diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0493.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0493.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0493.json.gz.jsonl" @@ -0,0 +1,275 @@ +{"url": "http://quotes.tamilgod.org/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-quotes", "date_download": "2019-09-17T19:42:57Z", "digest": "sha1:LJFDTTP2N3VQ2XEOHZ7J5IK2AICF4FAW", "length": 6422, "nlines": 347, "source_domain": "quotes.tamilgod.org", "title": "கலை Quotes | Inspirational Motivational Quotes", "raw_content": "\nஇனிமேல் தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும். அறிவை, ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியம் தேவை. அதில், இந்து மதம், ஆரியம், ஆத்திகம் மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதான் இருக்க வேண்டும்.\nஈ. வெ. இராமசாமி கலை, இலக்கியம்\nஎப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக்குறைவுக்கும் மூட நம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாததாய் இருக்க வேண்டும்.\nஈ. வெ. இராமசாமி கலை, இலக்கியம்\nஆரிய ஆதிக்கமும், கலப்பும் அற்ற இலக்கியம் தமிழனுக்கென்று ஒன்றும் இல்லை.\nஈ. வெ. இராமசாமி கலை, இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:39:27Z", "digest": "sha1:SEPJSPAYOP2PPXIGGWWYPMPKHXFN43VN", "length": 7073, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகில் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nஉலகில் தலைசிறந்த மருந்து ராம நாமமே\nதர்மத்தின் மீது நம்பிக்கையும் இறை நம்பிக்கையும் காந்திஜிக்கு சிறு வயது முதலே இருந்தது. அவர் ஆன்மிகத்தில் யோக சாதனை எதுவும் செய்யவில்லை. ஆனால் அவரின் ரோமத்தில் கூட ஆன்மிகம் ஆழப் பதிந்துள்ளது. 1936, டிசம்பர் 5-ம் ......[Read More…]\nJanuary,21,12, —\t—\tஇந்துஸ்தானத்தின், உலகில், காந்திஜி, தலைசிறந்த, மருந்து, ராம நாம, ராம நாமமே, ராம நாமம்\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உலகில் மிகவும் செலவு மிக்க நகரம்\nஉலகில் மிகவும் செலவு மிக்க நகரமாக அங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா தேர்வு செய்யபட்டுள்ளது.பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி நகரம் உலகின் மிகவும் செலவுகுறைந்த நகரமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது.4-வது ......[Read More…]\nJuly,12,11, —\t—\tஅங்கோலா நாட்டின், இருக்கும், உலகில், கராச்சி நகரம், தலைநகரான, பாகிஸ்தானில், பாரீஸ், மாஸ்கோவும், மிகவும் செலவு மிக்க நகரம், லண்ட னும், லுவான்டா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக���கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nகதர் வாரியம்- காந்திஜி- மோடி\nஅளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கும் மருந ...\nபகத் சிங்கை காப்பாற்ற காந்திஜிக்கு மன ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்� ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7015", "date_download": "2019-09-17T20:17:56Z", "digest": "sha1:OCYTXDAGOXYKFRZL7C6BZY55FSIX5A3R", "length": 6992, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "வெஜ் பாஸ்தா | Veggie pasta - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nபாஸ்தா - 500 கிராம்\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nகேரட் - 1 (நறுக்கியது)\nகுடைமிளகாய் - 1 (நறுக்கியது)\nபூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 4\nதக்காளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்\nசில்லி சாஸ் - 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன்\nமிளகு தூள் - 1 டீஸ்பூன்\nசீரகப்பொடி - 1 டீஸ்பூன்\nகரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nதண்ணீர் - 4 கப்\nமுதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு, அதில் பாஸ்தாவை போட்டு, எண்ணெய் மற்றும் சிறிது உப்பை போட்டு, நன்கு கலக்கி, தட்டைப் போட்டு மூடி, சிறிது நேரம் வேக வைத்து, வெந்துள்ளதா என்று பார்த்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பிறகு குளிர்ந்த நீரால் ஒரு முறை அலசவும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கள் அனைத்தும் ஓரளவு வெந்ததும், அதில் சிறிது உப்பை போட்டு, சிறிது நேரம் வேக வைக்கவும். பின்னர் அதில் தக்காளி சாறு, கரம் மசாலா தூள், சீரகப் பொடி, மிளகாய் தூள், மாங்காய் பொடி, மிளகுத் தூள் மற்றும் சில்லி சாஸ் விட்டு நன்கு கிளறவும். அனைத்துப் பொருட்களும் நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் பாஸ்தாவை போட்டு, நன்கு 5 நிமிடம் கிளறி, பின் அதனை இறக்கவும். சுவையான ஈஸியான பாஸ்தா தயார். இதன்மேல் கொத்தமல்லி மற்றும் துருவிய சீஸ் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/world-cup-2019-semi-final-new-zealand-elect-to-bat-against-india.html", "date_download": "2019-09-17T18:51:41Z", "digest": "sha1:2H4EAOIVN7BHMEJYQZCFUXEXPAOI5AFZ", "length": 7310, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "World Cup 2019 Semi Final : New Zealand elect to bat against India | Sports News", "raw_content": "\n‘இந்திய அணியில் முக்கிய வீரர் மிஸ்ஸிங்’.. செமி பைனலில் இரு அணியிலும் அதிரடி மாற்றம்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஅரையிறுதிப் போட்டியில் மோதும் இந்தியாவும், நியூஸிலாந்தும் அணியில் முக்கிய சில மாற்றங்களை செய்துள்ளன.\n12 -வது உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து இன்று(09.07.2019) முதல் அரையிறுதிப் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஹால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெரிதும் எதிர��பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல் நியூஸிலாந்து அணியில் இருந்து டிம் சவுத்தி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பெர்குஷன் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.\n‘பல வருடமா யாரும் நெருங்காத சச்சினின் மாபெரும் சாதனை’.. 27 ரன்னில் முறியடிக்க காத்திருக்கும் இந்திய அதிரடி வீரர்\n‘செமி பைனலில் இந்திய அணிக்கு வந்த புது சிக்கல்’.. நியூஸிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பிய நட்சத்திர வீரர்..\n'சின்ன வயசுலேர்ந்து விளையாடுறோம்.. இந்த 15 நாட்கள்'.. 'ஹாப்பி பர்த்டே டாடி'.. சச்சினின் நெகிழவைக்கும் ட்வீட்\n'அரையிறுதிப் போட்டியின்போது மழை வந்தால்'... 'யாருக்கு அதிக வாய்ப்பு'\n‘அவர்களை பற்றி அப்படி சொல்வது சரியில்ல’... ‘பாகிஸ்தான் கேப்டன் கூறும் காரணம்'\n‘காயத்தால் செமி பைனல் வாய்ப்பை இழந்த பிரபல வீரர்’.. அணிக்கு திரும்பிய மற்றொரு விக்கெட் கீப்பர்..\nICC ODI Ranking: முதல் 3 இடத்தில் கலக்கும் வீரர்கள்.. முதல் 4 இடத்தில் மாஸ் காட்டும் அணிகள்\n'கூல் தல'.. 'ஃபன்.. டான்ஸ்.. பர்த்டே கொண்டாட்டம்'.. இன்னும் என்னலாம் நடந்துச்சு\n'இந்த 2 அணிகள் தான் ஃபைனலில் மோதும்'... 'தென் ஆப்ரிக்கா வீரர் கணிப்பு'\n'11 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் சுவாரஸ்யம்'... 'அரையிறுதியில் மீண்டும் மோதும் 2 கேப்டன்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/m-karunanidhi-death-anniversary-rare-and-unseen-pictures-of-dmk-leader-vjr-190489.html", "date_download": "2019-09-17T18:58:04Z", "digest": "sha1:QLOXMZU7EOAXARQQOXIQJGWJIHW4LOYH", "length": 8583, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "காண கிடைக்காத கலைஞர் கருணாநிதியின் அரிய புகைப்படங்கள்! M Karunanidhi Death Anniversary Rare and Unseen Pictures of DMK leader– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » அரசியல்\nகாண கிடைக்காத கலைஞர் கருணாநிதியின் அரிய புகைப்படங்கள்\nமறைந்த தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nசென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் மற்ற கட்சி தலைவர்களுடன் அமர்ந்திருக்கும் கருணாநிதி (Image: Subha News Photo Service)\nஅறிஞர் அண்ணா முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் க���ைஞர் கருணாநிதி (Image: Subha News Photo Service)\nகல்லக்குடி ரயில்நிலையத்தின் தண்டவாளத்தில் தலைவைத்து போராட்டம் நடத்திய கருணாநிதி (Image: Subha News Photo Service)\nமறைந்த காமராஜர் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் கருணாநிதி (Image: Subha News Photo Service)\n1972ம் ஆண்டு திமுகவின் தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எம்.ஜி.ஆர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் (Image: Subha News Photo Service)\nசுதந்திர போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் உடன் கருணாநிதி (Image: Subha News Photo Service)\nதிமுக அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் கலைஞர் கருணாநிதி (Image: Subha News Photo Service)\nசென்னை கண்ணகி சிலை முன் 1988ம் ஆண்டு தமிழ் ஈழத்தில் மத்திய அரசின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட கருணாநிதி (Image: Subha News Photo Service)\nகலைஞர் கருணாநிதி உடன் ரஜினிகாந்த் (Image: Subha News Photo Service)\nகருணாநிதி, வி.பி.சிங் மற்றும் என்.டி.ஆர் (Image: Subha News Photo Service)\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.finolexpipes.com/sustainability/csr/?lang=ta", "date_download": "2019-09-17T18:56:10Z", "digest": "sha1:DYL73HCBBZADX64VCYOPEXADNQCENZJN", "length": 6151, "nlines": 143, "source_domain": "www.finolexpipes.com", "title": "Finolex CSR Activities | Finolex Pipes & Fittings", "raw_content": "\nFinolex பற்றி அனைத்து அறிய\nவிவசாயத்திற்கான குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nவிவசாயத்திற்கான குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nகுழாய்கள் மற்றும் சுத்திகரிப்பு குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்\nஏஎஸ்டிஎம் குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nஃப்ளோகார்ட் சிபிவிசி குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nகொள்கைகள் மற்றும் நடத்த��� விதி\nநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nஹொமெ » பேண்தகைமைச் » சி எஸ் ஆர்\nநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nவிவசாயம் குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்\nகுழாய்கள் மற்றும் துப்புரவு குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்\nகொள்கைகள் & நடத்தை விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1-30-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-09-17T19:52:44Z", "digest": "sha1:NDUUVPXW6JSXUXYANOYBM5FIJNL4NWJO", "length": 5799, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் : குமாரசாமிக்கு கவர்னர் ‘கெடு’ | GNS News - Tamil", "raw_content": "\nHome India இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் : குமாரசாமிக்கு கவர்னர் ‘கெடு’\nஇன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் : குமாரசாமிக்கு கவர்னர் ‘கெடு’\nகர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அரசு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ், சங்கர் திரும்ப பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது நம்பிக்கை வாக்கெடுப்பை 18-ந் தேதி(அதாவது நேற்று)\nPrevious articleஅயோத்தி நிலப் பிரச்சினையில் சமரச குழு 31-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nNext articleகடாரம் கொண்டான் படத்தை விக்ரம் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்\nவிமானம் கீழே விழுந்து விபத்து;\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு விசாரணை செப்.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு;\nஅணையை பார்வையிட்டார் பிரதமர் மோடி;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/struggle-against-the-president-in-venezuela-is-intense-tension-because-of-the-internal-confusion-348680.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T19:21:00Z", "digest": "sha1:OIERLERIIAXMXNBIMDCARE6BBTFZO75W", "length": 16949, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம்..உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் பதற்றம் | struggle against the president in Venezuela is intense ... tension because of the internal confusion - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெனிசுலாவில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம்..உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் பதற்றம்\nகராகஸ்: வெனிசுலா நாட்டில் தன்னை தானே சுயமாக அதிபர் என அறிவித்து கொண்டுள்ள ஜுவான் கெய்டோ, ராணுவ படைகளில் பெரும்பாலானோர் நிகோலஸ் மதுரோவை அதிபர் பதிவியிலிருந்து தூக்கி எறிய தம்முடன் கைகோர்த்துள்ளதாக ��றிவித்துள்ளார்.\nவெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கு எதிரான போராட்டத்தின் போது மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி பெற்றார். இதனை ஏற்க மறுத்துவிட்ட எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலகக் கோரி தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nகடும் உள்நாட்டு குழப்பங்களுக்கு இடையே ராணுவத்தில் ஒரு பிரிவினர் மதுரோவுக்கு எதிராக திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.\nகராகஸ் இராணுவ தளத்திற்கு அருகே கூடிய ஆயிரக்கணக்கானோர் கையில் வெனிசுலா நாட்டு கொடியை ஏந்தி அதிபருக்கு எதிராக முழக்கமிட்டனர். காரகாஸில் நடந்த போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.\nமதுரோவுக்கு ஆதரவாக ஒரு பிரிவு ராணுவத்தினரும், எதிராக மற்றொரு பிரிவு ராணுவத்தினரும் தங்களுக்குள் மாறி மாறி துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.\nஸ்டாலின், உங்க மேல மக்களுக்கே நம்பிக்கையில்லை.. சட்டைக் கிழிப்பு.. போட்டி சட்டசபை.. தமிழிசை நக்கல்\nபோராட்டத்திற்கு தலைமையேற்ற ஜுவான் கெய்டோ மதுரோவின் ஆட்சியை தூக்கி எறிவதற்கதான துவக்க புள்ளி தான் இது மக்களும் ராணுவத்தினரும் என்னோடு இன்னும் சில நாட்களுக்கு இணைந்து முழுமூச்சாக போராடினால் மதுரோவால் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது என்றார்\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெனிசுலா அரசு, துரோகம் புரிய முடிவு செய்த ஒரு சிறிய குழு ராணுவ வீர்களால் தற்போது குழப்பம் நிலவுகிறது. விரைவில் இந்த சதி வெற்றிகரமாக முறியடிக்கப்படும் என கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடப்பதே வேறு.. வெனிசுலா மீது கை வைக்க வேண்டாம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா\nவெனிசுலாவில் வெடித்து சிதறிய ராணுவ ஹெலிகாப்டர்.. 7 ராணுவ வீரர்கள் பலி\nஇருளில் மூழ்கிய வெனிசுலா.. டயாலிசிஸ் செய்ய முடியாமல் 15 சிறுநீரக நோயாளிகள் பலியான பரிதாபம்\nவெனிசுலா விவகாரம்.. அமெரிக்கா அனுப்பிய எலியட் அப்ரம்ஸ் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஎன்னை கொலை செய்ய கொலம்பியா நாட்டு கூலிப்படைக்கு டிரம்ப் உத்தரவு.. வெனிசுலா அதிபர் பகீர் தகவல்\nவெனிசுலாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.3 ஆக பதிவு.. பீதியில் உறைந்த மக்கள்\nபறந்து வந்த குட்டி டிரோன்.. வெனிசூலா அதிபரை கொல்ல நடந்த சதி.. பரபரப்பு வீடியோ காட்சிகள்\n10 லட்சம் கொடுத்தால் 1 பர்கர் வாங்கலாம்.. வெனிசூலாவை ஆட்டிப்படைக்கும் பண வீக்கம்.. மக்கள் அவதி\n5 வாழைப்பழம், 2 முட்டை கொடுத்து முடி வெட்டும் வெனிசூலா மக்கள்.. ஏன், என்னாச்சு\nவெனிசுவேலா: அரசுக்கு எதிராக வயலின் இசைத்தவர் காயம்\nவெனிசுலா அதிபர் மீதான கோபத்தில் உச்ச நீதிமன்றம் மீது குண்டு வீசிய போலீஸ் அதிகாரி\nவெனிசுலாவில் அதிபருக்கு எதிராக நடந்த பேரணியில் சிறுவன் சுட்டுக்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/06/20/6529/", "date_download": "2019-09-17T19:04:29Z", "digest": "sha1:4PKQORPNTV6JPUVEJAG66BKY3J3RO7BL", "length": 9558, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "தெற்கு அதிவேக பாதையில் விபத்து : அவுஸ்திரேலிய பெண்ணும் புதல்வியும் பலி - ITN News", "raw_content": "\nதெற்கு அதிவேக பாதையில் விபத்து : அவுஸ்திரேலிய பெண்ணும் புதல்வியும் பலி\nஓகஸ்ட் 30 காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் 0 20.ஆக\nபிரதமர் வியட்நாம் பயணம் 0 10.செப்\n5 கிலோ ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது 0 04.ஏப்\nவெளிநாட்டை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணம் செய்த வேன் ஒன்று அதிவேக பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றில் மோதியதில் அக்குடும்பத்தின் தாய் மற்றும் 4 வயது குழந்தையொன்று உயிரிழந்தனர். இதில் காயமடைந்த பெண்ணின் கணவர், புதல்வர் மற்றும் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தெற்கு அதிவேக பாதையின் குருந்துகஹஹெத்தப்ம பகுதியில் இன்று அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றது. கொள்கலன் வண்டியின் சக்கரத்தை அதன் சாரதி மாற்றிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் அதில் மோதியுள்ளது. அதில் பயணித்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கொள்கலன் சாரதியின் 2 பாதங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெற்றோர் தனது 2 குழந்தைகளுடன் தங்காலை நோக்கி சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. வேனின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே ���வவிபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை தம்புள்ளை குருநாகல் பிரதான வீதியின் கலேவல பகுதியில் இன்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றது. கொள்கலன் வாகனம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள கார் ஒன்றையும் வர்த்தக நிலையம் ஒன்றையும் மோதியுள்ளது. காரின் உரிமையாளர் தனது காரை நிறுத்தி விட்டு ஹோட்டலுக்கு சென்ற போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/23/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-09-17T19:28:18Z", "digest": "sha1:6YCF34Y2UBTG5V3MZUEBODX6CQLE3FSZ", "length": 7441, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "அமெரிக்கா - ஈரான் இடையில் பதற்றநிலை! - Newsfirst", "raw_content": "\nஅமெரிக்கா – ஈரான் இடையில் பதற்றநிலை\nஅமெரிக்கா – ஈரான் இடையில் பதற்றநிலை\nஅமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான பரஸ்பர எச்சரிக்கைகளினால் இரு நாடுகளுக்குமிடையில் பதற்றநிலை உருவாகியுள்ளது.\nஈரானுடன் அமெரிக்கா தொடுக்கும் போரானது அனைத்துப் போருக்கும் மூலமாக இருக்கும் என ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி அமெரிக்காவை எச்சரித்திருந்தார்.\nஇதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவை ஒருபோதும் மிரட்ட முடியாது எனவும் இதனால் ஈரான் கடும் பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் எனவும் கடுமையாகச் சாடியிருந்தார்.\nஅத்துடன், ஈரான் தமது இறந்தகாலத்தை மறக்கக்கூடாது என்றும் ஒரு நாடு வன்முறை மற்றும் மரணத்திற்கு பெயர் பெறும் காலம் வெகுதொலைவில் இல்லையெனவும் தமது டுவிட்டர் பதிவில் எச்சரித்துள்ளார்.\nஇதனால், இருநாடுகளுக்குமிடையில் பதற்றநிலை தோன்றியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஸிம்பாப்வேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் எதிர்ப்புப் போராட்டம்\nதாக்குதலின் பின்னணியில் ஈரான்; ஆதாரங்களை வௌியிட்டது அமெரிக்கா\nகொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது\nகிணறொன்றிலிருந்து 44 சடலங்கள் கண்டுபிடிப்பு\nசவுதியின் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெட்ரோல் கிணறு மீது ஆளில்லா விமானங்கள் தாக்குதல்\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஸிம்பாப்வேயில் வைத்தியர்கள் எதிர்ப்புப் போராட்டம்\nசவுதி அரேபிய தாக்குதலின் பின்னணியில் ஈரான்\nகொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது\nகிணறொன்றிலிருந்து 44 சடலங்கள் கண்டுபிடிப்பு\nஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புர���மை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/11/09192306/1014653/Special-teachers-examination-not-Malpractice--Minister.vpf", "date_download": "2019-09-17T18:54:28Z", "digest": "sha1:KQK6PVJJ76JVUBBB7GZXWPAZSLI3B3F5", "length": 4046, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு இல்லை\" - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு இல்லை\" - அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக வெளிவந்த செய்தியை, பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nசிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக வெளிவந்த செய்தியை, பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நிகழவில்லை என்று தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-17T20:27:48Z", "digest": "sha1:4R6KR4MTENNECSGPYMWANLUVUFT7MV3V", "length": 15209, "nlines": 228, "source_domain": "globaltamilnews.net", "title": "காணிகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத காணிகளை, விடுவிக்க உத்தரவு….\nதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கில் பல���வேறு வழிமுறைகளில் காணிகள் பறிக்கப்படுகின்றன\nவனவளத்திணைக்களத்தின் காணிகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறுபோக நெற்செய்கைக்கான காணிகள் வழங்கப்படுவதில் அநீதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்டத்தில் 25ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் வீடுகள் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன\nபாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கத் தூதர் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் தொடர்பில் ஆராய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி வடக்கின் காணிகள் சில படையினரைால் விடுவிக்கப்பட்டன…\nயாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் இரானுவத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nயாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை சுமார் 1,200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது\nமுல்லைத்தீவிற்கு நாளை செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு :\nஅம்பாறையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அரச...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு – கிழக்கில் இராணுவத்தினர் பயன்படுத்தும் அரச – தனியார் காணிகள் ஜனவரி 2ம் வாரத்தில் விடுவிக்க நடவடிக்கை\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 10 ஏக்கர் காணிகள் விடுவிப்பு :\nகிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – திருக்கேதீஸ்வரம் மாந்தையில் இராணுவ வசம் இருந்த 05 ஏக்கர் காணி கையளிப்பு((வீடியோ)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் தொடர்ந்தும் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டு சிங்கள குடியேற்றம் :\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகளை பலவந்தமாக கைப்பற்றி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிக்கியை மட்டுமே யுத்த நினைவுச் சின்னங்கள் உறுத்துகின்றன – பொதுமக்களை அல்ல…\nவடக்கில் புதிய இனக் குடியேற்றத்தை உருவாக்���ும் எந்தத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணி விடுவிப்பு குறித்து உத்தரவாதங்கள் இல்லை – “ஜனாதிபதியுடன் பேசி முடிவு எடுப்பேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் மூன்று மாதங்களில் விடுவிக்கப்படும்\nவவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீன்பிடித் துறைமுகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன – ஜே.வி.பி.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாயம் செய்ய விரும்புவோருக்கு காணிகள் வழங்கப்படும் – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபுலவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு கிராம மக்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது – இராணுவத் தளபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நீண்ட உரையாடல்\n02.04.2017 அன்று மக்களுடைய பிரச்சனைகள் சம்பந்தமாக காணாமற்...\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=464", "date_download": "2019-09-17T19:39:25Z", "digest": "sha1:44HQ6TV5266SM3GF47DSILDB3OIIETF5", "length": 6497, "nlines": 568, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nகல்லூரியில் இலக்கிய மன்ற விழா\nசிவகாசி, ஏப். 3: சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறையின் சார்�...more\nஅடிப்படை வசதி செய்து தருவேன்: சிவகாசி அ.தி.மு.க. வேட்பாளர் உறுதி\nசிவகாசி, ஏப். 1: சிவகாசி தொகுதிக்குள்பட்ட கி�...more\nசிவகாசி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு\nசிவகாசி, ஏப். 1: சிவகாசி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மீராதேவி ...more\nமெப்கோசிலங் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா\nசிவகாசி, ஏப். 2: சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரி பட்�...more\nமாணவர்களுக்கு சமுதாய சிந்தனை வேண்டும்: நீதிபதி\nசிவகாசி, ஏப். 2: கல்லூரி மாணவர்களுக்கு சமுதாய சிந்தனை வேண்ட�...more\nசிவகாசியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்\nசிவகாசி, மார்ச் 30: சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி. ராஜேந்திர...more\nசிவகாசி, மார்ச் 30: சிவகாசி திமுக வேட்பாளர் டி.வனராஜா ஹவுசிங் போர்டு, சாமிநத்தம், �...more\nபூத் சிலிப் வழங்கும் அலுவலர்களுக்குப் பயிற்சி\nசிவகாசி, மார்ச் 30: சிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் பூத் சில�...more\nசிவகாசி-திருத்தங்கல் புறவழிச்சாலை அமைப்பேன் - அ.தி.மு.க. வேட்பாளர்\nசிவகாசி, மார்ச் 31: சிவகாசி தொகுதி அ.தி.மு.க...more\nநலத் திட்ட உதவிகள் தொடர தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துங்கள் - மு.க. ஸ்டாலின்\nசிவகாசி, மார்ச் 31: கருணாநிதி தலைமை...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/43425-tn-govt-approved-athikadavu-avinashi-project-and-allocate-fund-for-it.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-17T19:56:56Z", "digest": "sha1:XLZH5NIK66RN6K4E6MO2JJPG5FRNUVUB", "length": 9229, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: ஒப்புதலுடன் நிதி ஒதுக்கியது தமிழக அரசு! | TN Govt approved Athikadavu-Avinashi project and allocate Fund for it", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஅத்திக்கடவு-அவிநாசி திட்டம்: ஒப்புதலுடன் நிதி ஒதுக்கியது தமிழக அரசு\nஅத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியதுடன் ரூ.1,652 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.\nமழைக்காலங்களில் பவானி ஆற்றில் அதிகப்படியான நீர் உபரியாக வீணாகிறது. இதைக்கொண்டு திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் ஏரி, குளம் ஆகியவற்றை தண்ணீரால் நிரப்பும் திட்டமாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உள்ளது.\nநீண்ட காலமாக நிலுவையில் உள்ள இத்திட்டம் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் அரசாணையில் வெளியிடப்பட்டது. இதன்மூலம் 30 பொதுப்பணித்துறை குளங்கள், 41 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 700க்கும் மேற்பட்ட நீர் தேக்கங்களுக்கு தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என நடப்பு ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்துடன் ரூ.1,652 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது.\nசேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ பாதுகாப்பு \n‘1 ரன்னில் சஞ்சுவின் அரை சதம் போச்சே’ - சுருண்டது ராஜஸ்தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அரசு அறிவிப்பு\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு - உயர்நீதிமன்றம் உத்தரவு\nபிளாஸ்டிக் தடை விவகாரம் - நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\nதமிழக அரசின் கல்வி சேனலுக்கு இனி கட்டணம்..\nயாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு\n“குடிநீர் குழாய் இணைப்புகளில் மீட்டர்”- தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு\n“தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை” - உச்சநீதிமன்றம்\nஇங்கிலாந்தில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர்\nபால் விலை உயர்வு எதிரொலி: மின் கட்டணத்தை உயர்த்த தயங்கும் தமிழக அரசு\nRelated Tags : TN Govt , Athikadavu-Avinashi , Athikadavu-Avinashi project , அத்திக்கடவு-அவிநாசி , அத்திக்கடவு-அவிநாசி திட்டம் , தமிழக அரசு , அரசு ஒப்புதல் , அரசு நிதி\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ பாதுகாப்பு \n‘1 ரன்னில் சஞ்சுவின் அரை சதம் போச்சே’ - சுருண்டது ராஜஸ்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54274-gaja-cyclone-affected-areas-will-reconstruction-work-will-process-on-wartime.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-17T19:08:27Z", "digest": "sha1:CC34MXQJKAJNVWF6MFJ3NU2K343JNCDA", "length": 12950, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கஜா புயல்: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி..! | Gaja cyclone affected areas will Reconstruction work will process on wartime", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி..\nகஜா புயலால் சாய்ந்த 25 ஆயிரத்து மேற்பட்ட மின் கம்பங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியில் தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\n‘கஜா’ புயல் நாகை, தஞ்சை, திரு‌வாரூர் என 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது. கோரத் தாண்டவமாடிய ‘கஜா’ புயலில் அதிகம் பாதிப்புக்கு ஆளானது நாகை மாவட்டம் வேதாரண்யம் தான். இந்தப் புயலின் தாக்கத்தால், வேதாரண்யம் தனித் தீவாகவே மாறியுள்ளது.‘கஜா’ புயல் கரையைக் கடக்கும் போது 110 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கஜா புயல் தாக்கியதில் பல்வேறு மாவட்டங்களில் 25 ஆயிரத்து மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களும் சாய்ந்திருக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்தக் கடுமையான புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சுழலில் புயலால் சாய்ந்த மின் கம்பங்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணி தீவரமாக நடைபெற்று வருகிறது.\nகஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் மின் கம்பங்கள் மற்றும் 28 ஆயிரத்து 500 மரங்கள் சாய்ந்துள்ளன. மின் கம்பங்களை சரி செய்வதற்காக திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். .இதுவரை 6,500 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன, மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் முனைப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 500 மின்கம்பங்களும் 40 டிரான்ஸ்பார்மர்களும், சேதமடைந்துள்ளன. மேலும் இந்த புயலால் ஆயிரத்து 141 மரங்கள் சாய்ந்துள்ளன. நிவாரண பணியில் மாவட்டம் முழுவதும் 81 குழுக்களாக ஆயிரத்து 110 பேர் பணயில் ஈடுபட்டுள்ளனர்.\nதஞ்சை மாவட்டத்தில் சுமார் 5,000 மின்கம்பங்கள் கீழே விழுந்துள்ளதாகவும் ஓரிரு நாட்களில் இவை சரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் மரங்கள் புயலினால் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கஜா புயலின் காரணமாக சுமார் 50 மின் கம்பங்கள் கீழே விழுந்துள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் கஜா புயலின் தாக்குதலினால் மாவட்டம் முழுவதிலும் சுமார் 280 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதற்காக சுமார் 200 மின் வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 527 மரங்கள் புயல் காற்றில் சாய்ந்துள்ளது.\nமேலும் ‘கஜா’ புயல் எதிரொலி காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித���துள்ளது. நாகை, தஞ்சை, திரு‌வாரூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலன இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. சீரமைப்பு பணியில் 11,000 பேர் ஈடுபட்டுள்ளதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் மின் விநியோகம் விரைவில் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரயில்: இன்று சோதனை ஓட்டம்\nசபரிமலை விவகாரம்: இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nஇந்தியா - தென்னாப்ரிக்கா முதல் டி20 போட்டி மழையால் ரத்து\nஇந்திய-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் தாமதம்\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nதமிழகத்தில்‌ இடி, மின்னலுடன் கூடிய மழை\nதமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரயில்: இன்று சோதனை ஓட்டம்\nசபரிமலை விவகாரம்: இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66432-tn-dgp-designate-tripathi-ips-background.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-17T19:09:42Z", "digest": "sha1:5EPK3EI4VZFP5BUXEAVYPI4J3PD54B7H", "length": 12545, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரவுடிகள், வங்கிக் கொள்ளையர்களை என்கவுன்டர் செய்த திரிபாதி - பின்னணி என்ன? | TN DGP designate Tripathi IPS background", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nரவுடிகள், வங்கிக் கொள்ளையர்களை என்கவுன்டர் செய்த திரிபாதி - பின்னணி என்ன\nஅடுத்த காவல்துறை இயக்குநர் பட்டியலில் திரிபாதி பெயர் முன்னிலையில் இருக்கும் நிலையில், இவரது பின்னணி குறித்து தெரிந்துகொள்வோம்.\nகாவலர் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியாக உள்ள திரிபாதி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்‌கழ‌த்தில் பட்‌டப்படிப்பை முடித்து, பின்னர் முனைவர் பட்டம் பெற்று, பேராசிரி‌யரானார். 1983ஆம் ஆண்டு சிவில் ‌சர்வீஸ் தேர்வை எழுதத் தொடங்கிய திரிபாதி, ‌1985ஆம் ஆண்டு தனது மூன்றாவது முயற்சியில் ஐபிஎஸ் அதிகாரியானார். முதல் முறையாக திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பே‌ற்ற திரிபாதி, பல ‌நல்ல திட்டங்களைக் கொண்டுவந்து மக்களிடையே பிரபலமானார். குடிசைகளைத் தத்தெடுப்பது, புகார் பெட்டிகள் அமைப்பது என பல நல்ல திட்டங்களும் அதில் அடங்கும்.\nஇதுமட்டுமின்றி, திரிபாதிக்கு மற்றொரு கூடுதல் சிறப்பும் உண்டு. இரண்டு சர்வதேச விருதுகளை பெற்ற முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் இவ‌ர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பொது நிர்வாகம் மற்றும் நிர்வாகத்திற்கான காமன்வெல்த் சங்கம்,‌ 'Innovation in Governance' என்ற தலைப்பில் திரிபாதிக்கு தங்கப் பதக்கத்தை வழங்கியது. வாஷிங்டனைச் சேர்ந்த சர்வதேச காவல்துறைத் தலைவர்கள் சங்கத்தின் சமூக காவல் விருதும் திரிபாதிக்கு கிடைத்துள்ளது. பிரதமர் விருதை வாங்கிய முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமையும் இவரையேச் சாரும்.\nதனது 30 வருட காவல் பணியில்‌ தென்மண்டல ஐஜி, சிபிசிஐடி ஐஜி, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி என பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார், திரிபாதி. தம��ழகத்தின் 9 மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக பணிய‌ற்றிய திரிபாதி, 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார்‌. ‌பிரபல ரவுடி வீரமணி‌, வேளச்சேரி வங்கிக் கொள்ளையர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டது இவரின் பதவி காலத்தில் தான்.\nகொடூரர்களை ஒடுக்க இரும்புக்கரத்தை பயன்படுத்திய அதே நேரத்தில், குற்றம் புரிந்தோர் மனம் திருந்த நல்வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். திரிபாதி சிறைத்துறை தலைவராக இருந்தபோது, சிறைவாசிகளின் ‌‌வாழ்வை மேம்படுத்தி, சமூக அந்தஸ்தைப் பெற்றுத்தர பல ‌நல்ல திட்டங்‌களை செயல்படுத்தியுள்ளார். அதற்கு‌ உதாரணமாக சிறைச்சாலைகளில் சமூக கல்லூரியை தொடங்கி‌ சிறைவாசிகளுக்கு கல்வி வழங்கியது, வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது, சிறைக் கைதிகளை தத்தெடுக்கும் திட்டம் உள்ளிட்டவை இன்றளவும்‌ பா‌ராட்டப்படுகின்றன.\nநகராட்சி அலுவலரை பேட்டால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்\nஅதிவேகத்தில் பைக்கை தூக்கி வீசிய கார் : சிசிடிவி காட்சிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\nடிஜிபி அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளிப்பு முயற்சி : தடுத்து நிறுத்திய போலீஸ்\n“விமர்சிப்பவர்கள் ஒரு பொருட்டல்ல” - அத்திவரதர் வைபவ காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு\n“கடந்த 15 நாட்களில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள்”- பீகார் காவல்துறை தகவல்\nஇன்றுடன் ஓய்வு பெறுகிறார் டிஜிபி ஜாங்கிட்\nதிருப்பதிக்கு குடும்பத்துடன் சென்ற 4 பேர் விபத்தில் உயிரிழப்பு\nகாவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டிஜிபி சுற்றறிக்கை\n கேரள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்\nபோலீஸ் காவலில் இளைஞர் மரணம் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயி���ிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநகராட்சி அலுவலரை பேட்டால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்\nஅதிவேகத்தில் பைக்கை தூக்கி வீசிய கார் : சிசிடிவி காட்சிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Ambani+wedding?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-17T18:52:24Z", "digest": "sha1:MTD6E2LV6BTY6N3O7AGR65LELUA6DQG3", "length": 8521, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ambani wedding", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nமணமக்களுக்கு தபால் மூலம் பிரதமர் மோடி வாழ்த்து\nரிலைன்ஸ் ஜியோ ஃபைபர் சேவை தொடக்கம்\nகாபூல் திருமண மண்டபத்தில் தற்கொலைத் தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு\n“முதல் நாள், முதல் காட்சி” - ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம்\nதிருமண ஆசைக் காட்டி ஏழு லட்சத்தை அபகரித்த ஆசாமி கைது\n11ஆவது ஆண்டாக ஊதியத்தை உயர்த்திக் கொள்ளாத முகேஷ் அம்பானி\n''முதலைத்தோல்...வைரக்கற்கள்...'': நீட்டா அம்பானியின் அசரவைக்கும் ஹேண்ட்பேக் விலை\nதிருமண ஆசைக்காட்டி 9 பெண்களிடம் ரூ.9 கோடி மோசடி - இளைஞர் கைது\n“நீங்கள் தனியாக இல்லை; நாங்கள் உள்ளோம்” - ராணுவ வீரரின் நெகிழ்ச்சி கதை\n''திருமணம் குறித்து உரிய நேரத்தில் நானே தெரிவிப்பேன்'' - நடிகர் சிம்பு\nநாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் \nதிருமண விருந்தில் குறை கூறிய நபரை அடித்துக்கொன்ற கும்பல்\nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமக்களுக்கு தபால் மூலம் பிரதமர் மோடி வாழ்த்து\nரிலைன்ஸ் ஜியோ ஃபைபர் சேவை தொடக்கம்\nகாபூல் திருமண மண்டபத்தில் தற்கொலைத் தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு\n“முதல் நாள், முதல் காட்சி” - ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம்\nதிருமண ஆசைக் காட்டி ஏழு லட்சத்தை அபகரித்த ஆசாமி கைது\n11ஆவது ஆண்டாக ஊதியத்தை உயர்த்திக் கொள்ளாத முகேஷ் அம்பானி\n''முதலைத்தோல்...வைரக்கற்கள்...'': நீட்டா அம்பானியின் அசரவைக்கும் ஹேண்ட்பேக் விலை\nதிருமண ஆசைக்காட்டி 9 பெண்களிடம் ரூ.9 கோடி மோசடி - இளைஞர் கைது\n“நீங்கள் தனியாக இல்லை; நாங்கள் உள்ளோம்” - ராணுவ வீரரின் நெகிழ்ச்சி கதை\n''திருமணம் குறித்து உரிய நேரத்தில் நானே தெரிவிப்பேன்'' - நடிகர் சிம்பு\nநாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் \nதிருமண விருந்தில் குறை கூறிய நபரை அடித்துக்கொன்ற கும்பல்\nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ravidreams.pressbooks.com/chapter/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-09-17T20:14:34Z", "digest": "sha1:INLFXSXCC3LGKT7Y7L2MJWRUGAYFSVUH", "length": 6784, "nlines": 72, "source_domain": "ravidreams.pressbooks.com", "title": "அடுத்த தனித்தமிழ் இயக்கம் – தமிழ் இன்று", "raw_content": "\n1. இந்தி மொழிக் கல்வி\n2. தமிழ் மொழிக் கல்வி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n5. நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி\n6. கூகுளுக்குத் தமிழ் தெரியாது\n8. தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்\n9. தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்\n13. உனக்கு English தெரியாதா\n14. தமிழ் சோறு போடும்\n15. எல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா\n16. ஆங்கில வழிய மாணவர்கள் அறிவாளிகளா\n19. ஆங்கில எழுத்து முறை இலகுவானதா\n20. புதிய எழுத்துகளைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா\n23. கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுவது எப்படி\n25. ஏன் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்று���் கொள்ளக்கூடாது\n29. ஆனந்த விகடனும் தமிங்கிலமும்\n30. அடுத்த தனித்தமிழ் இயக்கம்\n30 அடுத்த தனித்தமிழ் இயக்கம்\nசென்ற ஆண்டு ஒரு முறை தமிழ் ஆர்வலர் ஒருவருடன் பேசிய போது தனித்தமிழ் இயக்கம் பற்றி பேச்சு வந்தது. திரும்பவும் ஒரு தனித்தமிழ் இயக்கம் வர வாய்ப்புகள் குறைவு என்றார். அதற்கு அவர் சொன்ன காரணங்கள்:\n* பெருஞ்சித்திரனார், மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர் போல் ஒரு இயக்கத்தை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் இப்போது இல்லை.\n* சென்ற தனித்தமிழ் இயக்கம் வந்த 20ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இருந்த உலக கருத்துச் சூழல் இப்போது இல்லை. உலகமே இப்போது பொருள்முதல்வாதமாகவும் வலது சாரி சிந்தனை உடையதாகவும் மாறி வருகிறது. பல விழுமியங்களுக்கும் அறங்களுக்கும் மதிப்பு குறைந்து வருகின்றது. இத்தகைய சூழலிலேயே தமிழில் ஆங்கிலம், பிற மொழிகள் கலப்பை நோக்க வேண்டி உள்ளது. தமிங்கிலம் ஒரு தனி நோய் இல்லை. அது அதை விடப் பெரிய சமூகச் சீர்கேட்டின் பல அறிகுறிகளுள் ஒன்று.\n* சென்ற தனித்தமிழ் இயக்கத்தின் குறி தமிழில் அளவு கடந்து இருந்த வடமொழிச் சொற்களை விலக்குவது. வடமொழி கலந்து பேசியோர் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்பதால், அதே வேளையில் தொடங்கிய திராவிட இயக்கம் என்னும் சமூக, அரசியல் இயக்கத்தின் பின்னணி தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுக்க பெரிதும் உதவியது. திராவிட இயக்கம் வேரூன்றா இலங்கையில் இன்றும் வடமொழியின் தாக்கம் கூடுதலாக இருப்பதைக் நோக்கலாம். ஆனால், தமிங்கிலம் என்பதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்று வரையறுக்க முடியாமல் அனைத்து மட்ட தமிழர்களிடமும் பரவி வருவதால் தடுப்பது கடினம்.\nPrevious: ஆனந்த விகடனும் தமிங்கிலமும்\nNext: அ. இரவிசங்கர் குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13013636/Perambalur-Collector-to-file-a-Central-and-State-governments.vpf", "date_download": "2019-09-17T19:28:12Z", "digest": "sha1:HSQDGK5HMBQ5GLWAITALC25YEPI3D3VS", "length": 13554, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Perambalur Collector to file a Central and State governments to cancel the Hydro carbon project || ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை பெரம்பலூர் கலெக்டர் வலியுறுத்தக்கோரி மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை பெரம்பலூர் கலெக்டர் வலியுறுத்தக்கோரி மனு + \"||\" + Perambalur Collector to file a Central and State governments to cancel the Hydro carbon project\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை பெரம்பலூர் கலெக்டர் வலியுறுத்தக்கோரி மனு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை பெரம்பலூர் கலெக்டர் வலியுறுத்தக்கோரி மனு.\nஅகில இந்திய மக்கள் சேவை இயக்கம், பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கம், மக்கள் பாதை, மக்கள் உரிமை பொது மேடை, தமிழ் பேரரசு கட்சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் நேற்று பெரும்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களுடைய மூச்சுக்காற்றை பலூனில் நிரப்பி, நூதன முறையில் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தினால் சுவாசிக்கும் காற்றுக்கே ஆபத்து வந்து விடும். அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர் என்பதனை, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதி மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை கலெக்டர் வலியுறுத்த வேண்டும், கூறியிருந்தனர்.\n1. பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு\nமாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெரம்பலூர் நகரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.\n2. அரசு அலுவலகங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nஅரசு அலுவலகங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.\n3. அரசு கல்லூரி நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லக்கோரி மாணவர்கள் கலெக்டரிடம் மனு\nவேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரி நிறுத்தத்தில், அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n4. முன்னாள் நகராட்சி துணை தலைவர் கொலை மிரட்டல் விடுக்கிறார் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் போலீஸ்காரர் மனு\nமுன்னாள் நகராட்சி துணை தலைவர் கொலை மிரட்டல் விடுக்கிறார் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் மனு அளித்தார்.\n5. ஆக்கிரமிப்பு குளம் மீட்பு விவகாரம்: பாதுகாப்பு கேட்டு சமூக ஆர்வலர் போலீசில் மனு\nகுளந்திரான்பட்டு குளம் ஆக்கிரமிப்பு மீட்கப்பட்ட பிரச்சினையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு கேட்டும் சமூக ஆர்வலர் துரைகுணா கறம்பக்குடி போலீசில் மனு கொடுத்து உள்ளார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/15020039/The-girl-missed-the-money-in-the-busBy-taking-Conductor.vpf", "date_download": "2019-09-17T19:34:54Z", "digest": "sha1:XVRMDRUM445COPFKBWQXFTGVXESH6KZS", "length": 16779, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The girl missed the money in the bus By taking Conductor || கோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு + \"||\" + The girl missed the money in the bus By taking Conductor\nகோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு\nகோபி அருகே பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.\nகோவையில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த பஸ் கோபி அருகே உள்ள குருமந்தூர் வந்தபோது, அதில் அந்த பகுதியை சேர்ந்த தனலட்சுமி (வயது 45) என்ற பெண்ணும், மற்றொரு பெண்ணும் ஏறினர்.\nஅப்போது அந்த பஸ்சில் 73 பயணிகள் இருந்தனர். பஸ்சின் முன் பக்க இருக்கையில் உட்கார்ந்திருந்த தனலட்சுமி ஒரு பையில் ரூ.40 ஆயிரத்தை வைத்து அதன் மீது பேப்பரை போட்டு மறைத்து வைத்திருந்தார்.\nகோபி காலேஜ் பிரிவு நிறுத்தம் வந்ததும், தனலட்சுமியும், அவருடன் வந்த பெண்ணும் பஸ்சில் இருந்து இறங்கி நடக்க தொடங்கினர். சிறிது தூரம் சென்றதும் தன் கையில் பை இல்லாததை கண்டதும் தனலட்சுமி பதைபதைத்தார். மேலும் பதற்றத்துடன் அவர் பணப்பை கீழே விழுந்து விட்டதா என சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போது தான் அவருக்கு பணப்பையை பஸ்சில் தவற விட்டது நினைவுக்கு வந்தது.\nஉடனே பின்னால் வந்த பஸ்சில் ஏறி கோபி பஸ் நிலையத்துக்கு தனலட்சுமி வந்தார். ஆனால் அந்த பஸ் அங்கு வரவில்லை. இதனால் அவருக்கு மேலும் பதற்றம் ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்த தனியார் பஸ் நேர காப்பாளரிடம் (டைம் கீப்பர்) அந்த தனியார் பஸ் குறித்து கேட்டார்.\nஉடனே அந்த தனியார் பஸ் நேரம் காப்பாளர், இதுபற்றி பஸ்சின் உரிமையாளர் அருணுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அருண், செல்போன் மூலம் தன்னுடைய பஸ் கண்டக்டரான சவுந்தரராஜனிடம் பணம் உள்ள பை குறித்து கேட்டார். அதற்கு கண்டக்டர் சவுந்தரராஜன், ‘பணம் உள்ள பை பஸ்சில்தான் உள்ளது. தொலையவில்லை. நான் பத்திரமாக எடுத்து வைத்துள்ளேன். தற்போது பெட்ரோல் பங்க்கில் பஸ்சுக்கு டீசல் நிரப்பி கொண்டு உள்ளேன். டீசல் நிரப்பியதும் பஸ் நிலையம் செல்வேன். அங்கு சென்றதும் அந்த பெண்ணிடம் பணத்தை கொடுத்துவிடுகிறேன்,’ என்றார். இதைத்தொடர்ந்து பணம் பத்திரமாக பஸ் கண்டக்டரான சவுந்தரராஜனிடம் உள்ளது என தனலட்சுமியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால��� அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.\nபின்னர் பஸ்சை எதிர்பார்த்து அவர் அங்கு காத்திருந்தார். சிறிது நேரத்தில் பஸ் வந்ததும் தனலட்சுமி ஓடோடிச்சென்று கண்டக்டர் சவுந்தரராஜனிடம் பணப்பையை கேட்டார். இது உங்கள் பணம் என்பதற்கான ஆதாரத்தை கொடு்ங்கள் என அவரிடம் சவுந்தரராஜன் கேட்டார். உடனே தனலட்சுமி, ‘இது மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் வசூலித்த பணம். இந்த பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு செல்கிறேன்’ என்றதுடன், தன்னிடம் இருந்த வங்கி புத்தகத்தையும் காண்பித்தார். உடனே அந்த பணத்தை தனலட்சுமியிடம் சவுந்தரராஜன் வழங்கினார். பஸ்சில் தவற விட்ட பணத்தை பத்திரமாக எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டரை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.\n1. நிதிநிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தல் மயிலாடுதுறை அருகே பரபரப்பு\nமயிலாடுதுறை அருகே நிதிநிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம்-மதுபாட்டில்கள் திருட்டு\nகும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.\n3. பெண் உள்பட 5 பேருக்கு தலா 8 ஆண்டு சிறை தண்டனை - திருச்சி கோர்ட்டு தீர்ப்பு\nதொழிலாளி கொலை வழக்கில், பெண் உள்பட 5 பேருக்கு தலா 8 ஆண்டு சிறை தண்டனை - திருச்சி கோர்ட்டு தீர்ப்பு\n4. பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணத்தை வட்டியுடன் வசூலிக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்\nபல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணத்தை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.\n5. சின்னசேலம் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி - வாலிபர் வெறிச்செயல்\nசின்னசேலம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை உயிரோடு எரித்து கொலை செய்ய முயன்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தான��ல் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/16130412/I-support-BJP-says-Ravindra-Jadeja-after-his-father.vpf", "date_download": "2019-09-17T19:35:36Z", "digest": "sha1:QBYNAONRXTQ54XAMHSGWL4A62JO73DNU", "length": 12769, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "I support BJP, says Ravindra Jadeja after his father and sister join Congress || பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி\nபாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் , சிஎஸ்கே அணி வீரருமான ரவிந்திர ஜடேஜா குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்தவர். இவரின் மனைவி ரிவாபா, கடந்த மாதம் 3-ம் தேதி ஜாம்நகரில் பாஜக எம்.பி. பூனம்பென் மாடம் முன்னிலையில் இணைந்தார்.\nஇந்நிலையில், ஜாம்நகர் மாவட்டம், கலாவட் நகரில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் பேரணி நடந்தது. அப்போது, ரவிந்திர ஜடேஜாவின் தந்தை அனிருதுசிங், சகோதரி நைனாபா ஆகியோர் பட்டிதார் சமூகத்தின் தலைவர் ஹர்திக் படேல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இரு வேறு கட்சியில் இணைந்தனர். அதாவது, ரவிந்திர ஜடேஜாவின் மனைவி பாஜகவிலும், அவருடைய தந்தை, சகோதரியும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரவிந்திர ஜடேஜா, \" நான் பாஜகவை ஆதரிக்கிறேன்\" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.\nஇந்நிலையில், ஜடேஜா பாஜகவில் சேர்ந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஜடேஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் \"நன்றி ஜடேஜா, உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.\n1. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட அமித்ஷா\nபாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.\n2. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடி உரை; அதே நாளில் இம்ரான் கானும் பேசுகிறார்\nநியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதே நாளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் உரையாற்றவுள்ளார்.\n3. நொய்டாவில் சுற்றுச்சூழல் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு\nஉத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று நடைபெற உள்ள சுற்றுச்சுழல் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.\n பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய மாணவன்\nஜனாதிபதியாவது எப்படி என கேள்வி எழுப்பிய மாணவனுக்கு பிரதமர் மோடி ஆச்சரியம் கலந்த பதிலளித்து உள்ளார்.\n5. விண்வெளி திட்டத்தில் வெற்றிக்கான புதிய உச்சங்களை நாம் அடைவோம்; பிரதமர் மோடி ஊக்கம்\nவிண்வெளி திட்டத்தில் வெற்றிக்கான புதிய உச்சங்களை நாம் அடைவோம் என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தினார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தி���ாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்\n3. டிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து\n4. நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்\n5. செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35341", "date_download": "2019-09-17T19:58:17Z", "digest": "sha1:FJQU5BWP5BAFYDMB3E4GK5G73O7JZVGW", "length": 22276, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "எல்லாமே இலக்கியம் தானே சார்?", "raw_content": "\nஅஞ்ஞாடி ஒரு வாசக அட்டவணை »\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\nஉயர்ந்த சமூகம், மகிழ்வான சமூகம், நல்ல இலக்கியம், நல்ல இசை, நல்ல ரசனை – இவற்றை எல்லாம் யார் வகுப்பது, எப்படி வகுப்பது\n“ராஜேஷ்குமார் எழுதுவது உயர் இலக்கியம் அல்ல; ரஜினி படங்கள் உயர்ந்த ரசனைக்குரியவை அல்ல” – என்றெல்லாம் சொல்ல நீ யார் என்ற கேள்வி என் கல்லூரிக் காலத்தில் பலமுறை கேட்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, நான் உணர்ந்தது ஒன்றுதான். எந்தப் புத்தகத்தைப் படித்தால், என் மனம் ஓஷோவின் நூல்களை அதிகம் நாடுகிறதோ, அவையெல்லாம் உயர் இலக்கியமாக உணர்ந்தேன்.\nஇதையே சுருக்கி இப்படிச் சொல்லலாமா – ஒரு தனிமனிதனின் ஆன்மீக நாட்டத்தை உருவாக்குவதும் உறுதிப்படுத்துவதுமான எவையும் உயர்ந்ததே- அது சமூகமாயினும், இலக்கியமாயினும் அல்லது இசையாயினும்…\nஇது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமா என்று தெரியவில்லை.. ஆனால், என்னளவில் இது சரியெனப்படுகிறது. தங்கள் கருத்தை அறிய ஆவல்.\nஇந்தக் கேள்வி எல்லாக் காலத்திலும் அரைகுறைகளால் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ‘இதையெல்லாம் யார் தீர்மானிப்பது ஒவ்வொருவருக்கும் ஒன்று கிளாசிக்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் , ‘இலக்கியம்னா இன்னதுன்னெல்லாம் சொல்லிட முடியாது. எல்லாமே இலக்கியம்தான்’ என்று சொல்லக்கூடிய ஒருவன், ’நல்லது கெட்டதுன்னெல்லாம் சொல்ல நாம யாரு ஒவ்வொருவருக்கும் ஒன்று கிளாசிக்’ என்ற��� சொல்லக்கூடிய ஒருவன் , ‘இலக்கியம்னா இன்னதுன்னெல்லாம் சொல்லிட முடியாது. எல்லாமே இலக்கியம்தான்’ என்று சொல்லக்கூடிய ஒருவன், ’நல்லது கெட்டதுன்னெல்லாம் சொல்ல நாம யாரு காலம் தீர்மானிக்கட்டும்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் மனித இனம் இதுவரையில் வளர்த்தெடுத்துவந்த சிந்தனை மரபையோ இலக்கியமரபையோ பற்றி எதுவுமே தெரியாத பாமரன்.\nஇருபது வயதுக்குக் குறைவான ஒருவன் அப்படிச் சொன்னால் அவனுக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாம். அதற்குமேல் வயதான ஒருவன் சொன்னால் ‘சரிதான் ராசா, நீ போய் கொப்பரை வியாபாரம் செய், அல்லது கம்ப்யூட்டர் தட்டு, அல்லது கல்லூரியில் வகுப்பெடு…நீ அதற்குத்தான் லாயக்கு’ என்று மட்டும்தான் பதில் சொல்லவேண்டும். அவனை மீட்க முடியலாம், ஆனால் அதற்கான பெரும் உழைப்பு பெரும்பாலும் வீணாகவே வாய்ப்பு.அந்த வயது வரை தற்செயலாகக்கூட சிந்தனை சார்ந்த, அழகியல்சார்ந்த எதையுமே கவனிக்காத ஒருவன் அதற்குமேல் கவனிக்கவோ புரிந்துகொள்ளவோ வாய்ப்பேயில்லை.\nமனிதஇனத்தின் சிந்தனை எழுத்தில் பதிவுசெய்யப்பட ஆரம்பித்துப் பத்தாயிரமாண்டுகளாகியிருக்கலாம். இத்தனை ஆண்டுகளாக சிந்தனைகள் ஒன்றுடன் ஒன்று மோதி விவாதித்து, ஒன்று கலந்து வளர்ந்து நம்மை அடைந்துள்ளன. நாம் இந்த பிரம்மாண்டமான பிரவாகத்தின் சிறு துளி. நம் வழியாக இந்தப் பேரொழுக்கு அடுத்த காலகட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது.\nஇந்த ஒழுக்கில் இன்று வரை திரட்டப்பட்ட அறிதல்களினூடாகவே எது உயர்ந்தசிந்தனை என்றும் எது நல்ல இலக்கியம் என்றும் தீர்மானிக்கக்கூடிய அளவுகோல்கள் உருவாகியிருக்கின்றன. அந்த அளவுகோல்கள் பண்பாடுதோறும் வேறுபாடுகள் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த நுண்ணிய வேறுபாடுகளை மீறி ஒட்டுமொத்தமாக அடிப்படையான மானுடப் பொதுத்தன்மையும் கொண்டிருக்கின்றன. அந்தப்பொதுத்தன்மைதான் மனிதகுலம் ஒன்று என்பதற்கான ஆதாரம். மனிதப்பண்பாடு என்பதன் சாராம்சம்.\nஇந்த சாராம்சத்தை விதிகளாக கொள்கைகளாக புறவயமாகத் தொகுத்து வைக்கமுடியாது. ஏனென்றால் அவை கையில் உள்ள இலக்கியத்தையும் கலைகளையும் சிந்தனைகளையும் கொண்டு உருவாக்கப்படுபவை. புதியதாக உருவாகி வருவனவற்றை அவை கட்டுப்படுத்தாது.\nஆனால் மனிதகுலத்தின் கூட்டுப்பிரக்ஞையில் அவர்கள் அறியாமலேயே அந்த அளவுகோல்கள் உள்ளன.ஒரு சிந்தனையை ,கலையை ,இலக்கியத்தை எதிர்கொள்ளும்போது ஒரு பண்பாட்டின் மிகச்சிறந்த மனங்கள் அந்த அளவுகோல்களைக்கொண்டுதான் முடிவுகளை எடுக்கின்றன.\nநான் எப்போதுமே சொல்வது இதுதான். மனிதகுலம்,தான் இதுவரை அடைந்த வெற்றிகளையே செவ்வியல் என்று சொல்லித் தொகுத்துக்கொண்டுள்ளது. அந்தச்செவ்வியல்தான் அதற்குப்பின்னால் வருவனவற்றின் தரம் என்ன என்பதைத் தீர்மானிக்கிறது. சங்க இலக்கியம்தான் அதன்பின் வந்த இலக்கியங்களில் எது முக்கியமானது என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல்களை உருவாக்கி அளிக்கிறது. சங்க இலக்கியம் சிலப்பதிகாரத்தை முதன்மையானதாக ஆக்குகிறது. சங்கப் பாடல்களும் சிலம்பும் சேர்ந்து ஆழ்வார்பாடல்களை முதன்மையாக்குகின்றன.\nஇது ஒரு தொடர்ச் செயல்பாடு. நம் வரை இது வந்து சேர்ந்திருக்கிறது. நாளை நம்மைத்தாண்டிச்செல்லும். நாம் இன்று எழுதுவதில் எது இலக்கியம் எது இலக்கியமல்ல என்று தீர்மானிப்பது சங்க இலக்கியங்கள் முதல் புதுமைப்பித்தன் வரை வந்து சேர்ந்திருக்கும் செவ்விலக்கியத் தொடர்ச்சிதான். கிரேக்கநாடகங்கள் முதல் தல்ஸ்தோய் வரை வந்து சேர்ந்திருக்கும் உலகச்செவ்விலக்கியத் தொடர்ச்சிதான்.\nஅதுதான் ராஜேஷ்குமார் எழுதுவது வெற்று வணிக எழுத்து, அசோகமித்திரன் எழுதுவது இலக்கியம் என ஐயம்திரிபறப் புரியவைக்கும் அளவுகோல். அந்தப் பெருமரபின் ஏதேனும் ஒரு பகுதியுடன் எளிய அறிமுகம் ஒருவனுக்கிருந்தால் அவனுக்கு இக்கேள்வியே எழாது. தொடர்பற்ற மூடனைச் சொல்லிப்புரியவைக்கவும் முடியாது\nஅந்த மூடர்களை விவாதங்களில் வாயடைக்கச்செய்ய இப்படிச் சொல்லலாம். இன்று ஒரு நிறுவனம் ஒரு செல்பேசியை அறிமுகம் செய்கிறது. அது தரமானது அல்லது தரமில்லை என்று சொல்லமுடியுமா முடியாதா முடியும். ஏனென்றால் சாம்சங் அல்லது ஆப்பிள் நேற்றுவரை கொண்டுவந்த செல்பேசியை விட ஒரு படி மேலானதாக அது இருந்தால்தான் அது நல்லது. அதாவது நேற்றுவரை வந்து சேர்ந்திருந்த தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கவேண்டும் அந்த செல்பேசி. செல்பேசித்தொழில்நுட்பம் என்ற பேரொழுக்கு அந்த செல்வழியாக முன்னகர்ந்திருகக்வேண்டும்.\nமாறாகத் தொண்ணூறுகளில் வந்த செல்பேசியை அந்த நிறுவனம் கொண்டுவந்துவிட்டு ‘தரம் பிரிக்கவும் மதிப்பிடவும் எவருக்��ும் உரிமை இல்லை. இது எங்களுடைய தயாரிப்பு,எங்களுக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பிடித்திருக்கிறது’ என்று வாதிட்டால் அதைவிட முட்டாள்தனம் உண்டா இன்றுவரை வந்துள்ள தொழில்நுட்பம் வரப்போவதற்கான அளவுகோல்களை உருவாக்குகிறது. இன்றுவரை வந்துள்ள சிந்தனையும் கலையும் இலக்கியமும் வரப்போவதை மதிப்பிடும் அளவுகோல்களை உருவாக்குகின்றன. அவ்வளவுதான்\nTags: நல்ல இலக்கியம், வணிக எழுத்து\n[…] ஜெ., விரிவான பதிலுக்கு நன்றி. ஆனால், என் கேள்வியின் சாராம்சம் வேறு: […]\nவணிக எழுத்து x இலக்கியம்\n[…] எல்லாமே இலக்கியம்தானே சார் வணிக எழுத்து தேவையா இலக்கியமும் அல்லாததும் கேளிக்கை எழுத்தாளர்- சீரிய எழுத்தாளர் […]\n[…] எல்லாமே இலக்கியம்தானே சார் வணிக எழுத்து தேவையா இலக்கியமும் அல்லாததும் கேளிக்கை எழுத்தாளர்- சீரிய எழுத்தாளர் […]\nஊட்டி சந்திப்பு - 2014 [2]\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47\nஇருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு\nஎதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா கோவையில்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/01/blog-post_16.html", "date_download": "2019-09-17T20:04:40Z", "digest": "sha1:5UZ2MWNBZSPDT2BPW7EZ3ZQVCICBX4VO", "length": 18810, "nlines": 293, "source_domain": "www.shankarwritings.com", "title": "நினைவில் நிற்கும் புன்னகை- சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி", "raw_content": "\nநினைவில் நிற்கும் புன்னகை- சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி\n(சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகளில் எனது பால்ய நினைவுகளுக்கு மிகவும் நெருக்கமான கவிதை இது. உலகின் இன்னொரு எல்லையில் தன் வாழ்வடையாளத்தைக் கொண்ட இந்தக் கவிதையில் வரும் அம்மாவுக்கும் என் அம்மாவுக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லை என்பதுதான் இந்தக் கவிதை தரும் அனுபவத்தை உலகளாவியதாக மாற்றுகிறது. நிலவு போல அம்மா என்பவளும் தொன்மை, தேய்வு, புனிதம் எல்லாம் சேர்ந்த படிமம் தானோ.\nஇந்தக் கவிதையை முதல்முறையாகப் படித்து மொழிபெயர்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது நிறைவேறுகிறது. இதே கவிதையை கவிஞர் பெருந்தேவியும் மொழிபெயர்த்திருக்கிறார். ஆனாலும் இன்னொரு மொழிபெயர்ப்புதான் ஒரு கவிதைக்கு இருக்கட்டுமே.)\nநாங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டுமென்று\nகருதும் என் அம்மா என்னிடம் சொன்னாள்\n“சந்தோஷமாக இருக்க வேண்டும் ஹென்றி”\nஅவள் சொன்னதும் சரிதான்: நம்மால் முடிந்தால் சந்தோஷமாக இருப்பதுதான் நல்லது.\nஆனால் என் அப்பா அவளைத் தொடர்ந்து அடித்தார்\nதனது ஆறடி இரண்டு அங்குல உயர உடம்புக்குள் எதுவோ உக்கிரம் கொள்ளும்போது\nஎன்னையும் வாரத்தில் பலமுறை அடித்தார்\nஏனெனில் அவருக்குள்ளிருந்து எது அவரைத் தாக்குகிறதென்று\nஒரு பரிதாபப்பட்ட மீன் என் அம்மா\nமகிழ்ச்சியாக எப்போதும் இருக்க விரும்பிய என் அம்மா\nவாரத்தில் இரண்டு அல்லது மூன்று மூறை அடிபட்டாள்\n ஏன் உன்னால் சிரித்தபடி இருக்க முடியவில்லை” என்றபடி என்னைப் பார்த்து எப்படிச் சிரிக்க வேண்டுமென்று சொல்வது போலச் சிரிப்பாள்\nநான் பார்த்ததிலேயே சோகமான சிரிப்பு அது.\nஒருநாள் தங்கமீன்கள் ஐந்தும் இறந்துபோனது\nஅவை தண்ணீரின் மேல்பரப்பில் மிதந்துகொண்டிருந்தன\nபக்கவாட்டில் சாய்ந்திருந்த அவற்றின் கண்கள் திறந்தே இருந்தன\nஎங்கள் அப்பா வீட்டுக்கு வந்தார்\nஇறந்த மீன்களைத் தூக்கி பூனைக்குப் போட்டார்\nஅப்போது சமையலறையிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த\nஎன் அம்மா புன்னகைப்பதை நாங்கள் பார்த்தோம்.\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸி��் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nபரிபூர்ண மனம் மீதான பாடல்கள்\nகடவுளுக்குத் தெரியுமாவென்று கேட்கும் தஸ்தயேவ்ஸ்கி\nதுணிகரமான விளையாட்டு மட்டுமே விளையாட்டு\nநினைவில் நிற்கும் புன்னகை- சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி\nஎன்னிடம் காண்பித்துக் கொள்ளாத தேன்சிட்டு\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/225690?ref=homepage-manithan", "date_download": "2019-09-17T19:56:48Z", "digest": "sha1:ABCR4AOUDOALLTUQ5MYY4G5PO5IUN6VJ", "length": 7740, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா வைத்தியசாலையில் பொலிஸார் தீவிர தேடுதல்! பீதியில் மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா வைத்தியசாலையில் பொலிஸார் தீவிர தேடுதல்\nவவுனியா வைத்தியசாலையில் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.\nவைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று காலை இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.\nஅந்தவகையில், கடற்படையினரால் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்று நாளையதினம் ஆளுநரின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎந்த ஒரு முன்னறிவித்தலும் இன்றி பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இடுபட்டதால் மக்கள் பீதியடைந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/ten-sri-lanka-players-drop-out-of-pakistan-tour-over-security-concerns-323780", "date_download": "2019-09-17T19:11:25Z", "digest": "sha1:PE2YJOA4YCA5FSU6M7WI57SDTN325VK2", "length": 16216, "nlines": 107, "source_domain": "zeenews.india.com", "title": "Lasith Malinga | பாகிஸ்தானுடன் ஆட ரெடி; ஆனால் பாகிஸ்தானில் ஆட மாட்டோம்: இலங்கை வீரர்கள் | News in Tamil", "raw_content": "\nபாகிஸ்தானுடன் ஆட ரெடி; ஆனால் பாகிஸ்தானில் ஆட மாட்டோம்: இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தான் அணியுடன் நாங்கள் ஆட ரெடி. ஆனால் பாகிஸ்தான��ல் சென்று ஆட மாட்டோம் என திட்டவட்டமாக கூறிய 10 இலங்கை வீரர்கள் தொடரிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.\nபுதுடெல்லி: சர்வதேச உலகில் காஷ்மீர் விவகாரத்தில் தலைகுனிவு ஏற்பட்டதை அடுத்து, பண நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விவகாரத்திலும் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதவாது, 10 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் என்பதை அந்நாட்டுக்கு மீண்டும் உணர்த்தி உள்ளது.\nபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 19 வரை மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஆனால் 10 இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டனர். லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வேலா, குஷால் ஜானித் பெரேரா, தனஞ்சய் டி சில்வா, திசாரா பெரேரா, அகில தனஞ்சய், ஏஞ்சலோ மேத்யூஸ், டன்னல் லக்மல், தினேஷ் சந்திமல் மற்றும் திமுத் கருணாரத்ன போன்ற வீரர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்துள்ளர்.\nஇதனையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய வீரர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் வழங்கப்பட்டது. அதேவேலையில் போட்டிகளில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் வீரர்களுக்கு வழங்கியது.\nஆனாலும் பாகிஸ்தான் அணியுடன் நாங்கள் ஆட ரெடி. ஆனால் பாகிஸ்தானில் சென்று ஆட மாட்டோம் என திட்டவட்டமாக கூறிய 10 இலங்கை வீரர்கள் தொடரிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.\nAFG vs BAN: வங்கதேசத்தை ஆப் செய்த ஆப்கன் - ஒரே டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23399/", "date_download": "2019-09-17T20:08:34Z", "digest": "sha1:OOWAD6Z3WKEXVU4AMNVE53G762J553UK", "length": 10819, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "குற்றப்பணம் கைமாறும் நியதி சட்டத்திற்கு வடமாகாண சபை அங்கீகாரம். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றப்பணம் கைமாறும் நியதி சட்டத்திற்கு வடமாகாண சபை அங்கீகாரம்.\nநீதிமன்ற குற்றப்பணங்களையும், தண்டப்பணங்களையும் கைமாற்றும் நியதிச்சட்டம், வடமாகாண சபையில் இன்று (06) அங்கிகரிக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண சபையின் 90ஆவது அமர்வு, யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டடத்தொகுதியில், வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.\nநீதிமன்றங்களினால் அறவிடப்படும் குற்றப்பணங்கள் மற்றும் தண்டப்பணங்களை, வடமாகாண உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கான ஒரு நிதியச் சட்டத்தினை உருவாக்கும் நோக்கில், முதலமைச்சரினால் குறித்த நியதிச்சட்டம் கொண்டுவரப்பட்டது.\nவடமாகாண முதலமைச்சரினால் கொண்டுவரப்பட்ட குறித்த நியதிச்சட்டம், குழுநிலை விவாதத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்மொழிய, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிந்தார்.\nஇந்நிலையில், குறித்த நியதிச்சட்டம் முழுமையாக அங்கிகரிக்கப்படுகின்றதாக, அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் அறிவித்தார்.\nTagsஅங்கீகாரம் குற்றப்பணம் கைமாறும் நியதி சட்டம் வடமாகாண சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் ��ிளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nதென்னிலங்கை மலையக தமிழர் விவகார குழு ஸ்தாபிதம் – தமிழ் முற்போக்கு கூட்டணி-பிரதமர் சந்திப்பில் முடிவு\nஇரணைமடுகுளத்தின் புதிய பாலத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார் கனகாம்பிகை அம்மன்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=590:-a-&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148", "date_download": "2019-09-17T19:38:03Z", "digest": "sha1:6TBNS274UVISBMZ67YZ4FJEIXSUHWDKY", "length": 24492, "nlines": 121, "source_domain": "selvakumaran.de", "title": "அஜீவனின் `எச்சில் போர்வை´ (குறும்படம்)", "raw_content": "\nநியூசிலாந்து நாட்���ின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஅஜீவனின் `எச்சில் போர்வை´ (குறும்படம்)\nபுலம்பெயர்ந்த உறவுகள் குறிப்பாக இளைஞர்கள் தாய்நிலத்தை மறந்து விட்டார்கள். தமது உறவுகளுக்குப் போதிய அளவு பணம் அனுப்புவதில்லை என்பது தாயக உறவுகளின் மனக்குறையும் புலம்பலும் என்றால், தாயக உறவுகள் கடிதம் போடுவதே பணத்துக்காகத்தான், எங்களை பணம் காய்க்கும் மரங்களாக அவர்கள் நினைக்கிறார்கள் என்ற மனக்குறையுடன் புலம்புகிறது புலம் பெயர்ந்த இளைஞர் சமூகம்.\nஇங்கு நாம் யார் மீது குற்றம் சொல்வது\nமகன் வெளிநாடு போய் விட்டான். இனி எமக்கென்ன குறை என்ற நினைப்போடு பணத்தை எதிர் பார்த்து, எதிர் பார்த்து, எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காத போது ஏமாந்து நின்ற பெற்றவர்களினதும் உடன் பிறப்புகளினதும் நொந்த உள்ளங்களின் மீதா, அல்லது உயிர்ப்பாதுகாப்பையும் அத்தோடு வசதியான வாழ்வையும் தேடி வந்து வதிவிட அனுமதி கூடக் கிடைக்காத நிலையில் இளமைக்கால வசந்தங்களைத் தொலைத்து விட்டு வெறும் பணம் தேடும் இயந்திரகளாகி விட்ட எமது புலம்பெயர் இளைஞர்களையா யாரை நோவது\nவிடை கிடைக்காத கேள்விகளா இவை அல்லது என்றைக்குமே தீராத சங்கிலித்தொடரான பிரச்சனைகளா இவை அல்லது என்றைக்குமே தீராத சங்கிலித்தொடரான பிரச்சனைகளா இவை பெற்றவர்களையும் உடன் பிறப்புகளையும் பண விடயத்தில் திருப்திப் படுத்த வேண்டியவன் ஆண் பிள்ளைதான் என்ற காலங்காலமான நியதியில் ஆண் பிள்ளை என்பவன் ஒரு பாவப் பட்ட சுமைதாங்கியாகிறான். ஏன் இப்படியான பிரச்சனைகள் இன்னும் தொடர்கின்றன என்ற உளைச்சலான கேள்வியில் மனசு சங்கடப் படுகிறது.\nஆழ்ந்து சிந்திக்கும் போதுதான் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணம் இரண்டு இடங்களிலுமே இல்லை என்பது புரிகிறது. அப்படியானால் எங்கே பிரச்சனை\nஅப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. நாட்டில் சுபீட்சமான ஒரு நிலை இருந்தால்... வயது வந்தவர்களுக்கு உதவும் சரியான சமூக நல���் திட்டங்கள் இருந்தால்... அடுத்து பெண்ணைப் பெற்றவர்கள் சீதனம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாய நிலை இல்லாது இருந்தால்.. இப்படிப் பல இருந்தால்கள் இருந்தால்.. ஒரு ஆண்மகன் குடும்பத்துக்காகத் தன்னையும், தனது வாழ்வையும் அர்ப்பணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது.\nஇங்கு இந்த எச்சில் போர்வை குறும்படத்தில் இந்த இருந்தால்கள் எதுவுமே இல்லாததால் வாழ்வே இல்லாது போன ஒரு ஆண்மகனின் கதை சொல்லப் படுகிறது.\nலூயிஸ், அவன்தான் இந்த அரசியல், சமூக சூறாவளிக்குள் சிக்குண்ட புலம்பெயர் இளைஞன். இளைஞன் என்ற சொல்லுக்கே உரிய அந்த இளமைப் பருவத்தை அவன் அனுபவித்திருப்பானா.. இருக்காது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அது காலச்சூறாவளிக்குள் சிக்கி உருத் தெரியாமல் சிதைந்து கொண்டிருக்கிறது.\nஉயிர் காக்க என்று சொல்லித்தான் அனேகமாகப் புலம் பெயர்ந்திருப்பான். பின்னர்தான் பணம் காய்க்கும் மரமாக உரு மாற்றப் பட்டிருப்பான்.\nவீட்டுக்குள் நுழைபவன் சப்பாத்து நாடாவைக் கூட அவிழ்க்காமல் வாசலிலேயே சப்பாத்தைக் கழற்றும் போது அவனுக்கு அவன் மீதே உள்ள அலட்சியம் தெரிகிறது. தன்னைப் பற்றியோ அன்றி தனது இருப்பிடத்தின் ஒழுங்கைப் பற்றியோ சரியாக சிந்திக்க முடியாத அளவுக்கு அவன் மேல் சுமை அழுத்துவதை விரிக்கப் படாத அவன் படுக்கையும், அது பற்றிய எவ்வித பிரக்ஞையும் இன்றி வெறும் ஜடமாக அதன் மேல் அவன் அமரும் தன்மையும் எடுத்துக் காட்டுகின்றன.\nஅவன் அமரும் போதே தலையணையின் மேல் வைக்கப் பட்டிருக்கும் ஊர்க் கடிதத்தைக் காண்கிறான். உறவுகளை விட்டு பல்லாயிரக் கணக்கான மைல்களைத் தாண்டியிருக்கும் எந்த ஒருவனுக்கும் ஊர்க்கடிதம் கண்டால் மனசில் இனிய அலை அடிக்கத்தான் செய்யும். ஆனால் இவனின் பார்வையில்.. முக பாவத்தில்.. எந்த விதமான மாற்றமும் இல்லை. இந்தக் கடிதங்கள் அவனை வருத்தியிருக்கின்றன. அவனால் தூக்க முடியாத சுமையை வலுக்கட்டாயமாக அவன் தலையில் ஏற்றி விட்டு நின்று வேடிக்கை பார்க்கின்றன என்பதை இறுகிப் போன அவன் முகமே எடுத்துக் காட்டியது.\nநினைத்தது போலவே கடிதம் பணம் கேட்டு வந்திருந்தது. நலம் கேட்டு விட்டு.. நலமாயிரு என்று கூறி விட்டு.. பணம் கேட்டு மனநலத்தையே கேள்விக்குறியாக்கும் பெரும்பாலான தாயகக் கடிதங்களின் பிரதி பிம்பமாகவே அக்கடிதமும் இருந��தது. அதை அவன் குழம்பியிருந்த கட்டிலிலேயே இருந்தும், படுத்தும் வாசித்த விதம் அவனது நிலை கொள்ளாது குழம்பியிருந்த மனதுக்குச் சான்றாகியிருந்தது. அம்மா, தங்கையின் மீதான பாசம்.. பிரச்சனைகளை விளக்கக் கூட முடியாத அளவுக்கு இருப்புகள் தூரமாகி விட்டதால் இயல்பாகவே நெஞ்சில் ஊறி விட்ட ஏக்கம்.. எல்லாம் சேர்ந்து தான் ஒரு கடமை தவறிய மகன் என்பதான பிரமையை அவனுள் ஏற்படுத்த அதனால் குறுகிப் போன குற்ற உணர்வுடனான மனத்துடன் அவன் காணப் பட்டான்.\nகடிதத்தின் மூலம் ஒன்றரைலட்சம் ரூபாவுக்கான விண்ணப்பம் மிகவும் சாதாரணமாக அவனிடம் வைக்கப் பட்டிருந்தது. தம்பியை விரைவில் கூப்பிடு. அது இன்னொரு விண்ணப்பம். உனக்கு இயலுமா, இயலாதா என்பதான எந்தக் கேள்விகளும் இன்றி இது உனது வேலை, இது உனது கடமை. இதை நீதான் செய்ய வேண்டும் என்பது போன்ற கட்டாயத்தனமான விண்ணப்பங்கள் அவை. தங்கை சுபாதான் அம்மாவின் சார்பில் விண்ணப்பித்திருந்தாள். அன்பையும் கலந்துதான் எழுதியிருந்தாள். அன்புக்குரியவர்களின் விண்ணப்பங்கள் அவை. தட்டிக்கழிக்க அவனால் முடியவில்லை.\nஇதனிடையே தொலைபேசி அழைப்பு. கடித வரிகள் அவனது தலைக்குள் எதிரொலித்ததால் தொலைபேசி அழைப்பு அவனை எதுவுமே செய்யவில்லை. அறை நண்பன் வந்து தொலைபேசியை எடுத்து அவனிடம் கொடுக்கும் வரை அவன் வெறுமனே திரும்பிப் பார்த்து விட்டு அது பற்றிய பிரக்ஞைகள் இன்றி சூறாவளிக்குள் சிக்குண்ட அவனது சிந்தனைகளோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.\nதொலைபேசியாவது இதமாக இறுக்கத்தைத் தளர்த்துவதாக வருமென்று பார்த்தால் அது இன்னும் தொல்லைப்பாடாக இருந்தது. ஏஜென்சியிடம் பிணைக்கு நின்றவர்தான் எதிர்முனையில் நின்று \"இரண்டு கிழமைக்குள்ளை பணத்தை வை. இல்லையென்றால் உன்ரை ஆக்களை வைச்சு அடிப்பிப்பன்\"என்று அநாகரிமாகக் கத்தினார்...\nமேல்மாடியில் இருப்பவரிடம் லிப்றில் செல்லும் போது வழமையான வாழ்வின் சலசலப்புகள் வெளியே கேட்டுக் கொண்டிருந்தன. அவனின் தலைக்குள் அவன் முன் குவிந்திருந்த பிரச்சனைகளே ஒலித்துக் கொண்டிருந்ததால் காலத்துக்கேற்ப, வயசுக்கேற்ப ஒலித்துக் கொண்டிருந்த இயல்பான வெளிப்பேச்சுக்கள் அவனுக்கு வெட்டிப் பேச்சுக்களாகவே தெரிந்தன. அதை அவனது தலையசைப்பே காட்டியது.\n\"தம்பி யோசிச்சுப் பிரயோசனமில்லை. கெதியா நாட்டை விட்டு மாறு\" என்ற மேல் மாடி நண்பரின் உபதேசம் இத்தனை பிரச்சனைகளையும் சுமப்பவனுக்கு இன்னும் இருப்பதற்கு ஒரு நிரந்தர வதிவிடம் இல்லை, அவன் எந்தக் கட்டத்திலும் நாட்டை விட்டு வேளியேற்றப் படலாம், அதற்குள் அவன் வேறு ஏதாவது நாட்டுக்குச் சென்று விட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியது.\nபணம் கேட்டு வந்த தங்கையின் கடிதம், வந்த பணத்தைத் தரவில்லையே என சுட்டும் பயணத்துக்குப் பிணை நின்றவரின் தொலைபேசி மிரட்டல், கலாச்சாரம் பண்பாடு என்று பேசிக் கொண்டு பர்தாவுக்குள்ளும், சினிமாவுக்குள்ளும் தமது துணைகளைத் தேடும் இன்றைய புலம்பெயர் கனவுலக இளைஞர்கள், யாழ்ப்பாண ஓலம்.. இத்தனையையும் மூளைக்குள் பதித்துக் கொண்டு வதிவிட அனுமதி கூட இன்றி அவதியுறும் இளைஞன் ஒருவனை ஒரு வார்த்தை கூடப் பேச விடாது எம் முன்னே கொண்டு வந்திருந்தார் அஜீவன். பாராட்டுக்கள்.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல லூயிஸின் பாத்திரம் புலம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு பதம். இக் குறும்படம் புலம்பெயர்ந்தவர் பார்க்க வேண்டிய படமல்ல. புலம்பெயர்ந்தவர்கள் மீது குற்றச் சாட்டுக்களையே அள்ளி வீசுபவர்களும், எவ்வளவுதான் பணம் அனுப்பினாலும் அப்பணம் தமது குழந்தைகளின் கசக்கிப் பிழியப் பட்ட வாழ்க்கை என்பதை உணராது இன்னும் இன்னும் என்று தேவைகளையும் வசதிகளையும் கூட்டி படாடோபமாக வாழ்பவர்களுமான எமது தாயக உறவுகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.\nபடத்தை ஆக்கிய அஜீவன் ஒரு புலம்பெயர் இளைஞனின் சோகத்தைக் காட்ட, பிரச்சனைகளைக் காட்ட என்று படத்தில் நிறையவே கவனம் செலுத்தி இருக்கிறார். தொலைபேசி அழைப்பின் போது வெறுமனே அதைப் பார்த்து விட்டுத் தன்பாட்டில் இருப்பது, வந்த பணத்தைக் கூட இன்னும் திருப்பிக் கொடுக்க வில்லையென்பதை ஏஜென்சியிடம் பிணை நின்ற உறவினன் தொலைபேசியினூடு கத்துவது.. என்று ஒவ்வொன்றுமே மிகவும் யதார்த்தமாக அமைந்திருந்தன.\nலூயிஸ் மூக்கைச் சீறி எறிவதுதான் கொஞ்சம் அருவருப்பாக இருந்தது. அவரது கையில் நாம் தாயகத்தில் பாவிக்கும் ஒரு கைக்குட்டையையாவது கொடுத்திருக்கலாமே என எண்ணத் தோன்றுகிறது. சும்மா ரோட்டில் சீறி எறிந்து விட்டுப் போவது இந்த யுகத்துக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை.\nமற்றும் படி லூயிஸின் நடிப்பு அப���ரம். எப்போதுமே கண்களில் நிரம்பியிருந்த சோகமும், இறுக்கமான முகமும் நியமாகவே பிரச்சனையில் சிக்குண்ட ஒரு ஜீவனின் தன்மையைக் காட்டி நின்றன. இந்தப் படத்தின் வெற்றியில் அவருக்கும் முக்கிய பங்குண்டு.\nஅஜீவனின் சமூகப் பிரக்ஞை நிறைந்த தயாரிப்புகளில் இது எனக்கு கிடைத்த இரண்டாவது படம். இதைக் கண்டிப்பாக எமது தாயக உறவுகளின் மத்தியில் உலா வர விட்டு அவர் தம் பிழைகளை அவர்கள் உணர அஜீவன் ஆவன செய்திருப்பார் எனப் பெரிதும் நம்புகிறேன்.\nஇங்கே பலியாவது லூயிஸ் போன்ற புலம்பெயர் இளைஞன் ஒருவனின் வாழ்க்கை மட்டுமல்ல. இவனைத் தனது துணையாக்கிக் கொள்ளப் போகும் இன்னொரு ஜீவனான பெண்ணின் வாழ்க்கையும்தான். இதையும் எம்மவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன். அதற்கு வழி சமைத்த அஜீவனுக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2013/09/", "date_download": "2019-09-17T19:54:32Z", "digest": "sha1:XEIUQMBEWHBBJQI3EJYOVMPOA2SSUGVL", "length": 4951, "nlines": 97, "source_domain": "www.killadiranga.com", "title": "September 2013 - கில்லாடிரங்கா", "raw_content": "\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\nராஜா ராணி (2013) - மௌன ராகம் ரீமேக்\nலேபிள்கள்: 2013, அட்லீ, ஆர்யா, சந்தானம், சினிமா, தமிழ்த்திரைப்படங்கள், திரைவிமர்சனம், நயன்தாரா, நஸ்ரியா, ராஜா ராணி, ஜெய்\n3:10 to Yuma (2007) - மொக்க வெஸ்டர்ன் படமா \nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்...\nராஜா ராணி (2013) - மௌன ராகம் ரீமேக்\n3:10 to Yuma (2007) - மொக்க வெஸ்டர்ன் படமா \nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/136962?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:00:15Z", "digest": "sha1:7CDPPD22OWME6PHMMRB4GNYYU55NJALT", "length": 7466, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "சிட்னி விமான நிலையத்தில் நேர்ந்த கதி: பிரபல இசையமைப்பாளர் வேதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிட்னி விமான நிலையத்தில் நேர்ந்த கதி: பிரபல இசையமைப்பாளர் வேதனை\nஜிகர்தண்டா, கபாலி உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சிட்னி விமான நிலையத்தில் தமக்கு நேர்ந்த நிலை குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலியா சென்றுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சிட்னி விமான நிலைய அதிகாரிகளால் தாம் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து எட்டாவது முறையாக தன்னை 'இரசாயன் பொருள் சோதனை'க்கு உட்படுத்தியுள்ளதாகும் கூறும் அவர்,\nகடுமையான முறையில் தன்னை அதிகாரிகள் நடத்தி அவமதித்துள்ளனர் என்றார்.\nமட்டுமின்றி நிறத்தைவைத்து தரக்குறைவாக நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் சந்தோஷ் நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளின் விமான நிலையங்களில் தொடர்ந்து இந்திய பிரபலங்களுக்கு இதைப் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.\nபாலிவுட் நடிகர் ஷாருக்கானும் விமான நிலையத்தில் தரக்குறைவாக நடத்தப்பட்டதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/spiritual/03/136916?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:06:12Z", "digest": "sha1:MCFP5PLU6GRFSG3V7NKKUSSQCBVLL6JQ", "length": 6790, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "வீட்டில் ஆமை புகுந்த���ல் கெட்ட சகுனமா? உண்மை இதுதான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டில் ஆமை புகுந்தால் கெட்ட சகுனமா\nஆமைகள் சுமார் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. இது ஒரு சாதுவான பிராணி. பலரும் ஆமையை வீட்டில் செல்லப் பிராணியாகவும் வளர்த்து வருகிறார்கள்.\nஆனால் அந்த ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று கெட்ட சகுனமாகவும் சிலர் நினைப்பது உண்டு. ஏன் தெரியுமா\nஆமை புகுந்தால் கெட்ட சகுனம் ஏன்\nஆமை புகுந்த வீடு உருப்படாது. அது ஒரு கெட்ட சகுனம் என்று பலரும் சொல்வார்கள்.\nஆனால் அவ்வாறு கூறுவதன் உண்மை என்னவெனில், ஆமை மிக மெதுவாக நடந்து செல்லக் கூடியது. அந்த ஆமை வீட்டுக்குள் நுழைவது கூடத் தெரியாமல் இருந்தால், அந்த வீட்டில் அந்நியர்கள் கூட நுழைந்து விடலாம்.\nஅதனால் தான் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று கூறுகின்றனர். மற்றபடி ஆமைக்கும் கெட்ட சகுனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதே உண்மை.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wapzix.com/aakashamariyamman-thiruvila-vidio", "date_download": "2019-09-17T20:06:56Z", "digest": "sha1:YTKY6GYUOEKGA7OK2Y5DBDULEVYI7RBG", "length": 5606, "nlines": 100, "source_domain": "wapzix.com", "title": "Aakashamariyamman Thiruvila Vidio Videos MP4 3GP Full HD MP4 Download [HD]", "raw_content": "\nNachair koil ஆகாச மாரியம்மன் கோவில் திருவிழா\nநாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவில் திருவிழா//Natchiyarkoil Aagasa Mariamman Temple Vlog Tamil\nஅருள்மிகு ஆகாச மாரியம்மன் கோயில் திருவிழா\nKumbakonam - நாச்சியார் கோயில் புஷ்பபல்லாக்கு நிகழ்ச்சி\nநாச்சியார்கோவில் ஸ்ரீ ஆகாச மாரியம்மன்...\nSri Agasa Mariamman - ஸ்ரீ ஆகாச மாரியம்மன் - Nachiyarkoil -2019 - நாச்சியார் கோவில்\nVideo by Ram TV- ராம் தொலைக்காட்சி\nஶ்ரீ ஆகாச மாரியம்மன் - நாச்சியார்கோவில் - Sri Aagasa Mariamman - Nachiyarkoil\nலைன் தெரு முனியசாமி கோவில் கோடை 2019\nSuna video எங்க ஊர் இஷ்ட தெய்வம் € ஆகாச மாரியம்மன் €\nகதிரை காளி அம்மன் நடனம்\nத��்பிதவறியும் இன்று ஆடி 1 இதை செய்ய தவறாதீர்கள் ...\nஅருள்மிகு ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி கோவில் உற்சாக சாமியாட்டம்\nVideo by ராஜகுமார் பயமறியா பாஞ்சார்\nஸ்ரீ ஆகாச மாரியம்மன் - Nachiyarkoil Sri Aakasha Mariamman -2019 - நாச்சியார் கோவில்\n திருவிழா // சீர்வரிசை & தண்டுமாளை // JP.வீரமணி தப்செட் 9047847350 // இடம்: கோக்கலூர், GTM.\nஸ்ரீ ஆகாச மாரியம்மன் - Nachiyarkoil Sri Aakasha Mariamman -2019 - நாச்சியார் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/04/24032147/Actor-SivakarthikeyanOnWill-action-be-taken.vpf", "date_download": "2019-09-17T19:35:26Z", "digest": "sha1:MQV3YIWWFK6HWULWRYZSIHJBA55WK2IF", "length": 15798, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Sivakarthikeyan On Will action be taken? || வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை:ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை:ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை:ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமாதலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும், ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.\nசென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டு இருந்தது. அந்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.\nபட்டியலில் பெயர் இல்லாமலேயே அவர் தவறுதலாக வாக்களித்ததாக அதில் மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். இதில், சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்டால், அவரை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.\nசிவகார்த்திகேயன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது சரியான கேள்விதான். அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. அதைப் பார்த்து அவரை உள்ளே அனுப்பி இருக்கலாம். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. இதை கவனிக்காமல் அனுமதித்தி��ுக்கலாம்.\nவாக்குப்பதிவு எந்திரத்தில் அவர் ஓட்டு போட்டுள்ளார். அந்த ஓட்டு கழிக்கப்படுமா, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி என்ற நிலை வந்தால் என்ன செய்வது, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி என்ற நிலை வந்தால் என்ன செய்வது என்று கேட்டால், அதுபற்றி பின்னர் பார்க்கலாம். அது கள்ள ஓட்டாக என்று எடுத்துக்கொள்ளலாமா என்றால், இதில் தவறு செய்தவர்கள் யார்-யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதன்படி நடவடிக்கை எடுக்கலாம்.\nஅவரது பெயர் ஏன் நீக்கப்பட்டது, எப்போது நீக்கப்பட்டது என்ற விளக்கத்தை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டிருக்கிறேன். அவர் வேறு வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தாரா\nநடிகர் ஸ்ரீகாந்த், வாக்குச்சாவடிக்குச் சென்றிருக்கிறார். ஆனால் வாக்களிக்கவில்லை என்று மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதுமுள்ள வாக்கு எண்ணிக்கை மையங் களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். அங்குள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு சி.சி.டி.வி. இருக்கும். அதை அரசியல் கட்சிகளின் முகவர்களும் பார்க்கலாம்.\nமதுரையில், தற்போதுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரியை வைத்து ஓட்டு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. மதுரை சம்பவத்தில் நடந்த தவறுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு பிறகு முடிவு செய்யப்படும். இதுவரை சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.\nஎந்தவொரு பிரச்சினை என்றாலும், இறுதி முடிவை எடுக்க வேண்டியது இந்திய தேர்தல் ஆணையம்தான். மாவட்ட தேர்தல் அதிகாரி என்றாலும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி என்றாலும் அவர்களை இடமாற்றம் செய்யும் விஷயத்திலும் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பெயர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டு இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கையை கேட்டுப் பெற்றிருக்கிறேன்.\nகடந்த செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை அந்த மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரம் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. இது அதிகாரப்பூர்வமான பட்டியல். எனவே ஒரு லட்சம் பெயர் நீக்கம், 50 ஆயிரம் பெயர் நீக்கம் என்பதெல்லாம் சரியல்ல. புதிதாக 55 ஆயிரம் பெயர் கள் சேர்க்கப்பட்டுள்ளன.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. சென்னையில், 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது, 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n2. தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்\n3. ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்\n4. பூமிக்கடியில் சரிவர புதைக்கப்படாத கேபிள் சேதம்: மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி நண்பரை காப்பாற்ற போராடிய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி\n5. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/07182615/1003016/14Years-Boy-Delhi-Surgery-Weight.vpf", "date_download": "2019-09-17T19:07:04Z", "digest": "sha1:DXANZ5KAZ7BDQOW4CFAWN32N3NROASNA", "length": 4130, "nlines": 50, "source_domain": "www.thanthitv.com", "title": "14 வயதில் 240 கிலோ எடை கொண்ட சிறுவன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n14 வயதில் 240 கிலோ எடை கொண்ட சிறுவன்\nஅறுவை சிகிச்சையின் மூலம் தற்போது 165 கிலோவாக எடை குறைக்கப்பட்டுள்ளது\n* உலகிலேயே அதிக எடை கொண்ட 14 வயது சிறுவனுக்கு டெல்லியில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது.\n* 240 கிலோ எடை கொண்ட மிஹிர் ஜெயின், தனது அதிக உடல் எடையால் நீரழிவு நோய், மூச்சித்திணறல், நரம்புகளில் வீக்கம் உள்ளிட்ட உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார்.\n* இந்நிலையில் மூன்று மாத மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு, அறுவை சிகிச்சையின் மூலம் இவரது எடை தற்போது 165 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/congress-finalises-candidates-list-announcement-today", "date_download": "2019-09-17T18:54:23Z", "digest": "sha1:NCCEWZZHPVK7QLEAN27ALUOKGVHHEQKT", "length": 23157, "nlines": 292, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்று வெளியாகிறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதேர்தல் செய்திகள் அரசியல் தமிழகம்\nஇன்று வெளியாகிறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் \nலோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகிறது. காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி இந்த பட்டியலை வெளியிட இருக்கிறார்.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்காக திமுக - காங்கிரஸ் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்னும் பெயரில் பெரிய கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 10 இடங்களில் போட்டியிட இருக்கிறது. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். மதிமுக, ஐயூஎம்எல், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிடும்.\nதிருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி,கரூர், சிவகங்கை, திருச்சி, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி.\nஇந்நிலையில், காங்கிரஸ் களமிறங்கும் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இதற்கான பட்டியல் செய்யப்பட்டு டெல்லி தலைமையிடம் கடந்த வாரம் அளிக்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த பட்டியலை ஏற்றுக் கொண்டுள்ளார்.\nஇதையடுத்து இன்று காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று காலை பட்டியலை வெளியிட இருக்கிறார். முக்கிய வேட்பாளர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nPrev Article11 மாத சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார் நிர்மலா தேவி\nNext Articleதமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் பிரதமர் போல செயல் பட்டனர் : அமித்…\nகல்லூரி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை பாஜக தலைவருக்கு எதிராக 43 வீடியோ…\n ஆனா அவங்க 100 நாளை கொண்டாடுதாங்க- பா.ஜ.…\n‘சங் பரிவார்’ பெயரில் பாஜகவினர் போர்க்களத்தை உருவாக்குகிறார்கள்...…\nமகனின் பதவிக்காக அமித் ஷாவிடம் சாய்ந்த துரை முருகன்... தமிழை அடமானம்…\nநடிகை ஊர்மிளா கட்சியை விட்டு விலகியதால் பொங்கிய காங்கிரஸ் தலைவர்\nஅபார்ட்மெண்டுக்குள் ஆடையில்லாமல் நுழைந்த ஆசாமி\nபிகில் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்- தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள்\n வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்\nநாடகத்தில் பாலியல் பலாத்கார சீன் சன் டீவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் ��ாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/08/Sajith-has-more-power-in-parliment.html", "date_download": "2019-09-17T20:25:51Z", "digest": "sha1:VBQXAUF2W5ORVDTQTCIM3F6B6VDXBZ2M", "length": 3630, "nlines": 56, "source_domain": "www.yazhnews.com", "title": "சஜித் இற்கே பாராளுமன்றத்தில் அதிக செல்வாக்கு!", "raw_content": "\nHomepoliticalசஜித் இற்கே பாராளுமன்றத்தில் அதிக செல்வாக்கு\nசஜித் இற்கே பாராளுமன்றத்தில் அதிக செல்வாக்கு\nநாட்டிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் 123 பேரில் 97 பேர் நேற்றிரவு நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகவும், அனைவரும் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்ததாகவும் பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.\nகளநிலவரம் குறிப்பிடும் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியாத சிலரும் கட்சியில் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nநேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nபெட்டிகலோ கெம்பசை பட்டம் வழங்கக்கூடியதாக அங்கீகரிக்க முடியாது.\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchettai-thamilar-june1-16/30973-2016-06-01-13-33-45", "date_download": "2019-09-17T19:29:50Z", "digest": "sha1:WPVKWHOCZDQFAG4FM5CLSHSIXG5K3KS7", "length": 31402, "nlines": 276, "source_domain": "www.keetru.com", "title": "“திராவிடம்” அசைக்க முடியாதது", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜுன் 1 - 2016\nஇந்தியாவின் 69ஆவது சுதந்தர நாளில் தமிழ்நாட்டில் சேச சமுத்திரத்தில் தாழ்த்த்தப்பட்டவர் மீது தாக்குதல்\nபெரிய சாதி வாதத்தின் பின்விளைவுகள் என்ன\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\nஎனது 95வது பிறந்தநாள் செய்தி\nபன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் - பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்\nதமிழகத்தின் இன்றைய சூழலில் சில கேள்விகள்\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1)\nதந்நலமற்ற தலைமைக்குத் தவிக்கும் தமிழகம்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம��� ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜுன் 1 - 2016\nவெளியிடப்பட்டது: 01 ஜூன் 2016\nதமிழகத்தை வளப்படுத்தக்கூடிய திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அரிக்கையிருந்தும் -\nஅவற்றையெல்லாம் கலைஞர் நிறைவேற்றுவார் என்று அவர் பேரில் அளவுகடந்த நம்பிக்கையிருந்தும் -\nதளபதி ஸ்டாலினின் கடுமையான வேகமான பரப்புரையின் தாக்கமிருந்தும் - தொண்டர்களின் தளராத ஊக்கமும், உழைப்புமிருந்தும் கூட, -\nவிஜயகாந்தின் முதல்வர் கனவினாலும், கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என்ற கருத்துருவத்தை முன்னிறுத்திய திருமாவின் எண்ணத்தினாலும், கலைஞர் மீதும் ஸ்டாலின் மீது வைகோவிற்கு இருந்த கொடூரமான குரோதத்தினாலும்,\nவன்மத்தினாலும், உலகப் பொதுச் சித்தாந்தமான கம்யூனிசம் தமிழ்நாட்டில் மட்டும் “வேதாந்தமாக” மாறிய விளைவினாலும், பாதாளம் வரை பாய்ந்த (அதிமுக-வின்) கள்ள (கறுப்பு)ப் பணத்தினாலும்,\nஅந்தப் பணத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க மத்திய பி.ஜே.பி. அரசு மறைமுகமாக முட்டுக் கொடுத்ததினாலும்,\nதேர்தல் ஆணையத்தின் ஒரு பக்கச் சார்பினாலும்,\nதிமுக மிக சொற்ப தொகுதியிழப்பினால் பின்னுக்குத் தள்ளப்பட்டது.\nஆனால், விஜயகாந்த், தி.மு.க. கூட்டணியில் இணைந்திருந்தால் தி.மு.க. இப்போது பெற்றிருக்கும் மகத்தான சாதனைக்கு தே.மு.திக. சொந்தம் கொண்டாடியிருக்கும். தன்னால்தான் தி.மு.க. மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்று விஜயகாந்தும் பிரேமலதாவும் கூச்சநாச்சமில்லாமல் சொல்லியிருப்பார்கள். இந்த அபவாதத்திலிருந்தும் அவமானத்திலிருந்தும் திமுக-வைக் காப்பாற்றி தே.மு.தி.க.வின் கர்வத்தை ஒடுக்கி மூக்கை உடைத்திருக்கிறது இந்தத் தேர்தல்.\nகூட்டணி வேறு, கூட்டாட்சி வேறு. மத்தியில் கூட்டாட்சிக்குக் கைகொடுக்கும் தமிழக வாக்காளர்கள், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் பட்டனைத் தட்டமாட்டார்கள் என்கிற உண்மையை, நுண்மையை திருமாவளவனுக்கு உணர்த்தியிருக்கிறது இந்தத் தேர்தல்.\nஎன்னதான் திராவிடப் பாசறையில் வளர்ந்திருந்தாலும், ஜெயலலிதா என்கிற பார்ப்பனத் தலைமையின் கீழ் தமிழகத்தில் ஆட்சி நடந்தாலும் பரவாயில்லை. ஆனால் கலைஞர் ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்று வைகோவின் உள்மன அடியாழத்தில் ஊறுகாய் போட்டு வைத்திருந்த சாதி வெறியின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது இந்தத் தேர்தல்.\n2011 தேர்தலில் வெறும் 23 தொகுதிகளை வைத்திருந்த, - எதிர்க்கட்சி நிலையைக்கூடப் பெற முடியாமலிருந்த - திமுக இப்போது 94 இடங்களை, அதாவது நான்கு மடங்குகளுக்கும் அதிகமான தொகுதிகளைப் பிடித்துத் தன் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது இந்தத் தேர்தல்.\nஇந்தத் தேர்தல் நமக்கு மிகப்பெரிய பாடமொன்றினைப் படிப்பித்துச் சென்றிருக்கிறது.\nஅதோடு பெரும் பணியொன்றினையும் நம்முன் வைத்துச் சென்றிருக்கிறது.\nஇது சாதாரண, எளிதான பணியன்று.\nஇந்தத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் புதிய ‘சமஸ்’கள் தோன்றி ஒரு செய்தியை அழுத்தி அழுத்திச் சொல்லிச் சென்றார்கள்.\nஅதாவது இரண்டு திராவிடக் கட்சிகளாலும் தமிழ்நாடு கெட்டுக் குட்டிச்சுவராகிப் போனதாம். இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் அடியோடு அகற்றித் தூக்கியெறிய வேண்டுமாம்.\nதிராவிடக் கட்சிகளை ஆதாரிப்பது பெண்களுக்குச் செய்யும் துரோகமாம், பெண்களை அவமானப்படுத்துவதாகுமாம். இவர்களிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டுமாம்.\nஇப்படிச் சொன்னவர்கள் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அமித்ஷா, முரளிதர்ராவ் போன்ற வட இந்திய பி.ஜே.பி.யினர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் திராவிடத்தால் விளைந்த நன்மைகளைச் சுகித்த பா.ம.க. விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்டுகள் உட்படப் பலர்.\nவெங்கய்யா நாயுடுவுக்கும் பிரதமர் உட்பட மற்ற பி.ஜே.பி. தலைவர்களுக்கும் தன் சென்னை பிரச்சார மேடையிலேயே சாரியான சூடும் சம்மட்டி அடியும் கொடுத்தார் கலைஞர்.\nகைரிஷா ஒழிப்புத்திட்டம், கண்ணொளித் திட்டம், குடிசை மாற்று வாரியம் அமைத்து காங்கிரிட் வீடுகள் கட்டிக் கொடுத்து குடிவைத்தது, குடிமக்களின் வாழ்வாதரத்துக்குத் தேவையான உழைப்பு, உழைப்பதற்கான தொழிற்சாலைகள், அதற்காக டிட்கோ, சிட்கோ, தாட்கோ அமைத்தது. தனியார் கைவசம் இருந்த போக்குவரத்தை அரசுடைமையாக்கி பொது மக்கள் சொத்தாக்கியது. விவசாயம், தொழில் கல்வி, சுகாதாரம், வர்த்தகம், கைத்தறி, கதர் இப்படிப் பலவாறான துறைகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம், செய்த சாதனைகளை அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் விரிவாக விளக்கிக் கூறினார் கலைஞர். அவர்மட்டுமின்றி தளபதி மு.க.ஸ்டாலினும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளை விளக்கியிருக்கிறார்.\nமோடி போன்ற வட இந்தியத் தலைவர்கள் திராவிடக் கட்சிகளைப் பற்றி எது வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். அவர்களுக்கு என்ன தெரியும், திராவிடத்தைப் பற்றி திராவிட சிந்தனைகள் பற்றி அது விளைந்த மண்ணைப் பற்றி\nஆனால் திராவிடத்தால் கிடைத்த அத்தனை நன்மைகளையும் சுகித்த தமிழகக் கட்சிகள், - கட்சித் தலைவர்கள் இப்படிப் பேசலாமா அவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டாமா அவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டாமா\nஇன்று தமிழ் தேசியம் பற்றிப் பலர் வாய்கிழியப் பேசுகிறார்கள். திராவிடம் வேறு, தமிழ்தேசியம் வேறு என்று பேசுகிறார்கள். திராவிடத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தமிழ் தேசியத்தையும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்தேசியம் பேசுபவர்கள் திராவிடத்தை ஏற்றுக் கொள்வதில்லை.\n1938 ஆம் ஆண்டு முதலே தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியவர்கள் திராவிட இயக்கத்தார். இந்தத் திராவிடச் சிந்தனை கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கட்டிலில் ஏறிய பிறகுதான் மதராஸபட்டணம் அல்லது சென்னை ராஜதானி ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது.\nமாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற ஒற்றைவரித் தத்துவத்தில் அதிகாரப் பகிர்வுக்கு வழிவகுத்து, மத்திய அரசின் ஆளுமையின் கீழ் இருந்த மாநிலங்களுக்கு சுய நிர்ணய உரிமையின் மாட்சிமையை எல்லா மாநிலங்களுக்கும் உணர வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம் தான்.\nகுலக்கல்வியை ஒழித்தது திராவிடச் சிந்தனை.\nஇடுப்புத் துண்டைக் கையிலேந்தி கைகட்டி வாய்பொத்தி ‘கும்புடறேன் சாமி’ என்று சொன்னவர்கள் இப்போது தோளில் சால்வையே போட்டுக் கொண்டு போகிற நிலைக்கு மாற்றத்தைக் கொண்டு வந்தது திராவிடம் அல்லவா\n1920-ல் நீதிக்கட்சி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையினால்தானே, இன்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ், பழங்குடியின, சிறுப்பான்மையின மக்களெல்லாம் படித்தவர்களாக, பட்டதாரிகளாக அரசுத்துறையிலும் தனியார் துறையிலும் உயர்ந்த பதவிகளிலும் பொறுப்புகளிலும் ��ணியாற்றுகிறார்கள்.\nஅக்கிராசனர் - தலைவராகவும், காரியதாரிசி செயலாளராகவும், பொக்கிஷதாரர் பொருளாளராகவும், நமஸ்காரம் வணக்கமாகவும் மாறியது திராவிடக் கட்சிகளால் தானே.\nசாதியின் பெயரால் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்த தீண்டாமையைத் தாண்டி, கருவறை வாசல்வரை செல்வதற்கு மட்டுமின்றி, சிறு தெய்வ வழிபாடுகளில் கிராமப் பூசாரிகளாக பார்ப்பனர் அல்லாதவர்களே பூஜை செய்ய வைத்ததும் திராவிடமே.\nதிராவிட (முன்னேற்றக்கழக)ம் இல்லையென்றால் தமிழகம் இன, மொழி, மத, சாதி பேதங்களால் எப்போதும் சண்டைக் களமாகவே மாரியிருக்கும்.\nகர்நாடக சங்கீத மேடைகளில் தெலுங்கு கீர்த்தனைகள் மட்டுமே பாடப்பட்டு வந்த நிலைமையை மாற்றி இன்று செம்மொழித் தமிழிசையைக் கோலோச்ச வைத்தது யார்\nஇப்படி எத்தனையோ முன்னேற்றங்கள் திராவிடச் சிந்தனையால் தமிழ் மண்ணில் விளைந்திருக்க,-\nஇதையெல்லாம் மறந்தும், - மறைத்தும் நன்றி கொன்று பா.ம.க, வி.சி, தே.மு.தி.க. இரு கம்யூனிஸ்டுகள் எல்லாம் வாய்கூசாமல் திராவிடக் கட்சிகளைத் தூக்கியெறிய வேண்டும் என்று பேசுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் பாடம் கற்பிக்க வேண்டியது நம் கடமையல்லவா\nபொரியார் தொடங்கிய திராவிடர் கழகம் சாதி ஒழிப்பு, மதவாத ஒழிப்பு போன்ற சமூகநீதிப் பணிகளில் ஈடுபடுகிறது. தேர்தல் அரசியலில் அது பங்கேற்பது இல்லை.\nஅண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், அவருக்குப்பின் கலைஞர் தலைமையையும், பொரியார் சிந்தனைகளை உள்வாங்கிய அண்ணா கொள்கைகளையும் பின்பற்றித் திராவிடச் சிந்தனையின் மாண்பை நிலைநாட்டி வருகிறது.\nஆனால் இப்போது இருக்கிற ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. திராவிடக் கட்சியன்று. அண்ணா பெயரைத் தாங்கியிருக்கிற -பார்ப்பனியக் கட்சி. இந்தக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இணை ஆகாது.\nஎப்படியிருந்தாலும் இனி ஐந்து ஆண்டுகளுக்குத் தமிழகத்தை ஆளும் இடத்தில் அ.தி.மு.க.வும் அதை அதட்டிக் கேட்கும் இடத்தில் தி.மு.க.வும் இருக்கின்றன.\nஇனி ஐம்பது வருடங்களானாலும் இந்த திராவிட ஆட்சிகளை மட்டுமல்ல, திராவிடம் என்ற சொல்லைக்கூட யாராலும் அசைக்கக்கூட முடியாது, அழிக்கவும் முடியாது, அகற்றவும் முடியாது.\nஇதை பொத்தாம் பொதுவாகத் ‘திராவிட ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும்’ என்று சொல்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nதி��ாவிடச் சிந்தனையின் பெருமைகளை, திராவிட முன்னேற்ற கழக ஆட்சியால் தமிழகத்துக்கு விளைந்த நன்மைகளை, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.\nதொய்வின்றித் தொடர்வோம். தோல்வி நமக்கில்லை உணர்வோம். உழைப்பு வீணாகாது, வெற்றிக்கே வழிவகுக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n-1 #1 சத்யம் மு.திருமூர்த்தி 2016-06-03 18:10\nஅன்பரே,வணக்கம் தங்களின் கருத்துக்குவியல ை இரண்டு வாசித்தேன் பசுமையான மரத்தில் ஆணி அடித்தது போன்றுள்ளது என்னசெய்வது தமிழ்நாடு இந்த தேர்தலைக் கொண்டு உலகலளவில் மிகமிக கேவலப்பட்டுவிட் டது .மானஸ்தன் தலைநிமிர்ந்து வாழ வழியில்லையே அனால் காலம் எதையும் செயும் தர்மத்தின் வாழ்வு தனை ஸூது கவ்வினாலும் பின் தர்மமே வெல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:55:28Z", "digest": "sha1:G77LU7LTVFJY6YVC5Y2GYKS5GOUXXRVI", "length": 5667, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்பதாக மிரட்டல்” : ஈரானை வம்புக்கிழுக்கும் இங்கிலாந்து! | GNS News - Tamil", "raw_content": "\nHome world நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்பதாக மிரட்டல்” : ஈரானை வம்புக்கிழுக்கும் இங்கிலாந்து\nநிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்பதாக மிரட்டல்” : ஈரானை வம்புக்கிழுக்கும் இங்கிலாந்து\nசிரியாவின் மீது பல பொருளாதார தடை விதித்து பெல்ஜியத்தில் ஜூலை 15ம் தேதி கூடிய ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிரியா அதிபரின் நெருங்கிய உதவியாளர்கள் அயல் நாடுகளுக்கு செல்வதற்கும், சிரியாவில் இருந்து வரும் சரக்கு விமானங்கள் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்குள் நுழையத் தடையும் மாநாட்டில் விதிக்கப்பட்டது. மேலும் சிரியா அதிபருக்கு\nPrevious article0, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அட்டவணை வெளிய���டு\nNext articleநான் பணத்தை திரும்பித் தரத் தயார் : வங்கிகள்தான் வாங்க மறுக்கின்றன’ – மல்லையா தூக்கிப் போட்ட புது குண்டு\nகொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது;\nடிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/mar/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3114688.html", "date_download": "2019-09-17T19:12:04Z", "digest": "sha1:47PM6S6AHCSQLPK7OSA35NMUBKOHRJGD", "length": 7312, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பேருந்து மோதி விமான நிறுவன ஊழியர் சாவு- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஅரசுப் பேருந்து மோதி விமான நிறுவன ஊழியர் சாவு\nBy DIN | Published on : 16th March 2019 07:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை அருகே வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதி ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.\nதிருச்சியைச் சேர்ந்தவர் குணசேகரன் (31), மதுரையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் பணிமுடிந்து இரு சக்கர வாகனத்தில் மதுரையில் அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றுள்ளார்.\nபெருங்குடி விலக்கு அருகே, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸார் குணசேகரன் சடலத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மதுரைக்கு போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதா�� புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/06/blog-post_119.html", "date_download": "2019-09-17T19:43:27Z", "digest": "sha1:U4E5ONITIACJYTWXFNA64J5QCHZJVDB6", "length": 19285, "nlines": 564, "source_domain": "www.kalvinews.com", "title": "கட்டாய கல்வி உரிமை சட்டவிதிகளை மீறி ஆசிரியர்-மாணவர் விகிதம் மாற்றம்: கற்றல், கற்பித்தல் பாதிக்கும்,.. ஆசிரியர்கள் எதிர்ப்பு", "raw_content": "\nHomekalvi news in tamilகட்டாய கல்வி உரிமை சட்டவிதிகளை மீறி ஆசிரியர்-மாணவர் விகிதம் மாற்றம்: கற்றல், கற்பித்தல் பாதிக்கும்,.. ஆசிரியர்கள் எதிர்ப்பு\nகட்டாய கல்வி உரிமை சட்டவிதிகளை மீறி ஆசிரியர்-மாணவர் விகிதம் மாற்றம்: கற்றல், கற்பித்தல் பாதிக்கும்,.. ஆசிரியர்கள் எதிர்ப்பு\nமத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை மீறி, ஒரு ஆசிரியருக்கு 60 மாணவர்கள் என மேனிலை வகுப்புகளுக்கு நிர்ணயம் செய்தால், அது கற்றல், கற்பித்தல் பணிகளை பாதிக்கும் என்று ஆசிரியர்கள் எதிரப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் கூறப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள போட்டித் தேர்வை மட்டும் தமிழக அரசு கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது.\nஆனால், மற்ற பல விதிகளை கடைபிடிப்பதில் மெத்தனமாக உள்ளது. இப்படி பல்வேறு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறையில் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.\nஇதனால் கல்வியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு ஆசிரியருக்கு 60 மாணவர்கள் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் பணிய��ர்த்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nஇது ஆசிரியர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் கூறியுள்ளதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு ஆசிரியருக்கு 60 மாணவர்கள் என்று அறிவித்து இருப்பது மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும்.\nதற்போது புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு அதை கற்பிப்பதில் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். அதேநேரத்தில் அந்த புதிய பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்களுக்கு கற்றல் சூழலும் திருப்தியாக இருக்காது.\nஆனால், ஆசிரியர்-மாணவர் விகிதம் 1 முதல் 5ம் வகுப்புவரை ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள், நடுநிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை ஒரு ஆசிரியருக்கு 35 மாணவர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் 8 முதல் 10ம் வகுப்பு வரை ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள், மேனிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியருக்கு 60 என்று நிர்ணயம் செய்து இருப்பது கற்பித்தல், கற்றல் பணியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் என்பது மனஉளைச்சலை ஏற்படுத்தும்.\nகட்டாய கல்வி உரிமை சட்டத்தில் இதுபோல கூறப்படவில்லை.\nஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விகிதாச்சாரம்தான் கூறப்பட்டுள்ளது. அப்படி அமைந்தால்தான் மாணவர்கள் நன்றாக கற்க முடியும். ஆசிரியர்களும் மாணவர்களின் மீது தனிக் கவனம் செலுத்தி கற்பிக்க முடியும்.\nஇதுதான் கல்வியில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதை காரணம் காட்டி இப்படி செய்வது மாணவர்கள் நலனை பாதிக்கும். எனவே, ஆசிரியர் -மாணவர் விகிதாச்சாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அக்கறை காட்டி, 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nBIG FLASH NEWS:- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு அரசாணை வெளியீடு\nபள்ளி ஆசிரியர்களை பணி செய்ய சொல்லும் நிலை இனி இருக்காது. இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்ய நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்.\nஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை தயார்\nகாலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்\nபள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிப்பதன் காரணம் இது தான்\nஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபைல் ஆப்\nSBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா மறக்காமல் இதைப்படிங்க: அக்.1 முதல் புதிய மாற்றங்கள் காத்திருக்கு\nஒவ்வொரு வாரமும் கடைசி வேலை நாளில் - BRCல் மீளாய்வு கூட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/08/31/page/2/", "date_download": "2019-09-17T19:09:34Z", "digest": "sha1:FB5JUOUYUTJBIWRAFH2ZVO3DARN5IJVA", "length": 2033, "nlines": 42, "source_domain": "www.newsfirst.lk", "title": "August 31, 2016 - Page 2 of 2 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று இலங்கை வருகை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/225673?ref=home-top-trending", "date_download": "2019-09-17T20:02:54Z", "digest": "sha1:VHDNAONBVSEVA5ZAS3ZXUIJ2ZFIQVPJ4", "length": 9797, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாயவை தோற்கடிக்கக் கூடிய அரசியல் பிரபலம் யார்? ஆய்வில் வெளியான தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாயவை தோற்கடிக்கக் கூடிய அரசியல் பிரபலம் யார்\nஐக்கிய தேசிய கட்சி சார்பில் சமகால சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச தோல்வி அடைவார் என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பிற்கமைய இந்த வியடம் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பிரிவின் முன்னாள் பிரதானி பேராசிரியர் சிசிர பின்னவல தெரிவித்துள்ளார்.\nபொதுஜன பெரமுன கட்சியில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடும் நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிட்டால் அவர் மூன்றாம் இடத்தை பிடிப்பார் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.\nபேராதனை பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட குழுவினரால் நாடு முழுவதும் 8 பிரிவுகளில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்சவுடன் ஒப்பிடும் போது கரு ஜயசூரிய 7 பிரிவுகளிலும், சஜித் பிரேமதாஸ 4 பிரிவுகளிலேயே முன்னணி வகித்துள்ளனர்.\nகொழும்பு, மற்றும் நாட்டின் பிரதான பிரதேசங்களிலும், மலையகம், வடக்கு, கிழக்கு, முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதேசங்களிலும், தெற்கு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலும் கரு ஜயசூரியவினால் வெற்றி பெற முடியும் என குறிப்பிடப்படுகின்றது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் ஒருவரை களமிறக்காமல் இருப்பது, ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் அந்த கட்சியில் பிளவு ஏற்படாது, சிறுபான்மை வேட்பாளர்கள் எவரும் போடியிடாமல் இருத்தல் ஆகிய 3 விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/09075239/1014558/Snake-found-inside-Bike-in-Tirunelveli.vpf", "date_download": "2019-09-17T19:21:03Z", "digest": "sha1:UHFIR3HURZJDMWSDJLURGTIJRDD3SFBW", "length": 4465, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "இருசக்கர வாகனத்தில் தஞ்சம் புகுந்த பாம்பு : துடிதுடித்து இறந்த பரிதாபம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇருசக்கர வாகனத்தில் தஞ்சம் புகுந்த பாம்பு : துடிதுடித்து இறந்த பரிதாபம்\nநெல்லையை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் அருகே பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது.\nநெல்லையை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் அருகே பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் லட்சுமணனிடம் தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் பாம்பு வெளியே வராததால் சீட் அகற்றப்பட்டது. ஆனால் பாம்பு வண்டியின் இன்ஜினுக்குள் புகுந்ததால் வெந்நீரை இன்ஜினில் ஊற்றி பாம்பை அப்புறப்படுத்தினர். வெந்நீர் ஊற்றியதால் பாம்பு துடிதுடித்து அங்கேயே இறந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=467", "date_download": "2019-09-17T19:56:13Z", "digest": "sha1:HMX46IQRMEZR7NLSSGESDWFFWO3JVEGY", "length": 6337, "nlines": 568, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nபணி அமர்வு கையேடு வெளியீடு\nசிவகாசி, மார்ச் 18: சிவகாசி காளீஸ்வரி கல்லூரிய���ல் மேலாண்மைத் துறையின் 2009-2011}ம் ஆண்...more\nசிவகாசி, மார்ச் 16: சிவகாசி தொழில்நகர் அரிமா சங்கம் மற்றும் சிவகாசி டாக்டர்கள் �...more\nகல்லூரியில் ரத்த தான முகாம்\nசிவகாசி, மார்ச் 14: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை ...more\nபேச்சுப் போட்டி- கலசலிங்கம் பல்கலை. மாணவி முதலிடம்\nசிவகாசி, மார்ச் 14: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ரோட்ராக்ட்...more\nசெங்கோட்டை - மதுரை ரயிலை தினமும் 4 முறை இயக்க வலியுறுத்தல்\nசிவகாசி, மார்ச் 12: செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில�...more\nசீன பட்டாசு தொழில்நுட்பம்: சிவகாசி நிறுவனம் ஒப்பந்தம்\nசிவகாசி, மார்ச் 13: சிவகாசியில் உள்ள வனிதா பயர் ஒர்க்...more\nதேர்தல் - மண்டல அலுவலர்களுக்குப் பயிற்சி\nசிவகாசி, மார்ச் 13: சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகாசி சட்டமன்றத் தொ�...more\nமாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்\nசிவகாசி, மார்ச் 13: சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரியில் கட...more\nமெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் பயிலரங்கம்\nசிவகாசி, மார்ச் 10: சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரிய�...more\nமகளிர் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை ஆண்டு விழா\nசிவகாசி, மார்ச் 10: சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி தக...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/the-ways-of-the-lord/", "date_download": "2019-09-17T19:17:56Z", "digest": "sha1:KYSYUWVPF7VJDHPSWF6ZIFS6BS5WJNYA", "length": 6786, "nlines": 90, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கர்த்தரின் வழிகள் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nநவம்பர் 9 கர்த்தரின் வழிகள் ஏசாயா 55:1-13\n“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல;\nஉங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசாயா 55:8)\nஎப்போதும் மனிதனின் வழிகளும் நினவுகளும் மிகவும் அற்பமானவைகள். அவன் இவ்வுலகத்துக்குரியவனாய், அநேகம் சிந்தனைகளைக் கொண்டவனாய் இருக்கிறான். ஆனால் தேவன் உன்னதமானவர், உயர்ந்தவர், மகத்துவமானவர். அவருடைய நினவுகளும், வழிகளும் மனிதனுக்கு எட்டாத உயரமானவைகள், மேலானவைகள். இன்றைக்கு அநேகர் தேவன் அவர்களுக்கென்று மேலான நோக்கங்களையும், திட்டங்களையும் கொண்டிருக்கும்போது அவைகளை அறியாதவர்களாய், தேடாதவர்களாய், அற்ப காரியங்களையே தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சகோதரனே சகோதரியே தேவன் உங்களுக்கென்று கொண்டிருக்கின்ற உன்னதமான வழிகளை இன்னும் ஏன் அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்\n“தேவனுடைய வழி உத்தமமானது” (சங்கீதம் 18:30). அதாவது தேவனுடைய வழி பரிபூரணமானது. அது உன் ஆத்துமா, சரீரம் அனைத்திற்கும் ஆசீர்வாதமானது. நம்முடைய வழி பாவமுள்ளது, வேதனை நிரம்பியது. அவருடைய வழியைத் தேடு. அது உனக்கு குறைவற்ற நிறைவைக் கொடுக்கும். “கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள்” (ஓசியா 14:9) ஆம் அவைகளில் ஒருபோதும் குறைவில்லை, தவறானது ஒன்றுமில்லை. ஆகவே எப்போதும் அனுதினமும் ‘ஆண்டவரே, என்னுடைய சொந்த வழிகள் எனக்கு வேண்டாம். உம்முடைய வழிகளில் என்னை நடத்தும், எனக்கென்று நீர் மேலான நோக்கத்தையும், திட்டங்களையும் கொண்டிருக்கும்போது நான் ஏன் என்னுடைய கீழான வழிகளில் நடக்கவேண்டும்’ என்று ஜெபி. “மேலும் பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழியைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசாயா 55:9) ஆகவே நாம் எப்போதும், எல்லாவற்றிலும் உம்முடைய வழிகளில் என்னை நடத்தும் என்றும், உம்முடைய நினைவுகளை அறிந்து வாழ எங்களுக்கு உதவிசெய்யும் என்றும் ஜெபிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/phoenix_pengal/", "date_download": "2019-09-17T19:12:41Z", "digest": "sha1:DJ2GA24BI4CHPZ3ZUSXCBB6DMWDUYF6O", "length": 5826, "nlines": 81, "source_domain": "freetamilebooks.com", "title": "ஸ்பீனிக்ஸ் பெண்கள் – கட்டுரைகள் – கார்த்திகா சுந்தர்ராஜ்", "raw_content": "\nஸ்பீனிக்ஸ் பெண்கள் – கட்டுரைகள் – கார்த்திகா சுந்தர்ராஜ்\nநூல் : ஸ்பீனிக்ஸ் பெண்கள்\nஆசிரியர் : கார்த்திகா சுந்தர்ராஜ்\nஅட்டைப்படம் : க சாந்திபிரியா\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 525\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: க சாந்திபிரியா, சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: கார்த்திகா சுந்தர்ராஜ்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகல��ம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/puthaiyal-theevu/?replytocom=57", "date_download": "2019-09-17T19:46:30Z", "digest": "sha1:7POWWBYGLIUCW6MDMY5K4MPNMUHYF2YN", "length": 8409, "nlines": 93, "source_domain": "freetamilebooks.com", "title": "புதையல் தீவு", "raw_content": "\nபுதையல் தீவு என்னும் இந்தக் கதை கோகுலம் சிறுவர் மாத இதழில் ஏப்ரல் 2004 முதல் மார்ச் 2005 வரை தொடராக வெளியானது.\nசற்றும் திட்டமின்றி அந்தந்தக் கணத்துக் கற்பனைக்கு எழுத்து வடிவம் கொடுத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, இந்தக் கதையை அவ்வண்ணமே எழுதினேன். ஒரு கதாபாத்திரத்தைக் கூட யோசித்து வைத்துக்கொள்ளவில்லை. கதை என்ற ஒன்றைத் திட்டமிடவும் இல்லை. வாய்க்கு வந்தபடி கதை சொல்லுவதில் உள்ள சுகத்தை எழுத்தில் அனுபவித்துப் பார்க்க விரும்பி இக்கதையை எழுதினேன்.\nவாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியோடு செய்த மிகச் சில காரியங்களில் இது ஒன்று. என்னுடைய எழுத்துகளில் நான் மிகவும் விரும்பும் இரண்டாவது படைப்பு. (முதலாவது மொஸார்ட் குறித்த ஒரு சிறு நூல்.)\nஇந்தக் கதையை கோகுலத்தில் தொடராக வெளியிட்ட அதன் ஆசிரியர் சுஜாதாவுக்கு என் மனமார்ந்த நன்றி.\nதம் வாழ்நாள் முழுதையும் சிறுவர் இலக்கியத்துக்காகவே செலவழித்தவர் அமரர் அழ வள்ளியப்பா. என்னால் எழுத முடியும் என்று சொல்லி, எழுத வைத்து, முதல் பிரசுர சாத்தியமும் செய்து தந்தவர் அவரே. கோகுலத்தில்தான் என் எழுத்து வாழ்க்கை ஆரம்பித்தது.\nஇந்தக் கதையை அந்த நல்ல மனிதரின் நினைவுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nபுத்தக எண் – 22\nநூல் வகை: சிறுவர் நூல்கள், புதினங்கள் | நூல் ஆசிரியர்கள்: பா. ராகவன்\nபுதையல் தீவு நாவலுக்கு மிகவும் நன்றி\nநல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் சேவை.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jilljuck.com/channels/tamil-school-jokes/1", "date_download": "2019-09-17T19:57:34Z", "digest": "sha1:O3HZN3F265JA2VJ7BGIHVG2OPZYFNUNE", "length": 7965, "nlines": 194, "source_domain": "jilljuck.com", "title": "tamil school jokes - Latest Content - Page 1 - Jilljuck - Parent and Teacher meeting", "raw_content": "\nபையனோட அம்மா - என்னோட பையன நீங்க தான் திருத்தனும் ரொம்ப வால் தனம் பண்றான்.\nஆசிரியர் - என்னால பேப்பர் திருத்தவே முடியல இதுல எங்க உங்களோட பையன திருத்தறது.\n(மாணவன் வாத்தியார் வைத்திருந்த நூறு ரூபாயில் தொண்ணுறு ரூபாயை எடுத்து விட்டு ஓடி விடுகிறான்)\nவாத்தியார்: ஏன்டா என்னுடைய தொண்ணுறு ரூபாயை எடுத்துட்டு போன\nமாணவன்: நீங்க தான சார் நேத்தி நூத்துக்கு தொண்ணுறு எடுக்க சொனீங்க அதான் எடுத்தேன்.\nகணக்கு வாத்தியார்: 2 திராட்சையும் 4 திராட்சையும் எவுளவு\nபுதிய மாணவன்: எங்க வாத்தியார் கொய்யாக்கா பத்தி தான் நடதிருகரு நீங்க என்ன திராட்சைய பத்தி கேக்குறீங்க\nகணக்கு வாத்தியார்: நாலு நாலு எவுளவு\nமாணவன்: 5 ஆவும் இருக்கலாம் 6 ஆவும் இருக்கலாம்.\nகணக்கு வாத்தியார்: ஏன்டா உங்க அப்பா என்ன வானிலை அறிவிப்பாளரா\nஅறிவியல் வாத்தியார்: எறும்பு. எறும்பு சுறுசுறுப்பாக இருந்து குளிர் காலத்தில் தானியங்களை சேர்த்து வைக்கின்றது. அப்றம் என்ன செய்கிறது\nமாணவன்: சேது வச்சத யாரவது மிதிச்சி நசுக்கி விட்டுடுறாங்க.\nஅறிவியல் வாத்தியார்: தேள். தேள் கொட்டினால் முதலில் என்ன பன்ன வேண்டும்\nமாணவன்: முதலில் பள்ள��� கூடத்திற்கு லீவ் போட வேண்டும்.\nஇங்கிலீஷ் வாத்தியார்: A B C D சொல்லுடா.\nஇங்கிலீஷ் வாத்தியார்: ஏன்டா “A” சொல்ல மாற்ற\nமாணவன்: அத பத்தி 18 வயசுக்கு மேல உள்ளவங்க மட்டும் தான் பேசணும்.\nதமிழ் வாத்தியார்: என்கிட்ட நல்லா பேசுறீங்க நல்லா பாடத்த கவனிகுறீங்க ஆனா இங்கிலீஷ் வாத்தியார் வந்தா மட்டும் ஏன்டா பாடத்த கவனிக்க மாட்றீங்க அப்றம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் பேச மாட்றீங்க\nமாணவன்: அவரு எப்ப பாத்தாலும் இங்கிலிஷ்லயே பேசுறாரு நடத்துறாரு அப்றம் நாங்க என்ன பன்ன\nதமிழ் வாத்தியார்: தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை\nதமிழ் வாத்தியார்: பத்து வயசு ஆவுது இன்னும் தமிழ் எழுத்துக்கள் எத்தனைன்னு கூட தெரியல நீ எல்லாம் எங்க உருபுட போற\nமாணவன்: அம்பத்தி அஞ்சு வயசு ஆவுற உங்களுகே தெரியல என்கிட்ட கேக்குறீங்க அப்றம் நா ஏன் கவலை படனும்\nதமிழ் வாத்தியார்: ராவணனுக்கு பத்து தலை\nமாணவன்: சார் ஒரு சின்ன சந்தேகம்\nதமிழ் வாத்தியார்: மாணவன் என்றால் இப்படி இருக்க வேண்டும். கேளு பா\nமாணவன்: பத்து தலைய வச்சிக்கிட்டு எப்படி அவர் குப்புற படுப்பாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/rajma-sundal-south-indian-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-17T18:59:24Z", "digest": "sha1:KNFS7BSPCCCBHRBLZU72CJGR63FQKYE6", "length": 4185, "nlines": 97, "source_domain": "rakskitchentamil.com", "title": "ராஜ்மா சுண்டல் | Rajma sundal south Indian | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nPosted in Snacks, சுண்டல் செய்முறை\nராஜ்மா – 1/2 கப்\nஉப்பு – தேவையான அளவு\nதுருவிய தேங்காய் – 1/4 கப்\nபச்சை மிளகாய் – 3\nஇஞ்சி – 1 இன்ச் துண்டு\nஎண்ணெய் – 1 தேக்கரண்டி\nகடுகு – 3/4 தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி\nபெருங்காயம் – 2 சிட்டிகை\nகருவேப்பிலை – 1 கொத்து\n1. ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை மாற்றி, உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.\n2. தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.\n3. கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.\n4. வேகவைத்த ராஜ்மாவை, தண்ணீருடன் சேர்க்கவும். அதில் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கிக்கொள்ளலாம்.\n** சிகப்பு வகை ராஜ்மாவை தேர்ந்தெ���ுத்து வாங்கவும். கருப்பாக உள்ள ராஜ்மா வேக நேரம் அதிகம் எடுக்கும்.\n← ஸ்வீட் காரன் சுண்டல், Sweet corn sundal\nCopyright © 2019 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_34.html", "date_download": "2019-09-17T20:13:41Z", "digest": "sha1:L3HYJS5PZO7G37JGKBZMB5AKWYJTQTCC", "length": 23260, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் ​போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வாங்க போவதில்லை", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் ​போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வாங்க போவதில்லை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் வகையில் முன்னெடுக்கும் ​போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வாங்க போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரைிவித்துள்ளார்பிரதமர், சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆசிர்வாதத்துடனேயே தான் தேர்தலில் களமிறங்க முன்வருவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஐக்கியத் தேசியக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,\nநாட்டை முன்னேற்றும் செயற்திறன் மிக்க வேலைத்திட்டம் ஒன்று தன்னிடத்தில் உள்ளதெனவும், பொதுமக்கள் வயிற்றுப்பசி இல்லாமல் வாழ்க்கைச் சூழல் ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், நாட்டின் வருமானம் ஒரு குடும்பத்துக்கு மாத்திரம் பயனளிப்பதாக இருக்க கூடாதெனவும், சாதாரண மக்கள் கைகளில் நாட்டின் வருமானம் சென்றடைய வேண்டுமெனவும் தெரிவித்தார்.\nதன்னை பற்றி சிலர் தவறான் பிரசாரங்களை மேற்கொள்வதாக தெரிவித்த அவர், ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் 10 முறை தன்னை பிரதமராக பதவியேற்று கொள்ளுமாறு கூறிய போதும், 52 நாள் அரசாங்கத்தில் 60 முறை அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தான் ஏற்கவில்லை எனவும், பின்கத���ால் பதவியேற்கத் தான் ஒருபோதும் தயாரில்லை எனவும் தெரிவித்தார்.\nஅதனால், மக்கள் ​ தோல்களின் மீது ​ஏறிதான் இலக்கை நோக்கி பயணிப்பேன் என்றும், கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க வேண்டுமெனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஅதனால் சூழ்ச்சிகளால் அரசியல் செய்யப்போவதில்லை எனவும், சிலரால் தனது நேர்மையை பொறுத்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுவாதாகவும், தான் பிறந்த நாள் முதல் தந்தையின் பழக்கம் தனக்கு தொற்றிக்கொண்டதெனவும் தெரிவித்தார்.\nஅதனால் செல்வந்தர்கள் தன்னை எதிர்த்தாலும் சாதாரண மக்கள் தன்னை ஏற்றுகொள்வர் எனத் தெரிவித்த அவர், பின்கதவால் பதவி வகிக்க விரும்பாத தான் வெற்றிபெற்ற பின்பும் அரச மாளிகைகளில் குடியிருக்க போவதில்லை எனவும், பொது மக்களுடன் வீதியிலேயே இருப்பேன் எனவும் தெரிவித்தார்.\nஅதேபோல் எந்த மோசடியும் இல்லாத தன்னை வேட்பாளராக களமிறக்க தயங்குவதன் நோக்கம் தனக்கு புரியவில்லை எனவும், 71 முறை தனது தலைவரை காப்பாற்றிய தனக்கு கட்சி மீது அந்த பற்று உள்ளதெனவும் தெரிவித்தார்.\nஅவ்வாறிருக்க தன்னை வேட்பாளராக அறிவிக்க எவ்வளவு தயங்கினாலும் ஒரு அடியேனும் பின்வாங்கபோவதில்லை எனவும் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட���டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nஅவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர...\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கிரியெல்லாவுக்கு.... \nஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை அமைச்சர் லட்சுமன் கிரியெல்லாவின் பொறுப்பில் வைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐவரின் அங்கத்துவம் இரத்து\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலிலிருந்து பாராளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஐவரின் கட்சி அங்கத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர���-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/03/blog-post.html", "date_download": "2019-09-17T19:56:52Z", "digest": "sha1:64OQL7J6YCBYONC4SEZNHXGOVV66ECLZ", "length": 26649, "nlines": 164, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஊக்கி", "raw_content": "\n“Yarl IT Hub” நிறுவனத்தினர் “ஊக்கி” என்கின்ற மென்பொருள் எழுதும் பயிற்சி நெறி ஒன்றுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.\n��லங்கையில் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் வெறும் பதினான்கு வீதத்தினரே பல்கலைக்கழக அனுமதியைப்பெறுகிறார்கள். அப்படி அனுமதி பெறுபவர்களிலும் வெறும் ஏழு வீதமானவர்களே தகவல் தொழில்நுட்பத்துறைக்கான பட்டப்படிப்பு நெறிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுள் வடமாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமானது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களில் பெரும்பான்மையினர் கொழும்பு, கண்டி போன்ற பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள். குடித்தொகைப் பரம்பலின் விகிதத்துக்கமைய இத்துறையின் வீச்சு இலங்கை முழுதும் இன்னமும் பரவவில்லை. இந்தக்குறைபாடுகளை நிவர்த்திசெய்து நீண்டகாலத் தீர்வுக்கு வழிவகுக்காமல், இத்துறைக்கு ஆட்கள் போதாது என்று இந்தியாவிலிருந்து தகவல் தொழில்நுட்ப மனிதவளத்தை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.\n“ஊக்கி” பயிற்சிநெறியானது தகவல் தொழில்நுட்பத்துறையின் தொழில்சார் மனிதவளத்தை வடமாகாணத்தில் அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பலவிதமானவை. நிறுவனத்தின் தகவல்தொழில்நுட்பச் செயற்பாடுகளை அந்நிறுவனத்தின் வணிக நோக்கங்களோடு ஒன்றுபடுத்திக் கட்டமைக்கும் செயற்பாடு (Enterprise Architecture), நிறுவனத்தின் மென்பொருள் கட்டமைப்புகள் (Solution Architecture), மென்பொருள்/வணிக பகுப்பாய்வு (Software/Business Analysis), திட்ட முகாமைத்துவம் (Project Management/Agile Master), மென்பொருள் அபிவிருத்தியாளர்கள் (Software developers), மென்பொருள் பரிசொதனையாளர்கள் (Software testers), மென்பொருள் மராமத்துப் பணியாளர்கள் (DevOps) என்று மென்பொருள் வடிவமைப்பைச்சுற்றியே நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகள் உண்டு. இவற்றில் பலவற்றைப் பல்கலைக்கழகம் சென்று நான்கு வருடங்கள், நாற்பது செமிஸ்டர் அசைன்மெண்டுகள், இலத்திரனியல் சமன்பாடுகள், உயர்கணிதம் என எல்லாம் படித்துப் பட்டம் பெற்றால்தான் செய்யலாம் என்றில்லை. பல வேலைகளை அடிப்படை உயர்தரக்கல்வி, அவ்வவ் துறைகளில் நேர்த்தியான பயிற்சியினூடு அடைகின்ற சிறப்புத்தேர்ச்சிமூலமே செய்துவிடமுடியும். உதாரணத்துக்கு மென்பொருள் அபிவிருத்தியை எடுத்துக்கொண்டால், அதற்குள்ளேயே பல தொழிற்றுறைகள் உண்டு. வடிவமைப்பு, அடிப்படைக்கட்டமைப்பு, திட்டமிடல், நிரல்களை எழுதுதல், வழுக்களை நிவர்த்திசெய்தல் என்று அவை நீண்டுகொண்டே செல்லும். இதில் நிரல்களை எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட கணினிமொழியில் பரிச்சயமும் அனுபவமும் இருந்தாலே போதுமானது. மீதியைத் தொடர்ச்சியான மேற்பார்வைமூலமும் மீளாய்வுமூலமும் செப்பன் செய்துகொள்ளலாம். கணினிமொழியில் ஆரம்பகட்டப் பரிச்சயம் கிடைக்க ஒரு மூன்று மாத அடிப்படைப்பாடநெறி, அனுபவத்துக்கு இன்னொரு மூன்றுமாத முழுநேர பயிற்சியே வேலையை ஆரம்பிக்கப்போதுமானது. அதன்பிறகு சித்திரமும் கைப்பழக்கம். மென்பொருளும் கீபோர்ட் பழக்கம். எழுத எழுத, தினம் தினம் சிறு சிறு வழுக்களைத் தீர்த்துப்பழக அதுவாகப் படிந்துவிடும். அப்புறம் சிறிய அளவில் ஒரு சிரேஷ்ட மென்பொருளாளருடன் பிரச்சனைகளைத் தீர்க்கப்பழகலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முழுநேர சுதந்திர மென்பொருள் அபிவிருத்தியாளராகி அத்துறையிலே காலப்போக்கில் மிளிர ஆரம்பித்துவிடலாம்.\nஇது எம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அடிப்படை உயர்தரத்தோடு, ஆர்வமும் கொஞ்சம் தேடலும் சிறந்த வழிநடத்தலும் இருந்தாலே எவருமே மென்பொருள் அபிவிருத்தியாளர்கள் ஆகிவிடலாம் என்கின்ற சூட்சுமம் பெருநகரங்களின் இளைஞர்களைச் சென்றடைவதைப்போல ஏனைய பிரதேச இளைஞர்களைச் சென்றடைவதில்லை. உயர்தரத்தில் தோற்றியவர்கள், சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற முடியாதவர்கள், அடுத்தது என்ன என்று பெரும் கேள்விக்குறியோடு திரிபவர்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான நிதிநிலைமை இல்லாதவர்கள் எனப்பலருக்கும் இப்படியொரு துறை அவர்களுக்காகக் காத்திருக்கிறது என்று பெரிதாகத் தெரியவருவதில்லை.\nஒருபுறம் நிறுவனங்கள் தகுந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடைக்காமல் வேறு நாடுகளைத் தேடிச்செல்கின்றன. இன்னொருபுறம் திறமையும் ஆர்வமும் இருந்தும் வழிகாட்டல்கள் இல்லாமல் வேலைவாய்ப்பு நிறைந்த இத்துறைக்கு வரமுடியாமல் இளைஞர்கூட்டத்தில் ஒரு பகுதியினர் தனித்துவிடப்படுகினர். இந்த இடைவெளியை எப்படி நிவர்த்திசெய்வது\nஇந்தப்பிரச்சனைக்கு ஆப்பிரிக்கர்கள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு தீர்வு என்பது நமக்கெல்லாம் ஒரு பாலபாடமாகிவிடக்கூடியது. அங்கேயும் இதே பி��ச்சனைதான். திறமையிருந்தும் பல்வேறு சமூகக்காரணங்களால் வாய்ப்பும் வசதியுமில்லாத இளைஞர்கள். அதே சமயம் தகவல் தொழில்நுட்பத்துறையில் இருந்துவரும் தொடர்ச்சியான பணிவெற்றிடங்கள். இந்த இடைவெளியை நிரப்ப சிலர் ஒன்று சேர்ந்து அண்டேலா (www.andela.com) என்ற அமைப்பை ஆரம்பித்தார்கள். ஆப்பிரிக்க இளைஞர்களுக்குத் தகவல் தொழில்நுட்பத்துறைக்குத் தேவையான குறைந்தபட்ச பயிற்சியையும் அனுபவத்தையும் கொடுப்பதுதான் அவ்வமைப்பின் நோக்கம். பரவலாக எல்லாப்பாடங்களையும் கற்பிக்காமல், ஒரு குறிப்பிட்ட துறைக்கு எது தேவையோ அதற்கான அடிப்படைக் கல்வியை மாத்திரம் கொடுப்பது. கூடவே தொடர்பாடலுக்கு அவசியமான அடிப்படை ஆங்கிலம், நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களோடு நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதன்மூலம் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை அறிந்து, அதற்கேற்ப பயிலுனர்களை தயார்பண்ணி, சிறப்பாகச் செய்தால் வேலைவாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதுதான் அண்டேலா அமைப்பின் வேலை. இந்தத்திட்டம் வசதியில்லாத, திறமையிருந்தும் வாய்ப்புக்கிடைக்காத ஒரு இளைஞர்கூட்டத்துக்குத் தகவல் தொழில்நுட்பத்துறைக்குள் நுழையும் சிறந்த சந்தர்ப்பத்தை ஆபிரிக்காவில் ஏற்படுத்திக்கொடுத்தது. கொடுத்துக்கொண்டிருக்கிறது. பேஸ்புக் போன்ற பெரு நிறுவனங்களும் இந்த முயற்சிக்குக் கைகொடுக்கின்றன.\n“Yarl IT Hub” நிறுவனத்தினரின் “ஊக்கி” செயற்திட்டமும் அத்தகைய நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டதே. உயர்தரப்பரீட்சையில் தோற்றியவர்கள், சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்கள், தனியார் உயர்கல்வியைத் தொடரும் வசதி இல்லாதவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில், குறிப்பாக மென்பொருள் அபிவிருத்தியில் ஆர்வமுள்ளவர்கள் அனைவருக்கும் அத்துறைக்குள் நுழைவதற்கான வாசலைத் திறந்துவிடுவதே “ஊக்கி” செயற்திட்டத்தின் நோக்கமாகும். இச்செயற்திட்டத்துக்கு “Yarl IT Hub” நிறுவனத்தோடு “SERVE Foundation” அமைப்பினரும் இணைந்து ஆதரவளிக்கிறார்கள்.\nஇத்திட்டத்தின் கீழ் ஆரம்பச் செயல்நெறியாக, மாணவர்களுக்கு மென்பொருள்துறையில் சமகாலத்தில் பெரிதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் “Java”, “Node JS”, “Maria DB”, “GIT”, “ReactJS” போன்ற தொழில்நுட்பங்களையும் அவற்றின் துறைசார் பாவனைகளையும் செயன்முறைகளையும் ஆறுமாதங்களுக்குக் கற்பித்துத் தரப்போகிறார்கள். இத்தொழில்நுட்பங்களை நாளாந்தம் பயன்படுத்தும் சிறப்புத்தேர்ச்சியுள்ள மென்பொருள் அபிவிருத்தியாளர்களே இப்பயிற்சியைத் தரப்போகிறார்கள். பயிற்சிநெறி ஒரு பாடவகுப்பு போன்று அல்லாமல் மென்பொருள் நிறுவன செயற்பாட்டு வடிவிலேயே அமைந்திருக்கும். இந்த தொழில்நுட்பப் பயிற்சியோடு ஆங்கில மொழித் தொடர்பாடல், அடிப்படை தொழில்முனைவு சம்பந்தமான அறிவு, துறைசார் சுய முன்னேற்றங்கள் போன்ற மென்திறன்கள் பற்றியும் இப்பயிற்சிநெறியில் போதிக்கப்படும். இதனைச் சிறப்பாகப் பூர்த்திசெய்யும் மாணவர்களுக்கு நிறுவனங்களில் பயிலுனர் வாய்ப்புகளுக்கான நேர்முகத்தேர்வுகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் முடியும்.\nஇந்த “ஊக்கி” திட்டத்துக்கான அனுமதி முற்றுமுழுதாகப் புலமைப்பரிசிலினூடாகவே மூலமே செயற்படுத்தப்படுகிறது. உயர்தரத்துக்குத் தோற்றிய ஆனால் பல்கலைக்கழக அனுமதியையோ அல்லது ஏனைய உயர்கல்வி வாய்ப்புகளையோ அடையமுடியாதவர்கள் எவரும் இப்பயிற்சிநெறிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதிபெறும் அத்தனை மாணவர்களுக்கும் பயிற்சிநெறி முழுவதும் இலவசமாக வழங்கப்படும். இதுபற்றிய மேலதிக விவரங்களுக்கான உசாத்துணைகள் கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇக்கட்டுரையை வாசிப்பவர்களுக்கு ஒரு தனிப்பட்ட வேண்டுகோள். அநேகமான சந்தர்ப்பங்களில் இப்படியான நல்ல நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் பற்றிய செய்தி, அது யார் யாருக்குச் சென்றடையவேண்டுமோ அவர்களைச் சென்றடைவதில்லை. இக்கட்டுரையும் இதனால் பயனுறக்கூடிய மாணவர்களை சென்றடையாமல் தவறிவிடும் சந்தர்ப்பம் இருக்கிறது. திட்டங்கள் யாருக்காக உருவாக்கப்படுகின்றனவோ அவர்களுக்கு இந்தத்தகவல்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் கடப்பாடு நம்முடையது. அதனால் உங்களுக்குத் தெரிந்த, தகுதிவாய்ந்த ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட, சந்தர்ப்பம் கிடைக்காத மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இதனைத் தெரியப்படுத்துங்கள். அல்லது அப்படியான மாணவர்களை அறிந்திருக்கக்கூடியவர்கள் என்று நீங்கள் நம்புபவர்களிடம் இச்செய்தியைக் கொண்டுசெல்லுங்கள். பெற்றோர்கள் ஆசிரியர்களிடமும் இதனைத் தெரியப்பட��த்துங்கள். உங்களுடைய ஒரு தொலைபேசி அழைப்போ, சிறு மின்னஞ்சலோ, ஒரு வட்ஸ்அப், வைபர் செய்தியோ யாரோ ஒரு இளைஞரின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடும். யார் அறிவார்\nபெரு விருடசமோ, சிறு நுணலோ அது நம் கையில் இல்லை. ஆயினும் விதைப்பதாவது நாமாகட்டுமே.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஇக்கரைகளும் பச்சை 4: பஹன\nஇக்கரைகளும் பச்சை 3 : மினோஸா\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-17T18:55:38Z", "digest": "sha1:FE2Y6LA4CU4SXAYKVMDCYIUG3IXQBCMB", "length": 9017, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கார் திருட்டு", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nவசிஷ்ட நதியில் மணல் கொள்ளை : வெளிச்சத்திற்கு கொண்டுவந்த புதிய தலைமுறை\n’காவி அணிந்த எல்லோரும் துறவி ஆகிவிடுகிறார்கள்’: சுவாமி ஆனந்த் ஸ்வரூப்\nகங்கை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக் கட்டடம் - வீடியோ\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\nதினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ\n“அன்புள்ள அப்பா சிதம்பரத்திற்கு.‌..” தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கார்த்தி சிதம்பரம்\n''பழைய ஆல்டோ காரின் வேகம் 144கிமீ'' - அபராதத்தால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர்\n’எதிர்பார்த்தது தண்ணீர், கிடைத்தது மாம்பழம்’: இந்திய இளைஞருக்கு துபாயில் சிறை\nசட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை\nபிரபல கார் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை \nஹைட்ரோ கார்பன் திட்டம் - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஅதிவேகமாக வந்த கார்மோதி தொழிலாளி மரணம் - திருமண மாப்பிள்ளை கைது\n60 கிமீ வேகத்தில் பாய்ந்த கார்.. கண்களை மூடி தூங்கிய ஓட்டுநர்.. - வீடியோ\nஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதாக ஏமாற்றிய மாணவர் கைது\nஷமிக்கு எதிரான பிடிவாரண்ட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nவசிஷ்ட நதியில் மணல் கொள்ளை : வெளிச்சத்திற்கு கொண்டுவந்த புதிய தலைமுறை\n’காவி அணிந்த எல்லோரும் துறவி ஆகிவிடுகிறார்கள்’: சுவாமி ஆனந்த் ஸ்வரூப்\nகங்கை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக் கட்டடம் - வீடியோ\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\nதினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ\n“அன்புள்ள அப்பா சிதம்பரத்திற்கு.‌..” தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கார்த்தி சிதம்பரம்\n''பழைய ஆல்டோ காரின் வேகம் 144கிமீ'' - அபராதத்தால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர்\n’எதிர்பார்த்தது தண்ணீர், கிடைத்தது மாம்பழம்’: இந்திய இளைஞருக்கு துபாயில் சிறை\nசட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை\nபிரபல கார் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை \nஹைட்ரோ கார்பன் திட்டம் - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஅதிவேகமாக வந்த கார்மோதி தொழிலாளி மரணம் - திருமண மாப்பிள்ளை கைது\n60 கிமீ வேகத்தில் பாய்ந்த கார்.. கண்களை மூடி தூங்கிய ஓட்டுநர்.. - வீடியோ\nஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதாக ஏமாற்றிய மாணவர் கைது\nஷமிக்கு எதிரான பிடிவாரண்ட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=7&cid=3113", "date_download": "2019-09-17T19:00:36Z", "digest": "sha1:EYPWCB4XLTQM2FUCOAWHWDSVV2OZBDQS", "length": 13720, "nlines": 63, "source_domain": "kalaththil.com", "title": "நிலங்களை பெற்றுத்தருவோம் என வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் தலைமறைவு - தமது சொந்த நிலங்களுக்காக போராடிவரும் கேப்பாபுலவு மக்கள் கவலை | All-the-political-leaders-who-promised-to-take-their-lands-have-disappeared களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nநிலங்களை பெற்றுத்தருவோம் என வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் தலைமறைவு - தமது சொந்த நிலங்களுக்காக போராடிவரும் கேப்பாபுலவு மக்கள் கவலை\nவிரைவில் கேப்பாபுலவு மக்களின் நிலங்களை பெற்றுத்தருவோம் என வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் காணாமல் போயுள்ளதாகவும் தம்மை கைவிட்டுள்ளதாகவும் தமது சொந்த நிலங்களுக்காக போராடிவரும் கேப்பாபுலவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் .\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்றுடன் (10) 863 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்துக்கு முன்பாக இடம்பெற்றுவருகின்றது .\nகடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமான போராட்டம் இன்றுவரை தொடர்ந்தது இடம்பெற்றுவருகின்றது .\nமக்களின் தொடர் போராட்டத்தின் பலனாக ஒருதொகுதி காணிகள் கடந்த 2018 ஜனவரி முதலாம் திகதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவம் அபகரித்து வைத்துள்ள தமது ஏனைய சொந்த நிலங்களையும் விடுவிக்குமாறு கோரி மக்கள் தொடர்ந்த்தும் போராடி வருகின்றனர் .\nஇந்த நிலையில் தாம் போராட்டம் நடத்திவரும் நேரத்தில் தம்மிடம் வந்து பல வாக்குறுதிகளை தந்த தமிழ் அரசியல் தலைமைகள் காணாமல் போயுள்ளதாகவும் தம்மை கைவிட்டுள்ளதாகவும் கேப்பாபுலவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் .\nஇது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் ,\nகடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப��பினரான மாவை சேனாதிராசா கேப்பாபுலவு மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படாவிட்டால் அந்த மக்களுடன் இணைந்து தாமும் போராட்டத்தில் குதிப்போம் என தெரிவித்திருந்தார் .\nஅத்தோடு ஒருமாதகாலத்தில் கேப்பாபுலவு மக்களின் நிலங்களை பெற்றுத்தருவோம் என சம்பந்தன் ஐயாவும் எம்மிடம் தெரிவித்திருந்தார்.ஆனால் ஒருவரையும் இன்னும் காணவில்லை அனைவரும் எம்மை கைவிட்டுள்ளனர் .\nஎமக்கு கிடைத்துள்ள தமிழ் ஆளுநர் சுரேன் ராகவன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்மை சந்தித்து இது கேப்பாபுலவு மக்களுடன் எனது இறுதி சந்திப்பு இனி இராணுவத்துக்கும் மக்களுக்கும்தான் கதை என தெரிவித்துவிட்டு சென்றார் .\nஇன்றுவரை எமக்கு அவர்கூட தீர்வு தரவில்லை நாம் ஏன் இராணுவத்துடன் பேச வேண்டும்நாம் எம்முடைய வல்லமையின் காரணமாக போராடுகின்றோம் .\nநாம் இராணுவத்துடன் பேச வேண்டியதில்லை அந்த வேலையை செய்யவேண்டியவர் ஆளுநர்தான் எனவே முடிந்தால் அந்த வேலையை செய்து எமது நிலத்தை எமக்கு பெற்றுத்தாருங்கள்.\nநாம் இன்று உள்ள அவசரகால சூழ்நிலையில் இராணுவ முகாமுக்கு முன்பாக அச்சத்துடன் போராடி வருகின்றோம் .\nஎமக்கு ஆதரவு வழங்கவருபவர்களுக்கும் இராணுவம் வேண்டும் என்றே கெடுபிடிகளை விதிக்கின்றது.எமது நிலங்களில் உள்ள வருமானங்களை எமது கண்முன்னே இராணுவம் அனுபவிக்கின்றது நாம் போர் முடிந்து 10 வருடங்களின் பின்னரும் இன்றும் அகதி வாழ்க்கை வாழுகின்றோம் .\nஇராணுவ எமது சொந்த நிலத்தில் இருக்க நாம் இன்னும் மாதிரிகிராமத்தில் வாழுகின்றோம் வரட்சி வாட்டி வதைக்கின்றது . எந்த தொழிலும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nசொந்த நிலங்களை இராணுவம் பறித்துவைத்திருக்க நாம் அடுத்தவரிடம் கையேந்தி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எமது நிலம் எமக்கு வேண்டும் விரைவில் அந்த நிலம் எமக்கு கிடைக்க வேண்டும் அதுவரை நாம் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர் .\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்�� காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/136500?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:02:54Z", "digest": "sha1:MRH5ZN7QZCI6AJLMZOX7EMGPGCOCN36G", "length": 7916, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிஸில் இலங்கை இளைஞர்கள் திடீர் கைது! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் இலங்கை இளைஞர்கள் திடீர் கைது\nசுவிஸில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த இரு இலங்கை இளைஞர்களை நேற்று மாலை சுவிஸ் பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர்.\nசம்பவத்தில் ஜெயமநோகரன் தர்சன் மற்றும் முகமது அசார் இன்ஃபிராஸ் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த இளைஞர்கள் இருவரும் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் 28 மாதங்கள் சென்ற பின்னர் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\nஇந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்து விட்டு பதிலுக்காக காத்திருந்த வேளையில், அவர்கள் வசிக்கும் மாநில காவல்துறையால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் இருவரும் முறையான ஆதாரங்களை குடிவரவு மற்றும் குடியகழ்வு அதிகாரிகளுக்கு வழங்கியிருந்த வேளையிலும் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇருவரின் குற்றச்சாட்டும் இலங்கை அரசிற்கு எதிராக இருந்ததால் இவர்களின் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை சம்பவம் தொடர்பில், மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் உதவியை இளைஞர்களின் பெற்றோர் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2016/11/blog-post_14.html", "date_download": "2019-09-17T20:10:19Z", "digest": "sha1:YR7HAYBGAV42J7KT3UPXWVTST6QYC7RC", "length": 15522, "nlines": 305, "source_domain": "www.shankarwritings.com", "title": "தமிழ் புரோட்டா தான் நான்- ஷங்கர்ராமசுப்ரமணியன்", "raw_content": "\nதமிழ் புரோட்டா தான் நான்- ஷங்கர்ராமசுப்ரமணியன்\nகாற்றுத் தங்கும் பலூன் பந்துகளாக\nபின்னர் மீண்டும் தட்டி மடித்து\nLabels: தமிழ் புரோட்டா கவிதை\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nதமிழ் புரோட்டா தான் நான்- ஷங்கர்ராமசுப்ரமணியன்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2019/01-Jan/slpt-j07.shtml", "date_download": "2019-09-17T19:31:54Z", "digest": "sha1:KRAQSGC3PKBTIBMWREYRT44RODPKXBOA", "length": 14986, "nlines": 45, "source_domain": "www9.wsws.org", "title": "இலங்கை: பெருந்தோட்ட நிர்வாகிகள் வேலைநிறுத்த செயற்பாட்டாளர்களை வேட்டையாடுகின்றனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை: பெருந்தோட்ட நிர்வாகிகள் வேலைநிறுத்த செயற்பாட்டாளர்களை வேட்டையாடுகின்றனர்\nஇலங்கையின் பெரும் வர்த்தகர்களான பெருந்தோட்டக் கம்பனிகள், தமது நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக ஆக்கிக்கொள்வதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களை நசுக்குவதற்காக, அரசாங்கத்தினதும் பொலிசினதும் பூரண ஒத்துழைப்புடன் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட களமிறங்கியுள்ளன. டிசம்பர் 4 அன்று ஆரம்பித்த தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில், என்ஃபீல்ட் தோட்டத்தின் சென் எலியாஸ் பிரிவில் முன்னிலையில் நின்ற தொழிலாளர்கள் இந்த வேட்டையாடலுக்கு பலியாகியுள்ளனர்.\nகளனிவெளி பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான இந்த தோட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) தோட்டத் தலைவரான சுப்பையா பாலசுரமணியம் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 5 அன்று, வேலைநிறுத்தத்தின் போது கொழுந்துடன் வந்த லொறியினை தொழிற்சாலைக்குள் செல்லவிடாது அதன் கேட்டை மூடினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், பாலசுப்ரமணியத்துடன் கிருஷ்ணன், பத்மநாதன், சுப்பிரமணியம் ஆகிய அந்த தோட்டத்தைச் சே��்ந்த, போராட்டத்தில் முன்நின்ற தொழிலாளர்களுக்கு எதிராகவும், அப்போது அந்த இடத்தில் இருந்ததாக அருள்நாயகி, கிளேரா, சிவசாமி ஆகிய இ.தொ.கா. அங்கத்தவர்கள் மூவருக்கு எதிராகவும், ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தோட்ட நிர்வாகத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nடிசம்பர் 16, இந்த தொழிலாளர்கள் அனைவரும் ஹட்டன் பொலிஸ் நிலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு எதிரான மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தோட்ட நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். பாலசுப்ரமணியத்துக்கு வேலை வழங்காமைக்கும், தோட்ட நிர்வாகம் இந்த குற்றச்சாட்டையே முன்வைத்துள்ளது. வேலை நிறுத்தத்தின் பின்னர் அவர் வேலைக்கு சென்றபோது, நிர்வாகம் வேலை வழங்க மறுத்துள்ளது.\nபெருந்தோட்ட கம்பெனிகளின் முன்னாள் தலைவரான ரொஷான் ராஜதுரை, களனிவெளி பெருந்தோட்டத்தின் நிர்வாக முகாமையாளராக இருக்கும் நிலையில், அந்த கம்பெனிக்கு சொந்தமான தோட்டமொன்றில் இந்த வேட்டையாடல் நடப்பது புதுமையான விடயம் அல்ல. சம்பளத்தை அதிகரிக்கக் கோரி தொழிலாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்த போதே, ஊதிய அதிகரிப்பு கொடுப்பது எவ்விதத்திலும் சாத்தியமானது அல்ல என ராஜதுரை வலியுறுத்தினார். பெரும் பல்தேசியக் கூட்டத்தாபனங்களின் லாபத்தினை உறுதிசெய்ய செயட்படுவதிலும் அதற்காகப் பிரச்சாரம் செய்வதிலும் ராஜதுரை முன்னணி பாகம் வகிக்கின்றர்.\nஇதற்கு முன்னரும், களனிவெளி கம்பெனியின் தோட்டங்களில் நடந்த போராட்டங்களில் முன்நின்ற தொழிலாளர்களுக்கு எதிராக, குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 2016ல் சம்பள அதிகரிப்புக் கோரி போராடிய இன்ஜஸ்றி தோட்டத் தொழிலாளர்கள் ஏழு பேருக்கு எதிராக, தோட்ட அதிகாரியின் வீட்டுத் தோட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சசாட்டின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஅந்த போராட்டத்தின் போது, தொழிற்சாலைக்கான மிசாரத்தை தடைசெய்தனர் என்ற குற்ற சாட்டில், என்ஃபீல்ட் தோட்டத்தின் நான்கு தொழிலாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய, தோட்ட நிர்வாகிகள் பொலிஸை ஈடுபடுத்தினர். அந்த வழக்கு இன்னமும் விசாரணையில் உள்ளது.\nஇந்த தொ��ிலாளர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இ.தொ.கா. தலைவர்கள், நிர்வாகத்தின் தேவைக்கு ஏற்றவாறு பொலிஸ் மற்றும் நீதித் துறையின் ஒடுக்குமுறைக்கு வழியமைத்து கொடுத்துனர்.\nடிசம்பர் 16 நடந்த விசாரணையின் போது, பாலசுப்ரமணியத்துக்கு வேலை கொடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வதாக இ.தொ.கா. பிரதி தலைவர் கணபதி கனகராஜ் வாய்ச்சவடால் விடுத்தபோது, தாம் கம்பெனியின் ஆலோசனையின் அடிப்படையிலேயே செயட்படுவதாக நிர்வாகிகள் அறிவித்தவுடன் அவர் மௌனமாகிவிட்டார்.\nஅரசாங்கமானது தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக சீரிப்பாய பொலிசுக்கு பூரண அதிகாரத்தை வழங்கும் வகையில் சட்டங்களை தயாரித்து வருவதோடு, இராணுவத்தையும் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது. 2015ல் ஆட்சிக்கு வந்த பின்னர், துறைமுகம், சுகாதார சேவை, எரிபொருள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு எதிராக அவர்களை ஒடுக்குவதற்கு பொலிஸையும் இராணுவத்தையும் கட்டவிழ்த்து விட்டதில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் பேர்போனதாகும்.\nநாளாந்த சம்பளத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபா வரை உயர்த்த முதலாளிமார் சம்மேளனம் முற்றாக நிராகரித்துள்ள அதே வேளை, ஒரு அற்ப சம்பள அதிகரிப்பைக் கொடுத்து, வருமானப் பங்கீடு முறைமையை அமுல்படுத்தி, அதன் கீழ் அரசாங்கத்தினதும் தொழிற்சங்கங்களினதும் ஆதரவோடு பெருந்தோட்டத் துறை முழுதும் இந்த தாக்குதலை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றது. இந்த நிலைமைகளுக்கு மத்தியிலேயே தொழிலாளர்களை வேட்டையாடி அச்சுறுத்துவதில் கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்களை பாதுகாக்காது, கம்பெனிகளின் திட்டத்தினை தொழிலாளர்கள் மீது சுமத்த உதவும் தொழிற்சங்கங்கள், ஆளும் வர்க்கத்துக்காக செயற்படும் பொலிஸ் படையாகும்.\nவேலைநீக்கம் செய்யப்ட்டுள்ள பாலசுப்ரமணியத்துக்கு நிபந்தனையின்றி வேலைவழங்குமாறும், அவர் உட்பட ஏனைய தொழிலார்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள பொலிஸ் வேட்டையாடலை நிறுத்துமாறும் சோசலிச சமத்துவக் கட்சி வழியுறுத்துகிறது. தோட்டங்களிலும் ஏனைய இடங்களிலும் தொழிலாளர்கள் சென் எலியாஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகளை இரத்துச் செய்யுமாறு கோரி, அவர்களை பாதுகாக்க தாமதமின்றி முன் வருவது அவசியமாகும்.\nதொழிலாள வர்கத்தி��் உரிமைகளுக்காக போராடுவதற்கு தமது சொந்த நடவடிக்கை குழுக்களை தோட்டங்களிலும் ஏனைய வேலைத் தளங்களிலும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சோஷலிச சமத்துவக் கட்சியின் கோரிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசரமும் அவசியமுமாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/08/03.html", "date_download": "2019-09-17T20:14:25Z", "digest": "sha1:KJZNFMGXYKOCUVNUGD4UTTOCG2KF2RI3", "length": 22255, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: யார் என்ன சொன்னாலும் மட்டு பல்கலையை ஜனவரி 03 இல் திறப்பேன் - ஹிஸ்புல்லா அதிரடி!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nயார் என்ன சொன்னாலும் மட்டு பல்கலையை ஜனவரி 03 இல் திறப்பேன் - ஹிஸ்புல்லா அதிரடி\nமட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தை Batticaloa University எனும் பெயரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி திறந்துவைப்பேன் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.\nஅவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்திக்கூட இந்தப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் உடைமையாக்கிக் கொள்ளவியலாது என்றும், இங்கு எக்காரணம் கொண்டும் மார்க்கம் கற்பிக்கப்படமாட்டாது எனவும் காத்தான்குடி மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற மதஅநுட்டானங்களின் பின்னர் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஎன்றாலும், நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில் மக்கள் இந்தப் பல்கலைக்கழகம் பற்றித் தவறாக எடை போட்டுள்ளனர் என்றும், இங்கு இனத்துடனோ மதத்துடனோ தொடர்புடைய எந்தவொன்றும் கற்பிக்கப்பட மாட்டாது எனவும், பொறியியல், கட்டடக் கலை, விவசாயத் தொழிநுட்பம், ரொபோ தொழிநுட்பம் போன்ற பாடங்களேள அனைத்து இனத்தினருக்கும், குறைந்த வருமானம் உடையவர்களுக்கும் கற்பிக்கப்படும் என அந்தப் பல்கலைக்கழகம் பற்றி விவரித்தார்.\nbr/> உயர் கல்வி அமைச்சின் அனுமதியின்றி இவ்வாறானதொரு நிறுவனத்தை உருவாக்க இயலும் எனவும், இலாப நோக்கற்ற இந்தப் பல்கலைக்கழகத்திற்காக சகலவித அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன எனவும் முன்னாள் ஆளுநர் குறிப்பிட்டார்.\n'பல்கலைக்கழகம் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் பல்கலைக்கழகத்தின் முக்கியமான பதவிகள் பலவும் சிங்கள பெளத்த விரிவுரையாளர்களிடமே செல்லும். அரசாங்கம் கூறும் நிபந்தனைகளின் கீழ் நாங்கள் கல்வி கற்பிப்பதற்குத் தயாராகவே உள்ளோம். இங்கு ஆரம்பிக்கப்படவுள்ள பாடத்திட்டம் தொடர்பில் நாங்கள் 2017 இல் உயர் கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடாத்தினோம்.\nகுடிசார் பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்), இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கட்டடக் கலை, சட்டம், உல்லாசப் பிரயாண மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம் உள்ளிட்ட பாடங்கள் எங்களால் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சா��ியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nஅவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர...\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கிரியெல்லாவுக்கு.... \nஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை அமைச்சர் லட்சுமன் கிரியெல்லாவின் பொறுப்பில் வைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐவரின் அங்கத்துவம் இரத்து\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலிலிருந்து பாராளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஐவரின் கட்சி அங்கத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆச���ன்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/fitness/03/203068?ref=archive-feed", "date_download": "2019-09-17T20:02:01Z", "digest": "sha1:FHC64E4F7XKN256SXIKXCPZB2ZGF4Z7N", "length": 7758, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "தொடை மற்றும் பின்பக்க சதையை எளிதில் குறைக்க வேண்டுமா? இதோ எளிய உடற்பயிற்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொடை மற்றும் பின்பக்க சதையை எளிதில் குறைக்க வேண்டுமா\nபொதுவாக பெண்கள் சிலருக்கு பின்பக்க சதைகள் போட்டு அசிங்கமாக காணப்படுவதுண்டு.\nஇதற்காக கடினமான பயிற்சிகளை தான் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சியை செய்தாலே போதும்.\nமுதலில் விரிப்பில் நேராக நின்று, நடப்பது போல ஒரு காலை முன்பக்கமாவும் மற்றொரு காலை பின்பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇப்போது முன்பக்க காலை மடித்து நிற்பது போல் வைத்துக் கொண்டு, பின்பக்க கால் முட்டியை தரையை நோக்கி (ஆனால் தரையில் படக்கூடாது) கொண்டு வர வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.\nஇது போல் மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இதே போல இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும்.\nபின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.\nதினமும் வீட்டில் இருந்தபடியே 20 நிமிடம் பயிற்சி செய்தால் போதுமானது. இந்த வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.\nமேலும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.\nமுன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஃபிட்டாக்கும்.\nமேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/income-tax-department-has-been-raided-for-the-second-day-at-snj-distilleries-premises-vin-190227.html", "date_download": "2019-09-17T18:58:38Z", "digest": "sha1:2F3GBN73L4IMCVJDIGPKPZKAQ232ZAYE", "length": 9149, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "எஸ்.என்.ஜே. நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை! | income tax department has been raided for the second day at snj distilleries premises– News18 Tamil", "raw_content": "\nஎஸ்.என்.ஜே. நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\nஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஎஸ்.என்.ஜே. நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை\nஎஸ்.என்.ஜே நிறுவனத்திற்கு சொந்தமான காரில் இருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்���து.\nஎஸ்.என்.ஜே மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nசென்னை நந்தனத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எஸ்.என்.ஜே நிறுவனம் மதுபானம், பீர் தயாரித்தல், சினிமா தயாரிப்பு, சர்க்கரை ஆலை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்நிறுவனத்தின் உரிமையாளரான ஜெயமுருகன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குதாரராகவும் இருந்து வருகிறார். ஜெயமுருகன் கடந்த மூன்று ஆண்டுகளாக முறையாக வரி செலுத்தவில்லை என்று எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கோவா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அவருக்கு சொந்தமாக உள்ள 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 4 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. அந்த பணத்திற்கு உரிய கணக்கு இல்லாததால் அதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/12/13134/", "date_download": "2019-09-17T19:04:24Z", "digest": "sha1:V3RGE2F2EL6TULJ6EWCRQDGORMHRCOA5", "length": 6945, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "காணாமல்போன இரு பிள்ளைகளின் தாயாரை தேடி பொலிஸ் விசாரணை - ITN News", "raw_content": "\nகாணாமல்போன இரு பிள்ளைகளின் தாயாரை தேடி பொலிஸ் விசாரணை\nகாணாமல் போன சிறுவன் மீட்பு 0 20.பிப்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார் 0 31.அக்\nஐதேகவுக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் கலந்துரையாடல் 0 22.மார்ச்\nகற்ப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவர் நீர்க்கொழும்பு பகுதியில் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிகழ்வொன்றில் பங்கேற்பதற்கென கணவருடன் குறித்த பெண் சென்றுள்ளார். இதன் போது அவர் காணாமல்போயுள்ளதாக கணவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/08/23.html", "date_download": "2019-09-17T19:48:20Z", "digest": "sha1:N2WU2TWZKMVJHXFZHHAUE7PC7NJTOAGV", "length": 7787, "nlines": 70, "source_domain": "www.yazhnews.com", "title": "23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்? ரணிலிற்கு பேரிடியான செய்தி!", "raw_content": "\nHomepolitics23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்\nயாழ் செய்திகள் August 21, 2019\nசஜித் பிரேமதாசா எதிர்வரும் 23ம் திகதி பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்ற தகவல் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக உலாவி வருகிறது.\nகடந்தவாரம் சஜித் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்றும், பின்னர் சுபநேரம் அமையாததால் பதவியேற்கவில்லையென்றும் தகவல் பரவிய நிலையில், தற்போது இந்த தகவல் பரவி வருகிறது.\nசஜித் ஆதரவு அணியின் முக்கியஸ்தரான அமைச்சர் அஜித் பி பெரேரா நேற்று பேஸ்புக்க���ல் இட்ட பதிவு இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.\nஅஜித் பி பெரேராவின் பதிவில், 97 /123= 78.86% என குறிப்பிடப்பட்டுள்ளது.\nநல்லாட்சி அரசின் வீழ்ச்சிக்கு பின்னர் ஐ.தே.கவினால் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு 123 எம்.பிக்களின் ஆதரவிருந்தது.\nஅவர்களில் 97 பேர் சஜித்திற்கு தமது ஆதரவை உறுதிசெய்துள்ளனர் என்பதே, அஜித் பெரேராவின் கணக்கு.\nஇதேவேளை, சிங்கள அரசியல் ஆய்வாளர் ஹரிந்திர திசநாயக்க, இந்த கணக்கு குறித்த சில விளக்கங்களுடன், சஜித் பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்புண்டு என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.\nதற்போதைய அரசிற்கு ஆதரவான 123 உறுப்பினர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களின் தொகையான 62 உறுப்பினர்களின் ஆதரவை சஜித் பெற்றால் அவரை பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.\nஅவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்ததை உதாரணமாக காட்டியுள்ளார்.\nஇதன்படி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற வாய்ப்பொன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஇதேவேளை, ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் சஜித்தை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி உறுதியளித்திருந்தபோதும், சஜித் அப்போது அதனை நிராகரித்திருந்தார்.\nஇதேவேளை, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்காமல் தடுப்பதில் ரணில் ஆதரவு ஐ.தே.க தலைமைய கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது.\nநாடாளுமன்ற குழு, செயற்குழுவை ஒரே சமயத்தில் கூட்டி வேட்பாளரை தெரிவு செய்யும்படி சஜித் தரப்பு வலியுறுத்தி வர, ஐ.தே.க செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் நேற்று வேறு தகவல்களை வெளியிட்டார்.\nவேட்பாளரை செயற்குழுவே தேர்வு செய்யும், ஆனால் வாக்கெடுப்பின் மூலம் அவர் தேர்வாகமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.\nகட்சிக்குள் சஜித் ஆதரவு அதிகரித்துள்ள நிலையில், அவரை தடுப்பதற்கே இந்த உத்தி பயன்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nபெட்டிகலோ கெம்பசை பட்டம் வழங்கக்கூடியதாக அங்கீகரிக்க முடியாது.\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/09/Murali-on-ltte-gota.html", "date_download": "2019-09-17T19:49:22Z", "digest": "sha1:4GQD5BKADMGCPXNHHROVWO54NPKRNJUO", "length": 7045, "nlines": 62, "source_domain": "www.yazhnews.com", "title": "கோட்டாபயவின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை விமர்சித்த முரளிதரன்: எழும் கடும் கண்டனங்கள்!", "raw_content": "\nHomepoliticalகோட்டாபயவின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை விமர்சித்த முரளிதரன்: எழும் கடும் கண்டனங்கள்\nகோட்டாபயவின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை விமர்சித்த முரளிதரன்: எழும் கடும் கண்டனங்கள்\nகிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது, அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஇலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும்.\nசமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் எனவும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\n2009இல் யுத்தம் முடிவிற்கு வந்த பின் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் தெரிவித்துள்ளார்.\n1977 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் அழிக்கப்பட்டது, அனைத்தும் அழிக்கப்பட்டன, எனது தந்தை தாக்கப்பட்டார், இதனால் அனைவரும் இந்தியாவிற்கு சென்றனர் ஆனால் நாங்கள் செல்லவில்லை நாங்கள் இங்கு வாழ விரும்பினோம் நான் இலங்கையன்.\nஇரு தரப்பும் தவறிழைத்தன, ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர். அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர். தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தனர்.\nமக்களுற்கு யார் பாதுகாப்பு வழங்குவார் என்பதே இந்த தேர்தலில் முக்கியம், அவ்வாறான தலைவருக்கே நான் வாக்களிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் முத்தையா முரளிதரனின் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான குறித்த கருத்துக்கு உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் கடும் க��்டனங்களை சமூக வலைத்தளங்களுடாக வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nபெட்டிகலோ கெம்பசை பட்டம் வழங்கக்கூடியதாக அங்கீகரிக்க முடியாது.\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-17T19:36:10Z", "digest": "sha1:V3P5YY6KCTDJTOAQWHJSUIUG6EQFJCDQ", "length": 9228, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | மேல வார் பிளேன் போற சத்தம் கேக்குது Comedy Images with Dialogue | Images for மேல வார் பிளேன் போற சத்தம் கேக்குது comedy dialogues | List of மேல வார் பிளேன் போற சத்தம் கேக்குது Funny Reactions | List of மேல வார் பிளேன் போற சத்தம் கேக்குது Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமேல வார் பிளேன் போற சத்தம் கேக்குது Memes Images (388) Results.\nமேல வார் பிளேன் போற சத்தம் கேக்குது\nபோற உசுரு பசிலையே போகட்டும்\nசோதனைமேல் சோதனை போதுமடா சாமி\nஅது தெரிஞ்சா நான் ஏன்யா இங்க குத்தவைக்க போறேன்\nஇல்ல வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா\nகுடிக்கற பாட்டில் மேல சத்தியமா சொல்றேன் டா\nதேங்க்யு ஈஸ் என் வயித்துல பீர வார்த்த\nஹேய் நான் ஜெயிலுக்கு போறேன்\nஇதுக்கு மேல ஒரு அடி விழுந்தது சேகர் செத்துருவான்\nமூணு அடிக்குமேல போனா திருப்பி அடிக்கற மாதிரியே எண்ணுற\nரொம்ப நாள் கழிச்சி உங்க முகத்தை பார்க்கப்போறா சிரிச்சிக்கிட்டே திரும்புங்க\nநொண்ணே நொண்ணேன்னு சொன்னியேடா அதுக்கு மேல சொல்லவே இல்லையேடா\nஎல்லோரும் பார்த்த உடனே ஈசியா கண்டுபிடிக்கற கெட்டப்ப தெரியாத மாதிரியே போற பாரு\nஎங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க\nஇந்த குச்சி ஐஸ் வைக்கபோற்குள்ள ஒளிஞ்சிகிட்டு யார்கூட ஐஸ்பாய் விளையாடுறான்\nபோடா போடா உன் மூஞ்சையெல்லாம் மூணு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல\nஎன்னை தாண்டி என் ஆளு மேல கை வெச்சி பாரு\nஇல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம்\nசப்பிட போறோம் பார்சல் வாங்கி வரம்\nநீங்க சொன்ன வார்த்தைய மீற கூடாதுன்னு நான் சரியா 5 மணிக்கு வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315562.html", "date_download": "2019-09-17T19:37:07Z", "digest": "sha1:ZFODBSJNHWTMLLPISLG6TERSKYWLIJEG", "length": 6040, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "ஈராக்கில் இன்று முஹர்ரம் பேரணி தள்ளுமுள்ளுவில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஈராக்கில் இன்று முஹர்ரம் பேரணி தள்ளுமுள்ளுவில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு..\nஉலக நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் ஷியா, சன்னி என இரண்டு பிரிவினராக உள்ளனர்.\nகி.பி.680-ம் ஆண்டு கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி (முஹர்ரம் பிறையின் பத்தாம் நாள்) கொல்லப்பட்டதை ஷியா பிரிவினர் ஆஷுரா துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர்.\nஇந்த போர் நடந்த இடம் தற்போதைய ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கர்பலா நகரம் என்றழைக்கப்படும் இந்த நகரம் முஹம்மது பிறந்த மக்கா நகருக்கு அடுத்தபடியாக இஸ்லாமிய மக்களின் இரண்டாவது புனித்தலமாக அறியப்படுகிறது.\nமுஹரம் தினமான இன்று கர்பலா நகரில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்ற மாபெரும் ஆஷுரா பேரணி நடைபெற்றது. இதில் பண்டைக்காலத்து போர் வீரர்களை போல் உடைகளை அணிந்து பலர் குதிரைகளின் மீது அமர்ந்து பவணி வந்தனர்.\nஇந்த பேரணியில் வந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும் கூட்டத்தில் மிதிபட்டு நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_87.html", "date_download": "2019-09-17T20:15:23Z", "digest": "sha1:TEZSL3L4FREICB2L7OHKNYLKCKRLMLDO", "length": 25366, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை புதைக்க காலக்கெடு – நீதவான் கட்டளை", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை புதைக்க காலக்கெடு – நீதவான் கட்டளை\nமட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் தற்கொலை குண்டுதாரியான முகமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்களை உடனடியாக பிரச்சனைகள் எதுவும் இன்றி எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னர் புதைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.றிஸ்வான் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கட்டளையிட்டுள்ளார்.\nகுறித்த தற்கொலை குண்டு தாரியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரின் வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) மட்டு. நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்டது.\nஇதன்போது நீதவான் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கம் உடற்பாகங்களை அரசாங்க அதிபர் ஊடாக பிரச்சனைகள் இன்றி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் புதைக்குமாறும் அதன் அறிக்கையை அன்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கட்டளையிட்டுள்ளார்.\nஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் இதனை மட்டு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க முற்பட்டபோது அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வாறே கள்ளிங்காடு மற்றும் காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஊள்ளுராட்சி மன்றங்களில் இததை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்ட���.\nஇவ்வாறான நிலையில் கடந்த மாதம் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் இரவேடு இரவாக இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்ட நிலையில் இதற்கு பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கல்லடி பாலத்தில் வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த வீதி மறியல் போராட்டத்தால் வீதிபோக்குவரத்து செயலிழந் ததையடுத்து பொலிசார் ஆர்பாட்டகாரர் மீது கண்ணீர் புகைக்கண்டு தடியடி பிரயோகம் செய்து ஆர்பாட்ட காரர்களை கலைத்ததுடன் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட 5 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தொடர்ந்தனர்.\nபொலிஸார் இந்த உடற்பாகங்கள் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதால் மாவட்டத்தில் அசாதாரண நிலை தோன்றியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுர்த்தனர் இதனையடுத்து கடந்த மாதம் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த குறித்த உடற்பாகங்களை நீதவான் முன்னிலையில் தோண்டி எடுத்து மீண்டும் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தற்கொலை குண்டு தாரியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரின் வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்டது.\nஇதன்போது நீதவான் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கம் உடற்பாகங்களை அரசாங்க அதிபர் ஊடாக பிரச்சனைகள் இன்றி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் புதைக்குமாறும் அதன் அறிக்கையை 26 த் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்பு பிரிவினருக்கு கட்டளையிட்டுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nஅவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர...\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கிரியெல்லாவுக்கு.... \nஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை அமைச்சர் லட்சுமன் கிரியெல்லாவின் பொறுப்பில் வைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐவரின் அங்கத்துவம் இரத்து\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலிலிருந்து பாராளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஐவரின் கட்சி அங்கத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிற��ர் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/237/articles/16-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-17T20:05:59Z", "digest": "sha1:HNR624JJPJKUHXTEB4PDEPN5L72F4IL5", "length": 6064, "nlines": 72, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | கடைசி விதைப்பாடு", "raw_content": "\nஅஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019)\nஇலங்கைத் தேர்தல்: நடப்பும் எதிர்பார்ப்பும்\nமதுரை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடுகள்\nமைப் பதிவுகளின் அரிய சங்கமம்\nதமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில்\nஇந்திய அரசியலும் காஷ்மீரிய உணர்வும்\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)\nகாலச்சுவடு செப்டம்பர் 2019 கதை கடைசி விதைப்பாடு\nஅந்த இடத்துக்கு, காலை வேளையில், எவ்வித எதிர்ப்புமில்லாத சூழலில் ஒரு சாதாரண நிகழ்வைப்போல் அரசாங்க வாகனங்கள் வந்து நின்றன. சரக்கு ஊர்தி ஒன்றின் பின்புறத்தில் சுண்ணாம்பு பூசப்பட்ட சிறிய கருங்கல் தூண்கள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன. அவற்றின் மேல் கூலியாட்கள் துக்கம் காப்பதைப் போல் மௌனமாகக் குத்துக்கால்களிட்டு அமர்ந்திருந்தார்கள். மற்றொரு வாகனத்தில் உதவி அலுவலர்களும் நில அளவையாளர்களும் கடைநிலை ஊழியர்களும் தகுதிகளுக்கேற்ப வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். கம்பிகளிட்ட சன்னல்களுடன் கூண்\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/slither", "date_download": "2019-09-17T19:21:32Z", "digest": "sha1:A26EVAKXIOH5LQRFPAPOHXBF7VYXPNCG", "length": 4732, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "slither - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஊர்ந்து செல்லும் பாம்பு - slithering snake\nதடுமாறி இப்படியும் அப்படியுமாகச் சறுக்கிச் செல்; வழுக்கிச் செல்\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/it/vencimiento?hl=ta", "date_download": "2019-09-17T19:24:43Z", "digest": "sha1:JW7WD7QWVOC6SQLSWEIROHBOD7XLQLKL", "length": 7288, "nlines": 87, "source_domain": "tradukka.com", "title": "Definitions: vencimiento (ஸ்பானிஷ் / இத்தாலியன்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/04012733/1014023/Production-of-crackers-in-the-milk-producers-association.vpf", "date_download": "2019-09-17T18:51:40Z", "digest": "sha1:EFHS7KRBOIEPQODMTU7OFRCQRPQIJZS6", "length": 4661, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கட்டாயமாக பட்டாசு விற்பனை : உற்பத்தியாளர்கள் அரசுக்கு கடும் கண்டனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபால் உற்பத்தியாளர் சங்கத்தில் கட்டாயமாக பட்டாசு விற்பனை : உற்பத்தியாளர்கள் அரசுக்கு கடும் கண்டனம்\nநாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் பகுதியில் 130 பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 900 உறுப்பினர்கள் பாலை சேகரித்து ஆவின் பால் நிறுவனத்திற்கு அளித்து வருகின்றனர்.\nநாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் பகுதியில் 130 பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 900 உறுப்பினர்கள் பாலை சேகரித்து ஆவின் பால் நிறுவனத்திற்கு அளித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி, பால் உற்பத்தியாளர்களுக்கு 500 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை அரசு கட்டாயமாக விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. பால் கொள்முதல் விலையில் பட்டாசு தொகையைப் பிடித்தம் செய்ததாகவும், அவர்கள் புகார் அளித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/diet-tips-slim-body", "date_download": "2019-09-17T19:25:12Z", "digest": "sha1:SEBIHBTGOZMDQPPGLSXPONMEQ6K57O6E", "length": 23849, "nlines": 290, "source_domain": "www.toptamilnews.com", "title": "உடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா! இதை மட்டும் செய்யுங்க போதும்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nசல்மான் கானுக்கு போட்டியா உடலை ட்ரிம்மா வைக்க முடியலேன்னாலும் தொப்பை இல்லாமல் ஃபிட்டா இருக்கணும்கிற ஆசை இல்லாத ஆள் யாருதான் இருக்கா ஜிம்முக்கு போகணும்னா பயங்கர எக்ஸ்பென்ஸிவா இருக்கும் என்று நினைத்து வேறு வகைகளில் குண்டான உடலை குறைக்க பலபேர் முயற்சி செய்கிறார்கள்.அதிலும் மாத்திரைகள், பவுடர்கள் மூலம் உடலை குறைக்கலாம் என்பதெல்லாம் பணத்துக்கு புடிச்ச கேடுதான்.\nநீங்கள் எந்த விதமான உடற்பயிற்சி செய்பவராகவும் இருங்கள்... அல்லது வாக்கிங் மட்டும்தான் என்னால முடியும் என்பவர்களாகவும் இருங்கள். உங்கள் பயிற்சியோடு இந்த உணவு டயட்டை தவறாமல் கடைபிடித்தால் நீங்கள் ஃபிட் ஆவது நிச்சயம்.\nஅதிகாலையில் வெறும் 12 பெரியது மிக்ஸியில் அரைத்து ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் உடலிலுள்ள தேவையில்லாத கழிவுகளை நீக்கிவிடும்.\nவியாழன்- இஞ்சி + தேன் 30 ml\nவெள்ளி - வேப்பிலை, ஒரு கைபிடி எடுத்து அரைத்து விழுதாக விழுங்க வேண்டும்.\nசனி - வெந்தயம் ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் மென்று சாப்பிட்டு தண்ணீரைக் குடிக்க வேண்டும்.இப்படி செய்வதால் உங்கள் உடலிலுள்ள உள்ளுறுப்புகள் சுத்தமாகும்.\nகாலையில் 8-9 ப்ரேக் ஃபாஸ்டுக்கு சிறுதானிய உணவு. ( பொங்கல், தோசை ,நவதானிய கஞ்சி) 11-12 : பப்பாளி, மாதுளை,ஆரஞ்சுப்பழம் இவைகளில் ஏதாவது ஒன்று அளவோடு எடுத்துக்கலாம்.\nபிற்பகல் 1-2 : கைக்குத்தல் அரிசி சாதம் 40% ,ஆவியில் வேகவைத்த காய்கறி 40% ,ஆவியில் வேக வைத்த (அயிலா,கெளங்கான்,மத்தி) மீன் 10% , கீரை 10%. உடன் சின்ன வெங்காயம் 5 , வெள்ளைப் பூண்டு 3 பல் பச்சையாக சாப்பிடனும்.\nமாலை 4-5 : முளை கட்டிய பயிறு ஒரு பவுல்.( பச்சை பயிறு, சுண்டல், சோயா)\nஇரவு 8-9 : சிறுதானிய உணவு.( இட்லி அல்லது ராகி ரொட்டி ) உடன் ஆவியில் வேகவைத்த மீ���்.\nநாள் முழுவதும் குடிப்பதற்கான தண்ணீர். வெள்ளரி,புதினா, எழுமிச்சை, இஞ்சி நான்கையும் முதல் நாள் இரவு நான்கு லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து அடுத்தநாள் காலையில் வடிகட்டிக் குடிக்கவும்.\nபிராயிலர் சிக்கன், பொறித்த உணவுகள், பேக்கரி ஐட்டம் , சாக்லேட், ஐஸ்க்ரீம், ஐஸ் வாட்டர். இந்த உணவு பழக்க வழக்கங்களை நீங்கள் வாழ்நாள் முழுவதும் கூட தொடர்ந்து பயன் படுத்தலாம்.உங்கள் இடுப்பு சைஸ் மாறவே மாறாது\nஇதையும் படிங்க: மலச்சிக்கல், செரிமான பிரச்சினையா உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்\nPrev Article'காப்பி' அடித்த கண்ணழகி: கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்...\nNext Articleமலேசியாவில் வெளிநாட்டவர்கள் 44 பேர் கைது\nஅபார்ட்மெண்டுக்குள் ஆடையில்லாமல் நுழைந்த ஆசாமி\nபிகில் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்- தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள்\n வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்\nநாடகத்தில் பாலியல் பலாத்கார சீன் சன் டீவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balablooms.blogspot.com/2008/04/highlights-package.html", "date_download": "2019-09-17T19:49:46Z", "digest": "sha1:6YUVZCNHJP2RXY3EJTNNPDM6ICW3M6JU", "length": 4105, "nlines": 102, "source_domain": "balablooms.blogspot.com", "title": "BalaBlooms: இந்தியாவின் கிரிக்கெட் Highlights Package", "raw_content": "\nஇந்தியாவின் கிரிக்கெட் Highlights Package\nசென்னை ஆட்டத்தின் போது, சேவாகின் ஆட்டத்தை பற்றிக் கேட்ட போது, ராகுல் திராவிட் சொன்னது \" அவர் ஆட்டத்தைப் பார்த்தது ஒரு Highlights Package ஐப் போல இருந்தது.\nஇன்று முழு இந்திய அணியும் ஆடிய ஆட்டம் இன்னுமொரு Highlights Package ஐப் போல அவ்வளவு சுருக்கமாக இருந்தது. என்னதான் இருந்தாலும் 20-20 champion அல்லவா, அதான் 20 over லியே ஆட்டத்தை முடித்துக் கொண்டு விட்டார்கள்.\nஎன்னடா, விடுமுறை நாளிலே 12:00 மணிக்க (saudi time) ஒரு meeting போகணுமே, இந்திய ஆட்டத்தை முழுக்க பார்க்க முடியாதே என்றிருந்த எனக்கு அந்த குறையை வைக்காமல் செய்த இந்திய அணியினருக்கு என் நன்றி.\nஉயர் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு - உச்ச நீதி ம...\nஇந்தியாவின் கிரிக்கெட் Highlights Package\nநான் ஒரு முட்டாளுங்க....நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/jiivi-is-a-film-between-science-and-spirituality/", "date_download": "2019-09-17T20:05:46Z", "digest": "sha1:TSWR4NPQFTAY5HDXQSUQPI4OI5XKFTEW", "length": 7653, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "ஜீவி – விஞ்ஞானமும் மெய்ஞானமும் | இது தமிழ் ஜீவி – விஞ்ஞானமும் மெய்ஞானமும் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஜீவி – விஞ்ஞானமும் மெய்ஞானமும்\nஜீவி – விஞ்ஞானமும் மெய்ஞானமும்\n‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடிக்கிறார்கள். பாபுதமிழ் கதை, வசனம் எழுத, புதுமுக இயக்குனர் V.J.கோபிநாத் இயக்குகிறார்.\nஜீவி படத்தைப் பற்றி இயக்குநர் V.J.கோபிநாத், “இப்படம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது” என்றார்.\nமுக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி, ரமா ஆகியோர் நடிக்கிறார்கள்.\n>> ஒளிப்பதிவு – பிரவீன்குமார்\n>> இசை – சுந்தரமூர்த்தி K.S\n>> படத்தொகுப்பு – பிரவீன் K.L\n>> கலை – வைரபாலன்\nவெற்றிவேல் சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில், 8 தோட்டாக்களுக்குப் பிறகு ஜீவி படத்தை இரண்டாம் படமாகத் தயாரிக்கப்படுகிறது. பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் IB கார்த்திகேயன் இப்படத்தை லைன் ப்ரொட்யூஸ் செய்கிறார்.\nTAGDone Media Jiivi movie இயக்குநர் V.J.கோபிநாத் ஜீவி திரைப்படம் வெற்றி\nPrevious Postமர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம் Next Postஜீவி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசிங்கப்பூரில் – ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை\nசாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு\nஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=469", "date_download": "2019-09-17T19:32:23Z", "digest": "sha1:5TAYGEQ4WYC66YXMQ7U5MIHAG43QVAXE", "length": 17109, "nlines": 223, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Goumari Amman Temple : Goumari Amman Goumari Amman Temple Details | Goumari Amman - Periakulam | Tamilnadu Temple | கவுமாரியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில்\nமூலவர் : கவுமாரியம்மன் (குழந்தை மாரியம்மன், காட்டு மாரியம்மன்)\nதல விருட்சம் : அரசமரம்\nதீர்த்தம் : கிணற்று நீர்\nபுராண பெயர் : குழந்தை மாநகர்\nஆனியில் பத்து நாள் திருவிழா, நவராத்திரி. தினமும் ஒரு கால பூஜையும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரு கால பூஜைகளுடன் பாலபிஷேகமும் செய்யப்படுகிறது.\nஇத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், பெரியகுளம்-625 601. தேனி மாவட்டம்.\nகோயிலின் சுற்���ுப் பிரகாரத்தில் காளியம்மன் மட்டும் தனிச் சன்னதியில் வீற்றுள்ளாள்.\nஇத்தலவிநாயகர் கன்னிமூலவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\nஇங்கு அம்பாளுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.\nதிருமணத்தடை நீங்க அரசமரத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டுதல், குழந்தை பாக்கியத்துக்கு தொட்டில் கட்டுதல், பருக்கள் குணமாக உப்பு, மிளகு காணிக்கை செலுத்துதல். விவசாயம் செழிக்க விசேஷ பூஜை செய்தல்.\nவேண்டிக்கொண்ட காரியங்கள் நடந்திட அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாத்தி, பால் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் செய்தல், விவசாயத்தில் செழிப்பு அடைந்தவர்கள் தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களைப் படைத்தல், அங்கபிரதட்சணம், முடி இறக்குதல், பால்குடம், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல்.\nசுயம்புவாகத் தோன்றிய கவுமாரியம்மன் வளம் கொழிக்கும் வராக நதியின் தென்கரையில் வீற்று பக்தர்களுக்கு அருள் புரிகிறாள்.\nமேலும், இத்தலத்தில் அம்பாள் அமர்ந்து அருள்புரிவதாலேயே இப்பகுதி விவசாயத்தில் சிறந்தும், குறிப்பாக மாம்பழ விளைச்சலில் முன்னிலை பெற்றும் திகழ்கிறது என்று மக்கள் நம்புகின்றனர். அம்மை மற்றும் தோல் சம்பந்தமான நோயால் தாக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து வராக நதியில் நீராடி, அம்பாளை வணங்கி கோயிலில் தரும் தீர்த்தத்தை பருகிட நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.\nதிருப்புகழில் குழந்தை மாநகர் என குறிப்பிடப்பட்டுள்ள பெரியகுளம் நகரில் கிழக்கு நோக்கியபடி காவல் தெய்வமாக கவுமாரியம்மன் திகழ்கிறாள்.\nதென்மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. வேண்டிய காரியங்கள் நடக்க கோழி மற்றும் சேவல்களை கோயில் திருவிழாவின் போது மக்கள் முன்பு சூறை விடும் விநோத பழக்கமும் இங்கு நடைமுறையில் உள்ளது.\nஇருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, சுயம்புவாகத் தோன்றிய மாரியம்மன், தற்போதைய பெரியகுளம் நகரின் கிழக்கே இருந்த காட்டிற்குள் கோயில் கொண்டிருந்தாள்.\nஅச்சமயத்தில் அதிக மழையால் ஊரில் உள்ள கண்மாயில் நீர் நிரம்பி, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயிர்கள் மூழ்கி மக்கள் சிரமப்பட்டனர். இதை தவிர்க்க காட்டு மாரியம்மனை பக்தர்கள் மனம் உருகி வணங்கினர்.\nஅப்போது பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மாரியம்மன் ஊரின் எல்லையில் அமைந்து, ஊரை நோக்காமல் புறத்தை நோக்கியபடி தாம் அமைந்திருப்பதாலேயே இவ்வாறு சேத நிகழ்வுகள் நடப்பதாக உணர்த்தினாள்.\nஅதன்பின், பொதுமக்கள் அனைவரும் மாரியம்மன் வீற்றிருந்த காட்டுப்பகுதியை சீரமைத்து அங்கே இடம் பெயர்ந்தனர். அதன் பின் அம்மனின் அருளால் மக்கள் சிறப்பாக வாழ்ந்தனர். அத்துடன் அம்மனுக்கு கோயில் கட்டி \"கவுமாரி' என அழைக்க தொடங்கினர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nபெரியகுளம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ.,தூரத்தில் உள்ள மூன்றாந்தல் ஸ்டாப்பில் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவெஸ்டர்ன் கார்ட்ஸ் போன்: +91 - 4546- 251 475\nதேனி இண்டர்நேஷனல் போன்: +91 - 4546- 250 656\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/05/blog-post_7.html", "date_download": "2019-09-17T19:53:18Z", "digest": "sha1:46OJYH5Q3EQ4DQ4UHQDOSK3SHH35PUVU", "length": 7081, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "இரத்தம் கொடுக்க விரும்புவோர் முன்பதிவு செய்யவும் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » கிளை செய்திகள் » இரத்தம் கொடுக்க விரும்புவோர் முன்பதிவு செய்யவும்\nஇரத்தம் கொடுக்க விரும்புவோர் முன்பதிவு செய்யவும்\nஇன்ஷா அல்லாஹ் ....கொடிக்கால்பாளையத்தில்.......... சத்திய மார்க்கதையும் சமுதாய பணியையும் சளைக்காமல் செய்து வரும் (TNTJ) நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் இரத்தம் கொடுக்க விடும்புவோர் முன்பதிவு செய்யவும்....9789213476 997620 7590\nTagged as: கிளை செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எ��்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/the-ginkgo-leaf-and-buddha-pod-new-handcrafted-platinum-collections-launched-2096325", "date_download": "2019-09-17T18:55:24Z", "digest": "sha1:O7G4HJ3G4GD6E4OL7P2AMFC3D4GQDNEW", "length": 7330, "nlines": 44, "source_domain": "swirlster.ndtv.com", "title": "The Ginkgo Leaf and Buddha Pod - New handcrafted Platinum collections launched | 'தி கிங்கோ லீஃப்' மற்றும் 'புத்தா பாட்': அறிமுகமான புதிய கைவினை பிளாட்டினம் கலெக்சன்கள்", "raw_content": "\n'தி கிங்கோ லீஃப்' மற்றும் 'புத்தா பாட்': அறிமுகமான புதிய கைவினை பிளாட்டினம் கலெக்சன்கள்\nகடந்த வாரம் நடைபெற்ற 'தி லேக்மே இந்தியா பேஷன் வீக்' நிகழ்ச்சியில் இந்த 'தி கிங்கோ லீஃப்' பிளாட்டினம் கலெக்சன் தன் அறிமுகத்தை பெற்றது.\nஅழகிய கைவினைத்திறனுக்ககாவும் மற்றும் வடிவமைப்புகளுக்காகவும் அறியப்படும் ஒரு பிரபல நகைக்கடை நிறுவனம் 'தி கிங்கோ லீஃப்' மற்றும் 'புத்தா பாட்' என்கிற பெயர்களில் கைவினைத்திறன் கொண்டு உருவாக்கப்பட்ட இரண்டு பிளாட்டினம் கலெக்சன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nகடந்த வாரம் நடைபெற்ற 'தி லேக்மே இந்தியா பேஷன் வீக்' நிகழ்ச்சியில் இந்த 'தி கிங்கோ லீஃப்' பிளாட்டினம் கலெக்சன் தன் அறிமுகத்தை பெற்றது. நீழ்மீட்சி மற்றும் அழகின் அடையாளமாக கருதப்படும் கிங்கோ மரத்திலிருந்து உத்வேகம் பெற்று, இந்த 'தி கிங்கோ லீஃப்' கலெக்சன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் தைரியம் மற்றும் சொல்லப்படாத கதையை இந்த கிங்கோ லீஃப் பிரதிபளிக்கிறது.\n'புத்தா பாட்' கலெக்சன் என்பது கைவினைத் திறனால், பிளாட்டினத்தின் மேல் மென்மையாக் பதிக்கப்பட்ட வைரங்களை கொண்ட மிக அழகான ஆபரணத் தொகுப்பாகும். குணமாகும் பன்பியல்புகளை அதிகமாக கொண்டு திறந்த நிலையில் விதைகளை பரவலாக்குகின்ற, இதைய வடிவிலான தனித்���ுவமான புத்தா பாட் விதைகளிலிருந்து உத்வேகம் பெற்று இந்த கலெக்சன் உறுவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உம்மிடி பங்காரு ஜிவல்லர்ஸின் நிர்வாக பங்குதாரர் ஜித்தேந்திரா உம்மிடி பேசுகையில் \"இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டிருக்கும் இரு அற்புதமான பிளாட்டினம் அணிவரிசைகளான 'தி கிங்கோ லீஃப்' மற்றும் 'புத்தா பாட்' ஆகியவற்றை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெறுமையும் கொள்கிறோம்\" என்று கூறினார்.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிலாட்டினம் கில்டு இன்டர்நேசல், இந்தியாவின் நிர்வாக இயக்குனர் வைசாலி பேனர்ஜி, இந்த தொகுப்புகள் குறித்து பேசுகையில்,\"தி கிங்கோ லீஃப் மற்றும் புத்தா பாட், இந்த இரண்டு தொகுப்புகளுமே மிக நவீன வடிவமைப்பின் வழியாக ஒரு தனிச்சிறப்பான வடிவமைப்பு கதையை கொண்டிருக்கிறது. நேர்த்தி மற்றும் மேன்மையான அழகு ஆகியவற்றை ஒவ்வொரு ஆபரணமும் கொண்டிருக்கிறது.\" என்றார்.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமழைக்காலத்திற்கு ஏற்ற 8 ப்ராண்ட் ஷூக்கள் உங்களுக்காக\nஉங்கள் வார்ட்ரோபில் இருக்க வேண்டிய டீஸ்\nமனம் மயக்கும் நறுமண திரவியங்கள் உங்களுக்காக\nமாளவிகா ஸ்டைலில் 8 ஃப்ளோரல் மினி ட்ரெஸ்ஸஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/thushar-vellappally-nda-pick-against-rahul-gandhi-in-wayanad-arrested-in-rs-19-crore-cheating-case-san-196805.html", "date_download": "2019-09-17T19:46:51Z", "digest": "sha1:OJ264YB6FHRE5MO35Q65WIMG6A22TP4E", "length": 8967, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "Thushar Vellappally, NDA Pick Against Rahul Gandhi in Wayanad, Arrested in Rs 19 Crore Cheating Case– News18 Tamil", "raw_content": "\nராகுல் காந்திக்கு எதிராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட துஷார் வெல்லப்பள்ளி கைது\nகாவி உடை அணிந்து பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்\nஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் நபர்.. அபராதம் விதிக்க முடியாத போலீசார்... ஏன் தெரியுமா\nராஜஸ்தானில் காங்கிரஸுக்குத் தாவிய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nராகுல் காந்திக்கு எதிராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட துஷார் வெல்லப்பள்ளி கைது\nவயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட துஷார் வெல்லப்பள்ளி, சுமார் 19.5 கோடி ரூபாய் செக் மோசடி புகாரில் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்களவை தேர்தலில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளரை நிறுத்தாத நிலையில், கூட்டணியில் இருந்த பாரத தர்மா ஜன சேனா என்ற அமைப்பின் தலைவர் துஷார் வெல்லப்பள்ளியை நிறுத்தியது.\nமுதலில் திரிச்சூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துஷார், பின்னர் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டி என்று அறிவிக்கப்பட்டதும் அந்தத் தொகுதிக்கு வேட்பாளராக மாற்றப்பட்டார்.\nகேரளாவில் பல்வேறு நிறுவனங்களை நடத்திவரும் துஷார் வெல்லப்பள்ளி, துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துபாயில் 19.5 கோடி ரூபாய் செக் மோசடி புகாரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/23/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-2/", "date_download": "2019-09-17T18:55:57Z", "digest": "sha1:LOVCGHYJPRAQU7NMK5GSOEA5HANNMQ4G", "length": 7832, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஆப்கன் குண்டுத் தாக்குதலில் 14 பேர் பலி - Newsfirst", "raw_content": "\nஆப்கன் குண்டுத் தாக்குதலில் 14 பேர் பலி\nஆப்கன் குண்டுத் தாக்குதலில் 14 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஆப்கன் உப ஜனாதிபதி அப்துல் ராஷிட் டொஸ்டம் விமான நிலையத்���ில் வந்திறங்கிய சிறிது நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குலில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகின்றது.\nஅரசியல் போட்டியாளர்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கும் அவர்களைக் கடத்துவதற்கும் அப்துல் ராஷிட் டொஸ்டம் உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஒரு வருட காலத்தின் பின்னர், அவர் துருக்கிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த குண்டுத் தாக்குதலிற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nஇதன்போது கொல்லப்பட்டவர்களுள் பாதுகாப்புப் படையினர் 9 பேரும் போக்குவரத்து அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறிய காபூல் பொலிஸ் அதிகாரி ஹஷ்மேட் எஸ்டான்க்ஸாய், மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஸிம்பாப்வேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் எதிர்ப்புப் போராட்டம்\nதாக்குதலின் பின்னணியில் ஈரான்; ஆதாரங்களை வௌியிட்டது அமெரிக்கா\nகொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது\nகிணறொன்றிலிருந்து 44 சடலங்கள் கண்டுபிடிப்பு\nசவுதியின் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெட்ரோல் கிணறு மீது ஆளில்லா விமானங்கள் தாக்குதல்\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஸிம்பாப்வேயில் வைத்தியர்கள் எதிர்ப்புப் போராட்டம்\nசவுதி அரேபிய தாக்குதலின் பின்னணியில் ஈரான்\nகொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது\nகிணறொன்றிலிருந்து 44 சடலங்கள் கண்டுபிடிப்பு\nஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2017/04/blog-post.html", "date_download": "2019-09-17T20:09:03Z", "digest": "sha1:UKJXWZHXFH5GKH7ZI36BIIFPXCSIOT7A", "length": 38648, "nlines": 295, "source_domain": "www.shankarwritings.com", "title": "துயரத்தைத் தவிர்ப்பது அல்ல; அர்த்தமுள்ளதாக்குவதுதான் வாழ்க்கை", "raw_content": "\nதுயரத்தைத் தவிர்ப்பது அல்ல; அர்த்தமுள்ளதாக்குவதுதான் வாழ்க்கை\nலிசா ஓ கெல்லி | தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்\nசென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் குடியேறிய தமிழ் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர் பால் கலாநிதி. நரம்பியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற பெரிய லட்சியத்துடன் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அறுவை சிகிச்சைப் பயிற்சி, ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருந்த அவருக்கு, 36 வயதில் அரிதான நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோய் கண்டறியப்பட்ட பின்னரும் உடல் மோசமாகத் தளர்ந்துபோகும்வரை சிக்கலான அறுவைசிகிச்சைகளைச் செய்த அவர், சக்கர நாற்காலியில் இருந்தபடி தன் நினைவுக்குறிப்புகளை நூலாகவும் எழுதத் தொடங்கினார். மரணத்தை எப்படிப்பட்ட நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் அரிய உதாரணம் அந்த நூல். 37 வயதில் காலமான பால் கலாநிதியின் மனைவி லூசி கலாநிதியின் நேர்காணல் இது…\nபால் கலாநிதியினுடைய புத்தகத்தின் வெற்றி உங்களை ஆச்சரியமடைய வைத்ததா\nநினைத்தே பார்க்கமுடியாத வரவேற்பு கிடைத்தது. அது முறைப்படி வெளியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் இறக்கும் நிலையில் எழுதப்பட்டு, அதை எழுதியவர் இறந்துபோயிருந்த சூழலில் வெளியான ஒரு புத்தகத்தை மக்கள் படிப்பார்களா என்பது பெரும் கேள்வியாகவே இருந்தது. எந்த நிச்சயத்தன்மையும் இல்லாமல் இருந்தது. ஆனால், மக்கள் வாசித்தார்கள். ஏனென்றால் அந்தப் புத்தகம் இறப்பது குறித்தது மட்டுமல்ல, வாழ்வது குறித்தும் பேசியிருக்கிறது. கலாநிதிக்கு என்ன நடந்ததோ, அத�� எல்லோருக்குமான அனுபவம் என்பதும், அத்துடன் மிகவும் எழிலார்ந்த வகையில் அது வெளிப்படுத்தப்பட்டிருந்ததும் அத்தகைய வரவேற்பு கிடைத்ததற்குக் காரணமாக இருக்கலாம்.\nஉங்கள் கணவரின் இறப்புக்குப் பின்னர், அவரது இறப்புக்காகவே புகழ்பெற்றிருப்பது குறித்து நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்\nவலி கலந்த மகிழ்ச்சி என்று சொல்வது உள்ளத்தில் இருப்பதை மறைப்பதாகவே இருக்கும். அந்தப் புத்தகத்துக்குக் கிடைக்கும் வரவேற்பின் மூலம், அவரது பெருமை அதிகரித்து வருவதைப் பார்ப்பது அருமையான அனுபவமாக இருக்கிறது. இது எனக்கு மிகவும் அர்த்தப்பூர்வமானது.\nகலாநிதி இறந்து ஒரு வருடம் ஆகிறது. காலம் நகராதது போலத்தான் உள்ளது. அவரைப் பற்றி இன்னும் நினைத்துக்கொண்டிருக்கவும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவும் விரும்புகிறேன். அவரைப் பற்றி தனியாக நினைத்துக் கொண்டிருப்பதைவிட நிறைய பேரோடு சேர்ந்து நினைவுகூர்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது பெரும் உதவியாக உள்ளது.\nதன் புத்தகத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்துப் பால் கலாநிதி எப்படி உணர்ந்திருப்பார்\nஅவர் மிகுந்த உற்சாகமடைந்திருப்பார். அவர் கண்கள் பளபளப்பாக மின்னியிருக்கும். அந்தப் புத்தகத்தை மையமிட்டு நடக்கும் பேச்சில் மகிழ்ச்சியோடு பங்கெடுத்திருப்பார். ஏனெனில், மரணம் மற்றும் அதன் இயல்பு குறித்து அவர் மிகுந்த சுவாரசியம் கொண்டிருந்தார்.\nஉங்கள் திருமண உறவில் நிலவிய சிக்கல்கள் குறித்து அந்தப் புத்தகத்தில் அவர் எழுதுவதை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்\nஎனக்கு அதைப் பற்றி ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் கலாநிதி ஒரு தனிமை விரும்பி என்பதால், அந்தப் பகுதியை முதலில் அகற்றச் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பின்னர், அதுவும் அந்தக் கதையின் ஒரு அங்கமென்றும் அப்புத்தகத்தின் உண்மைத்தன்மைக்கு அது அவசியமென்றும் நினைத்தேன். மக்கள் உண்மைத்தன்மையை விரும்புவார்கள் என்பதால், புத்தகத்தில் அந்தப் பகுதி இருக்கட்டும் எனவும் அது பகிரப்பட வேண்டுமென்றும் உணர்ந்தேன். இப்போது அது குறித்துப் பெருமிதப்படுகிறேன்.\nஅவருக்கு வந்த புற்றுநோய்தான், உங்களை மறுபடியும் இணைத்து உங்கள் திருமணத்தையும் காப்பாற்றியது என்பது இதயத்தை நொறுக்கச் செய்யும் நகைமுரண் இல்லையா\nஆமாம். ஆனால், அதுதான் சரியான சந்தர்ப்பமென்று இப்போது நினைக்கிறேன். ஏனென்றால் அவருக்குப் புற்றுநோய் இருந்தது கண்டறியப்படுவதற்கு முன்னர், எங்களுடைய பிரச்சினைகள் உச்சத்துக்குப் போய்ப் பேசித் தீர்க்க முடியாத நிலைக்குச் சென்றிருந்தது. நாங்கள் எங்கள் பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொண்டிருக்காவிட்டால், என்ன நடந்திருக்கக் கூடும் என்பது குறித்து நினைத்துப் பார்க்கவே திகைப்பாக உள்ளது. நோய் தாக்கியதாலேயே எங்கள் உறவில் மீண்டும் நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்ள முடிந்தது. அவருக்குப் புற்றுநோய் இருக்கிறது என்று தெரியவருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளத் தொடங்கினோம். அதுதான் பிரச்சினையை எதிர்கொள்ளும் வலுவான மனநிலையை எங்களுக்கு வழங்கியதாக நினைக்கிறேன்.\nதந்தையாக அதிக நாட்கள் இருக்கமாட்டார் என்னும் நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தது, அத்தனை எளிதாக இருந்ததா\nஅத்தனை எளிதாக இல்லை. மிகுந்த யோசனைக்குப் பிறகு எடுத்த முடிவு அது என்பதை நீங்களே உணரமுடியும். நாங்கள் அத்தனை சாத்தியங்களையும் பரிசீலித்தோம். குழந்தை வளர்வதைப் பார்ப்பதற்கு அவர் இருக்கமாட்டார் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது. அவர் இறந்த பிறகு நான் தனியாளாகக் குழந்தையை வளர்ப்பது என்பதையும் சேர்த்தே ஆலோசித்தோம். அவருக்கு நோய் கண்டறியப்பட்ட நிலையில், முதல்முறையாக அதைப் பற்றி பேசத் தொடங்கினோம். ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு அது குறித்த நிச்சயமற்ற நிலையிலேயே இருந்தோம்.\nகுழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு இருவருக்குமே இருந்தது. குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இருவருமே கவலை கொண்டிருந்தோம். மரணப் படுக்கையில் குழந்தைக்கு விடை தருவது கலாநிதியின் இறுதி நிமிடங்களில் மரணத்தை மேலும் வலியுள்ளதாக்கும் என்று பயந்தேன். “அப்படியிருந்தால் தான் என்ன” என்று அவர் கேட்டார். துயரத்தைத் தவிர்ப்பதல்ல வாழ்க்கை, அர்த்தமுள்ளதாக்குவதுதான் வாழ்க்கை என்பது அவருடைய பார்வையாக இருந்தது. குழந்தை பெறும் முடிவு என்பது கூடுதல் நிச்சயமற்றதன்மையை நாமே வலிந்து அழைப்பது, வாழ்க்கையில் கூடுதல் வலியை உருவாக்கும் சாத்தியமுள்ள ஆபத்தான விஷயமாகவே இருக்கப்போகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. ஆனால், நான் எடுத்த சிறந்த முடிவு இதுதான்.\nகலாநிதி, நுரையீரல் புற்றுநோயின் முதல் தாக்குதலுக்குப் பிறகு பணிக்குத் திரும்ப முடிவெடுத்ததை உங்களால் புரிந்துகொள்ள முடிந்ததா\nஅவரை நான் தெரிந்துகொண்டிருந்த அளவில், அவரது முடிவை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரது நிலையில் இருக்கும் வேறு யாரும், மீண்டும் பணிக்குச் சென்றிருக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான முன்னுரிமைகள் இருக்கும். அத்துடன் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றுவதற்கும் ஒரு நூலை எழுதுவதற்கும் குறிப்பிட்ட அளவு வலியைக் கலாநிதி தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அவர் இயற்கையாகவே கற்றுக்கொள்பவராக இருந்தார். ஊக்கமும் ஆர்வமும் கூடியவராகவும் உணர்ச்சிவசப்படாதவராகவும் இருந்தார். அவரது ஆளுமையின் அங்கமாக அந்த வேலை இருந்தது என்பதே அதற்குச் சாட்சி.\nகலாநிதியின் கடவுள் நம்பிக்கை நூல் மதிப்புரையாளர்கள் பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஒரு விஞ்ஞானி, கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருப்பதை ஆச்சரியமான விஷயமாக நீங்களும் நினைக்கிறீர்களா\nஅவர் சிறந்த விஞ்ஞானியாக இருந்தார். ஆனால் மனிதார்த்தம் என்றால் என்னவென்பதை அனுபவ அறிவு சார்ந்த விஞ்ஞானம் அவருக்கு விளக்கவில்லை. “நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா” என்று அவரிடம் நான் ஒருமுறை நேரடியாகக் கேட்டேன். “நேசத்தில் உனக்கு நம்பிக்கை உள்ளதா” என்று அவரிடம் நான் ஒருமுறை நேரடியாகக் கேட்டேன். “நேசத்தில் உனக்கு நம்பிக்கை உள்ளதா” என்கிற கேள்வியளவுக்கு முக்கியமான கேள்வி அது என்று தான் நினைப்பதாகவும், நேசத்தின் மீது நம்பிக்கையுண்டு என்றுதான் நான் சொல்வேன் என்றும் அவர் பதிலளித்தார். அது என்னை மிகவும் ஈர்த்தது. நானும் அதையேதான் பதிலாகக் கூறுவேன்.\nஉங்கள் கணவர் எழுதிய புத்தகத்துக்குப் பின்னுரை எழுதுவது நிச்சயம் சங்கடமாக இருந்திருக்கும் அல்லவா. அதை எப்படி அணுகுகிறீர்கள்\nநான் என்னை ஒரு எழுத்தாளர் என்று கருதியதே இல்லை என்பதுதான் மிகவும் சிரமமான விஷயம். நான் ஒரு மருத்துவர். என்னால் மருத்துவ அட்டவணையையும் தகவல்களையும் எழுதமுடியும். ஆனால், ஒரு கட்டுரையை எழுத வலியுறுத்தப்படுவேன் என்று கற்பனை செய்து பார்த்ததில்லை. அதனால்தான் கலாநிதியின் எடிட்டர் என்னைப் பின்னுரை எழுதுமாறு கேட்டபோது, நான் அதிர்ச்சியடைந்தேன். இருந்தாலும், அந்தத் தன்வரலாறு முழுமை அடையவில்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன்; தான் எப்படி மரணமடைந்தேன் என்பதைக் கலாநிதியால் விவரித்திருந்திருக்க முடியுமென்றால், நிறைவுப் பகுதியை நிச்சயம் அவர் எழுதியிருப்பார் என்பதையும் உணர்ந்தேன்.\nஅவர் இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதை எழுதினேன். அது மிகவும் மோசமான காலம். ஆனால், அதை எழுதுவது மிகவும் உதவியாக இருந்தது. அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது.\nகலாநிதி எழுதியிருந்த கடைசிப் பத்தியில் உங்கள் மகள் கேடி (Cady) அவரிடம் ஏற்படுத்தியிருந்த சந்தோஷம் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கலாநிதி குறித்து அவளிடம் என்ன சொல்லப் போகிறீர்கள்\nநான் அவளிடம் நிறைய விஷயங்களைச் சொல்வேன். ஆனால் ஒருவிதத்தில் அந்தப் புத்தகமே அவள் அறிய விரும்புவது அனைத்தையும் சொல்லிவிடும். மரணத்துக்குப் பிறகு தன் மகளிடம் தொடர்புகொள்வதற்கான வழியாக எழுத்து அவருக்கு இருந்துள்ளது. அதை வாசிப்பதன் வழியாகவும், அவளுக்காக என்னிடம் அவர் விட்டுச் சென்றுள்ள பொருட்கள் மூலமாகவும் எந்த அளவுக்கு அவரால் நேசிக்கப்பட்டாள் என்பதை அவள் புரிந்துகொள்வாள்.\nஉங்களுக்கும் உங்கள் மகளுக்கும் எப்படிப்பட்ட எதிர்காலம் இருக்கிறதென்று நினைக்கிறீர்கள்\n”அந்த வீட்டிலேயேதான் தொடர்ந்து இருக்கப் போகிறாயா” என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று தீர்மானித்துள்ளேன். கலாநிதியும் நானும் வாழ்ந்த, நாங்கள் மூவரும் சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்த வீடுதான் எங்கள் வீடு. அதில்தான் நானும் கேடியும் தற்போது வாழ்கிறோம். அந்த இடத்தைக் கொஞ்சம் சீர்படுத்த வேண்டியுள்ளது. அப்போதுதான் ஒரு மருத்துவராகவும் ஒரு விதவையாகவும் ஒரு தாயாகவும் என்னால் முன்னகர்ந்து செல்ல முடியும்.\nகலாநிதி பயன்படுத்திய பல பொருட்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் எல்லாச் சுவர்களுக்கு வெள்ளை வண்ணமடித்தேன். புத்தக அலமாரிகளை மாற்றியமைத்தேன். நான் மெதுவாக விஷயங்களை மாற்றிக்கொண்டிருக்கிறேன்.\nகலாநிதிக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன், நான் மறுதிருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவர் நினைத்தார். அவர் அதை மிகுந்த நேசத்துடன் சொன்னபோதும், அந்த நேரத்தில் எனக்கு அது மிகுந்த அதிர்ச்சியாகவே இருந்தது. இப்போதுள்ள நிலையில், நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டாலும், கலாநிதியை எனது வாழ்க்கை முழுவதும் நேசிப்பவளாகவே இருப்பேன். எனது இறந்த காலத்திலும் எனது எதிர்காலத்திலும் அவர் வியாபித்திருப்பார்.\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என���று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nதுயரத்தைத் தவிர்ப்பது அல்ல; அர்த்தமுள்ளதாக்குவதுதா...\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/02165834/1013866/Minister-Saroja-requests-Nutrition-Meal-Workers-to.vpf", "date_download": "2019-09-17T19:15:27Z", "digest": "sha1:PDUT3TBV22PXUMSR2FKITCHVUQ2MUH54", "length": 6676, "nlines": 53, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சத்துணவு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்\" - அமைச்சர் சரோஜா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சத்துணவு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்\" - அமைச்சர் சரோஜா\nகுழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.\nகுழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n* தமிழகத்தில் 43 ஆயிரத்து 205 சத்துணவு மையங்களில் 51 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.\n* தமிழகத்தில் உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீதம் சம்பள உயர்வுடன் சிறப்பு காலமுறை சம்பளம் வழங்கப்பட்டதோடு, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று சம்பளம் உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\n* தமிழகத்தில் மட்டும் தான் சத்துணவு அமைப்பாளர் என்ற பணியிடம் உள்ளதாகவும், இந்த பணியிடம் மற்ற மாநிலங்களில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\n* ஓய்வு பெற்ற 54 ஆயிரத்து 340 சத்துணவு பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ஆயிரத்து 500ல் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சத்துணவு பணியாளர்களின் சம்பளம், மற்ற படிகள் உள்ளிட்ட நிர்வாக செலவுக்கு 58 சதவீதத்தை அரசு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\n* எனவே லட்சக்கணக்கான குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/author/dinesh/page/134/", "date_download": "2019-09-17T19:53:18Z", "digest": "sha1:5LIOZ5IGI3DEFFYVJKIROY2JATD26GUQ", "length": 9262, "nlines": 217, "source_domain": "ithutamil.com", "title": "Dinesh R | இது தமிழ் | Page 134 Dinesh R – Page 134 – இது தமிழ்", "raw_content": "\nமௌனம் கலைத்தார் பாலுமகேந்திராவின் துணைவி.. மௌனிகா\nஇயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன், விடுதலை ஆகியோர் எடுத்த...\nகாதலைக் கொண்டாடும் ‘ஆஹா கல்யாணம்’\nஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பேண்ட் பஜா பராட்’ படத்தை தமிழ்...\nஇது கதிர்வேலன் காதல் விமர்சனம்\nகதிர்வேலனின் அப்பாக்கு காதலென்றால் பிடிக்காது. ஆனால் ஆஞ்சனேய...\n” – பாலு மகேந்திரா\n“எனது படைப்புகள் மூலம் மரணத்தின் பின்பும் நான் தொடர்ந்து...\nஇசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’\nநம் அனைவருக்கும் இன்னொரு முகம் இருக்கும். சூழ்நிலைகளுக்குத்...\nஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா\nகோலங்கள் புகழ் ஆதி என்கிற ஆதித்யா கதாபாத்திரத்தில் நடித்த...\nசத்யா நாகராஜ், S.செல்லதுரை, சாமி.P.வெங்கட், பாலாமணி ஜெயபாலன் என...\nகுஜராத் முதலமைச்சரும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான...\nஆட்டோ டிரைவராக இருந்து படத் தயாரிப்பாளர் ஆனவர் K.மஞ்சு....\n“என் மூலதனம்” – கமல்\n‘தரமணியின் ஆன்மா (The Soul of Taramani)’ என்ற தனிப்பாடலை ஆங்கிலத்தில்...\nஅசத்தலான பாடல்களுடன் ஆஹா கல்யாணம்\nயஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹிந்தியில் பெரிய வெற்றியைப்...\nஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘கஹானி’ திரைப்படம் தமிழில்...\nஇந்திரன் கர்ணனிடம் தானமாக வாங்கிய அந்தக் கவசம், அதற்குப்...\nபரப்பளவில் இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடான அமெரிக்காவைப்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு\nஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-17T19:24:14Z", "digest": "sha1:3OV5W7QJRT2MVJ2K4Y2B4BDXAXZ7YD7E", "length": 7381, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "வீட்டுக்கு |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nமுக ஸ்டாலின் ரஜினி காந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்\nதுணை முதல்வர் முக ஸ்டாலின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்முக ஸ்டாலின் இன்று போயஸ்கார்டனில் இருக்கும் ரஜினியின் வீட்டுக்கு சென்னை மேயர் மா ......[Read More…]\nMarch,22,11, —\t—\tஇருக்கும், இல்லத்தில், சந்தித்து, சூப்பர் ஸ்டார், துணை முதல்வர், பெற்றார், போயஸ்கார்டனில், முக ஸ்டாலின், ரஜினி காந்தை, ரஜினியின், வாழ்த்துப், வீட்டுக்கு\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 இடங்கள்\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நடிகர் சரத்குமார், வட்டார நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்டோருடன் அதிமுக பொது செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டன் ......[Read More…]\nMarch,10,11, —\t—\t2 இடங்கள், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, அவரது, கூட்டணி, சென்று, ஜெயலலிதாவை, நடிகர் சரத்குமார், போயஸ்கார்டன், வீட்டுக்கு\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nஇறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்தி அரச ...\nமு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் அரவ� ...\nமு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ., அதிரடி ச� ...\nதமது மகனே தனது சமூகபணியை தலைமை ஏற்று வ� ...\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் � ...\n2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே ...\nஆபாச காட்சிகளை ஒளிபரப்பாமல் இருக்க ர� ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2019-09-17T19:43:55Z", "digest": "sha1:WRFQ3A26GLQJBNLYYJOZR55R6SDFRQFE", "length": 11781, "nlines": 296, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: இயற்கை", "raw_content": "\nமுழுநிலா முற்றத்தில் வாசித்த கவிதை\nஅனைவரும் ரசித்து மகிழ்வர் தானே\nஅழித்து சிதைத்து மகிழ்வர் தானே\nவியந்து ஆம் ஆம் உண்மை என்றவளை\nஇதமாய் கரம் கோர்த்து மகிழ்ந்தது\nதிண்டுக்கல் தனபாலன் 3 July 2015 at 19:50\nபுலவர் இராமாநுசம் 3 July 2015 at 21:36\nஅனைத்து வரிகளும் நினைத்து மகிழத் தக்கவை\nசூப்பர் சகோ அருமையாக இருக்கிறது கவிதை\nவாய்ப்பு கிடைக்கும்போது ஒரு முறை நாங்களும் கலந்துகொள்ள விரும்புகிறோம். கவிதை வரிகளை ரசித்தேன்.\nபுத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 4 July 2015 at 07:23\nகரந்தை ஜெயக்குமார் 4 July 2015 at 07:24\nஉண்மைதான், இருவரையும் கொஞ்சம் கொஞ்சமாய்\nஅழித்து சிதைத்து மகிழ்வர் தானே\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nமுழுநிலா முற்றம் -கூட்டம் 7\nவலைப்பூ நண்பர்கள் கூடும் மகிழ்வான மாலை\n2.7.15 இன்று என் வகுப்பு மாணவிகளுக்கு மறக்க முடியா...\nமுழு நிலா முற்றம் -6ஆவது கூட்டம்\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nபக்க எண்களுக்குள் கட்டுப்படாத ”இந்த நூற்றாண்டின் போதிமரம்”\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவி���ா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_1990.12", "date_download": "2019-09-17T18:58:33Z", "digest": "sha1:7BFSUCHG7F7HSKKEHKEBWK3VFYUNSYDY", "length": 3391, "nlines": 66, "source_domain": "www.noolaham.org", "title": "மல்லிகை 1990.12 - நூலகம்", "raw_content": "\nமனம் திறந்து சற்றுப் பேசுவோம்\nஎழுத்தாளர் கடமை - தி.க.சிவசங்கரன்\nஅட்டைப்படம்: சிவம் பெருக்கித் தவம் பெருக்கும் சீலத்தால் அறம் வளர்க்கும் அன்னை - நா.சுப்பிரமணியன்\nசிறுவர் வானொலி நாடகம் - வ.இராசையா\nசர்வதேச உறவுகளில் ஜனநாயகப் பண்பாட்டின் முக்கியத்துவம்\nஒரு பிடி பேரீத்தம் பழம் - எஸ்.எம்.கமால்தீன்\nநாணலை வருடும் அலைகள் - அநு.வை.நாகராஜன்\nபயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான உரிமையே தலையாய மனித உரிமையாகும்\nபரத நாட்டியம் பயில்வதில் சோவியத் இளம் மக்கள் பேரார்வம் - கே.நீலகண்டன்\nநானும் எனது நாவல்களும் - செங்கை ஆழியான்\nமயான காலம் - எம்.எல்.எம்.அன்ஸார்\n1990 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-rohini/", "date_download": "2019-09-17T19:33:06Z", "digest": "sha1:SXCI7KBHB5GWO2SDGE7DDNJ65UQNMRDI", "length": 9423, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress rohini", "raw_content": "\nTag: actor vetri, actress rohini, director v.j.gopinath, jiivi movie, jiivi movie trailer, இயக்குநர் வி.ஜெ.கோபிநாத், ஜீவி டிரெயிலர், ஜீவி திரைப்படம், நடிகர் வெற்றி, நடிகை அக்சயா, நடிகை ரோகிணி\n“ரோகிணி மிகச் சிறந்த நடிகை” – இயக்குநர் சரணின் புகழாரம்..\nதமிழ்த் திரையுலகத்தில் மிகச் சிறந்த நடிகைகளின்...\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டிரெயிலர்..\n“யாருக்கும், எதற்கும் நாம் பயப்படக் கூடாது..” – இளைஞர்களுக்கு டிராபிக் ராமசாமி அறிவுரை..\nகிரீன் சிக்னல் வழங்கும் ‘டிராபிக் ராமசாமி’...\nதிரைப்பட விநியோகஸ்தர்கள் பாராட்டிய ‘டிராபிக் ராமசாமி’\nஅபியும் அனுவும் – சினிமா விமர்சனம்\nசரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத்...\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n“பெண்களுக்கு தேவையானதை பெண்களே போராடினால்தான் பெற முடியும்…” – இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு\nதென்னிந்திய ��ிரைத்துறை பெண்கள் மையத்தின்...\n“மிரட்டலுக்குப் பயப்படாதவன் நான்…” – எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\n“சர்ச்சை கதை எடுத்திருப்பதால் இதற்காக எத்தகைய...\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் இசையை டிரெண்ட் மியூசிக் வெளியிடுகிறது\nதமிழகத்தின் பிரபலமான சமூகப் போராளியான...\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்��ில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/136043?ref=archive-feed", "date_download": "2019-09-17T18:53:45Z", "digest": "sha1:BCZBOPOLRHFZZ7Q4TVB625LMELUKFSAH", "length": 7205, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "தமிழக பொலிசாருக்கு கமல்ஹாசன் பாராட்டு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழக பொலிசாருக்கு கமல்ஹாசன் பாராட்டு\nமழை வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள பொலிசாருக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொலிஸ் உயரதிகாரிகளின் முயற்சியில் குடிசைப்பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.\nகாவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பொலிசார் நிவாரணப் பணிகளை முன்னெடுத்தனர்.\nஇவர்களுக்கு கமல்ஹாசன் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், அழைப்புக்கு அப்பாற்பட்டு கடமையாற்ற வந்ததற்கு மிக்க நன்றி.\nநல்ல குடிமகனின் அழகு சீருடை இல்லாமலோ அல்லது சீருடையுடனோ கடமை செய்து நிரூபிப்பதுதான். இதே போன்று அதிக அளவில் தமிழர்கள் தங்களுடைய கடமையை ஆற்ற முன் வர வேண்டும்.\nஇயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T19:03:28Z", "digest": "sha1:5URX65BIDMFZLSQUPMOIOBRLWWLAGY6U", "length": 8380, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "மணிபுரம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 19\nபகுதி மூன்று : முதல்நடம் – 2 மணிபுரத்தின் எல்லைக்குள் நுழையும்போது அர்ஜுனன் ஃபால்குனை என்னும் பெண்ணாக இருந்தான். மலைகளினூடாக செய்யும் பயணத்தில் ஆண் என்றும் பெண் என்றும் உருவெடுக்கும் கலையை கற்று மிகத் தேர்ந்திருந்தான். உருமாறும் கலை என்பது வண்ணங்களோ வடிவங்களோ மாறுவதல்ல, அசைவுகள் மாறுவதே என அறிந்திருந்தான். விழிதொடும் முதல்அசைவு ஆண் என்றோ பெண் என்றோ நல்லவர் என்றோ தீயவர் என்றோ தம்மவர் என்றோ அயலவர் என்றோ சித்தத்திற்கு காட்டவேண்டும். அவ்வெண்ணத்தையே பார்ப்பவரின் சித்தம், …\nTags: ஃபால்குனை, அர்ஜுனன், ஊர்ணர், சித்ராங்கதன், மணிபுரம், மணிபூரகம்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 8\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வே��்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/08/30/enterprise-sri-lanka-2018-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-09-17T19:43:18Z", "digest": "sha1:7SLBAPPLXXIPK4XLYBFS5HDW4JGQVJ3U", "length": 7577, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "Enterprise Sri Lanka 2018 இரண்டாம் நாள் நிகழ்வுகள் - Newsfirst", "raw_content": "\nEnterprise Sri Lanka 2018 இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nEnterprise Sri Lanka 2018 இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nColombo (News 1st) நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் Enterprise Sri Lanka 2018 தேசிய கண்காட்சி மொனராகலையில் நேற்று (29) ஆரம்பமானது.\nஇலங்கையை தொழில் முயற்சியாளர்களின் சொர்க்கபுரியாக மாற்றுவதற்காக புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தின் ஊடாக கட்டியெழுப்பப்படும் நிலையான அபிவிருத்தி என்பன கண்காட்சியின் நோக்கமாக அமைந்துள்ளது.\n12 வலயங்களைக் கொண்ட இந்த கண்காட்சியில் 515 அரச மற்றும் தனியார் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nநகரங்களில் மாத்திரமின்றி கிராமங்களிலுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் நிதியுதவி ஆகியனவும் இங்கு வழங்கப்படவுள்ளன.\nஇன்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகளை அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.\nஎதிர்வரும் 31 ஆம் திகதி வரை மொனராகலை மாவட்ட செயலக வளாகத்தில் இந்த கண்காட்சி ​நடைபெறவுள்ளதுடன், காலை 10 மணி தொடக்கம் இரவு 12 மணி வரை மக்கள் கண்காட்சியை பார்வையிட முடியும்.\nஇலட்சிய வரம் 2019: இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nEnterprise Sri Lanka 2018 தேசிய கண்காட்சி நிறைவு\nEnterprise Sri Lanka 2018 தேசிய கண்காட்சி மொனராகலையில் ஆரம்பம்\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nபலாலி விமான நிலைய புனரமைப்புப் பணிகளில் முன்னேற்றம்\nஇலட்சிய வரம் 2019: இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nEnterprise Sri Lanka 2018 தேசிய கண்காட்சி நிறைவு\nEnterprise Sri Lanka 2018 தேசிய கண்காட்சி ஆரம்பம்\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nபலாலி விமான நிலைய புனரமைப்பில் முன்னேற்றம்\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/225813?ref=viewpage-manithan", "date_download": "2019-09-17T19:39:15Z", "digest": "sha1:2ZVJ3SMAUJVINJB5P5V7MDBLGFOVSIOX", "length": 7839, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "புறக்கணிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்கள்! ஜனாதிபதி வேட்பாளர் அநுர - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமலையக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nதொழில்புரியும் மக்களின் சந்திப்பு எனும் கருப்பொருளின் கீழ் சுகததாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் கட்சியின் மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nநாட்டின் வருமானத்தில் பாரிய பங்களிப்பை மலையகத்திலுள்ள தோட்டப்புற தொழிலாளர்கள் செய்கிறார்கள்.\nஎன்ற போதும் அவர்கள் பெரும்பாலான விடயங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.\nஅவர்களுக்கு பாரிய பிரச்சினைகள் பெருமளவில் இருக்கின்றன. எனினும் இதுவரையில் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க யாரும் முயற்சிக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/10143321/1014729/Govt-Doctors-Vacancies-Minister-Vijayabaskar.vpf", "date_download": "2019-09-17T18:52:15Z", "digest": "sha1:UPD6JD5M4OZKED4AI6KH3RTGIGI556WY", "length": 3833, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு டிச.9ம் தேதி நடைபெறும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருத்துவர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு டிச.9ம் தேதி நடைபெறும்\n884 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி நடத்தப்பட உள்ள தேர்வின் மூலம் ஆயிரத்து 884 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/smriti-irani-pa-murder-dead-amethi", "date_download": "2019-09-17T20:01:02Z", "digest": "sha1:6GXOZHL46JYH23ZC3N36JSS3H6SWMYZV", "length": 23904, "nlines": 289, "source_domain": "www.toptamilnews.com", "title": "ராகுல் காந்தியை தோற்கடித்த... ஸ்மிர்தி இராணியின் உதவியாளர் சுட்டுக்கொலை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nராகுல் காந்தியை தோற்கடித்த... ஸ்மிர்தி இராணியின் உதவியாளர் சுட்டுக்கொலை\nமோடியின் நம்பிக்கைக்குரிய மத்திய அமைச்சர்களில் மிக முக்கியமானவர் ஸ்மிர்தி இராணி.தனது படிப்புச்சான்றிதழ் முதல் எல்லாவற்றிலும் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்த ஸ்மிர்தி,ராகுலிடம் இருந்து பறித்த அமெதி தொகுதி வெற்றியை அவர் முழுமையாக ருசிக்க முடியாமல் அடுத்த சர்ச்சை ஆரம்பித்துவிட்டது\nஅவரது தனி உதவியாளரும் அமெதி மாவட்டம் பரூலியா கிராமத்தலைவருமான சுரேந்தர் சிங்,படுகொலையால் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார்.சுரேந்தர் சிங்குக்கு (50)தொழில் செருப்பு வியாபாரம். இன்று காலை 11.30 மணியளவில் அவர் தன் வீட்ட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும்போது இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.\nஇந்த பரூலியா கிராமம் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது செய்திகளில் அடிபட்ட ஊர்தான்.ஸ்மிர்தி இராணி ராகுலை அவமானப்படுத்த ஷூக்களை வினியோகம் செய்வதாக பிரியங்கா குற்றம் சாட்டி இருந்தார்.இப்போது சுரேந்தர் சிங்கை சுட்டவர்கள் தப்பிவிட்டாலும் ,சந்தேகத்தின் பெயரில் இரண்டு பேரைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.\n“இறந்துபோன சுரேந்தர் சிங் கிராமத்தலைவராக இருப்பதால் அவருக்கு உள்ளூரில் முன் விரோதத்தால் இது நடந்திருக்கலாம், ஆனாலும்,இதில் அரசியல் எதிரிகளுக்கும் சம்பந்தம் இருக்கலாம்.நாங்கள், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை கைது செய்திருக்கிறோம்.விசாரணை மிகவும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் இப்போதைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது” என்கிறார், அமெதி மாவட்டக் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார்.\nஇதற்கிடையில், இன்று நடந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்காக டெல்லி போயிருந்த ஸ்மிர்தி இராணி தனக்கு நெருக்கமான உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். கொல்லப்பட்ட சுரேந்தர் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல,அமெதிக்கு விரைந்தார் ஸ்மிர்தி இராணி.\nPrev Articleதந்தை இறந்து போனதை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த உறவினர்கள்: திருமண விழாவில் நடந்த சோகம்\nகாங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் பிரதமர் போல செயல் பட்டனர் : அமித்…\nபா.ஜா.க.வின் செயலால் லாரி 20% லாரி வாடகையை உயர்த்துகிறது: தி.மு.க…\nசர்க்காரியா கமிஷனை மதிக்காத பாஜக | தமிழிசைக்கு எதிராக முதல்வர் ஆவேசம்\nசெக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத நாய் : பியூஸ்…\nஆபாச படம் பார்த்தவருக்கு துணை முதலமைச்சர் பதவி\nதாமரையை மலர வைக்க டெல்லிக்கு படையெடுக்கும் பாஜக நிர்வாகிகள்..\nஅபார்ட்மெண்டுக்குள் ஆடையில்லாமல் நுழைந்த ஆசாமி\nபிகில் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்- தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள்\n வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்\nநாடகத்தில் பாலியல் பலாத்கார சீன் சன் டீவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக���கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/02-Feb/germ-f23.shtml", "date_download": "2019-09-17T19:59:58Z", "digest": "sha1:F3MJG4HV6E2QQEKDMQTUZBYLGQBF7V5E", "length": 33172, "nlines": 61, "source_domain": "www9.wsws.org", "title": "மூனீச் பாதுகாப்பு மாநாடும், உலக அதிகார அரசியலுக்கு ஜேர்மனியின் மீள்வருகையும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nமூனீச் பாதுகாப்பு மாநாடும், உலக அதிகார அரசியலுக்கு ஜேர்மனியின் மீள்வருகையும்\nமூனீச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயென் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேலின் கருத்துவெளிப்பாடுகள், எதிர்வரவிருக்கும் பெரும் கூட்டணியின் மத்திய பணி என்னவாக இருக்கும் என்பதை எடுத்துரைக்கின்றன. அதாவது, கடந்த நூற்றாண்டில் இரண்டு உலக போர்களுக்கும், மனிதயின வரலாற்றிலேயே மிக கொடூர குற்றங்களுக்கும் இட்டுச் சென்ற இராணுவவாதம் மற்றும் வல்லரசு அரசியலுக்கும் ஜேர்மனியை மீண்டும் திருப்புவதாகும்.\n2014 இன் வெகு ஆரம்பத்தில், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) வொன் டெர் லெயெனும் மற்றும் காப்ரியேலின் சமூக ஜனநாயக கட்சியில் (SPD) முன்பு வெளிவிவகார அமைச்சராக பதவியிலிருந்த பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரும் அந்தாண்டின் முனீச் மாநாட்டில் இராணுவ கட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவித்தனர்.\n“ஜேர்மனி, விரைவாகவும், மிக தீர்மானத்துடனும், இன்னும் அதிகமாக போதுமானளவுக்கும் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்,” என்று அந்நேரம் அறிவித்த ஸ்ரைன்மையர், “உலக அரசியலின் வெளியில் நின்று கருத்துரைப்பதைக் காட்டிலும் ஜேர்மனி மிகவும் பலமானது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.\nவொன் டெர் லெயென் இப்போது இந்த கொள்கையை நடைமுறைப்படுத்த முன்நகர்ந்து வருகிறார்.\n“நாம் பொறுப்பேற்றுள்ளோம்,” என்று பெருமைப்பட்ட அவர், உக்ரேன் விவகாரம் மற்றும் நேட்டோவின் கிழக்கு பகுதியை பலப்படுத்துவதில் ஜேர்மன் வகித்த பாத்திரம், ஈராக், சிரியா மற்றும் மாலியில் ஜேர்மனியின் இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கோளிட்டார். அதேநேரத்தில், ஒரு சில ஆண்டுகளில் ஜேர்மன் இராணுவ செலவுகளை இரட்டிப்பாக்கும் ஒரு விரிவான மீள்ஆயுதமயப்படுத்தும் திட்டத்தையும் அவர் அறிவித்தார���.\nவொன் டெர் லெயென் புதிய ஆயுதங்களை நிலைநிறுத்துவதில் அவர் தீர்மானகரமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். “தகைமைகள் மற்றும் கட்டமைப்புகளைக் கட்டமைத்தல் ஒரு விடயம்,” “இன்னொரு விடயம், சொல்லப் போனால், சூழ்நிலைக்கு தேவைப்படும் போது இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான பொதுவான விருப்பம்,” என்றார்.\nகாப்ரியேலும் அதே தொனியில் கருத்துரைத்தார். \"உலகத்தில் ஐரோப்பாவிற்கு பொதுவான அதிகாரக்கட்டமைப்பு\" வேண்டியுள்ளது என்றார். இதை இராணுவ வழிவகைகள் இன்றி செய்ய முடியாது, “ஏனென்றால் ஊனுண்ணிகள் உள்ள ஓர் உலகில் ஒரேயொரு சைவ உணவினராக இருப்பது மிகவும் கடினமானது” என்றார்.\n\"புதிய ஆசிய சகாப்தத்தின் தொடக்கத்திற்கு\" எதிராக எச்சரித்த அவர், “மிகவும் அசௌகரியமான மற்றும் அபாயகரமான உலகின் சவால்களை முகங்கொடுக்க\" அங்கே கூடியிருந்த இராணுவ பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளை வலியுறுத்தினார். கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிக்கு இடையிலான கூட்டணி உடன்படிக்கையானது, \"வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கொள்கையில் பாரிய முதலீட்டை\" வழங்குகின்றது என்று தற்பெருமை பேசினார். “எதிர்வரவிருக்கும் அரசாங்கத்தினது வெளியுறவு கொள்கையின் இதயதானத்தில்\" “ஒரு பரந்த ஒன்றோடொன்று பிணைந்த பாதுகாப்புத்துறை கருத்துரு\" இருக்கும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nவட கொரியா, ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்களுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே பதட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன என்பதே மூனீச் பாதுகாப்பு மாநாட்டைச் சுற்றி சூழ்ந்துள்ளது. அம்மாநாட்டின் தலைவர் வொல்ஃப்காங் இஷிங்கர் மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் போன்ற முக்கிய பேச்சாளர்கள், பனிப்போர் முடிவடைந்த பின்னர் உலகம் ஒருபோதும் அணுஆயுத மோதலை இந்தளவுக்கு நெருக்கத்தில் கண்டிருக்கவில்லை என்று எச்சரித்தனர்.\nஜேர்மனியின் ஆளும் வர்க்கம் அதன் வரலாறு நெடுகிலும் செய்துள்ளதைப் போலவே இந்த நெருக்கடிக்கும் விடையிறுத்து வருகிறது. அதாவது அதன் போர்வெறி கொண்ட, மீள்ஆயுதமயப்படும், பைத்தியக்காரத்தனமான வல்லரசு திட்டங்களை அபிவிருத்தி செய்து வருகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள், ஆபிரிக்காவிலும் மற்றும் \"கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மத்திய ஆசியா வரையிலும்\" அவற்றின் நலன்களை ஸ்திரப்படுத்த \"மூலோபாயங்கள் மற்றும் தளவாடங்களை அபிருத்தி\" செய்ய வேண்டியுள்ளதாக காப்ரியேல் அறிவித்தார். அவர், “ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிளவுபடுத்த யாரும் முயல வேண்டாம்\" என்று அறிவித்து, ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தினார்.\nபிரான்சுடனான நெருங்கிய கூட்டுறவைச் சார்ந்துள்ள ஜேர்மன் அரசு, அதன் வல்லரசு திட்டங்களின் உண்மையான இயல்பை மூடிமறைப்பதற்காக ஐரோப்பிய ஒற்றுமையைக் கையிலெடுக்கிறது. வொன் டெர் லெயென் அவரது பிரெஞ்சு சக கூட்டாளியான புளோரென்ஸ் பார்லியுடன் சேர்ந்து அம்மாந்நாட்டை தொடங்கி வைத்தார், இவரும் ஒரு விரிவான மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தை முன்வைத்தார். பார்லி தெரிவித்தார், “நாங்கள் 'ஐரோப்பியர்களின் ஓர் இராணுவத்தை' உருவாக்குவதற்காக ஓர் அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளோம், ஜேர்மனியும் பிரான்சும் கூட்டாக ஐரோப்பிய திட்டத்தைத் தொடர தயாராக உள்ளது, இதில் முன்னோக்கி செல்வதற்கு ஐரோப்பியர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்,” என்றார்.\nஐரோப்பாவை குறித்து பேசும் இந்த வாய்வீச்சுக்கும், அதில் வாழ்பவர்களது நலன்களுக்காக அக்கண்டத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, ஓர் உலக சக்தியாக செயல்படுவதற்காக, ஐரோப்பாவில் மேலாதிக்க செலுத்துவதற்கான ஜேர்மன் விருப்பத்தின் வெளிப்பாடாகும். அரங்க மேடையில் ஒன்றுகூடி உட்காருவதற்கே மறுக்கும் அளவுக்கு ஐரோப்பிய அரசு தலைவர்கள் பிளவுபட்டுள்ளனர், இதற்காக மூனீச் மாநாட்டு தலைவர் இஷிங்கர் குறைபட்டு கொண்டார்.\nமூனிச் பாதுகாப்பு மாநாடு, ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே ஓர் இராணுவவாத வெறித்தனத்தைத் தூண்டியது. ஜேர்மன் பத்திரிகைகள் முழுவதும், இராணுவம் எந்தளவுக்கு \"புறக்கணிக்கப்பட்டும்\" “ஆதாரவளமின்றியும்\" உள்ளது என்பது குறித்த செய்திகளால் நிரம்பி இருந்தன.\nஇராணுவத்தின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹரால்ட் குஜாத் (Harald Kujat) Deutschlandfunk செய்திக்கு கருத்து தெரிவித்த போது, அதற்கு பொறுப்பான அரசியல்வாதிகளைக் கூர்மையாக விமர்சித்தார். இராணுவத்தின் நிலை \"பரிதாபகரமாக\" இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதன் “போக்கை சீராக்க\" அழைப்பு விடுத்தார். பாதுகாப்பு அமைச்சர் \"ஆயுத திட்டங்களுக்காக 2030 க்குள் 130 பில்லியன் யூரோ\" அறிவித்திருப்பதை அவர் சுட்டிக் காட்டிய போதும், “துரதிருஷ்டவசமாக இதுவரையில் ஒன்றும் நடக்கவில்லை\" என்றவர் சாடினார்.\nகடந்த காலத்தின் இரத்த தாகமெடுத்த வார்த்தைகளும் திரும்பி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் மூனீச்சில் கோருகையில், ஐரோப்பா \"உலக அரசியல் தகைமைக்காக போட்டியிட\" வேண்டுமெனக் கோரினார், ஜேர்மன் பத்திரிகைகள் உற்சாகத்துடன் அந்த வார்த்தையை பிடித்துக் கொண்டன. “தயவுசெய்து, உலக அரசியலுக்காக இன்னும் அதிக ஆற்றல்” என்று Die Zeit ஒரு கட்டுரைக்குத் தலைப்பிட்டிருந்தது, அதேவேளையில் Frankfurter Allgemeine Zeitung “உலக அரசியலில் ஐரோப்பா இன்னும் அதிக தகைமை கொண்டிருக்க வேண்டும்,” என்று எழுதியது.\nஇந்த வார்த்தைகள் எல்லாம் கவனித்தக்க வரலாற்று பின்னணியில் இருந்து வருகின்றன. முதலாம் உலகப் போருக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஜேர்மன் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த “உலக அரசியல்\" என்ற இந்த கோஷம், நிலச்சுவான்தாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தினரை கடற்படை மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தின் பின்னால் அணிசேர்த்து, ஏகாதிபத்திய விரிவாக்க போக்கில் கொண்டு சென்றது. இது தவிர்க்கவியலாமல் பிரிட்டிஷ் பேரரசுடனும் அமெரிக்காவுடனும் மோதலுக்கு இட்டுச் சென்றது.\nஜேர்மன் வரலாறு தொடர்பான ஹென்றிச் ஆகஸ்டின் தரமான படைப்பான மேற்கை நோக்கிய நீண்ட பாதை (The Long Road to the West) என்பதில், 1890 க்கும் 1918 க்கும் இடையிலான ஆண்டுகள் குறித்த அத்தியாயத்திற்கு அவர் \"உலக அரசியலும் உலக போரும்\" என்று தலைப்பிட்டிருந்தார். அவர் எழுதினார், “ஐரோப்பிய கண்டத்தில் ஏற்கனவே ஜேர்மன் சாம்ராஜ்ஜியம் அரைவாசி-மேலாதிக்க அந்தஸ்தைக் கொண்டுள்ள நிலையில், ஜேர்மனி உலக அரசியலைப் பின்பற்ற முடிவெடுத்த போது,” “இதனால் பாதிக்கப்படும் பிரதான சக்திகள் எடுக்கும் தற்காப்பு முயற்சிகள்\" மட்டுமே இதன் விளைவாக இருக்கும்.\n“உலக அரசியல்\" கொள்கையானது உள்நாட்டு எதிரிக்கு எதிராகவும் திருப்பிவிடப்பட்டது. அதாவது அந்தநேரம் விரைவாக வளர்ச்சியடைந்த மற்றும் அப்போது அந்த காலத்தில் மார்க்சிசவாதிகளாக இருந்த சமூக ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவும் ���ிருப்பி விடப்பட்டது. 1895 இல் ரீர் அட்மிரல் அல்ஃப்ரெட் வொன் திர்பிட்ஸ் எழுதிய ஒரு கடிதத்தில் இருந்தும் வின்ங்லர் மேற்கோளிட்டார். ஜேர்மனி உலக அரசியலுக்கு முன்னேறி செல்ல வேண்டியிருப்பதற்கு ஆகக்குறைந்தது \"மிகப்பெரும் புதிய தேசிய கடமைகளும் அதனுடன் தொடர்புபட்ட பொருளாதார ஆதாயங்களும் மட்டுமல்ல, படித்த மற்றும் பாமர சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஒரு பலமான வலிநிவாரணியும் தேவையாக உள்ளதாக\" கடற்படை தளவாடங்களுக்கான திட்டத்தின் ஆசிரியர் எழுதினார்.\nஇன்று, அந்த \"உலக அரசியலை\", அதில் உள்ளடங்கிய அனைத்து விளைவுகளோடும், சமூக ஜனநாயகக் கட்சி (SPD), CDU மற்றும் CSU உடனான கூட்டணியுடன் நடத்திக் கொண்டிருக்கிறது: அதாவது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மீள்ஆயுதமயப்படுத்தல், சமூக செலவின வெட்டுக்கள், ஊடகங்களின் ஒத்திசைவை அரசு பெற்றிருப்பது, இணைய தணிக்கை மற்றும் ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) வடிவத்தில் அதிவலதைப் பலப்படுத்துதல் ஆகியவை.\nஎதிர்கட்சி என்றழைக்கப்படுபவை உள்ளடங்கலாக, இதற்கு ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) எந்த எதிர்ப்பும் இல்லை. சுதந்திர ஜனநாயகக் கட்சியும் (FDP), தனது நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளில் எண்ணற்ற முன்னாள் மற்றும் பின்புல இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கி உள்ள ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியும் (AfD) முற்றிலுமாக இராணுவத்தின் பக்கம் உள்ளன.\nபசுமை கட்சியினர் இந்த புதிய பெரும் கூட்டணியை வலதிலிருந்து தாக்கி வருகின்றனர். பசுமைக் கட்சியின் பாதுகாப்புத்துறை கொள்கை செய்தி தொடர்பாளர் ரோபியாஸ் லிண்டனர், இராணுவத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க எதுவும் செய்யப்படவில்லை என்று Deutschlandfunk இல் பாதுகாப்புத்துறை அமைச்சரைக் குற்றஞ்சாட்டினார். இராணுவத்திடம் உயர்ரக நவீன ஆயுத அமைப்புகள் இல்லை என்று கூறிய அவர், “கப்பல்களின் நிலை என்ன, போர்விமானங்களின் நிலை என்ன” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.\nஇடது கட்சி வல்லரசு அரசியல் புதுப்பிக்கப்படுவதை ஆதரிக்கிறது. நாடாளுமன்ற வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான குழுவின் இடது கட்சி பிரதிநிதி ஷ்ரெபான் லீபிஸ், காப்ரியேலின் உரைக்கு உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அமெரிக்கா உடனான உறவு மீது மறுசிந்தனையும் மீள்நோக்குநிலையும் \"நீண்டகாலமாகவே கருத்தில் எடுக்கவேண்டியதாக இருந்து\" வந்ததாக ஒளிபரப்பு நிறுவனம் Phoenix க்கு அவர் தெரிவித்தார். “நாம் நமது சொந்த நலன்களைக் கொண்ட ஓர் இறையாண்மை நாடு, இது மிகப் பெரும்பாலும் அமெரிக்காவின் நலன்களுடன் ஒத்து போகும் என்றாலும், சிலவேளைகளில் ஒத்துப் போகாது,” என்பதை அவர் சேர்த்துக் கொண்டார்.\nசமூக ஜனநாயகக் கட்சிக்குள், பெரும் கூட்டணியின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் இப்பிரச்சினையைத் தட்டிக்கழித்து வருகின்றனர். ஆதரவாளர்கள் இதைக் குறித்து பேசுவதில்லை ஏனென்றால் அவர்கள் எதிர்ப்பைக் கிளறி விட விரும்பவில்லை என்பதால். கூட்டணி உடன்படிக்கை மீது தற்போது வாக்களித்து வரும் கட்சி உறுப்பினர்களிடையே, அரசாங்கத்தில் SPD பங்கெடுப்பதை ஊக்குவிப்பதற்கு ஆதரவை பெறும் நோக்கில், அக்கட்சியிலுள்ள இக்கொள்கைக்கு ஆதரவானவர்கள் வெளியுறவு கொள்கை குறித்தோ அல்லது இராணுவம் குறித்தோ ஒருமுறை கூட குறிப்பிட்டதில்லை. பெரும் கூட்டணியின் எதிர்ப்பாளர்கள் அந்த தலைப்பை தவிர்த்துக் கொள்கிறார்கள் ஏனென்றால் இந்த பிரச்சினையில் அவர்கள் காப்ரியேலுடன் உடன்படுகிறார்கள் என்பதால்.\nசோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei—SGP) மட்டுமே வல்லரசு அரசியல் மற்றும் இராணுவவாதத்தை நிராகரிக்கும் ஒரே அரசியல் போக்காக இருப்பதுடன், அவற்றை எதிர்ப்பதில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணித்திரட்ட முயன்று வருகிறது. நாங்கள் பெரும் கூட்டணியை நிராகரிக்கிறோம் என்பதோடு, புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.\nஒரு பெரும் கூட்டணி என்ன கொடூரமான திட்டங்களைப் பின்தொடரும் என்பதை இந்த கூட்டணியின் உடன்படிக்கையே எடுத்துக்காட்டுகிறது. அதேநேரத்தில், அது இன்னும் பல கேள்விகளையும் எழுப்புகிறது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த பல மாதகால கூட்டணி பேச்சுவார்த்தைகளில், SPD, CDU/CSU மற்றும் அவற்றின் இராணுவ மற்றும் வெளியுறவு கொள்கை ஆலோசகர்கள் எட்டிய இரகசிய உடன்படிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் அனைத்தையும் பிரசுரிக்குமாறு நாங்கள் கோருகிறோம். இரட்டிப்பாக்கப்படும் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு எதிலிருந்து நிதி வழங்கப்படும் ஜேர்மனி அணுஆயுதங்களைக் கொள்முதல் செய்ய திட்டமிட்டு வருகிறதா ஜேர்மனி அணுஆயுதங்களைக் கொள்முதல் செய்ய திட்டமிட்டு வருகிறதா பிரான்ஸ் மற்றும் நேட்டோவுடன் இதேபோன்ற உடன்படிக்கைகள் உள்ளனவா\nஒரு வரலாற்று பேரழிவுக்குத் தயாரிப்பு செய்து வரும் ஆளும் வர்க்க சதித்திட்டத்தை எதிர்ப்பதில் முதல்படி, புதிய தேர்தல்களுக்காக போராடுவதாகும். சோசலிச சமத்துவக் கட்சி (SGP), ஆளும் உயரடுக்கின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தவும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு பலமான சோசலிச இயக்கத்தைக் கட்டமைக்கவும், தொழிலாள வர்க்கத்திலும் மற்றும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் ஒரு தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.\nஇப்பிரச்சினைகளைக் குறித்து விவாதிக்க எமது நிகழ்வுகளுக்கு வாருங்கள் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மற்றும் நான்காம் அகிலத்தின் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/jiivi-movie-preview-news/", "date_download": "2019-09-17T19:39:28Z", "digest": "sha1:HDGHK4HEPY2ETL3JXVPCSV5PP6PSGD4J", "length": 10520, "nlines": 101, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘8 தோட்டாக்கள்’ நாயகன் வெற்றியின் அடுத்த படம் ‘ஜீவி’..!", "raw_content": "\n‘8 தோட்டாக்கள்’ நாயகன் வெற்றியின் அடுத்த படம் ‘ஜீவி’..\n‘8 தோட்டாக்கள்’ வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸின் தயாரிப்பாளர் M.வெள்ளபாண்டியனின் தயாரிப்பில் இரண்டாவது படமாக ‘ஜீவி’ திரைப்படம் உருவாகின்றது.\nஇதில் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி, ரமா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – பிரவீன் குமார், இசை – சுந்தரமூர்த்தி K.S., படத் தொகுப்பு – பிரவீன் K.L., கலை – வைர பாலன், முதன்மை தயாரிப்பு – பிக் பிரிண்ட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – ஐ.பி.கார்த்திகேயன், பாபு தமிழ் கதை, வசனம் எழுத, புதுமுக இயக்குநர் V.J.கோபிநாத் இயக்குகிறார்.\nபடத்தைப் பற்றி இயக்குநர் வி.ஜே.கோபிநாத் கூறும்போது, “இந்தப் படத்தின் கதை விஞ்ஞானத்திற்கும், மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக இத்திரைப்படம் உருவாகி வருகிற��ு…” என்றார்.\nactor vetri actress ashwini actress monica director v.j.gopinath jiivi movie jiivi movie preview இயக்குநர் வி.ஜே.கோபிநாத் ஜீவி திரைப்படம் ஜீவி முன்னோட்டம் திரை முன்னோட்டம் நடிகர் வெற்றி நடிகை அஸ்வினி நடிகை மோனிகா\nPrevious Postவின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் வரவிருக்கும் ‘பத்து செகண்ட் முத்தம்’... Next Post“விஸ்வரூபம்-2′ படத்திற்கு எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளிப்பேன்..” - நடிகர் கமல்ஹாசன் உறுதி..\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=7&cid=274", "date_download": "2019-09-17T19:00:23Z", "digest": "sha1:Q7MHVHZA37DOV3JU7VRMFBGQJQPWLIL3", "length": 16052, "nlines": 58, "source_domain": "kalaththil.com", "title": "தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் பின்பற்றிய கொள்கைப்படி நடப்பதுதான் தமிழ்த் தேசம் அவருக்குச் செய்யக்கூடிய அஞ்சலி! | The-voice-of-the-nation-is-based-on-the-principle-that-followed-by-Anton-Balasingham. களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் பின்பற்றிய கொள்கைப்படி நடப்பதுதான் தமிழ்த் தேசம் அவருக்குச் செய்யக்கூடிய அஞ்சலி\nயாருக்கு அதிக ஆசனம் யாருக்கு குறைந்த ஆசனம் என நாங்கள் ஆசனங்களுக்காக தேர்தல் அரசியலுக்குள் முடங்கிப்போய்விடுவதானது அன்ரன் பாலசிங்கம் ஐயா வாழ்க்கை அவருடைய தியாகம் அவர் எங்கக்குச் செய்த பங்களிப்பு, வழிகாட்டல் அனைத்தையும் வீணடிப்பதாகவே இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போதய அரசியல் சூழல்களைப் புரிந்துகொண்டு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் பின்பற்றிய கொள்கைப்படி நடப்பதுதான் தமிழ்த் தேசம் அவருக்குச் செய்யக்கூடிய அஞ்சலி என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்த���ன் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11 அவது ஆண்டு நினைவுநாள் இன்று [ 14.12.2017 ] வியாழக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவுகூரப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் பசுந்தமிழன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்.\n“தமிழ்த் தேசியப் போராட்டம் தொடர்பாகவும் அதன் நியாயப்பாடுகள் தொடர்பாகவும் தத்துவங்கள் தொடர்பாகவும் பாலசிங்கம் ஐயாவின் பங்களிப்பு வேறு எவரும் கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் அவருடைய பங்களிப்பு அந்தளவு தூரம் என்றால் தேசத்துக்கான அவரது பங்களிப்பு எந்தளவு தூரம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பாலசிங்கம் ஐயாவின் இழப்பானது நிச்சயமாக எங்களுடைய தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுசெய்யப்பட முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.\nஅவரோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது அறிவுரீதியாக எங்களுக்கு சவாலான ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டல் செய்யக்கூடிய அளவிற்கு பாலபாலசிங்கம் ஐயா போன்று ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய இன்னொருவர் மாமனிதர் சிவராம் அவர்கள். இப்படிப்பட்ட நபர்களை எங்களுடைய சரித்திரத்தில் முக்கியமாக கட்டத்தில் நாங்கள் இழக்கவேண்டி வந்தது தான் வாக்குகைளைப் பெற்ற எங்கள் தரப்புக்கள் திசைமாறிப் போய் செயற்படக்கூடிய அளவிற்கு நிலமைகளை உருவாக்கியிருக்கின்றது.\nஉண்மையில் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவுகள் அடைந்திருந்தாலும் அரசியல் ரீதியாக எங்களுக்கு வழிகாட்டுவதற்கு திரு பாலசிங்கம் போன்றவர்கள் இருந்திருந்தால் இன்று நிலமைகள் வேறாக இருந்திருக்கும்.\nதுரதிஸ்டவசமாக ஆயுதப் போராட்டம் சாவாலை ஏற்படுத்திய காலகட்டத்தில் அவருடைய அறிவையும் நாங்கள் இழக்கவேண்டியதாகிவிட்டது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்து எங்களுடைய அரசியல் கலாச்சாரமானது மிகத் தெளிவாக ஒரு கொள்கை சார்ந்த கலாச்சாரமாகவே இருந்திருக்கின்றது. கொள்ளை நீதியாக நாங்கள் எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுப்பதற்குத் தயாராக இல்லை.\nஇன்று கொள்ளை ரீதியாக பிழையாக சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் தேசத்தை விற்கும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அவர்களை இனங்கண்டு அவர்களுடைய உண்மையான முகங்களை தமிழ்த் தேசத்தவர்களுக்குக் காட்டி பாலசிங்கம் ஐயாவினன் கருத்துக்களையும் சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தளவு தூரத்துக்கு விலைபோயிருக்கின்றது என்பதைக் காட்டி அவர்களை ஓரங்கட்டுகின்ற அதேநேரம் மறுபக்கத்தில் நாங்கள் சரியான நேர்மையான, கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டுடன் ஒரு தெளிவான அரசியலை உருவாக்குவோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிழை செய்கிறார்கள் என்பதற்காக அவர்களைத் தோற்கடிப்பதற்காக கொள்கைகளைக் கைவிட்டு எவருடனும் சேர்ந்து இயங்குவதில் எந்தவிதபிரியோசனமும் இல்லை. அதனால் தான் எங்களுக்கு நெருக்கடியான நிலைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலும் எமது முயற்சிகளைக் கைவிடாது நாங்கள் கொள்கைப்படி பயணிக்கின்றோம். தொடர்ந்தும் கொள்கைக்காகவே பயணிப்போம் என பாலசிங்கம் ஐயாவின் நின்றைய நினைவுநாளில் உறுதிஎடுத்துக்கொள்வோம்” என்றார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-09-17T19:59:54Z", "digest": "sha1:AQFXMXMHLM4C6T3EYJRCW63QWZZL6XTO", "length": 6291, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "மூளைக்காய்ச்சலால் பீகார் முசாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் 104 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் | GNS News - Tamil", "raw_content": "\nHome Other மூளைக்காய்ச்சலால் பீகார் முசாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் 104 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக...\nமூளைக்காய்ச்சலால் பீகார் முசாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் 104 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்\nபீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகள் முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முசாபர்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 குழந்தைகள், மூளைக்காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nPrevious articleஆற்காடு-விழுப்புரம் மேம்படுத்தப்ப��்ட சாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்\nNext articleமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18 மாவட்டங்களில்42 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்\nஎம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்;\nநீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=28:2011-03-07-22-20-27&id=4456:-275-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2019-09-17T20:17:44Z", "digest": "sha1:AV4GYHV6DMZBH6TWDMCEMWE4IV6IWJ42", "length": 26580, "nlines": 52, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் 275: எனது சிறுகதையான 'நடு வழியில் ஒரு பயணம்' சிங்கள மொழியில்....", "raw_content": "வாசிப்பும், யோசிப்பும் 275: எனது சிறுகதையான 'நடு வழியில் ஒரு பயணம்' சிங்கள மொழியில்....\nஇலங்கையிலிருந்து வெளியாகும் லக்பிமா (lakbima) சிங்களத் தினசரிப்பத்திரிகையின் 18.03.2018 ஞாயிறு பதிப்பில் எனது சிறுகதையான 'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இச்சிறுகதை டிசம்பர் 2006இல் 'பதிவுகள்' மற்றும் 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியாகிய சிறுகதை. இச்சிறுகதையினைத் தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவர் எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப் படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த. அவருக்கும், லக்பிமாவில் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பானவருமான எழுத்தாளர் கத்யான அமரசிங்க (Kathyana Amarasinghe) அவர்களுக்கும் நன்றி. இச்சிறுகதை வெளியான 'லக்பிமா' : http://epaper.lakbima.lk/last_18_03_18/manjusawa.pdf\nஏற்கனவே எனது இன்னுமொரு சிறுகதையான 'உடைந்த காலும், உடைந்த மனிதனும்' சிறுகதையினை ஜி.ஜி.சரத் ஆனந்த சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்து 'லங்கஇரிடா' (Lankairida)) பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அச்சிறுகதை 'லங்கஇரிடா'வின் பெப்ருவரி 18, 2018 பதிப்பில் வெளியாகியுள்ளது.\n'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையினை முழுமையாகக் கீழே வாசிக்கலாம்:\nநடுவழியில் ஒரு பயணம்' - வ.ந.கிரிதரன் -\nபார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும் இலகுவானது). 'பஸ்'சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு என்னிருப்பிடம் திரும்புவதற்காக 'பஸ்' தரிப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் 'பஸ்'சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை, உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். 'லாண்ட்ஸ்டவு'னுக்கருகிலிருந்த கேளிக்கை விடுதியான 'ஹவுஸ் ஆவ் லங்காஸ்டர்'இலிருந்து நிர்வாண நடனமாதர் சிலர் வெளியில் வந்திருந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி மல்லர்களைப் போன்ற தோற்றமுடைய இரு வெள்ளையர்கள் , பார்வைக்கு இத்தாலியர்களைப் போலிருந்தார்கள், அப்பெண்களுடன் அளவளாவியபடி கவசங்களாக நின்றார்கள். வீதியின் அடுத்த பக்கத்தில், வடபுறத்தில், சில கறுப்பின போதை மருந்து விற்றுப் பிழைக்கும் சுய வியாபாரிகள் சிலர் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபடியிருந்தார்கள். மேலும் சிலர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்னைப் போல். இததகையதொரு சந்தர்ப்பத்தில்தான் நான் அவனை அந்த பஸ் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.\n எப்படிச் சுகம்\" என்று உரையாடலினைத் தொடர்ந்தேன்.\n\"நான் நல்லாத்தானிருக்கிறேன். நீ எப்படி\"யென்றான். அப்பொழுதுதான் கவனித்தேன் அவன் போதை இன்னும் தணியாததை.\nஅவன் அவ்வழியால் சென்று கொண்டிருந்த டாக்ஸிகள் சிலவற்றை மறித்தான். ஒருவராவது அவனுக்காக நிற்பாட்டுவதாகத் தெர��யவில்லை.\n\"பார். கறுப்பினத்தவனென்றதும் ஒருத்தனாவது நிற்பாட்டுகிறானில்லை. அங்கு பார். அந்த கறுப்பின டாக்ஸிச் சாரதி கூட நிற்பாட்டுகிறானில்லை\" என்றான்.\n\"அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பத்திரிகைகளில் பார்த்திருப்பாயே. எத்தனை தடவைகள் அவர்கள் தாக்கப்பட்டிருப்பார்கள். சிலர் கொல்லப்பட்டுமிருக்கிறார்களே. மிகவும் ஆபத்தான பணிதான். உனக்கென்ன டாக்ஸிதானே வேண்டும். நான் மறிக்கவா\n\"அவ்விதம் செய்தால் நன்றியுள்ளவனாகவிருப்பேன்\" என்றான்.\n\"அது சரி. நீ எங்கு போக வேண்டும்\n 'டான்வோர்த்' வீதியும் 'மிட்லாண்ட்' வீதுயும் சந்தியும் சந்திக்குமிடத்திற்கண்மையில்..\" என்றான்.\n நீ கிழக்கினிறுதியில் (East End) இருக்கிறாயா நல்லதாகப் போயிற்று. நானும் உன்னிருப்பிடத்திற்கப்பால்தானிருக்கிறேன். வேண்டுமானால நாமிருவருமே டாக்ஸி கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே. நீ என்ன சொல்கிறாய் நல்லதாகப் போயிற்று. நானும் உன்னிருப்பிடத்திற்கப்பால்தானிருக்கிறேன். வேண்டுமானால நாமிருவருமே டாக்ஸி கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே. நீ என்ன சொல்கிறாய்\" என்று அவனை நோக்கினேன்.\n'மிகவும் அருமையான யோசனை நண்பனே\nஅவ்வழியால் வந்த டாக்ஸியொன்றினை மறித்தேன். உடனேயே போட்டி போட்டிக் கொண்டு வந்து நின்றார்கள். அவன் சிரித்தான்:\n\"பார்த்தாயா. இவ்வளவு நேரமாக நான் மறித்துக் மொண்டு நிற்கிறேன். ஒருத்தராவது நிற்கவில்லை. நீ ஒரேயொரு தரம்தான் மறித்தாய். பார் என்ன மாதிரி போட்டி போட்டுக் கொண்டு வந்து நிற்பதை.\"\nநின்ற டாக்ஸியில் இருவரும் ஏறியமர்ந்தோம். டாக்ஸி சாரதி பங்களாதேசைச் சேர்ந்தவன். செல்லும் இடத்தைக் கூறி விட்டுச் சாரதியைப் பார்த்து \"பாகிஸ்தானா\" என்றேன். \"இல்லை, பங்களாதேஷ்\" என்றான். அவனுடன் சிறிது உரையாடி விட்டு என் கவனம் அருகிலிருந்த சோமாலியனைப் போன்ற தோற்றத்திலிருந்தவன் பக்கம் திரும்பியது.\nஎனக்கு எப்பொழுதுமே எரித்திரியா மீது அதன் மக்கள் மீது மிகுந்த அனுதாபமும், மதிப்புமுண்டு. இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில், யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சமாதான ஊர்வலமொன்றில் பங்கேற்றுவிட்டு கனடா திரும்பியிருந்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த முதியவரொருவரை 'டொராண்டோ பல்கலைக் கழகத்தில்'\nநடைபெற்ற கூட்டமொன்றில் சந்தித்ததிலிருந்து எரித்திரியா மீதான என் ஆர்��ம் அதிகரித்திருந்தது. எரித்திரியா விடுதலைப் போராட்டத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டதோடு ஆதரவாளராகவும் விளங்கி அதன் பயனாக சிறைவாசமும் அனுபவித்திருந்த அந்த முதியவர் எரித்திரியா மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றி நன்கு அறிந்திருந்தார். போராளிகளினதும், மக்களினதும் முழுமையான ஒத்துழைப்பின் மூலம் விடுதலைப் பெற்ற நாடு எரித்திரியா என்பாரவர்.\n\"உன் நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டத்திலும் அதன் வெற்றியிலும் போராளிகளினிடத்திலும் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவன் நான். எபப்டி உங்களால் இதனைச் சாதிக்க முடிந்தது\n\"ஆரம்பத்தில் 1961இல்தான் எரித்திரியா விடுதலை அமைப்பு ஆரம்பமானது. அதில் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் எல்லோருமே அதிக அளவில் அங்கம் வகித்தார்கள். பின்னர் கிறிஸ்தவர்களினால் எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பு உருவானது. இரு அமைப்புகளிற்குள்ளும் ஏற்பட்ட பகைமையினை உணர்ந்த எதியோப்பிய அரசு சரியான தருணத்தில் தாக்கவே எம்மண்ணின் பல பகுதிகள் மீண்டும் அவர்கள் வசம் வீழ்ந்தன. பின்னர் ஏற்பட்ட சூழல்களினால் எரித்திரியா விடுதலை அமைப்பு ஓரங்கட்டப்பட்டது. எதியோப்பியாவில் உருவான திக்ராய விடுதலை அமைப்பும் எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பும் ஒன்றிணைந்து எதியோப்பிய அரசுக்கெதிராகத் தொடுத்த போரின் விளைவாகவே நாடு விடுதலை பெற்றது\"\nஇவ்விதம் கூறி விட்டு அவன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்து போனான்.\n\"எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பு கிறித்தவர்கள் அமைப்பென்று கூறினாயே உங்கள் நாட்டுச் சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் கிறித்தவர்களா...\"\n\"அப்படியென்றால் எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பில் முஸ்லீம்கள் இருக்கவில்லையா\n\"இருந்தார்கள்... முஸ்லீம்கள் , கிறித்தவர்கள் நிறைய எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பில் இருந்தார்கள். ஆரம்பத்தில் முஸ்லீம்களின் ஆதிக்கம் இருப்பதாகக் கூறி எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பு உருவானாலும் பின்னர் தாங்கள் வெளியேறியது எரித்திரியா விடுதலை அமைப்பின் அதிகார வேட்கையினை எதிர்த்தேயென எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பினர் கூறினார்கள். இதன் மூலம் எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பினர் தங்களை அனைத்து\nமக்களினதும் அமைப்பாக மாற்றி விட்டார்கள்.\"\nஎனக்கு மிகவும் ஆச்சரியமாகவிருந்தது. அன்று அந்த எரித்திரிய நண்பனை அவனிருப்பிடத்தில் விட்டு விட்டு என்னிருப்பிடம் திரும்பியபோது அதிகாலை இரண்டினைத் தாண்டி விட்டிருந்தது. தற்செயலானதொரு நடுவழி நள்ளிரவுச் சந்திப்புக் கூட எவ்விதம் பல விடயங்களைப் போதித்து விட்டது.\nமேற்படி சந்திப்பின் மூலம் நான் பல விடங்களை அறிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக இதுவரை நான் அறியாமலிருந்த சக கனடியனொருவனின் பூர்வீகம் பற்றி, அவன மண்ணின் போராட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. தற்செயலாக நடைபெறும் ஒரு சில நடுவழிப் பயணங்கள் கூட சிற்சில சமயங்களில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடுகின்றன என்பதற்கு இச்சந்திப்பொரு உதாரணம்.\nஅன்றிரவு படுக்கையில் சாய்ந்த பொழுது இன்னும் போரின் உக்கிரத்துள் வதங்கிக் கொண்டிருக்கும் என் நாட்டின், என் மக்களின் ஞாபகங்கள் தான் எழுந்தன. நான் ஆனந்தமாகச் சயனித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அங்கு ஒரு பச்சிளங் குழந்தையின் மெல்லுடல் குண்டுகளால் துளைக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஓரிளம் பெண்ணின் அநாதரவான ஓலத்தால் ஒரு கிராமத்தின் நள்ளிரவு அதிர்ந்து கொண்டிருக்கலாம். கனவுகளும் கற்பனைகளுமாக வாழ்வைத் தொடங்கிய ஓரிளங்குடும்பத்தின் இருப்பே மிருக வெறி பிடித்த மனிதர் சிலரால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கலாம். 'ஷெல்'களால், பெருகும் இரத்த ஆறால் இன்னும் என்னெவெல்லாமோ நடந்து கொண்டிருக்கலாம்.\n- பதிவுகள் டிசம்பர் 2006; இதழ் 84\nமேலுள்ள சிறுகதையான 'நடுவழியில் ஒரு பயணம்' 'திண்ணை'யில் வெளியானபோது எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன் எழுதிய எதிர்வினை:\nஉங்கள் நடுவழியில் ஒரு பயணம் திண்ணையில் படித்தேன். நல்ல பதிவு.\n'பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் ‘பஸ்’சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகளிலொன்று. இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். '\nஎன��்கும் பிடித்தமான பொழுதுகளில் இது ஒன்று. பல விடயங்களை உள் வாங்கி பல்வேறு கோணங்களிலும் சிந்திக்க வைக்கும் பொழுதுகள் அவை.\n'அன்றிரவு படுக்கையில் சாய்ந்த பொழுது இன்னும் போரின் உக்கிரத்துள் வதங்கிக் கொண்டிருக்கும் என் நாட்டின் என் மக்களின் ஞாபகங்கள் தான் எழுந்தன. நான் ஆனந்தமாகச் சயனித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அங்கு ஒரு பச்சிளங் குழந்தையின் மெல்லுடல் குண்டுகளால துளைக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஓரிளம் பெண்ணின் அநாதரவான ஓலத்தால் ஒரு கிராமத்தின் நள்ளிரவு அதிர்ந்து கொண்டிருக்கலாம். கனவுகளும் கற்பனைகளுமாக வாழ்வைத் தொடங்கிய ஓரிளங்குடும்பத்தின் இருப்பே மிருக வெறி பிடித்த மனிதர் சிலரால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கலாம். ‘ஷெல்’களால்இ பெருகும் இரத்த ஆறால் இன்னும் என்னெவெல்லாமோ நடந்து கொண்டிருக்கலாம்.'\nஉண்மை. நானும் கூட சாப்பிடும் பொழுதுகளில் நான் இப்படிச் ரசித்துச் சுவைத்துச் சாப்பிடும் போது அங்கு இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கலாம் என்று எண்ணி வேதனை அடைவேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2013/04/blog-post_16.html", "date_download": "2019-09-17T20:10:07Z", "digest": "sha1:PLITHCDUPC5HQ3EWG3VHBLJRU5JY3KZL", "length": 15241, "nlines": 294, "source_domain": "www.shankarwritings.com", "title": "தீராக்காதல்", "raw_content": "\nஉன் இசையில் வனம் அதிர்கையில்\nசில நாட்களில் என் அம்மா சொல்வாள்\nமார்கழிக் குளிர் பொதிந்த ஆற்றில்\nமறுகரையில் நின்று என்னை அழைத்து\nஉன்னைப் பற்றி என் அம்மா சொன்ன\n(மிதக்கும் இருக்கைகளின் நகரம்-2001 தொகுதியிலிருந்து)\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டு���்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரி���ில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nபொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63673", "date_download": "2019-09-17T20:20:06Z", "digest": "sha1:7DRCIRNVLOSMJQOCL2IKMH2BY3NOF6IC", "length": 13876, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "விமானத்தில் கதறகதற ஏற்றப்பட்ட தமிழ் தம்பதியினர்- நீதிமன்றத்தின் தலையீட்டினால் இறுதிநேரத்தில் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது-நடுவானில் திரும்புகின்றது விமானம் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nவிமானத்தில் கதறகதற ஏற்றப்பட்ட தமிழ் தம்பதியினர்- நீதிமன்றத்தின் தலையீட்டினால் இறுதிநேரத்தில் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது-நடுவானில் திரும்புகின்றது விமானம்\nவிமானத்தில் கதறகதற ஏற்றப்பட்ட தமிழ் தம்பதியினர்- நீதிமன்றத்தின் தலையீட்டினால் இறுதிநேரத்தில் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது-நடுவானில் திரும்புகின்றது விமானம்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.\nநடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nநடேஸ் பிரியா தம்பதியினரை குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் இன்று இரவு மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து விமானநிலையத்திற்கு இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.\nஇந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதேவேளை நடேஸ்பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஇதேவேளை நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ் தம்பதியினரை வரவேற்க பலர் காத்திருப்பதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை பிரியாவை அதிகாரிகள் பலவந்தமாக விமானத்திற்குள் இழுத்து சென்றனர் விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சைமனே கமரோன் என்பவர் த ஏஜ்ஜிற்கு தெரிவித்துள்ளார்.\nஅதிகாரிகள் எது குறித்தும் அக்கறையின்றி பிரியாவை இழுத்துச்சென்றனர்,அவர் கதறினார் இரு குழந்தைகளும் கதறினார்கள் அங்கு மிகவும் மனதை தொடு;ம் சம்பவங்கள் இடம்பெற்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லொறி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன.\n2019-09-17 18:21:56 பள்ளத்தாக்கு பாய்ந்து விபத்து\nமுகாம்களை தகர்த்து ஐஎஸ் உறுப்பினர்களின் குடும்பத்தவர்களை விடுவியுங்கள்- புதிய ஒலிநாடாவில் ஐஎஸ் தலைவர்\nமுஸ்லீம் பெண்கள் அவமானசிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம்களால் எப்படி வாழ்க்கையை அனுபவிக்க முடியும்\nநாயிற்கு உணவளிக்கச் சென்றவர் மீது சரிந்து விழுந்த மின்கம்பம்: அலறியழுத படியே உயிர் வி��்ட சோகம்\nஇந்தியா, சென்னையில், நாய்க்கு சாப்பாடு போட போனார் சேது.. அப்போது, மின்கம்பம் அப்படியே சரிந்து இவர் மீது விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கான் ஜனாதிபதி- பிரச்சார கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nகுண்டு வெடிப்பில் 25ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்காவில் ஆற்றில் நீச்சலடித்த போது நாக்லேரியா பொலேரி அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.\n2019-09-17 13:20:42 ஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் அமீபா\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/2-feb/hung-f13.shtml", "date_download": "2019-09-17T19:42:06Z", "digest": "sha1:7MAAUQHDHNYT5OEPWBVNXHXR5SS5ETPK", "length": 24190, "nlines": 52, "source_domain": "www9.wsws.org", "title": "இலங்கை: போரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை: போரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்\nஇலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த இனவாத யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது சொந்தங்களை கண்டுபிடித்து தருமாறு கோரி, ஜனவரி 23 முதல் வவுனியாவில் நான்கு நாட்களாக தொடர்ந்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த உண்ணாவிரதத்தை, தமிழர் தாயகத்தில், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி கண்டறியும் குடும்பங்களின் சங்கமும், ஏற்பாடு செய்திருந்து.\nஉண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்\n“எமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா”, “உயிருடன் இருந்தால் எந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்”, “உயிருடன் இருந்தால் எந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்”, “உயிருடன் இல்லையாயின் அவர்களுக்கு என்ன நடந்தது”, “உயிருடன் இல்லையாயின் அவர்களுக்கு என்ன நடந்தது”, “எமது குடும்ப உறவுகள், உயிருடன் இருப்பின், அவர்கள் தத்தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ வழிவிடுவதற்கு சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்,” ஆகிய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் இந்த அமைப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனவரி 20 அன்று அனுப்பி வைத்திருந்தனர்.\nஆட்டோ உரிமையாளர் சங்கம், சிறுகடை உரிமையாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுமாக பல தரப்பினர் தமது ஆதரவினை தெரிவித்து போராட்ட இடத்துக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த உறவினர்கள் கடந்த பல ஆண்டுகளாக அடிக்கடி சத்தியாகிரக போராட்டம், மறியல் போராட்டம் என்பவற்றில் பங்குபற்றி வந்தனர். இவற்றில் எந்தப் பலனும் காணாத பட்சத்திலேயே இம்முறை மிகவும் தீவிரமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.\nஉண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததோடு இந்தப் போராட்டம் அரசாங்கத்துக்கு எதிரான வெகுஜன போராட்டமாக வளரும் என்பதையிட்டு விழிப்படைந்த, அராசங்கத்துக்கு முண்டு கொடுத்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை வவுனியாவில் இறக்கி, போராட்டத்துக்கு முடிவு கட்டியது.\nஅரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையில் பெப்பிரவரி 9 அன்று அலரி மாளிகையில் ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்வதாக ருவன் விஜேவர்தன ஒரு அற்ப வாக்குறுதியை கொடுத்து இந்தப் போராட்டத்தை முடிவு செய்தார். இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்த போலி இடது கட்சியான புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி உட்பட அமைப்புகளும், தம்மால் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட அமெரிக்கச் சார்ப�� அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் உடன்பட்டிருந்தன.\n2009 மே மாதம் முடிவுக்கு வந்த மூன்று தசாப்த கால போரில், 20,000க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ், அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இறுதி தாக்குதல்களில், பத்தாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் காணாமலும் ஆக்கப்பட்டனர். அநேகமானவர்கள் யுத்தத்தின் முடிவில் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் அல்லது இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தின் போது, இராணுவத்தாலும் அதன் ஒட்டுக் குழுக்களாக செயற்பட்ட கருணா குழு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) போன்வற்றினதும் ஒத்துழைப்புடன் நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.\nஇராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள், கைதுகள் மற்றும் சித்திரவதைகளும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழும் தொடர்கின்றன. தமிழ் அரசியல் கைதிகள் பல முறை நீண்ட உண்ணா விரதப் போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் சுமார் 60 வரையான அரசியல் கைதிகளை, அநேகமானவர்களை பிணையில் விடுதலை செய்ததோடு, ஏனைய கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் முறையான வழக்கு விசாரணைகள் இன்றி, சிலர் குற்றச்சாட்டுக்களே கூட இல்லாமல் பத்து வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஉறவினர்களின் உண்ணாவிரதம் பற்றிய தனது அலட்சியத்தையும் வெறுப்பையும் காட்டிய விக்ரமசிங்க, “காணாமல் போனோர், வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம்” என்றார். இலங்கையில் அரசியல் கைதிகள் கிடையாது, பயங்கரவாத சந்தேக நபர்களே இருப்பதாக அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.\n2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக, வாஷிங்டன் திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு, தமிழ் கூட்டமைப்பு உட்பட எல்லா தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கின. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அவலங்களைச் சுரண்டிக்கொண்��� இக் கட்சிகளும் அமைப்புகளும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் சிரேஷ்ட அமைச்சராக இருந்த சிறிசேனவை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக சித்தரித்தன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசியவாதக் கட்சிகள், தமிழ் முதலாளித்துவத்தின் சலுகைகளை தக்கவைத்துக்கொள்வதன் பேரில் ஒரு அதிகராப் பரவலாக்கலுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்குடன், ஏகாதிபத்தியத்துக்கு குறிப்பாக வாஷிங்டனுக்கு அழைப்பு விடுப்பதற்காகவே மக்களின் இத்தகைய கோபத்தை சுரண்டிக்கொண்டன. தமிழ் மக்கள் பேரவை தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக தமிழ் இனவாத வழியில் இந்தப் பிரச்சினைகளை சுரண்டிக்கொள்கின்றது.\nஉலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களுடன் உரையாடிய உண்ணாவிரம் இருந்த உறவினர்கள், அரசாங்கத்தின் மீதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதும் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர்.\nவவுனியாவை சேர்ந்த நல்லதம்பி, தனது 26 வயது மகன் 2008 டிசம்பரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவுடன் புலனாய்வுத் துறையினர் அவரை மீண்டும் கடத்திச் சென்றதாகவும் கூறினார். “சுமார் 6 அல்லது 7 பேர் கொண்ட புனலாய்வுப் பிரிவினர் எங்களை ஆயுதங்களுடன் சுற்றிவளைத்தார்கள். விசாரித்துவிட்டு விடுவதாக கூறினார்கள். அவரை வெள்ளை வான் ஒன்றில் ஏற்றிக் கொண்டு சென்றதை நான் கண்டேன். வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி) அலுவலகத்தில் எனது மகன் தடுத்து வைக்கப்பதட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்த போது எனது முறைப்பாட்டினைப் பதிவு செய்தார்கள். ஆனால் இருக்கும் இடத்தைக் கூறவில்லை. தற்போது 9 வருடமாகிவிட்டது எனது மகன் எங்கிருக்கின்றார் என்று தெரியவில்லை.\n“சகல அரசியல் கட்சிகளிடமும் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்களிடமும் முறையிட்டுள்ளேன். எவ்விதமான பதிலும் இல்லை. எமது பிள்ளைகள் கண்டுபிடிக்கப்படுவார்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யபடுவராகள் என்று கூறியே “நல்லாட்சி” அரசாங்கத்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் கூட்டமைப்பினர் கூறினர். ஆனால், இந்த ஆட்சி ராஜபக்ஷவைப் பாதுகாக்கின்றது,” என நல்லதம்பி கூறினார்.\nதிருகோணமலையை சேர்ந்த நந்தலாலா சிவசோதி, 46, படையினரால் கடத்தப்பட்ட தனது மகளை தேடுகின்றார். “வெள்ளை வானில் படையினரின் சீருடையில் இருந்தவர்கள்தான் என் மகளை கடத்தியிருந்தனர். பொலிசில் முறைப்பாட்டை ஏற்கவில்லை மாறாக உன்னையும் சுடுவோம் என்றனர். பின்னர் புலனாய்வுத்துறையினர் என்னை கடத்திக் கொண்டுபோய் அடித்தனர். என் மகளை புலிகளே கொண்டுசென்றதாக வலியுறுத்தினர். என்னைக் கடத்தியதை வெளியில் சொன்னல் சுடுவோம் என அச்சுறுத்தி விடுவித்தனர். பிறகு பாடசாலை போய்கொண்டிருந்த என் மகனை புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கொண்டுபோய் அடித்தனர். எல்லா இடங்களிலும் என் மகளைத் தேடிவிட்டேன்.”\nதிருகோணமலையில் இருந்து வந்திருந்த ராமகிருஷ்னன் மல்லிகா, 24 மற்றும் 19 வயதான இரண்டு மகன்மார் 2008ல் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக தெரிவித்தார். “இப்போது 9 வருடம் ஆகிவிட்டது. தமிழ் கூட்டமைப்பு உட்பட எல்லோரையும் சந்தித்தோம். எல்லோரும் வாக்குறுதி கொடுப்பதோடு சரி. எனது கணவனும் 1986ல் கடத்தப்பட்டார். சிலர் எங்களுக்கு இடைவிடாமல் தொலைபேசியில் தலா ஐந்து இலட்சம் கேட்டு மிரட்டினர். இல்லையென்றால் பிள்ளைகளை பிணமாக கொண்டுவந்து போடுவோம் என்றனர். கடன் வாங்கியும் நகைகைளை விற்றும் 10 இலட்சம் தேடி வங்கிக் கணக்கில் போட்டோம். வங்கியில் இருந்து வெளியில் வந்தவுடன் துப்பாக்கியால் மிரட்டி ரசீதை பறித்துக்கொண்டு போய்விட்டனர்,” என அவர் கோபத்துடன் கூறினார்.\nவவுனியாவை சேர்ந்த பிரபாகரன் பாலேஸ்வரி, தனது கணவரை 2006ல் இராணுவத்தினர் முகமாலையில் கைது செய்துள்ளதாக கூறினார். “எனது கணவர் உயிரோடு இருப்பதாக விடுதலையான சிலர் எனக்கு கூறியுள்ளார்கள். ஆனால் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அவர்கள் சாட்சி சொல்ல மறுக்கின்றார்கள். வழக்குப் போடபோனால் சாட்சியைக் கேட்கின்றனர். எனக்கு எனது கணவரின் பிரச்சினை காரணமாக சி.ஐ.டி.யினர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்கள். இந்த அரசாங்கத்தை நாங்கள் நம்பவில்லை. கணவர் இல்லாமல் நாங்கள் பொருளாதார ரீதியில் கடும் துன்பப்படுகின்றோம். கூலி வேலை செய்துதான் எனது பிள்ளையை வளர்க்கின்றேன்,”\nவவுனியா கல்மடுவைச் சேர்ந்த திருமதி பேரின்பராசா, தனது கணவரைத் தேடி வருகின்றார். “2007ம் ஆண்டு ஈச்சங்குளம் பகுதியில் சிருடையில் இருந்த இராணுவத்தினர் கணவரை கைது செய்தனர். இதை நான் நேரில் பார்த்தேன். முகாமில் சென்று விசாரித்த���ோது தாங்கள் பிடிக்கவில்லை என்று கூறினார்கள். ஜயவர்த்தன என்ற இராணுவ அதிகாரியே கைது செய்தார். அப்போது எமது ஊர் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்தது. பொலிசில் முறைப்பாடு செய்து வவுனியா நீதிமன்றில் வழக்கும் போட்டோம். அப்போது நீதவானாக இருந்த இளஞ்செழியன், ’நீங்கள் வீட்டுக்குப் போங்கள், சில நாட்களுக்குப் பின்னர், கண்கள் கட்டியபடி கொண்டு வந்துவிடுவார்கள்,’ என்று கூறினார். அத்துடன் எமது வழக்கும் கைவிடப்பட்டது. ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற பல்வேறு இடத்துக்கும் அறிவித்தோம். ஒரு பயனும் இல்லை.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=318", "date_download": "2019-09-17T19:06:42Z", "digest": "sha1:AEHU5AKHMQZLHBR6W2CVR6JTSPLOAXSQ", "length": 21516, "nlines": 218, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Muthala Parameswari Temple : Muthala Parameswari Muthala Parameswari Temple Details | Muthala Parameswari - Paramakudi | Tamilnadu Temple | முத்தால பரமேஸ்வரியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்\nமூலவர் : முத்தால பரமேஸ்வரியம்மன்\nதல விருட்சம் : கடம்ப மரம்\nபங்குனியில் பிரம்மோற்ஸவம், மாசி பூச்சொரிதல் விழா, ஆடியில் முளைக்கொட்டு திருவிழா, நவராத்திரி.\nஅம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது மற்றொரு சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை திறந்த��ருக்கும்.\nஅருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில், பரமக்குடி - 623 707, ராமநாதபுரம் மாவட்டம்.\nஅம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் மாரியம்மன் சன்னதி இருக்கிறது. பிரகாரத்தில் நாகதேவதைகளுடன் மாரியம்மன் காட்சியளிக்கிறாள். முன்மண்டபத்தில் மார்த்தாண்டியம்மன், காவல் தெய்வம் போத்திராஜா, கருப்பணசாமி மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.இங்கிருந்து சற்று தூரத்தில் சிவன் கோயில் ஒன்றுள்ளது. பக்தர் ஒருவருக்காக மதுரையில் அருளும் சுந்தரேஸ்வரர், எழுந்தருளிய தலம் இது. இவரது பெயரால் ஊர் பரமக்குடி (பரமன் குடிகொண்ட ஊர்) என்றழைக்கப்படுகிறது. விஜயதசமியன்று இவர் இக்கோயிலுக்கு எழுந்தருளுவார்.\nஅம்மை நோய் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர் சன்னதியில் பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தைகள் புத்திசாலித்தனத்துடன் இருக்க இங்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்\nஅம்பிகையிடம் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்\nவைகை நதியின் தென்கரையில் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் முத்தால பரமேஸ்வரியம்மன், சாந்த சொரூபமாக தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது. குழந்தைகள் புத்திசாலித்தனத்துடன் இருக்க இவளுக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.\nநான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், டமருகம் ஆகிய ஆயுதங்கள் வைத்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது. மதி நுட்பம் பெருகவும், அறிவார்ந்த செயல்களில் புலமை ஏற்படவும் இவளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பங்குனியில் பிரம்மோற்ஸவ விழா நடைபெறும்.\nபூச்சொரிதல் சிறப்பு: அம்பிகை இங்கு உக்கிரமாக இருப்பதால், மாசி, பங்குனியில் பூச்சொரிதல் விழா நடக்கிறது. அப்போது பக்தர்கள் அம்பிகைக்கு, விதவிதமாக மலர் கொடுக்கின்றனர். அதை வைத்து அம்பிகையின் முகம் மட்டும் தெரியும்படியாக, சன்னதி முழுக்க பூக்களால் அலங்காரம் செய்கின்றனர். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது. இங்கிருந்து சற்று தூரத்தில் சிவன் கோயில் ஒன்றுள்ளது. பக்தர் ஒருவருக்காக தானே எழுந்தருளியவர் இவர். இவரது பெயரால் ஊர் பரமக்குடி (பரமன் குடிகொண்ட ஊர்) என்றழைக்கப்படுகிறது. விஜயதசமியன்று இந்த சிவன், இக்கோயிலுக்கு எழுந்தருளுகிறார்.\nஅம்பிகைக்கு பால்குடம்: முருகன் கோயில்களில் பக்தர்கள், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆனால், அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது மற்றொரு சிறப்பு.\nமுற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், விநோதமான போட்டி ஒன்றை அறிவித்தான். சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாக தொடுக்க வேண்டுமென்பதே போட்டி அந்நாட்டில் வசித்த அறிஞர்கள் பலரும், மாலை தொடுக்க முயன்று, முடியாமல் தோற்றனர். அவ்வூரில் வசித்த வியாபாரி ஒருவரின் மகள், தான் மாலை தொடுப்பதாகக் கூறினாள். மன்னனும் சம்மதித்தான். அரசவைக்குச் சென்ற அப்பெண், ஓரிடத்தில் பாசி மணிகளை வரிசையாக அடுக்கினாள். மறுமுனையில், சர்க்கரைப் பாகு தடவிய நூலை வைத்தாள். சர்க்கரையின் வாசனை உணர்ந்த எறும்புகள், பாசிமணியின் துளை வழியே உள்ளே சென்று, நூலை இழுந்து வந்தன. சமயம் பார்த்து காத்திருந்த அப்பெண், நூலை எடுத்து மாலை தொடுத்தாள். மகிழ்ந்த மன்னன், மதிநுட்பமான அப் பெண்ணை பாராட்டி பரிசு வழங்கியதோடு, அவளையே மணக்க விரும்பினான். அப்பெண் மறுத்தாள். மன்னன் அவளை கட்டாயப்படுத்தினான். இதனால் மனம் வெறுத்த அப்பெண், தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். மனிதத்தன்மையில் இருந்து தெய்வத்தன்மைக்கு உயர்ந்த அப்பெண்ணை அடக்கம் செய்த இடத்திலிருந்து மண் எடுத்து வந்து இங்கு வைத்து கோயில் கட்டினர். முத்துமணி மாலை கோர்த்தவள் என்பதால் \"முத்தால பரமேஸ்வரி' என்று பெயர் பெற்றாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது மற்றொரு சிறப���பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nமதுரையில் இருந்து 80 கி.மீ., தூரத்திலுள்ள பரமக்குடியில் கோயில் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து இளையான்குடி செல்லும் பஸ்களில் வைகை பாலம் ஸ்டாப்பிற்கு சென்று, அங்கிருந்து கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/thirukkumaran-entertainment/", "date_download": "2019-09-17T19:32:31Z", "digest": "sha1:3JG3JPYGQ4HAOMMEP6RBU2XUJFHD6S7T", "length": 8885, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – thirukkumaran entertainment", "raw_content": "\nTag: actor ashok, actress priyanka ruth, director c.v.kumar, gangs of madras movie, gangs of madras movie stills, thirukkumaran entertainment, இயக்குநர் சி.வி.குமார், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் திரைப்படம், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஸ்டில்ஸ், திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட், நடிகர் அசோக், நடிகை பிரியங்கா ரூத்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\nசீ.வி.குமார் தயாரிக்கும் ‘ஜாங்கோ’ படப்பிடிப்பு துவங்கியது\nதமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று...\nசீ.வி.குமார் இயக்கும் ‘கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படம்..\nஇன்று தமிழ்த் திரையுலகில் முன்னணி ...\nமாயவன் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்...\nசி.வி.குமாரின் தயாரிப்பில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’..\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக...\nஅதே கண்கள் – சினிமா விமர்சனம்\nபார்வையற்றவராக கலையரசன் நடித்திருக்கும் ‘அதே கண்கள்’ திரைப்படம்\n‘அதே கண்கள்’ படத்தின் டீஸர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ர���ினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/18021045/Drunk-poison-near-MomepetDoctor-suicide-is-a-disastrous.vpf", "date_download": "2019-09-17T19:39:37Z", "digest": "sha1:OAU6FZOLXLREJLIVNBWCWPV6XVXAUECA", "length": 12759, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drunk poison near Momepet Doctor suicide is a disastrous decision in family dispute || அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து டாக்டர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅம்மாபேட்டை அருகே விஷம் குடித்து டாக்டர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு + \"||\" + Drunk poison near Momepet Doctor suicide is a disastrous decision in family dispute\nஅம்மாபேட்டை அருகே விஷம் குடித்து டாக்டர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு\nஅம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து டாக்டர் தற்கொலை செய்துகொண்டார்.\nஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). இவர் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கிருத்திகா (31). இவர்களுக்கு ஹேசிகா (11), ஹன்சிகா (9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.\nஇந்த நிலையில் வெங்கடேசனுக்கும், அவருடைய மனைவி கிருத்திகாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெங்கடேசன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வெங்கடேசன் விஷம் குடித்துவிட்டார். இதில் சிறிதுநேரத்தில் அவர் இறந்தார்.\nஇதுபற்றி தெரியவரவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவிஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வெங்கடேசனின் உடலை பார்த்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.\n1. புதுக்கோட்டை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை\nபுதுக்கோட்டை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\n2. திருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை\nதிருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்க போலீசார் வர தாமதமானதால் பொதுமக்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.\n3. தாய் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை\nதாய் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.\n4. செம்பனார்கோவில் அருகே, பேக்கரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை\nசெம���பனார்கோவில் அருகே பேக்கரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. சோழசிராமணி அருகே, விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை\nசோழசிராமணி அருகே விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/mar/16/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3114781.html", "date_download": "2019-09-17T19:39:20Z", "digest": "sha1:RMR2QYZCQWO72KKYZ5HQ7JJO2JL7F3B6", "length": 7007, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தஞ்சாவூர் அருகே மொபெட் மீது கார் மோதியதில் தம்பதி சாவு- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதஞ்சாவூர் அருகே மொபெட் மீது கார் மோதியதில் தம்பதி சாவு\nBy DIN | Published on : 16th March 2019 09:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீப��்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை மொபெட் மீது கார் மோதியதில் கணவன் - மனைவி உயிரிழந்தனர்.\nதஞ்சாவூர் அருகே தொண்டராயம்பாடியைச் சேர்ந்தவர் ஆர். ஜெயராமன் (68). முன்னாள் ராணுவ வீரர். இவரும், இவரது மனைவி மனோன்மணியும் (62) வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து மாரனேரிக்கு மொபெட்டில் புறப்பட்டனர்.\nவீட்டு அருகே சென்ற இவர்கள் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த ஜெயராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.\nமனோன்மணி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து பூதலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-vandhu-song-lyrics/", "date_download": "2019-09-17T19:52:19Z", "digest": "sha1:MPUB2IOA2YFVNP7R47WOGKGCHSS352LG", "length": 8100, "nlines": 186, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Vandhu Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : என். ஆா். ரகுநந்தன்\nஆண் : காதல் வந்து பொய்யாக\nபொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று\nகை நீட்டி நீயும் தொடும் போது\nபூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்\nஆண் : உன் பாா்வையிலே\nஒரு மாற்றம் நடக்கும் உன்\nகுதிக்கும் உன் தேவதையை நீ\nகாணும் வரைக்கும் பல பூகம்பங்கள்\nஆண் : காதல் வந்து பொய்யாக\nஆண் : ஒற்றை வாா்த்தை பேசும்\nபோதும் கற்றை கூந்தல் மோதும்\nபோதும் நெற்றி பொட்டில் க��ய்ச்சல்\nஆண் : நண்பனோடு இருக்கும்\nதேடும் அங்கும் இங்கும் கண்கள்\nஆண் : கண்ணோடும் கனவோடும்\nயுத்தம் ஒன்று வந்திடுதே கண்ணீரை\nதந்தாலும் காதல் இன்பம் என்றிடுமே\nஆண் : காதல் என்றும் கடலை\nபோலே கரையை யாரும் கண்டதில்லை\nகாதல் கையில் மாட்டி கொண்டால்\nஆண் : காதல் வந்து பொய்யாக\nஆண் : காற்றில் கையை வீசிட\nதோன்றும் மேகம் பாா்த்து பேசிட\nதோன்றும் காதல் வந்து செய்யும்\nஆண் : நேரம் கெட்ட நேரத்தில்\nஎழுப்பும் நடக்கும் போதே பறந்திட\nஆண் : பறவைக்கு வேறாரும்\nஆண் : கஷ்ட நஷ்டம் பணத்தை\nபாா்த்தால் இதயம் வாழ முடியாது\nதட்டு தட்டு மீண்டும் தட்டு காதல்\nஆண் : காதல் வந்து பொய்யாக\nபொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று\nகை நீட்டி நீயும் தொடும் போது\nபூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/10114443/1014704/ADMK-DMK-Vijayakanth-premalatha-vijayakanth.vpf", "date_download": "2019-09-17T19:10:53Z", "digest": "sha1:BKCVGJRQKXFKD7P5ECGSJAVIUZBARNQK", "length": 3781, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அ.தி.மு.க. - தி.மு.க. வாக்கு வங்கி தெரியுமா?\" - பிரேமலதா விஜயகாந்த்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அ.தி.மு.க. - தி.மு.க. வாக்கு வங்கி தெரியுமா\" - பிரேமலதா விஜயகாந்த்\nகடலூரில் கட்சிப் பிரமுகர் இல்லத் திருமணவிழாவில் பேசிய தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக ஆவேசம் தெரிவித்தார்.\nகடலூரில் கட்சிப் பிரமுகர் இல்லத் திருமணவிழாவில் பேசிய தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக ஆவேசம் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/australia-retained-the-ashes-on-english-soil-for-the-first-time-in-18-years-323720", "date_download": "2019-09-17T19:42:03Z", "digest": "sha1:5MZWKKIYRO24TXS4DYYJR3MH7DKX6GY5", "length": 18628, "nlines": 109, "source_domain": "zeenews.india.com", "title": "ஆஷஸ்; ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! | Sports News in Tamil", "raw_content": "\nஆஷஸ்; ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 4-ஆம் தேதி துவங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 497 ரன்களும், இங்கிலாந்து 301 ரன்களும் குவித்தன. இதனையடுத்து 196 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது.\nஇதனைத்தொடர்ந்து 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் (0), கேப்டன் ஜோ ரூட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை தாரைவார்த்து திண்டாடியது. 4-வது நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைப்பெற்றது. ‘டிரா’ செய்யும் நோக்குடன் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். ஜாசன் ராய் (31 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (1 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் காலி செய்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லி (53 ரன்), விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ (25 ரன்) சீரான இடைவெளியில் வெளியேறினர்.\n6 விக்கெட்டுக்கு 136 ரன்களுடன் பரித்தவித்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜோஸ் பட்லரும், கிரேக் ஓவர்டானும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்தனர். ஆனால் தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பிரித்தார். அவரது பந்து வீச்சில் பட்லர் (34 ரன், 111 பந்து, 4 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஜோப்ரா ஆர்ச்சர் (1 ரன்) நிலைக்கவில்லை.\nஇதைத் தொடர்ந்து 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஓவர்டானும், ஜாக் லீச்சும் 14 ஓவர்கள் வரை ஈடுகொடுத்து விளையாடியதால், ஆஸ்திரேலிய பவுலர்கள் கொஞ்சம் பதற்றமடைந்தனர். இச்சூழலில் ஜாக் லீச் (12 ரன், 51 பந்து) நாதன் லயனின் சுழலில் அருகில் நின்ற மேத்யூ வேட்டிடம் கேட்ச் ஆனார். எனினும், முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 91.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (மேற்கொண்டு 14 ஓவர்கள் சமாளித்து இருந்தால் இங்கிலாந்து போட்டியை ‘டிரா’ செய்திருக்கும்.)\nஇந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 12-ஆம் தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது. இப்போட்டியில் பெற்ற வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு உலக சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் 24 புள்ளிகள் வழங்கப்பட்டது.\nUS Open: மெத்வதேவ் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் நடால்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28097/", "date_download": "2019-09-17T19:56:17Z", "digest": "sha1:THX6JCXIOGKL2IN2WRU7W5GJRJ575PPA", "length": 9505, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இயற்கை அனர்த்தம் காரணமாக முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை ஒத்திவைப்பு! – GTN", "raw_content": "\nஇயற்கை அனர்த்தம் காரணமாக முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை ஒத்திவைப்பு\nஅரச முகாம��த்துவ உதவியாளர் சேவை தரம் 111 க்கான பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவிருந்த குறித்த பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 111 க்கான பரீட்சைக்காக நாடுமுழுவதுமிருந்து 93ஆயிரத்து 952 பரீட்சார்த்திகள் தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இப் பரீட்சைக்காக நாடு முழுவதிலும் 658 மத்திய நிலையங்களில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன .\nTagsஇயற்கை அனர்த்தம் ஒத்திவைப்பு பரீட்சை முகாமைத்துவ உதவியாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nசீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்வடைந்துள்ளது\nஒரு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தானியர் கைது\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்���ொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=4&cid=3403", "date_download": "2019-09-17T18:59:49Z", "digest": "sha1:2HXATUTMXI3EP5Z4BQEU5BDLJS65Q725", "length": 12006, "nlines": 57, "source_domain": "kalaththil.com", "title": "நல்லூர் கந்தனின் கோமணமும் - ஈழத்தமிழரின் விளம்பரமும்! | Nallur-Kandan-is-Govanam-and-Advertisement-of-Eelam-Tamil---Pukal-maran களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nநல்லூர் கந்தனின் கோமணமும் - ஈழத்தமிழரின் விளம்பரமும்\nநல்லூர் முருகன் கோவில் 24ஆவது நாள் தேர் திருவிழா வரையில் சுமார் 128 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆதேபோல் வடகிழக்கில் போர் மற்றும் பல இடறுகளால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து முப்பத்து ஒன்பதாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து இலட்சத்து இருபதாயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு இன்றுவரை சொல்லமுடியாத துயரங்களோடு வாழ்ந்து வருவதாக இன்னொரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றன.\nநல்லூர் கோவில் திருவிழாவையும் பக்தியையும் நான் குறை குறவில்லை மாறக ஈழத் தமிழனின் சுயநலம் மிக்க விளம்பரத்தை தான் விமர்சிக்க விரும்புகின்றேன்.\nபுலம்பெயர் தேசத்தில் இருந்து நல்லூர் கோவிலுக்கு சென்ற பலர் முருகனை பக்தியோடு வழிபடுவதற்கு பதிலாக விளம்பரத்திற்காக கும்பிட போனவர்களே அதிகம்.\nநல்லூர் முருகனை பார்க்க செல்லும் நுழைவாயிலில் கிட்டத்தட்ட 3700க்கும் மேற்பட்டவர்கள் கையேந்தி பிச்சை எடுப்பதாக கூறப்படுகிறது பெரியவர்கள் முதல் பள்ளி செல்லும் சிறுவர்களும் உள்ளடக்கம். இவர்களுக்கு ஒரு 100. ரூபாய் குடுப்பதற்கு நம்மவர்கள் விரும்பவில்லை ஆனால் கோவில் உண்டியலில் 10000 - 25000 ரூபாய் வரையில் போடுகிறார்களாம். 10000 ✖️1000 ✖️ 24 = 24 கோடி (சராசரி ஒரு நாளைக்கு ஒரு கோடி) 128 + 24 = 152 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளார் நல்லூர் கந்தன் இந்த 24 நாட்களில். கடைசி நாள் திருவிழா அன்று மறுபடியும் முருகன் பழைய கோமணத்தையே காட்டுவாராம். அப்படி என்றால் அந்த பணம் எங்கே போகிறது இதற்கு விடை தெரியாது காரணம் இதற்கு விடை தெரிந்தவர்கள் மூன்றே மூன்று பேர் தான் முருகன், முருகனுக்கு பட்டைய போட்ட ஐயர் இவர்களிடம் இருந்து ஆட்டைய போடும் நல்லூர் கந்தன் பரிபாலன சபை.\nஇந்த 152 கோடிய இந்த 139000 குடும்பங்களுக்கு வழங்கினால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 35000 ரூபாய் விகிதம் வழங்கலாம் ஆனால் இதை ஈழத்தமிழன் செய்ய மாட்டான் காரணம் அவனுக்கு தான் பெயர் கிடைக்காதே.\nஈழத்தமிழன் ஏழைகளுக்கும் குடுக்க மாட்டான், சர முருகன் பணத்தை பயன்படுத்துபவர் என்றாலும் பறவாயில்லை ஆனால் கடவுள் எனும் பெயரில் பெருச்சாளிகளுக்கு கொடுக்கிறோம் அந்த பெருச்சாளிகள் வாங்கி திண்டுட்டு காணமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சென்றாலும் ஏழை குடும்பம் சென்றாலும் அனுமதி இல்லை ஆனால் ஆமியின்ர குண்டியையும் சிங்களவன்ர யங்கியையும் கழுவி விடுவார்கள்.\nஉன் உற்றவனுக்கே குடுக்க வருப்பம் இல்லாத உணக்கு நாடு ஒரு கேடா\nஒன்றை மட்டும் விளங்கிக்கொள் ஈழத்தமிழா வெளிநாட்டில் நீ செல்வச் செழிப்போடு இருக்கின்றாய் என்றால் உணக்காக போராடிய இந்த உறவுகள் தான் காரணம் என்பதை மறவாதே.\n- ஈழம் புகழ் மாறன் -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவி��ம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/be-a-classic-beauty-in-a-black-saree-like-vidya-balan-5-chic-options-2008240", "date_download": "2019-09-17T19:34:21Z", "digest": "sha1:T6XA4KYAARYKUHRU5RY4JSIATPRHY4WV", "length": 6975, "nlines": 53, "source_domain": "swirlster.ndtv.com", "title": "Be A Classic Beauty In A Black Saree Like Vidya Balan. 5 Chic Options | கருப்பு நிற ஆடையில் வித்யா பாலன் போன்று ஜொலித்திடுங்கள்.", "raw_content": "\nகருப்பு நிற ஆடையில் வித்யா பாலன் போன்று ஜொலித்திடுங்கள்.\nகருப்பு நிற புடவையில் வித்யாபாலன் அழகை மிஞ்சிடுங்கள்.\nப்ரைவேட் பார்ட்டி மட்டுமல்லாமல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கூட இப்பொழுது அனைவரும் கருப்பு நிற ஆடைகளைல் வருவது அதிகரித்துள்ளது. அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வித்யா பாலன் கட்டிவந்த கறுப்பு நிற புடவை அனைவரையும் ஈர்த்தது. நீங்களும் அப்படி ஜொலிக்க கருப்பு நிற ஸ்டைல் புடவைகள் 5 உங்கள் பார்வைக்காக...\n1. க்ராஃப்ட் வில்ல வுனம் ப்ளாக் சிஃபான் சாரீ வித ப்ளவுஸ் பீஸ் (Craftsvilla Women Black Chiffon Saree With Blouse Piece)\nஅமேசான் விலைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இந்த ஸ்டன்னிங் ப்ளாக் சாரீ. இன்ட்ரிகேட் எம்ப்ராய்டரி மற்றும் ஃப்ளோரல் டிசைன்களுடன் கூடிய இதன் விலை 900/- மட்டுமே.\n2. இந்திடா டிசைனர் வுமன் ஆர்ட் மைசூர் சில்க் சாரீ வித் ப்ளவுஸ் பீஸ் (Indira Designer Women Black Art Mysore Silk Saree With Blouse Piece)\nஉங்களுடைய ஃபேவரை கலர் ப்ளாக் என்றால் இந்த சாரியை நீங்கள் தவறவிடக்கூடாது. உங்கள் ஆடை அலமாரியை மட்டுமல்ல உங்களையும் அலங்கரிக்கும் இதன் விலை 334/- மட்டுமே.\n3. ராணி ஷாஹிபா வுமன் ப்ளாக் ஆர்ட் சில்க் சாரி வித் ப்ளவுஸ் பீஸ் (Rani Saahiba Women Black Art Silk Saree With Blouse Piece)\nநிகழ்ச்சிகளில் நீங்கள் தனித்துத் தெரிய வேண்டுமா அப்பொழுது நிச்சயம் இந்த சாரீ உங்கள் கைகளில் தவழ வேண்டும். பார்த்த உடனே அட்ராக்ட் செய்யும் இந்த எத்னிக் சாரியின் விலை 799/- மட்டுமே.\n4. வுமனிஸ்டா ப்ளாக் சிந்தடிக் சாரி வித் ப்ளவுஸ் பீஸ் (Womanista Black Synthetic Saree With Blouse Piece)\nபார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் சிக்கென்ற லுக்கைப் பெற இந்த வுமனிஸ்டா சாரியை அணிந்து செல்லுங்கள். இதன் விலை 324/- மட்டுமே.\n5. உன்னாட்டி சில்க்ஸ் வுமன் ப்ளாக் ப்யூர் ஹேண்ட்லூம் செட்டிநாடு காட்டன் சாரி ( Unnati Silks Women Black Pure Handloom Chettinadu Cotton Saree)\nஅணிவதற்கு கம்பர்ட்டான, ட்ரெடிஷனல் லுக்குடன் கூடிய இந்த சாரியை சிறு மினிமல் அளவு கொண்ட நகைகளுடன் சேர்த்து அணியும்போது உங்கள் குடும்பத்தினர்களே ஆச்சர்யப்படை வைப்பீர்கள். செட்டிநாடு கலாச்சாரத்தோடு வடிவமைக்கப்பட்ட இதன் விலை 1749- மட்டுமே.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n'தி கிங்கோ லீஃப்' மற்றும் 'புத்தா பாட்': அறிமுகமான புதிய கைவினை பிளாட்டினம் கலெக்சன்கள்\nமழைக்காலத்திற்கு ஏற்ற 8 ப்ராண்ட் ஷூக்கள் உங்களுக்காக\nஉங்கள் வார்ட்ரோபில் இருக்க வேண்டிய டீஸ்\nமனம் மயக்கும் நறுமண திரவியங்கள் உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C/", "date_download": "2019-09-17T19:53:37Z", "digest": "sha1:M2D6BI6XOCQQFFPXJAF7BSBZDPVFPF5N", "length": 5170, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "அமெரிக்கா கால்பந்து அர்ஜென்டினா,க���ல் இறுதிக்கு தகுதி | GNS News - Tamil", "raw_content": "\nHome Sports அமெரிக்கா கால்பந்து அர்ஜென்டினா,கால் இறுதிக்கு தகுதி\nஅமெரிக்கா கால்பந்து அர்ஜென்டினா,கால் இறுதிக்கு தகுதி\n12 அணிகள் இடையிலான 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆசிய சாம்பியனான கத்தாரை எதிர்கொண்டது. அர்ஜென்டினா அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தியது.\nPrevious articleஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை\nNext articleதிருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் நிர்வாக கவுன்சில் சேர்மன் விளக்கம்;\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்,\nஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது பெரிய விஷயம்;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/facebook-removed-fake-accounts-ra-185659.html", "date_download": "2019-09-17T19:52:12Z", "digest": "sha1:GU6WO4KG2FROYABVAAK46LVQ2PKL6IMK", "length": 9745, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "போலி பக்கங்கள், குழுக்கள் மற்றும் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்..! | Facebook Removes Multiple Fake Pages, Groups and Accounts– News18 Tamil", "raw_content": "\nபோலி பக்கங்கள், குழுக்கள் மற்றும் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்..\nஒரே நாளில் 4 ரக டிவி-க்களை வெளியிட்ட ஜியோமி...இந்தியாவுக்கென பிரத்யேக அறிமுகம்\nஉலகின் டாப் 100 பிராண்ட்களுள் ஒன்றாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ வளரும்..\nவெளியான Mi ஸ்மார்ட் Water Purifier - விலை, செயல்பாடு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன\nசெப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கும் ஜியோமி Mi பேண்ட் விற்பனை- சிறப்பம்சங்கள் என்ன\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nபோலி பக்கங்கள், குழுக்கள் மற்றும் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்..\nஉக்ரைன் நாட்டில் தேர்தல் வருவதையொட்டி அங்கு போலியான பல கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.\nபோலியான அடையாளங்களுடன் செயல்படும் பக்கங்கள், குழுக்கள் மற்றும் கணக்குகளை மொத்தமாக அகற்��ியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.\nஃபேஸ்புக் பக்கங்களில் இருந்து மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்தும் போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. தாய்லாந்து, ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஹோண்டூராஸ் ஆகிய நாடுகளில் அதிகக் களையெடுப்பு நடந்துள்ளது. தாய்லாந்தில் உருவாக்கப்பட்ட கணக்கிலிருந்து அமெரிக்காவில் செயல்பட்டு வரும் கணக்குகளும் பக்கங்களும் கூட நீக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து ஃபேஸ்புக் சைபர் செக்யூரிட்டி தலைவர் நதானியல் க்ளெய்சர் கூறுகையில், “போலி கணக்குகள் மூலம் தவறான தகவல்களைப் பரப்புதல், தவறான வழிகாட்டுதல்களை தருதல் ஆகிய பக்கங்கள் கவனிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டில் தேர்தல் வருவதையொட்டி அங்கு போலியான பல கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டு உக்ரைன் குறித்துப் பேசும் 83 ஃபேஸ்புக் கணக்குகள், 2 பக்கங்கள், 29 குழுக்கள், 5 இன்ஸ்டாகிராம் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. ஹோண்டூராஸில் அதிகப்பட்சமாக 181 கணக்குகள், 1,488 ஃபேஸ்புக் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பார்க்க: இனி ‘கூகுள் ஃபோட்டோஸ்’-க்குப் பதிலாக இலகுவான ‘கேலரி கோ’..\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alukah.net/world_muslims/0/33207/", "date_download": "2019-09-17T19:57:09Z", "digest": "sha1:VGALTOCJXLLJZTJKGXS3QL7T7PS3SVVK", "length": 13323, "nlines": 92, "source_domain": "www.alukah.net", "title": "سريلانكا: اجتماع في البرلمان لإعادة إسكان المسلمين المشردين", "raw_content": "\nயாழ் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பில் விசேட சட்டமூலம் நடக்குமா\nமீள் குடியேற்றம் அதனுடன் தொடர்பான யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் பாரளு���ன்ற உறுப்பினர்களுக்கும் யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன பிரதிநிதிகளுக்கு மிடையிலான சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை 22 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் , அமைச்சர் பஷீர் சேகு தாவூத், பாராளுமன்ற உறுப்பினர்களான ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், ஆகியோர் கலந்துகொண்துள்ளனர் இந்த சந்திப்பு யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் வேண்டுகோளின் பேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விரிவாக.\nஇதன் போது யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன பிரதிநிதிகளினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது அவற்றில் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பாக தெளிவான அரச கொள்கை, யாழ்ப்பாண முஸ்லிம்களின் வாக்குரிமை, மீள் குடியேற்ற ஊக்குவிப்பு தொகை மற்றும் நிவாரணம்.\nபயங்கரவாத யுத்தம் காரணமாக விற்கப்பட்ட முஸ்லிம் காணிகளை மீளப்பெறுவதற்கான சட்ட உதவி ,தற்போது வாழ்ந்து வரும் பிரதேசங்களில் இலகுவாக காரியங்களை செய்வதற்கான விசேட ஏற்பாடு, குடியேறியுள்ள முஸ்லிம்களுள் அதிகமானவர்கள் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபடுவதால் அதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க ஏற்பாடு , தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளையும் முஸ்லிம் மீள் குடியேற்றத்துக்கு உதவும் முகமாக முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் அவர்களை அணுகுதல் ஆகிய ஏழு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nமுன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் முதற்கட்டமாக பாராளுமன்றத்தில் கவனயீர்ப்பு பிரேரனையொன்றினை பாராளுமன்ற அமர்வில் முன்வைப்பதாக உறுதியளித்துள்ளதுடன் முன்வைக்கப் பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nவாக்காளர் பதிவு விடயத்தில் தேர்தல் ஆணையாளருடன் ஏற்கனேவே நாம் தொடர்புகொண்டு பேசியுள்ளோம் என்றும் மேலும் இது தொடர்பாக பேசுவதாகவும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக விசேட சட்டமூலமொன்றினை தயாரித்து பாராளுமன்றத்தில் முன்வைக்க ஆலோசிப்பதாகவும், மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் செயற்படுகின்ற மாவட்டக்குழுவில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளைனப் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/mar/17/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3115598.html", "date_download": "2019-09-17T18:53:09Z", "digest": "sha1:R2NP2V5EMAVQ3ALQ2M2GDE7VQWNXUW5W", "length": 8317, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "பொள்ளாச்சி சம்பவம்: வி.சி.க. ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபொள்ளாச்சி சம்பவம்: வி.சி.க. ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 17th March 2019 05:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், புதுச்சேரி தலைமைத் தபால் நிலையம் எதிரே சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநிலச் செயலர் சு. லட்சுமி தலைமை வகித்தார். வி.சி.க. மாநில முதன்மைச் செயலர் தேவ.பொழிலன், அரசியல் குழுத் துணைச் செயலர் நா.முன்னவன், தலைமை நிலையச் செயலர் செல்வ. நந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nஇதில், பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை நீதிமன்றத்தின் மேற்பார்வையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது பாரபட்சமற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், குற்றவாளிகளுக்கு துணை போகும் காவல் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.\nஇதில், மகளிர் விடுதலை இயக்கத்தின் நிர்வாகிகள் மாலா, பாத்திமா பீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/rain-in-puduchery", "date_download": "2019-09-17T19:39:24Z", "digest": "sha1:SADXUSRH5EENF7KUUBJL4GSYFZU2ISYQ", "length": 2805, "nlines": 79, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு 12 முதல் 20 செண்டி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும்.\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு 12 முதல் 20 செண்டி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/category/television", "date_download": "2019-09-17T18:56:56Z", "digest": "sha1:YSIQ5SNIDINRW4SLMXRDYBMIH43VV5EG", "length": 14442, "nlines": 125, "source_domain": "www.sudarcinema.com", "title": "Television – Cinema News In Tamil", "raw_content": "\nபிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்\nதமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது, இதில் நடித்த மூன்று பெண்களுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், இந்த சந்தோஷத்தை அனுபவிக்காமல்...\tRead more »\nபிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கடந்த வாரம் குறைவான ஓட்டுக்களால் வெள��யேற்றப்பட்டவர் நடிகை அபிராமி. உள்ளே சென்றதும் கவின் மீது காதலாகி அது மன விரக்தியில் அவருக்கு முடிந்தது. பின் முகென் உடன் காதல் என சுற்றி வந்த போது அது அவருக்கே...\tRead more »\nபிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள் மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம்\nதொலைக்காட்சி நிர்வா‌கம் தன் மீது பொய்யான புகார் அளித்திருப்பதாக பிக்பாஸ் மதுமிதா குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதுகுறித்து நடிகை சாக்ஷி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஆடை வடிவமைப்பின் ஃபேஷன் ஷோ இன்று நடைபெற்றது. இதில் பிக்பாஸ்...\tRead more »\nபள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க\nபிக்பாஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் இப்போது மக்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று கூறலாம். பள்ளி பருவத்தில் அவர் தனது ஆசிரியரின் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பள்ள காலத்தில்...\tRead more »\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nதமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி வர வர சூடு பிடிக்கிறது. மக்களும் நிகழ்ச்சியை அதிகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைய நிகழ்ச்சி எப்படி சுவாரஸ்யமாக இருக்குமோ என்று ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் பிரபலங்களின் சம்பள விவரம்...\tRead more »\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் முகெனுக்கு கிடைத்த பிரபல விருது- வாழ்த்தும் மக்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் முகென் ராவ் மலேசியாவை சேர்ந்தவர். ஹிப் ஹாப் பாடகரான இவர் இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார், இவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளார்கள் என்றே கூறலாம். முகெனுக்கு என்று மலேசிய மக்கள் பல ஆர்மிகள்...\tRead more »\nஎதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் நாட்கள் அதிரடியாக குறைக்கப்படுகிறதா\nபிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சம் இருக்காது. தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தி மொழிகளில் பிக்பாஸ் நடந்துகொண்டிருக்கும் நிலையில் விரைவில் ஹிந்தியிலும் 13வது சீசன் துவங்குகிறது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் புதிய டீஸர் ஒன்றும் தற்போது வெளிவந்துள்ளது. அதில் சல்மான்...\tRead more »\n தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்.. பிக்பாஸில் பேசிய டாப் இயக்குனர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு அவர்களுடைய ஆசிரியர்கள் பேசிய ஆடியோ போட்டுக்காட்டப்பட்டது. அப்போது சேரனுக்காக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசினார். சேரன் அவரிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றியது பற்றி நெகிழ்ச்சியாக பேசினார் அவர். அதன் பின் மற்ற போட்டியாளர்கள் பற்றி பேசிய அவர் தர்ஷன் நடிகர் மாதவன்...\tRead more »\nவெளியேறும்போது முகேனிடம் ஏன் பேசவில்லை பிக்பாஸில் எலிமினேட் ஆன அபிராமி கூறிய பதில்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் அபிராமி. இவர் பிக்பாஸ் வீட்டினுள் முகேனை ஒரு தலையாக காதலித்து வந்தார். ஆனால் முகேனோ தனக்கு வெளியில் ஒரு காதலி உள்ளார் என்று கூறிவிட்டார். அதன்பின்பும் இருவரும் ஒன்றாக சுற்றி கொண்டு வந்தனர். அதுவும்...\tRead more »\nஅங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பேசாதீர்கள் மதுமிதாவிற்காக பொங்கிய பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸில் இருந்து கடந்த வாரம் எந்தவொரு காரணமும் சொல்லப்படாமல் மதுமிதா வெளியேற்றப்பட்டார். கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அவர் வெளியேற்றப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்சமயம் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ள இவ்விஷயத்திற்கு மதுமிதா தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை....\tRead more »\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜா���்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\n தற்போது என்ன செய்கிறார் – இதுவரை இல்லாத ஜோடி\nபிரியங்கா சோப்ரா பிறந்தநாள் கேக் விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nவிஜய்யின் பிகில் படத்தின் மோஷன் போஸ்டர்- வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadalamma-kadalamma-song-lyrics/", "date_download": "2019-09-17T18:59:50Z", "digest": "sha1:DKOK3FC5FPZPXOIIUBVWGMBOLDZLKTKX", "length": 10080, "nlines": 275, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadalamma Kadalamma Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : வித்யாசாகர், ஜெயச்சந்திரன்\nஇசை அமைப்பாளர் : வித்யாசாகர்\nகுழு : தையாரே தையா தையா\nகுழு : தையாரே தையா தையா\nதையார தை யார தைய தோம்\nதையார தை யார தைய தோம்\nஆண் : கடலம்மா கடலம்மா\nஆண் : கடலம்மா கடலம்மா\nஆண் : அவ உச்சி பாற ஓரமா\nகுழு : ஓரமா ஓரமா\nஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா\nகுழு : தூரமா தூரமா\nபெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி\nநீயும் வந்து சேரும் யோகம் வருமா\nஆண் : கடலம்மா கடலம்மா\nஆண் : என்னச் சுத்தி என்னச் சுத்தி\nநாக்கு மட்டும் ஒட்டி விட்டதே\nபெண் : ஓடம்பத்தான் கட்டி வச்சேன்\nஇப்ப ரொம்ப இத்து விட்டதே\nஆண் : என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும்\nபெண் : உன்ன காணாம உயிர் சேராம\nஆண் : கண்ணீரு கடலுக்குள் விழுந்தால்\nபெண் : கண்ணீரு முத்தா விளைஞ்சா\nஆண் : கடலம்மா கடலம்மா\nபெண் : தூதுவிட்ட அலை\nஆண் : தூதுவந்த அலை எல்லாம்\nபெண் : வலி வந்தாலும் மொழி சொல்லாம\nஆண் : நீ பொண்ணல்ல ஒரு தெய்வம்தான்\nபெண் : கடல் தண்ணீர் அடிக்கிற அலையில\nஆண் : உன் கண்ணீர் அடிக்கிற அலையில\nஆண் : கடலம்மா கடலம்மா\nஆண் : அவ உச்சி பாற ஓரமா\nகுழு : ஓரமா ஓரமா\nஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா\nகுழு : தூரமா தூரமா\nபெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி\nநீயும் வந்து சேரும் யோகம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/minister-kamaraj-replies-to-vaikos-questions-regarding-one-nation-one-ration", "date_download": "2019-09-17T19:16:51Z", "digest": "sha1:CMIRBRH5ORXLPA47NFQYWSITX542QM6B", "length": 11600, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரே ரேஷன்' திட்டம்... தமிழகத்துக்குப் பாதகமா?! - அமைச்சர் காமராஜ் பதில் | Minister Kamaraj replies to Vaiko's questions regarding One Nation One Ration", "raw_content": "\n`ஒரே ரேஷன்' திட்டம்... தமிழகத்துக்குப் பாதகமா - அமைச்சர் காமராஜ் பதில்\n\"தமிழ்நாட்டில் `ஒரே ரேஷன்' திட்டம் அமல்படுத்தப்பட்டால், பொது விநியோகம் சீரற்றுப்போய்விடும்\" என்கிறார், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.\n`ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி வரிசையில், `ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை நாடு முழுக்க அமல்படுத்துவதில் தீவிரமாகியிருக்கிறது, மத்திய பி.ஜே.பி அரசு. அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்திவரும் தமிழக அரசு, `ஒரே குடும்ப அட்டை' திட்டத்தில் இணையக் கூடாது எனக்கோரி வருகிறது.\nஇந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மாநில உணவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டுள்ளதையடுத்து, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, \"பெயரளவுக்குக்கூட இந்தத் திட்டத்தைத் தமிழக அரசு எதிர்க்கவில்லை. இது, வட மாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வலிந்து குடியேற்றுவதற்குத்தான் உதவும்\" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்நிலையில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு அமைச்சர் காமராஜிடம் பேசினோம்...\n\"நாங்கள் தெளிவாக இருக்கிறோம்... வைகோதான் குழப்பத்தில் இருக்கிறார். `ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டம் வட இந்தியர்கள் அதிகளவில் இங்கே குடிபெயர்வதற்கு வழிவகுத்துவிடும் என்ற அவர்களது கருத்து ஏற்புடையதல்ல.\nஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை, பொது விநியோகத் திட்டம் மற்றும் விலையில்லா அரிசி ஆகியவற்றைச் சிறப்புற வழங்கிவரும் மாநிலமாக இருக்கிறது. இந்தச் சேவைக்கு எந்தப் பங்கமும் ஏற்படாதவாறுதான் தமிழக அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கும்.\nகிராமப்புறங்களில் வாழ்ந்துவரும் 75 சதவிகிதத்தினர் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் 50 சதவிகிதத்தினருக்கு மட்டும்தான் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்படி உணவு தானியங்களை வழங்க முடியும். ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் `அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை' மிகச் சிறப்பாகச் செயல்படுத்திவருகிறோம்.\nஇதுமட்டுமல்லாமல், சிறப்புப் பொது விநியோகத்தின்கீழ் பருப்பு, பாமாயில் போன்ற உணவுப் பொருள்களையும் மானிய விலையில் அளித்துவருகிறோம்.\nதமிழகத��தைப் பொறுத்தவரையில், உணவு பாதுகாப்புத் துறையில் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டன. எனவே, ரேஷன் அட்டைதாரர்கள் தமிழ்நாட்டிலுள்ள எந்தவொரு ரேஷன் கடையிலும் பொருள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற விதிமுறை விரைவில் அமல்படுத்தப்படும்.\nஆனால், இந்தியா முழுக்க கணினி மயமாக்கப்பட்ட பிறகே, ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியும்.\nமேலும், 'ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டத்தின்படி ஒரு குடும்பத்துக்கு ஓர் அட்டை மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். அந்த ஓர் அட்டையை வைத்திருக்கும் குடும்பம் எந்த மாநிலத்தில் வசித்து வருகிறதோ, அங்கே மட்டும்தான் அதை உபயோகப்படுத்துவார்கள்.\nமற்றபடி எந்தவொரு தனி நபரும் அட்டையை உபயோகப்படுத்திவிட முடியாது. எனவே, வேலை செய்வதற்காகத் தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே அட்டை வைத்துக்கொள்ள முடியாது.\nஇந்நிலையில், வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்குள் வருகிறவர்கள் தொழிலாளியாக இருந்தாலும் சரி; முதலாளிகளாக இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும், இங்கே குடும்ப அட்டையைப் பெற வேண்டுமானால், முதலில் அவர்களுடைய சொந்த மாநிலத்தில் அவர்களுடைய குடும்ப அட்டையை சரண்டர் செய்யவேண்டும்.\nபின்னர், சரண்டர் செய்யப்பட்டதற்கான சான்றிதழை இங்கே வந்து கொடுக்கவேண்டும். அந்தச் சான்றிதழ் மற்றும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் இருப்பிடம் போன்ற விவரங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்தபின்னரே அவருக்கு குடும்ப அட்டை வழங்கப்படும். இதுதான் தற்போதைய நடைமுறையாக இருக்கிறது'' என்றார் விளக்கமாக.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62982", "date_download": "2019-09-17T20:21:11Z", "digest": "sha1:ENZ2ZIBMX7XQ2MV2FIBNKNENAMJ3FKQF", "length": 15545, "nlines": 129, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள் ! இவை தான் அந்த செயலிகள் ! | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள் இவை தான் அந்த செயலிகள் \nஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள் இவை தான் அந்த செயலிகள் \nசெயலிகள் குறித்த புதிய அறிக்கை ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது, இந்த அறிக்கையின் படி கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் சில மால்வேர் வைரஸ் உடைய சில செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇந்த பட்டியலின் கீழ் உள்ள செயலிகள் உங்கள் கைத்தொலைபேசியில் உள்ளதா என்று உடனே பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அப்படி இதில் ஏதேனும் ஒரு செயலியாவது உங்கள் கைத்தொலைபேசியில் இருந்தால் உடனே நீக்கிவிடுங்கள்.\nஇந்த சில செயலிகள் மூலம் உங்களின் தகவல்கள் சைபர் கிரைம் திருடர்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இதுவரை சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n01. ஜிபிஎஸ் பிக்ஸ் (GPS Fix)\n02. க்யூஆர் கோட் ரீடர் (QR Code Reader)\n04. கிரிக்கெட் மாஸ்ஸா லைவ் லைன் (Cricket Mazza Live Line)\n05. இங்கிலிஷ் உருது டிஸ்கஷனரி ஆப்லைன் - லேர்ன் இங்கிலிஷ் (English Urdu Dictionary Offline - Learn English)\n06. இஎம்ஐ கால்குலேட்டர் லோன் அண்ட் பினான்ஸ் பிளானர் (EMI Calculator Loan and Finance Planner)\n07. பெடோமீட்டர் ஸ்டேப் கவுன்டர் - பிட்னஸ் ட்ராக்கர் (Pedometer Step Counter - Fitness Tracker)\n10. ஜிபிஎஸ் ஸ்பீடோமீட்டர் (GPS Speedometer)\n11. ஜிபிஎஸ் ஸ்பீடோமீட்டர் ப்ரோ (GPS Speedometer PRO)\n12. நோட்பேட் - டெக்ஸ்ட் எடிட்டர் (Notepad - Text Editor)\n13. நோட்பேட் - டெக்ஸ்ட் எடிட்டர் ப்ரோ (Notepad - Text Editor PRO)\n14. வ்ஹு அன்ப்ரெண்டட் மீ (Who unfriended me\n15. வ்ஹு டெலிடட் மீ (Who deleted me\n16. ஜிபிஎஸ் ராவுத்தர் பைண்டர் அண்ட் டிரான்சிட்: மேப்ஸ் நேவிகேஷன் லைவ் (GPS Route Finder & Transit: Maps Navigation Live)\n17. முஸ்லீம் ப்ரேயர் டைம்ஸ் அண்ட் கிப்லா காம்பஸ் (Muslim Prayer Times & Qibla Compass)\n28. வீடியோ டூ எம்பி3 கன்வெர்ட்டர், ரிங்டோன் மேக்கர், எம்பி3 கட்டர் (Video to MP3 Converter, RINGTONE Maker, MP3 Cutter)\n29. பவர் விபிஎன் ப்ரீ விபிஎன் (Power VPN Free VPN)\n31. க்யூஆர் அண்ட் பார்கோட் ஸ்கேனர் (QR & Barcode Scanner)\nஆபத்தான 33 செயலிகள் ஸ்மாட்போன் நீக்கிவிடுங்கள்\nபெண்களின் அந்தரங்கங்களை பேஸ்புக்கில் பகிரும் செயலிகள் - அவதானம்\nஇன்றைய தலைமுறையினரிடையே ஸ்மார்ட் போன்கள் இன்னொரு மினி உலகம் என்று கூறும் அளவுக்கு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.\n2019-09-17 15:14:56 ஸ்மார்ட் போன்கள் மினி உலகம் Smart phones\nகூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறலாம்\nஸ்மாரட் போன்களில் செயல்பட செயலிகள் மிக முக்கியமானவை. ஆனால் எல்லா செயலிகளையும் இலவசமாக பெற இயலாது. நாம் பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யும் செயலிகள் சில வேளை எமக்கு அவசியமற்றதாகலாம்.\n2019-09-16 16:46:37 கூகுள் பிளே ஸ்டோர் செயலிகள் ஸ்மாரட் போன்கள்\nசீரற்ற காலநிலை – நுவரெலியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nகடந்த 24 மணித்தியாலத்தில் அதிக்கூடிய மழை வீழ்ச்சியாக நுவரெலியாவில் 192 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-09-16 16:38:06 சீரற்ற காலநிலை நுவரெலியா அதிக மழைவீழ்ச்சி பதிவு\nதாமரைக் கோபுர பிரதான தொலைத்தொடர்பு வசதிகள் உட்பட தொழிற்நுட்ப பொறுப்புகள் SLT வசம்\nஇந்த நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான அதன் சிறப்பையும் சிரேஷ்டத்துவத்தையும் தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் விதத்தில் தெற்காசியாவின் மிக உயரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இம் மாதம் 16ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ள தாமரைக் கோபுரத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கு நிறுவனமாக ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) நியமிக்கப்பட்டுள்ளது.\n2019-09-12 17:21:07 தாமரைக் கோபுரம் பிரதான தொலைத்தொடர்பு வசதிகள் தொழிற்நுட்ப பொறுப்புகள்\nகண்டுபிடிக்கப்பட்டது நீர் நிறைந்த கோள்\nமனிதர்கள் வாழக்கூடிய நீர் நிறைந்த பூமியையொத்த கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n2019-09-12 12:17:07 விஞ்ஞானி லண்டன் பல்கலைகழகம்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்ப���ளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/amitabh-bachchans-first-tamil-film/", "date_download": "2019-09-17T20:08:25Z", "digest": "sha1:K4C42AKCGVEWNZCGNZ7XBFOBY5DONNRW", "length": 15900, "nlines": 146, "source_domain": "ithutamil.com", "title": "அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம் | இது தமிழ் அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்\nஅமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்\nஇந்தியத் திரையுலகின் பிதாமகன், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து தமிழ் வாணன் இயக்கத்ததில் அவர் நடிக்கவுள்ள படத்தின் பெயர் “உயர்ந்த மனிதன்”.\nதிருச்செந்தூர் முருகன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமன்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்கப்பட உள்ளது.\n“ஒரு துணை இயக்குநராகத் திரையுலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம்” என்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மார்ச் 2019 இல் படப்பிடிப்புத் துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.\nஇயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த ஆண்டு ஸ்பைடர், மெர்சல் என வில்லத்தனத்திலும் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள இறவாக்காலம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இந்நிலையில் தனது அடுத்த படத்தைப் பற்றி அறிவிப்பை அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nமுன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் தமிழ்வாணன், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது படத்தி���் தலைப்பையும் போஸ்டரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அந்தக் காணொளியைப் பத்திரிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு திரையிட்டுக் காண்பித்தார் எஸ்.ஜே.சூர்யா.\n“நேற்று ட்விட்டரில் என் அடுத்த படத்தைப் பற்றிய பிரம்மாண்ட அறிவிப்பு இருக்கும் என பதிவிட்டதற்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். நான் அடுத்து நடிக்கும் படம் உயர்ந்த மனிதன். தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது. இந்தியன் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சார் முதன்முறையாக இந்தத் தமிழ்ப்படத்தில் நடிக்கிறார். நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன். நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயக்குநர் தமிழ்வாணனுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணனுக்கும்தான்.\nஇயக்குநர் கொண்டு வந்த கதை தான் அமிதாப் சார் வரைக்கும் இந்தப் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறது. 2 வருடங்களுக்கு மேலாக இந்தப் படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது. திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதியிருக்கிறார். ஸ்கிரிப்டை அமிதாப் பச்சன் சாரிடம் கொண்டு சென்று கொடுத்தோம். எல்லாம் படித்து முடித்த பிறகு அவரை இறுதியாக ஒரு முறை சந்தித்தோம். ‘கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும்’ என்றார். அதைக் கேட்ட பிறகு கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார். அதை யார் அறிவிக்க முடியும் என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரால் தான் முடியும். அவரும் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அழைத்து எங்களை வாழ்த்திப் பட அறிவிப்பை வெளியிட்டார்.\nநான் ஏதோ சாதனை செய்து விட்டது போல பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்தப் படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனை தான். அமிதாப் பச்சன் சாரின் 2019 ஆம் ஆண்டின் கால்ஷீட்டைக் காட்டினார்கள். நாங்கள் 40 நாட்கள் கேட்டோம். 35 நாளுக்கு மேல், 5 நாட்கள் கூட எங்கள் படத்துக்குக் கூடுதலாக ஒதுக்க முடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருந்தார். 2019இல் மட்டும் 6 படம், கோன் பனேகா க்ரோர்பதி, விளம்பரங்கள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார். அவர் நமக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் உயர்ந்த மனிதன். இந்தத் தலைப்பை ஏவி.எம்.-இ��ம் இருந்து வாங்கியிருக்கிறோம். இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கும் நன்றி. கஷ்டத்தில் இருக்கும்போது இயக்குநர் சொன்ன வார்த்தைகளே தெம்பைக் கொடுத்தது. இந்தப் படம் இந்தியா முழுக்க மட்டுமின்றி சைனா வரை போகும். கதை அப்படி அமைந்திருக்கிறது” என்றார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.\n“இந்தக் கதையை எழுதி முடித்தபோதே எஸ்.ஜே.சூர்யா சாரிடம் சொன்னேன். இந்தப் படத்தை ஆசைப்பட்டது மட்டும் தான் நான், இதை இந்த அளவுக்குக் கொண்டு போனது சூர்யா சாரும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் சாரும் தான். அமிதாப் பச்சன் சார், சூர்யா சார் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் கதை” என்றார் இயக்குநர் தமிழ்வாணன்.\nTAGDone Media Uyarndha Manidhan அமிதாப் பச்சன் இயக்குநர் தமிழ்வாணன்இயக்குநர் தமிழ்வாணன் எஸ்.ஜே.சூர்யா தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் திருச்செந்தூர் முருகன் ப்ரொடக்‌ஷன்ஸ்\nPrevious Postமகராசி - மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல் Next Postஆருத்ரா விமர்சனம்\nசிங்கப்பூரில் – ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை\nசாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு\nஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/rakul-preet-singh/", "date_download": "2019-09-17T19:32:59Z", "digest": "sha1:LKEGC2ZRJ6ETGZ5HOC5WXC3TYQFB36CW", "length": 6672, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Rakul Preet Singh Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி இயக்குனர் – ரசிகர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட்\nஇந்தியன் 2 திரைப்படத்தில் முன்னணி இயக்குனர் ஒருவர் கமிட்டாகி உள்ளார். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Indian 2 Movie Latest Update : உலக நாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி,...\n50 வயது நடிகரின் முன் ஆடையை கழற்றி வீசி அட்டகாசம் செய்த ரகுல் ப்ரீத்...\n50 வயது நடிகரின் முன் ஆடைகளை கழற்றி வீசி ஆட்டம் போட்ட ரகுல் ப்ரீத் சிங்கின் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. Rakul Preet Singh Video : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான...\nபிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் – ஹீரோ யார் தெரியுமா\nசுச்சி லீக்கில் ரகுல் ப்ரீத் சிங் வீடியோ – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.\nசுச்சி லீக் பக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங்கின் வீடியோ வேண்டுமா என கேட்டு பதிவிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாடகியான சுச்சித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பக்கத்தின் மூலமாக திரையுலகில் உள்ள பல...\nஎன்.ஜி.கே தோல்வி குறித்து பேசிய ஜோதிகா – என்ன சொன்னார் தெரியுமா\nஎன்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் – படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\nஎன்.ஜி.கே தோல்வி குறித்து ரகுல் ப்ரீத் சிங் என்ன சொல்றாங்க தெரியுமா\nஎன்.ஜி.கே படத்தால் இத்தனை கோடி நஷ்டமா\nதமிழகத்தில் இப்படம் வெறும் 28 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது இதனால் இப்படத்தை தயாரித்த எஸ்.ஆர். பிரபுவிற்கு ரூ. 25 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது NGK 25 crore loss...\nஎன்.ஜி.கே படத்தின் ஒட்டுமொத்த வசூல் இவ்வளவு தானா முழு வசூல் விவரம் உள்ளே\nமுதல்வார இறுதியில் உலக அளவில் இப்படம் 50 கோடிக்கும் குறைவாகவே வசூல் செய்துள்ளது இதில் தமிழகத்தில் இப்படம் வெறும் 28 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது NGK total worldwide collection -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/art/", "date_download": "2019-09-17T19:03:01Z", "digest": "sha1:ROXAIAZUTK64DMUX5BKGTSLOU3LQGNH6", "length": 53058, "nlines": 572, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "art | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nபுகழ்பெற்ற குற்றப்புனைவு எழுத்தாளரான எல்மோர் லெனார்ட் மறைந்தார். திரைப்படங்களான இவருடைய கதைகள் Get Shorty, Be Cool, Out of Sight, Jackie Brown போன்றவற்றை பார்த்திருக்கிறேன்.\nஎழுத்தாளர்களுக்கான அவரின் பத்து கட்டளைகள்:\n1. தட்ப வெப்ப நிலையை எழுதி கதையைத் துவங்காதே\n3. ’சொன்னார்’ என்பதைத் தவிர மற்ற வினைச்சொற்களை உபயோகிக்காதே\nகதையில் யார் கையை வேண்டுமானாலும் பிடித்திழுக்கலாம்; புனைவில் எவரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம்… ஆனால், கட்டுரையில் கவனமாக இருக்கவேண்டும் போன்ற உபதேசங்களை அவர் சொன்னாரா என்பதை அறிய பாக்கியை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது art, அஞ்சலி, அறிவுரை, எழுத்தாளர், கட்டளை, கதை, சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், படைப்பாளர், பத்து, புனைவாளர், Crime, ELMORE LEONARD, Novelist\nPosted on மார்ச் 22, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபிரபாகரன் பையன் படம் வெளியான பிறகுதான் தமிழ் போராட்டங்களுக்கு எழுச்சி கிடைத்தது என்கிறார்கள். அந்த மாதிரி அந்தக் காலத்தில் எந்த நிழற்படம் அறியாமை நிறைந்தவர்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பியது என்று யோசித்தவுடன் இந்தப் புகைப்படம் நினைவிற்கு வந்தது\nஅறுவடை பொய்த்துவிட்டது. விவசாயத்தை நம்புவது ஆபத்தானது. தொழில் நுட்பமும் போர்களும் மட்டுமே நிலைத்து நீடிக்கக் கூடிய சுபிட்சத்தைக் கொடுக்கும். இந்த இரண்டையும் இரு கண்களாக அமெரிக்கா வைத்துக்கொள்ள தொடக்கப்புள்ளி எப்பொழுதோ ஆரம்பித்திருக்கும். இரண்டாம் உலகப் போரில் இணைந்து கொள்ள பல காரணங்கள். இந்தப் படத்தை காட்டியும் உள்ளூரில் அனுதாபம் சேர்க்கலாம். பிரபாகரன் பையன் படத்தைக் காட்டி அனுதாப அலை அடிப்பது போல்…\nஒரு புகைப்படம் சரித்திரத்தின் பாதையை மாற்றியமைக்குமா\nடொரொதியா லாஞ்ச் அப்படித்தான் நினைத்திருக்கிறார். அமெரிக்காவில் வறுமையும் பசியும் பஞ்சமும் தாண்டவமாடிய 1930களின் முகங்களை படம் பிடித்தவர். தன்னுடைய ஃபோட்டோ ஸ்டூடியோவிற்கு எதிரே இருந்த தான சத்திரத்தின் முன் நின்ற யாசக வரிசையை படம் பிடிக்க ஆரம்பித்தார்.\nபிச்சை எடுப்பதற்கு கூட்டமாக நிற்பவர்களைப் பார்த்தால், ‘இத்தனை பேர் கஷ்டத்தில் இருக்கிறார்களே’ என்ற பரிதாப நினைப்பிற்கு பதில், ‘நிறைய பேர் வேலை செய்யாமல் சுணங்குகிறார்கள்’ என்ற பரிதாப நினைப்பிற்கு பதில், ‘நிறைய பேர் வேலை செய்யாமல் சுணங்குகிறார்கள்’ என்னும் அலட்சியப் போக்குதான் தலைதூக்குகிறது. இதைப் புரிந்து கொண்ட லாஞ்சே ஒவ்வொருவரின் முகத்தையும் அவர்களின் சுருக்கம் நிறைந்த கவலை பாவத்தையும் வெளிக்கொணர்ந்தார்.\nஉலகின் மிகப் பெரிய சக்தியாக ஜெர்மனி விளங்கிய காலம். மும்மாரி மழை பொய்த்த அமெரிக்காவிலோ ’Dust Bowl’ என்றழைக்கப்பட்ட வறட்சி காலம். ஹிட்லருக்கோ ஏற்றுமதியும் தொழில் நுட்பமும் பொங்குகிறது. ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கோ கருகிப் போன கதிர்களும் வீழ்ச்சியும் மட்டுமே காணக்கிடைக்கிறது.\nஇரண்டாம் உலகப் போரில் சேர்கிறார். குண்டு போடுகிறார். வீழ்ந்த தேசத்தின் புகைப்படம் கொண்டு அமெரிக்கா வீறு கொண்டு எழுகிறது.\nவரலாற்றை மட்டும் புகைப்படம் மாற்றுவதில்லை. போர்களையும் மூட்டுகிறது.\nPosted on மார்ச் 15, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nமுதிய வயதினரின் குணாதிசயத்தை சொல்லும் இரண்டு படம் பார்த்தேன். அமெரிக்க புருஷ லட்சணத்தின் கோர முகத்தையும் ஏழை இந்திய கோதையின் சின்னச் சின்ன ஆசைகளையும் முன்னிறுத்தினார்கள்.\nமேற்கத்திய உலகின் ஆண்மகனை பிரதிநிதித்துவப்படுத்தும் Arbitrage முதற் படம். சாதித்துக் காட்டிய தலைமகனின் கதை. எப்பொழுதும் வெற்றியே பார்த்தவன், தடுமாறாமல் எப்படி பார்த்துக் கொள்கிறான் பெரிய பணக்காரர்களிடம் இன்றைய காலம் வரை, எவ்வாறு பொருட் பெண்டிரை வைத்துக் கொள்வது சாதாரணமாக இருக்கிறது பெரிய பணக்காரர்களிடம் இன்றைய காலம் வரை, எவ்வாறு பொருட் பெண்டிரை வைத்துக் கொள்வது சாதாரணமாக இருக்கிறது பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்பும், பெர்னீ மாடாஃப் தகிடிதத்தங்களுக்குப் பிறகும் கூட, இன்னும் பெரிய நிதி நிறுவனங்களில் கணக்கு வைப்பில் கண்துடைப்பு எங்ஙனம் நிறைவேறுகிறது\nமஹாராஷ்டிராவின் மலைகிராம சொகுசு பங்களாவில் வேலை பார்ப்பவர் ’கங்குபாய்’. இளவயதிலேயே கணவனை எழுந்தவர். ‘The Help’ கதையின் நாயகிகள் போல் அடிமை வாழ்வு. ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக குழந்தைகளைப் பேணி பராமரித்து வளர்த்து விட்டுக் கொண்டேயிருப்பவள். தினசரி இரண்டு வேளை கஞ்சி. எதிர்பார்ப்பு இல்லாத அன்றாடம்.\nஆரெம்கேவியின் ஐம்பதாயிரம் வண்ணம் கொண்ட பட்டுப் புடைவை போல் இல்லாமல், கலைநயம் நிறைந்த கதையோவியங்கள் கொண்ட சரிகையும் வேலைப்பாடும் மின்னும் பட்டுப் புடவையை பார்க்கிறார். ஆசைப் படுகிறார். டி.என்.எஸ்.சி. வங்கி விளம்பரத்தின் குருவிகள் போல் சிறுக சிறுக சேமித்து வாங்கியும் விடுகிறார்.\nடிசைனர் கடைகள் எவ்வாறு இயங்குகின்றன அசலான பேஷன் ஷோக்கள் எப்படி இருக்கும் அசலான பேஷன் ஷோக்கள் எப்படி இருக்கும்\nH&M, Forever 21, Zara என்று கோடிகளில் புழங்கும் அமெரிக்க ஆடை பாணிகள் சாதாரணருக்கும் எளிதாக கிடைக்கிறது. இந்திய வடிவமைப்பாளர்கள் இவ்வாறு அணுகக் கூடிய விலைகளில் தங்கள் உடை அலங்காரங்களை அமைப்பதில்லை. இந்தியாவில் அரசர்களுக்கு மட்டுமே நவநாகரிகம் சாத்தியம்.\nராஜசபையில் பகட்டாக புதுப்பாங்குகளை அணிவது அசோகர் கால பாரதத்தில் இருந்து வந்தாலும், தையற்காரி என்று சில்லறைக் காசு மட்டுமே சாத்தியம் என்கிறது ’கங்குபாய்’. அமெரிக்காவில் எல்லாமே வியாபாரம். இந்தியாவில் அது கலை வடிவம்.\nஅனைத்துப் புகைப்படங்களும்: DhooL.com :: View topic – SOTD #551: Vishvesh Obla | சொல்வனம் » ஓப்லா விஸ்வேஷ்\nநியு யார்க்கில் ஜெயமோகன்: ஒளிப்படங்கள்\nPosted on ஜூலை 24, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஅனைத்துப் படங்களும் ஆக்கம்: கணையாழி வோர்ட்ப்ரெஸ் – நாராயணன்\nமெட்ரோபாலிடன் ம்யூசியம் ஆஃப் ஆர்ட் :: நியு யார்க் கலை, வரலாறு அருங்காட்சியகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன்\nPosted on நவம்பர் 14, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n ஒபாமாவைக் காட்சிப்படுத்த அவரின் உரை மட்டுமே போதும் என்கிறார் இவர்:\nPosted in ஒபாமா, பொது\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nகலைஞர் கருணாநிதிக்கு 81-வது பிறந்த நாள் வாழ்த்து\nதோல்விகள் - ஆண் - செல்வி\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/06/12031239/In-the-consultation-held-in-Thanjavu-academic-officers.vpf", "date_download": "2019-09-17T19:49:28Z", "digest": "sha1:XIRYJ3TAMYD7R3Z77RZJWHH4GLAJVWSD", "length": 10894, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the consultation held in Thanjavu, academic officers were given 4 orders to change the work order || தஞ்சையில் நடந்த கலந்தாய்வில் கல்வி அதிகாரிகள் 4 பேருக்கு பணியிட மாறுதல் ஆணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சையில் நடந்த கலந்தாய்வில் கல்வி அதிகாரிகள் 4 பேருக்கு பணியிட மாறுதல் ஆணை\nதஞ்சையில் நடந்த கலந்தாய்வில் கல்வி அதிகாரிகள் 4 பேருக்கு பணியிட மாறுதல் ஆணைகளை முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி வழங்கினார்.\nதஞ்சை மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலைக்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.\nதஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த கலந்தாய்வு வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், மாவட்டத்துக்குள் மாறுதல், ஒன்றியத்துக்குள் மாறுதல் என கலந்தாய்வு நடைபெறுகிறது.\nநேற்று காலை வட்டார கல்வி அதிகாரிகளுக்கான பணி மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு, மாவட்டம் மாறுதலும் நடைபெற்றது. மாலையில் வட்டார கல்வி அதிகாரிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது.\nநேற்று காலை நடந்த வட்டார கல்வி அதிகாரிகளுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் 13 பேர் கலந்து கொண்டனர். இதில் 4 பேருக்கு கலந்தாய்வில் இடமாறுதல் கிடைத்தது. இதையடுத்து அவர்களுக்கு ஆணைகளை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி வழங்கினார்.\nமேலும் கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் 6 பேர் அதே இடத்தில் மீண்டும் பணிபுரிவதாக எழுதிக்கொடுத்தனர். 3 பேர் பிற மாவட்டத்தில் இடமாறுதல் பெறுவதற்காக வந்திருந்தனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/functions/agricultural-exports-event-in-coimbatore", "date_download": "2019-09-17T18:55:09Z", "digest": "sha1:MLRIN65QHKLFHIJ7HO4FCHQRWWZU5CLU", "length": 8240, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 July 2019 - லாபம் தரும் வேளாண் ஏற்றுமதி... கோவையில் கோலாகலம்! | Agricultural Exports event in coimbatore", "raw_content": "\n40 வயது... காப்பீடுகள், முதலீடுகள் - நடுத்தர வயதினருக்கு நச் ஆலோசனை\nபுராஜெக்ட்களைப் பதிவு செய்யாவிட்டால் வீட்டைப் பதிவு செய்ய முடியாது\nமுக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்\nவெற்றிகரமான வாழ்க்கைக்கு உங்கள் மூளையைத் தயார்படுத்துங்கள்\nட்விட்டர் சர்வே: டிக்டாக், ஹலோவைத் தடை செய்ய வேண்டுமா\nஇந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைக்கும் திவான் ஹவுஸிங், இண்டிகோ ஏர்லைன்ஸ் சிக்கல்\nஎன் பணம் என் அனுபவம்\nவங்கி திவால் சட்டம்... எல்லாம் சரியாகத்தான் நடக்கிறதா\nஉங்கள் நிதி ஆலோசகர் எப்படிப்பட்டவர்\nஅடிஷனல் பர்ச்சேஸ்... சந்தை இறக்கத்திலும் 11% வருமானம்\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி... கோவையில் கோலாகலம்\nமுதலீட்டுக்குமுன்... முக்கியமான மூன்று விஷயங்கள்\nகுடும்ப நிம்மதியை அதிகரிக்கும் ஃபைனான்ஷியல் பிளானிங்\nஅடுக்குமாடிக் குடியிருப்புக்குப் பட்டா அவசியமா\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - சென்னை - குரோம்பேட்டையில்...\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - சென்னை - அடையாரில்...\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nபவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா\nபங்குச் சந்தையின் இன்றைய நிலை... செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்\nஷேர்லக்: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பும் பங்குகள்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - சமுதாய முன்னேற்றத்துக்கான திறன் வளர்ப்பு\nஅதிகரிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nநாட்டின் வளர்ச்சிக்குப் பொதுத்துறை வங்கிகளின் பங்கு இன்னும் அதிகரிக்க வேண்டும்\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி... கோவையில் கோலாகலம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, தற்போது விகடன் குழுமத்தில் தலைமை புகைப்படைக்காராக கோவையில் பணிபுரிந்த வருகிறார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/i-will-sleep-on-the-road-and-work-says-chandrababu-naidu", "date_download": "2019-09-17T18:57:18Z", "digest": "sha1:YGTFUDZZCPUUWMZY3GTY3OTAD2BV3F7E", "length": 11894, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`நான் நடுரோட்டிலும் தூங்கத் தயார்!’ - சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே பனிப் போர் | I will sleep on the road and work says Chandrababu Naidu", "raw_content": "\n`நான் நடுரோட்டிலும் தூங்கத் தயார்’ - சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே பனிப் போர்\nஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றதிலிருந்து அவருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது.\nஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு\nஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது அமராவதி, ஆந்திராவின் தலைநகராக உருவாக்கப்படும் என அறிவித்து அதற்கான வேலைகளைத் தொடங்கினார். இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணா நதிக்கரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தன் குடும்பத்துடன் தங்கி வருகிறார்.\nஅவர் ஆட்சியில் இருக்கும்போது தன் வீட்டுக்கு அருகில் பிரஜா வேதிகா என்ற புதிய கட்டடம் ஒன்றைக் கட்டி கட்சி சார்ந்த கூட்டங்கள், மக்களைச் சந்திப்பது போன்ற தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி புதிய முதல்வராகப் பதவியேற்றார் அதன் பிறகு, பிரஜா வேதிகா கட்டடம் சட்டத்தை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதை இடித்து தரைமட்டமாக்கினார்.\nஇதையடுத்து, சந்திரபாபு நாயுடு தற்போது வசித்து வரும் இல்லமும் சட்டவிரோதமாக ஆற்றுப்படுகையில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதை இடிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்னை சில நாள்களாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. வீட்டை இடிப்பது தன்னை பழிவாங்கும் செயல் என சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், அவரின் வீடு ஆற்றுப்படுகையில் உள்ளது. வெள்ளம் வந்தால் ஆபத்து என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்து வருகிறார்.\nநேற்று சட்டமன்றத்தில் நடந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் வீடு இடிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முதலில் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘கட்டடங்களைக் கட்டுப்படுத்தும் விதிகளின் படி, நீர்நிலைக்கும் வீட்டுக்கும் இடையே 30 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால், என் வீடு 150 மீட்டர் இடைவெளியில் கட்டப்பட்டுள்ளது’ என ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.\n``அவர்களிடமிருந்து விலகி இருக்கவே விரும்புகிறோம்\" - துணை சபாநாயகர் பதவியை மறுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nஇதையடுத்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவிடம் `நீங்கள் கையில் வைத்துள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியைக் கூறுங்கள்’ எனக் கேட்டார். ஆனால், சந்திரபாபு நாயுடு அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிவந்தார்.\nஇவரையடுத்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ``சந்திரபாபு நாயுடுவின் இல்லம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தால் தன் வீட்டுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என நாயுடு நேரடியாகவே பேசுகிறார். மக்களுக்கு இதனால் என்ன பாதிப்பு வரும் என்பதில் அவருக்குச் சிறிதும் அக்கறை இல்லை. அவர் முதல்வராக இருந்ததால் தன் கட்டடத்தை முறைப்படுத்த விரும்பி தனக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்றியுள்ளார். அதனா���்தான் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தேதியை அவர் சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்.\n”எனக்கு ஆந்திர அரசியலில் 40 வருடங்கள் அனுபவம் உள்ளது. என்னால் சாலையில் படுத்து உறங்கிக்கூட வேலை செய்ய முடியும். ஆனால், உங்களின் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். இதை நான் எனக்காக மட்டும் பேசவில்லை. இந்தப் பழிவாங்கல் நடவடிக்கையால் பல மக்கள் கட்டடம் இடிக்கப்படுமோ என்ற பயத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காகவும்தான் பேசுகிறேன்” எனச் சந்திரபாபு நாயுடு கூறினார்.\nஇதற்குப் பதில் அளித்த ஜெகன், ``சென்னை, மும்பை போன்ற நகரங்களில் பெரு வெள்ளம் வந்துள்ளது. ஒவ்வொரு முறை கனமழை பொழியும்போதும் நகரங்கள் நீரில் மூழ்கி மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. நகரங்களில் நீர் தேங்கும் இந்த மோசமான நிலைமை ஏன் ஏற்படுகிறது. வெள்ள நீர் செல்லும் பாதையைக் கட்டடங்கள் ஆக்கிரமித்துள்ளதால்தான் இது நடக்கிறது. ஆந்திராவிலும் இதே போன்று நடப்பது ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/odisha-truck-driver-was-fined-rs-86500-for-violating-traffic-rules", "date_download": "2019-09-17T19:44:45Z", "digest": "sha1:JKM22BXW7AANI6G2V54HZHY4LGJNUNTW", "length": 8726, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "` 5 காரணங்கள்...ரூ.86,500 அபராதம்..!' - லாரி ஓட்டுநருக்கு அதிர்ச்சி கொடுத்த டிராஃபிக் போலீஸார்|Odisha truck driver was fined Rs 86,500 for violating traffic rules", "raw_content": "\n` 5 காரணங்கள்...ரூ.86,500 அபராதம்..' - லாரி ஓட்டுநருக்கு அதிர்ச்சி கொடுத்த டிராஃபிக் போலீஸார்\nஒடிசாவைச் சேர்ந்த ஒரு லாரி ஓட்டுநர் சாலை விதிகளை மீறியதாக அவருக்கு அபராதமாக ரூ.86,500 விதிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்பவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி சாலை விதிகளை மீறுபவர்களுக்கு முன்னதாக வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையைவிட பத்து மடங்கு அதிகப் பணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறை சில மாதங்களாக நாட்டின் பலவேறு மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில், ஒடிசாவில் அசோக் ஜாதவ் என்ற லாரி ஓட்டுநர் சாலை விதிகளை மீறியதால் அவருக்கு இந்தியாவிலேயே அதிகபட்ச அபராதத் தொகையாக 86,500 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலும் அபராதத் தொகை ரசீது தற்போது வைரலாகியதால் இந்தச் செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஇதுபற்றிப் பேசிய சம்பல்பூர் போக்குவரத்துத் துறை அதிகாரி லலித் மோகன், ``அசோக் ஜாதவ், அங்கீகரிக்கப்படாத ஒருவரை லாரி ஓட்ட அனுமதித்துள்ளார். அதற்கு அபராதமாக ரூ.5,000, லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக ரூ.5,000, அனுமதிக்கப்பட்டுள்ள 18 டன் எடையைவிட அதிகமான எடையை லாரியில் ஏற்றி வந்ததற்காக ரூ.56,000, விதிகளை மீறி லாரியின் மேல் பெரிய பொருள்கள் கொண்டு சென்றதற்கு ரூ.20,000 மற்றும் பொதுவான குற்றங்களுக்கு ரூ.500 என மொத்தம் 86,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.\nஐந்து மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு லாரி ஓட்டுநர், அபராத தொகையைப் போக்குவரத்து காவலர்களிடம் செலுத்தியுள்ளார். நாகாலாந்தைச் சேர்ந்த பி.எல்.ஏ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த லாரியில் ஜே.சி.பி இயந்திரத்துடன் பொருள்கள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த வாகனம், ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தின் தல்ச்சர் நகரத்திலிருந்து சத்தீஸ்கர் செல்லும் வழியில் சம்பல்பூரில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.\nபோக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை உயர்வு - விதிமீறலும் புதிய அபராதத் தொகையும்\nபோக்குவரத்து சட்டத் திருத்தம் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ஒடிசாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்ட நான்கு நாள்களில் மட்டும் 88 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு நாட்டிலேயே அதிக வசூல் அபராத தொகை வசூலான மாநிலமாக உள்ளது.\nஇதே ஒடிசாவின் புவனேஷ்வரில் கடந்த வாரம் ஒரு ஆட்டோ ஓட்டுநர் லைசென்ஸ் இல்லாமல் ஆட்டோ ஓட்டியதால் அவருக்கு 47,500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/kaanoligal/press-meet/page/2/", "date_download": "2019-09-17T20:07:46Z", "digest": "sha1:W7MZEY2HPJJRUJDJB5GKFIMFG23Y4WEJ", "length": 6592, "nlines": 177, "source_domain": "ithutamil.com", "title": "Press Meet | இது தமிழ் | Page 2 Press Meet – Page 2 – இது தமிழ்", "raw_content": "\n“நானும், அமிதாப் பச்சன் சாரும்” – மகிழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – ���யக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\n“நீ தான் தமிழன்” இசை வெளியீடு @ ஹார்வார்ட்\nஅவள் – சர்வதேச தரத்தில் தமிழ் ஹாரர் படம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு\nஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T19:00:06Z", "digest": "sha1:JNZXMLAT62YC6LLQC5PHDARNXKMXLRQX", "length": 4614, "nlines": 70, "source_domain": "ta.wikibooks.org", "title": "ஆய்வுத்துணை நூல்கள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇப்பக்கம் விக்கிநூல்கள் கொள்கைகளுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். இதனை விக்கிமூலத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்படுகிறது. கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.\nநிருவாகிகளுக்கு: தயவுசெய்து பக்கவரலாறு, பக்கபதிகைகள், மற்றும் கடைசி திருத்தம், என்பவற்றை நீக்கமுன் பார்க்கவும்.\nஆய்வுக்கோவை- கட்டுரைத் தலைப்புகள் [[]] [[]] [[]] [[]]\nவிக்கிமூலத்திற்கு மாற்ற வேண்டிய பக்கங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 மே 2018, 05:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-17T19:56:54Z", "digest": "sha1:2Z72GLLU7KCS5CZLYVYGNIB4EIYWBWY4", "length": 5053, "nlines": 86, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "கர்நாடக கவர்னரை சந்தித்து எடியூரப்பா மனு | GNS News - Tamil", "raw_content": "\nHome India கர்நாடக கவர்னரை சந்தித்து எடியூரப்பா மனு\nகர்நாடக கவர்னரை சந்தித்து எடியூரப்பா மனு\nகர்நாடக மாநிலத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மற்றும் ஒட்டுமொத்தமாக மந்திரிகள் ராஜினாமாவை தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மையை இழந்துவிட்ட முதல் மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதல் மந்திரியும் பாஜக தலைவருமான எடியூரப்பா இன்று பிற்பகல் அம்மாநில கவர்னர் வஜுபாய் வாலாவை\nPrevious articleராகுல் காந்திக்கு டுவிட்டரில் பெருகும் ஆதரவு\nNext articleகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஎம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்;\nநீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/cafe-coffee-day-founder-vg-siddharthas-body-recovered-2-days-after-he-went-missing-187433.html", "date_download": "2019-09-17T19:15:49Z", "digest": "sha1:7NZO37TTB7Z7H4BBK53XSHCVM4OJTYMV", "length": 9648, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "காஃபி டே நிறுவனர் சித்தார்த் உடல் ஆற்றில் கண்டெடுப்பு Cafe Coffee Day Founder VG Siddhartha's Body Recovered, 2 Days After He Went Missing | Live Updates– News18 Tamil", "raw_content": "\nகாஃபி டே நிறுவனர் சித்தார்த்தா உடல் ஆற்றில் கண்டெடுப்பு\nகாவி உடை அணிந்து பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்\nஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் நபர்.. அபராதம் விதிக்க முடியாத போலீசார்... ஏன் தெரியுமா\nராஜஸ்தானில் காங்கிரஸுக்குத் தாவிய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகாஃபி டே நிறுவனர் சித்தார்த்தா உடல் ஆற்றில் கண்டெடுப்பு\nபிரபல கஃபே காஃபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தா நேற்று மாயமான நிலையில், அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க. வின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா. இவர் பிரபல காஃபி டே நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் சித்தார்த் தனது காரில் பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு செல்லும் வழியில், நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் சென்றபோது காரை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் கூறியுள்ளார். காரில் இருந்து இற���்கிய சித்தார்த்தா தனது செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் காருக்கு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், தேடிப்பார்த்துள்ளார். ஆனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. போனும் சுவிட்ச் ஆஃப் ஆனது.\nஇதையடுத்து, தகவல் அறிந்த போலீஸ் விசாரணையை தொடங்கினர்.\nசித்தார்த்தா ஆற்றில் குதித்து இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் தேடிப்பார்த்தனர்.\nஇந்நிலையில், சித்தார்த்தின் உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, கடன் மற்றும் வருமான வரி பிரச்னையில் சிக்கியுள்ளதாக குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு சித்தார்த்தா கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/949-2016-03-23-08-13-32", "date_download": "2019-09-17T19:43:13Z", "digest": "sha1:2ACG5MFHFCJVRVNIJAEJ6RM4HYNXD4AY", "length": 10337, "nlines": 41, "source_domain": "tamil.thenseide.com", "title": "அதிகாரியின் ஆணவத்தால் உயிரிழந்த ஈழத் தமிழர் - பழ. நெடுமாறன், ஹென்றி திபேன் போராட்டம்!", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஅதிகாரியின் ஆணவத்தால் உயிரிழந்த ஈழத் தமிழர் - பழ. நெடுமாறன், ஹென்றி திபேன் போராட்டம்\nபுதன்கிழமை, 23 மார்ச் 2016 13:40\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் உள்ள ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் 540 பேர் வாழ்கின்றனர். இம்முகாமில் கடந்த 25 ஆண்டு காலமாக தனது குடும்பத்துடன் இரவிந்திரன் வாழ்ந்து வந்தார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் ஆறு குழந்தைகளும் உள்ளனர். இவர்களில் பிரவீன் என்ற 13 வயது மகனின் உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை திருமங்கலம் மருத்துவமனையி���் இரவிந்திரன் சேர்த்துள்ளார்.\nமுகாமில் உள்ள அகதிகள் தினமும் இரண்டு முறை முகாம் அதிகாரிக்கு முன் நேரில் வந்து தனது இருப்பை பதிவு செய்ய வேண்டும். இந்த முகாமில் அதிகாரியான துரைப்பாண்டியிடம் தனது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவரத்தை இரவிந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த அதிகாரி அதை ஏற்காமல் உடனடியாக மகனை அழைத்துவராவிட்டால் இருப்பை இரத்து செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். அவர்காலில் விழுந்து இரவீந்திரன் எவ்வளவோ கெஞ்சியபோதிலும் அதிகாரியின் மகன் இரங்கவில்லை. இதனால் மனம் உடைந்த இரவீந்திரன் அருகில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறினார். ஆனால், அதிகாரி துரைப்பாண்டியன் கொஞ்சமும் மனம் இரங்காமல் செத்து தொலை என ஆணவமாக கூறியதின் பேரில் இரவீந்திரன் மின்கோபுரத்தின் உச்சிக்கு சென்று உயர் அழுத்த மின்சாரத்தால் தாக்கப்பட்டு கீழே விழுந்து படுகாயமடைந்து இறந்துபோனார்.\nமுகாமில் இருந்த மற்ற ஈழத் தமிழர்கள் அதிகாரியைச் சுற்றி வளைத்துப் போராட்டம் நடத்தினார்கள். காவல் துறையினர் அவர்களை அடித்து விரட்டிவிட்டு இரவீந்திரனின் பிணத்தை எடுத்துச்செல்ல முயன்றனர்.\nசெய்தியறிந்த தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் உடனடியாக உச்சப்பட்டிக்கு விரைந்து சென்று உடலை எடுத்துச்செல்லவிடாமல் தடுத்தார். தமிழர் தேசிய முன்னணியின் துணைத் தலைவர் எம்.ஆர். மாணிக்கம், பொதுச் செயலாளர்கள் கா. பரந்தாமன், ஆவல் கணேசன், மாறன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் கணேசன் ஆகியோரும் உடனிருந்தனர். மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன் அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் திரண்டனர்.\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், ஆட்சித் தலைவரும் நேரில் வந்து நியாயம் வழங்க வேண்டும். அதுவரை உடலை அப்புறப்படுத்த விடமாட்டோம் என தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nஇரவு 10 மணிக்கு மேல் கண்காணிப்பாளரும் ஆட்சித் தலைவரும் அந்த இடத்திற்கு வருகை தந்தார்கள். ஏற்கெனவே உள்ளூர் காவல் அதிகாரிகள் இரவீந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக அவர் மனைவியின் பெயரால் பொய்ப் புகார் தயார் செய்து அதன்அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தயாரித்திருந்தனர். மேல் அதிகாரிகள் முன்னிலையில் இரவிந்திரன் மனைவி மஞ்சுளா வரவழைக்கப்பட்டு அவர் புகார் எதையும் கொடுக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அதற்குப் பிறகு முகாம் அதிகாரி துரைபாண்டியன் இரவீந்திரனின் சாவிற்கு தூண்டுகோலாக இருந்ததுடன் அவர் மின்கோபுரத்தில் ஏறுவதை தடுக்காததும் செத்துத் தொலை என்று கூறியதும் பதிவு செய்யப்பட்டு அதன் பேரில் மறு குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டது.\nமுகாமில் உள்ள ஈழத் தமிழர்களின் குறைகளை நேரில் கேட்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நெடுமாறன் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கிருந்து குறைகளைக் கேட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nமுகாம் அதிகாரி துரைப்பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமறுநாள் மாலையில் நடைபெற்ற இரவீந்திரன் இறுதிச் சடங்கில் பழ.நெடுமாறன் கலந்துகொண்டார்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1315828.html", "date_download": "2019-09-17T18:55:10Z", "digest": "sha1:IX6JX2GVBA2SFKOC32CXTZVDYX2YTWI4", "length": 11641, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "போக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி..!! – Athirady News ;", "raw_content": "\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி..\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி..\nபோக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவதுடன், விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி நிறைவேற்றப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் கடுமையான முறையில் நாடு முழுவதும் இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nமோட்டார் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கு காரணமானவருக்கு ரூ.5 லட்சம் வரையும், படுகாயம் ஏற்படுத்தினால் ரூ.2½ லட்சம் வரையும் அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.\nலைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம���ம், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட பின்னரும் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரமும் அபராதமும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.5 ஆயிரம் என அதிகபட்ச அபராதம் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.\nஇதையடுத்து பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி, ‘போக்குவரத்து விதிமீறல்களால் விதிக்கப்படும் அபராத தொகையினை குறைப்பது பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம்’ என கூறியுள்ளார்.\nஈரான்: ஆண் வேடமிட்டு கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்த பெண் தீக்குளித்து தற்கொலை..\nபருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீ\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இதுவே எனது முதல் கடமை\nசீரற்ற வானிலையால் டெங்கு பரவும் அபாயம் \nபிரசன்ன ரணதுங்கவின் வழக்கு ஒத்திவைப்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர்…\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த…\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இதுவே எனது முதல் கடமை\nசீரற்ற வானிலையால் டெங்கு பரவும் அபாயம் \nபிரசன்ன ரணதுங்கவின் வழக்கு ஒத்திவைப்பு\nதொண்டர் சமூச சேவை அமைப்பு சட்டத்தில் திருத்தம்\nடிஆர்டிஓ சோதனை செய்த ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது..\nபாகிஸ்தானில் கல்லூரி விடுதியில் இந்து மாணவி பிணமாக மீட்பு..\nஉ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/popular-bengali-tv-actress-swastika-dutta-pulled-out-of-uber-cab-and-threatened.html", "date_download": "2019-09-17T19:42:47Z", "digest": "sha1:HKBQRNQTPGF6ZAKKCCZDFLUXGS2GV4QP", "length": 6218, "nlines": 96, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Popular Bengali TV actress Swastika Dutta pulled out of Uber cab and threatened", "raw_content": "\nகாரில் இருந்து வெளியே இழுத்து தள்ளப்பட்ட டிவி நடிகை - ஃபேஸ்புக் புகாரையடுத்து நடவடிக்கை\nமுகப்பு > சினிமா செய்திகள்\nடிவி சீரியல் ஷூட்டிங்கிற்காக உபர் நிறுவனத்தின் வாடகை காரில் சென்ற நடிகையை காரில் இருந்து வெளியெ தூக்கி வீசியதாக கார் டிரைவர் ஜான்ஷெட் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபெங்காலி நடிகையான சுவஸ்திகா தத்தா, திரைப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். கொல்கத்தாவின் டில்ஜலா பகுதியில் வசிக்கும் சுவஸ்திகா, தனது வீட்டில் இருந்து கடந்த புதன்கிழமை ஷூட்டிங்கில் கலந்துக் கொள்ள சவுத் கொல்கத்தாவில் உள்ள ஸ்டூடியோவிற்கு செல்ல உபர் நிறுவனத்தில் வாடகை கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.\nகார் வந்ததும் அதில் ஏறி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றபோது பாதி வழியிலேயே டிரிப்பை கேன்சல் செய்த டிரைவர், சுவஸ்திகாவை காரில் இருந்து கீழே இறங்குபடி கூறியுள்ளார். மறுத்ததற்கு, வேறு வழியாக காரை ஓட்டிய டிரைவர், வலுக்கட்டாயமாக நடிகை கீழே இழுத்து தள்ளி, ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார்.\nஇதனையடுத்து, ஷூட்டிங்கிற்கு செல்ல நேரம் ஆனதால், தனது தந்தைக்கு தகவல் கொடுத்துவிட்டு, சுவஸ்திகா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் டிரைவரின் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்தார். அவரது ஃபேஸ்புக் புகாரையடுத்து, கொல்கத்தா போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுத்து, புகார் கொடுத்த 3 மணி நேரங்களில் டிரைவரை கைது செய்தனர். மேலும், அவர் உபர் நிறுவன டிரைவிங் ஆப்-ல் இருந்து நீக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/world-food-safety-day-heres-how-you-can-check-the-quality-of-fruits-and-vegetables-esr-165147.html", "date_download": "2019-09-17T18:58:21Z", "digest": "sha1:S7TQW5RXZZBZ5Z6SNQJBRIRP6CPZY2S7", "length": 12022, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "இன்று உலக உணவுப் பாதுகாப்பு நாள் : காய்கறிகள் பழங்களைப் பார்த்து வாங்குவது எப்படி? | world food safety day : Here’s How You Can Check the Quality of Fruits and Vegetables esr– News18 Tamil", "raw_content": "\nஇன்று உலக உணவு பாதுகாப்பு நாள்: நல்ல காய்கறிகள் பழங்கள் வாங்குவது எப்படி\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nஅழகுக் கலைப் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்கள்..\nநூடுல்ஸில் பால் பாயா���ம்... எப்படி செய்வது.. வைரல் வீடியோ..\nபுற்றுநோயினால் தலைமுடி உதிர்வதைத் தடுக்க புதிய சிகிச்சைக் கண்டுபிடிப்பு..\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nஇன்று உலக உணவு பாதுகாப்பு நாள்: நல்ல காய்கறிகள் பழங்கள் வாங்குவது எப்படி\nகாய்கறிகளைப் பார்த்து வாங்குவது என்பது இன்றையக் காலகட்டத்தில் மிகப்பெரும் டாஸ்க்.\nகாய்கறிகளைப் பார்த்து வாங்குவது ஒரு பெரிய டாஸ்க் தான். இரசாயன கலப்படம், பராமரிப்பின்மை, சரியான விளைச்சலின்மை போன்ற காரணங்களால் காய்கறிகள் பழங்களின் தரம் தற்போது சரியில்லை. இது உலக அளவில் சந்தித்து வரும் மிகப்பெரும் பிரச்னை. அதனால் ஐக்கிய நாடுகள் சபை, ஒவ்வொரு ஜூன் 7 அன்று உணவுப் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்க அறிவித்தது.\nஉடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஆரோக்கியமான காய்கறிகளை எவ்வாறுப் பார்த்து வாங்குவது என்று பார்க்கலாம்.\nபச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் : கீரைகள், புரொக்கோலி, பசலைக் கீரை, கொத்தமல்லி தண்டுகள் போன்றவற்றை வாங்கும்போது அவை பச்சையாக ஃப்ரெஷாக இருந்தால் மட்டுமே வாங்குங்கள். மஞ்சள் , கருஞ்சிவப்பு என நிறம் மங்கி காணப்பட்டால் அவற்றை வாங்காமல் தவிர்ப்பது நல்லது.\nகோஸ் : கோஸ் வெளியே பார்க்கும்போது வெள்ளையாகப் பளபளக்கும். ஆனால் உள்ளுக்குள் அழுகியிருக்கும். அதைக் கண்டறிய அதன் தலைப் பகுதியைப் பாருங்கள். அதை நகத்தால் அழுத்தியும், கீரியும் பாருங்கள். உறுதியாக இருந்தால் வாங்குங்கள். அழுகிய நிலையில், கருப்பாக இருந்தால் தவிர்த்துவிடுவது சிறந்தது.\nதரைக்கடியில் விளையும் காய்கறிகள் : கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு போன்ற தரைக்கடியில் விளையும் காய்கறிகள் நன்றாக இருக்கிறதா, கெட்டுப் போய்விட்டதா என்பதைக் கண்டறிவது கடினம். இருப்பினும் அதன் தோல் எளிதில் சுருங்கிவிடும். அதன் தோல் சுருங்கியோ , கீறல் விழுந்தோ இருந்தால் வாங்குவதைத் தவிர்க்கலாம்.\nவெங்காயம் மற்றும் பூண்டு : வெங்காயமும், பூண்டும் உறுதியாக இருந்தாலே நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே அதன் மேல் செடி முளைத்து, தோல் நீங்கி இருந்தால் அதை வாங்க வேண்டாம்.\nதிராட்சை : திராட்சைக் கொத்தை அப்படியே தூக்கிப் பாருங்கள், எந்தப் பழமும் விழாமல் இருந்தால் வாங்கலாம். அவை உதிர்ந்தால் வாங்க வேண்டாம்.\nசிட்ரஸ் பழங்கள் : எலுமி���்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் மேல் பழுப்பு நிறம் அல்லது கருஞ் சிவப்பு நிறத்தில் தோலில் புள்ளிகள் காணப்பட்டால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.\nலைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/12231526/11-new-buses-in-VillupuramMinister-CV-Shanmugam-was.vpf", "date_download": "2019-09-17T19:39:49Z", "digest": "sha1:AFPPWKJMWCCQ5MQXUR4ONEKFKNRCHM33", "length": 11642, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "11 new buses in Villupuram Minister CV Shanmugam was inaugurated || விழுப்புரத்தில் 11 புதிய பஸ்கள்அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிழுப்புரத்தில் 11 புதிய பஸ்கள்அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார் + \"||\" + 11 new buses in Villupuram Minister CV Shanmugam was inaugurated\nவிழுப்புரத்தில் 11 புதிய பஸ்கள்அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்\nவிழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 11 புதிய பஸ்களை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 82 பஸ்கள் உள்பட 555 புதிய பஸ்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇதில் விழுப்புரம் மண்டலத்திற்கு 29 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 4 பஸ்கள் சென்னையில் இருந்து முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட் டது. இதன் தொடர்ச்சியாக 11 புதிய பஸ்களை தொட��்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு விழுப்புரம் மண்டலம் சார்பில் சென்னை- சேலம், கள்ளக்குறிச்சி- சென்னை, சேலம்- சென்னை, திருவண்ணாமலை- சென்னை, புதுச்சேரி- சென்னை ஆகிய வழித்தடங்களில் 11 பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇதில் கலெக்டர் சுப்பிர மணியன், ஏழுமலை எம்.பி., குமரகுரு எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் கணேசன், கிளை மேலாளர்கள் ராஜசேகரன், முருகதாஸ், சுந்தர்ராஜன், கோட்ட மேலாளர் துரைசாமி, ஆவின் தலைவர் பேட்டை முருகன், கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் செந்தில், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கோல்டுசேகர், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், ஆனாங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் என்ஜினீயர் ரமேஷ், முன்னாள் மாவட்ட பேரவை இணை செயலாளர் அசோக்குமார், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் புஷ்பலதா கோதண்டராமன், ரகுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான ந��றுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/mar/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3114903.html", "date_download": "2019-09-17T19:47:36Z", "digest": "sha1:4OSY2S46ANDKSLOY72FT63TM3CQEHC7Z", "length": 8745, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "மார்த்தாண்டத்தில் பாமக மாவட்ட செயற்குழு கூட்டம்- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமார்த்தாண்டத்தில் பாமக மாவட்ட செயற்குழு கூட்டம்\nBy DIN | Published on : 16th March 2019 09:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமாநில துணைப் பொதுச் செயலர் இரா. ஹரி தலைமை வகித்தார். கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலர் கே. ஜாண் ராபர்ட் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை விளக்க அணிச் செயலர் கே. நந்தகோபால், குமரி மாவட்ட முன்னாள் செயலர்கள் எம்.பி. ரவி, ஆரோக்கியபுரம் அலெக்சாண்டர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ப. ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர்.\nகூட்டத்தில், புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவது, காங்கிரஸ் கட்சியுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்த மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில், மேல்புறம் ஒன்றியச் செயலர் பத்மராஜன், மாநில துணை அமைப்புச் செயலர் அலெக்ஸாண்டர் ராஜகுமார், மாவட்ட இளைஞரணித் தலைவர் ஸ்ரீஜி, செயலர் அனீஸ், மாவட்ட மாணவரணிச் செயலர் கே. சதீஷ், கிள்ளியூர் ஒன்றியச் செயலர் கவிகுமார், மாவட்ட தொழிற்சங்கச் செயலர் எபின்பால், மாவட்ட ���ுணைச் செயலர் இ. அஜிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்புச் செயலர் எஸ். ஷாஜி குமார் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் டி. உதயகுமார் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/11/07002852/1014320/Simbu-SundarC-NewPoster-Vantharajavathaanvaruven.vpf", "date_download": "2019-09-17T19:15:48Z", "digest": "sha1:UCPUNZF4A2TAZUS4BGCFRS3C5UZZYSGP", "length": 4008, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "படத்தின் தலைப்பாக மாறிய சிம்புவின் வசனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபடத்தின் தலைப்பாக மாறிய சிம்புவின் வசனம்\nசுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியீடு\nசுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தின் first look poster வெளியாகியுள்ளது. 2013-ஆம் ஆண்டு வெளியான 'அத்தரண்டிகி தாரேதி' என்ற தெலுங்குப் படத்தின் தமிழ்ப்பதிப்பாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு \"வந்தா ராஜாவா தான் வருவேன்\" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது, சமீபத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில், சிம்பு பேசிய வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/11/07142527/1014385/Sarkar-IssueMinister-Kadambur-warns-Actor-Vijay.vpf", "date_download": "2019-09-17T18:55:24Z", "digest": "sha1:T262UJAWTHXWR2ZSV37H572XPKP2ZCFL", "length": 4519, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை\nசர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள இலவச பொருட்களை எரிக்கும் காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.\nசர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள இலவச பொருட்களை எரிக்கும் காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் உள்நோக்கத்துடன் அந்த காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/05/29105251/1000418/Ezharai.vpf", "date_download": "2019-09-17T19:43:38Z", "digest": "sha1:KE4SFI5LOEHVJNINJHJFNSKTVMQT7AGP", "length": 3330, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 28.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 28.05.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nசிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை ..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/suthananda-bharathis-thirukural-audio/", "date_download": "2019-09-17T19:53:12Z", "digest": "sha1:VJNYB3DZ433N6GRVJ2K42DH3Z2X5OFKJ", "length": 11320, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "சுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஒலிபெயர்ப்பு | இது தமிழ் சுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஒலிபெயர்ப்பு – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஒலிபெயர்ப்பு\nசுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஒலிபெயர்ப்பு\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பேசுகையில், “இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனத் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்ஃபோனை எடுத்துக் காதில் வைத்து கொண்டு, ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்று எழுந்து விடுகிறார்கள். இங்குள்ள ���டிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சி செய்கிறார்கள். இதற்காகத் திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இடத்தில் இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா.விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தப் படத்தில் எனக்கு ஒரு வெயிட்டான கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா.விஜய். அதை நீங்கள் படத்தில் நான் தோன்றும் முதல் காட்சியில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். படத்தில் நான் ஏற்றிருக்கும் கேரக்டரை, உடன் நடித்த பாக்யராஜ் அவர்களால் கூட உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது போன்ற ஒரு வித்தியாசமான கேரக்டரை எனக்கு இயக்குநர் கொடுத்திருக்கிறார்.\nதமிழில் எதுகை மோனை என்று எழுதலாம். பேசலாம். ஆனால் ஆங்கிலத்தில் முடியுமா என்றால் அது கஷ்டம் தான். ஆனால் அதனை இந்தப் படத்தில் நான் செய்திருக்கிறேன். இதற்காக மறைந்த முன்னாள் நடிகர்களின் குரல்களில் பேச வைத்திருக்கிறார் இயக்குநர். நீங்கள் திருக்குறளை பலர் மொழி பெயர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் திருக்குறளைச் சுத்தானந்த பாரதி என்பவர் ஒலிபெயர்ப்பு செய்திருப்பார். ‘சீ மீ அண்ட் த லேடி, பிட்வின் சோல் அண்ட் த பாடி’ என்று எழுதியிருப்பார். இதே போல் 1330 குறள்களுக்கும் எழுதியிருப்பார். இதனை படத்தில் எனக்காக மாற்றியமைத்து எழுதியிருக்கிறார் பா.விஜய். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்” என்றார்.\nஇயக்குநர் பா.விஜய், “இந்தப் படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தன் இரண்டு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அவர் படம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். அவரது நடை, உடை, தோற்றம் அனைத்தும் மேலைநாட்டவர் போல் அமைந்திருக்கும். இது ரசிகர்களை ஈர்க்கும்” என்றார்.\nTAGAaruthra movie ஆருத்ரா திரைப்படம் பா.விஜய் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் யுவராஜ்\nPrevious Postவித்யாசாகர் இசையில் ஆருத்ரா Next Postஎளிய மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் சீமத்துரை\n45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி\nஇசை தான் என் ஜீவன் – அஜீஸ்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு\nஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D(Phishing)%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-17T20:01:40Z", "digest": "sha1:HIXAIY3B3QM4ULN4KENBQ2MHXOM64HF6", "length": 1694, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தூண்டில்(Phishing) தாக்குதல்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n\"போட்டு வாங்குறது\" என்பது அனேகமாக அனைவருக்கும் தெரிந்ததே... உங்கள் நண்பரிடமிருந்து (சிலநேரம், எதிரிகளிடமிருந்தும்) நமக்கு தேவையான தகவல் ஏதாவது தெரிய வேண்டும். அதனை நேரடியாக கேட்டால் சொல்ல மாட்டார்கள். என்வே, நீங்கள் அவர்களிடம் ஏதாவது சம்பந்தமான அல்லது சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தை சொல்லி, கொஞ்சம் நிலை தடுமாற வைத்து, அவர்களிடமிருந்து உங்களுக்கு தேவையான தகவலை கரந்து...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1772", "date_download": "2019-09-17T19:06:01Z", "digest": "sha1:BFNY6I4KOD4CIPPLQET6ZFKHV6BN7HOK", "length": 14177, "nlines": 202, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | ஆத்மலிங்கேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில்\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.\nகாலை 9 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் புங்கனூர், வேலூர்.\nபாண்டிய நாட்டின் அமைச்சரான மாணிக்கவாசகர் குதிரை வாங்க சென்றபோது, குருந்த மரத்தடியில் குருநாதராக வந்த சிவன் ஆட்கொண்டு அருள்புரிந்தார். தன்னிடம் இருந்த பொருளைக் கொண்டு ஆவுடையார்கோயிலில்(திருப்பெருந்துறை) ஆத்மநாதசுவாமி என்ற பெயரில் சிவனுக்கு கோயில் கட்டி வழிபட்டார். புங்கனூரிலுள்ள இறைவனும் ஆத்மலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். அதனால், இங்கு வழிபட்டவர்க்கு ஆவுடையார்கோயிலுக்குச் சென்ற புண்ணியம் உண்டாகும்.\nகஷ்டங்கள் நீங்கி, சகல ஐஸ்வர்யமும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nசுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.\nபுங்கனூர் சிவன், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். தெய்வீக சக்தி தானாக வெளிப்படும் இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக இறைவன் எழுந்தருள்வதாக ஐதீகம். இவர் ஆத்மஞானத்தை வழங்குபவராக இறைவன் திகழ்கிறார். அம்பிகையின் திருநாமம் உமாமகேஸ்வரி. உலக வாழ்வுக்கு இகபர சவுபாக்கியத்தை தந்தருள்கிறார். சிவனுக்குரிய பிரதோஷ வேளையில் இங்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைகள் நீங்கி குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.\n800 ஆண்டுகளுக்கும் பழமையான இந்தக் கோவிலில், உமாமகேஸ்வரி சமேத ஆத்மலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். காஞ்சிப்பெரியவர் 70 ஆண்டுகளுக்கு முன் புங்கனூர் வந்தபோது பக்தர்களிடம், இந்த ஊரில் புராதன சிவன் கோயில் இருக்கிறது. அதை உடனே தரிசிக்க வேண்டும், என்று சொல்ல அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் தேட முற்பட்டபோது, சிதிலமடைந்த நிலையிலிருந்த ஆத்மலிங்கேஸ்வரர் கோயிலைக் கண்டனர். கோயிலுக்கு வந்த காஞ்சிப்பெரியவர், சிவனை வழிபட்டதோடு,இன்னும் பல சிவலிங்கங்கள் இப்பகுதியில் இருக்கலாம், என்றும் கூறினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்த��யாக வீற்றிருக்கிறார்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nஆற்காட்டிலிருந்து கண்ணமங்கலம் வழியாக திமிரி செல்லும் வழியில் புங்கனூர் 13 கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் டார்லிங் ரெஸிடன்ஸி போன்: +91 - 416-2213001, 2313005.\nஹோட்டல் சுரபி இன்டர்நேஷனல் போன்: +91 416-2216399, 22164999.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2019-09-17T19:56:29Z", "digest": "sha1:K5GTSFUW2BUYRGUHLNFB2JX52YCKGBKE", "length": 6724, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜனநாயக |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nஅஜர்பைஜானில் ஜனநாயக மறுமலர்ச்சி உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள்-பேரணி நடத்தினர். அஜர்பைஜான் நாட்டில் சென்ற 2003ம் ஆண்டு முதல் அதிபர் இல்ஹாம் அலியேவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை-எதிர்த்து ......[Read More…]\nApril,3,11, —\t—\t2003ம் ஆண்டு, அஜர்பைஜானில், அஜர்பைஜான் நாட்டில், அதிபர், ஆட்சி நடைபெற்று, இல்ஹாம் அலியேவ், உருவாக வேண்டும், எதிர்கட்சி, எதிர்கட்சிகள், காம்பர் தொடர்ந்து, சென்ற, ஜனநாயக, ஜனநாயக மறுமலர்ச்சி, தலைநகர், தலைமையில், தலைவர் முஷாவத்இஷா, பாகூவில், பேரணி நடத்தினர், மறுமலர்ச்சி, வருகிறது எதிர்த்து, வலியுறுத்தி\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nவெங்கையா நாயுடு சென்ற விமானத்தில் எந்� ...\nசர்தாரிக்கு சுவையான உணவு வகைகளுடன் வி� ...\nயுரேனியம் செறிவூட்டும் பணி நேரடி ஒளிப� ...\nஹசாரே உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண ...\nலாட்டரி அதிபர் மார்ட்டின் கைது\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்த� ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nதமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூ� ...\nகாங்கிரஸ�� மற்றும் தி.மு.க., இடையிலான பேச� ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1306758.html", "date_download": "2019-09-17T18:55:15Z", "digest": "sha1:RRUZWSCB47X5WAX24B627XYZHFSHN2TR", "length": 8734, "nlines": 65, "source_domain": "www.athirady.com", "title": "பாட்டி வைத்தியம்!! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nநம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு. அதை தெரிந்துக் கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்தவம் செய்துக் கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’ என்றும் அழைக்கிறோம். அப்படிப்பட்ட ‘பாட்டி வைத்தியங்கள்’ சில….வீட்டில் அன்றாடம் பயன் படுத்தப்படும் பட்டை மற்றும் தேன் இரண்டுக்கும் பல மருத்துவக் குணங்கள் உண்டு. இவற்றை சேர்த்து சாப்பிட்டால், சில உபாதைகளை நாமே விரட்டிவிடலாம்.\nசிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்பட்டவர்கள் இரண்டு ஸ்பூன் பட்டைத் தூள், ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், சிறுநீர்ப்பையில் உள்ள கிருமிகள் அழியும். தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.\nஆண்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கும் இப்போது வேலை மற்றும் மனஉளைச்சல் காரணமாக முடி அதிகமாக உதிர்கிறது. சிலருக்கு வைட்டமின் குறைப்பாட்டாலும் இப்பிரச்சனை இருக்கும். இதை போக்க குளிக்கும் முன் காய்ச்சிய ஆலிவ் எண்ணெயில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை கலந்து தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசினால் முடி உதிர்வது குறையும்.\nபல்வலிக்கு சிறந்த மருந்து பட்டை. ஒரு ஸ்��ூன் பட்டைத் தூளை 5 ஸ்பூன் தேனுடன் கலந்து அதை வலியுள்ள பல்லில் தினமும் மூன்று முறை தடவி வந்தால் வலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.\nஉடலில் அதிகமாக கொழுப்பு சேர்வது நல்லதல்ல. அதனால் பல உபாதைகள் ஏற்படும். அதை கட்டுப்படுத்த 2 ஸ்பூன் தேன், 3 ஸ்பூன் பட்டைத் தூளை அரை டம்ளர் பால் கலக்காத டீ தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும். அதேபோல சுத்தமான தேனை சாப்பிட்ட பிறகு சாப்பாடு உட்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nவயதானவர்கள், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மூட்டு வலி ஒரு சாபக்கேடு. இவர்கள் ஒரு ஸ்பூன் தேனை இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் கொஞ்சம் பட்டைத் தூளை சேர்த்து குழைத்து வலி யுள்ள இடத்தில் தடவி மெது வாக மசாஜ் செய்து வந்தால், வலி குறையும். இதேபோல ஒரு கப் சுடு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் பட்டைத் தூளை சேர்த்து காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரடிஸ் குணமாகும்.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/author/175758/", "date_download": "2019-09-17T20:10:04Z", "digest": "sha1:OWVXBJ2RP7KUHIBMJBLINVJ5J4ITBFVS", "length": 6838, "nlines": 107, "source_domain": "islamhouse.com", "title": "முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் - இலக்கங்கள்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nமுஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் \"பொருட்ளின் எண்ணிக்கை : 75\"\nவியட்நாம் - Việt Nam\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nதேர்ந்தெடுக்கப்பட்ட 90 நபிமொழிகள் - பகுதி - 5 தமிழ்\nஎழுத்தாளர் : முஹம்மத் முர்தழா பின் அஇஷ் முஹம்மத் மொழிபெயர்ப்பு : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் 18/1/2017\nஎழுத்தாளர் : அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் மொழிபெயர்ப்பு : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத��� ரிஸ்மி ஜுனைய்த் 5/6/2016\nநபியவர்கள் தனது குடும்பத்துடன் தமிழ்\nமொழிபெயர்ப்பு : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் 28/1/2016\nஅதிக கேள்வி ஆபத்தானது தமிழ்\nஎழுத்தாளர் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் 19/12/2017\nவெள்ளிக்கிழமையின் சிறப்பும், அதன் ஒழுங்குகளும் தமிழ்\nஎழுத்தாளர் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad 3/11/2015\nஎழுத்தாளர் : அஹ்மத் பின் உத்மான் அல் மசீத் மொழிபெயர்ப்பு : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் 9/6/2015\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 17 தமிழ்\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் 10/8/2016\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 16 தமிழ்\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் 10/8/2016\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 15 தமிழ்\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் 10/8/2016\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/yash/", "date_download": "2019-09-17T18:51:37Z", "digest": "sha1:HQZPNN23X6QGDU7XVYA6KVI7PE6LV3K3", "length": 5220, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Yash Archives - Kalakkal Cinema", "raw_content": "\nKGF-2 படத்தில் சூப்பர் ஸ்டார் – பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதோ.\nKGF 2 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. KGF 2 Aadhira : கன்னட சினிமாவின் இளம் நடிகரான யாஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட...\nKGF 2-ல் இந்த நடிகரா அப்போ படம் டபுள் டக்கர் தான்.\nகே.ஜி.எஃப் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி – இப்படியொரு கூட்டணியா\nKGF Movie : தமிழகத்தில் பெரும்பாலும் ஓடக்கூடிய பிறமொழி படங்கள் ஒன்று ஆங்கில படங்களாக இருக்கும் அல்லது தெலுங்கு படங்களாக இருக்கும். தற்போது மலையாள படங்களும் தமிழகத்தில் பெருவாரியாக வசூல் செய்ய துவங்கிவிட்டன. இந்த பட்டியலில்...\nஅடுத்த பாகுபலி – KGF விமர்சனம்.\nKGF Movie Review : பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் KGF. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/24003040/To-the-voters-given-Money-wineAction-must-be-taken.vpf", "date_download": "2019-09-17T19:36:31Z", "digest": "sha1:CLJNKNLMXSHG3KTDPBLK77UZBE7V4MTK", "length": 18092, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "To the voters given Money, wine Action must be taken on the AIADMK Collector's Communist Party of India Petition || வாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்த அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்த அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனு + \"||\" + To the voters given Money, wine Action must be taken on the AIADMK Collector's Communist Party of India Petition\nவாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்த அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனு\nதிருப்பூரில் வாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்த அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி, பொருளாளர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் நேற்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–\nதிருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி வார்டு எண் 33–ல் பாகம் எண் 168 முதல் 174 வரை 7 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வைப்பதற்காக, திருப்பூர் மண்ணரை பாரப்பாளையம் பாரதிநகரில் வசித்து வரும் கருப்புசாமி மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் கடந்த 18–ந் தேதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர். கருப்புசாமி 33–வது வார்டு அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ளார். மேலும் வாக்களித்து விட்டு வந்த ஆண்களுக்கு மதுபான பாட்டில்களையும் வழங்கியுள்ளனர்.\nஇதைப்பார்த்த பொதுமக்களும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினரும் வாக்குச்சாவடிக்கு அருகில் இருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் கருப்புசாமியிடம் பணம், மது வாங்குவதற்கு அதிகமானோர் திரண்டனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கருப்புசாமி ஓடியபோது கீழே விழுந்தார். அவர் வைத்திருந்த ஆவணங்களும் கீழே விழுந்தன. அவற்றை பொதுமக்கள் எடுத்து வாக்குச்சாவடியில் முகவர்களாக இருந்த ரத்தினசாமி, மணி ஆகியோரிடம் கொடுத்துள்ளனர்.\nஅந்த ஆவணங்களில் அ.தி.மு.க. வேட்பாளருக்காக, கருப்புசாமி மூலம் யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பதற்கான விவரங்கள், பூத் எண், வரிசை எண், வாக்காளர்களின் பெயர், பூத் சிலிப்புகள் இருந்தன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பூத் சிலிப்பை கொடுத்த கருப்புசாமி, தன்னை தாக்கியதாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மீது பொய் புகாரை திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ளார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி கருப்புசாமி மற்றும் அவருடன் இருந்த அ.தி.மு.க.வினர் மீதும், வேட்பாளர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் இதுதொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமாரிடமும் மனு கொடுத்துள்ளனர். அதில் கருப்புசாமி தன்னை தாக்கியதாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ரத்தினசாமி, பொன்னுசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வடக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த பொய் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உரிய விசாரணை நடத்தி கருப்புசாமி அளித்த பொய் புகாரை ரத்து செய்து, வாக்காளர்களுக்கு பணமும், மதுவும் கொடுத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.\n1. தர்மபுரியில், அமைப்புசாரா தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்\nதர்மபுரியில் கட்டு மானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. ஆவின் பால் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும் - பொதுமேலாளரிடம், முகவர்கள் நலச்சங்கத்தினர் மனு\nஆவின் பால் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் முகவர்கள் ஆவின் பொதுமேலாளரிடம் மனு அளித்தனர்.\n3. கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்\nகறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு மனுக்கொடுக்கும் போராட்டம் நடைப���ற்றது. இதில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. மருத்துவ சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி கோரிய மாற்றுத்திறனாளி மாணவியின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி\nமருத்துவ சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி கோரிய மாற்றுத்திறனாளி மாணவியின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.\n5. ஐம்பொன் சிலை மாயமான வழக்கை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் கலெக்டரிடம், இந்து முன்னணியினர் மனு\nகொட்டாரத்தில் ஐம்பொன் சிலை மாயமான வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramiastrology.com/2017guru.php", "date_download": "2019-09-17T19:19:17Z", "digest": "sha1:RVJAXAVJAU5GLD2J47EHDGJRUYW2KVAY", "length": 18140, "nlines": 151, "source_domain": "abiramiastrology.com", "title": " குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017-2018, 2017-2018 குருப்பெயர்ச்சிப் பலன்கள், Guru Peyarchi palangal, guru peyarchi palangal, guru peyarchi rasipalangal, guru peyarchi 2017 palangal, Jupiter transit in tamil, tamil free jupiter transit horoscope, குரு பெயர்ச்சி ராசிபலன்கள் 2017, 2017-2018 குரு பெயர்ச்சி ராசிபலன்கள்", "raw_content": "\n12 ராசிகளின் பொதுப் பலன்கள்\n12 லக்னத்தின் பொதுப் பலன்கள்\n2017 - 2018 குருப்பெயர்ச்சிப் பலன்கள்\nவலைதள நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்\nநிகழும் சுபஸ்ரீ ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 27 ஆம் நாள், செவ்வாய் கிழமை, 12 – 9 – 2017 அன்று கன்னி இலக்னத்தில், கார்த்திகை – 4 ஆம் பாதத்தில், தேய்பிறை சப்தமி திதியில், ஹர்ஷண யோகத்தில், விஷ்டி கரணத்தில் காலை 06 மணி 50 நிமிடத்துக்கு குரு பகவான் கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.\nபுத்தி பூதம் த்ரி லோகேசம்\nஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே\n. ஓம் பரவரஸாய வித்மஹே\nஓம் குரு தேவாய வித்மஹே\nஓம் குரு தேவாய வித்மஹே\nமூர்த்தி நிர்ணயப்படி குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018\nஒரு கிரகமானது, ஒரு இராசியினின்று மற்றோரு இராசிக்குப் பெயர்ச்சியாகும் போது, ஜன்ம இராசிக்கு எத்தனையாவது இராசியில் சந்திரன் வருகிறதோ , அந்தக் கணக்கின் படி சுவர்ணம் (தங்கம்) ரஜதம் (வெள்ளி), தாமிரம் (செம்பு) மற்றும் உலோகம் ( இரும்பு) என்ற மூர்த்திகளாக மாறி பலன் தருகிறார்கள்.\nஜென்ம இராசிக்கு 1,6,11 இல் சந்திரன் இருக்க அது சுவர்ண மூர்த்தி என்றும், 2, 5, 9 இல் இருக்க ரஜத மூர்த்தி என்றும், 3, 7, 10 இல் தாமிர மூர்த்தி என்றும், 4,8,12 இல் இருக்க உலோக மூர்த்தி என்றும் ஆகி பலன் தருவர்.\nகுரு இம்முறை பொது விதிப்படி கன்னி (2), தனுசு (11), கும்பம் (9), மேஷம் (7), மிதுனம் (5) ஆகிய ஐந்து இராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கிறார். ஆனால். சிறப்பு விதியான, மூர்த்தி நிர்ணயப்படி நன்மை தரும் சில இராசிகளுக்கு நன்மைகள் சிறிது குறைவதும், தீமைதரும் சில இராசிகள் நன்மை அடைவதும் அல்லது தீமைகள் சிறிது குறைவதுமாக மாறும் விதத்தைக் காணலாம்.\nசிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி நன்மை தரும் இடங்களின் மூர்த்தி நிர்ணயப்படி, நன்மைகள் சிறிது குறைவதைக் காணலாம்.\n(i). கன்னி-ரஜத மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது.(2) 90%\n(ii).\tதனுசு - சுவர்ண மூர்த்தியாவதால் அவர் நன்மை அளிக்கிறார். (11) 100%\n(iii).\tகும்பம் - உலோக மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (9) 75%\n(iv).\tமேஷம் - ரஜத மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (7) 90%\n(v).\tமிதுனம் - உலோக மூர்த்தியாவதால��� அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (5) 90%\nசிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி தீமை தரும் இடங்கள், மூர்த்தி நிர்ணயப்படி, தீமைகள் சிறிது குறைவதையும் சில இராசிகள் நன்மையளிப்பதாக மாறுவதையும் காணலாம். குரு இம்முறை கடகம், சிம்மம், துலாம் விருச்சிகம், மகரம், மீனம் மற்றும் ரிஷபம் ஆகிய இராசிகளில் 4, 3, 1, 12, 10, 8, மற்றும் 6 ஆகிய இடங்களில் முறையே அசுபம் தருகிறார். ஆனால் மூர்த்தி நிர்ணயப்படி பலம்பெற்று சில இராசிகளுக்கு நன்மையாக மாறுவதைக் காணலாம்\n(i).\tகடகத்திற்கு – சுவர்ண மூர்த்தியாகி அசுபபலன் பெரும்பாலும் குறையும். (4) 70%\n(ii).\tசிம்மத்திற்கு - தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் ஏற்படும். (3) 60%\n(iii).\tதுலாத்திற்கு - சுவர்ண மூர்த்தியாக சுமாரான பலன்கள் ஏற்படும். (1) 70%\n(iv).\tவிருச்சிகத்திற்கு - தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் பெரும்பாலும் குறையும்.(12) 60%\n(v).\tமகரத்திற்க்கு - ரஜத மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் சிறிதளவு குறையும். (10) 65%\n(vi).\tமீனத்துக்கு - தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் குறையும். (8)60%\n(vii).\tரிஷபத்திற்கு – சுவர்ண மூர்த்தியாக இருப்பதால், அசுப பலன் அனைத்தும் குறைந்து நற்பலன் தரும். (6). 70%\nமூர்த்தி நிர்ணயப்படி பலன்களை ஆராயும் போது, ரிஷபம் மற்றும் துலாம் இராசிக்காரர்களுக்கு 1, 6 மற்றும் 4 இல் சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் நற்பலன்கள் ஏற்படுவதைக் காணலாம்.\n(i).\tரிஷபம், கடகம், தனுசு ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.\n(ii).\tமேஷம், கன்னி, மகரம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.\n(iii).\tசிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான பாத்திரங்கள் சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.\n(iv).\tமிதுனம், துலாம், கும்பம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்��ியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.\n2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ காண Click செய்யவும்\nராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை\n2019 செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஜூலை மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஜூன் மாத இலக்கினப் பலன்கள்\n2019 மே மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஏப்ரல் மாத இலக்கினப் பலன்கள்\n2019 மார்ச் மாத இலக்கினப் பலன்கள்\n2019-2020 ராகு - கேது பெயர்ச்சி இலக்கினப் பலன்கள்\n2019 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்\n2018 டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்\n2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n12 இலக்கினப் பொதுப் பலன்கள்\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)\nமாவட்ட வாகனப் பதிவு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-09-17T19:15:23Z", "digest": "sha1:S6NKDITLLNGXFIYK5CKZYFZYAWINAIJU", "length": 9750, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்தளிக்கும் பிரதமர் நரேந்திர மோடி! |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்தளிக்கும் பிரதமர் நரேந்திர மோடி\n17-வது மக்களவையில் முதல் கூட்டத் தொடர் கடந்த 17 ம் தேதி தொடங்கியது. அப்போது புதியதாக தேர்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு இடைக்கால மக்களவை சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்வு இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில், மூன்றாவது நாளான இன்று சபாநாயகர்தேர்வு நடைபெற்றத��. அதில் பாஜக சார்பில் சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்பட்ட வேட்பாளர் ஓம்பிர்லா திமுக, அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மக்களவை சபா நாயகராக ஓம் பிர்லா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து இன்று மாலை அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ‘ஒரே நாடு ஒரேதேர்தல்’ குறித்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். இந்த கூட்டத்தை மாயாவதி, மம்தாபானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், முக.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். டெல்லி அசோகா ஹோட்டலில் நாளை இரவு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் நரேந்திரமோடி விருந்தளிக்க உள்ளார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ‘ஒரே நாடு ஒரேதேர்தல்’ குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று மாலை கூடவுள்ளது\nஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வானார்\nபாஜக பெண் எம்.பி.யை ஆபாசமாக வர்ணித்த ஆசம்கான்…\nகருப்புபணத்துக்கு எதிரான சிலுவைப் போரில் அனைத்து…\nஅத்வானி நெறிமுறைக் குழுத்தலைவராக மீண்டும் நியமனம்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபாஜக.,வை நாடெங்கும் உச்சரிக்க வைத்தவர� ...\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் பல்வ� ...\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் மோடி துவக்க ...\nபசு மாடுகள் இ்ல்லாமல் கிராமப் பொருளாத� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆ���ோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29689-2015-11-20-03-53-50", "date_download": "2019-09-17T19:10:01Z", "digest": "sha1:3UZR5OBYRKS46UTZ6XYIJCC6XELPJMJU", "length": 20571, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "விபத்துகள் பல; காரணம் ஒன்று", "raw_content": "\nஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்\n+1 பொதுத் தேர்வு மதிப்பெண்களை உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்\nமந்தக் காதுடைய உயர்கல்வித் துறைக்கு மலைநிகர்த்த கேள்விகள்...\nவங்கி நெருக்கடிக்குத் தீர்வு சமூகமயப்படுத்துவதாகும், தனியார்மயல்ல\nபருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம்\nபட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் துயரம் எப்போது நீங்கும்\nகூட்டாட்சியியலும் 14ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளும்\nஅரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 20 நவம்பர் 2015\nவிபத்துகள் பல; காரணம் ஒன்று\nவி.பி.சிங் மண்டல் குழுவின் பரிந்துரைகளில் ஒரு சிறு பகுதியைச் செயல் படுத்த முனைந்த போது, பார்ப்பனர்கள் கதிகலங்கிப் போனார்கள். இந்தியாவில் பொதுப் போட்டி முறையில் திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை; பார்ப்பனர்களை உயர் நிலை வேலைகளுக்கும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைக் கீழ் நிலை வேலைகளுக்கும் தேர்ந்தெடுக்கும்படி மிகவும் சூட்சுமமாக இம்முறை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இம்முறை வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண���டு இருப்பதற்கு, உயர்நிலைகளில் பார்ப்பனர்கள் நிரம்பி வழிவதே காரணமாக உள்ளது. வி.பி.சிங் அரசின் ஆணைப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% அளித்தால் இந்த அடிப்படையே தகர்ந்து போய்விடும் என்று பார்ப்பனர்கள் திகில் அடைந்தார்கள்.\nஇப்போதைய நிலையில் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களைத் திறமையானவர்கள் என்றும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளைத் திறமைக் குறைவானவர்கள் என்றும் கூற முடிகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் 27% உயர்நிலைகளில் அமர்ந்தால் பார்ப்பனர்களின் இந்த தகிடுதத்தம் வினாவிற்கு உட்பட்டு விடும். அதன் பின் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் உயர்நிலை வேலைகளை அடைவதும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகள் ஓரங்கட்டப்படுவதும் கடினமாகி விடும். இதை எல்லாம் எண்ணிப் பார்த்த பார்ப்பனர்கள், அரசு வேலை என்று ஒன்று இருந்தால் தானே இட ஒதுக்கீடு என்ற பேச்சு வரும் அனைத்தையும் தனியார் மயமாக்கி விட்டால் ..... அனைத்தையும் தனியார் மயமாக்கி விட்டால் ..... பார்ப்பன முற்றுரிமை முறையைத் தொடரலாம் எனத் திட்டமிட்டனர். அதன்படி முடிந்த இடங்களில் எல்லாம் தனியார் மயத்தைத் திணித்தனர் / திணித்துக் கொண்டு இருக்கின்றனர்.\nஇதன் தொடர்ச்சியாக, தனியார் மயத்தின் கொடூர குணமான, இலாப வேட்டைக்காக மக்கள் நலனைக் காவு கொடுக்கும் தன்மை வளர்ந்தது / வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதன் விளைவாக ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன.\nகடந்த 21.10.2015 அன்று பெருங்குடியில் இருந்து சென்னை கடற்கரைக்குச் சென்று கொண்டு இருந்த தொடர் வண்டி தீப்பற்றிக் கொண்டது.\nஇதே தடத்தில் 6.10.2015 அன்று கலங்கரை விளக்கம் நிலையம் அருகே வண்டி தடம் புரண்டது. மேலும் வண்டியில் தீப்பொறிகள் பறந்தன. இதைக் கண்ட பயணிகள் அவசர அவசரமாக வண்டியில் இருந்து கீழே குதித்தனர்.\nஇதே தடத்தில் 18.2.2015 அன்று பூங்கா நிலையத்திற்கு 20 மீட்டர் தொலைவில் வண்டி தடம் புரண்டது.\n2.11.2011 அன்று கோட்டூர்புரம் நிலைய வாகன நிறுத்தப் பகுதியில் தீ பிடித்தது.\n23.5.2003 அன்று திருமயிலைக்குச் சென்று கொண்டு இருந்த தொடர் வண்டி கோட்டை நிலையம் அருகே தடம் புரண்டது.\n9.1.1998 அன்று திருமயிலை நிலையத்திற்கு அருகே வண்டி தடம் புரண்டது.\nஇவ்வாற��� நடந்த விபத்துகள் அனைத்திற்கும் காரணம் என்னவென்றால், வேலை செய்வதற்குப் போதுமான எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாதது தான். இதைப் பற்றித் தொழிற் சங்கங்கள் பலமுறை முறையிட்டும், நிர்வாகத்தினர் கேளாக் காதினராகவே இருந்திருக்கின்றனர் / இருந்து கொண்டு இருக்கின்றனர்.\nதொழிற் சங்கத்தினரின் கோரிக்கைகளைப் பற்றி நிருபர்கள் 22.10.2015 அன்று தெற்கு இரயில்வே பொது மேலாளரிடம் கேட்ட போது, இருப்புப் பாதைப் பராமரிப்புப் பணிக்காக 360 மின் கண்காணிப்பாளர்கள் (Electrical supervisors) ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக விடை அளித்து இருக்கிறார். இது மிக மிகக் குறைவு என்றும், போதிய அளவு ஊழியர்கள் இல்லாததால் தான் இது போன்ற விபத்துகள் நேர்கின்றன என்றும் தொழிற் சங்கங்கள் கூறுவதைப் பற்றி முற்றிலும் மவுனம் சாதித்து இருக்கிறார்.\nஇதே போன்று ஊழியர்கள் பற்றாக் குறை காரணமாகவும், இலாப விகிதத்தை மனதில் கொண்டு தேய்ந்து போன பேருந்துகளை இயக்குவதாலும் தமிழ் நாடு அரசு விரைவுப் பேருந்துகள் பல விபத்துக்குள்ளாகி உள்ளன. இதற்கும் உரிய விடையை அளிக்காமல் அரசு மவுனம் சாதிக்கிறது.\nஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அவர்களுக்கு உரிய அதிகாரத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் பார்ப்பனர்கள் தனியார் மயத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். முழுமையாகத் தனியார் மயமாக்க முடியாத இடங்களில் பகுதியைத் தனியார்களிடம் கொடுத்தனர் / கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இலாபம், அதிக இலாபம் என்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாத தனியார் துறை, ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதின் மூலமே தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முனைகிறது. அது விபத்துகளுக்கு வழி கோலும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வழியில் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nமக்கள் இந்நிலையைத் தொடர அனுமதிக்கப் போகிறார்களா அல்லது உழைக்கும் மக்களின் நலன்களை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இயங்கும் சமதர்ம அரசை அமைக்க அணியமாகப் போகிறார்களா\n(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.11.2015 இதழில் வெளி வந்துள்ளது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப���புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-17T19:59:58Z", "digest": "sha1:XLTS32CYMK2D4MV4KRN3GAQ5NRVLUQUH", "length": 5536, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "இந்திய மென்பொருள் பிரிவில் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஐபிஎம் | GNS News - Tamil", "raw_content": "\nHome Business இந்திய மென்பொருள் பிரிவில் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஐபிஎம்\nஇந்திய மென்பொருள் பிரிவில் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஐபிஎம்\nஉலகின் முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம், இந்தியாவில் செயல்பட்டு வரும் மென்பொருள் பிரிவிலிருந்து 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஐபிஎம் நிறுவனம் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையை செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கு எடுத்துச் செல்லும் ஆயத்தங்களில் இறங்கியுள்ளது. அதனால் பல ஊழியர்களை வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் மென்பொருள் பிரிவில்\nPrevious articleரியல்மி பிராண்டு தனது புதிய டாப்-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.\nNext articleதிருச்சி மாநகராட்சியில் சுற்றுச்சூழல் ஆலோசனை கூட்டம்\nசம்பளக் குறைப்பை எதிர்த்து ஜொமேட்டோ ஊழியர்கள் ஸ்டிரைக்\n40 வயதில் விருப்ப ஓய்வு கொடுக்க ஹீரோ நிறுவனம் திட்டம்;\n 100 கோடி டாலர் முதலீடு செய்கிறது ஆப்பிள்\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/15024749/The-Woman-was-arrested-for-kidnapping-a-5-day-old.vpf", "date_download": "2019-09-17T20:01:10Z", "digest": "sha1:ZEAUMEKB626O3LZJSPIS3CMBBJNFXGEZ", "length": 15532, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Woman was arrested for kidnapping a 5 day old boy baby in Nair hospital || நாயர் ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாளே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாயர் ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாளே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது\nநாயர் ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாளே ஆனபச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\nமும்பை தகிசர் குரவ் தெருவை சேர்ந்தவர் ஷீத்தல் சால்வி (வயது34). கர்ப்பிணியாக இருந்த இவருக்கு மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய், சேய் இருவரும் ஆஸ்பத்திரியில் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.\nஇந்தநிலையில், 5-வது நாளான நேற்று முன்தினம் அதிகாலை அருகில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. இதைப்பார்த்து ஷீத்தல் சால்வி அதிர்ச்சி அடைந்தார்.\nபதறிப்போன அவர் டாக்டர், நர்ஸ் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்தார். அவர்கள் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.\nபின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை பார்வையிட்டனர். அப்போது, ஷீத்தல் சால்வியின் குழந்தையை ஊதா நிற குர்தா அணிந்த பெண் ஒருவர் வார்டுக்குள் நுழைந்து தனது கைப்பைக்குள் தூக்கி வைத்து கடத்தி சென்ற காட்சி பதிவாகியிருந்தது.\nஇதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அக்ரிபாடா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், குழந்தையை கடத்தி சென்ற பெண் வி.என்.தேசாய் ஆஸ்பத்திரிக்கு குழந்தையுடன் சென்று இருக்கிறார். அங்கு அவர்கள் விசாரித்ததற்கு தனக்கு வீட்டில் பிரசவம் ஆனதாக கூறி குழந்தையை பரிசோதனைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.\nஆனால்குழந்தையின் கையில் நாயர் ஆஸ்பத்திரியில் பிறந்ததற்கான அடையாள அட்டை இருந்ததை கவனித்த டாக்டர்கள் உடனே இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.\nமேலும் அவரிடம் இருந்த ஷீத்தல் சால்வியின் குழந்தையையும் மீட்டனர். விசாரணையில், குழந்தையை கடத்தி கைதான பெண் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்த ஹேசல் டோனால்டு கோரியா (வயது37) என்பதும், திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் வளர்ப்பதற்கு ஆசைப்பட்டு நாயர் ஆஸ்பத்திரியில் குழந்தையை திருடியதாக தெரிவித்தார்.\nபோலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.\n1. நிதிநிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தல் மயிலாடுதுறை அருகே பரபரப்பு\nமயிலாடுதுறை அருகே நிதிநிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. குளிர் சாதனப் பெட்டியில் வைத்து 91 வயது முதியவர் கடத்தல்\n91 வயது முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கடத்திச் சென்ற வீட்டு வேலைக்காரனை போலீசார் தேடி வருகின்றனர்.\n3. ரூ.3 கோடி கேட்டு மாணவரை கடத்திய சம்பவம் “சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடத்தினோம்”\nகாட்பாடி அருகே ரூ.3 கோடி கேட்டு மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் சக மாணவர்கள் 4 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மாணவரை கடத்தியதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.\n4. கடையில் திருடி விட்டு குழந்தையை மறந்து விட்டு சென்ற பெண்; வைரலான வீடியோ\nஅமெரிக்காவில் கடை ஒன்றில் திருடி விட்டு தன்னுடன் வந்த குழந்தையை பெண் ஒருவர் மறதியில் விட்டு சென்ற வீடியோ வைரலாகி உள்ளது.\n5. கோவையில், சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் பிரபல ரவுடி, போக்சோ சட்டத்தில் கைது\nகோவையில் சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் பிரபல ரவுடி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் தப்பி ஓடும்போது கால் முறிந்ததால் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மா��வி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-09-12/international", "date_download": "2019-09-17T20:10:30Z", "digest": "sha1:JWKKFUBFZX7HD7ONSICCWHZGRNU5OWLU", "length": 17205, "nlines": 275, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் கடும் மழையுடன் கூடிய காலநிலை\n 64 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு\nகூட்டமைப்பினர் எனக்கே ஆதரவு - சஜித் நம்பிக்கை\nசஜித்தின் எதிர்காலம்கூட்டமைப்பு கையில் - ரணில் வைத்த பொறி\nதியாகி திலீபனின் நினைவிடத்தை தூய்மைப்படுத்தி தருமாறு கோரிக்கை\nசுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nவவுனியாவில் சிறுவர்களாக மாறிய முதியவர்கள்\nகாதலியை கரம்பிடித்தார் நாமல் ராஜபக்ச\nவவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகே விபத்து : ஒருவர் படுகாயம்\nராம் ஜெத்மலானி அவர்களின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு\nஅம்பாறையில் தனிமையில் வாழ்ந்த யுவதி மாலினிக்கு லண்டனிலிருந்து கிடைத்த எதிர்காலம்\nசிறுபான்மையினர் ஏமாந்து விடக்கூடாது: நஸீர் அஹமட்\nஎழுக தமிழ் நிகழ்வில் அனைவரையும் ஒன்றிணையுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு\nரயில் மோதுண்டு தாயும் மகனும் பலி - தந்தையும் மகனும் ஆபத்தான நிலையில்...\nமுக்கிய இரு கட்சிகளுக்குள் வெடிக்கும் பனிப்போர்\nசட்ட விரோத சிங்கள குடியேற்றம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல்\nபாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடல்\nஅடுத்த சில தினங்களில் சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார்\nவெற்றி பெற முடிந்தால் வருவேன்: முடியாவிட்டால் சென்று விடுவேன் - பிரதமர்\nநாட்டுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி தம்பர அமில தேரர் குற்றச்சாட்டு\nபோலியான புள்ளிவிபரங்களை வெளியிடும் இராணுவம் சிறிதரன் எம்.பி வெளியிட்ட தகவல்\nவேட்பாளர் ரணில்: தோற்றால் எதிர்க்கட்சித் தலைவர்\nஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய தடை\n60 வயதுடைய முதியவர் மீது வன இலாகா அதிகாரி தாக்குதல்\nபாணின் விலையில் மீண்டும் மாற்றம்\nமீனவர்களை தாக்கிய கடற்படை வீரர்களுக்கு பிணை\nரணில் பிரபலத்தை இழந்து விட்டார்: மங்கள\nகல்விக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்த பிரதமர் நான்: ரணில்\nபாடசாலையில் கீழே விழுந்த மாணவன் உயிரிழப்பு\nசுகாதார அமைச்சருக்கு எதிராக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்\nவளர்ச்சியும் எழுச்சியும் கல்வியின் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளது: றிஷாட்\nநோய்வாய்ப்பட்ட நிலையில் குளத்தில் தஞ்சமடைந்த யானை\nபிரதமர் கட்சிக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கின்றார்: கபீர் ஹாசிம்\nகஞ்சிபான இம்ரானின் தந்தை கைது\nஜனாதிபதித் தேர்தலை காரணம் காட்டி வழக்கை ஒத்திவைக்க முயற்சிக்கும் கோத்தபாய\nவவுனியா வைத்தியசாலையில் கட்டிடம் திறந்து வைப்பு\nவெற்றி பெறும் வழிமுறைகளை உருவாக்க குழுவை நியமித்த பிரதமர்\nரணில் சஜித்திற்கு இடையில் முக்கிய சந்திப்பு - பிரதான செய்திகளின் தொகுப்பு\nஅரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்குமிடையில் இடம்பெறவுள்ள சந்திப்பு\nமாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் கைது\nசட்ட விளக்கம் கோரும் நடவடிக்கையினை ஒத்தி வைத்த ஜனாதிபதி\nநீதிமன்றத்தில் சற்று முன்னர் திடீரென ஏற்பட்ட தீ\nகாணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடல்\nஅனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடையில்: மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஏற்பாடு\nவிமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்\nஇலங்கை அரசுகளால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்\nதேர்தல் நேரத்தில் ச��ூக வலைத்தளங்களை கண்காணிக்க நடவடிக்கை\nகாதலியை இன்று கரம்பிடித்தார் நாமல் ராஜபக்ச\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வைத்து கழுத்தை அறுத்துக் கொண்ட சந்தேகநபர்\nபூமியை போன்ற தண்ணீர் உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nநாட்டில் தமிழ் மக்கள் இனியும் ஏமாற்றப்படுவார்கள் என கூறும் ஜனாதிபதி வேட்பாளர்\nவிருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எதிர்காலம் இப்படி தானாம் இருக்கும்\nவவுனியா சிறைக்கைதிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\n8700 கஞ்சா செடிகள் அழிப்பு\n1400 தனியார் மருத்துவ பட்டதாரிகளுக்கு உள்ளக பயிற்சிக்கான நியமனங்கள்\nஅமுல்படுத்தப்படும் விசேட போக்குவரத்து திட்டம்\nகிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு\nஇலங்கை பாடசாலைகளில் விரைவில் கொண்டு வரப்படும் தடை\nஐ.தே.கவின் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிக வாக்குகள்\nபலத்த காற்றுடன் கொந்தளிப்பாக கடற்பிரதேசங்கள் காலநிலை தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த இளைஞன் மரணம்\nரணிலுக்கு முக்கிய பதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்த சஜித்\nகொழும்பில் பெண்களை இலக்கு வைத்து நடக்கும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/02/26101904/1026794/Bharath-in-a-Lady-Role-for-Pottu-Film.vpf", "date_download": "2019-09-17T19:03:27Z", "digest": "sha1:Q4CSEATX6CAO6VSQKDGGNFAHAC4CPJRW", "length": 3694, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "மிரட்டலான பெண் வேடத்தில் பரத்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமிரட்டலான பெண் வேடத்தில் பரத்\nநடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதியை தொடர்ந்து, மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார் பரத்.\nநடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதியை தொடர்ந்து, மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார் பரத். அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் 'பொட்டு' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பரத் மிரட்டலான பெண் வேடத்தில் தோற்றமளிக்கிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28778/", "date_download": "2019-09-17T19:55:03Z", "digest": "sha1:6RRXLJR5XEWHUYNFE5ZPQYXPPPRZLFDU", "length": 9440, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை அரசியல் பிரமுகர் தடுக்கின்றார் – GTN", "raw_content": "\nஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை அரசியல் பிரமுகர் தடுக்கின்றார்\nபொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை, அரசியல் பிரமுகர் ஒருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஞானசார தேரரை கைது செய்ய நான்கு காவல்துறை குழுக்கள் கடந்த வாரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவினால் இந்த காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன, மத வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுவதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், ஞானசார தேரர் கைதாவதனை உயர் அரசியல்வாதியொருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsஅரசியல் பிரமுகர் கைது ஞானசார தேரர் தடுக்கின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nபொரளை காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது\nமூடப்பட்ட தெற்குப் பாடசாலைகள் 5ஆம் திகதி முதல் இயங்கும் :\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட��டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/torture-is-good/", "date_download": "2019-09-17T19:21:00Z", "digest": "sha1:AQ3GKT54IDXDEIOWD32BHNBGBSOI4WOD", "length": 6940, "nlines": 88, "source_domain": "tamilchristianmessages.com", "title": "உபத்திரவப்பட்டது நல்லது - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஜூலை 13 உபத்திரவப்பட்டது நல்லது சங் 119 65-72\n“நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமானங்களை கற்றுக்கொள்ளுகிறேன்” (சங் 119:71).\nதாவீது மாத்திரமல்ல, ஒவ்வொரு உண்மையான விசுவாசியும் இந்த வசனம் உண்மை என்பதை மனப்பூர்வமாக அறிக்கையிடக்கூடும். ஒரு விசுவாசி, தன்னுடைய வாழ்க்கையில் உபத்திரவங்களிலும் அவன் தேவனுடைய கரத்தை அதில் பார்ப்பான். தேவன் அறியாமல் அவைகள் எனக்கு நேரிடுவதில்லை, என் ஆண்டவரால், இவைகள் என்னுடைய ஆத்தும நன்மைக்காக அனுமதிக்கப்படுகிறவைகள் என்று தெளிவாய் அறிந்திருப்பான். அவைகளைக் கடந்துச் செல்ல அவனுக்கு பெலன் கொடுக்கிறவர் ஒருவர் இருக்கிறார் என்பதையும் அவன் அறிவான். ஆகவே இவ்விதமான உபத்திரவங்கள் அவன் இன்னுமாய் தேவனிடத்தில் நெருங்கி வர அவனுக்கு உதவியாயிருக்கின்றன. அவன் “நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்” (சங் 119:69). என்று சொல்லுகிறவனாயிருப்பான். கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை. அதில் ஒவ்வொரு சிறிய காரியத்திற்கும் அர்த்தம் உண்டு.\n“அதிசீக்கிரத்தில் நீங்கும் லேசான நம்முடைய உபத்திரவம் நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” (2கொரி 4:17). பவுல் உபத்திரவத்தை எப்படி நோக்குகிறார் பாருங்கள். அவைகளுக்கு ஈடாக, நித்திய கனத்துக்குரிய மேன்மையான காரியங்கள் கொடுக்கப்படும் என்கிறார். உபத்திரவங்களைக் கடந்து செல்வதில் நம்முடைய மனப்பான்மை முக்கியம். ஆனால் சரியான மனப்பான்மை நம்மில் எவ்விதம் உண்டாகும் தேவனை அறிந்துக்கொள்வதில், தேவனுடைய வார்த்தையை தெளிவாய் அறிந்திருப்பதில் நமக்கு உண்டாகிறது. பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு, நீதியாகிய சமாதான பலனை தரும். அவைகளின் மத்தியிலும் சமாதானம் ஆளுகை செய்யும். அப்படியானால் உன் வாழ்க்கையின் சம்பவங்கள் ஒவ்வொன்றும், ஒரு ஆவிக்குரிய பாடத்தைக் கற்றுக் கொள்ள உனக்கு பெரிதான உதவியாயிருக்கும். உபத்திரவங்கள் உன் வாழ்க்கையில் வீணல்ல. ஆகவே உபத்திரவ வேளைகளில் சோர்ந்து போகாமல் விசுவாசமாயிரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/review/tamilnathy.php", "date_download": "2019-09-17T19:10:27Z", "digest": "sha1:NKC2PICTSNZBY7F2266PY3IUKPSRT4M6", "length": 16874, "nlines": 76, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Literature | Book review | Tamilnathy | Deepaselvan | Eelam", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகையறு நிலைக் கதறல்: தீபச்செல்வன் கவிதைகள்\nஈழமண்ணை சாவெனும் சர்ப்பம் முற்று முழுதாக விழுங்கிவிடுமோ என்று ஐயுறும் சூழலில் தீபச்செல்வனின் இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சகல அதிகாரங்களும் கைகோர்த்துநின்று, அப்பாவி சனங்கள் மீது மிகக்கோரமான, மனிதாபிமானமற்ற தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. தனது சொந்த மக்களைச் சூழும் மரணத்தை, கூட்டம் கூட்டமான இடப்பெயர்வை, பசியை, நோயை, மனப்பிறழ்வை பார்க்கவும் கேட்கவும் விதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கையறு நிலைக் கதறலே இந்தக் கவிதைகள். போருக்குள் பிறந்து, அதற்குள்ளே வாழ்ந்து, கொடுங்கொலைக் காலமொன்றிற்குச் சாட்சியாயிருக்கும் தீபச்செல்வன் அவற்றை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். பயமும் பதட்டமும் கோபமும் இயலாமையும் எல்லாக் கவிதைகளிலும் பரவிக்கிடக்கின்றன.\nஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் எப்படி வெறிச்சிட்டுக் கிடக்கும், அங்கு மனித உயிர் எவ்வளவு மலினமானதென்பதை ‘யாழ். நகரம்’ என்ற கவிதை பேசுகிறது.\nமனிதர்களது மேன்மைகள் யாவும் துப்பாக்கிகளால் அழிக்கப்பட்டுவிட்டன, எல்லா உன்னதங்களும் இழிவின் காலடியில் சரிந்துவிட்டன என்பதற்கு தீபச்செல்வனின் மேற்கண்ட வரிகளைவிடச் சாட்சியம் வேண்டியதில்லை.\nஇத்தொகுப்பை வாசித்து முடித்ததும் வெறிச்சோடிப் போன நகரங்களும், கிராமங்களும் அவற்றின் தெருக்களுமே திரும்பத் திரும்ப நினைவில் வந்தன. சூனியம், வெறுமை இன்னபிற சொற்களுக்குள் அடக்கமுடியாத மரணப் பெருவெளியாக, சாம்பல் மேடாக, சாக்காடாக மக்கள் பலவந்தமாக விரட்டப்பட்ட நிலங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ‘மாதா வெளியேற மறுத்தாள்’, ‘கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்’, ‘ஏ-9 வீதி’, ‘எரிந்த நகரத்தின் காட்சிக் குறிப்பு’, ‘பறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்’ போன்ற கவிதைகள் சூனிய நிலத்தைப் பற்றியே பேசுகின்றன. அகதிகளாய் ஓடிக்கொண்டே இருக்கும் நிராதரவான மக்களைத் தொடர்ந்து போகின்றன இவரது வார்த்தைகள்.\nபல இடங்களில் பாலஸ்தீனிய கவிஞராகிய மஹ்மூத் தர்வீஷ்சை தீபச்செல்வனின் கவிதைகள் ஞாபகப்படுத்துகின்றன. அவர் இருப்பிழந்து எங்கெங்கோ அலைந்தபோதிலும் தன் தாய்நிலத்தையே நினைத்துக்கொண்டிருந்தார். பாலஸ்தீனத்தை அவர் காதலித்தார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான அவருடைய கவிதைகள் புகழ்பெற்றவை. அவர் எழுதுகிறார்:\n‘அவன் எல்லாத் துறைமுகங்களில் இருந்தும்\nநீ ஒரு அகதி என்று’\nநாடற்று அலையும் எல்லோருக்குள்ளும் துக்கம் நிரம்பி வழிகிறது. அது கவிதைகளாகப் பெருக்கெடுக்கிறது. கண்முன்னால் சொந்தச் சனங்கள் செத்து விழுகின்றனர். மரண பயத்தில் கதறி ஓடுகின்றனர். தேடுதல் வேட்டையில் கைது செய்யப்படுகின்றனர். பெண்கள் வன்கலவி செய்யப்படுகிறார்கள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு படைப்பு மனத்தின் வெளித்தள்ளலே தீபச்செல்வனின் கவிதைகள். வேறொன்றும் செய்யவியலாது. கவிதை எழுதலாம். ஆனால், எழுதுவதுகூட பாதுகாப்பானதல்ல என்று அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. தனது முன்னுரையிலேயே கூறுகிறார்:\n‘எதைப் பற்றியும் பேசமுடியாத மலட்டுச்சூழலில் நான் எழுதிக்கொண்டிருப்பது அம்மாவிலிருந்து நண்பர்கள் வரை தேவையற்ற செயலாகவே கூறப்படுகின்றது’ இருந்தும் அவர் எழுதுகிறார். இல்லையெனில் மூளைக்குள் வெளித்தள்ளப்படாத வலி குந்தியிருக்கும். ஒருநாள் சித்தம் கலங்கிப்போகும். இலங்கை அரசாங்கம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை மிகச்சரியாகப் புரிந்துவைத்திருக்கிறார் தீபச்செல்வன். மக்களை மரணத்தின் மூலம் பணியவைப்பது, கோழைகளாக்கி கும்பிட வைப்பது, ‘ஒன்றும் வேண்டாம் விட்டுவிடுங்கள்’ என்று கையேந்த வைப்பது. ‘நிறைவேற்று அதிகாரம்’ என்ற கவிதையின் வரிகள் இவ்விதம் அமைகின்றன.\n‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பிலுள்ள அநேகமான கவிதைகள் அரசியலைப் பேசும் கவிதைகள்தான். பொதுவான கவிதைகளையே ‘நன்றாக இருக்கின்றது’ என்று சொல்வது ஒரு சம்பிரதாயம் அன்றேல் வெறுஞ்சொல். கவிதைகளை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர அளவிட முடியாது. ‘நீ பேசாது போன பின்னேரம்’, ‘அம்மாவின் வீடு கட்டும் திட்டம்’ போன்ற சில கவிதைகளைத் தவிர்த்துப் பார்த்தால், மிக முக்கியமான தொகுப்பு. ‘நீ இரத்தம் சிந்திய தெருக்களில்’ வரும் நம்பிக்கை கலந்�� வரிகளைப் போல அற்புதங்களுக்காகவே நாங்கள் காத்துக்கிடக்கிறோம்.\nநமது நகரின் பிரதான தெருவில்\nதீபச்செல்வனின் கவிதைகள் ஒரு இனத்தின் வலி. காயத்திலிருந்து கொட்டும் குருதி. நெரிபடும் கழுத்திலிருந்து விக்கித்துக் கிளம்பும் ஓலம். கொலை படுகளத்தைப் பார்க்க விதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கண்ணீர்த் துளிகள்.\nகவித்துவம், சொற்கட்டு, செறிவு, படிமம் என்பதற்கப்பாலும் இருக்கிறது கவிதை. அது உண்மையை எழுதுவது. உண்மைக்காய் துடிப்பது. உண்மையைச் சார்ந்திருப்பது. அவ்வகையில் தீபச்செல்வனின் முதற்தொகுப்பே மிக முக்கிய தொகுப்பாக வெளி வந்திருக்கிறது. மிக இளைய வயதில் இப்படி எழுத முடிகிறதே என்று வியப்பதா அன்றேல் இப்படி எழுத நேர்ந்ததே என்று துக்கிப்பதா என்று தெரியவில்லை.\nபதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/keni-movie-review/", "date_download": "2019-09-17T19:50:15Z", "digest": "sha1:RJQ7F4356B67TVBDVUMYWSKMFPM3MRJX", "length": 42528, "nlines": 148, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கேணி – சினிமா விமர்சனம்", "raw_content": "\nகேணி – சினிமா விமர்சனம்\nஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் இருவரும் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாரித்துள்ளனர்.\nபெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – நெளஷாத் ஷெரிப், இசை – எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை – சாம் சி.எஸ்., படத் தொகுப்பு – ராஜா முகம்மது, வசனம் – தாஸ் ராம்பாலா, பாடல்கள் – பழனிபாரதி, நடனம் – தினேஷ், கதை, திரைக்கதை, இயக்கம் – எம்.ஏ.நிஷாத், தயாரிப்பு – சஜீவ் பீ.கே., ஆன் சஜீவ்.\nமுழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, தற்போது இந்த தேசத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது.\nமூன்று தனியார் டிவி சேனல்களில் மக்களுக்காக உழைத்த ஒரு தனி மனித ஆளுமையைத் தேடியலைகிறார்கள். அப்படியொரு கதையை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மூன்று பேர் தேடுகிறார்கள். அவர்களிடத்தில் அந்தக் கதையின் நாயகி யார் என்பது மூன்று நபர்களால் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலேயே சொல்லப்படுகிறது.\nஇந்த மூன்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் அந்தக் குறிப்பிட்ட நபரைப் பார்த்து அவரைப் பற்றிய செய்திகளை அறிந்து அதனை செய்தியாக்குவதற்காக சென்னையில் இருந்து கிளம்பி வருகிறார்கள். இவர்கள் மூவருக்குமே அவர்கள் தேடி வருவது ஒரே ஆளைத்தான் என்பது தெரியாது என்பதுதான் இதில் விசேஷமே..\nஇவர்கள் தேடி வரும் அந்த ஆளுமை இந்திரா. சாதாரண குடும்பப் பெண்மணி. அவருக்கு ஒரு சோகமான பின்னணி கதை உண்டு.\nஇந்திரா என்னும் ஜெயப்பிரதாவின் கணவர் ஜான் மேத்யூ கேரளாவில் கனிம வளத் துறையில் உயரதிகாரியாக இருக்கிறார். அங்கே அரசியல்வாதிகள் கேட்டதை போல ஒரு முறைகேட்டை செய்ய மறுத்ததினால் அவருடைய அலுவலக பெண் ஊழியராலேயே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி ஜெயிலுக்குப் போகிறார்.\nஜாமீனில் வெளிவந்த அவருக்கு மேலும் சோதனைகள் தொடர்கின்றன. அவரைச் சந்திக்க வந்த அவருடைய குடும்ப நண்பர் தேடப்படும் மாவோயிஸ்ட் என்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக திரும்பவும் கைது செய்யப்பட்டு அவசரக் காலச் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்படுகிறார்.\nஇந்த வழக்கில் ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்பதால் தனது மனைவி ஜெயப்பிரதாவை தமிழக எல்லையில் இருக்கும் புளியன் மலை என்ற தனது சொந்தக் கிராமத்திற்கு போகச் சொல்கிறார் ஜான் மேத்யூ. ஆனால் போக மறுக்கிறார் ஜெயப்பிரதா.\nஇதே நேரம் மாவோயிஸ்ட் என்கிற பெயரில் ஒரு இளைஞனும் கைது செய்யப்படுகிறான். அவனது மனைவியான பார்வதி நம்பியாரின் அழகில் மயங்கிய அந்த ஊர் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வந்து ஜொள்ளுவிடுகிறார். பேரனின் மனைவியைக் காப்பாற நினைக்கிறார் அந்த இளைஞனின் தாத்தா.\nஇந்த இரண்டு வழக்குகளுக்கும் ஒரே வக்கீல்தான் என்பதால் ஜெயப்பிரதாவும், பார்வதி நம்பியாரும் சந்திக்கிறார்கள். ஜெயப்பிரதா தனது கணவரை சிறையில் சந்தித்தபோது அவர் திடீரென்று மாரடைப்பால் காலமாகிறார். இனிமேலும் இந்த ஊரில் இருப்பது தேவையில்லாதது என்பதால் தன் கணவர் விருப்பப்படியே அவரது சொந்த ஊரான புளியன் மலைக்குச் செல்ல நினைக்கிறார் ஜெயப்பிரதா.\nஅந்த நேரத்தில் தனது பேத்தியையும் உடன் அழைத்துச் செல்லும்படி தாத்தா கேட்டுக் கொள்ள பார்வதியையும் அழைத்துக் கொண்டு புளியன் மலைக்கு வருகிறார் ஜெயப்பிரதா.\nஅங்கே அவரது வீடு இருக்கும் பகுதி தமிழகத்திலும், அவருக்குச் சொந்தமான வற்றாத தண்ணீரைக் கொண்டிருக்கும் கேணி கேரளப் பகுதியிலும் இருக்கிறது.\nஅந்த ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். தண்ணீர் அதிகமாக குடிக்காததால் அந்த ஊரில் இருக்கும் சின்னப் பிள்ளைகளுக்கு உடம்பெல்லாம் எரியும் ஒருவிதமான நோய் ஏற்பட்டிருக்கிறது. அதே ஊரிலேயே வசிக்கும் அனுஹாசனின் பையனுக்கும் அந்த நோய் பீடிக்கிறது. இதனால் அவஸ்தைப்படும் அனுஹாசன் அந்த தண்ணீர்ப் பிரச்சினையோடு தனது மகனின் நோய்ப் பிரச்சினையையும் தீர்க்க படாதபாடுபடுகிறார்.\nவற்றாத தண்ணீர் ஜெயப்பிரதாவின் கிணற்றில் இருப்பதால் அங்கே தண்ணீர் எடுக்க முயலும் கிராமத்து மக்களை கேரளத்து அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள். ஜெயப்பிரதாவுக்கே தண்ணீர் இல்லை என்கிறார்கள். ஊர்ப் பெரியவரான சக்திவேல் என்னும் பார்த்திபனின் உதவியோடு அப்போதைக்கு அந்தப் பிரச்சினையை சமாளிக்கிறார் ஜெயப்பிரதா.\nஇதற்கிடையில் குமரி மாவட்ட கலெக்டரான ரேவதியை சந்தித்து தனது நிலையை எடுத்துச் சொல்கிறார் ஜெயப்பிரதா. ஆனால் ரேவதியோ அந்தக் கிணறு இருக்கும் பகுதி கேரளாவுக்கு போய்விட்டதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்கிறார். கேரளப் பகுதி கலெக்டரோ, “ஒரு சொட்டுத் தண்ணீரைகூட தமிழகத்துப் பகுதி மக்களுக்குத் தர முடியாது…” என்கிறார்.\nஇதனால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்திற்குச் செல்கிறார் ஜெயப்பிரதா. கேரளத்து நீதிமன்றமோ “ஜெயப்பிரதா தண்ணீரை எடுக்கலாம். ஆனால் அதனை கேரளப் பகுதியில்தான் பயன்படுத்த வேண்டு்ம்…” என்று வினோதமான தீர்ப்பை வழங்குகிறது. இதனால் கிணற்றின் அருகேயே குடிசை போட்டு அதில் தண்ணீரை புழங்கி வருகிறார் ஜெயப்பிரதா.\nஇன்னொரு பக்கம் புளியன் மலை கிராமத்து மக்களை அங்கேயிருந்து ���ிரட்டியடித்து அந்த இடத்தில் பேக்டரி கட்ட தமிழகத்து அமைச்சர் திட்டமிடுகிறார். இதற்காக சட்டமன்ற உறுப்பினருடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார். ஆனால் ஊர்ப் பஞ்சாயத்து தலைவரான பார்த்திபன் இதை எதிர்க்கிறார்.\nஇன்னொரு பக்கம் கேரளத்து அரசியல்வாதிகளும் அந்தக் கிணற்றை மூடிவிட்டு அந்த இடத்தை ஜெயப்பிரதாவிடமிருந்து கைப்பற்ற இன்னொரு பக்கம் திட்டம் தீட்டுகிறார்கள்.\nபுளியன் மலை கிராமத்து மக்களோட அரசு அதிகாரம், அதிகாரத் தரகர்கள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரத சதித்திட்டம் தெரியாமல் தண்ணீரைத் தேடி நாயாய், பேயாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.\nஜெயப்பிரதாவோ எப்படியாவது தனது கிணற்றில் இருந்து ஊர் மக்களுக்கு தண்ணீரைக் கொடுத்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்.\nமுடிவு என்ன ஆகிறது என்பதுதான் இந்தக் கேணி படத்தின் திரைக்கதை.\n1952-ம் ஆண்டு மொழி வாரி மாகாணங்கள் பிரிப்பின் அடிப்படையில் சென்னை ராஜதாணியின் கீழ் இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா பகுதிகள் தனித்தனி மாநிலங்களாக உருவெடுத்தன.\nஇருந்தாலும் இவற்றின் எல்லை பிரச்சினைகள் தீர்க்க முடியாதபடியிருந்தன. தமிழக கேரள எல்லையில் குமுளி அருகேயிருந்த வண்டி பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகம் கேட்டது. இந்தப் பகுதியில்தான் இடுக்கி மாவட்டமும், முல்லை பெரியாறு அணையும் இருந்தது. முல்லை பெரியாறு அணைதான் தென் தமிழகத்தை வாழ வைத்துக் கொண்டிருந்த அணைக்கட்டு. முல்லை பெரியாறு அணையின் தண்ணீரால் அதிகமாக செழித்துக் கொண்டிருந்தது தமிழகம்தான். இந்த உரிமையோடு இந்தப் பகுதிகள் கேட்கப்பட்டன.\nஆனால் அப்போதைய மத்திய அரசின் ஓர வஞ்சனையால் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டதால் தேக்கடிகூட தமிழகத்தின் கையைவிட்டுப் போய்விட்டது. இந்த இணைப்பை அப்போதைய தமிழகத்து தலைவர்கள் புரிந்து கொண்டு செயல்படுத்தியிருந்தால், இந்நேரம் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை இருக்கவே இருக்காது..\nஇதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகம் கைப்பற்றினாலும் இதன் கூடவே இருந்த நெய்யாற்றின்கரை பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன. கோவை அருகில் இருக்கும் ஊட்டி, கூடலூரை கூட மலையாளிகள் கேட்டார்கள். ஆனால் அந்தப் பகுதி மக்களின் கடும் எதிர்ப்பால் மட்டுமே அது தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.\nஇதேபோல் ஆந்திராவுடனான எல்லை பிரச்சினையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் கடுமையான போராட்டத்தின் விளைவாகத்தான் சித்தூர் மாவட்டம் நம் கையைவிட்டுப் போனாலும் திருத்தணி தமிழகத்தோடு சேர்க்கப்பட்டது.\nஇப்படி மாகாணப் பிரிப்பிலேயே தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்பது உண்மை. அந்த உண்மைக் கதையில் கொஞ்சம் கற்பனையைக் கலந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.\nஇந்தியாவின் பேரழகியான ஜெயப்பிரதா இந்திரா என்னும் மையக் கதாபாத்திரத்தைத் தாங்கி நடித்திருக்கிறார். என்றாலும், படத்தில் நாயகி போல் நடித்திருப்பது அனுஹாசன்தான்.\nஅவர்களது குடும்பத்திற்கே உரித்தான நடிப்பும், அந்தக் குரலும் அவருக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. தாமதமாக ஓட்டி வரும் தண்ணீர் லாரிக்காரனை பார்த்து சவுண்டுவிடும் அந்த உதார் ராணி ஸ்டைலில் கலக்குகிறார் அனுஹாசன்.\nதனது மகனுக்காக தண்ணீரைத் தேடியலையும் காட்சியில் அவர் காட்டியிருக்கும் நடிப்பில் சிறிதும் குறைவில்லை. ஒரு மத்திய தர வயதுடைய தாய் எப்படியிருப்பாரோ அதை அப்படியே கண் முன்னே காட்டியிருக்கிறார் அனுஹாசன். இன்னமும் சிறப்பான முறையில் இயக்கம் செய்திருந்தால் அனுஹாசனின் நடிப்பு மேலும் வெளிப்பட்டிருக்கும்.\nஜெயப்பிரதாவுக்கு அமைதியான வேடம். ஒரேயொரு காட்சியில் மட்டுமே அமைச்சரிடம் கோபாவேசமாக பேசுகிறார். மற்றபடி அவருடைய பேச்சும், நடத்தையும், ஆக்சன்களும் சாந்த சொரூபியாகவே இருக்கின்றன. வயது ஒரு அழகியை எப்படி ஈவிரக்கமில்லாமல் அழித்திருக்கிறது என்பதற்கு ஜெயப்பிரதாவின் இந்த அழகே சாட்சி..\nநக்கல் மன்னன் பார்த்திபன் அந்த ஊர்ப் பஞ்சாயத்து தலைவராக வருகிறார். சில சில பன்ச் டயலாக்குகளையும், பாண்டி என்று தமிழகத்து மக்களை கிண்டல் செய்யும் கேரளத்தவர்களை வார்த்தைகளால் துவம்சம் செய்திருக்கிறார். டீக்கடை நாயரை ஊரைவிட்டு காலி செய்யச் சொல்லுமிடத்தில் நாயர்களின் வரலாற்றையே சொல்லி கம்பீரமான இந்தியனாகிறார் பார்த்திபன்.\nபார்வதி நம்பியாருக்கு சின்ன வேடம்தான். சில வசனங்கள்தான் என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை. கலெக்டர் ரேவதி, அமைச்சர் தலைவாசல் விஜய்யுடன் பேசும்போது மட்டும் மிளிர்கிறார். நீதிபதியான ரேக�� மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். ரேகா பேசும் சில வசனங்களால் கோர்ட் நடைமுறைகள் மிக எளிய முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன.\nஜெயப்பிரதாவின் கணவராக நடித்திருக்கும் ஜான் மேத்யூ, டீக்கடை நாயர், அவரது கடையில் அலப்பறை செய்து கொண்டிருக்கும் சாம்ஸ்.. இந்த அக்கப்போரில் அவ்வப்போது கலந்து கொள்ளும் ‘பிளாக்’ பாண்டி என்று பலரும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். டீக்கடை காட்சிகளை கொஞ்சம் நறுக்கியிருந்தால் தேவலை.\nநீதிமன்றக் காட்சிகளில் நாசர் பேசும் பல வசனங்களும், எதிர் வழக்கறிஞரின் வாதங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. ‘தண்ணீர், தாகம் இது இரண்டுமே மனிதர்களின் இயற்கையான பிரச்சினை. இதனை தேசம், மாநிலமாய் பார்க்காமல் தீர்த்து வைக்க வேண்டியது மனிதப் பண்பு’ என்று நாசர் சொல்லுமிடத்தில் வசனகர்த்தாவுக்கு ஒரு சபாஷ் போடலாம்..\nபட்டப் பகலிலேயே இளநீரில் கட்டிங்கை கலந்து குடித்துவிட்டு அலப்பறை செய்யும் எம்.எஸ்.பாஸ்கர், கேரளாவில் இருந்து வரும்போது கள்ளு ஒரு பாட்டிலை கொண்டு வரும்படி கேட்பதெல்லாம் டூ மச்சாக இல்லையா.. தமிழகத்து டிவிக்காரங்களையே அமோகமாக வாரிவிட்டிருக்கிறார் இயக்குநர்..\nகேணியின் பாதுகாப்புக்காக வந்திருக்கும் இடத்தில் தமிழகத்து போலீஸ்காரரின் பாட்டில் பார்ட்டிக்கு கேரளத்து போலீஸ்காரர் காட்டும் ரியாக்ஷனும் நடிப்பும் சற்றே காமெடியை வரவழைத்திருக்கிறது. இதற்கு மட்டும் கேரள போலீஸ்காரர் தண்ணீர் எடுக்க சம்மதிப்பதுபோல காட்சியமைத்திருப்பது இயக்குநரின் தைரியத்தைக் காட்டுகிறது.\nமுழுக்க, முழுக்க கேரளாவிலேயே ஷூட் செய்திருப்பதால் காட்சிகள் திரையில் தோன்றும் அழகுக்கு குறைவில்லாமல்தான் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் நெளஷத்தின் கழுகுப் பார்வையில் வறண்ட பாலைவனப் பகுதியையும் இன்னொரு பக்கம் செழுமையாக இருக்கும் பகுதியையும் ஒரு சேர காட்டியிருக்கிறார்கள்.\n50-களை கடந்த நடிகர், நடிகையரே அதிகம் பேர் படத்தில் நடித்திருப்பதால் அவர்களின் அழகுக்குப் பங்கம் வராதவகையில் குளோஸப் காட்சிகளை அமைத்து அவர்களையும் காப்பாற்றி நம்மையும் காப்பாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றிகள்..\n‘தளபதி’ படத்திற்கு பிறகு ‘கானக் குரலோன்’ கே.ஜே.ஜேசுதாஸும், ‘பாடும் நிலா’ எஸ்.பி.பியும் “அய்யா சாமி நாமளொண்ணே சாமி” என்ற பாடலை படத்தின் விளம்பரத்திற்காக பாடிக் கொடுத்திருக்கிறார்கள். பாடலும், பாடல் காட்சியும் அருமை. நடனம் அதைவிட அழகு..\n‘கலையும் மேகமே’, ‘வெந்திடும் பூமி’ என்று மேலும் இரண்டு பாடல்களையும் அழகாக மெட்டமைத்து இசைத்திருக்கிறார் ஜெயச்சந்திரன். பாடல்கள் தரும் சோகத்தைவிடவும் காட்சிகள் தரும் சோகம்தான் அதிகமாக இருந்திருக்க வேண்டும். அது இங்கே மிஸ்ஸிங்..\nமூன்று தொலைக்காட்சியினரும் தேடி வரும் அளவுக்கு இந்திரா என்னும் அந்தக் கேரக்டர் மிகப் பெரிய சேவையைச் செய்திருக்க வேண்டும். ஆனால் படத்தில் காட்டப்பட்டது அந்த அளவுக்கு இல்லை என்பதுதான் சோகமான விஷயம்.\nபடம் முழுவதும் மெதுவாக, அமைதியாக, சாந்த சொரூபியாகவே அலைந்து திரியும் இந்திராவுக்கு உதவி செய்ய அந்த ஊர் ஆண்கள்கூட போகவில்லை. அவராகவே பத்திரப் பதிவு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கோர்ட் என்று அனைத்திற்கும் நாயாய் அலைகிறார். ஆனால் அவருடைய இந்த நடிப்பு எதுவும் படம் பார்க்கும் ரசிகனிடத்தில் ஒரு பரிதாப உணர்வையோ, போராட்ட காட்சியையோ உருவாக்கவில்லை என்பது மட்டும் திண்ணம்.\nமந்திரியின் காரை வழிமறித்து தங்களது ஊருக்கு தண்ணீர் கேட்கிறார்கள் மக்கள். அந்த நேரத்தில் மட்டுமே பொங்கி எழுந்த கண்ணாம்பாவாக பேசுகிறார் இந்திரா. இந்த ஒரு காட்சியே இவருக்கான பெருமைக்கு போதுமானதா என்பதை இயக்குநர் யோசித்திருக்க வேண்டும்..\nஇந்திராவின் கேரக்டர் ஸ்கெட்ச்சை இன்னமும் வலுவானதாக மாற்றியிருந்தால் படம் இன்னமும் ஈர்ப்பாக இருந்திருக்கும்.. அவரது முன் கதைச் சுருக்கம்கூட தேவையில்லாதது. கணவர், ஜெயில் என்கிற விஷயமே இல்லாமல் முழுக்க, முழுக்க கேணியைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தால் படம் இதைவிட சிறப்பானதாக இருந்திருக்கும்..\nசாதாரணமாக இப்போதும் கேரளத்து நாயர்கள் தமிழகத்துக்குள் வந்து டீக்கடை வைத்தும், வேலை பார்த்தும், தமிழகத்து பெண்களும், ஆண்களும் கேரளத்து தோட்டங்களில் கூலி வேலைக்குப் போய்விட்டு இரவில் தமிழகத்தில் இருக்கும் தங்களது வீட்டுக்குள் வருவதுமாக இருக்கும்போது “தண்ணீர் மட்டும் அள்ளக் கூடாது…” என்று சொல்ல முடியுமா.. இந்த மிகப் பெரிய லாஜிக் எல்லை மீறலை இயக்குநர் ஏன் கவனத்தில் கொள்ள���மல் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.. இந்த மிகப் பெரிய லாஜிக் எல்லை மீறலை இயக்குநர் ஏன் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.. அதிலும் நீதிமன்றத்தில் அப்படியொரு கேணத்தனமான தீர்ப்பு வரும் என்று யாருமே நம்பிவிட மாட்டார்கள்.\nஆனால் இயக்குநர் இப்போது தமிழகம், மற்றும் கேரளாவில் நடைபெற்றுவரும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மறைமுகமாக வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் என்றால் இது நிச்சயமாக பாராட்டத்தக்கதுதான்.\nஇ்ப்போது முல்லை பெரியாறு அணை கேரளாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது முன்பு சென்னை ராஜதானியாக இருந்தபோது தமிழகத்துக்குள் இருந்த பகுதிதான். இப்போது பிரிந்தாலும் அதில் தண்ணீர் கேட்க தமிழகத்து முழு உரிமையுண்டு என்று இயக்குநர் சொல்கிறார் என்றால் நிச்சயமாக நாம் இதனை இரு கரம் கூப்பி வரவேற்போம்..\nactor parthiban actress anuhasan actress jayapradha actress revathy cinema review director m.a.nishad keni movie keni movie review slider கேணி சினிமா விமர்சனம் கேணி திரைப்படம் சினிமா வி்மர்சனம் நடிகர் நாசர் நடிகர் பார்த்திபன் நடிகை அனுஹாசன் நடிகை ஜெயப்பிரதா நடிகை ரேவதி\nPrevious Postநடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீர் மரணம் - இந்தியத் திரையுலகம் அதிர்ச்சி.. Next Post'கரு' படத்தின் மிகப் பெரிய பலமே சாய் பல்லவிதான்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/noottrukku-nooru/2019/jun/06/11-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3164926.html", "date_download": "2019-09-17T19:34:20Z", "digest": "sha1:FUCLH6DA73EOYYDUFPHXSGZD5R4IU7VT", "length": 26262, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "11. மனதிலே படம் வரைந்து..- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு ஜங்ஷன் நூற்றுக்கு நூறு\n11. மனதிலே படம் வரைந்து..\nBy சந்திரமௌலீஸ்வரன் | Published on : 06th June 2019 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் ���ெய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாணவர்களில் சிலரை நீங்கள் கவனித்திருக்கலாம். அவர்கள் பாடங்களில் பார்க்கும் வரைபடங்கள், உடல் பாகங்கள், கருவிகளின் படங்கள், ஏன் சில சமயம் தலைவர்கள், விஞ்ஞானிகள் படங்களை ஒரே ஒருமுறை கவனித்துவிட்டு, அதை அப்படியே தங்கள் நோட்டுப் புத்தகத்தில் வரைந்துவிடுவார்கள். இவர்களுக்கு அப்படி வரைவதற்கு, பலமுறை வரைந்து வரைந்து பயிற்சி எடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது.\nநாமெல்லாம் இவர்களுக்கு ஓவியம் வரைவது நன்றாக வருகிறது என நினைத்துக்கொண்டிருப்போம். அதுவும் உண்மைதான். ஆனால் இவர்கள் கற்றுக்கொள்ளும் விதத்தில் Visual Learners வகையினர். எண்ணிக்கையில் அதிகம் காணப்படமாட்டார்கள். ஒரு வகுப்பில் ஓரிரண்டு மாணவர்கள் மட்டும் இந்த வகை மாணவர்களாக இருப்பார்கள்.\nஇவர்களின் கற்றுக்கொள்ளும் விதத்தின் காரணமாக, இவர்களால் எப்படி பாடம் படிப்பதை சிரமம் இல்லாமல் அமைத்துக்கொள்ள இயலும் என்பதைத் தெரிந்துகொள்வது, இவர்களுக்கு மட்டுமல்ல, இவர்களுக்குப் பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், இவர்களின் பெற்றோர்களும் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம்.\nஇந்த வகை மாணவர்கள் வகுப்பில் அதிகம் பேசமாட்டார்கள். வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் எடுக்கும்போது கரும்பலகையில் ஏதேனும் எழுதினால், அல்லது வரைந்தால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனைக் கூர்ந்து கவனிப்பார்கள்.\nஆனால், ஆசிரியர் பேச்சில் சொல்லும் விளக்கத்தை எழுதி வைத்துக்கொண்டால் மட்டுமே இவர்களால் அதை நினைவில் வைத்துக்கொள்ள இயலும். இதனால், இந்த வகை மாணவர்கள் வகுப்பறையில், குறிப்பு எடுக்கும் பழக்கத்தை ஒழுங்கு செய்துகொள்ள வேண்டும்.\nபாடங்களைப் புத்தகத்திலிருந்து, எழுதப்பட்ட குறிப்புகளில் இருந்து வாசிப்பதில் நாட்டம் கொண்டவர்கள். ஆனால் அவை குழப்பமில்லாத எளிய மொழியில் சின்ன சின்ன வாக்கியங்களாக அமைந்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள இந்த வகை மாணவர்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.\nபாடங்களில் முக்கியப் பகுதிகளை, சிவப்பு, பச்சை நிற பேனாக்களினால் அடிக்கோடு செய்தல், அல்லது ஹைலைட்டர்கள் கொண்டு அந்தப் பகுதிகளைக் குறித்து வைத்துக்கொள்ளுதல் போன்ற முறைகள் இந்த வகை மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.\n���ந்த வகை மாணவர்கள் வீட்டில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டே படிக்கும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அப்படி வாசிப்பது அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதை அவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்.\nபாடங்களைக் குறிப்பு எடுப்பதிலும் சரி, தேர்வில் எழுதும் போதும் சரி, இவர்களின் கையெழுத்து அழகாகவும் தெளிவாகவும் இருக்கும்.\nஅவர்கள் பாடங்களை நினைவில் இருந்து தொகுத்து தேர்வில் விடைத்தாளில் எழுதும்போது, அந்த விடை அவர்கள் மனக்கண்ணில் அவர்கள் கையெழுத்திலேயே காண்பார்கள்.\nபாடங்களைக் குறிப்பு எடுக்கும்போது, முக்கியப் பகுதி, முக்கியமான சமன்பாடு, முக்கிய அறிவியல் கோட்பாடு என்பனவற்றை குறித்து வைத்துக்கொள்ள இவர்கள் சின்ன சின்ன படங்களை அந்தப் பகுதிகளில் வரைந்து வைத்துக்கொண்டால், அது அவர்களுக்கு அந்தப் பாடப் பகுதிகள் அவர்களின் நீண்ட நாள் மெமரியில் பதிந்துவிடும்.\nஉதாரணமாக, முக்கோணத்தின் பரப்பளவு எனும் சமன்பாட்டினை ஒரு முக்கோணத்தினை வரைந்து அதனுள்ளே எழுதி வாசித்தால், இந்த வகை மாணவர்கள் அந்த விவரத்தினை மறப்பதில்லை. ஒரு வேதியியல் சமன்பாட்டினை, ரசாயனக் குடுவை ஒன்றின் படம் வரைந்து அதில் அந்த சமன்பாட்டினை எழுதி வைத்துக்கொண்டு வாசித்தால், அது அவர்களுக்கு நினைவில் நிரந்தரமாகப் பதிந்துவிடும்.\nநீண்ட பத்திகளை வாசிக்கும்போது, சில சின்னச் சின்ன கோடுகளால் ஆன symbol, clip art, visual cue வரைந்து வைத்துக்கொண்டு வாசித்தால், அந்தப் பாடங்கள் இவர்களின் மெமரியில் நிரந்தரமாகப் பதிந்துவிடும்.\nகுறிப்பு எடுக்கும்போது, மிக முக்கியமானவை, முக்கியமானவை, அவசியமானவை என்பதாக பாடங்களுக்குத் தலைப்பு கொடுத்து, அந்தத் தலைப்பினையும் வேறு வேறு நிறங்கள் கொண்ட எழுத்தில் (உதாரணமாக சிவப்பு, நீலம், கறுப்பு) என எழுதி வைத்துக்கொண்டால், இந்த மாணவர்கள் அந்தப் பகுதிகளை அந்தந்த நிறங்களுடன் மிகச் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்வார்கள்.\nஇந்த வகை மாணவர்கள், திட்டமிடுதலில் சிறப்பானவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பாடங்களை எழுதுவதிலும், திட்டமிடுதலிலும், தங்கள் உடைமைகளைப் பராமரிப்பதிலும். பெரியவர்களுக்கு நிகரான நேர்த்தியைக் காணமுடியும்.\nபாடம் படித்துக்கொண்டிருக்கும்போது, அடிக்கடி வானத்தையும், அருகே இருக்கும் சுவரை இலக்கில்லாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்தச் சந்தர்ப்பங்களில் இவர்களைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்துகொள்வது மிக மிக அவசியம்.\nஅந்தச் சந்தர்ப்பங்களில் அவர்கள் தாங்கள் வாசித்த விவரங்களுக்கு உருவங்களை மனக்கண்ணில் உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். ஆனால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதைப் புரிந்துகொள்ளாமல் பாடத்தில் கவனம் செலுத்தாமல் அவர்கள் பொழுதை வீணாகக் கழிக்கின்றார்கள் என தவறாகப் புரிந்துகொண்டு அவர்களைக் கண்டிக்கத் தொடங்குவார்கள். இதனை கவனமாகத் தவிர்க்க வேண்டும்.\nஇந்த வகை மாணவர்கள் பொதுவில் எப்படி தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனர்; அதன் காரணம் என்ன என்பதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.\n1. ஆசிரியர்கள் வகுப்பில் பேசி, விவரம் சொல்லி பாடம் நடத்தும்போது, அதை இவர்கள் கவனிப்பார்கள். அதேசமயம், இவர்கள் அந்தப் பாட விவரங்களுக்கு உருவங்களை மனக்கண்ணில் வரையத் தொடங்குவார்கள். இதனால் இவர்கள் பாடத்தைக் கவனிக்காமல் வேறு எங்கோ கவனம் கொண்டிருக்கின்றார்கள் என கருதக் கூடாது.\n2. வார்த்தைகளாக இவர்களுக்குச் சொல்லப்படும் அறிவுரைகளைவிட, எழுத்துப்பூர்வமாக இவர்களுக்குச் சொல்லப்படும் அறிவுரைகள் (உதாரணமாக சுற்றறிக்கை, மின்னஞ்சல்) இவர்களுக்கு உதவும்.\n3. வார்த்தைகளாக இவர்கள் கேட்டுக்கொள்ளும் சந்தர்ப்பமாக இருந்தாலும், அதனை இவர்கள் எழுதி, குறிப்பு எடுத்துக்கொண்டு, அதைப் பின்பற்றும் பழக்கத்தை இவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.\n4. வகுப்பில் பாடம் கவனிக்கும்போதும், பிறர் அறிவுரை சொல்லும்போதும், இவர்கள் அதிகம் கேள்வி கேட்பார்கள். அந்தக் கேள்விகள் மூலம் இவர்கள் தெளிவுபெற்று, அவர்களுக்கான விவரங்களை உருவங்களாக மனக்கண்ணில் வடிவமைத்து அதனை அவர்கள் மெமரியில் பதிந்துவைக்கின்றனர். இதனால் இவர்கள் கேள்வி கேட்பதை எரிச்சலும், கோபமும் கொண்டு அணுகாமல், இவர்கள் கற்றுக்கொள்ளும் தன்மையைப் புரிந்துகொண்டு, இவர்களுக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உதவிட வேண்டும்.\n5. உதாராணமாக, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் வழி கேட்டால், இவர்களுக்கு வார்த்தைகளாக நாம் வழியை விளக்கிச் சொல்லும்போது, இவர்கள் கேள்வி��ள் கேட்பதைக் கவனிக்கலாம். அந்தக் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்ல வேண்டும். அல்லது அவர்களுக்கு அந்த வழியினை ஒரு படமாக சுமாரான படமாக இருந்தாலும் போதும், வரைந்து கொடுத்துவிட்டாலும் போதும். அவர்கள் மிகச் சரியாகப் புரிந்துகொள்வார்கள்.\n6. இவர்களின் நினைவாற்றல் அபாரமானது. ஆனாலும் இவர்கள் நினைவில் வைத்திருக்கும் விஷயங்கள் உருவங்களாக, படங்களாக, கிராஃப்களாக, குறியீடுகளாக நினைவில் இருப்பதால், அதை வார்த்தைகளில் பதிலாகக் கேட்டால், தடுமாறுவார்கள். இவர்கள் சொல்லும் வாக்கியங்களை முழுமையாக முடிக்கமாட்டார்கள், அல்லது ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லும் வழக்கம் வைத்திருப்பார்கள். இதனால் இவர்கள் சரியாக வாசிக்கவில்லை, படிக்கவில்லை எனும் தீர்மானத்துக்கு வந்து இவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது.\n7. பாடங்களை இவர்கள் குறிப்பு எடுக்கும்போது, இவர்கள் வாசிக்கும் பாடங்கள் மனக்கண்ணில் நினைவில் உருவங்களாக உருவாகின்றபடியால், இவர்களில் குறிப்புகளில் ஆங்காங்கே கிறுக்கிவைக்கப்பட்ட படங்கள்போல உருவங்கள் இருக்கும். இதனை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகவும் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.\n8. திட்டமிடுதலில் இவர்களிடம் நேர்த்தியும், கவனமும், தேவையான விவரங்களில் அக்கறையும் இருந்தாலும், இவற்றை ஒருங்கிணைக்கும்போது இவர்கள் மனக்கண்ணிலும், எண்ணத்திலும் உருவங்கள் மிக வேகமாக உருவாகி, முடிந்துவிடும். ஆகவே, ஒரு விஷயத்தைத் திட்டமிடும்போதே அதன் முடிவை இவர்கள் உருவகமாக யோசித்துவிடுவதால், திட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும், அதனை விளக்கிச் சொல்லும் பிறரின் மீது சுலபமாகக் கோபம் கொள்வார்கள். திட்டத்தின் ஒவ்வொரு படியினையும் நிலையினையும் பொறுமையாகக் கேட்டுக்கொள்ளும் சுபாவம் இவர்களிடம் இருக்காது.\nமாணவர்களில் இந்த வகை மாணவர்கள் அதிகமாகக் காணப்படமாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புள்ளது எனக் கவனித்தோம். இவர்களின் கற்றுக்கொள்ளும் வழிமுறைகள் அசாதாரணமானவை ஆனாலும், பயனுள்ளவை என்பதை இந்த மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் புரிந்துகொண்டால், நூற்றுக்கு நூறு வாங்குவது சுலபம்தானே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிள���க் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n7. உறக்கம் என்பதும் உடல்நலப் பயிற்சியே..\nமாணவர்கள் பாடத்தில் கவனம் கற்றுக்கொள்ளுதல் ஆசிரியர்கள் பெற்றோர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பாடங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/07072019/1014332/786-case-filed-against-Bursting-crackers-after-time.vpf", "date_download": "2019-09-17T19:10:43Z", "digest": "sha1:T5BQ3XQID55XP4RAVU7H7U6BIASTNHKD", "length": 9341, "nlines": 55, "source_domain": "www.thanthitv.com", "title": "அனுமதிக்கப்பட்ட நேரம் மீறி பட்டாசு வெடிப்பு : தமிழகத்தில் 786 வழக்குள் பதிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅனுமதிக்கப்பட்ட நேரம் மீறி பட்டாசு வெடிப்பு : தமிழகத்தில் 786 வழக்குள் பதிவு\nதமிழகத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 786 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதீபாவளி பண்டிகையின் போது 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nஇதன்படி, தீபாவளி திருநாளில் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக பல்வேறு பகுதிகளில் இதுவரை 786 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட��ள்ளன. சென்னையில் 97 வழக்குகளும், விழுப்புரத்தில் 255 வழக்குகளும், கடலூரில் 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nநெல்லை : குழந்தைகளின் பெற்றோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு\nசேரன்மகாதேவியில் காந்தி பூங்கா, கூனியூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்ததாக 15 சிறுவர்கள், பெற்றோர் உட்பட 25 பேரை சேரன்மகாதேவி போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலைய ஜாமினில் அனுப்பப்பட்டனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், தடையை மீறி செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வெடி வெடித்ததாக இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nவிருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 80 பேர் மீது வழக்கு :\nஅனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக, விருதுநகர் மாவட்டத்தில் 80 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 13 வழக்குகளும், சாத்தூரில் 15 வழக்குகளும், சிவகாசியில் 16 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், அருப்புக் கோட்டையில் 7 வழக்குகளும், திருச்சுழியில் 5, ஸ்ரீவில்லிபுத்தூரில் 12, ராஜபாளையத்தில் 12 என மொத்தம் 80 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nராசிபுரம் : ஒருவர் கைது\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த முனிராஜ் என்பவரது மகன் சித்தேஸ்வர பிரபு, அவரது வீட்டின் முன்பு பட்டாசு வெடித்தார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகக் கூறி, அவரைக் காவல் உதவி ஆய்வாளர் பூபதி கைது செய்தார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது அரசு வழக்கறிஞரின் அறிவுறுத்தலின்பேரில், போலீஸார் சொந்த ஜாமீனில் சித்தேஸ்வர பிரபுவை விடுவித்தனர். இந்நிலையில், தடையை மீறி பட்டாசு வெடித்ததாக சீராபள்ளி, வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-17T19:49:26Z", "digest": "sha1:RZ3QRHQPBYHXQPGSED4ZIEHAS6GXBRCF", "length": 1627, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தகவல் வகைப்பாடு", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇன்றைய சூழ்நிலையில், தகவல் தொழில் நுட்ப அறிவியல் என்பது தவிர்க இயலாதது. இந்த நூற்றாண்டில், கடவுளுக்கு (கடவுளை நம்பாதவர்கள், பணத்திற்கு) அடுத்தபடியாக, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது தகவல் (டேடா). உங்களுடைய வாக்காளர் பட்டியலிருந்து வங்கி கணக்கு விவரம் வரை எல்லாமே தகவல் (டேடா) தான். இந்த தகவலை பொதுவாக அதனுடைய முக்கியதுவத்தின் அடிப்படையில் வகைபடுத்தலாம்.1. அதிரகசியமானது...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/07/blog-post_16.html", "date_download": "2019-09-17T18:56:28Z", "digest": "sha1:JUAYSHSC3X7GFLISDOMNQ37O54JKO6HG", "length": 32137, "nlines": 217, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: மணி ரத்தினம் ஒரு ஃபேக் இயக்குனர் - எழுத்தாளர் ஷோபா சக்தி பரபரப்பு பேச்சு", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமணி ரத்தினம் ஒரு ஃபேக் இயக்குனர் - எழுத்தாளர் ஷோபா சக்தி பரபரப்பு பேச்சு\n12. 07.2015ல் , ஞாநி அவர்களால் நடத்தப்படும் கேணிக்கூட்டம் வழக்கம் போல சிறப்பாக நடந்தது... எழுத்தாளர் ஷோபா சக்தி கலந்து கொண்டார்.. தனது அழகான ஈழ தமிழில் அவர் பேசியது வெகு அருமையாக இருந்தது....\nஇலக்கியம் , அரசியல் , சினிமா என விர்வாக பேசினார்..\nஅவர் பேசுகையில் , ஈழ எழுத்தாளர்களை கவனித்த வரை , பெரிய அளவில் கவரும் வகையில் யாரும் உருவாகவில்லை.. சில விமர்சகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.. ஆனால் மற்றவற்றில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை..\nஈழ எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர்கள் இருவர்.. ஒருவர் ஷோபா சக்தி... இன்னொருவர் அவரை விமர்ச���த்து வரும் அ முத்துலிங்கம் ( கூட்டத்தில் பலத்த சிரிப்பு ) .... இருவர் எழுத்தும் மிக இனிமையான வாசிப்பு அனுபவம் தரக்கூடியவை..ஆனாலும் இருவருக்கும் இடையே ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு... முத்துலிங்கம் மரபு சார்ந்த எழுத்துக்கு சொந்தக்காரர்.. ஷோபா சக்தியோ கலகக்காரர்.. அவர் எழுத்து எப்போதுமே எனக்கு மிக நெருக்கமானது...\nஇப்போது அவர் பேசுவார்...பிறகு நாம் கேள்வி கேட்கலாம்..\nஎனக்கு உரையாடலில் எப்போதுமே விருப்பம் அதிகம்.. எது பற்றி வேண்டுமானாலும் உரையாடுவேன்.. ஆனால் சொற்பொழிவு என்பது சற்று வித்தியாசமானது.. உங்களில் பலரை நான் அறியேன்..உங்கள் சிந்தனை என்ன ,,உங்க எதிர்பார்ப்பு என்ன என எனக்கு தெரியாது.. எனவே நான் எனக்கு தோன்றிய விதத்தில் பேசி , என் கருத்தை உங்கள் மேல் திணிப்பதை ஒரு வன்முறை என்றே நினைக்கிறேன்,,,,,\nநான் எஸ் ரா போல இலக்கியத்தரமாகவோ , வண்ணதாசன் போல மென்மையாகவோ பேசக்கூடியவன் அல்ல.. என் பாணி வேறு விதம்.. வேற வேற ( பலத்தை கைதட்டல் )\nஆனாலும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. கருத்து சுதந்திரம் படும் பாடு என்பது இன்றைய தேதியில் பாடாய் படும் ஒன்று , கருத்து சுதந்திரம் என்பது என்ன,..அதன் வரம்புகள் என்ன என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை.. இன்றைய சூழலில் கருத்து சுதந்திரம் என்பது தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் மட்டும் அல்ல...உலக அளவிலேயேகூட மோசமாகத்தான் உள்ளது...இலங்கையில் கேட்கவே வேண்டாம்...எப்போதுமே மோசமாகத்தான் உள்ளது..அந்த காலத்தில் நான் ஒரு இடது சாரி இயக்கத்தில் இருந்தேன்.. அது நான்கு பேர் மட்டுமே உறுப்பினராக கொண்ட இயக்கமாகும் ( பலத்த சிரிப்பு , கைதட்டல் ) . ஏதாவது பிரச்சனை என்றால் எங்களைத்தான் தூக்கி போட்டு மிதிப்பார்கள்>. அப்படி அடியும் உதையும் வாங்கியபடியேதான் கருத்துரிமை குறித்து யோசித்தேன்,..\nஈழப்போராட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஜன நாயகமும் கருத்து சுதந்திரமும் இல்லாமைதான்.. எதிர் கருத்து சொல்வோரை துரோகிகள் என முத்திரை குத்தும் போக்கு எல்லா இயக்கங்களிடமும் இருந்தது...\nஅவர்கள் யூதனை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் யூதன் இல்லை\nஅவர்கள் கம்யூனிஸ்ட்டை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் கம்யூனிஸ்ட் இல்லை..\nகடைசியில் அவர்கள் என்னை அடித்தபோது எனக்கு உதவ யாரும் இல்லை..\nஎனவே உலகில் எங்கோ நடக்கும் பிரச்சனை என நினைக்காமல் கருத்துரிமைக்காக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.\nஞாநி - முதல் கேள்வியை நானே கேட்கிறேன்... எழுத்தாளர் , இயக்கவாதி, திரை கலைஞர் என பன்முக ஆளுமை கொண்டவர் ஷோபா.. ஆனால் அவர் அரசியல் பேசியதால் , நானும் அரசியல் கேள்வி ஒன்றே கேட்கிறேன்...\nஉங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு அடிக்கடி சொல்லப்படுவது உண்டு... ஷோபா ராஜபக்சேவின் கைக்கூலி , , வலதுசாரி இயக்கங்களின் பிரதி நிதி...அதனால்தான் அவர் உலகம் சுற்றும் வாலிபனாக இருக்க முடிகிறது என சொல்கிறார்கள்>.இதற்கு பல முறை நீங்கள் பதில் அளித்து விட்டாலும் இங்கும் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்\nஇந்த கேள்விகள் பத்திரிக்கைகள் வந்தவை அல்ல... அறிக்கையாக வந்தவைகளும் அல்ல... பொழுது போகாத சிலர் சமூக வலைத்தளங்களில் கேட்கும் கேள்வி இவை... எனக்கு பரம்பரை ஆண்டிகளிடம் பிரச்சனை இல்லை... பஞ்சத்து ஆண்டிகளிடம்தான் பிரச்சனை ( பலத்த கைதட்டல் )\nஇவற்றுக்கு பல முறை பதில் அளித்து விட்டேன்..மீண்டும் சொல்வதில் எனக்கு பிரச்சனை இல்லை.. உங்க நேரம்தான் வீணாகிறது...\n11 மாதம் வேலை . ஒரு மாதம் லீவு என்ற குறுகிய வட்டத்தில் அடைந்து விடக்கூடாது என முன்பே முடிவு செய்திருந்தேன்..உங்களில் பலருக்கும் அப்படி ஒரு அடிமை வாழ்வு பிடிக்காது..ஆனாலும் குடும்பத்துக்காக அப்படி இருக்க வேண்டி இருக்கும்.. எனவேதான் நான் குடும்பமே வேண்டாம் என முடிவு செய்து வாழந்து வருகிறேன்... நான் சம்பாதிப்பது எனக்கு மட்டுமே.. வேறு செலவுகள் இல்லை... இன்னொன்று , பயணம் என்பது ஒரு கலை... பயணத்துக்கு காசு தேவை இல்லை..கால்கள் போதும்... கிடைத்ததை சாப்பிட்டு , கிடைத்தை இடத்தில் தூங்கி என் பயணம் அமைகிறது..\nவலது சாரி என்ற குற்றச்சாட்டு கேலிக்குரியது..இலங்கையில் கிட்டத்தட்ட எல்லா இயக்கங்களுமே வலதுசாரிதான்... பிரபாகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது ஒவ்வொரு பதிலையும் நன்கு யோசித்து சொன்னார்..கலந்து ஆலோசித்தார்.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் உடனடியாக பதில் சொன்னார்..\nஅந்த கேள்வி... நீங்கள் விரும்பும் ஈழம் அமைத்தால் அதன் பொருளாதார கொள்கை என்னவாக இருக்கும்... அவர் பதில் - தாரளமயமான பொருளாதாரம்..\nஇப்படி எல்லோருமே அங்கு வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள்தான்,.. என்னை இப்படி குற்றம் சாட்டுவது தவறு\nஞா நி ...அடுத்த கேள்வி...\nஷோபா - இங்கு நீங்க மட்டும்தான் கேள்வி கேட்பீர்களா\n( பலத்த சிரிப்பு )\nஞா நி ( சிரித்தபடி ) என்னை விட அவர்கள் நன்றாக கேட்பார்கள் .. அதற்கு ஆயத்தம்தான் இது\nநீங்கள் நடிக்கும் ஃபிரென்சு படத்தில் ஆசிய நாட்டில் இருந்து குடியேறுபவர்கள் குறித்த பிழையான செய்திகள் இருப்பதாக உங்களை குற்றம் சாட்டுகிறார்களே..\nஅந்த படம் இன்னும் வெளி வரவே இல்லை.. இதெல்லாம் கற்பனையான குற்றச்சாட்டு.. என் செல்வாக்கை அந்த படத்தில் செலுத்தும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை.. அவர் ஏற்கனவே பல படங்கள் எடுத்தவர்.. என்னை கேட்டு அவர் படம் எடுக்க மாட்டார்.. ஆனாலும் அதில் பிழையான செய்திகள் இருந்தால் எனக்கு தார்மீக பொறுப்பு இருப்பதை மறுக்கவில்லை.. ஆனால் அப்படி எதுவும் படத்தில் இல்லை.. வந்ததும் பாருங்கள்..\nஎன்னைப்பற்றி கிண்டலாக நண்பர்கள் சொல்வார்கள்;. நீ ஒரு ரகசிய இயக்க ஆளாக இருந்து போலிசிடம் மாட்டினால் , உண்மையை கறக்க ஒரு க்வார்ட்டர் போதும் என்பார்கள் ( பார்வையாளர்கள் பலத்த சிரிப்பு ) .. எனவே ரகசிய வேலைகளில் ஈடுபடும் அளவுக்கெல்லாம் என்னிடம் திறமை இல்லை..\nஇந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதே ஒரு காமெடி...இலங்கை தமிழ் உச்சரிப்பு சொல்லித்தர என்னை நியமித்து இருந்தார்கள்>.. அவ்வப்போது போய் சொல்லித்தருவேன்... ஆனால் நேரமின்மையால் அடிக்கடி போக முடிவதில்லை,,, ஏதேனும் பொய்யான காரணம் சொல்வேன்.. நான் இப்படி நடிப்பதை பார்த்து , நன்றாக நடிக்கிறானே என முடிவு செய்து என்னை நடிக்க செய்து விட்டனர் ( கூட்டத்தில் பலத்த சிரிப்பு )..\n( தொடர்ந்து பார்வையாளர்கள் கேள்வி கேட்டனர் )\nஇலங்கை பிரச்சனைக்கு என்னதான் தீர்வு/\nகூட்டத்தில் யாரையாவது பார்த்தால் அவருக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ , அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்பது நம் ஆட்களுக்கே உரிய தனி பண்பு ( பலத்த சிரிப்பு ) ..இப்படித்தான் ஒரு முறை குஷ்புவிடம் அரசியல் தீர்வு கேட்டார்கள்\nஞா நி - இப்ப குஷ்பு அரசியலுக்கு வந்து விட்டார்... அரசியல் கேட்பது தப்பல்ல ( பலத்த சிரிப்பு )\nஇந்திரா , ராஜிவ் , அமிர்தலிங்கம் , ஜெயவர்த்தனே என பலராலும் தீர்க்க முடியாத பிரச்சனைக்கு என்னிடம் தீர்வு கேட்டால் எப்படி ( பலத்த கைதட்டல் )\nநான் ஒன்று மட்டும் சொல்கிறேன்.. மீண்டும் ஓர் ஆயுத ���ோராட்டத்துக்கு நாங்கள் தயாராக இல்லை.. ஆயுதபோர் யாருக்கும் எந்த ஒரு சின்ன நன்மைகூட செய்யவில்லை...\nஅகல உழுவதை விட ஆழ உழுவது மேல்..ஆனால் ஆயுத போர் என்பது நிலத்தை மட்டும் உழவில்லை..விதைகளையும் சேர்த்து உழுதது... விதையில் இருந்து முளைக்கும் செடிகளையும் சேர்த்து உழுது நாசமாக்கியது>.\nபோராட்டத்துகான காரணங்களையோ அவர்கள் நோக்கங்களையோ நான் எப்போதும் குறை கூறியது இல்லை..ஆனால் வழிகள் தவறானவை\nஉங்கள் தமிழ் வெகு அழகாக இருக்கிறது..இப்படி பேச எங்களும் ஆசை..ஆனால் முடியாது.. தமிழகத்தில் நாங்கள் பேசும் தமிழை கேட்டால் உங்களுக்கு கோபம் வருமா\nஇக்கரைக்கு அக்கரை பச்சை ... இலங்கையில் காலனி ஆதிக்கத்தின் பாதிப்பு குறைவு... ஆங்கிலேயர்கள் காலடி படாத இடங்கள் இலங்கையில் பல உண்டு... அந்த இட அமைப்பு சிக்கலானது என்பதால் ஆங்கிலேயர்கள் அங்கு வர விரும்பாமல் இருந்து இருக்கலாம்.. எனவே தமிழகத்தை விட அங்கு ஆங்கில மோகம் குறைவு...சரி...இருட்டாகி விட்டது... ஸ்விட்ச் என்பதை தமிழில் எப்படி சொல்வீர்கள்>.\n தெரியவில்லையே...ஸ்விட்ச்தான் தமிழ்- கூட்டத்தினர் குரல்)\nஇதற்கு எங்கள் தமிழில் பொருத்தமான பெயர் உண்டு... அதைத்தான் அன்றாடம் பயன்படுத்துகிறோம்..\nஆனால் எங்கள் கலாச்சாரமும் மாறி வருகிறது..முன்பெல்லாம் வளைகாப்பு எங்களிடம் இல்லை..இப்போது கொண்டாடுகிறார்கள்>. காரணம் டீவி சீரியல்கள் ( பலத்த சிரிப்பு )..சீனிவாசன் போன்ற வைஷ்ணவ பெயர்கள் முன்பெல்லாம் இல்லை.. இப்போது உங்கள் புண்ணியத்தால் அவை பிரபலமாகி வருகின்றன..\nஃபிரான்சில் வசிக்கும் என் உறவினர் வீட்டு பையன் அப்படியே தமிழக தமிழ் பேசுவதை பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.... பிறகுதான் தெரிந்தது...அந்த தமிழுக்கு காரணம் தமிழக திரைப்படங்கள்... இலங்கை தமிழர்கள் எடுக்கும் பல படங்களில் நல்ல தமிழ் இருப்பதில்லை\nஞா நி - இதில் இன்னொரு விஷ்யம்.. நம் ஊரில் நடந்த ஹிந்தி எதிர்ப்பின் காரணமாக சமஸ்கிருதம் ஒழிக்கப்பட்டது.. காரியதரிசி போன்ற சொற்கள் அழிந்து விட்டன..ஆனால் இலங்கை தமிழில் சமஸ்கிருத ஆதிக்கம் அதிகம்.. நம் ஊரில் சமஸ்கிரித இடத்தை ஆங்கிலம் பிடித்துக்கொண்டது\nஈழ எழுத்தாளர்கள் படைப்புகள் பெரும்பாலும் போர் சார்ந்தே இருப்பது ஏன்\nநான் எல்லா வகையிலுமே எழுதுகிறேன்..அவை போதிய கவனம் பெறவில்லை.. ஆண் பெண் உறவு , நட்��ு , காதல் என எல்லாம் என் எழுத்தில் இருக்கும்..\nமணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் , கமலின் தெனாலி ஆகியவை இலங்கையின் அரசியலை சரியாக பிரதிபலித்ததாக நினைக்கிறீர்களா..\nதெனாலி அரசியலைப்பற்றி எதுவும் பேசவில்லை... அந்த படத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. மணி ரத்னத்தை பொருத்தவரை ஒரு படைப்பாளியாக அவர் மேல் எனக்கு எந்த மரியாதையும் இல்லை.. காட் ஃபாதர் படத்தை காப்பி அடித்து மூன்று படங்கள் எடுத்தவர் அவர்..\nஒரு மனிதன் முட்டாளாக இருக்கலாம்.. ஆனால் போலியாக இருக்கக்கூடாது. மணி ரத்னம் ஒரு ஃபேக் படைப்பாளி... ஜே ஜே சில குறிப்புகள் படித்தபோது என்ன எரிச்சல் ஏற்பட்டதோ அதே எரிச்சல் இருவர் படம் பார்த்தபோதும் ஏற்பட்டது.. முட்டாளாக இருப்பதில் ஒரு அழகு இருக்கிறது..ஆனால் ஃபேக் என்பது அருவருப்பானது\nஅதிஷா - சம கால இலக்கிய சூழல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nஇப்போது எழுதுபவர்கள் குறித்த பார்வை\nஓ.. அதிஷா , லக்கி யுவா , வினாயக முருகன் போன்ற படைப்பாளிகளைப்பற்றி கேட்கிறீர்களா... ( சிரிப்பு )\nஇப்போது நிறைய புத்தகங்கள் எழுதப்படுவதும் , பலரும் எழுதுவதும் நல்லதுதான்.. ஆரோக்கியமான சூழல் நிலவுவதாகவே நினைக்கிறேன்\nஅம்பேத்கர் , பெரியார் போன்ற இந்திய தலைவர்கள் தாக்கம் இலங்கையில் எப்படி இருக்கிறது,..\nபெரியார் தாக்கம் இங்கு மட்டும் இருக்கிறதா என்ன .. அவர் உழைப்பு , பணி என எல்லாவற்றையும் மறந்து விட்டு , சாதி மத இயக்கங்கள் தமிழகத்தில் வளர்வதை பார்க்க முடிகிறது...இது வருந்தத்தக்கது..\nசாதி வெறி அதிகம் கொண்ட யாழ்ப்பாணத்தில் அம்பேத்கர் தாக்கம் குறைவாகவே இருந்தது.. எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு பெரியார் அறிமுகம் ஆகி இருந்தார்.. சிவாஜி ரசிகர்களுக்கு அதுவும் தெரியாது ( சிரிப்பு )>.\nஇட ஒதுக்கீடு போன்றவற்றுக்கான அங்கு இருக்கிறது... ஆனால் பெரியார் , அம்பேத்கார் போன்றோர் இல்லாததால் அங்கு அது வரவில்லை..\nஜாதி ஆதிக்கம்தான் அங்கு இருந்தது..\nஇலங்கையில் அறப்போராட்டம் ஏன் வெற்றி பெறவில்லை/\nஅறப்போராட்டம் தோல்வி அடைந்ததால் , ஆயுதபோராட்டம் தொடங்கியதாக பலர் நினைக்கிறார்கள்>. அங்கு அறப்போராட்டம் நடக்கவே இல்லை என்பதே உண்மை... காந்தி , நேரு போன்றோர் அறப்போராட்டத்தில் பல ஆண்டுகள் சிறைகளில் கழித்தனர்,,, அங்கு யாரும் அத்தனை ஆண்டுகள் சிறை சென்றதில்லை... தம் ���ெல்வாக்கை அரசியல் ஆதாயத்துக்கு மட்டுமே பயன்படுத்தினர்...\nLabels: இலக்கியம், கேணி, ஞாநி, ஷோபா சக்தி\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமணி ரத்தினம் ஒரு ஃபேக் இயக்குனர் - எழுத்தாளர் ஷோபா...\nபிரபாகரன் வலதுசாரியா - ஷோபா சக்தி பரபரப்பு பேச்சு\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Moheen", "date_download": "2019-09-17T19:01:08Z", "digest": "sha1:C5WNCH22VLB2WHHDCFLQVNB7TXQM7QYL", "length": 3858, "nlines": 56, "source_domain": "ta.wikibooks.org", "title": "Moheen இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nFor Moheen உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\nஇந்த நிபந்தனையுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றங்களெதுவும் காணப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/12/16/learnenglish/", "date_download": "2019-09-17T19:36:36Z", "digest": "sha1:RGRQGDKAWRMI6CQ2MS365OQO45LRBXUB", "length": 17235, "nlines": 192, "source_domain": "winmani.wordpress.com", "title": "உண்மைக் கதைகள் மூலம் ஆங்கிலம் கற்றுதரும் புதுமையான தளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஉண்மைக் கதைகள் மூலம் ஆங்கிலம் கற்றுதரும் புதுமையான தளம்.\nதிசெம்பர் 16, 2010 at 2:46 முப 10 பின்னூட்டங்கள்\nஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் அதற்கான ஆங்கில\nபுத்தகஙகளை வாங்கி படித்த காலமெல்லாம் மாறி இப்போது\nபிரபலமானவர்களின் வாழ்க்கை அனுபவத்தையே நமக்கு\nபாடமாக சொல்லிக்கொடு���்து நமக்கு இருக்கும் ஆங்கில அறிவை\nமேலும் வளர்க்கின்றனர் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆங்கிலப்பத்திரிகை வாங்கி படியுங்கள் உங்களுக்கு ஆங்கில அறிவு\nவளரும் என்று சொல்லும் அதே டெக்னிக் தான் ஆனால் சற்று\nவித்தியாசமாக ஒரு புதுமையை இங்கு கையாண்டுள்ளனர்.\nபிரபலமானவர்களின் வாழ்க்கை அனுபவத்தை எளிய ஆங்கிலத்தில்\nஆங்கிலம் கற்பவர்களுக்கு புரியும்படி மாற்றியுள்ளனர். இது மட்டும்\nஇல்லாமல் விளையாட்டு, பொழுதுபோக்கு,மொபைல் அப்ளிகேசன்\nஎன பலதுறை வழியாகவும் நமக்கு ஆங்கிலத்தை வளர்க்க நமக்கு\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் இமெயில் முகவரியை கொடுத்து\nதினமும் ஆங்கில வார்த்தையையும், எளிய ஆங்கிலத்தில்\nஎதன் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள விருப்பமோ அதன் மூலம்\nகற்றுக்கொள்ளலாம். இதைத்தவிர குவிஸ் , வார்த்தை பேங்க்\nபோன்றவற்றின் மூலமும் எளிதாக கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம்\nகற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக\nஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால்\nஉடனடியாக உதவி செய்ய வேண்டும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.சர்வதேச ஒலிம்பிக் விருதுபெற்ற முதல் இந்தியர் யார் \n2.மிகவும் பழமையான எழுத்துக்கள் எது \n3.முதன் முதலில் மின்சார கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர் யார்\n4.ஆசியாவிலே மிகப்பெரிய சர்ச் இருக்கும் இடம் எது \n5.ஜெட் என்ஜினை உருவாக்கியவர் யார் \n6.இந்தோனேசியா சுதந்திரம் பெற்ற ஆண்டு என்ன \n7.செஞ்சிலுவைச் சங்கம் எப்போது தொடங்கப்பட்டது \n8.சூரியனை சுற்றிவரும் கிரகங்கள் மொத்தம் எத்தனை \n9.இறக்கை இல்லாத பறவை எது \n10.உலகில் மிகச்சிறிய கடல் எது \n3.ஜே.பி.எக்கர்ட், 4.கோவா, 5.ஹீரோ,6.1948, 7.1920,\nபெயர் : ஆர்தர் சி.கிளார்க் ,\nபிறந்த தேதி : டிசம்பர் 16, 1917\nபிரிட்டனின் அறிவியல் புதின எழுத்தாளரும்\nகண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100\nபுத்தகங்களுக்கு ஆசிரியரான இவர் அறிவியல்\nதமது எழுத்துத்துறைக்கு அதிகளவுக்கு பயன்படுத்தினார். நம்\nஉலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதரின் தலைவிதி\nபரந்துள்ளது என்ற கருத்தை வலுவாக முன்னிறுத்தினார்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உண்மைக் கதைகள் மூலம் ஆங்கிலம் க��்றுதரும் புதுமையான தளம்..\nஉலகத்தில் இருக்கும் டாப் உணவுப் பண்டங்கள் செய்ய சொல்லிக்கொடுக்கும் குக்ஸ்டார்.\tகண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.\n10 பின்னூட்டங்கள் Add your own\n1. அங்கிதா வர்மா | 8:57 முப இல் திசெம்பர் 19, 2010\nநிஜமாவே ரொமப் உபயோகமான தளம். எப்படி உங்களுக்கு மட்டும் இதுலாம் தெரியுது தம்பி\nஎல்லாம் உங்களைப் போன்ற நம் நண்பர்களின் அன்பும் ஆசியும் கூடவே சிறு முயற்சியும்\n3. சிவா | 11:46 முப இல் திசெம்பர் 19, 2010\nஉபயோகமான தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.\n5. ♠புதுவை சிவா♠ | 2:36 பிப இல் திசெம்பர் 19, 2010\n7. தமீம் | 9:45 பிப இல் திசெம்பர் 19, 2010\nநம் தாய்மொழி தமிழாக இருந்தாலும் ஆங்கிலமும் அன்றாட நம் வாழ்வோடு தொடரக்கூடிய ஒன்றாகி விட்டது பயனுள்ள தள‌த்தை வழங்கிய வின்மணிக்கு என் நன்றிகள்\n8. அங்கிதா வர்மா | 10:45 முப இல் திசெம்பர் 20, 2010\nதமிழ் கண் மாதிரி ஆங்கிலம் கண்ணாடி மாதிரி, கண் கொஞ்சம் மங்கலான கண்ணாடி அவசியம் தானே \nசில பேர் கண்ணாடி போதும், கண்ணைப் பிடிங்கிவிட்லாமா என நினைக்கிறார்கள். இவ்வளவு பேசும் எனது தாய்மொழியே தமிழ் இல்லை. ஆனால் நான் தமிழை எனது தாயாக தத்தெடுத்துக் கொண்டேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி ப���ன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/02001848/Learning-to-conduct-a-lesson-with-a-robot-for-learning.vpf", "date_download": "2019-09-17T19:36:57Z", "digest": "sha1:SZWJVS3XC34QLEPPIKFXJASSPVBPIRBN", "length": 12953, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Learning to conduct a lesson with a robot for learning students || கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி + \"||\" + Learning to conduct a lesson with a robot for learning students\nகற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nகற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ‘ரோபோ‘ மூலம் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\nஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாதிபாளையத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் நெல் சேமிப்பு கிடங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.\nவிழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nதமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பொங்கலையொட்டி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வீதம் 2 கோடியே 7 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த அரசு அனைவரையும் அரவணைத்துச் செல்வதாக திகழ்கிறது.\nமுன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தீவிரவாதம் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக விளங்கி வருகிறது.\nதமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் 1 முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் சீருடை வண்ணச் சீருடைகளாக மாற்றப்பட உள்ளன. தற்போது புதிதாக கல்வித்துறை சார்பில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1 லட்சம் பேர் பயன்பெறுகிறார்கள்.\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக மார்ச் மாதத்திற்குள் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 8, 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் இன்டர்நெட் உடன் கூடிய கம்ப்யூட்டர் வசதி செய்து தரப்படும். தமிழகத்தில் கற்றல் குறைபாடு உள்ள மாணவ–மாணவிகளுக்கு அவர்களின் திறனை வளர்ப்பதற்கு ‘ரோபோ‘ மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.\nஅதைத்தொடர்ந்து நிருபர்கள் அமைச்சரிடம், ‘போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய–ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் கூறாமல் அமைதியாக இருப்பதே நல்லது’ என்று கூறினார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடை���ெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/19185533/Modi-will-be-removed-Cong-will-form-govt-Rahul-Gandhi.vpf", "date_download": "2019-09-17T20:03:47Z", "digest": "sha1:3ZTTLIRU7N77I3WDQKF6FTEGPJ6AZ3CK", "length": 11706, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modi will be removed, Cong will form govt Rahul Gandhi || மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் -காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் -காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி + \"||\" + Modi will be removed, Cong will form govt Rahul Gandhi\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் -காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nமத்தியில் மோடி ஆட்சியை அகற்றிவிட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nகுஜராத் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டுவிட்டு கர்நாடகம் வந்த ராகுல் காந்தி, ராய்சூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், பிரதமர் மோடி தேசத்தின் பாதுகாப்பு தொடர்பாக பேசுகிறார். ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்களை வேலையில்லாமல் ஆக்குவதால் இந்திய தேசம் வலிமையடையாது. 2019 தேர்தலில் மத்தியில் மோடி ஆட்சியை நீக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்.\nகுஜராத்திலும் மக்கள் மோடியை அகற்றவே விரும்புகிறார்கள். அவர்களின் முடிவை உங்களிடம் நான் தெரிவிக்கிறேன். மோடி நாட்டுக்கு மட்டுமில்லை, குஜராத்திற்கும் எதுவும் செய்யவில்லை என குஜராத் மக்கள் தெரிவிக்கிறார்கள். மோடி பணியாற்றியது எல்லாம் கோடீஸ்வர தொழில் அதிபர்களுக்குதான், எங்களுடைய லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை மோடி தொழில் அதிபர்களுக்குதான் கொடுத்தார் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர���. குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்குதான் ஆதரவு உள்ளது என கூறியுள்ளார்.\n1. இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது - ராகுல் காந்தி\nஇந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n2. ராகுல் காந்தியை பாகிஸ்தான் விரும்புகிறது - ஸ்மிருதி இரானி விமர்சனம்\nராகுல் காந்தியை பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகமாக பிடித்துள்ளது என ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்துள்ளார்.\n3. காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம்: ராகுல்காந்தி\nகாஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\n4. ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பலனளிக்காது: ராகுல்காந்தி காட்டம்\nபொருளாதார சீரழிவை சரிசெய்ய தெரியாமல் பிரதமர் தவித்து வருகிறார். ரிசர்வ் வங்கி பணத்தை திருடுவது பலன் தராது என்று ராகுல் காந்தி கூறினார்.\n5. ராகுல் காந்தி வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல்\nராகுல் காந்தி வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்\n3. டிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து\n4. நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்\n5. செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/14043329/Vote-Slips-By-Repeat-elections--The-plea-filed-by.vpf", "date_download": "2019-09-17T19:32:22Z", "digest": "sha1:HRS74NBXQCYHMUPMDFUAVYH6EDNUSSZY", "length": 11587, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vote Slips By Repeat elections : The plea filed by the Supreme Court || வாக்கு சீட்டுகள் மூலம் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாக்கு சீட்டுகள் மூலம் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் + \"||\" + Vote Slips By Repeat elections : The plea filed by the Supreme Court\nவாக்கு சீட்டுகள் மூலம் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்\nசுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் மனோகர்லால் சர்மா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தலை நடத்த தேர்தல் கமி‌ஷனுக்கு அதிகாரம் இல்லை. வாக்கு சீட்டு மூலம் மட்டுமே தேர்தல் கமி‌ஷனால் தேர்தலை நடத்த முடியும். எனவே வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி புதிதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக விடுமுறைகால அமர்வில் விசாரிக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.\n1. அரசு கல்லூரி நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லக்கோரி மாணவர்கள் கலெக்டரிடம் மனு\nவேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரி நிறுத்தத்தில், அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n2. முன்னாள் நகராட்சி துணை தலைவர் கொலை மிரட்டல் விடுக்கிறார் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் போலீஸ்காரர் மனு\nமுன்னாள் நகராட்சி துணை தலைவர் கொலை மிரட்டல் விடுக்கிறார் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் மனு அளித்தார்.\n3. ஆக்கிரமிப்பு குளம் மீட்பு விவகாரம்: பாதுகாப்பு கேட்டு சமூக ஆர்வலர் போலீசில் மனு\nகுளந்திரான்பட்டு குளம் ஆக்கிரமிப்பு மீட்கப்பட்ட பிரச்சினையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு கேட்டும் சமூக ஆர்வலர் துரைகுணா கறம்பக்குடி போலீசில் மனு கொடுத்து உள்ளார்.\n4. ஈரோடு கருங்கல்பாளையம் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு\nஈரோ���ு கருங்கல்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.\n5. வைகோவின் ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nவைகோவின் ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்\n3. டிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து\n4. நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்\n5. செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2016/08/blog-post.html", "date_download": "2019-09-17T20:06:34Z", "digest": "sha1:YNLZCPPPUF6CRGZ7CB3YSIO3UTL723OT", "length": 40344, "nlines": 293, "source_domain": "www.shankarwritings.com", "title": "லீனா மணிமேகலை : நிலங்கள் மீது நீந்திக்கடக்கும் சிச்சிலி", "raw_content": "\nலீனா மணிமேகலை : நிலங்கள் மீது நீந்திக்கடக்கும் சிச்சிலி\nசுதந்திரம், பாவனை, சாகசவிழைவு, வெளிப்படையான தன்முனைப்பு, திமிறல், முரண்பாடுகள்-இப்படியாக லீனாவின் கவிதைகளையும் அவரது ஆளுமையையும் நான் அடையாளப்படுத்தவும் வரையறை செய்வதற்கு முயற்சி செய்யவும் விரும்புகிறேன். லீனா மணிமேகலை, தனது ஆளுமை குறித்தும் தன் கவிதைகளுடனான பிரச்சினைப்பாடுகள் குறித்தும் பேசும் நேர்காணல் நூலான ‘மொழி எனது எதிரி’ நூலைப் படிக்கும்போது அவர் குறித்து உருவாகும் மனப்பதிவு இது. லீனாவின் கவிதைகளை ஏற்கனவே அவ்வப்போது படித்திருந்தாலும் முழுமையான தொகுதியாகப் ‘சிச்சிலி’யைத் தான் ப���ிக்கிறேன். தமிழ் கவிதைகளில் ஆண் நவீன கவிகள், பெண் நவீன கவிஞர்கள் இருவருக்கும் அதிகம் வாய்க்காத பகடி மற்றும் தீவிரபாவத்தைக் கவிழ்க்கும் கேலிப்பண்பு, லீனாவிடம் இயல்பாக அமைந்துள்ளது. அந்த இயல்பைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து லீனா தொடரவேண்டும் தனது படைப்புகளில்.\nஇந்த இரண்டு புத்தகங்கள் வாயிலாகவும், லீனா என்ற படைப்பு அகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதற்கு மேலும் ஒரு தூண்டிலை இடுகிறேன்.\nகுழந்தையின் பேதைமையும், எல்லாம் தெரிந்த தன்மையும் மூர்க்கமான சேட்டைக்கார ரெட்டைகளாகச் சண்டையிடும் இடமென்று லீனாவைச் சொல்வேன். அங்கிருந்து தான் லீனாவின் எந்தச் செயலும், கவிதைகளும் பிரகடனத் தொனியை அடைகின்றன. அவர் விசனப்பட்டாலும், அந்தப் பிரகடன அழுத்தம் தான், லீனா எழுதும் கவிதையின் உள்ளடக்கத்தை அவரது அனுபவமாக உடையைத் தூக்கிப் பார்க்க(அவரே இப்படியான ஒரு கூற்றை சொல்லியிருக்கிறார்) வைக்கிறது.\nஅந்த அடிப்படையில் தான் பயன்படுத்தும் மொழி என் உலகத்தை விஸ்தரிக்கும் அதேவேளையில் வரையறை செய்யவும் முயல்கிறது என்றே தயங்கிக் கூறுபவனாகவும் பல மூடநம்பிக்கைகளைப் பராமரிப்பவனுமாகவே நான் இருக்கிறேன். மொழி எனது எதிரி என்று சும்மா சொல்லிப் பார்ப்பது கூட என்னைப் பொறுத்தவரை தர்மசங்கடமானது. நான் எழுதும் தமிழ் மொழியை புனித வஸ்துவாகவெல்லாம் நான் பார்க்கவில்லை. எனக்கு முன்னும், என் சமகாலத்திலும் மொழியை நவீனமாக விஸ்தரித்த கலைஞர்களின் முன் ‘மொழி எனது எதிரி’ என்று சொல்லும் வலிமை என்னிடமில்லை என்பதே அந்த தர்மசங்கடத்திற்குக் காரணம்.\nலீனா மணிமேகலையோ ‘மொழி எனது எதிரி’ என்ற மோதல் களத்தை உருவாக்கித் தான் தன் உரையாடலையே தொடங்குகிறார். அவருக்கு முன்னர் எழுதப்பட்ட பெண் கவிதைகள் குறித்துக் கேட்கும்போது, சரித்திரத்தைத் துண்டிச்சிட்டு நிக்கணும்னு நினைக்கிறேன் என்று பெரிய பாறாங்கல் வாக்கியத்தை அநாயசமாகத் தூக்கிப் போடுகிறார்.\nலீனா மணிமேகலையின் கொஞ்சம் பெரிய நேர்காணல் ஒன்றை தீராநதியில் ஏற்கனவே படித்திருக்கிறேன். ஒரு நேர்காணல் ஒரு பெரிய curriculum vitea போன்ற அர்த்தத்தை அளிக்க முடியும் என்பது எனக்கு அப்போது பெரிய கலாசார அதிர்ச்சியாக இருந்தது. ஒரு எழுத்தாளரின் பேட்டி என்பது குறித்து எனக்கு இருக்கும் எதிர்பார்ப்புக��் வேறு. படைப்பு தொடர்பாக தனது மரபு, தான் இயங்கும் மொழியில் அவன் அல்லது அவளது தொடர்ச்சி, சிந்தனைகள், கனவுகள், அகமுரண்கள், தத்தளிப்புகள் அபிலாஷைகள், வரையறைகள் ஆகியவற்றை ஒரு பேட்டி அல்லது நேர்காணல் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை.\nஒரு தொழில்முனைவு ஆளுமையின் திட்டநிரல் போல மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்த அந்த நேர்காணல் எனக்குத் தோன்றியது. இப்போது எனக்கு அது அதிர்ச்சியாக இல்லை.\nலீனா தன் குறித்த, நம் காலமும் குறித்த அருமையான ஒரு வரையறையை செய்யும் போது எனக்கு அது ஒரு தற்காலப் பண்பாகத் தோன்றுகிறது. அவர், தன்னை போஸ்ட் ஐடியாலஜிஸ்ட் என்று சொல்கிறார். அவர் சொல்லும் அடையாளத்துடன் நானும் என்னையும் என் படைப்புகளையும் பொருத்திப் பார்த்துக் கொள்கிறேன். அப்படியான வகையில் சகதொழிலாளனாக எஸ்.சண்முகம் மற்றும் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் நேர்காணல் செய்து தொகுத்திருக்கும் இந்தப் புத்தகம் எனக்கு அனுபவக்கொள்முதலாகவே இருந்தது. பிறர், பிற படைப்புகள் தொடர்பான இவரது கருத்துகளில் சுயமான கண்டுபிடிப்புகளோ, புலமையோ இல்லை.\nஅரசியல் சரிநிலைகள், அபொலிட்டிக்கல் தன்மை, கடந்த இருபது ஆண்டுகளாக தமிழில் நடந்த இலக்கிய விமர்சனக் கோட்பாட்டாளர்களின் விவாதங்களிலிருந்து உருவான அறிவுத்தளத் திண்ணைப் பேச்சுகள் வழியாக தொகுக்கப்பட்டிருக்கும் கற்பிதங்கள், பிரகடனங்களை இவர் தனது கருத்துகளாக வெளிப்படுத்துகிறார். அவற்றைத் தாண்டி தனது வாழ்க்கை, தனது இருப்புக்கும் படைப்புக்குமான முரண்கள், தத்தளிப்புகள், கவிதையாக்கம், சுயகேலி ஆகியவற்றையும் இந்த நேர்காணல் கொண்டுள்ளது.\nஒரு மனுஷியாக ஒரு பெண்ணாக என்னுடன் வாழும் உயிர் குறித்து மிகக்குறைந்த அறிவும் அனுபவமுமே நேர்ந்துவிட்ட எனக்கு பெண் என்ற உயிரி குறித்து அத்தியாவசியமான சில அறிதல்களை இந்த நூலில் எனக்கு லீனா பகிர்ந்திருக்கிறார். திரவநிலைக்கு நெருக்கமாகக் கவிதையைச் சொல்வது என்னை யோசிக்கச் செய்யக்கூடிய கண்டுபிடிப்பாக இருக்கிறது.\nசென்ற நூற்றாண்டில் உருவான தமிழ் சிறுபத்திரிகை மரபின் தொடர்ச்சியாக லீனா மணிமேகலையைப் பார்க்கவியலாது. புதுமைப்பித்தனின் வழிவந்த தனி இருட்டில் பிறந்தவர் அல்ல லீனா. பாட்டு, பரதம், இளம்பருவத்திலேயே பேச இடம் தந்�� முற்போக்கு மேடைகள், வெகுஜன சினிமா ஆளுமைகளுடனான பரிச்சயம் என ஊடக வெளிச்சத்திலேயே வளர்ந்த தாவரம் லீனா. இன்றுவரைக்கும் அந்த வெளிச்சம் அவரைத் தொடர்கிறது. அவரே ஒரு மையமாகவும் தன்னை ஸ்தாபித்துள்ளார்.\nஅதிகாரம் துறப்பு, சுதந்திர வேட்கை, பால் கடந்த மொழி என்று மிகப்பெரிய கருத்தியல்களை சமத்காரமாகப் பேசும் அதேவேளையில் லீனா, தனது ஆளுமை உருவாக்கத்தில் பங்குவகித்தவர்களைப் பேசும்போது மிகவும் அடக்கமாகவே அவர்களைப் பற்றி பேசுகிறார். அம்ஷன் குமார் மற்றும் விகடன் பாலசுப்ரமணியனை அய்யா என்றே கூறுகிறார். உலக சினிமா, ஆவணப்பட ஆளுமைகளையெல்லாம் வெள்ளிடைமலையென உணர்ந்திருக்கும் லீனா, பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகிய தமிழ் பிரபலங்களைப் பற்றிப் பேசும்போது குறைந்தபட்ச விமர்சனத் தொனி கூட அவர்கள் பற்றியோ, அவர்களது படைப்புகள் பற்றியோ சிறிதளவு விமர்சனங்கள் அவரிடம் வெளிப்படவில்லை. லீனா கடுமையாக எதிர்க்கும் தமிழ் சமூகத்தின் ஆதிக்க கருத்தியல்கள், மனோபாவங்களை உருவாக்கியதில் விகடன் பாலசுப்ரமணியனுக்கும் பாரதிராஜாவுக்கும் இருக்கும் பங்களிப்பை லீனா, மௌனமாகவே கடக்கிறார். இந்த முரண்கள் அவரது கவிதைகளிலும் இருக்கிறது.\nபக்தி இலக்கியப் பரிச்சயம், பாடல், நடனம் சார்ந்த மரபின் தாக்கம் லீனாவுக்கு இருந்திருக்கிறது. ஆனால் அவை எதுவும் லீனாவின் கவிதைகளில் பிரதிபலிக்கப்படவில்லை. சிறுவயதிலேயே அவருக்கு ஆழமாகப் பரிச்சயமாகிய ரஷய இலக்கியங்களின் தாக்கத்தையும் அவரது கவிதை மொழியில் பார்க்கமுடியவில்லை. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்பதற்கு ஏற்ற, பொது உரைநடையொன்றையே லீனா மணிமேகலை பராமரிக்கிறார். மனோதர்மம் மற்றும் அவரது எழுதும் களம் உக்கிரம் கொள்ளும் போது அவை அருமையான கவிதைகளாகின்றன. கவிப்பொருள் சார்ந்தும், தொடர்ச்சி சார்ந்தும், மொழிபுகள் தொடர்பாகவும் பிரக்ஞைப்பூர்வமான கவி என்றும் லீனாவைச் சொல்லமாட்டேன். அவரது சிறந்த கவிதைகளுக்கு அருகிலேயே ப்ளஸ் டூ சிறுமி எழுதுவது போன்ற ஆனந்த விகடன் சொல்வனம் பகுதியில் வெளியாகும் தன்மைகொண்ட கடிதக்கவிதைகளும் இருக்கின்றன. (‘ஈர்ப்புவிசை ஆப்பிள் விழுவதில் அல்ல...நியூட்டன் காதலித்திருக்கவில்லை) என்று எழுதி நவீன கவிதைக்குள் வைரமுத்துவையும் அதிர்ச்சியூட்டும்ப��ி ஞாபகப்படுத்துகிறார்.\nசிச்சிலி கவிதைத் தொகுப்பின் சிறந்த கவிதைகள் என்று சுயகுறிப்பு, இருபத்தெட்டு இலைகள், ஓ காதல் கண்மணி, உலர்ந்தவை உலராதவை, இடைவெளி, டெகீலா, குட்டைப் பாவாடை, மழை போன்றவற்றைச் சொல்வேன்.\nலீனாவின் இந்தப் புத்தகங்கள் வெளியாகும் இத்தருணத்தையொட்டி இந்த இரண்டு புத்தகங்களைப் படிப்பது எனக்கு விசேஷமான ஒரு செயல்முறையைச் செய்து பார்ப்பதற்கு அனுகூலமாக இருந்தது. வாழ்க்கை தொடர்பாக கவிதைகள் தொடர்பாக அவரது செயல்திட்டங்கள் தொடர்பாக விடுக்கும் அறைகூவல்களுக்குப் பக்கத்தில் அவரது கவிதைகளை வைத்துப் பார்ப்பது தான் அந்த செயல்முறை. லீனா தனக்கும் தன் படைப்புகளுக்கும் தன் ஆளுமைக்கும் போடப் பார்க்கும் புரட்சிகர உறைகளைக் கழற்றிவிட்டு அவை சுதந்திரமாகவும், பழந்தன்மை கொண்ட தனிமையிலும் இருக்கின்றன. உறவுவிழைதலுக்கான ஏக்கத்தோடு எளிமையாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் அவை.\nஅவரது கவிதைகளைப் பெண்மொழியின் வருகை என்று சுகுமாரன் குறிப்பிடுகிறார். அதன் உள்ளடக்கம் மற்றும் கருப்பொருள் சார்ந்துதான் அவர் அப்படிச் சொல்கிறார் என்று நான் அவதானிக்கிறேன். என் அறிவையொட்டி ஆண்மொழி, பெண்மொழி என்று பிரிப்பதற்கான தரவுகள் இதுவரை மொழி வெளிப்பாடு அடிப்படையில் கிட்டவில்லை.\n‘உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்\nகண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கும்’ போது அதை உரைப்பவன்ஆணென்றாலும் அவன் பெண்ணாகவே என்னைப் பொறுத்தவரை இருக்கிறான்.\nஎனக்கு ஆண்களைவிடப் பெண்களைக் குறைந்தளவே தெரியுமாதலால், அவர்களைவிடப் பிராணிகளிடம் அதிகம் சினேகமும் பரிச்சயமும் என்பதால் தமிழ் கவிதைகளை குதிரைக் கவிதை, தவளைக் கவிதை, பறவைக் கவிதை என்று மூன்றாகப் பிரிக்கலாம் என்று நினைக்கிறேன். பறவைக் கவிதை ஒவ்வொரு கவிஞருக்கும் லட்சிய நிலையாக உள்ளது.\nகுதிரையும் குதிக்கிறது. தவளையும் குதிக்கிறது. இரண்டுமே பறப்பதற்குக் குதிக்கின்றன. அந்த வகையில் உருவகமோ, காவியச் சாயலோ, மொழியிறுக்கமோ, பாடல் தன்மையோ இல்லாத உரைநடைக் கவிதைகளை தவளைக் கவிதைகள் என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nகுதிரைக் கவிதைகளுக்கு உதாரணமாக பிரமிள் தொடங்கி யூமா வாசுகி வரை உதாரணம் சொல்லலாம். ஆத்மாநாம், சுகுமாரன், யவனிகா, லீனா மணிமேகலை எழுதும் கவிதைகளை தவளைக் கவிதைகள் என்று சொல்லலாம். குதிரை உயர்ந்த உயிர், தவளை சிற்றுயிர் என்ற தரநிர்ணயம் என்னிடம் இல்லை என்பதை இப்போதும் விளக்க வேண்டியிருப்பதை துரதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். இரண்டும் என்னைப் பொருத்தவரை சம நியாயம் கொண்ட உயிர்கள்தான்.\nலீனாவின் புத்தகங்கள் வாயிலாக, அவரது நேர்காணல் நூலிலும் கூட அவரது வயது குறிப்பிடப்படவில்லை. 12,13 வயதில் சோவியத் ரஷ்யாவுக்குச் சென்ற ஆண்டை வைத்துக் கணக்குப் பார்க்கும் போது அவர் என் வயதுக்குச் சற்று அருகில் இருக்கலாம் என்று கணிக்கிறேன்.\nஅந்த இடத்திலிருந்து பார்க்கும் போது, லீனா தனது சுதந்திரம் ருசிக்கும் படைப்புகளையும் வாழ்க்கையையும் உருவாக்க பல்வேறு போராட்டங்களையும் அனுபவங்களையும் தவறுகளையும் கடந்து அவரே சொல்வது போல ‘இந்த’ இடத்துக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார். அவருக்கு அவர் வந்திருக்கும் இடம் தெரிகிறது.\nஒரு சிறுபத்திரிகை மரபில் வந்த எழுத்தாளனைப் பொறுத்தவரை பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒரு எழுத்துக்கலைஞருக்கு ‘இந்த’ இடமும் கிடையாது. ‘அந்த’ இடமும் கிடையாது. அந்த இடத்திற்கும் இந்த இடத்திற்குமிடையே இருந்த எல்லைச்சுவர் மிகவும் வலுவானது. ஊடறுக்க இயலாதது.\nஇடம் அழிந்தபிறகுதான் அவர் இங்கே வருவார். இல்லையெனில், வந்தபிறகு அவரது ‘இடம்’ இல்லாமல் போகும்.\nதமிழில் மீன்கொத்தி என்றும் ஆங்கிலத்தில் கிங்பிஷர் என்றும் அழைக்கப்படும் பறவை அது. கிங்பிஷர் என்ற பெயரும், அதன் லட்சினையும் அடிப்படை மதிப்பீடுகள் கூட இல்லாமல் போன புதிய இந்திய முதலாளித்துவ முகத்தின் குறியீடும் கூட. அதன் இன்னொரு பெயரைத்தான் ‘சிச்சிலி’ என்று லீனா மணிமேகலை தன் கவிதைத் தொகுப்புக்கு வைத்துள்ளார்.\nவிதவிதமான நிலப்பரப்புகளைக் கடக்கும் சிச்சிலியாக என்றும் இருக்க அவருக்கு எனது வாழ்த்துகள். உங்களது அனுபவங்களும் அறிவும் மேலும் அரிய கவிதைகளையும், உங்களையே பரிசீலித்து, உங்கள் முரண்பாடுகளை ஒன்றுக்கொன்று உரையாடச் செய்து, உடைத்து உடைத்துப் புத்துருவாக்கம் செய்யும் ஆற்றலையும் வழங்கும் லீனா.\n( லீனா மணிமேகலையின் புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை, அம்ருதா, ஆகஸ்ட் 2016 இதழில் வெளியானது)\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரன��ய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nலீனா மணிமேகலை : நிலங்கள் மீது நீந்திக்கடக்கும் சிச...\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62835", "date_download": "2019-09-17T20:06:07Z", "digest": "sha1:THQR5YQR32JEEX6T5XINNQWZIEYDSXOV", "length": 53527, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "அடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nஜனா­தி­பதி தேர்தலுக்­கான கட்சி வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்தும் திரு­விழா கோல­க­ல­மாக இடம் பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.\nபொது­ஜன பெர­முன உத்­தி­யோகபூர்­வ­மாக தனது வேட்­பா­ளரை அறி­வித்­து­விட்­டது. அமைச்சர் சஜீத்தை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­துபோல் ஐக்­கிய தேசி­யக்­கட்சி பது­ளையில் நடத்­திய வர­வேற்பு வைப­வமும் இரு பிர­தான கட்­சி­களின் முடிவை அறி­வித்த நிலையில் தமிழ்மக்கள் இந்த ­வேட்­பா­ளர்கள் தொடர்பில் என்ன முடிவு எடுக்­கப்­பே­ா கி­றார்கள். தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு இவர்­களில் எந்த வேட்­பா­ளரைக் கைநீட்­டிக்­காட்­டப்­போ­கி­றது என்­பதை அறி­வதில் மக்கள் ஆர்­வ­மாக இருக்­கி­றார்கள். அது­போ­லவே போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களும் கட்­சி­களும் கூட்­ட­மைப்பின் முடி­வுக்­காக காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதும் சரி­யான கணிப்­பாக இருக்கும்.\n2005 ஆம் ஆண்டு தேர்தல் தொடக்கம் நடை­பெ­ற­வுள்ள இந்த தேர்தல்­வரை இது­ ஒரு ஆர்­வ­மான எதிர்பார்ப்பு என்­ப­தை­விட அவ­சி­ய­மான ஒன்றாகவும் இருந்து வந்­த­மையே அதற்கு காரணம். தமிழ்மக்­க­ளு­டைய முடிவை எதிர்­பார்த்து போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ளர்­களும் ஜனா­தி­பதி தேர்தலில் வெற்றி பெறப்­போ­கி­றவர் தமிழ்மக்­க­ளுக்கு என்ன தரப் ­போ­கி­றார்கள், என்ன செய்­வார்கள் என ஏங்­கிய தமிழ்மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்பும் கடந்த கால அனு­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக கொண்­டது. எதிர்­பார்த்­தது, ஏமாந்­தது போன­ விட­யங்கள் மறந்­து­விட முடி­யா­தவை.\nஜனா­தி­பதி தேர்தல் ஒன்றில் வெற்­றி­ பெ­ற­ சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ர­வைப் பெற வேண்டும் என்­பது தமிழ், முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரின் தர்க்கம். குறிப்­பாக தமிழ்மக்­க­ளு­டைய ஆத­ர­வின்றி எந்­த­வொரு வேட்­பா­ளரும் ஜனா­தி­பதி கதி­ரையைக் கைப்­பற்ற முடி­யாது என்ற அசைக்க முடி­யாத நம்­பிக்கை தமிழ் தரப்­பி­ன­ருக்கு உள்ளது. அதே­வேளை முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை யார் பெறு­கி­றார்­களோ அவர்­களே ஜனா­தி­ப­தி­யாக முடி­யு­மென்­பது முஸ்லிம் கட்­சி­க­ளின் நம்­பிக்கை. மறு­புறம் மலை­யக மக்கள் நினைக்கும் ஒரு­வரே அக்­க­தி­ரைக்கு உரித்­து­டை­யவர் ஆக முடி­யு­மென்­பது மலை­யகத் தலை­வர்­க­ளு­டைய வாதம்.\nஆனால் எந்­த­வொரு சிறு­பான்மை சமூ­கத்­தி­னு­டைய ஆத­ர­வு­மின்றி சிங்­கள இனத்தின் ஆத­ர­வுடன் ச��ங்­கள இராஜ்­ஜி­ய­மொன்றை எம்மால் அமைக்க முடியும் என்ற அகங்­கா­ரத்­துடன் அண்­மையில் பேசப்­பட்ட விட­யங்­க­ளையும் நாம் மறந்­து­வி­டலாகாது.\nஇம்­முறை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்தல், பல கோணங்­களில் நின்று அவ­தா­னிக்­கப்­பட்­டு­வரும் ஒன்றாக மாறி­யி­ருக்­கி­றது. ஒன்று பொது­ஜன பெர­மு­ன­வென்ற புதிய கட்சி மூத்த கட்­சி­க­ளுக்கு சவா­லாக மாறி­யி­ருப்­பது; இரண்­டா­வது, புதிய தலை­மு­றைகள் தலை­நீட்டத் தொடங்­கி­யுள்ள தேர்தலாக இது மாறி­யி­ருப்­பது. மூன்­றா­வது, குறித்த ஜனா­திபதி வேட்­பா­ளர்­களில் தமிழ்மக்கள் யாரை ஆத­ரிக்­கப்­போ­கி­றார்கள் என்­பது. ஒட்­டு­மொத்த சிறு­பான்மை சமூ­கத்­தையும் வசீ­க­ரிக்­கப் ­போ­கிற வேட்­பாளர் யார் என்­பது இன்­னொரு விட­ய­ம்.\nஇலங்கை வர­லாற்றில் அர­சியல் கட்­சி­களின் தோற்­ற­ம் என்­பது சுதந்­திர எழுச்­சிக்­கா­ன­தா­க, அல்லது சமூக மாற்­றத்­துக்­கா­ன­தாக­ உரு­வா­கி­ய­தல்ல. பிரிட்டிஷார் அமைத்த பாரா­ளு­ம­ன்­றத்தை சுதே­சிகள் ஆள­வேண்­டு­மென்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டது. அந்த வகையில் படித்த புத்­தி­ஜீவி வர்க்­கத்தால் உரு­வாக்­கப்­பட்ட இட­து­சாரி கட்­சிகள் மேலா­திக்க சிந்­தனை கொண்­ட­வர்­களால் தோற்­று­விக்­கப்­பட்ட வல­து­சாரிக் கட்­சிகள் தேசிய வாதத்­துக்கு அப்பால் இன, மொழி உரி­மைசார் விட­யங்­க­ளுக்­காக தோற்றம் பெற்ற கட்­சி­க­ளென அவற்றின் தோற்­றங்கள் பல­த­ரப்­பட்­ட­தாக இருக்­கி­ன்றன. பொது­ஜன பெர­மு­ன­வென்­பது மூத்த கட்­சி­களின் ஆதிக்­கத்தை உடைக்­க­ வேண்­டு­மென்­ப­தற்­காக ஒரு குழு­வி­னரால் உரு­வாக்­கப்­பட்ட கட்சி. இதன் அனு­பவம், வயது பாலகத்தன்மை கொண்­டது. அவ்­வாறு இருக்­கும்­போது மூத்த கட்­சி­களை மித­மிஞ்சி நிற்கும் அள­வுக்கு நிலை­மைகள் மாறி­யி­ருக்­கி­ன்றன.\nஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யி­லி­ருந்து உடைந்து சுதந்­தி­ரக்­கட்­சியை பண்­டா­ர­நா­யக்கா உரு­வாக்­கினார். அது உடைந்து காலப்­போக்கில் ஐக்­கிய சுதந்­தி­ர ­முன்­னணி, சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பு என ஏதேதோ வடி­வங்­களில் உரு மாற்றம் பெற்­றது. அதே கட்­சிக்கு தலைமை தாங்கி ஜனா­தி­பதி பத­வியை சுவீ­க­ரித்­துக்­கொண்ட மஹிந்த ராஜ­பக்ஷ இன்று பொது­ஜ­ன­பெ­ர­மு­னவின் தலை­வ­ராகி தனது தம்பி கோத்­த­பா­ய­ ரா­ஜ­ப­க்ஷவை கட்சி சார்பில் வேட்­பா­ள­ராக களம் இற��்­கி­யி­ருக்­கிறார்.\nஇலங்­கையின் மூத்த கட்­சி­யென்று பெருமை பேசிக்­கொண்­டி­ருக்கும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி தனது வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வதில் பல்­வேறு சவால்­களைச் சந்­தித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. இன்னும் தனது வேட் ­பாளர் யார் என்­பதை அறி­விக்க திறா­னி­யற்று தடு­மா­று­வது ஒரு­பு­ற­மா­கவும் எதிரே நிற்கும் பொது­ஜன பெர­முன வேட்­பா­ள­ருக்கு ஏற்ற ஒரு­வரை சவா­லாக நிற்­க­வைக்க முடியு மென்று சொல்ல முடி­யாமல் தடு­மா­று­கிற அள­வுக்கு நிலை­மைகள் குழம்­பியகுட்டையாகிக் கிடக்கிறது.\nஜனா­தி­பதி வேட்­பாளர் தெரிவு தொடர்பில் எல்­லாத்­த­ரப்­பி­னரும் உறு­தி­யான முடிவை எடுக்க முடி­யாமல் தடு­மா­றிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தற்கு அண்­மையில் நடந்த பல சம்­ப­வங்கள் உதா­ர­ணங்களாகின்றன.\nஐக்­கி­ய­தே­சியக் கட்­சியின் தலைவர் ரணி­லுக்கும் பிர­தித்­த­லைவர் சஜித்­துக்கும் இடையில் இன்னும் உடன்­பாடு காண முடி­ய­ வில்லை. பனிப்போர் இன்னும் முடி­வுக்கு ­வ­ரவில்லை. கட்­சியின் தலை­வ­ருக்குப் பிரதி தலை­வரை முதன்­மைப்­ப­டுத்த உடன் ­பா­டில்லை. ஆனால் கட்­சியின் அநேக தரப்­பினர் கையெ­ழுத்­திட்டு செயற்­குழு மற்றும் பாரா­ளு­மன்ற குழு­வைக்­கூட்டி வேட்­பா­ளரை தெரிவு செய்­யுங்கள் என அழுத்­தம் கொடுத்து வரு­கி­றார்கள். தலைவர் ரணில் விக்­­ர­ம­சிங்­க­வைப் ­பொ­றுத்­த­வரை கோரிக்­கையை உதா­சீனம் செய்­ய­ மு­டி­யா­மலும் உடன்­பட முடி­யா­மலும் தளம்­பிக்­கொண்­டி­ருக்­கிறார் என்­பது தகவலறிந்த உண்மை. தனி­ய­றையில் சந்­தித்து பேசி­யி­ருக்­கி­றார்கள். தூதுக்­கு­ழ­வினர் தூது சென்­றுள்­ளனர். சஜித்தின் ஆத­ர­வா­ளர்கள் தங்கள் தலை­வ­ருக்கு இருக்கும் ஆத­ரவை பறை சாற்­றிக்­காட்டும் வகையில் பது­ளையில் ஒரு வர­வேற்பு வைப­வத்­தையும் நடத்­திக்­காட்­டி­யி­ருக்­கி­றார்கள். எது­வாக இருந்­தாலும் மக்கள் கருத்து, ஆத­ர­வா­ளர்கள் விருப்பம், கட்சிப் பெரும்­பான்­மையின் முடிவு என்று வரும்­போது தலைவர் ரணில் தனது முடிவை மீள் ­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்­டி­வரும் அல்­லது மேற் கண்ட தரப்­பி­னரின் கருத்­துக்கு உடன்­பட்டுத் தான் ஆக­வேண்­டு­மென்ற நிலையே உரு­வா­கிக்­கொண்­டி­ருக்­கி­றது.\nஇதே நிலை­யொன்றே பொது­ஜன பெர­முன கட்­சிக்கும் இருந்து வந்­துள்­ளது. ஐந்து வேட்­ப��­ளர்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள் நாட்­டுக்குப் பொருத்­த­மான ஒரு­வரை அறி­விப்பேன் என்று மஹிந்த தெரி­வித்த வாக்­கு­றுதி மாறி, ”நான் வேட்­பா­ளரைத் தெரிவு செய்­ய­வில்லை மக்­க­ளா­கிய நீங்­களே தெரிவு செய்­துள்­ளீர்கள்” என்று முடிவை மக்கள் தலையில் போட்டு மஹிந்த தனது சாணக்­கி­யத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பதும் ஒரு­வகை ராஜ­தந்­தி­ரந்தான்.\nஇவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் தமிழ் மக்கள் இந்த தேர்தலில் எடுக்­க­வி­ருக்கும் முடிவு அல்­லது தமிழ்மக்­களின் ஏக பிர­தி­நி­தி­க­ளாக கரு­தப்­ப­டு­கிற தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு எடுக்கப் போகும் முடி­வு­, எத்திசை நோக்கி நக­ரப்­போ­கிறது என்­ப­தே தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை.\nதமிழ் மக்­களின் ஆத­ர­வின்றி பொது­ஜன பெர­முன வேட்­பா­ள­ரான முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஜன­தி­பதி தேர்தலில் வெற்­றி­பெற முடி­யாது என கூட்­ட­மைப்­பினர் அடித்து கூறி­யி­ருக்­கி­றார்கள். ”ஜனா­தி­பதி தேர்தலில் யாரை ஆத­ரிப்­பது என்ற முடி­வை நாம் இன்னும் எடுக்­கவில்லை.சரி­யான நேரத்தில் சரி­யான முடிவை எடுப்­போ­ம்” எனத் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பின்­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­ன எம். ஏ சுமந்­திரன் மட்­டக்­களப்­பில் கூறி­யுள்ளார்.\nகடந்தகால அனு­ப­வங்­களின் அடிப்­ப­டை­யிலும் இன்­றைய கட்­சி ­வேட்­பா­ளர்கள் தெரி வின் அடிப்­ப­டை­யிலும் கூட்­ட­மைப்பு எடுக்­கக்­கூ­டிய நிலைப்­பாடு எது­வாக இருக்க முடியும் அதன் எதிர்­கால சாதக பாதக நிலை எவ்­வாறு அமையும் அதன் எதிர்­கால சாதக பாதக நிலை எவ்­வாறு அமையும் போன்றவை மிக அறிவுபூர்­வ­மாக சிந்­திக்க வேண்­டிய விட­ய­ங்கள். கடந்த காலத்தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­களின் அடைவு மட்டம் தமிழ்மக்­களின் அபி­லா­ஷை­க­ளையும் எதிர்­பார்ப்­பு­க­ளையும் எந்­த­ளவு தூரம் அர்த்த மற்ற நிலைக்கு தள்ளியது என்­ப­தைச் சொல்லித் தெரிய வேண்­டியதில்லை.\n2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தலின்­போது ஏட்­டிக்குப் போட்­டி­யாக நின்­ற­வர்கள் மஹிந்த ராஜ­ப­க்ஷவும் ரணில் விக்ரமசிங்­கவும். சுதந்­தி­ரக்­கட்­சி­யின் ­வேட்­பா­ள­ராக தன்னை அறி­முகம் செய்து கொண்ட மஹிந்த ராஜ­பக்ஷ, தான் தமிழ்மக்­க­ளுக்கு விரோ­தியல்ல என்ற தோர­ணையில் அடக்கி வாச��த்­தது மாத்­தி­ர­மல்ல விடு­த­லைப்­பு­லி­க­ளையோ அல்­லது தமிழ் மக்­களின் போராட்­டங்­க­ளையோ அதி­க­மாக விமர்­சிக்­காமல் மிக சாது­வான ஒரு வேட்­பா­ள­ராக களம் இறங்­கினார். இவ­ருக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கு­ம் இ­டையில் ர­க­சி­ய­மான பேச்­சுவார்த்தை­களும் உடன்­ப­டிக்­கை­களும் இடம்பெற்­ற­தாக பல வதந்­தி­கள் உலாவின. தாறுமாறாக செய்­திகள் வெளிவந்தன.\nஇதே­வேளை, 2002 ஆம்­ ஆண்டு விடு­த­லைப்புலி­களுக்குப் பிர­தமர் ரணில் விக்­ரமசிங்­கவுக்கும் இடையே நடை­பெற்ற புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் தோற்­றுப்­போன நிலையில் விடு­த­லைப்­ப­லிகள் ரணில் விக்­ரமசிங்­க­வுக்கு ஆத­ரவு நல்­குங்கள் என தமிழ்மக்­க­ளிடம் கேட்கவும் தயா­ராக இல்­லாத நிலையில் மஹிந்த வெற்­றி­ வாய்ப்­பைப்­பெற்­றுக்­கொண்டார். இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜ­பக்ஷ 50.29 சதவீத வாக்­கையும் ரணில் விக்­ரமசிங்க 48.43 சதவீத வாக்கையும் பெற்ற நிலையில் மேல­தி­க­மாக 180,786 வாக்­குக்­களால் மட்­டுமே மஹிந்த வெல்ல முடிந்­தது. வடக்கு கிழக்கு மக்­களை விடு­த­லைப்­பு­லிகள் சுதந்­தி­ர­மாக வாக்­க­ளிக்­க ­விட்­டி­ருந்தால், ரணில் வென்­றி­ருப்பார். நிலை­மைகள் மாறி­யி­ருக்கும் என்ற கருத்துக் கூறு­வோரும் இன்­று ­இருக்கத்தான் செய்கின்றனர். இதே போன்­ற­தொரு நிலைதான் 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்­த­லிலும் இடம் பெற்­றது. மஹிந்­த­வுக்கு சம­பலம் கொண்ட ஒருவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­ட­வேண்டும் என்ற கருத்தும் அபிப்­பி­ரா­யமும் வலு ­பெற்ற நிலையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆத­ர­வுடன் இராணு­வத்­த­ள­பதி சரத் பொன்­சேகா நிறுத்­தப்­பட்டார். இந்த வேட்­பா­ள­ருக்கு மறை முக­மாக சிறு­பான்மை கட்­சி­யி­னரும் ஆத­ரவு நல்­கி­னார்கள். குறிப்­பிட்­டுக்­கூ­று­வ­தானால் கூட்­ட­மைப்பின் ஆத­ரவும் மறை­மு­க­மாக சரத் பொன்­சே­கா­வுக்­கே­யி­ருந்­தது.\nயுத்­தத்தை வெற்றிகொண்ட தலை­வ­ருக்கும் யுத்­தத்­துக்குத் தலைமை தாங்­கி­ய­வ­ருக்­குமி­டையில் நடை­பெற்ற அந்தப் ­போட்­டியில் நடந்­தது என்­னவோ மாய­மாகவே இருந்­த­தாக அர­சியல் விமர்­ச­கர்கள் அச்சமயம் கருத்து தெரி­வித்­தி­ருந்­தார்கள்.\nசிங்­கள இராஜ்­ஜி­யத்தை வென்று கொடுத்த தலை­வ­ருக்கு மக்கள் தேர்தலில் தமது விசு­வா­சத்­தைக் ­காட்­டி­னார்கள். அந்த ஆட்­சி­யா­ளரின் ஐந்து வ­ரு­டங்­களும் தமிழ்மக்­களுக்கு சிம்மசொப்பனமாகவே இருந்­தது. தமிழ்மக் கள் மாத்­தி­ர­மல்ல, முஸ்லிம் சமூ­கத்­த­வர்களும் போராட்­டங்களை எதிர்­கொள்ள வேண்டியிருந்தது. இதன்பின் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தலில் இரு­தே­சி­யக்­கட்­சிகள் ஒன்றிணைந்து, ”பொது வேட்­பாளர் மூலம் தேசத்தை காப்­பாற்­றி­யுள்ளோம்”என்று கூறி­னார்கள். ”தமிழ்மக்­களின் நீண்டகாலப்­பி­ரச்சி­னைக்கு நிரந்­த­ரத்­தீர்வு காண்போம். அதை அர­சியல் யாப்பின் மூலம் நிவர்த்தி செய்வோம்” என முழங்கினார்கள்.\nஇன்று தமிழ்மக்கள் மத்­தியில் எழுந்­துள்ள பாரிய சவா­லாகியிருப்பது யாரை நம்­பு­வது, யாருக்கு ஆத­ரவளிப்­பது என்பதா, அல்லது தேர்தலைப் புறக்­க­ணித்து ஒதுங்­கிப்­போய்­ வி­டு­வதா என்­ப­தே. இந்த மூன்று விவ­கா­ரங்­க­ளுக்கும் அவ­ச­ர­மான முடிவு காண­வேண்­டி­ய­வர்­க­ளாக தமிழ்மக்கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பதுதான் உண்­மை.\nசுதந்­திரக்­கட்­சி­ ­வேட்­பா­ள­ராக நிறு­தப்­பட்­டி­ருப்­ப­வ­ருக்கு ஆத­ரவு நல்கும் நிலையில் தமிழ் மக்­களோ அல்­லது தமிழர் தரப்­பி­னரோ உள்­ள­னரா என்­பது கடி­னமான கேள்­வி­தான். பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­ட­டி­ருப்­பவர் தொடர்பில் தமிழ்மக்கள் எத்­த­கைய அபிப்­பி­ராயம் கொண்டிருக்கி­றார்கள் என்­பது சொல்­லா­மலே விளங்­கக்­ கூ­டிய விடயம். முள்­ளிப்­போரில் பச்சை பச்­சை­யாக கொல்­லப்­பட்ட அப்­பாவி பொது­மக்கள், வெள்ளைக்­கொ­டி­யுடன் சர­ண­டைந்த போரா­ளிகள், காணாமல் ஆக்­கப்­பட்டோர், கடத்­தப்­பட்டோர் வெள்ளைவான் கடத்­தல்கள்,கோத்தா முகாமின் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் படு­கொ­லை கள் என ஏகப்­பட்ட குற்­றப்­பத்­தி­ரங்­க­ளுக்கு சொந்­தக்­கா­ர­ராக இருப்­பவர் கோத்தா. அத்­த­கைய ஒரு­வரை நாட்டின் தலைவராக்கும் மகாத்­மாக்­க­ளாக தமிழ்மக்கள் இருக்­கப் ­போ­வ­தில்லை என்­பது யாவரும் அறிந்தது.\nதமிழ்மக்­களின் ஆத­ர­வின்றி நாட்டின் தலை­வ­ராக முடி­யு­மென்று மம­தை­யுடன் பேசிய தரப்­பினர் இப்­பொ­ழுது தமிழ்மக்­களின் ஆத ­ரவு தமக்கு இருக்­கி­றது என்று கூறு­ம­ள­வுக்கு நிலை­மைகள் மாறி­யி­ருக்­கின்­றன. அண்­மையில் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான புளொட் அமைப்பின் தலைவர் சித்­தார்த்தன் மரி­யா­தையின் நிமித்தம் கோத்­தாவின் அழைப்பை ஏற்று சந்­தித்து உரை­யா­டிய வேளை, பல விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாகத் தெரி­விக்கப்பட்டது. ”என்னை தமிழ்மக்கள் ஆத­ரிப் ­பார்­க­ளே­யானால் 13 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்படுத்­துவேன். பொலிஸ் அதி­கா­ரங்­களை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அளவில் வழங்­குவேன், காணி அதி­கா­ரங்கள் மத்­திய அரசின் செல்­வாக்­குக்கு உட்­பட்­டவை. அவற்றைத்­த­விர்த்து அனைத்தும் செய்வேன் என கூறி­ய­தாக சித்தார்த்தன் தெரி­வித்­தி­ருந்தார்.\nஇச்­சந்­திப்பு விவ­காரம் பல சர்ச்­சைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்­தது.\nஇதே­வேளை மஹிந்த ராஜ­பக்ஷவை அண்­மையில் சந்­தித்த சில தமிழ்த்­த­ரப்­பினர், கோத்­தபாய ­ரா­ஜ­பக்ஷ மாத்­தி­ர­மல்ல தங்­களால் நிறுத்­தப்­படும் எந்த வேட்­பா­ள­ரா­யினும் நாங்கள் ஆத­ர­வளிக்கத் தயா­ரா­க­ இ­ருக்­கி­றோ­மென வாக்­கு­றுதி நல்­கி­வந்­தி­ருப்­ப­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன.\nபொது­வா­கவே ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் கூட்­ட­மைப்பு, இந்­திய அரசின் ஆலோ­ச­னையைப் பெற்­ற­பின்பே முடி­வெ­டுப்­ப­தாக ஒரு ஐதீ­க­முண்டு. கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன். இந்­த­வாரம் இந்­தியா பய­ணித்­தி­ருப்­பது மருத்­துவ தேவைக்­காக என்று கூறப்­பட்­ட­போதும் சில ஊட­கங்கள் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் இந்­திய அர­சாங்­கத்தின் ஆலோ­ச­னை­யைப்­பெ­று­வ­தற்கே சென்­றுள்ளார் என்ற கருத்­துப்­பட செய்­தி­கள் வெளியாகியுள்­ளன. இது இவ்­வாறு இருக்­க,கோத்­த­பாய ராஜ­பக்ஷ இந்­தியப்­பி­ர­தமர் நரேந்­திர மோடியை சந்­திப்­ப­தற்­கான கோரிக்­கை­யொன்றை அண்­மையில் விடுத்­தி­ருந்­த­போதும் சாத­க­மான பதில் கிடைக்கவில்­லை­யென்றும் தெரி­விக்கப்படுகிறது.\nஇந்­தி­யாவின் நிலை­மை­களை அனு­ச­ரித்தே கூட்­ட­மைப்பு முடி­வு­களை எடுத்­து­ வந்­துள்­ளது என்ற வாய்ப்­பாட்­டுக்கு அமை­ய ­பார்ப்பின், இந்­திய அர­சாங்­கத்தின் கைகாட்டல் இல்­லாமல் கூட்­ட­மைப்பு, பொது­ஜ­ன­ பெ­ர­மு­னவின் வேட்­பா­ள­ரான கோத்­த­பா­ய­ ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு தரும் நிலைக்கு வரு­ம் என்று கூற முடி­யாது. அது­வுமன்றி கடந்தகால அனு­ப­வங்­களின் அடிப்­ப­டையில் பார்க்­கும்­போது சர்வ தேசத்­துக்கும் இந்­தி­யா­வுக்கும் வாக்­கு­றுதி­களை வழங்­கிய மஹிந்த ராஜ­பக்ஷ நிறை­வேற்­றாத காரி­யங்­களை கோத்­த­பாய ராஜ­பக்ஷ ந���றை­வேற்­றுவார் என்று கூட்­ட­மைப்பு நம்­பு­வ­தற்கு தயா­ராக இருக்­காது என்­பதும் ஒரு பொது­வான ஊகமே.\nஇதே தரு­ணத்தில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ எதிர்நோக்கும் இன்னும் சில பிரச்சி­னை­க­ளுக்கு முடிவு காணப்­ப­ட­வில்­லை­யென்ற விமர்­ச­னங்­களும் முன் வைக்­கப்­ப­டு­கி­ன்றன. அவ­ரு­டைய அமெ­ரிக்க குடி­யு­ரிமை தொடர்­பான சர்ச்சை இன்னும் தெளிவாக்­கப்­ப­ட­வில்லை என்­பதும் மறு­மு­னையில் ’எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு நாங்கள் ஆத­ரவு வழங்­கப்­போ­வத்ல்லை’ என்ற சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரின் அறி­விப்­புக்­களும் சாத­க­மாக இல்லாத நிலையே காணப்­ப­டு­கி­றது. இதற்கு அப்பால் முஸ்லிம் கட்­சி­களின் தலை­மைகள் என்ன முடிவை மேற்­கொள்­வார்கள் என்­ப­தற்கு ஆரூடம் கூற முடி­யாமல் உள்­ளது.\nஅடுத்த தெரிவாக் முன்­நிற்­பவர் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­ தாஸ. கட்­சி­யி­லி­ருக்கும் புதிய குழு­வினர் இவரை வர­வேற்­பதில் ஆர்­வ­மாக இருக்­கி­றார்கள். தந்­தை­யைப்போல் செயல்திறனும் ஆளு­மையும் கொண்­ட­வ­ராக இவர் விளங்­குவார் என்­பது அவர்­களின் நம்­பிக்கை. ஆனால் கட்­சியில் மேலா­திக்க சிந்­தனை கொண்ட வேண்டாத மனப்­பாங்குடன் காணப்­ப­டு­கி­ற­வர்கள் இவரின் வளர்ச்சையையோ தலைமையையோ ஏற்கத்தயாரில்லாத நிலையே காணப்படுகிறது. இன்னும் முடி வில்லா முடிவாக காணப்படும் நிலையில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாவிடின் கட்சியிலிருந்து சஜித்தும் அவரது ஆதர வாளர்களும் விலகிவிடுவார்கள் என்ற தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர்க்க முடியாதபடி பிரதமர் ரணில் இதற்கொரு பொருத்தமான முடிவை எடுக்காவிடில், கட்சி உடையும் நிலைக்கு தள்ளப்படலாமென்றும் அனுமானிக்கப்படு கிறது.\nசஜித்தின் வரவை முஸ்லிம் இளைஞர்களும் மூத்த ஆதரவாளர்களும் வரவேற்கிறார்கள் என்ற ஒரு எண்ணப்பாடு நிலவி வருகிற நிலையில் அவரின் தெரிவு பற்றி அதிக ஆட்சேபனை இருக்காது என்று நம்பப்படுவது இயற்கையே.\nஇதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அல்லது தமிழ்மக்கள் என்ன முடிவை எடுக்கவிருக்கிறார்கள் என்ற விடயத்தில் ஆழமான கருத்துக்கள் இன்னும் முன் வைக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி யென்பது தமிழர்களைத் தொடர்ந்து ஏமாற்றிவரும் கட்சி. அந்த வழியி��் புதிய தலைமைகளும் அதையேதான் செய்வார்கள் என்ற அவநம்பிக்கையிலிருந்து தமிழ்மக்கள் இன்னும் விடுபடவில்லை. அதுவுமன்றி தமிழ்மக்கள் நீண்டகால சிந்தனையுடனும் கொள்கையுடனும் போராடிவரும் அபிலாஷைகளைத் தீர்த்து வைக்கும் ஆளுமை கொண்டவராக அல்லது துணிவுடையவராக சஜித் இருப்பாரா என்பதும் இப்போதைக்கு தீர்மானிக்க முடியாத விடயங்கள். அண் மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் தொல் பொருள் திணைக்களத்தின் அட்ட காசங்களுக்கு அவர் இதுவரை மௌனம் சாதித்து வருவதையே காணமுடிகிறது. இவரின் கீழ் உள்ள பௌத்த சாசன அமைச்சின் கீழேதான் தொல்பொருள் திணைக்களம் இயங்கிவருகிறது. இதுவரை ஒருதமிழர் அல்லது முஸ்லிம் கூட இத்திணைக்களத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை.\nஎவ்வாறு இருந்த போதிலும் ஒப்பீட்டு ரீதியில் கோத்தாவா அல்லது சஜித்தா என்று வருகிற போது தமிழ்மக்களாயினும் சரி, முஸ்லிம் மக்களாயினும் சரி தெரிவு செய்யக்கூடிய சாத்திய நிலைப்பாடு குறித்து இதிலிருந்து தெரிந்து கொள்ளமுடியும் . குறிப்பாக மைத்திரியை ஆதரித்து ஏமாந்து போனது போலவோ அல்லது பிரதமர் ரணில்மீது கொண்ட நம்பிக்கைகள் உடைந்து போனது போலவோ இல்லாத ஒரு தெரிவுக்கும் முடிவுக்கும் தமிழ்த் தரப்பினர் வருவார்கள் என்று எதிர்காலத்தில் நம்ப இடமுண்டு.\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nபழைய பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளைப் போன்று பெயர்ப்பலகை அளவிலான மற்றுமொரு இடதுசாரிக் கட்சியாகவே மாறவேண்டிவரும் என்று ஜே.வி.பியின் முன்னாள் பொதுச்செயலாளரான கலாநிதி லயனல் போபகே கூறியிருக்கிறார்.\n2019-09-17 14:44:08 ஜே.வி.பி இடதுசாரிக்கட்சிகள் இனவாதம்\nஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தடாலடியாக செயற்பட ஆரம்பித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டு அவர் தனது பரப்புரைகளை வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார்.\n2019-09-16 14:27:18 மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தல் சஜித்\nஇந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களை கடந்தவாரம் நிறைவுசெய்திருந்தார்.\n2019-09-16 12:26:51 இந்தியா பிரதமர் நரேந்திரமோடி\nகடந்த ஜனா­���ி­பதித் தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ விடம், எந்த எழுத்­து­மூல வாக்­கு­று­தி­யையும் பெற்றுக் கொள்­ளாமல் அவ­ருக்கு ஆத­ரவு கொடுத்­தி­ருந்­தது\n2019-09-15 14:41:55 ஜனா­தி­பதி ஜனா­தி­பதித் தேர்­தல் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன\nசஜித்தை ஆதரிப்பதாக மைத்திரி கூறவேயில்லை: வீர­கு­மார திஸா­நா­யக்க செவ்வி\nஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்சி சஜித் அணி­யுடன் இணை­வது பற்­றியோ பொது­வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­ஸவை கள­மி­றக்­கு­வது பற்­றியோ எந்­த­வொரு சந்­தர்ப்­ப­திலும் சஜித் பிரே­ம­தா­ஸ­வு­டனோ அல்­லது அவர் தரப்­பி­ன­ரு­டனோ எந்­த­வி­த­மான கலந்­து­ரை­யா­டல்­களும் நடை­பெ­றவே இல்லை.\n2019-09-15 12:22:31 ஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்சி சஜித் கலந்­து­ரை­யா­டல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/jun2016/fran-j01.shtml", "date_download": "2019-09-17T20:05:02Z", "digest": "sha1:EALG42RSGMZFZHWOP3S3XMRTE7SLGOUQ", "length": 28264, "nlines": 53, "source_domain": "www9.wsws.org", "title": "பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்திற்கு எதிராய் பொது வேலைநிறுத்தத்தினை தடுக்க CGT தொழிற்சங்கம் முயற்சிக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரெஞ்சு தொழிலாளர் சட்டத்திற்கு எதிராய் பொது வேலைநிறுத்தத்தினை தடுக்க CGT தொழிற்சங்கம் முயற்சிக்கிறது\nPS அரசாங்கத்தின் பரவலாய் வெறுக்கப்படும் தொழிலாளர் சீர்திருத்தத்திற்கு எதிராக அதிகரித்துச் செல்லும் வேலைநிறுத்த இயக்கம் குறித்து விவாதிப்பதற்காக CGT தலைவரான பிலிப் மார்டினேஸ் நேற்று BFM-Politique நிகழ்ச்சியில் தோன்றினார். இந்தச் சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கின்ற CGT இ���் முடிவைக் குறித்து தொகுப்பாளர் Apolline de Malherbe, பல பத்திரிகையாளர்கள் மற்றும் PS சட்டமன்ற உறுப்பினரான Philippe Doucet ஆகியோரிடம் இருந்து பல தீவிரமான, பல சமயங்களில் குரோதமான கேள்விகளுக்கு அவர் முகம்கொடுத்தார்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பாய் PS தொழிலாளர் அமைச்சர் மரியம் எல் கொம்ரிக்கு எதிராக இளைஞர் ஆர்ப்பாட்டங்களும் மற்றும் வேலைநிறுத்தங்களும் வெடித்தது முதலாகவே, அதிலும் குறிப்பாக சென்ற இரண்டு வாரங்களில் இந்த சட்டத்திற்கு எதிரான தொழிலக நடவடிக்கைகளுக்கு CGT அழைப்பு விடுக்கத் தொடங்கியது முதலாகவே, மார்டினேஸ் ஒரு தீவிரப்பட்டவரான பிம்பத்தைக் காட்டிக் கொள்ள முனைந்து வந்திருக்கிறார். எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையை “பொதுமைப்படுத்த” (generalizing) அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். இருந்தாலும் CGT, PS உடன் இரகசியமான கொல்லைப்புற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது என்பதையும், வேலைநிறுத்த அலை பெருகிய போதிலும், அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சி நடந்து கொண்டிருந்தது என்பதையும் அவரது நேர்காணல் ஊர்ஜிதம் செய்தது.\nஇது CGT அதிகாரத்துவத்துக்கு பிரம்மாண்டமான சிரமங்களை முன்நிறுத்துகிறது: ஒரு பரந்த வேலைநிறுத்த அலை எழும்பிக் கொண்டிருக்கிறது, அத்துடன் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான சடரீதியான சாத்தியம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் எழுந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும், பிரதமர் மானுவல் வால்ஸும் PS இன் முதன்மை செயலாளர் ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் உம், இந்த சட்டத்தில் இம்மியளவான மாற்றங்களை மட்டுமே தங்களால் ஏற்றுக் கொள்ள முடியும் என வலியுறுத்திக் கூறியுள்ளனர். இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுகின்ற தொழிலாளர்களுக்கு மார்டினேஸின் கருத்துகள், போராட்டம் விலைபேசப்படுவதை தவிர்க்கவேண்டுமென்றால் இந்தப் போராட்டம் CGT இன் கரங்களில் இருந்து அகற்றப்பட்டு சுயாதீனமான வகையில் ஒழுங்கமைக்கப்பட்டாக வேண்டும் என்ற ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளன.\nஇந்த சட்டத்திற்கு எதிரான எந்தவொரு வேலைநிறுத்தங்களையும் அல்லது ஆர்ப்பாட்டங்களையும் சிறுமைப்படுத்துகின்ற நோக்கத்துடன் Malherbe ம் அவரது விருந்தினர் பேட்டிகாணுபவர்களும் மார்டினேஸ் மீது வலது-சாரித் ��ாக்குதல்கள் தொடுப்பதில் தமது நேரத்தில் பெரும்பங்கினை செலவிட்டனர். PS இன் ஒரு உள்ளூர் தலைமையகம் ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது அடையாளம் தெரியாத சக்திகளால் புல்லட்டுகளால் சல்லடையாக துளையிடப்பட்டிருந்த ஒரு படத்தை Doucet ஆத்திரமூட்டும் வகையில் எடுத்துக் காட்டினார்; அதன்பின் அவர் CGT மீது தாக்குதல் நடத்தியதோடு, PS மீதான வன்முறையான தாக்குதல்களை மார்டினேஸ் கைவிட வேண்டும் என வெறிபிடித்தாற்போன்று கோரிக்கை விடுத்தார். மார்டினேஸ் எழுதிய ஒரு தலையங்கத்தினை வெளியிட மறுத்த செய்தித்தாள்களில் Malherbe ம் Le Parisien செய்தியாளர் ஒருவரும் CGT வேலைநிறுத்தங்கள் மீது தாக்கியிருந்தனர்.\nஎவ்வாறாயினும், PS அரசாங்கத்தை CGT ஆதரிக்கிறது மற்றும் அதனுடன் ஒரு உடன்பாட்டிற்காக அது எதிர்நோக்கியிருக்கிறது என்பதை மறைமுகமாக ஆனாலும் சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் காட்டிய ஒரு வரிசையான வசனங்களே மார்ட்டினேஸின் நேர்காணலின் இருதயத்தானமாக இருந்தது.\n“இரண்டு மாதங்களில் முதன்முறையாக, பிரதமரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அரசியல் நிலைப்பாடுகளில் அவர் முடக்கப்பட்டு விடாமல் இருப்பதே சிறந்ததாகும்.” என்றார் மார்டினேஸ். ஆயினும், வால்ஸ் உடன் அவர் என்ன பேசினார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கூறுவதற்கு அவர் வெளிப்படையாக மறுத்து விட்டார்.\n“இரகசிய உரையாடல்” என்று அவர் பதிலளித்தார்.\nவால்ஸ் உடனான தனது இரகசியமான, கொல்லைப்புற உரையாடலைக் குறித்து மக்களுக்கு சொல்வதற்கு மார்டினஸ் மறுத்து விட்டார் எனினும், அவர், துரிதமான ஒரு பல்டிக்கு தயாரிப்பு செய்து கொண்டிருப்பதை அவரது கருத்துக்கள் காட்டுகின்றன. சட்டத்தை “திரும்பப் பெறுவதற்கு” தொழிற்சங்க நிர்வாகிகள் கொடுத்த முந்தைய அழைப்புகளை எல்லாம் கைவிட்ட அவர், அதற்கு மாறாய் அந்த சட்டம் “மீண்டும் விவாதிக்கப்பட” அழைத்தார்.\nPS உடன் CGT அரசியல் மோதலுக்குள் செல்லாது என்பதை மார்டினேஸ் திரும்பவும் வலியுறுத்தினார். அவர் “வால்ஸுக்கு எதிராக ஒண்டிக்கு ஒண்டியாக நிற்கவில்லை” என்று அறிவித்தார். CGT “தனது பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறது... ஒரு தொழிற்சங்கமாக எங்களது முறையான பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் வலியுறுத்தினார்.\nஇது ஏறக்குறைய PS க்கு ஆதரவான ஒரு வெளிப்படையான கூற்றாக இரு���்தது. 2012 ஜனாதிபதி தேர்தலில் ஹாலண்டுக்கு வாக்களிக்க CGT அழைத்ததற்காக அவர் வருந்துகிறாரா என்று கேட்கப்பட்டபோது, மார்ட்டினேஸ் ஆம் என்றோ இல்லை என்றோ பதிலளிக்காமல், அந்த சமயத்தில் CGT “போதுமான கவனம் செலுத்தவில்லை” என்று மட்டும் கூறினார். 2012 இல், அப்போது CGT இன் பொதுச் செயலராய் இருந்த பேர்னார்ட் திபோ ஹாலண்டின் வலது-சாரி போட்டியாளரான நிக்கோலோ சார்க்கோசியை அகற்றுவதற்கான ஒரு வாக்குக்காக அழைப்பு விடுத்திருந்தார் என்பதை நினைவுகூர்ந்த அவர், பின் “இன்னொரு சகாப்தத்தில்” ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான பகிரங்க வழிமொழிவுகளை CGT வழங்கியிருந்ததாக அவர் அறிவித்தார்.\nஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டாம் உலகப் போர் தொடங்கி இன்று வரையிலும் நீடித்து வருகின்ற CGT யின் ஒரு நீண்ட கூட்டணியையே அவர் மறைமுகமாய் குறிப்பிட்டார். எதிர்ப்புரட்சிகரமான சோவியத் அதிகாரத்துவம் 1991 இல் சோவியத் ஒன்றியத்தினை கலைக்கின்ற வரையிலும் அதற்கு நெருக்கமான ஒரு கூட்டாளியாக இருந்த PCF, பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் கடைசியான மாபெரும் புரட்சிகர அனுபவமான 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு சிறிது காலத்திற்கு பின்னர் PS ஸ்தாபிக்கப்பட்டது முதலாக அதனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்து வந்திருக்கிறது. 1981 இல் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் பதவிக்கு வந்தது முதலாக ஒவ்வொரு PS அரசாங்கத்திலும் உத்தியோகபூர்வ அல்லது உத்தியோகபூர்வமற்ற கூட்டணிக் கூட்டாளியாக அது இருந்து வந்திருக்கிறது.\nஇந்த வேலைநிறுத்தத்தின் அறிவிக்கப்படாத தலைமையாக CGT எவ்வாறு எழுந்திருக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பெருமளவில் இது வழமையின் படி வந்திருக்கிறது, ஏனென்றால் பல தசாப்தங்களாக “இடது” எனக் கூறப்பட்டு கையளிக்கப்பட்டு வந்திருக்கக் கூடிய அரசியல் கட்சிகள் - PCF, ஜோன்-லுக் மெலன்சோன் தலைமையிலான இடது முன்னணிக்குள் இருக்கின்ற PCF இன் கூட்டாளிகள், மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகியவை - PS ஐ எதிர்ப்பதில்லை அல்லது சவால் செய்ய விரும்புவதில்லை.\nஅதற்கு மாறாய், இத்தாலியில் Rifondazione Comunista மற்றும் கிரீசில் சிரிசா போன்று சோவியத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் ஐரோப்பாவில் இருக்கும் இதேபோன்ற கட்சிகளை அடியொற்றி, அவை சிக்கன நடவடிக்கை-ஆதரவு மற்றும் போர்-ஆதரவு அரசாங்கங்களை ஆதரித்தன அல்லது அவற்றில் இணைந்தன. இன்றும் கூட, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை முதலாக, மின்சாரம், வாகன உற்பத்தித் துறை, டிரக் போக்குவரத்துத் துறை, துறைமுகத் துறை மற்றும் வெகுஜனப் போக்குவரத்துத் துறை வரையிலும் பிரான்ஸ் எங்கிலுமான தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பாரிய அளவில் போராட்டத்தில் அணிதிரள்கின்ற நிலையிலும் கூட, இவை PS ஐ சவால் செய்யவில்லை அல்லது ஹாலண்டுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு முனையவில்லை.\nபிரான்சில் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைக்காமல் மாறாக வேலைநிறுத்தத்தை “பொதுமைப்படுத்துவதற்கு” அழைப்பு விடுக்கின்ற CGT இன் அழைப்புகளது உள்ளடக்கத்தின் மீதும் இது வெளிச்சம் பாய்ச்சுகிறது. ஒரு பொது வேலைநிறுத்தத்தை, அதாவது, PS அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எதிரான ஒரு பொதுவான வேலைநிறுத்தத்தில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டி ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டத்தை, அவை எதிர்க்கின்றன. மாறாக, தொழிலாளர்களின் பரந்த பிரிவுகள் இடையே வெடிப்பு மிக்க கோபம் அபிவிருத்தி காணுகின்ற நிலையில், வேலைநிறுத்தங்களை “பொதுமைப்படுத்தி”, அதாவது பல்வேறு துறைகளெங்கும் தொடர்பில்லாமல் அவற்றை சிதறடித்து, அவற்றின் வீரியத்தைத் தணித்து அவை ஹாலண்ட் அரசாங்கத்தைப் பதவியிறக்காமல் பார்த்துக் கொள்வதை நோக்கமாய் கொண்டிருக்கின்றன.\nகுறிப்பாக இந்தச் சட்டத்தைத் திணிப்பதற்கு PS அரசாங்கம் முழுத் தீர்மானத்துடன் இருப்பதைக் கொண்டு பார்த்தால், இந்த மூலோபாயமானது, தொழிலாளர்களின் போராட்டங்களை அசிங்கமாய் விலைபேசத் தயாராகின்ற அதேநேரத்தில் அவற்றின் மீதான அரசியல் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள CGT மேற்கொள்கின்ற ஒரு முயற்சியையே குறிப்பதாக இருக்கிறது.\nஇந்த விலைபேசலுக்கான மார்ட்டினேஸின் தயாரிப்புகள் அரசியல் மற்றும் வரலாற்று பொய்களைக் கொண்டு மூடிமறைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து வேலைநிறுத்தங்களுக்கு அழைக்க நிர்ப்பந்தம் பெற்றதாக CGT உணர்வது ஏன் என்பதை விளக்குமாறு கேட்கப்பட்டபோது, தொழிலாளர்கள் போராட விரும்பி ஆனால் CGT மறுத்து ஒரு வேலைநிறுத்த இயக்கத்தை நிறுத்த அது நெருக்குதலளித்ததாக “வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை” என்று மார்டினேஸ் தெரிவித்தார்.\nஉண்மையில் பிரெஞ்சு ஸ்ராலினிசம், லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்கள் பிரதிநிதித்துவம் செய்த உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு அது கொண்டிருந்த குரோதத்தின் காரணத்தால், புரட்சிகரப் போராட்டங்களை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து பிரெஞ்சு முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவதில் அது முன்னணிப் பாத்திரத்தை வகித்திருந்த போராட்டங்களையே தன் வரலாற்றில் பெருமளவில் கொண்டிருக்கிறது. மிக இழிபுகழ் பெற்ற உதாரணத்தை கூற வேண்டுமென்றால், 1936 வேலைநிறுத்தத்தை PCF விலைபேசிய சமயத்தில், கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான மொரிஸ் தொரேஸ், CGT தலைமையின் ஆதரவுடன், “ஒரு வேலைநிறுத்தத்தை எப்படி முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை ஒருவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்று அறிவித்தார்.\n1968 இல் பொது வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், Boulogne-Billancourt இல் உள்ள Renault தொழிற்சாலையில், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு பலவந்தமாய் திருப்பியனுப்புவதற்கு CGT தலைவரான Georges Séguy முயற்சி செய்தபோது, அவர் தொழிலாளர்களின் பரிகசிப்புக்கு ஆளானதோடு தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஇன்று CGTயின் பாத்திரம் கூடுதலாய் தொழிலாளர்களுக்கு குரோதமானதாகவே இருக்கும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலான கடந்த 25 ஆண்டுகாலத்தில் PCF மற்றும் பிற தொழிற்சங்கங்களைப் போலவே, CGTயும் தொழிலாள வர்க்கத்திலான தனது வெகுஜன அடித்தளத்தை முற்றிலுமாய் தொலைத்து, தொழிலாள வர்க்கத்திற்கு குரோதமான ஒரு தனிப்பட்ட குட்டி-முதலாளித்துவ செல்வாக்கு வங்கியாக எழுந்து நிற்கிறது. தொழிலாளர்கள் வென்றிருக்கக் கூடிய அடிப்படையான சமூக உரிமைகளைக் கிழித்துப் போடுவதற்கு PS செய்கின்ற முயற்சிகளுக்கு எதிராய் சிடுமூஞ்சித்தனத்துடன் துண்டுதுக்கடா நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே, இன்னும் கூடுதல் பிற்போக்குத்தனமான விலைபேசல்களுக்கு CGT தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.\nமுதலாளித்துவ அமைப்புமுறைக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிரான போராட்டத்திற்குள்ளாக தொழிலாள வர்க்கம் நுழைந்து கொண்டிருக்கிறது. PS மற்றும் CGT போன்ற அதன் சுற்றுவட்டத்திடம் இருந்து அரசியல்ரீதியான மற்றும் அமைப்புரீதியான சுயாதீனத்தை நிலைநாட்டுவதே தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற இன்றியமையாத கடமையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1776", "date_download": "2019-09-17T19:45:40Z", "digest": "sha1:FYCZGJRRVFLJK4YF5GOM53PKM76CQV66", "length": 22061, "nlines": 216, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | நாகநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்\nதீர்த்தம் : வாசுகி தீர்த்தம்\nஊர் : நயினார் கோயில்\nஅம்பாளுக்கு ஆடியில் 15 நாளும், சுவாமிக்கு வைகாசியில் 10 நாளும் பிரம்மோற்ஸவம் நடத்தப்படும். பிரதோஷம், சிவராத்திரி.\nசர்வமத வழிபாட்டுத் தலமாக இருப்பது சிறப்பு.\nகாலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு நாகநாதர் திருக்கோயில் பரமக்குடி அருகிலுள்ள நயினார் கோயில் ராமநாதபுரம் மாவட்டம்.\nஇங்கு சிவன், பார்வதி, முருகன், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், ஒரே சன்னதியில் மூன்று விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.\nஇந்தக் கோயிலில் ராகு, கேது நாகதோஷம் உள்ளவர்கள் வணங்கினால் திருமணத்தடை, தொழில் தடை நீங்கும் என்பது ஐதீகம்.\nமுகத்தில் பரு இருந்தால், அம்பாளுக்கு அடுப்புக்கரியை வைக்கோலில் சுற்றி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சேவல் காணிக்கை செலுத்தியும், வெள்ளியாலான பொருட்களை காணிக்கையாக செலுத்தியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஉலகில் எத்தனையோ சிவாலயங்கள் இருந்தாலும் 1008 சிவாலயங்கள் மிகுந்த தெய்வீகத்தன்மை உடையது என்கிறார் புராணங்கள் உருவாவதற்கு ���ாரணமாக இருந்த சூதமுனிவர். அந்த ஆயிரத்தெட்டு கோயில்களும் மகாமண்டல புருஷன் எனப்படும் உலக நாயகனுக்கு ஒவ்வொரு அங்கமாக விளங்குகிறது. அதில் இதயமாகத் திகழ்வது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள நயினார் கோயில். இங்குள்ள நாகநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் சவுந்தர்யநாயகி அம்பாளுக்கு ஆடிப்பூர திருவிழா விசேஷம். இந்த இதயத்தலம் சர்வமத வழிபாட்டுத் தலமாக இருப்பது விசேஷம்.\nமுஸ்லிம் பெண்ணுக்கு அருள்: முஸ்லிம் சாம்ராஜ்ய காலத்தில், முல்லாசாகிப் என்பவர் வடக்கே இருந்தார். அவரது மகளுக்கு பேச்சு வரவில்லை. தெற்கிலுள்ள ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வணங்கினால், இப்பிரச்னை தீரும் என சிலர் சொல்லவே அங்கு வந்தார். ஆனால், அங்கும் பிரச்னை தீரவில்லை. அங்கிருந்து மருதமரங்கள் அடங்கிய வனத்தின் வழியே வந்து, இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் அவர்கள் நீராடினர். அப்போது, அந்தப் பெண் நயினார் என கத்தினாள். நயினார் என்றால் தலைவர். அவளுக்கு பேச்சு வந்து விட்டது. அவ்வூர் நாகநாதர் அருளாலேயே அவளுக்கு பேச்சு வந்ததாக முல்லாசாகிப் கருதினார். அன்று முதல் அவ்வூரின் பெயரும் நயினார்கோயில் என்றாயிற்று. முஸ்லிம்கள் இங்குள்ள சவுந்தர்யநாயகி அம்மன் சந்நிதியில் எண்ணெய் பெற்றுச் செல்கின்றனர். சுகப்பிரசவம் ஆக கர்ப்பிணிகளின் வயிற்றில் இதைத் தடவுவதாகக் கூறுகின்றனர்.\nபுற்றடி பெருமை: இந்தக் கோயிலில் ராகு, கேது நாகதோஷம் உள்ளவர்கள் வணங்கினால் திருமணத்தடை, தொழில் தடை நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள புற்றடியில் நாகம் வசிப்பதாக சொல்கின்றனர். நாகத்திற்கு முட்டை, பால் கொடுக்கின்றனர். இந்த புற்றுமண்ணைப் பூசிக்கொண்டால் தீராத நோயும் தீரும் என்பர்.\nசவுந்தர்யநாயகி சந்நிதி: கருணைக்கடலான சவுந்தர்யநாயகி அம்பாள் முகப்பொலிவைத் தருபவள். முகத்தில் பரு இருந்தால், அம்பாளுக்கு அடுப்புக்கரியை வைக்கோலில் சுற்றி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பரு, சருமநோய்கள் தீருமென நம்புகிறார்கள். இவளது சந்நிதிக்குள் ஒரு நீர்நிலை இருந்தது. தற்போது அது மூடப்பட்டுள்ளது. அந்த நீர்நிலையில் தண்ணீர் எப்போதும் வற்றாமல் ஒரே நிலையில் இருந்தது. அந்த புனிதநீரைப் பருகி நோய் தீர்ந்தவர்கள் அக்காலத்தில் இருந்தனர். இங்குள்ள வாசுகி த���ர்த்தம் புனிதமானது. இதில் நீராடுவோர் சகலதோஷமும் நீங்கி செல்வவளம் பெறுவர்.\nதுலாக்கோல் போன்றவர்: இங்குள்ள நாகநாதர் துலாக்கோல் போன்று நீதி வழங்குபவர் என்பதால், இவர் முன்னால் பொய் பேச மக்கள் பயப்படுகின்றனர். பெண்களை ஏமாற்றுதல், கடன் வாங்கித் திருப்பித்தராமல் இருத்தல், குடும்ப பிரச்னைகளை நாகநாதர் முன்னிலையில் பேசித் தீர்க்கின்றனர். இவர் முன்பொய் சொன்னால் நாகம் வந்து மிரட்டும் என்பதால், சரியான தகவலைக் கொடுக்கின்றனர். விவசாயிகள் விளை பொருட்களை முதலில் இங்கு காணிக்கையாகக் கொடுத்த பிறகே பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில் இது.\nசூரிய வம்சத்தில் பிறந்த திரிசங்கு என்னும் மன்னன், வயதான காரணத்தால் அரசபதவியை விட்டு, ஒரேநாளில் சொர்க்கம் சொல்ல விரும்பினான். தன் விருப்பத்தை குலகுரு வசிஷ்டரிடம் கூறினான். அவர் ஒரு வருடமாவது யாகம் செய்தால் தான் சொர்க்கம் செல்ல முடியும் என்றார். இதை அவன் ஏற்கவில்லை. தன் கருத்தை மதிக்காத திரிசங்குவை புலையனாக மாறும்படி வசிஷ்டர் சபித்து விட்டார். தன் சாபம் நீங்க, அவன் வசிஷ்டருக்கு நேர் விரோதியான விஸ்வாமித்திரரை அணுகினான் திரிசங்கு. பஞ்சாட்சர மந்திரமாகிய நமசிவாய மந்திரத்தை மனப்பூர்வமாக ஜெபிப்பதன் மூலமும், யாகம் ஒன்றை நடத்துவதன் மூலமும் ஒரே நாளில் சொர்க்கத்தை அடைய வகை செய்வதாக உறுதியளித்தார். யாகத்தை நடத்த வரும்படி, வசிஷ்டரின் ஆயிரம் புத்திரர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினார். சாபம் பெற்ற ஒருவனுக்காக யாகம் நடத்த வரமுடியாது என அவர்கள் கூறிவிடவே, தன் கருத்தை மதிக்காத அவர்களை வேடர்களாகும்படி சபித்து விட்டார். அவர்கள் சாபவிமோசனம் கேட்கவே, தெற்கேயுள்ள மருதூர் காட்டில் சிவபூஜை செய்து விமோசனம் பெறலாம் என்றார். அதன்படியே அவர்கள் அந்தக் காட்டிலுள்ள புனித தீர்த்தங்களில் நீராடியும், அங்கிருந்த நாகநாதரை வணங்கியும் சாப விமோசனம் பெற்றனர். பிற்காலத்தில் சவுந்தர்யநாயகி அம்பாளுக்கு சந்நிதி அமைக்கப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சர்வமத வழிபாட்டுத் தலமாக இருப்பது சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nமதுரையில் இருந்து ராமநாதபுரம் ரோட்டில் 60 கி.மீ., தூரத்தில் பரமக்குடி. அங்கிருந்து 15 கி.மீ., தூரத்தில் ��யினார்கோவில்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nராஜராஜேஸ்வரி டவர் போன்- +91-4567-232 232 மொபைல் - 99438 69265\nஹோட்டல் பாஸ் போன்- +91-4567-222 812\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ravidreams.pressbooks.com/chapter/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-09-17T19:56:33Z", "digest": "sha1:WFEI4VYJQIWDTC4ISHANZB4ABSGR3FPN", "length": 9771, "nlines": 78, "source_domain": "ravidreams.pressbooks.com", "title": "தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள் – தமிழ் இன்று", "raw_content": "\n1. இந்தி மொழிக் கல்வி\n2. தமிழ் மொழிக் கல்வி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n5. நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி\n6. கூகுளுக்குத் தமிழ் தெரியாது\n8. தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்\n9. தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்\n13. உனக்கு English தெரியாதா\n14. தமிழ் சோறு போடும்\n15. எல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா\n16. ஆங்கில வழிய மாணவர்கள் அறிவாளிகளா\n19. ஆங்கில எழுத்து முறை இலகுவானதா\n20. புதிய எழுத்துகளைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா\n23. கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுவது எப்படி\n25. ஏன் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது\n29. ஆனந்த விகடனும் தமிங்கிலமும்\n30. அடுத்த தனித்தமிழ் இயக்கம்\n9 தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்\nஅண்ணனுக்கு முதல் குழந்தை பிறந்திருக்கிறது.\n“தம்பி, பையனுக்குப் பேர் வைக்கணும். ர-வுல ஆரம்பிக்கிற நல்ல பேரா சொல்லுப்பா”\nஅண்ணன் விடிகாலையில் எழுப்பி விட்ட கடுப்பு எனக்கு.\n“தம்பி, புதுசா உள்ள பேரு சொல்லுப்பா. ராம், ராஜா-னு பழைய பேர் எல்லாம் வேண்டாம்”\n“சரிண்ணே, இணையத்தில பார்த்து சொல்றேன்”\nவலையில தேடிய பிறகு தான் தெரியுது. இந்த எழுத்தில் புதுப் பெயர்கள் மிகவும் குறைவு. இருந்தாலும் ரோஷன், ரோஹித் என்று எல்லாம் வட நாட்டுப் பெயர்கள். அவற்றையும் மீறி புதிதாக வைக்க வேண்டும் என்றால் rembrandt என்று நெதர்லாந்திய ஓவியர் பெயரைத் தான் வைக்க வேண்டும். கண்டிப்பாக, இந்தியாவில் இது புதுப் பெயர் தான் 🙂\nமுன்பு எல்லாம் சாமிப் பெயர், குலசாமிப் பெயர், முன்னோர் பெயர், புகழ் பெற்றவர் பெயர், அரசியல்வாதி பெயர், தலைவ��் பெயர் என்று வைப்பார்கள். இப்பொழுது நிறைய பேர் தொலைக்காட்சித் தொடர்களில் வருகிற பாத்திரங்களின் பெயர்களே வைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஹர்ஷினி, வர்ஷினி, தர்ஷினி என்று எல்லாம் நாடக நடிகர் பேர். ஸ, ஷ, ஜ, ஹ கலந்து பேர் வைத்தால் இன்னும் மகிழ்ச்சி மக்களுக்கு.\nதொலைக்காட்சித் தொடர்களும் எண் ராசி, சோதிட நம்பிக்கைகளும் பெருமளவில் ஊர்ப்புறங்களை கெடுத்து வைத்திருக்கின்றன. எங்கள் சித்திப் பையன் பெயர் ஹர்ஷத். ஏன் ஹர்ஷத் மேத்தான்னே வைச்சிருக்கலாமே என்று கேட்டேன் 😉 200 மக்களும் 50, 60 மாடுகளும் இருக்கிற ஒரு பட்டிக்கு எதுக்கு இந்தப் பெயர்\nபுதிதாக பெயர் வைக்க வேண்டாம் என்று இல்லை. ஆனால், வீட்டில் உள்ளவர்கள் அதைக் கூப்பிட முடியுற மாதிரி வைக்க வேண்டாமா ஏற்கனவே சத்யா என்கிற எங்கள் உறவினர் பெண்ணுக்கு வீட்டுப் பெயர் வேலாயி. காயத்ரிங்கிற பொண்ணுக்கு வீட்டுப் பெயர் காயம்மா. இந்த வீட்டுப் பெயர்கள் எல்லாம் அப்பத்தாக்கள், அமத்தாக்கள் வசதிக்காக வைத்தவை. வாயில் நுழைவது போல் ஒரு பெயரை முதலிலேயே வைத்திருக்கலாம் அல்லவா ஏற்கனவே சத்யா என்கிற எங்கள் உறவினர் பெண்ணுக்கு வீட்டுப் பெயர் வேலாயி. காயத்ரிங்கிற பொண்ணுக்கு வீட்டுப் பெயர் காயம்மா. இந்த வீட்டுப் பெயர்கள் எல்லாம் அப்பத்தாக்கள், அமத்தாக்கள் வசதிக்காக வைத்தவை. வாயில் நுழைவது போல் ஒரு பெயரை முதலிலேயே வைத்திருக்கலாம் அல்லவா என் அக்கா பையன் பெயர் ஹரீஷ். இருந்தாலும் அப்பத்தா அரீசு என்று தான் கூப்பிட முடியும். கிரந்த எழுத்து குறித்த எந்தக் கொள்கையும் அவர்களுக்குக் கிடையாது 🙂 ஆனால், அவர்கள் வாயில் இப்படித் தான் வருகிறது என்றால் எது இயல்பான ஒலியமைதி கெடாத தமிழ், எது திணிக்கப்பட்ட ஒலி என்று எளிமையாக புரிந்து கொள்ளலாம்.\nபிள்ளை பிறந்த பிறகு எழுத்து பார்த்து பெயர் வைப்பதை விட பிள்ளை பிறப்பதற்கு முன்பே அம்மாவும் அப்பாவும் இந்தப் பெயர் தான் என்று யோசித்து பேர் வைத்த பிள்ளைகளையும் பார்த்து இருக்கிறேன். அந்தக் குழந்தைகள் இடம் ஒரு மகிழ்ச்சியையும் பார்த்திருக்கேன்.\nஅப்புறம், என் மகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று அவ பிறப்பதற்கு முன்பே முடிவு செய்து விட்டோம். தமிழ் பெயர் தான் 🙂\nதொடர்புடைய இடுகை: தமிழர் பெயர்கள்\nகட்டுரை பற்றி உரையாட, வாசகர்களின் கருத்துகளை ���றிய இங்கு வாருங்கள்.\nPrevious: தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-09-17T19:52:24Z", "digest": "sha1:YUPWQZDTX3HGI3LAXCFYPZU5YOIFCGPW", "length": 91712, "nlines": 696, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "சீனா | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஇரு கோடுகள் – அமெரிக்க ஒற்றர் பராக் ஒபாமா\nPosted on ஜூன் 25, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஒபாமாவிற்கு சனியும் சரியில்லை. குருவும் சரியில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிரமதசை நடப்பது போல் தோன்றுகிறது.\nஅசோசியேடட் பிரெஸ் என்ன செய்கிறது, யாரை அழைக்கிறார்கள், எவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் என்று வேவு பார்த்திருக்கிறார். ஒன்றிரண்டு நாள்கள் அல்ல… அறுபது நாள்களுக்கு மேல் ஏ.பி. நடவடிக்கைகளை கண்காணித்திருக்கிறார்கள்.\nஇப்படி நீண்ட காலம் ஒருவரை ஒற்றறிய வேண்டுமானால் வாரண்ட் வாங்கி இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு இந்த மாதிரி விஷயங்களை செய்திருக்க வேண்டும். அதெல்லாம் கடைபிடிக்கவில்லை. இத்தனைக்கும் AP நிறுவனம் முஸ்லீம் இல்லை. தீவிரவாதி இல்லை. அமெரிக்காவில் பன்னெடுங்காலமாக இயங்கி வரும் செய்தி ஸ்தாபனம். புகழ்பெற்ற ரிப்போர்ட்டர்களை உள்ளடக்கிய நான்காவது தூண்.\nஒசாமா பின் லாடன் செத்த முதலாம் நினைவு நாளை அல்-க்வெய்தா பெரிதாகக் கொண்டாட விரும்பியது. ஏதாவது மிகப் பெரிய தீவிரவாதச் செயலை செய்து முடிக்க விரும்பியது. ஏமனில் இருந்து விமானத்தைக் கடத்தி இஸ்ரேல் போன்ற அணுசக்தி நிறைந்த தேசத்தில் நாசம் விளைவிக்க திட்டம் தீட்டியது. இந்த விமானத்தை ஓட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமெரிக்க உளவாளி. அவர் இந்த சதித் திட்டத்தை முறியடித்துவிட்டார். விமானத்தை ஹை ஜாக் செய்து சமர்த்தாக அமெரிக்க நண்பர் நாட்டிடம் ஒப்படைத்துவிட்டார்.\n அமெரிக்க உளவாளி அல் குவெய்தாவிற்குள் இருக்கிறார். அவரும் இன்னொரு நிஜ தாலிபான் போராளியும் சேர்ந்து ஒஸாமா அஞ்சலி அழிப்புத் திட்டத்திற்கு செல்கிறார்கள். கூட வந்த தீவிரவாதிகளை வீழ்த்தி, இன்னொரு 9/11 தகர்ப்பு நடக்காமல் காப்பாற்ற வேண்டும்.\nஇத்தனையும் வெளியில் கசியாமல் இருக்க வேண்டும். கசிந்தால், இன்னொரு உலகப் போர் துவங்கும் அபாயம். இதற்காக சொல்லாமல் கொள்ளாமல் நிருபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கலாமா\nArgo படம் பார்ப்பது போல் இருக்கிறது. உயிர்களைக் காப்பதற்காக அன்னிய நாட்டிற்குள் அத்துமீறி நுழைகிறோம். விஷயத்தை அறிந்த முந்திரிக்கொட்டை இந்தத் திட்டத்தை நிருபரின் காதில் கிசுகிசுக்கிறது.\nஅப்பொழுது செய்தியாக வெளியிட்டு, அப்பாவி உயிர்களை சாகடிக்க வேண்டுமா அல்லது ஆறிய கஞ்சியான பிறகு நாளிதழில் மெதுவாக எழுத வேண்டுமா\nஅனைத்து உண்மைகளையும் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதால் என்ன பயன் எல்லா விஷயங்களையும் பதுக்கி, ரகசியமாக டீல் போடுவதால் வரிப்பணம் கட்டும் குடிமகன்களின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறதா\nபிறரின் தொலைபேசிகளை காலவரையின்றி ஒட்டுக் கேட்கும் சட்டம் கடந்த ஜனாதிபதி புஷ் காலத்தில் இயற்றப்பட்டது. இராக்குடனும் ஆஃப்கானிஸ்தானுடனும் போர் நடத்திய காலத்தில் ஒற்றர்களைப் பாதுகாக்க இந்த சட்டத்தை பயன்படுத்தினார்கள். சண்டை முடிந்தபிறகு சட்டம் காலாவதி ஆகி இருக்க வேண்டும். ஆனால், நீட்டித்துக் கொண்டே வந்தார்கள், அதன் பின் அவ்வப்போது எதிர்க்குரலாக டெமோகிராட் குரல் ஒலித்தாலும் அரசியல் காரணங்களுக்காக ஒபாமாவும் இதை ஆதரித்து கிட்டத்தட்ட நிரந்தர சட்டமாகவே ஆக்கிவிட்டார்.\nஇப்பொழுது அசோசியேடட் பிரெஸ் மேட்டருக்கு பிறகு இரு கட்சிகளிடம் இருந்தும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பத்திரிகைகளை வேவு பார்க்க வேண்டுமானால், நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதில் முனைப்பாக ஒருங்கிணைந்த குரல் கேட்கத் துவங்கியுள்ளது. யாரையும் எப்பொழுது வேண்டுமானாலும் கண்காணிக்கலாம் என்பதில் கொஞ்சம் லிமிடெட் மீல்ஸ் ஆக்கலாம் என்பதை ரிபப்ளிகன் கட்சியே ஒத்துக்கொண்டுள்ளது.\nஇவ்வளவும் ஒசாமா பின் லாடன் நினைவாஞ்சலி மேட்டரில் சி.ஐ.ஏ ரகசியமாக செயல்பட்டதை அசோசியேடட் பிரஸ் அம்பலப்படுத்தியதால் கிடைத்த ஆய பயன்.\nதலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் உணரப்படும் என்பது போல் ரிபப்ளிகன் புஷ் காலத்தில் பயன்பட்ட சட்டம், டெமோகிராட் ஒபாமா காலத்தில் பிரச்சினையாக மாறியிருக்கிறது.\nஇதன் உச்சகட்டமாக எல்லாவற்றையும் மறைக்கவும் மறக்கவும் ஸ்னோடென் வந்து துப்���ு துலக்கி ஃபேஸ்புக்கும், மைக்ரோசாஃப்ட் ஸ்கைப்பும், யாஹூவும் சீனாவின் ருஷியாவின் தகவல்களை வேவு பார்க்கின்றன என்றார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், அமெரிக்கா, அரசியல், அல் க்வெய்தா, எகிப்து, ஒசாமா, ஒபாமா, ஒழுங்கு, கூகிள், கூகுள், சட்டம், சிரியா, சீனா, சுனொடென், தீவிரவாதி, துப்பு, பயங்கரவாதி, பராக், முகப்புத்தகம், மைரோசாஃப்ட், யாஹு, யாஹூ, ரஷியா, ருசியா, ருஷியா ஒற்றர், விக்கிலீக்ஸ், ஸ்கைப், ஸ்னொடென், ஸ்னோடென்\nஉன் ஐடியாவை சீனா தான் நனவாக்கும்\nPosted on பிப்ரவரி 1, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஇன்றைக்கு நாள்காட்டி தத்துவமாக ‘செத்த எறும்பை நீ சர்க்கரையில் தான் பார்ப்பாய்’ போட்டு இருந்தார்கள். இதற்கு முன்பு கேட்டிராத பழமொழி.\nமுதல் அர்த்தமாக, எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு இடத்தை காலி செய்தால் பிழைக்கலாம். சாரி சாரியாக செல்லும் எறும்புக் கூட்டம். இந்த மொழியின் படி தனித்து நின்றால் சாகும். அனைத்து பெண் நடிகைகளும் தமிழ் கலாச்சாரப்படி நடிக்கும் போது குஷ்பு மாதிரி கற்பு கருத்தோ, த்ரிஷா மாதிரி குடி கருத்தோ சொன்னால் கல்லடி படுவார்கள்.\nஇரண்டாவது பொருளாக, கறுப்பு நிறமான எறும்பை வெள்ளை நிறத் துகள் நிறைந்த சர்க்கரையில் எளிதில் பார்க்கலாம். எல்லோரும் செக்கு மாடு வாழ்க்கையில் ஓட, ஒருவர் மட்டும் எதிர் திசையில் வித்தியாசமாக யோசித்தால் ஒன்று நிம்மதியாக வாழலாம்; அல்லது மொத்தமாக இறக்கலாம். தப்பித்துச் செல்ல முடியாது.\nகடைசி அர்த்தமாக, தமிழகத்தில் எப்பொழுதுமே குளிர் காலம் கடுமையாக இருந்ததில்லை என்று அந்தக் காலத்தில் நிலவிய தட்ப வெட்ப சீதோஷ்ண நிலையை அறியலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ants, அறிவு, அஸ்கா, எறும்பு, கொள்ளை, சக்கரை, சர்க்கரை, சீனா, சேமிப்பு, சைனா, திருட்டு, துப்பு, பணம், பழமொழி, பொன்மொழி, பொருள், முதுமொழி, China, proverbs, Secrets, Stolen, Sugar\nபோதையில் அமிழும் சீனாவும் வேலையில்லா திண்டாட்டம் நிறை கியூபாவும்\nஉடன்கட்டை ஏறின ‘சதி’ காலம் முதல் தீக்குளிப்பது இந்திய கலாச்சாரம். ஈழத் தமிழருக்காக முத்துக்குமாரின் அர்ப்பணிப்பு வீணாகியது. ஆனால், டுனீசியாவில் ஜனாதிபதி போய், பிரதம மந்திரி ஆட்சி பிடித்துள்ளார்.\nஇந்தக் கட்டுரை ஹங்கேரி, தென் கொரியா, ஜப்பான் நாடுகளிலும் நடக்கும் தீக்குளிப்பை கேள்வி கேட்கிறது. நியாயமான கோரிக்கைக்காக தற்கொலை செய்து கொள்வது அறமா\nதமிழ்நாட்டில் ஆட்சி மாறி அதிமுக அரியணை ஏறினால், அரசு ஊழியருக்கு கெடுபிடி அதிகமாகும். ஆனால், காஸ்ட்ரோ ஆட்சி மாறாவிட்டாலும் கியூபாவில் ஐந்து லட்சம் அரசு ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறது சோஷலிஸம்.\nகவர்ன்மென்ட் பணிநீக்கத்தை ஈடுகட்டுவதற்காக 75,000 புதிய தொழில் முனைவர்களுக்கான உரிமங்களைக் கொடுக்கிறது கம்யூனிச க்யூபா. ஏற்கனவே, கள்ளச்சந்தையில் அதிகாரபூர்வமற்று செயல்பட்டவருக்கே, அத்தனை லைசன்சும் சென்று விட்டது. அதனால், அரசுக்கு வரி கட்டவேண்டும் என்பது தவிர, புதிதாய் பிசினஸ் முளைக்காது.\nதிடீரென்று பத்து சதவிகித பாட்டாளிகள் ரோடுக்கு அனுப்பப்பட்டால் என்னவித விளைவுகள் நேரும்\nகுப்பையை வைத்து உருவாக்கிய பொருட்களை ‘பாய்ஸ்’ படப் பாடல் ‘பூம் பூம்’ போல் உதவாக்கரை விஷயங்களை வகித்தே உருவான ஹோட்டல்.\n80களில் படித்த இந்தியாவின் பெருங்கவலைகளில், ‘ப்ரெயின் ட்ரெயின்’ முக்கிய இடம் பிடித்தது. இன்று அமெரிக்காவே அவுட்சோர்சிங் பேதியும் கணினி ஏற்றுமதி பீதியிலும் அல்லலுறுகிறது. ஆனால், கேமரூனின் பதினைந்து சாலர் சம்பளத்தை விட்டுவிட்டு, மருத்துவர் கப்பலேறிப் போய்விடுகிறார்களாம்.\nவளர்ந்த நாட்டுக்கான அறிகுறி என்ன\nஅ) 1.76 லட்சம் கோடி ஊழல்\nஆ) போதை ஏற்றுமதி பிரச்சினையை விட இறக்குமதி விசுவரூபம் எடுப்பது\nஇ) அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதை விரும்பாதது\nநாடி ஜோசியம், ஏடு பார்த்தல் வரிசையில் தாயாதி முறை, செட்டியார் ஒன்பது வீடு தொடர்ச்சியாக தங்களின் 72 குடும்பத்தினரின் கிளைகளை யேசு கிறிஸ்து பிறந்த காலத்தில் இருந்து பாதுகாத்து, மெயின்டெயின் செய்து வருபவர்களின் கதையை சொன்னார்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது காமரூன், கியூபா, குப்பை, கேமரூன், க்யூபா, சதி, சீனா, சைனா, தீக்குளிப்பு, மறு சுழற்சி, Cameroon, China, Cuba, government, News, NPR, PR, Radio, The World\nPosted on ஜனவரி 6, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தப் பதிவுக்கு இகாரஸ் பிரகாஷ் எழுதிய ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் ஊக்கம் தந்தது.\nபடத்தின் துவக்கத்தில் வரும் உரிமைதுறப்பு: ‘இந்தப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே’\nபிறகு துவங்கும் படத்தின் சற்றே பெரிய எழுத்தில் வரும் டைட்டில் கார்டு: ”நிஜத்தில் நடந்த கதை”\nகாந்தி சிலையுடன் காட்சித் துவக்கம். ஏன்\nஆனந்தபுரத்தைத் திருப்பி போட்டா��் தண்டி. அஹிம்ஸையின் மறுபக்கமாக அரசியல் செய்கிறார் நாகேந்திர மூர்த்தி (ஜின்னா & பிரிட்டிஷார்).\nஇவரது வலது கரமாக விளங்கும் வீரபத்ரனை (பாரதம்) பெரிதும் நம்புகிறார். விவசாய பாட்டாளிகளுக்காக (பாரதியவாசிகள்) உண்மையாக பாடுபடும் மக்கள் பிரதிநிதி.\nஇந்தக் கூட்டணியை விரும்பாத நாகமணி (ஜவகர்லால் நேரு) இந்தியாவைக் கலைத்து இரண்டாகப் பிரிக்கிறார். மக்களின் ஆதரவு ஒருங்கிணைந்த பாரதத்திற்கு ஏற்படுகிறது. இதனால் ஜின்னாவும் நேருவும் ஆங்கிலேயரும் இணைந்து வீரபத்ரனை, அவரது நம்பிக்கையான ஆளை (ஹிந்து – ஆர்.எஸ்.எஸ்.) வைத்தே தீர்த்து கட்டுகின்றனர்.\nதவறான ஆட்களின் கோள்மூட்டுதலால் அதுவரை காத்து வந்தவரையும் (இந்தியா) அவரது முதல் மகனையும் (காந்தி) கொலைசெய்கிறார்கள்.\nகொல்லப்பட்டவரின் இரண்டாவது மகன் (இந்து முஸ்லீம் பிரிவினையை சொல்வதற்காக இரண்டாவது என்னும் குறியீடு) அதற்காக ஒரு பழிவாங்கல் கதையை தன் அரிவாளால் எதிரிகளின் ரத்தத்தால் எழுதுகிறான். அது மாத்திரமல்லாது தனக்கு எவருமே எதிரிகளே இருக்கக்கூடாது என்று ஒரு ஆபரேஷன் திட்டம் (எமர்ஜென்சி) செய்து அனைவரையும் கொல்வதற்கு ஏற்பாடு செய்கிறான்.\nஅரசியல் அவனை (காங்கிரஸ்) அரவணைக்கிறது.\nஎதிரிகளைத் தவிர்த்து பிற பொதுமக்களுக்கு அவன் நியாயமாகவே நடந்துகொள்கிறான் போலத்தான் தெரிகிறது.\nநடுவில் பிரதாப்பின் மனைவியாக ராதிகா ஆப்தே ராஜீவ காந்தியை அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கவைக்கும் சோனியா.\nசூப்பர் ஸ்டாராக அரசியலில் குதித்தவர் சிவராஜ். (சத்ருஹன் சின்ஹா – அமெரிக்கா) கோகோ கொலாவாக தண்டிபுரத்தில் நுழையும் அவரை வன்முறை வரிகள் கொண்டு, சட்ட வெடிகுண்டு வீசி துரத்தியடிக்கின்றன.\nஇவர்களை எதிர்க்க யார் சரியான ஆளாக இருக்க முடியும் என்று அவர் யோசிக்கும் போது கண்ணில் படுபவன் மன்மோகன் சிங் + நரசிம்மராவ். உலகமயமாக்கி, பொருளாதார வல்லுநராக்குகிறது.\nதிருப்பமாக அவனைப்போலவே அவனால் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் மகன் (பாரதீய ஜனதா கட்சி) உருவெடுக்கிறான். எந்தச் சமாதானங்களுக்கும் உட்படத் தயாராகயில்லாத வெறி (அயோத்தியா ராமர் கோவில் + பாப்ரி மசூதி இடிப்பு) நிறைந்ததாக இருக்கிறது அவன் நோக்கம். வளர்ந்து நிற்கும் இவனை பழிதீர்ப்பது அவனுக்கு கடினமான வேலையாக இருந்தாலும் சில தோல்விகள், போரா���்டங்களுக்குப் பின் நினைத்ததைச் சாதிக்கிறான்.\n1. அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation\n1. பிச்சைப் பாத்திரம் – சுரேஷ் கண்ணன்\nகுறிச்சொல்லிடப்பட்டது 1947, அமெரிக்கா, அரசியல், ஆர்ஜிவி, இந்தியா, இந்திரா, இந்துத்துவம், இஸ்லாம், காங்கிரசு, காந்தி, குறியீடு, சஞ்சய், சினிமா, சீனா, சூர்யா, சோனியா, நேரு, பாகிஸ்தான், பாக், பாஜக, பிரிவினை, போராட்டம், மவுன்ட்பேட்டன், ரத்த சரித்திரம், ராஜீவ், ராம் கோபால் வர்மா, ருசியா, BJP, Cinema, Congress, Films, Gandhi, Mahatma, Movies, Symbols, US\nபாஸ்போர்ட் – சீனப் புரட்சி\nPosted on ஜனவரி 9, 2009 | 3 பின்னூட்டங்கள்\nஉரிமைதுறப்பு: நான் சீனா சென்றதில்லை. சீனாவில் என்னுடன் கல்லூரியில் படித்த இரு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கட்டுரையைக் காட்டியபோது, கருத்து சொன்னால் தலை கொய்யப்படும் என்று சொல்லி, மாற்றங்களைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டார்கள். எனவே, இந்த செய்திக் கோர்வை முழுக்க முழுக்க ஊடகத் தகவலை அடிப்படையாகக் கொண்டது.\nஅடக்குமுறையைத் தவிர வேறொன்றையும் அறிந்திருக்கவில்லை சீனா. வெகுண்டு எழுந்து சீனர்கள் போராட ஆரம்பிக்கும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும்.\nசீனா ஒரு குடியரசாக மலர வேண்டும்.\n– புத்தக அறிமுகத்தில் இருந்து.\nதொடர்பான சமீபத்திய செய்தி இரண்டு\n1. மக்கள் எழுச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், சோசலிசம்\nமுதற்கண் சீனப் புத்தாண்டு வாழ்த்து.\nசீன அரசு வெளியீடு (The Outlook Magazine, published by the Government’s Xinhua news agency) புத்தாண்டு வாழ்த்து சொன்ன கையோடு வன்முறை கலந்த போராட்டங்கள் நிறைந்த வருடமாக அடுத்த வருடம் அமையும் என்றும் கணித்திருக்கிறது.\nபுதிதாக பட்டம் பெறும் கோடிக்கணக்கான மாணவர்களும் ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் பத்து மில்லியன் கூலியாள்களும் கோபப்பட்டு இந்த எழுச்சி நிகழும் என்று அரசே ஒத்துக் கொண்டிருக்கிறது.\nசீன கம்யூனிசக் கட்சிக்கு இது மணி விழா ஆண்டு. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி அறுபதாம் கல்யாணம் கட்டிக் கொள்ளும் தருணத்தில் ஒலிம்பிக்சின் போது செய்த மோடி மஸ்தான் வேலையை மீண்டும் அரங்கேற்றும் கணத்தில், இந்தப் போராட்டம் எழலாம்.\nசென்ற ஆண்டில் மட்டும் எண்பத்தி மூன்று லட்ச தொழிலாளர்களுக்கு வேலை பறிபோனதையும் அரசாங்க ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது.\nஇதைப் போன்ற ஆயிரக்கணக்கான (அரசுக் கணக்குப் படி ஆயிரம் என்றால், பத்தாயிரம் எழுச்சிகளாவது இருக்கும்) கொடி தூக்கல்களை நசுக்கி எறிவது போல் இந்த உரிமைக்கோறலையும் துச்சமாக தூக்கி எறிய கபர்தார் போட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.\n2. கம்யூனிசமும் ஊழலும் – பிரிக்கமுடியாத இரத்த உறவு\nலியாவ் (Liao Mengjun) பள்ளிக் கல்வியை முடித்து விட்டான். ‘ஸ்கூலில் இருந்து டிசி வாங்கப் போறேம்மா’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியவனை பிணவறையில்தான் அடுத்துப் பார்ப்போம் என்பதை பெற்றோர் அறிந்திருக்கவில்லை.\nபதினைந்து வயது பாலகனின் நெற்றியைப் பிளந்திருந்தார்கள். வலது முட்டி எலும்புக்கூடாக காட்சியளித்தது. கைகள் இரன்டும் உடைந்து தனியாக இருந்தது.\nஅனாதரவாக இருந்த கையிலிருந்த சுட்டு விரலை கோரமாக சிதைத்திருந்தார்கள்.\nஎதையோ ஒப்புதல் வாக்குமூலம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். யார்\nபள்ளிக்கூடங்களில் நடைபெறும் ஊழலையும் அநியாயமாகப் பறிக்கப்படும் பணத்தையும் கல்விச்சாலையில் பிடுங்கப்படும் முறைகேடான லஞ்சமும் காரணம்.\nசீனாவில் ஊழல் செய்து எவராவது பெருந்தலை மாட்டிக் கொண்டால் பேரளவிற்கு உடனடியாக தூக்கில் போட்டுவிடுவார்கள். அவரை விசாரித்தால், தாங்களும் மாட்டிக் கொண்டு விடுவோம் என்னும் அச்சம் முதல் காரணம். ஆக்சன் கிங் போல் செயலில் உத்வேகம் கொண்டிருப்பதாய் காட்டுவது இரண்டாம் காரணம்.\nஆனால், சைனாவில் ஊழலும் லஞ்சமும் புரையோடி வளர்ந்து சர்வ அடுக்குகளிலும் வியாபித்து கோலோச்சி வருகிறது.\nஇப்படி ஊழல் இராச்சியமாக இருப்பது அறிந்திருந்தால் சீன கம்யூனிசக் கட்சி என்ன செய்கிறது தங்கள் நலனிற்கும் ஆட்சிக்கும் பங்கம் விளையாத வரை ‘நீ பிறரை எவ்வளவு அடித்தாலும் பிரச்சினை இல்லை’ என்று தாராள சிந்தனையோடு நீருற்றி வளர்த்து வருகிறது.\nசுதந்திரம் இருந்தால்தானே இதை காவல் நிலையத்திலோ, நீதிமன்றங்களிலோ, சட்டமன்றத்திலோ முறையிட முடியும்\nசுதந்திரம் இருந்தால் பேச்சுரிமை பெற்று கொத்தடிமை முறையும் ஒழிந்துவிடுமே\nஎதுக்கு சுதந்திரம் தந்து, ஊழலை அம்பலமாக்கி, தங்கள் பதவியை, அதிகார போதையை, பணந்தரும் கல்பதருவை இழக்க வேண்டும் என்கிறது சீன கம்யூனிசம்.\nஅவர்கள் நிலையில் நீங்கள��� இருந்தாலும் இப்படித்தான் முடிவெடுப்பீர்கள்.\nசீனப் பொருளாதாரம் ஏழு ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இதில் ஒரு டிரிலியன் லஞ்ச வர்த்தகம்.\n‘ஊழலை எல்லோரும் வெறுக்கிறார்கள். குறிப்பாக பொதுசனத்துக்கு கடுங்கோபம் வருது. அதற்கு காரணம் அவர்களுக்கு லஞ்சம் வராததுதான்’ என்று கூலாக சொற்பொழிவாற்றுகிறார் இரயில்வே துறை மீது வழக்கு தொடுக்க முயற்சித்த ஜியாவ் (Qiao Zhanxiang).\nகுருவி படத்தில் கொத்தடிமையாக இருந்தது போல் உழைப்பாளிக் கூட்டம் இங்கே நிஜத்தில் நடத்தப்படுகிறது.\n சோசலிச நாட்டில் பணம் அதிகம் கொடுத்தால் உடனடி மருத்துவ சேவை உத்தரவாதம்.\nவண்டி ஓட்டத் தெரியாமல் உரிமம் வேண்டுமா அப்படி ஓட்டிய வண்டு எவரையாவது கொன்றால் வழக்கு தள்ளுபடி ஆக வேண்டுமா அப்படி ஓட்டிய வண்டு எவரையாவது கொன்றால் வழக்கு தள்ளுபடி ஆக வேண்டுமா\nதிபெத் விடுதலை அடைய தலாய் லாமா எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று யாராவது சீன ஜனாதிபதியிடம் கேட்டு சொல்லுங்களேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது கேபிடலிசம், சீனா, சோசலிசம், Emails, Fun, Jokes, Lists, WSJ, Years\nசாதனைச் செம்மல் சீனா & தியாக ஜோதி ஒலிம்பிக்ஸ்\nPosted on ஓகஸ்ட் 16, 2008 | 10 பின்னூட்டங்கள்\n2008 ஆம் வருட ஒலிம்பிக்ஸில் சீனா பல வித்தியாசங்களை முயற்சித்து, விளையாட்டுப் போட்டிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. அவை:\nஆஸ்திரேலியாவிற்காக: நூறு மீட்டர் நீச்சலின் முதல் சுற்று. சீனாவின் பாங் (Pang Jiayang) முதலிடம் பிடிக்கிறார். பெயர் தெரியாத அவர் நுழைவதால், விளம்பரதாரர்களுக்கு எந்தப் பயனுமில்லை. அவர் தேர்வு பெற்றால் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் லிபி ட்ரிக்கெட் (Libby Trickett) நுழைய முடியாது.\n‘முதல் மரியாதை’யில் ராதா கால்பட்டவுடன் தசையாட்டும் சிவாஜியாக அசைந்து கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு சீனா தன் முதலிடத்தை விட்டுக் கொடுத்தது. ஆஸ்திரேலிய தொலைக்காட்சிகளுக்கும் மகிழ்ச்சி. நேரடி ஒளிபரப்பாளர்களும் மானசீக நன்றி செலுத்துகிறார்கள்.\nசீன மக்களுக்காக: சீனாவில் 57 மில்லியன் (5.7 கோடி) மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். வருடத்திற்கு நூறு அமெரிக்க டாலர் கூட சம்பாதிக்க முடியாத இவர்களால் ஐம்பதாயிரம் ரூபாய் எல்லாம் கொடுத்து, விளையாட்டை கண்டுகளிக்க முடியுமா அதனால்தான், அரசே அரங்கு மொத்தத்திற்குமான இர���க்கைகளை வாங்கி, சொந்த செலவில் சிலரை அமர்த்துகிறது.\nஎனினும், தமிழ்நாட்டில் கரண் படத்தை காசு கொடுத்து பார்க்க இயலாத நிலையில் இருந்தாலும், தானே சொந்த செலவில் ‘நிறை அரங்கை’ ஏற்படுத்திக் கொள்வதை பார்த்து இந்த வித்தையைக் கற்றுக் கொண்டதை ஒப்புக் கொள்ளாதது கண்டிக்கத்தக்கதே.\nகுழந்தைகளுக்காக: ‘படிக்கிற வயசில் என்னடா விளையாட்டு’ என்று வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க. அந்த மாதிரி பெற்றோரிடம் தவிக்க விடாமல் மூன்று வயதிலேயே சின்னஞ்சிறார்களைப் பிரித்து விடுகிறார்கள். அதன் பிறகு அனுதினமும் பதினாறு மணி நேரமும் உடற்பயிற்சி மட்டும்தான் பொழுதுபோக்கு. ஒரு நாடென்பது, தன்னுடைய சிறுவர்களை பாலிக்க இதைவிட என்ன செய்துவிட முடியும்\nபல்கூட விழுந்து முளைக்காத பன்னிரெண்டு வயதில் உலக அரங்கில் தோன்ற வைக்க வேறு எந்த நாட்டால் இயலும்\nசிறுபான்மையினருக்காக: சீனாவில் 56 இனங்கள் இருக்கிறது. திபெத் கூட இதில் ஒன்று. இந்த 56 விதமான மக்களின் உடை, பாரம்பரியத்தை சித்தரிக்கும் நிகழ்ச்சி துவக்கவிழாவில் இடம்பிடித்தது.\n‘எல்லோரும் ஒரு குலம்’ என்று பறைசாற்றுவது எவ்வாறு இத்தனை எண்ணிக்கை இருந்தால் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்றெல்லாம் பாடத்திட்டம் கொடுக்க வேண்டுமே இத்தனை எண்ணிக்கை இருந்தால் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்றெல்லாம் பாடத்திட்டம் கொடுக்க வேண்டுமே ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று நினைத்தாலே இனிக்கும் வேறு திரைப்பாடல் போடணுமே\nஐம்பத்தியாறையும் ஒன்றாக்கி, பெரும்பான்மையை மட்டுமே பிரதிநிதியாகி விட்டார்கள். சிறுபான்மையினரை இல்லாமல் ஆக்கும் அற்புதத் திட்டம்.\nஇந்தியர்களுக்காக (அல்லது) அறிவியல் புனைவாளர்களுக்காக: Wiiஐ வைத்துக் கொண்டு டென்னிஸ் ஆடுகிறோம். ஊக்க மருந்தை உட்கொண்டு சாதனைகளைப் படைக்கிறோம். இதெல்லாம் பழங்கதை. வீடீயோ கேம்ஸ் போல் ஒலிம்பிக்ஸை வீட்டில் இருந்தே விளையாடலாம் என்பதற்கான முதற்கட்ட ஒத்திகைதான் வாணவேடிக்கை கிராஃபிக்ஸ். இதன் தொடர்ச்சியாக, நமது தொலைக்காட்சியில் இருந்தே படைப்புத் திறனும், கலையார்வமும் கலந்த Synchronized Swimming முதல் குத்துச்சண்டை வரை எல்லாம் செய்யமுடியும்; வெல்லமுடியும்.\nஇந்தியர்களாலும் இதனால் பதக்கம் பல வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிரிக்காவிற்க���க: தற்போதைக்கு சுடானில் மட்டுமே பெரிய அளவில் உதவி செய்யமுடிகிறது. அந்த மாதிரி செய்கைகளை ஆப்பிரிக்க கண்டம் முழுக்க பரப்ப…\nகிளர்ச்சியாளர்களுக்காக: தன்னுடைய பூங்காக்களை திபெத், தியான்மென், தாய்வான், பர்மா என்று எல்லா பிரிவினைவாதிகளுக்கும் திறந்து வைத்திருக்கிறது சீனா. இருந்தாலும் சிறையில் தஞ்சம் புகுந்ததால், பெய்ஜிங் நகரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு கடும் பஞ்சம்.\nஅப்படியும் பாக்கி இருக்கும் மிச்சத்தையும் எங்கே என்று விசாரித்து, கொஞ்ச நஞ்ச சொச்சத்தவர்களையும் உள்ளே தள்ளும்படி செயல்படும் பிபிசி செய்தியாளர்களை விரட்டி, நாடு கடத்துவதன் மூலம் கூட்டம் போடுபவர்களைக் காப்பாற்றுகிறது.\nசுவர் எழுப்புவர்களுக்காக: சீனப் பெருஞ்சுவருக்கு போட்டியாக எட்டடி சுவர் எழுப்பி இருக்கிறார்கள். சிறு/குறு வியாபாரிகளின் கடை முகப்பு தெரியக்கூடாது என்று இவ்வாறு திரை போட்டு மறைத்திருக்கும் சுவர், கட்டுமானத்துறையில் இருப்பவர்களுக்க்கான அர்ப்பணிப்பு.\nபின்னணிக் குரல் கொடுப்பவர்களுக்காக: ஷ்ரேயாவுக்கு குரல் கொடுத்தவர் யார் தெரியுமா ஷாலினி, ஷாமிலி என்று பாடலில் வாயசைத்தது பார்த்திருப்போம். அவர்களுக்கும் இன்னும் ‘டாடி… டாடி’ என்று சாஸ்வதமாய் ஜானகி ஒலித்த்தை உலகறியச் செய்யும் வகையும் எதிர்மறையாக உதாரணம் காட்டியிருக்கிறார்கள்.\nஉதட்டசவை ஒலிம்பிக்ஸ் அரங்குக்குக் கொண்டு வந்து திரைக்குப் பின்னால் உதிரும் சவீதாக்களுக்கு வெளிச்சம் தேவையில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியதற்காக\nபெண்களுக்கான உடற்பயிற்சியில் பத்து மாதக் குழந்தைகளை அனுப்பி, ‘பாரு எப்படி பல்டி அடிக்கிறா’ என்று பறைசாற்றி பதக்கங்களை தட்டிச்செல்லவில்லை.\nமைக்கேல் ஃபெல்ப்ஸ் (Michael Phelps) தொட்டாரா/இல்லையா என்பதை தன் கிராபிக்ஸ் நுட்பத்தைக் கொண்டு நிரூபித்து மானத்தைக் கப்பலேற்றவில்லை.\nசீதாப்பிராட்டிக்கு கணையாழி கொடுத்த அனுமனாய், கடற்கரை மணலில் கெரி வால்ஷ் (Kerri Walsh)ஷின் தவறிய மோதிரத்தை சுய ஆர்வலர்களின் தேடுதல் வேட்டையால் தொலைக்கவில்லை.\nஒலிம்பிக்ஸ் – பிம்பங்களும் சிதைவும் :: வெங்கட்\nபெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் – சீனா செய்யாத மோசடிகள் :: நாடோடி – noMAD, China\nபெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் – சீனாவுக்கு வரவு , நமக்கோ தாறு மாறு செலவு – 1 :: நாடோடி – noMAD, China\nசீன ஒலிம்பிக���கிஸ் : தங்கப் பதக்கங்களுக்கிடையில் நசுங்கிய இரு குழந்தைகள் :: ஆர் செல்வகுமார்\nசீனாவின் மீதான பிபிசியின் போர் தொடர்கிறது :: மு மாலிக்\nதீப விளையாட்டும் திபெத்தும் :: திருவடியான்\nஒலிம்பிக்ஸில் கலைஞரும் ரஜினியும் :: அதிஷா\nபெய்ஜிங் ஒலிம்பிக்கில் சீனா செய்த மோசடிகள் :: மை ஃபிரண்ட்\nஒலிம்பிக் போட்டிக்காக வீடுகளில் இருந்து துரத்தப்பட்ட மக்கள் :: தமிழ் சசி / Tamil SASI\nபீஜிங்க் ஒலிம்பிக் போட்டி – ஐந்து குறும்படங்கள் :: மதி கந்தசாமி\nஸ்பீல்பர்க் ஏன் ஒலிம்பிக்ஸிலிருந்து விலகினாரு :: PPattian : புபட்டியன்\nசீனாவிலும் தனிநாடு கேட்கிறார்கள் :: Orukanani\nதிபெத் : மதம், விளையாட்டு, அரசியல் :: கலையரசன்\nதிபெத்திய கலகம்: தேசிய இனவிடுதலைப் போரா :: புதிய ஜனநாயகம் – பாலன்\nPosted in சமூகம், நிகழ்வுகள், நையாண்டி, விமர்சனம், Reviews\nகுறிச்சொல்லிடப்பட்டது 2008, ஒலிம்பிக்ஸ், சீனா, நிகழ்வுகள், நையாண்டி, பதக்கம், விமர்சனம், விளையாட்டு, Beijing, China, Conspiracy, Darfur, Gold, Medals, Olympics, Sports, Sudan\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nகலைஞர் கருணாநிதிக்கு 81-வது பிறந்த நாள் வாழ்த்து\nதோல்விகள் - ஆண் - செல்வி\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் ��ஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/azhage-azhage-song-lyrics/", "date_download": "2019-09-17T19:30:18Z", "digest": "sha1:4ZYRF5TBJV25DRYJDUWCYBYRNTZOWH4O", "length": 12526, "nlines": 313, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Azhage Azhage Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : அழகே அழகே\nநானடி ஐந்தே நிமிடம் ஐந்தே\nநிமிடம் தானடி என் ஆசை\nஆண் : நான் என்ன என்னவோ\nகொண்டேன் நீ தூண்டில் காரனை\nவென்றிடும் மானா உன்னை நேசித்த\nஆண் : வா கனியே முக்கனியே\nதீயோடும் பனியே வாராமல் நீ\nதனியே வா கனியே முக்கனியே\nஆண் : அழகே அழகே\nஆண் : சுடச்சுட நெருப்பென\nஆண் : அடிக்கடி முள்ளென\nபூப்பாய் இதயக் கதவை இரக்கம்\nஆண் : இந்த காதல் என்பது\nஒரு மழலை போன்றது அது\nஆண் : உன்னை கெஞ்சி\nஆண் : கனியே முக்கனியே\nதீயோடும் பனியே வாராமல் நீ\nதனியே வா கனியே முக்கனியே\nபெண் : பல பல கனவுகள்\nபெண் : பார்த்ததும் பிடித்தது\nஎனக்கு கானல் நீரில் மீனை\nஆண் : நீ கோயில்\nபெண் : நீ காதல் கஜினியா\nபெண் : கனியே முக்கனியே\nதீயோடும் பனியே வாராமல் நீ\nதனியே வா கனியே முக்கனியே\nஆண் : அழகே அழகே\nநானடி ஐந்தே நிமிடம் ஐந்தே\nநிமிடம் தானடி என் ஆசை\nஆண் : நான் என்ன என்னவோ\nகொண்டேன் நீ தூண்டில் காரனை\nவென்றிடும் மானா உன்னை நேசித்த\nஆண் : வா கனியே முக்கனியே\nதீயோடும் பனியே வாராமல் நீ\nதனியே வா கனியே முக்கனியே\nஆண் : வா கனியே முக்கனியே\nதீயோடும் பனியே வாராமல் நீ\nதனியே வா கனியே முக்கனியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Rajapatai/2019/02/17170453/1025822/Basin-Bridge-Padmasree-drums-sivamani.vpf", "date_download": "2019-09-17T19:22:52Z", "digest": "sha1:QSGZUHGJ4CK5C3H45F2RAHZ7DWHVY7UO", "length": 3173, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "(17/02.2019) ராஜபாட்டை : பேசின் பிரிட்ஜ் to பத்மஸ்ரீ - டிரம்ஸ் சிவமணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(17/02.2019) ராஜபாட்டை : பேசின் பிரிட்ஜ் to பத்மஸ்ரீ - டிரம்ஸ் சிவமணி\nபேசின் பிரிட்ஜ் to பத்மஸ்ரீ - டிரம்ஸ் சிவமணி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்பட��்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62836", "date_download": "2019-09-17T20:10:00Z", "digest": "sha1:EAQJ6APKZ4ZMDLQYC2MGY4XYKTERRYC6", "length": 12436, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டம் ஓர்லி பிரிவு பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து இன்று காலை 10 மணியளவில் உருகுழைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று ஹட்டன் பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nமீனவர்கள் சிலர் மீன் பிடிக்க அப்பகுதிக்குச் செல்லும் வேளையில் குறித்த நீர்தேகத்திலிருந்து சடலம் ஒன்று மிதப்பதை கண்டுள்ளனர்.\nஇதனையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.\nபிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் ஹட்டன் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸாரும், கைரேகை பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.\nசிசு சடலம் மீட்பு தீவிர விசாரணைகள் ஹட்டன் பொலிஸார் நீர்த்தேக்கம்\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nகல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-09-17 22:18:39 குறுகிய காலம் தாய்நாடு மக்கள்\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-09-17 21:55:45 யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு இலங்கைக்கான ஜேர்மன்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஇணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2019-09-17 21:14:14 இணுவில் கொள்ளை இராணுவப் பணியாளர்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nஅரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.\n2019-09-17 20:53:06 பாராளுமன்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வர்த்தமானி\n'பெட்டிகலோ கெம்பஸ்' குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு\nபெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க ���ுடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று கோப் குழு முன்னிலையில் தெரிவித்தது.\n2019-09-17 20:48:59 பெட்டிக்கலோ கம்பஸ் பல்கலைக்கழகம் கோப் குழு\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32839/", "date_download": "2019-09-17T19:48:04Z", "digest": "sha1:ATFWW6X4GDMWEGQWBFL4MJ2RSLHVPPID", "length": 9998, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "போதைப் பொருளை இல்லாதொழிக்க தெற்காசிய சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் இணைந்து செயற்பட வேண்டும் – GTN", "raw_content": "\nபோதைப் பொருளை இல்லாதொழிக்க தெற்காசிய சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் இணைந்து செயற்பட வேண்டும்\nபோதைப் பொருளை இல்லாதொழிப்பதற்கு தெற்காசிய சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு பிராந்திய வலய இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கி வரும் மிகப் பெரிய சவால் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபோதைப் பொருள் கடத்தல் போதைப் பொருள் விநியோகத்தை தடுத்து நிறுத்த தீவிர கண்காணிப்பு பொறிமுறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென அவா வலியுறுத்தியுள்ளார்.\nபோதைப் பொருள் பயன்பாடு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடர்பில் நாடுகளுக்கு இடையில் புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsDrugs president அமைச்சர்கள் இல்லாதொழிக்க தெற்காசிய சட்டம் போதைப் பொருள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n��ணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nநிதிக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க புதிய செயலகம்\nசுதந்திரக் கட்சி கூடுதலான அதிகாரங்களை கோரி நிற்கின்றது\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/68374/", "date_download": "2019-09-17T20:04:39Z", "digest": "sha1:HFOWNFDYQWI7QLL7UXNFJRSQG4FONT5V", "length": 11929, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "வட மாகாண சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாக��ண சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை\nவடக்கு மாகாண சபையும் கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய மாபெரும் நடமாடும் சேவை இன்று(25) கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு காலை 9.30 மணி முதல் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது. மக்களை நோக்கிய சேவை எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட மக்களின் நன்மை கருதி வட மாகாண மகளிர் விவகார சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இந் நடமாடு சேவை இடம்பெற்றுள்ளது.\nவட மாகாண சமூக சேவைகள் அமைச்சு, வட மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலிலும் மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களம், மாற்றுவலுள்ளோருக்கான தேசிய செயலகம், முதியோர்களுக்கான தேசிய செயலகம் என்பவற்றின் பங்குபற்றுதலுடன் இச் சேவை இடம்பெற்றுள்ளது\nமூக்குக் கண்ணாடி வழங்கல், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு திருத்தம், மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூட வசதிகளை வழங்குதல், பூர்த்தி செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மலசல கூடத்திற்கான காசோலை வழங்குதல், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் உதவி, மாற்றுத்திறனாளிகளாக உள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவி, முதியோர் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல், நலிவுற்றோருக்கான நிவாரண உதவி, சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இடம்பெற்றுள்ளன.\nஇந் நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், அமைச்சர் அனந்தி சசிதரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்திரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்.\nTagstamil tamil news அனந்தி சசிதரன் கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூக சேவைகள் அமைச்சின் நடமாடும் சேவை வட மாகாண விக்கினேஸ்வரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • ப���ரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nசிரியாவின் கிழக்கு பகுதிகளில் யுத்த நிறுத்தம் ஐநா ஆதரவு…\nசிவகாசி தந்த பெண் சூப்பர் ஸ்டார் நினைவுகளும் நினைவஞ்சலிகளும்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-09-17T19:00:55Z", "digest": "sha1:AP7OWAZMBJP2DNXNPUP3QYLXRVARRW62", "length": 14035, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "உங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த முடியும் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nஉங்களால் ஒரு ���ோற்றத்தை தான் ஏற்படுத்த முடியும்\nபா.ஜ.கவை வீழ்த்த என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டணி ஆரம்பிக்கும் போதே வீழக்கூடிய கூட்டணியின் கூட்டம் இன்று டெல்லியில் நடந்திருக்கிறது ஏதோ மிகப் பெரிய மெகா கூட்டணி பா.ஜ.கவிற்கு எதிராக உருவாகிவிட்டதை போல ஓர் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவர்களால் ஓர் தோற்றத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதே உண்மை. இன்று, ஒன்று சேர்ந்திருப்பவர்கள் அனைவரும், ஏற்கனவே பா.ஜ.கவிற்கு எதிராக களத்தில் இருந்து தோற்றவர்கள் தான்.. சந்திரபாபு நாயுடுவை தவிர…..\nஅதுமட்டுமல்ல மம்தா, சந்திரபாபு நாயுடுவை தவிர, இவர்கள் யாவரும் தங்கள் மாநிலத்திலேயே தோல்வியை தழுவிக்கொண்டிருப்பவர்கள். இவர்கள் எப்படி வெற்றியைத் தழுவ முடியும் அதுமட்டுமல்ல 14 கட்சிகள் வருவார்கள் என எதிர்பார்த்து 9 கட்சிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலத்தில் ஒருவருக்கொருவர் தீவிரமாக எதிர்த்து அரசியல் செய்பவர்கள்.\nஸ்டாலின் சொல்கிறார், ஒத்த கருத்துடையவர்கள் சேர்கிறோம் என்று ஆனால் கேரளாவில் காங்கிரஸ் எப்படி கம்யூனிஸ்டுகளுக்கு வாக்கு சேகரிக்க முடியும் ஆனால் கேரளாவில் காங்கிரஸ் எப்படி கம்யூனிஸ்டுகளுக்கு வாக்கு சேகரிக்க முடியும் மேற்கு வங்கத்தில் மம்தாவிற்கு எப்படி கம்யூனிஸ்டுகள் வாக்கு சேகரிக்க முடியும் மேற்கு வங்கத்தில் மம்தாவிற்கு எப்படி கம்யூனிஸ்டுகள் வாக்கு சேகரிக்க முடியும் அவர்கள் அப்படி செயல்பட அந்தந்த மாநில மக்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மாநிலங்களில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக கூட்டணியாக விளங்கும் போது மக்கள் நிச்சயம் வாக்களிக்க மாட்டர்கள்.\nஅதுமட்டுமல்ல, காங்கிரசும், தி.மு.கவும் ஏதோ இன்று கூட்டணி அமைத்து விட்டது போலவும், சோனியாவை சந்தித்தது மிகப்பெரிய மாற்றம் போலவும் முன் நிறுத்தியிருக்கிறார்களே, இது தமிழக மக்களை ஏமாற்றுவதற்கே. இதே கூட்டணி கடந்த 10 ஆண்டுகள் இருந்த கூட்டணி தான்.\nமத்தியிலும், மாநிலத்திலும் இருந்த போதும் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யாத கூட்டணி தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இவர்கள் இருவரும் கைகோர்த்து வாக்குகள் கேட்டால் இவர்கள் இரண்டு பேரும் இணைந்திருந்தும் பரிதவ���த்த இலங்கை தமிழர்களை காப்பாற்றாத, இலங்கைத் தமிழர் படுகொலைக்கு உடந்தையாக இருந்த கூட்டணி என்ற நினைவு தான் மக்களுக்கு வரும். அமைச்சர் இருந்தும் தமிழகத்திற்கு எதுவுமே செய்யாத கூட்டணி என்பதும் நினைவிற்கு வரும். அதனால் மக்களின் ஓட்டு வராது.\nஏதோ இந்திய அளவில் பலவீனமானவர்களை வைத்துக் கொண்டு பலமான கூட்டணி கூட்டத்தை நடத்தி விட்டதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்திலேயே கூட தி.மு.க தலைமையில் இந்த கூட்டணி வலுவிழந்து வருகிறது. திருமாவளவனும், வைகோவும் ஒருவரின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கி இந்த கூட்டணியை கேலிக்குரியாக்கியதாக்கிறார்கள்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் சக்தி வாய்ந்த பிரதமராக விளங்கிக் கொண்டிருக்கும் மோடிஜிக்கு எதிராக இவர்களின் பிரதமர் வேட்பாளர் யார் அந்த விவாதம் வந்தாலே உருவாவதற்கு முன்னால் கலைந்து விடும் இந்த கூட்டணி, இதுவே முந்தைய வரலாறு…..\nஇந்த கூட்டணியை பார்த்தால் தமிழகத்தில் காணாமல் போன மக்கள் நலக்கூட்டணியை ஒத்த எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத அகில பாரத கூட்டணி என்றே எதிர் கூட்டணியை சொல்ல முடியும். இது மெகா கூட்டணி அல்ல, மெகா ஊழல் கூட்டணி. மக்கள் கூட்டணியும் அல்ல. தாமரை மறுபடியும் மலர்வதற்கே உதவும் கூட்டணியாக இது அமையும்.\nநன்றி Dr . தமிழிசை சௌந்தரராஜன்\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல்லை\nமோடி என்ற நேர்மையைக் கண்டு அஞ்சும் மெகா திருட்டு…\n2014 - 2019. பா.ஜ ஆட்சியில் ரூ.5,42,068 கோடி நிதி…\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nதமிழகத்தில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம்\nஇந்த கூட்டணி நாட்டு நலனுக்கானது அல்ல, அவர்களது…\nகாங்கிரஸ் கூட்டணி, கூட்டணி, சந்திரபாபு நாயுடு\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து சித ...\nநிதி ஆயோக்கூட்டத்திற்கு முன்னதாக, சந்� ...\nமோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பா� ...\nசந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்த ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறு��ல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2014/07/", "date_download": "2019-09-17T19:52:57Z", "digest": "sha1:WNYXHQMFKNG4F4IV3FN7EOBXEY7XA5FO", "length": 3548, "nlines": 89, "source_domain": "www.killadiranga.com", "title": "July 2014 - கில்லாடிரங்கா", "raw_content": "\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/01/blog-post_24.html", "date_download": "2019-09-17T20:08:51Z", "digest": "sha1:FQ2FEMSFIDSBYMZPAAEVCYZ4VW7CKOHP", "length": 21773, "nlines": 272, "source_domain": "www.shankarwritings.com", "title": "கண்ணீரைச் சிரிப்பாக்கிய அகதி", "raw_content": "\nகனடாவில் வாழும் இலக்கியச் செயல்பாட்டாளரும், ‘காலம்’ இதழின் ஆசிரியருமான செல்வம் அருளானந்தம், இலங்கையிலி ருந்து பாரீஸுக்குப் போய் வாழ்ந்த ஒன்பது வருட அனுபவங்களை நினைவுத் தீற்றல்களாக எழுதியுள்ள நூல் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’. பெரும்பாலும் இந்திய, தமிழக வாழ்வையொத்த குடும்பம், ஊர், சாதிசனம் என்ற குண்டான்சட்டி பரப்பளவே கொண்ட ஒரு சம்பிரதாயமான யாழ்ப் பாண வாழ்க்கையிலிருந்து உயிர்பயம் துரத்த எல்லைகளையும் கடல்களையும் கடக்க நேர்ந்த அகதியின் குறிப்புகள் இவை. கவிஞர் பிரமிளின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘ஒரு சமூகத்தின் உயிரை இருபத்தி நாலு மணிநேரமும் இருள் சூழத் தொடங்கிய காலத்தில்’ யாழ்ப் பாணத்திலிருந்து புறப்பட்ட முதல் தலைமுறை அகதிகளில் ஒருவர் செல்வம்.\nஇன ஒடுக்குமுறையாலும் முரண்பாடுகளாலும், வரைபடத்தில் கூட முன்னர் பார்த்தறியாத நாடுகளை நோக்கித் துரத்தப்படும் ஒரு அகதியின் கண்ணீர் உலர்ந்த சிரிப்பை ஒவ்வொரு அத்தியாயத்திலும் உணர முடிகிறது.\n‘எழுதித் தீராப் பக்கங்கள்’ நூலை சுவாரசியமான கேலிச் சித்திரங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். பிறரைக் கண்டு சிரிப்பது போன்றே தன்னைப் பார்த்தும் சிரிக்கத் தெரிந்த அபூர்வமான பண்புதான் இந்த நூலின் முக்கியத்துவம்.\nபிரான்ஸில் தங்குவதற்கு சென்னை யின் பேச்சிலர் அறைகளைப் போன்ற வீடுகளில் தங்கி மொத்தமாகச் சமைத்து தங்களுக்கிடையே பகிர்ந்துகொள்கிறார்கள். ஊர் ஞாபகத்தில் இடி யாப்பத்தை பாரீஸில் தங்கள் அறையில் செய்துபார்க்க அது முறுக்காக வடிவெடுக் கிறது. பிரபாகரன் முதல் ஈழத்து அரிசிப் புட்டு வரை ஊர் ஞாபகங்களைப் பின்னிரவுகளில் அசைபோட்டபடி வாழ்கிறார்கள். காமம், காதல் சார்ந்த கானல் நப்பாசைகளும் அவர்களது அன்றாடத்தை சுவாரசியமாக்குகின்றன.\nபாத்ரூம்களைச் சுத்தம் செய்வது, உணவுப் பாத்திரங்களைக் கழுவுவது, தெருவோரக் கடை விற்பனையாளர் வேலை போன்ற அடிமட்டப் பணிகளே அவர்களுக்குத் தரப்படுகின்றன. அரைகுறை ஆங்கிலம், பிரெஞ்சில் இரண்டு மூன்று வார்த்தைகளை வைத்து அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை படிப்படியாக உருவாக்கிக் கொள்கி றார்கள். பாரீஸ் தெருவில் ஒரு இலங்கைத் தமிழரைப் பார்த்து, “தமிழ் தெரியுமா” என்று செல்வம் ஆசையுடன் கேட்க, “அதுவும் தெரியாமல் இருந்தால் நான் என்ன செய்ய முடியும்” என்று செல்வம் ஆசையுடன் கேட்க, “அதுவும் தெரியாமல் இருந்தால் நான் என்ன செய்ய முடியும்” என்று கேட்பது ஒரு உதாரணம்.\n26 அத்தியாயங்களில் ‘தாய்வீடு’ என்ற ஈழத் தமிழ்ப் பத்திரிகையில் தொட ராக இதை எழுதியுள்ளார் செல்வம். ‘பத்தி எழுத்து’ போன்ற குறுவடி வத்தைக் கொண்ட தன் எழுத்து நடையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட கதா பாத்திரங்களையும் அவர்களின் குணாதி சியங்களையும் வாசக நினைவில் என்றென்றைக்குமாக நிலைநிறுத்தி விடுகிறார் செல்வம். பாரீஸ் வந்த பின்னரும் ஈழத் தமிழர் பராமரிக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், ஒழுக்கப் புனிதங்களை அங்கதச் சிரிப்புடன் விமர்சிக்கிறார் செல்வம். மார்க்ஸியக் கருத்தியல் அடையாளம் கொண்டவர்கள்கூட சொந்த வாழ்க்கையில் மரபின் வழுக்கலில் விழுவதை சுயவிமர்சனமாகவே பகிர்ந்து கொள்கிறார் செல்வம்.\nதிருமணம் காரணமாக செல்வம் பாரீஸிலிருந்து கனடாவுக்குப் புலம் பெயர நேரும்போது, பாரீஸ் சார்ந்த ஞாபகங்களும் நேசமும் கூடுகிறது. பிறந்த யாழ்ப்பாணத்திலும் வாழ முடியவில்லை; வந்த பாரீஸிலிருந்தும் பெயர வேண்டிய நிலை; “நான் தப்பியோடி வரும்பொழுது ஏன் பிரான்சுக்கு வந்தேன் ஏன் இப்ப விட்டிட்டுப் போறேன் ஏன் இப்ப விட்டிட்டுப் போறேன் ஏன் இந்த அலைச்சல் இதுவே தெரியவில்லை” என்று செல்வம் ஆற்றாமையுடன் எழுதும் போது, நாம் எல்லாரும் அபூர்வமாக உணரும் அநாதைத் தனிமையை உணர வைக்கிறார் செல்வம். புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சித்திரங்கள் வாசக அனுபவத்தை மேலும் வளமூட்டுகின்றன.\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nLabels: புத்தக மதிப்புரை காலம் செல்வம்\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம��, பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/02/blog-post_25.html", "date_download": "2019-09-17T20:08:43Z", "digest": "sha1:4NW5VZ7EEHZWCWSA3IXAZLWT7IIT4TM2", "length": 24451, "nlines": 275, "source_domain": "www.shankarwritings.com", "title": "களங்கமின்மையே போய் வா", "raw_content": "\nமிகத் தாமதமாக, 1991-ல் எனது ப்ளஸ் டூ கணித இறுதித் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்ரீதேவி, விஜி என்ற கதாபாத்திரமாக என்றைக்குமான தோழியாக அறிமுகமானார். பாடமாக மட்டுமின்றி வாழ்க்கையின் கணிதமும் குழம்பத் தொடங்கியிருந்த நாட்களில் தோல்வி உறுதி என்ற உள்ளுணர்வு வந்திருந்தது. அந்த உள்ளுணர்வே படிப்படியாக ஒரு சாகச உணர்வையும் தைரியத்தையும் கொடுக்கத் தொடங்கியிருந்தது. பாலகுமாரன், சுஜாதா, சரோஜாதேவி கதைகள் என ரகசியக் கனிகள் எனக்குத் திறந்துகொண்டே இருந்த காலம். சிறப்பு வகுப்புக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு, ஒரு சனிக்கிழமையில் ரத்னா திரையங்கரங்கில் மறு மறு வெளியீட்டில் காலைக் காட்சியாக ‘மூன்றாம் பிறை’ பார்த்தேன்.\nவானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட... சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....என அப்படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமாகும் பாடலும் அதன் காட்சிகளும் ஒரு கல்மிஷமற்ற காலத்தின் மாலைச் சூரிய ஒளியால் நிரம்பியது. அந்தப் பொன்னொளி தன் முகத்தில் படர குழந்தைமையுடன் ஸ்ரீதேவி அறிமுகமானார். தமிழ் சினிமாவில் பைத்தியக்காரத்தனமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் நடிக்காத கதாநாயகிகளே தனியே இல்லையென்று சொல்லிவிடலாம். கதைப்படி பைத்தியமாவதற்கு வாய்ப்பில்லாவிட்டாலும் கதைப்படி சிறுபிள்ளைத்தனமாக இருக்க வேண்டியதில்லாவிட்டாலும் பெரும்பாலான கதாநாயகிகளின் கதாபாத்திர முதிர்ச்சி என்பது 12 வயதைத் தாண்டாததே. விஜயகுமாரியிலிருந்து ஜெனிலியா வரை நமது ஞாபகத்துக்கு வந்து போவார்கள். கதைப்படியே நினைவுகள் பாதிக்கப்பட்டு, பேதைமைக்குள் தள்ளப்பட்ட ஒரு பருவப்பெண்ணின் கதாபாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் செய்த அரிய நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி. அவர் செய்யும் சேட்டைகள் எதுவும் இத்தனை காலம் தாண்டியும் ம��கஞ்சுளிக்க வைக்கவில்லை. கழுதை மீது ஏறி சவாரி செய்யும் ஸ்ரீதேவியை கமல் முகம் சுளித்து இறக்கும் போதும் அந்தக் காட்சி இன்னும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. வண்ணப்படங்களில் அரிதாகப் பார்க்க இயலாமலேயே ஆகிவிட்ட கமல்ஹாசன் என்னும் கலைஞனின் வெகுளித்தன்மையும் அபூர்வமாக வெளிப்பட்ட படம் மூன்றாம் பிறை.\nமனித குலம் எத்தனையோ கட்டங்களைக் கடந்தாலும் மனிதன் எத்தனையோ பருவங்களைப் பார்த்துவிட்டாலும் ‘காதல்’ என்ற உணர்வின் துவக்கம் கள்ளமின்மையின் ஒளியாலேயே இன்னும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. தெரியாமை, களங்கமின்மை, நிஷ்களங்கம், விகற்பமின்மை, இன்னசென்ஸ் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். தெரியாமையிலிருந்து தெரிந்ததில் நுழையத் தொடங்கும் போது காதல் மீது கருப்புப் படரத் தொடங்கிவிடுகிறது. பாற்கடலின் அமிழ்தத்தில் விடமேறி விடுகிறது; மூன்றாம் பிறையில் களங்கமின்மையின் பெயரில் விஜியாக நாயகன் சீனுவுக்கு அறிமுகமாகிறாள். அவள் மீண்டும் தன்னறிவு பெற்று பாக்கியலக்ஷ்மியாக உணரும் போது சீனு, அவளது நினைவுகளின் புதைசேற்றில் என்றைக்குமாகத் தொலைந்து போன அந்நியனாக, ஞாபக ரணத்தில் வாதையுறப் போகும் குரங்காக மாறிப்போகிறான். ஒருவருக்குத் தெளிந்துவிடுகிறது; இன்னொருவருக்குப் பைத்தியம் தொடங்கிவிடுகிறது. இதுதான் வாழ்க்கை ஒரே கணத்தில் தரும் கசப்பும் இனிப்பும். மானுடர்கள் அனைவருக்குமான இந்தப் பொது அனுபவத்தை சினிமாவில் சார்லி சாப்ளினிலிருந்து கமல்ஹாசன் வரை நம்முன்னர் நடித்துக் காண்பித்திருந்தாலும் நமக்கு அந்த அனுபவம் கலையில் திரும்பத் திரும்ப வேண்டுவதாக இருக்கிறது. ஊமை என்றால் ஒரு வகை அமைதி..ஏழை என்றால் அதில் ஒரு அமைதி...\nகாதலில் தோழமையின் இடம் சமபங்கு வகிப்பது. தோழமையும் களங்கமின்மையும் சேர்ந்து தான் ‘பூங்காற்று புதிரானது’ பாடலில் கடக்கும் மலை ரயிலை வேகமற்றதாக்குகிறது. சிக்கிக்கொண்ட ஸ்ரீதேவியின் nqnலாங்க் ஸ்கர்ட் முனை தண்டவாளத்திலிருந்து விடுபட்ட பிறகே மலை ரயில் கடக்கிறது. எனக்கு அந்த மெதுவாகக் கடக்கும் மலைரயில் ஸ்ரீதேவியுடன் சேர்ந்தே எப்போதும் ஞாபகத்தில் உள்ளது. ரயில் மீது கோபப்பட்டு ஸ்ரீதேவி எறியும் கல் ரயிலைத் தாக்குவதற்கான வலுவில்லாதது. அந்த விஜி எறிந்த செல்லக் கல் அது.\nஎனது பதினேழு வய��ில் அறிமுகமான நாள் தொட்டு, முகமே இல்லாத காதலிக்காகவும், பின்னர் முகங்களுடன் என்னைக் காதலித்தவர்களுக்காகவும், நான் காதலித்தவர்களுக்காகவும் எனது மகளுக்குத் தாலாட்டுப் பாடலாகவும் ‘கண்ணே கலைமானே’ பாடலை பாடி அழுகையுடனேயே முடித்திருக்கிறேன். விஜி, நீங்கள் மறந்து போயிருக்கலாம்; நீங்கள் வளர்த்த நாயின் பெயர் சுப்பிரமணி. அந்த நாயில் என்னுடைய சாயலை எப்போதும் நான் காண்பேன். நீங்கள் பாக்கியலக்ஷ்மியாக ரயிலில் ஏறும்போது சுப்பிரமணி ரயில் நிலையத்துக்கு வரவில்லை.\nநான் என் மகளுடன் ஏதேனும் ஒருநாள், அந்த மலைரயிலில் ஊட்டிக்குச் செல்லக்கூடும். அப்போது நீங்களும் என்னுடன் இருப்பீர்கள் ஸ்ரீதேவி.\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர��\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி\nஆதிவாசிகளைத் தவிர யாரும் பறப்பதில்லை\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/jayakumar-slams-stalin-on-foreign-tour-issue", "date_download": "2019-09-17T18:54:56Z", "digest": "sha1:MLG5TY54HUYGIYXJ2ABOY57L67ETP3PL", "length": 6116, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`எதற்காக வெளிநாடு செல்கிறார் ஸ்டாலின்?’- ஜெயக்குமார் சொல்லும் ரகசியம் | jayakumar slams stalin on foreign tour issue", "raw_content": "\n`எதற்காக வெளிநாடு செல்கிறார் ஸ்டாலின்’- ஜெயக்குமார் சொல்லும் ரகசியம்\n`தி.மு.க-வுக்குள் மாற���றம் வருமே தவிர; ஆட்சி மாற்றம் ஒருபோதும் வராது’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார். அப்போது, ``வேலூர் மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை நினைத்த அளவுக்கு அ.தி.மு.க வெற்றி பெறவில்லை. தி.மு.க குடும்பத்தில் பிரச்னை நடைபெற்று வருகிறது. அவர்கள் கட்சிக்குள் மட்டுமே மாற்றம் வரும். ஆட்சி மாற்றம் இருக்காது. நீலகிரி மாவட்டம் குறித்து முதல்வர் ஆய்வு நடத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இயற்கை இடர்பாடு வரும்போது நீயா நானா என்று செயலாற்றி வருகிறார்கள், எங்களை பகையாளியாகத்தான் பார்க்கிறார்கள். அந்தக் கண்ணோட்டம் மாற வேண்டும்.\nநீலகிரி மக்களுக்கு உடனடித் தேவைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துள்ளோம். அங்கு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நீரை தேக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு நிச்சயம் செய்யும். வளர்ச்சிக்காக செல்லும் தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை நல்ல விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். ஸ்டாலின் தன் தலை முடியை சரி செய்ய வெளிநாடு செல்கிறார். நானும் செல்லலாம். ஆனால் செல்லவில்லை. அ.தி.மு.க அரசு மக்களுக்கான அரசு. கூவத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கூவத்தில் குளித்துவிட்டு சாமி கும்பிடும் நிலை நிச்சயம் வரும்” என்று தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62837", "date_download": "2019-09-17T20:04:17Z", "digest": "sha1:WNNJOIZE3O3LCXYEQHHICQ5YWG3NWBGB", "length": 11960, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "புதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுத���ை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nஇலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆர்த்தர் சீ க்ளாக் மையம் தெரிவித்துள்ளது.\nநாசாவின் கேப்ரல் டூ திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட நட்சத்திரக் கூட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இந்தப் புதிய கிரக மண்டலம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மையத்தின் பிரதிப் பணிப்பாளர் சிந்தன விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nகேப்ரல் டூ திட்டத்தின் கீழ் நட்சத்திரங்கள் தொடர்பில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇதற்கமைய, இலங்கையின் விஞ்ஞானிகள் குழு, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆய்வுகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த ஆய்வுகளுக்கு அமைய, புதிய கிரக மண்டலம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த கிரக மண்டலத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 10.30 அளவில் ஆர்த்தர் சீ க்ளாக் மையத்தில், அது குறித்து விளக்கமளிக்கவுள்ளனர் என அதன் பிரதிப் பணிப்பாளர் சிந்தன விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇலங்கை புதிய கிரக மண்டலம் ஆர்த்தர் சீ க்ளாக் Sri Lanka new planetary system arthur c clarke\nபெண்களின் அந்தரங்கங்களை பேஸ்புக்கில் பகிரும் செயலிகள் - அவதானம்\nஇன்றைய தலைமுறையினரிடையே ஸ்மார்ட் போன்கள் இன்னொரு மினி உலகம் என்று கூறும் அளவுக்கு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.\n2019-09-17 15:14:56 ஸ்மார்ட் போன்கள் மினி உலகம் Smart phones\nகூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறலாம்\nஸ்மாரட் போன்களில் செயல்பட செயலிகள் மிக முக்கியமானவை. ஆனால் எல்லா செயலிகளையும் இலவசமாக பெற இயலாது. நாம் பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யும் செயலிகள் சில வேளை எமக்கு அவசியமற்றதாகலாம்.\n2019-09-16 16:46:37 கூகுள் பிளே ஸ்டோர் செயலிகள் ஸ்மாரட் போன்கள்\nசீரற்ற காலநிலை – நுவரெலியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nகடந்த 24 மணித்தியாலத்தில் அதிக்கூடிய மழை வீழ்ச்சியாக நுவரெலியாவில் 192 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-09-16 16:38:06 சீரற்ற காலநிலை நுவரெலியா அதிக மழைவீழ்ச்சி பதிவு\nதாமரைக் கோபுர பிரதான தொலைத்தொடர்பு வசதிகள் உட்பட தொழிற்நுட்ப பொறுப்புகள் SLT வசம்\nஇந்த நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான அதன் சிறப்பையும் சிரேஷ்டத்துவத்தையும் தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் விதத்தில் தெற்காசியாவின் மிக உயரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இம் மாதம் 16ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ள தாமரைக் கோபுரத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கு நிறுவனமாக ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) நியமிக்கப்பட்டுள்ளது.\n2019-09-12 17:21:07 தாமரைக் கோபுரம் பிரதான தொலைத்தொடர்பு வசதிகள் தொழிற்நுட்ப பொறுப்புகள்\nகண்டுபிடிக்கப்பட்டது நீர் நிறைந்த கோள்\nமனிதர்கள் வாழக்கூடிய நீர் நிறைந்த பூமியையொத்த கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n2019-09-12 12:17:07 விஞ்ஞானி லண்டன் பல்கலைகழகம்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151804-topic", "date_download": "2019-09-17T18:56:10Z", "digest": "sha1:HLXFYGV6XSUY7NHCX3KSTOKAFCAFQERL", "length": 24000, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உன்னையே நீ அறிவாய் - எஸ்.கே.முருகன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமி��்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nஉன்னையே நீ அறிவாய் - எஸ்.கே.முருகன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nஉன்னையே நீ அறிவாய் - எஸ்.கே.முருகன்\n‘‘நீங்கள் வாழ்வதற்குப் புறப்படுங்கள், நான் விடை\n’’ என நீதிபதிகளைப் பார்த்துப் புன்னகைத்து\nவிட்டு, கை கால்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குடன் சிறைக்\nசிறைப் பணியாளர்கள், சீடர்கள், மனைவி, மக்கள் அனைவரும்\nசுற்றி நின்று விம்மி அழுத சூழலிலும், மகிழ்ச்சி குறையாமல்\nதனக்கான நஞ்சுக் கோப்பையை வாங்கிக்கொண்டார்.\n‘‘நஞ்சினை இப்போதே பருக வேண்டியதில்லை. சற்று நேரம்\nகழித்தும் பருகலாம்’’ என சிறைக் காவலர் அன்புடன் சொல்ல, ‘‘\nகாலம் தாழ்த்துவதால், உங்கள் அனைவருக்கும் இல்லம் திரும்பத்\nதாமதமாகலாம். அதனால் இப்போதே குடிக்கிறேன்’’ என்றபடி,\nஒரு சொட்டுகூட மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தார்.\n‘‘உங்கள் இறுதிச் சடங்கு எப்படி அமைய வேண்டும்\nஒரு நண்பர் கேட்க, ‘‘மரணத்துக்குப் பின் என்னை உங்களால்\nபிடிக்க முடியாது. என் உடலை என்ன செய்தாலும், அதனால்\nஎந்தப் பயனும் இல்லை’’ என்று சின்ன சிரிப்புடன் திரும்பிய\nசாக்ரடீஸ், மரணத்தை வரவேற்கக் குறுக்கும் நெடுக்குமாய்\nவிஷம் அவரது உடம்பில் கிறுகிறுவென்று பரவி, கால்கள்\nகுளிரெடுக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அடுத்த அடி எடுத்து\nவைக்க முடியாமல் அப்படியே மெள்ளச் சரிந்து குப்புறப்\nசில விநாடிகளில், விடைபெற்றார் சாக்ரடீஸ்\nகி.மு 469-ல்... கிரேக்க நாட்டில் ஒரு ஏழைச் சிற்பியின்\nமகனாகப் பிறந்தவர் சாக்ரடீஸ். ராணுவத்தில் பணியாற்றப்\nபோனவர், சில காலத்துக்குள்ளேயே வெளியேறி, தந்தையின்\nசிற்பத் தொழிலுக்கே திரும்பி வந்தார்.\nசதா சிந்தனையிலேயே காலம் கழித்த சாக்ரடீஸை முதலில்\nஅறிந்துகொண்டது அவர் தந்தைதான். ‘‘நீ யார், எதற்காக\nவந்திருக்கிறாய், என்ன செய்யப்போகிறாய் என்பதை முதலில்\nதெளிவாக அறிந்து கொள். பின், அதன்படி நட\nதன் நாற்பதாவது வயதுக்குப் பின்னரே, தன் எண்ணங்களை\nஎல்லோ ரிடமும் தைரியமாக, வெளிப்படையாகப் பேசத்\nஅந்தக் காலத்தில் மதம், அரசு இரண்டையும் அப்படியே ஏற்றுக்\nகொள்வதே கிரேக்கர்களின் மரபு. சாக்ரடீஸ் அதை முதலில்\nஉடைக்க விரும்பினார். விவாதங்கள், தத்துவங்களை அள்ளித்\nகடவுளை அவர் மறுக்கவில்லை என்றாலும், கடவுள் பெயரால்\nநடைபெறும் மூடத்தனங் களை எதிர்த்தார். ஆட்சியாளர்களின்\nஅநியா��ங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.\nஉருண்டையான சப்பை மூக்கு, பிதுங்கி நின்ற கண்கள்,\nகுட்டையான உருவம், சாய்ந்த நடை, அவலட்சணமான தோற்றம்...\nஇதுதான் சாக்ரடீஸ். ஆனால், அவரது பேச்சைக் கேட்பதற்காக\nகிரேக்கக் கடவுளை நிந்தித்து புதிய மதத்தைப் பரப்பி,\nஇளைஞர்களை கெடுக்கப் பார்க்கிறார் என்ற குற்றச் சாட்டுதான்\nஎழுபதாவது வயதில் இவர் மீது சுமத்தப்பட்டது. மன்னிப்புக்\nகேட்டால் உயிர் பிழைக்கலாம் என நீதிபதிகள் சொன்னபோதும்,\n‘‘உயிரை விட என் கருத்துக்கள் உயர்ந்தவை’’ என்று மரணத்தைத்\nசாக்ரடீஸின் மந்திரம் என்ன தெரியுமா...\n நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்றே\nஒன்றுதான்... உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.\nஅதுதான் உண்மையான அறிவு. உன்னையே நீ அறிவாய்\nஅதன் பிறகே, உன்னைச் சுற்றி நடப்பதை அறிய முடியும்;\nஆராய முடியும்; வாழ்வை வெல்ல முடியும்\nRe: உன்னையே நீ அறிவாய் - எஸ்.கே.முருகன்\nஉருண்டையான சப்பை மூக்கு, பிதுங்கி நின்ற கண்கள், குட்டையான உருவம், சாய்ந்த நடை, அவலட்சணமான தோற்றம்... இதுதான் சாக்ரடீஸ். ஆனால், அவரது பேச்சைக் கேட்பதற்காக இளைஞர்கள் திரண்டு வந்தார்கள். wrote:\nவெற்றி பெற வெளித்தோற்றம் அவசியமல்ல என்பதை தெளிவாக உணர்த்தியவர் இவர்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%20-%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%20%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2019-09-17T20:21:55Z", "digest": "sha1:WCZCO6NEEPDPTGQZX3BPXKCY46NOLPC7", "length": 1742, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " அஞ்சலி - தீதி நிர்மலா தேஷ்பாண்டே", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஅஞ்சலி - தீதி நிர்மலா தேஷ்பாண்டே\nஅஞ்சலி - தீதி நிர்மலா தேஷ்பாண்டே\nகாந்தியவாதியும் ராஜ்யசபா உறுப்பினருமான நிர்மலா தேஷ்பாண்டே அவர்கள் இன்று அதிகாலை உடல்நலகுறைவால்,அவர்தம் 79வது வயதில் இயற்கை எய்தினார்இல்லற வாழ்வில் இணையாமல், தம் வாழ்நாள் முழுவதும் காந்தியடிகள��ன் கொள்கைகளினை பின்பற்றி சமூக சேவைகளில் தம்மை ஆட்படுத்திக்கொண்டதொரு ஆத்மா இன்று நிரந்தர அமைதி வேண்டிச்சென்றுவிட்டதுஇல்லற வாழ்வில் இணையாமல், தம் வாழ்நாள் முழுவதும் காந்தியடிகளின் கொள்கைகளினை பின்பற்றி சமூக சேவைகளில் தம்மை ஆட்படுத்திக்கொண்டதொரு ஆத்மா இன்று நிரந்தர அமைதி வேண்டிச்சென்றுவிட்டதுடெல்லியிலுள்ள காந்தி சமாதிக்கு ஒவ்வொரு முறையும்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D(Phishing)%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%2012,000%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20-%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D./", "date_download": "2019-09-17T19:45:18Z", "digest": "sha1:4OQJIY7KGJNLAKLNULYYUD25LMGIAV6U", "length": 2067, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தூண்டில்(Phishing) தாக்குதலினால் ரூபாய் 12,000 கோடிக்கு மேல் இழப்பு - அமெரிக்கா ஆதங்கம்.", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதூண்டில்(Phishing) தாக்குதலினால் ரூபாய் 12,000 கோடிக்கு மேல் இழப்பு - அமெரிக்கா ஆதங்கம்.\nதூண்டில்(Phishing) தாக்குதலினால் ரூபாய் 12,000 கோடிக்கு மேல் இழப்பு - ...\nஇந்த தூண்டில்(Phishing) தாக்குதலினால், கடந்த 2007 ம் ஆண்டில் பெரிய அண்ணன் (அமெரிக்கா) க்கு ஏற்பட்ட இழப்பு $ 3 billion க்கு மேலாகும். சற்று மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் -- இது 12,000 கோடி ரூபாயாகும். இது, இந்தியாவை மிக வேகமாக தாக்கக் கூடும். இதற்கு காரணங்கள், நமது பொருளாதார முன்னேற்றமும், பயனீட்டாளர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததும் மற்றும் நமது பெரும்பான்மையான மக்கள் தகவல்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39760", "date_download": "2019-09-17T19:08:01Z", "digest": "sha1:NNCYISHKG64OSQ32TFK7U6IMFS5WQBH5", "length": 12069, "nlines": 134, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், குரு சிஷ்யன்", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள��� (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » குரு சிஷ்யன்\nவேடன் ஒருவனுக்கு, \"மற்றவர்களைப் போல தனக்கு படிப்பறிவு இல்லை; கடவுளைப் பற்றி அறியும் அறிவு இல்லை; காட்டிலுள்ள முனிவர்களைப் போல மனம் ஒன்றி வழிபாடு செய்ய முடியவில்லை என பலவிதமான ஏக்கங்கள் மனதில் ஏற்பட்டது. அவனுக்கு திருமண வாழ்வில் நாட்டமில்லை. உலகத்தின் பிற சுகங்களும் பிடிக்கவில்லை. மதனின் ஒரு ஓரத்தில், \"எப்படியும் ஈசனைப் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. ஒருமுறை துறவி ஒருவரைக் கண்டான். அந்த துறவிக்கு ஆசை அதிகம். அவரது உள்ளத்தில் அருள் நாட்டமே இல்லை. அவரை வேடன் பணிந்து, \"\"குருவே, நான் வேடனாய் பிறந்தும் மாமிசம் உண்பதில்லை. சிவனருளை எண்ணி எண்ணி தூக்கம் வருவதில்லை. அருள் மார்க்கத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளேன். எனக்குநல்வழி காட்டுங்கள் என்று வேண்டினான். வேடனின் வேண்டு தலைக் கேட்ட துறவி, \"\"கல்வியறிவில்லாத உனக்கு உபதேசம் செய்து என்ன பலன் என்று வேண்டினான். வேடனின் வேண்டு தலைக் கேட்ட துறவி, \"\"கல்வியறிவில்லாத உனக்கு உபதேசம் செய்து என்ன பலன் காட்டில் கிடைக்கின்ற தேன், பலா, தினைமாவு, மாம்பழங்கள், கனி வகைகளை கொண்டு வந்து எனக்குக் கொடு காட்டில் கிடைக்கின்ற தேன், பலா, தினைமாவு, மாம்பழங்கள், கனி வகைகளை கொண்டு வந்து எனக்குக் கொடு உனக்கு உபதேசம் செய்வது பற்றி பிறகு பார்க்கலாம் என்று சொன்னார்.\nவேடன் காட்டிற்குச் சென்று குருநாதர் கேட்டவற்றை தட்சிணையாக எடுத்துக்கொண்டு மடத்தை வந்தடைந்தான். குருவினை வணங்கி, \"\"ஐயனே தாங்கள் கேட்டதைக் கொண்டு வந்து இருக்கிறேன். பொருள்களை ஏற்று, எனக்கு நல்வழி காட்டி அருள் செய்யுங்கள் தாங்கள் கேட்டதைக் கொண்டு வந்து இருக்கிறேன். பொருள்களை ஏற்று, எனக்கு நல்வழி காட்டி அருள் செய்யுங்கள் என்று வேண்டினான். \"\"ஏ, வேடனே என்று வேண்டினான். \"\"ஏ, வேடனே \"சிவாயநம என்று தின��ும் ஜபம் செய். உனக்கு விரைவில் சிவபெருமான் காட்சி தருவார். ஆனால், ஒரு நிபந்தனை, அவ்வப்போது எனக்குக் காட்டில் கிடைக்கும் பழங்களைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் உனக்கு ஈசனருள் கிடைக்காது என்று சொல்லி அனுப்பினார். காட்டிற்குத் திரும்பிய வேடன், மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தான். தூக்கத்திலும் அவன் \"சிவாயநம என்றே உளறுவான். தனக்கு உபதேசித்த குருவின்மீது அலாதி நம்பிக்கை கொண்டிருந்தான்.\nஒரு நாள் சிவன் அவனுக்கு ஆசியளிப்பது போல கனவு கண்டான். அன்று முதல் அவனுக்கு தெளிந்த ஞானம் உண்டாயிற்று. பந்தபாசங்களை விட்டான். காண்பதெல்லாம் சிவ காட்சியாகவே தென்பட்டது. தன் குருநாதரான துறவியைக் காணச் சென்றான். தன் சிவானுபவத்தை குருவிடம் சொன்னான். வேடனின் வார்த்தைகள் அவ்வளவும் உண்மை என்பதை அவனது முகத்தில் தெய்வீக ஒளிவீசுவதைக் கண்டு துறவி உணர்ந்தார். உண்மை ஞானம், உள்ளம் சார்ந்தது என்ற உண்மையைத் துறவி உணர்ந்தார். \"\"குருவாக இருந்து பலகாலம் ஆசாபாசங்களில் சிக்கிக்கிடந்த அற்பனாகிய நான் இனிமேல் குருவல்ல என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டு ஞானம் பெற்ற நீதான் எனக்கு குரு என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டு ஞானம் பெற்ற நீதான் எனக்கு குரு என்னை சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேடனின் கால்களில் விழுந்து, தன்னைப் பற்றிய உண்மையையும் கூறி மன்னிப்புக் கேட்டார் துறவி.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2014/06/blog-post.html?showComment=1402762342594", "date_download": "2019-09-17T20:05:57Z", "digest": "sha1:BABPZCIZH6I5B6FDKM5BK6T6LZ5GO7KB", "length": 23995, "nlines": 276, "source_domain": "www.shankarwritings.com", "title": "இதையும் பரிசீலிக்கலாம்", "raw_content": "\nஎழுத்தாளர் அசோகமித்திரனின் படைப்புகள் குறித்த கருத்தரங்க அறிவிப்பின் பின்னணியில் முகநூலில் அசோகமித்திரன் ‘இனவாதி’ என்று விமர்சிக்கப்பட்டார். அதையொட்டி வெவ்வேறு கருத்துகள் சராமாரியாகவும், அவசரமாகவும் பரிமாறப்பட்டன. வார்த்தை அம்புகள் குவிந்த குருட்சேத்திரத்தில் வழக்கம்போல் அசோகமித்திரனின் படைப்புகள், அவரது பெரும்பாலான கதாபாத்திரங்களைப் போலவே ஓரத்தில் ஒதுங்கி நின்று தேமேயென்று பார்த்துக்கொண்டிருந்தன.\nஅசோகமித்திரன் ‘இனவாதி’ என்பதற்கு அவர் சில ஆண்டுகளுக்கு முன��பு அவுட்லுக் ஆங்கிலப் பத்திரிக்கையில் தமிழகத்தில் பிராமணர்களின் நிலைகுறித்து அவர் சொல்லியிருந்த அபிப்ராயங்கள் சாட்சியமாகக் காட்டப்பட்டன.\nஇத்தனை வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவில் 16, ஜூன் தேதியிட்ட குங்குமம் வார இதழில் அவர் எழுதிவரும் தொடர்பத்தி கண்ணில் பட்டது. 70 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சிட்டிசன் கேன் படத்தைப் பற்றியும் அப்படம் பேசிய விஷயங்கள் இன்றைய இந்தியச் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பதையும் பற்றி எழுதியிருந்தார்.\nஜனநாயகம், தேர்தல்கள், ஊடகங்களுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் பற்றியும் அசோகமித்திரன் தன்னுடைய நுட்பமான பாணியில் எழுதியிருந்தார். மோடி பெற்ற பெரும்பான்மை பற்றியும் சூட்சுமமான விமர்சன ஊசிகளைச் செருகியிருந்தார் எனவும் அதை வாசிக்க இடமிருக்கிறது. மோடியின் தேர்தல் வெற்றியை ஹிட்லருக்குக் கிடைத்த தேர்தல் பெரும்பான்மையுடன் ஒப்பிட்டு அக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது என்றும் ஒருவர் முடிவுக்கு வரலாம்.\nஅசுரப் பெரும்பான்மை விளைவிக்கும் கொடுங்கோன்மை கண்டு ஒரு சாமானியக் குடிமகனின் அச்சத்தை அந்தக் கட்டுரையில் அசோகமித்திரன் வெளிப்படுத்துகிறார். அவரை ‘இனவாதி’ என்று பழிப்பவர்கள் அவரது இந்தக் குரலையும் பரிசீலனை செய்தால் அவர் மீது அவசர அவசரமாகக் குத்தப்படும் முத்திரைகள் நிச்சயம் குழம்பிப் போகும்.\nஅசோகமித்திரன் கதைகளில் வருபவர்கள் பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கதாபாத்திரங்கள்தான். வரலாறும் அரசியலும் சிறு துளி மீட்சியையும் தராத சாமானியர்களின் அவலங்களை அவர் விதவிதமாக, வகைவகையாகச் சித்தரித்துள்ளார்.\nகாலமும் ஐந்து குழந்தைகளும், புலிக்கலைஞன் போன்ற மகத்தான சிறுகதைகளிலும் தண்ணீர் போன்ற நாவல்களிலும் சாமானிய ஆண், பெண்களின் வாழ்நிலை யதார்த்தமும் காரணமேயில்லாமல் துயரங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அவர்களது அன்றாடமும் விவரிக்கப்படுகிறது. இதன் வாயிலாக மனிதனின் அவல நிலையை உலகப் பொது அனுபவாக மாற்றியவர் அவர். காப்பாற்றுவதற்குக் கடவுளோ, சாதியோ, அமைப்போ, தேசமோ எதுவும் இல்லாத கதாபாத்திரங்கள் அவர்கள்.\nஅசோகமித்திரன் போன்ற படைப்பாளிகளிடம் வெளிப்படும் இனவாதப் பார்வைகளை ஒரு அறிவார்த்த சமூகம் நிச்சயம் பரிசீ��ிக்க வேண்டும். ஆல்பெர் காம்யூ முதல் காஃப்கா வரை அத்தகைய மறுவாசிப்புகள் இன்றளவும் உலகளாவிய அளவில் உள்ளன. இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும் அவர்களுக்கு மரியாதைபூர்வமான வாசக ஆதரவும் தொடரவே செய்கிறது.\nஆனால் தமிழில் அசோகமித்திரன் போன்ற எழுத்துக் கலைஞர்களை ‘இனவாதி’ என்று முத்திரை குத்துவதன் மூலம் அவரது படைப்புகளை வாசிப்பதற்கு எதிரான சூழல் துரதிர்ஷ்டமாக உருவாக்கப்பட்டுவிடுகிறது. ஒரு இளம் வாசகன் அசோகமித்திரனை ‘இனவாதி’ என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு அவர் கதைகளைக் கடந்துவிடக் கூடிய அபாயம் இங்கே நிகழ்ந்துவிடுகிறது.\nஒரு எழுத்தாளனை அவனது இறுதிநாள் வரை சமூக அடையாளம் சார்ந்தும் கருத்தியல் அடிப்படையிலும் திட்டமாக முத்திரை குத்தாமல் தொடர்ந்து பரிசீலிப்பதே வாசக சமூகத்திற்குப் பயனளிக்கும். சமூக மனிதர்களாக, சில சௌகரியங்களையும் பாதுகாப்பையும் முன்னிட்டு அசோகமித்திரன் போன்றவர்கள், ஒரு சிமிழுக்குள் அடைபடுவதற்கு நினைத்தாலும், அவர்களது படைப்புடல் அதற்கு வெளியேதான் கடைசிவரை அலைக்கழிந்துகொண்டிருக்கும்.\nஅந்த வகையில் புதுமைப்பித்தனின் கவிதையைப் போல அவர்கள் எப்போதும் தனியனாக தனி இருட்டில் அலைந்துகொண்டிருப்பவர்கள்தான். தன்னுடனும், தன்னைச் சுற்றியுள்ளவற்றுடனும் முரண்பட்டபடி, தொடர்ந்து கண்காணித்துச் சலித்தபடி இருப்பவைதான் அவர்களது படைப்புகள். அதற்கான சாத்தியங்களை கடைசிவரை படைப்பாளிகளுக்கு அனுமதிக்க வேண்டும்.\nஒரு கலைப் படைப்போ, ஒரு சிறுகதையோ, ஒரு நாவலோ, ஒரு கட்டுரையோகூட வெறும் பிரகடனம் அல்ல. வெறும் கோஷம் அல்ல. வெறும் நிலைப்பாடு அறிவிப்புப் பலகை அல்ல. பிரகடனங்களைப் போல, கோஷங்களைப் போல, நிலைப்பாடுகளைப் போலப் படைப்பு வேலை எளிதானதும் அல்ல என்பதை இங்கே திரும்பத் திரும்ப நினைவுறுத்த வேண்டியிருப்பதுதான் அவலமான காரியம்.\n(தி இந்து தமிழ்-14.06.2014 கலை இலக்கியம் பகுதியில் வெளியானது)\nஉங்கள் கூற்று முழுமையும் உண்மை ஷங்கர் \nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சது��ச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவ��து ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/arun-jaitley-health-condition-goes-critical", "date_download": "2019-09-17T19:31:20Z", "digest": "sha1:TMDDKUU5JXLCJ3I3HSD72ZYUHDOHAU4A", "length": 8333, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "எப்படி இருக்கிறார் அருண் ஜெட்லி? - மருத்துவமனைக்கு விரைந்த தலைவர்கள் | Arun Jaitley health condition goes critical", "raw_content": "\nஎப்படி இருக்கிறார் அருண் ஜெட்லி - மருத்துவமனைக்கு விரைந்த தலைவர்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி இந்த முறை எந்தப் பதவியிலும் இல்லாமல் தற்காலிகமாக அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததே அரசியல் ஓய்வுக்குக் காரணம் என அவரே தெரிவித்துள்ளார்.\nதான் அமைச்சராக இருந்த காலத்தில் ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமல்படுத்தியவர் அருண் ஜெட்லி. மத்திய அமைச்சராக இருந்ததிலிருந்தே அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில்தான் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது.\nஇந்நிலையில் கடந்த 9-ம் தேதி, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெட்லி. அவரது உடல்நிலை பற்றி ஆகஸ்ட் 10-ம் தேதி மரு��்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ``தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெட்லியின் உடல்நிலையை, பல்வேறு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலை மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சீராக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nதொடர்ந்து அருண் ஜெட்லியைக் கண்காணிக்கச் சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 10-ம் தேதிக்குப் பிறகு ஜெட்லியின் உடல்நிலை குறித்த எந்த அறிக்கையும் மருத்துவமனை வெளியிடவில்லை.\n” - மோடிக்கு அருண் ஜெட்லி எழுதிய கடிதம்\nஇதற்கிடையில் நேற்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சமாஜ்வாதி தலைவர் மாயாவதி போன்றவர்கள் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.\nஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்குச் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால்தான் நேற்று ஒரே நாளில் இத்தனை தலைவர்கள் நேரில் வந்து அவரை பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315078.html", "date_download": "2019-09-17T18:58:37Z", "digest": "sha1:C5NJZDGZHL5SPVGX4PCARP6EVL6VOGC4", "length": 10209, "nlines": 63, "source_domain": "www.athirady.com", "title": "ஆசியா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் நூல் வழங்கி வைப்பு!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஆசியா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் நூல் வழங்கி வைப்பு\nகல்முனைப் பிராந்தியத்திலுள்ள பொது நூலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் கிடைப்பதற்கரிய பெறுமதி வாய்ந்த நூல்களை ஆசியா பவுண்டேஷன் தொடர்ச்சியாக வழங்கி வருவதன் மூலம் இப்பகுதி மாணவர்களுக்கு அந்நிறுவனம் உன்னத பணியாற்றி வருகின்றது என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.\nகல்முனை, காரைதீவு, சம்மாந்துறை உள்ளூராட்சி மன்றங்களுக்குட்பட்ட பொது நூலகங்களுக்கும் சில பாடசாலைகளுக்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆசியா பவுண்டேஷன் நிறுவனத்தினால் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (09) மருதமுனை சமூக வள நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை வகித்து பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஆசியா பவுண்டேஷன் புத்தகங்கள் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அன்டன் டி.நல்லதம்பி, நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் முதல்வர் றகீப் மேலும் தெரிவிக்கையில்;\n“வாசிப்பு என்பது ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகின்றது. அந்த அடிப்படையில் ஆசியா பவுண்டேஷன் அனைவரையும் ஊக்குவித்து வருவதுடன் எமது நாட்டின் கல்வித்துறை முன்னேற்றத்திற்காக பாரிய பங்களிப்பு செய்து வருகின்றது. இதற்காக அந்நிறுவனத்தின் புத்தகங்கள் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அன்டன் டி.நல்லதம்பி கடுமையாக உழைத்து வருகின்றார். எமது பகுதியிலும் அதன் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக நான் அவரிடம் விடுத்த வேண்டுகோளையேற்று கடந்த வருடம் எமது நூலகங்களுக்கும் வாசிக சாலைகளுக்கும் ஜீ.சி.ஈ.சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான பெறுமதியான புத்தகங்களை வழங்கியிருந்தது.\nஇம்முறை எமது பொது நூலகங்களுக்கு மாத்திரமல்லாமல் சில பாடசாலை நூலகங்களுக்கும் மிகப்பெறுமதி வாய்ந்த நூல்களை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார். இதற்காக அவருக்கும் நிறுவனத்தின் ஆலோசகர் வலீதுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅதேவேளை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களில் நிலவி வருகின்ற குறைபாடுகளையும் தேவைகளையும் கண்டறிந்துள்ளோம். அவற்றை நிவர்த்தி செய்வதற்கு எதிர்காலங்களில் விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். அத்துடன் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து வாழ்கின்ற பெரிய நீலாவணை மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் புதிதாக நூலகங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.\n80 மில்லியன் ரூபாவாக இருந்த கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்தை இம்முறை 500 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளோம். அதனை அடுத்த ஆண்டு 600 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் மூலம் நூலகங்களின் ���ுறைபாடுகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கு எம்மால் முடியுமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்\nமேலும் நிந்தவூர் பொது நூலகம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நூலகங்களுக்கும் பெறுமதியான நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/36512-2019-01-24-06-59-43", "date_download": "2019-09-17T19:12:36Z", "digest": "sha1:2BFJSN3QJ5JK3A7H2LLIRNLQAKCGNIZM", "length": 9548, "nlines": 219, "source_domain": "www.keetru.com", "title": "காந்தியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்", "raw_content": "\nமதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி – ஒன்று)\nஇவ்வேலை சட்டத்திற்குப் புறம்பானது என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. ஆனால், சட்டம் எங்கள் வயிற்றை நிரப்பிடாதே\nஇந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்\nபுராணங்களும் வேதங்களும் கள் குடித்த பைத்தியக்காரனின் உளறல்களே \nகாந்திஜிக்கு டால்ஸ்டாய் எழுதிய கடிதங்கள்\nஎஸ்.சி. போசின் விடுதலை - நமது நாட்டிற்கு ஒரு வெட்கக்கேடு\nவசனம் பேசும் பாஜக வாயசைக்கும் ரஜினிகாந்த்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nஎழுத்தாளர்: பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு\nவெளியிடப்பட்டது: 24 ஜனவரி 2019\nகாந்தியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான��� மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/5-fashion-essentials-for-your-next-beach-holiday-look-it-out-2003673", "date_download": "2019-09-17T19:34:54Z", "digest": "sha1:LBWQJGERDM2FSUZEKQLJHL635EIDENJ6", "length": 5772, "nlines": 52, "source_domain": "swirlster.ndtv.com", "title": "5 Fashion Essentials For Your Next Beach Holiday | விடுமுறையை கடற்கரையில் செலவிட தேவையான 5 ஃபேஷன் பொருட்கள்", "raw_content": "\nவிடுமுறையை கடற்கரையில் செலவிட தேவையான 5 ஃபேஷன் பொருட்கள்\nஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.\nகோடைக் காலம் தொடங்கிவிட்டது. விடுமுறையில் பயணம் செய்து கடற்கரையுள்ள நகரங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா… அப்படியென்றால் அங்கு கொண்டு செல்ல தேவையான பொருட்களை பட்டியலிடுகிறது ஸ்வில்ஸ்டர்.\n1. ரேர் உமன் ஃபேஷனபில் ஸ்ட் ரா பேட்டர்ன் வைட் ப்ரிம் ஹட் (Rare Women Fashionable Straw Pattern Wide Brim Hat)\nகடற்கரைக்கு செல்லும் போது சன் ஸ்கிரின் லோஷன் நிச்சயமாக பயன்படுத்துவோம். ஆனால், தலை சூடேறாமல் இருக்க நிச்சயமாக இந்த தொப்பியை பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.1,007/-\n2. போல்ட்கல் உமன் பாத்திங் ஸ்விம் கவர் அப் பீச் ட்ரஸ் (Boldgal Women Bathing Swim Cover Up Beach Dress)\nகடற்கரைக்கு ஏற்ற ட் ரெண்டியான உடை. கோல்ட் ஷோல்டர்ஸ் மற்றும் பிரிண்டுடன் வருகிறது. இதன் விலை ரூ.1,499/-\n3. ஸ்பீடோ உமன் ப்ளூ பிரிண்டடு மோனோகினி (Speedo Women Blue Printed Monokini)\nகடற்கறை நீச்சல் உடை நிச்சயம் அவசியம் தானே இந்த அழகான் பிரிண்டடு நீச்சல் உடையின் விலை ரூ.1,094/-\n4. ஹர்பா உமன் ஃப்ளாரல் பிரிண்டு மேக்ஸி ட்ரஸ் (Harpa Women Floral Printed Maxi Dress)\nஇரவு நேர பார்ட்டிக்கு இந்த ஃப்ளாரல் உடை நல்ல தேர்வாக இருக்கும். இதன் விலை ரூ.999/-\n5. யூனைட்டடு கலர்ஸ் ஆஃப் பினிட்டர்ன் உமன் க்ரீன் ப்ளிப் ப்ளாப் (United Colors Of Benetton Women Green Flip-Flops)\nகடற்கரைக்கு ஏற்ற பளிச்சென்ற வண்ணத்தின் தொகுப்பாக ட்ரெண்டியான ஃபிளிப்-ப்ளாப் செருப்பு வருகிறது. இதன் விலை ரூ.206\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஎளிமையாக எடுத்து செல்லக்கூடிய மினி ஸ்பீக்கர்ஸ் உங்களிடம் இருக்கிறதா\nஉங்களின் ஸ்டைல் ஸ்டேட்மெண்டை சொல்லும் 5 ட்ராலி பேக்ஸ்\nட்ராவலுக்கு ஏற்ற 6 காஸ்மெடிக் பவுச்\nகுளிருக்கு ஏற்ற 5 ஜாக்கெட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/09/blog-post_7.html", "date_download": "2019-09-17T19:59:36Z", "digest": "sha1:HSAKBDRMK5Q5LTZG6KSDG6632XCOZMKY", "length": 3989, "nlines": 57, "source_domain": "www.yazhnews.com", "title": "மொறட்டுவை கொலை வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை உறுதியானது!", "raw_content": "\nHomelocalமொறட்டுவை கொலை வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை உறுதியானது\nமொறட்டுவை கொலை வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை உறுதியானது\nமொறட்டுவை பிரதேசத்தில் ஒருவரை வெட்டிக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\n2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மொறட்டுவை, எகொட உயன சந்தியில் கூரிய ஆயுதங்களினால், தாக்கி குற்றவாளிகள் ஒருவரை கொலை செய்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக 7 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகள் பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி வீரமன் சேரசிங்க முன்னிலையில் இன்று நடைபெற்றது.\nவழக்கு விசாரணைகளின் பின்னர் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் நான்கு பேரை வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nபெட்டிகலோ கெம்பசை பட்டம் வழங்கக்கூடியதாக அங்கீகரிக்க முடியாது.\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95/", "date_download": "2019-09-17T19:16:47Z", "digest": "sha1:WZ7C243ZOBU2HCZOMEKV22IMJOBFYAVF", "length": 11494, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் மிகப்பெரிய தலைமுறை மாற்றம் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nபாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் மிகப்பெரிய தலைமுறை மாற்றம்\nபாஜக மக்களவை குழுத்தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணை தலைவராக ராஜ்நாத்சிங���கும் தேர்வு செய்ய பட்டுள்ளனர். மாநிலங்களவை குழு தலைவராக அமைச்சர் தாவர்சந்த் கெலாட், துணைத் தலைவராக அமைச்சர் பியூஷ்கோயல் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.\nபாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் அமைச்சர் ஸ்மிருதி இரானி புதிதாக இடம் பெற்றுள்ளார்.கட்சியின் தலைமைக் கொறடாவாக சஞ்சய் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர 3 பெண் எம்.பி.க்கள் துணை கொறடாக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர மக்களவைக் கொறடாவாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nமாநிலங்களவைக்கு 6 கொறடாக்கள் நியமிக்க பட்டுள்ளனர்.\nபாஜக நாடாளுமன்ற நிர்வாக குழுவில் மக்களவையில் இருந்து நிதின்கட்கரி, ரவிசங்கர் பிரசாத், அர்ஜுன் முண்டா, நரேந்திர சிங் தோமர், ஜுவல் ஓரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். மாநிலங்களவையில் இருந்து ஜேபி. நட்டா, ஓம் பிரகாஷ் மாத்தூர், நிர்மலா சீதாராமன், தர்மேந்திர சிங் பிரதான், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.\nமக்களவையில் பாஜகவுக்கு இப்போது 303 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 70 எம்.பி.க்களும் உள்ளனர். மாநிலங்களவையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது.\nபாஜகவின் நாடாளுமன்ற அலுவலக பொறுப்பாளராக கட்சியின் பொதுச்செயலாளர் விஜய் வர்கியா நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளராக பால சுப்பிரமணியம் அறிவிக்கப் பட்டுள்ளார்.\nபாஜகவின் நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் இந்தமுறை மிகப்பெரிய தலைமுறை மாற்றம் நிகழ்ந்துள்ளது.\nஇதுநாள்வரை இக்குழுவில் இடம் பெற்றிருந்த கட்சியின் மூத்த தலைவர் எல்கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குழுவில் இடம் பெறவில்லை. அதேபோல கடந்தமுறை அமைச்சர்களாக இருந்த அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் இடம் பெறவில்லை.\nஇருவரும் உடல்நிலை காரணமாக முக்கிய பொறுப்புகள் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.பாஜக நாடாளுமன்ற நிர்வாகக்குழுவின் முதல் கூட்டம் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினமே பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடைபெறவுள்ளது. 17-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்வானி நெறிமுறைக் குழுத்தலைவராக மீண்டும் நியமனம்\nமாநிலங்��ளவை முன்னவராக மீண்டும் நிதிய மைச்சர் அருண்…\nஅரசியல் மற்றும் தேவையற்ற துாற்றுதலை தவிர்க்கவும்\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\n8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு\nநாடாளுமன்றத்தின் இருஅவைகளின் அலுவல்களிலும் பாஜக…\nமகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா � ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nபாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சி ...\nகாஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவ� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/08/blog-post_41.html", "date_download": "2019-09-17T20:13:11Z", "digest": "sha1:77NON4LZYR7TWOSR3HRNHAXONEBHZQCL", "length": 21616, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஐமமு தலைவர்கள் ராஜித சேனாரத்னவின் வீட்டில் ஒன்றுகூடல்....", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஐமமு தலைவர்கள் ராஜித ���ேனாரத்னவின் வீட்டில் ஒன்றுகூடல்....\nஉத்தேச ஜனநாயக தேசிய முன்னணிக் கூட்டணியைக் கட்டியெழுப்புதல் மற்றும் அதன் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் உருவாக்கம் குறித்த சிறப்பு கலந்துரையாடல் இன்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய மக்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு டாக்டர் ராஜித சேனாரத்ன அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து இலங்கை முஸ்லீம் முற்போக்கு முன்னணியின் சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பி. திகம்பரன், வி ராதாகிருஷ்ணன், ரிஷாத் பதுர்தீன், ஐக்கிய அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கா, கபீர் ஹாஷிம் மற்றும் துணைத் தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இந்த சிறப்புக் கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்மொழியப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவிக்கா அமைச்சர் ராஜிதா சேனாரத்ன முன்மொழியப்பட்டிருந்தார். இருப்பினும், சஜித் பிரேமதாசவின் பிரிவு அதை கடுமையாக எதிர்த்ததாகத் தெரியவருகின்றது. சிறிது நேரத்திற்கு முன்பு கும்பியோ நியூஸிடம் பேசிய கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா. அதிகாரி ஒருவர், பொதுச் செயலாளர் பதவிக்கான திருத்தங்கள் நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்று கூறினார். எனவே, பொதுச்செயலாளர் பதவி தொடர்பான விவகாரம் இன்னும் விவாதத்தில் இருக்கும்போது, ​​அமைச்சர் ராஜிதா சேனரத்னவின் இல்லத்தில் விவாதங்கள் நடைபெறும்.\nபொதுச் செயலாளர் தொடர்பிலான பிளவுகள் இன்னும் தலைதுாக்கியிருப்பதனால் ராஜித சேனாரத்தவின் வீட்டிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளை���்ததாக...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nஅவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர...\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கிரியெல்லாவுக்கு.... \nஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை அமைச்சர் லட்சுமன் கிரியெல்லாவின் பொறுப்பில் வைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐவரின் அங்கத்துவம் இரத்து\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலிலிருந்து பாராளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்து���ின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஐவரின் கட்சி அங்கத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவ��தியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmersgrid.com/post/tamil/a-brief-report-on-garlic-production-in-the-country", "date_download": "2019-09-17T19:11:13Z", "digest": "sha1:JMZY2BYWCANVM3R5NT3VDEU47JL7MUAO", "length": 2844, "nlines": 31, "source_domain": "farmersgrid.com", "title": "நாட்டில் பூண்டு உற்பத்தியில் ஒரு சுருக்கமான அறிக்கை", "raw_content": "\nநாட்டில் பூண்டு உற்பத்தியில் ஒரு சுருக்கமான அறிக்கை\n2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜே & கே ஆகிய பூண்டுகளின் பூஞ்சை அறுவடை செய்யப்பட்டது. பூண்டுகளின் அறுவடை ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மே 2016 மாதங்களில் விவசாயிகளால் சேமிக்கப்படும் நல்ல தரமான பொருட்கள். மத்தியப்பிரதேசம், உத்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பூண்டு சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. 2015-16ல் நாட்டில் நிலப்பரப்பு மற்றும் உற்பத்தி 2.61 லட்சம் ஹெக்டேராகவும், 14.28 லட்சம் டன் அளவும் உள்ளது. (2 வது அட்வான்ஸ் மதிப்பீடுகள்), கடந்த ஆண்டு உற்பத்தி போலவே இது. சந்தையில் பூண்டுகளின் வருகை பல்வேறு மாநிலங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது, இது 2017 பிப்ரவரி வரை தொடரும்.\nThis post is a Tamil translation of நாட்டில் பூண்டு உற்பத்தியில் ஒரு சுருக்கமான அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/reviews/page/10/", "date_download": "2019-09-17T19:13:39Z", "digest": "sha1:DT6TGUFHMJAFJN6TK55ZIZQYIAZOYTSE", "length": 3296, "nlines": 134, "source_domain": "kalakkalcinema.com", "title": "Reviews Archives - Page 10 of 12 - Kalakkal Cinema", "raw_content": "\n – சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்.\nகாமெடினாலும் ஒரு நியாயம் வேணாமா\nஆர்யாவுக்கு வெற்றியை கொடுத்ததா இரட்டை வேடம் – மகா முனி விமர்சனம்.\nவயிறு குலுங்க சிரிக்க வைத்த வைபவிற்கு ஒரு ஹிட் பார்சல் – சிக்சர் விமர்சனம்.\nஜெயித்ததா பெண்களின் கபடி குழு – கென்னடி கிளப் விமர்சனம்.\nநோட்டா – திரை விமர்சனம்\n’96’ – திரை விமர்சனம்\nபரியேறும் பெருமாள் – திரை விமர்சனம்\nசெக்கச்சிவந்த வானம் – திரை விமர்சனம்\nசாமி ஸ்கொயர் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/living/03/110844?ref=category-feed", "date_download": "2019-09-17T19:06:41Z", "digest": "sha1:J5C3AVTWIFOOKJ46ELXGJBU6S6F2JXFX", "length": 6243, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "அம்மாவின் புன்னகை விலையில்லா சந்தோஷம்... - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅம்மாவின் புன்னகை விலையில்லா சந்தோஷம்...\nமனிதனது அழகை மேலும் ஒருபடி உயரசெய்வது தான் புன்னகை எவ்வளவு பெரிய கோபகாரனும் ஒர் சிறு குழந்தையின் சிரிப்புக்கு அடிமையாகிவிடுவான்.\nபுன்னகை மற்றவர்களது முகங்களையும் சேர்த்து அலங்கரிப்பது.\nபுன்னகை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் முதியோரது புன்னகை, குழந்தையின் புன்னகையைப் போல் இதமளிப்பது. தோல்வியிலும் சிரிக்கும் புன்னகை வலு அளிப்பது. அம்மாவின் புன்னகை விலையில்லா சந்தோஷத்தை தருவது.\nமனம் கடுத்திருப்பதைக் கண்ணாடியாக காட்டிவிடுமாம் முகம்\nமேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/mar/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3115186.html", "date_download": "2019-09-17T19:22:36Z", "digest": "sha1:STOLQNM76AHT57JTDBGFZ2JRR6J5AWQQ", "length": 8500, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கீடு: தொண்டர்கள் உற்சாகம்- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஅரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கீடு: தொண்டர்கள் உற்சாகம்\nBy DIN | Published on : 17th March 2019 01:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக போட்டியிடும் 20 தொகுதிகளில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியும் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், திமுக போட்டியிட உள்ளதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nஓரிரு நாள்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தேர்தல் பணிகளில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆதரவுடன் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் கட்சியின் சின்னம், சுவர் விளம்பரங்கள் எழுதி வருகின்றனர்.\nஅதே நேரத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் முக்கிய திமுக பிரமுகர்கள் சனிக்கிழமை திருத்தணி முருகப்பெருமானை வணங்கி விட்டு திருத்தணி தொகுதிக்கு உள்பட்ட திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheStadium/2018/07/02225005/1002567/TN-Assembly-2018.vpf", "date_download": "2019-09-17T19:16:21Z", "digest": "sha1:JLBVVXNLCZE4JSJLLEFI4RJIN5QJS265", "length": 5085, "nlines": 55, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிரும் அரங்கம் - சட்டப்பேரவ���யில் இன்று - 02.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018\nமுதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018\n* முதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.\n* ஆகஸ்ட் மாதத்திற்கு 45.95 டிஎம்சி நீர் வழங்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி புள்ளி விவரங்களுடன் தகவல்.\n* செப்டம்பர் மாதத்திற்கு 36.76 டிஎம்சி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தகவல்.\n* மாடத்தை பார்த்தே பேசிய செல்லூர் ராஜூ காரணத்தை போட்டு உடைத்த துரைமுருகன்\n* ஹஜ் மானியம் உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு\n* \" ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகம்\" - உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oora-therinchikitten-song-lyrics/", "date_download": "2019-09-17T19:23:33Z", "digest": "sha1:A7525KDISKZGG56UW744Z3VYMS2EEILV", "length": 8666, "nlines": 266, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oora Therinchikitten Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே.ஜே. யேசுதாஸ்\nஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்\nஎன் கண்மணி ஞானம் பொறந்திருச்சு\nநாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்\nஆண் : { ஊரத் தெரிஞ்சிகிட்டேன்\nஎன் கண்மணி ஞானம் பொறந்திருச்சு\nநாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்\nஆண் : பச்சக் குழந்தையின்னு\nஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்\nஎன் கண்மணி ஞானம் பொறந்திருச்சு\nநாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்\nஆண் : ஏது பந்த பாசம்\nகாசு பணம் வந்தா நேசம்\nஆண் : சிந்தினேன் ரத்தம்\nஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி\nஎன்னோட மல்லுக் கட்டி என்\nஎன் கண்மணி தீப்பட்ட காயத்தில\nதேள் வந்து கொட்டுதடி கண்மணி\nஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்\nஎன் கண்மணி ஞானம் பொறந்திருச்சு\nநாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்\nஆண் : நேற்று இவன் ஏணி\nஇன்று இவன் ஞானி ஆள\nஆண் : சொந்தமே ஒரு\nஆண் : பணங்காச கண்டு\nபுட்டா புலி கூட புல்ல\nஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்\nஎன் கண்மணி ஞானம் பொறந்திருச்சு\nநாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்\nஆண் : பச்சக் குழந்தையின்னு\nஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்\nஎன் கண்மணி ஞானம் பொறந்திருச்சு\nநாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63253", "date_download": "2019-09-17T20:06:36Z", "digest": "sha1:E36MTSPGEOO5KK2VPJ4Z3ILZT46KIHS2", "length": 18575, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "பற்றி எரியும் அமேசன் காடு | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nபற்றி எரியும் அமேசன் காடு\nபற்றி எரியும் அமேசன் காடு\nபல ஆச்சரியங்களையும் இயற்கையின் பொக்கிசங்களையும் தன்னகத்தே கொண்ட பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன.\n5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் படர்ந்து விரிந்திருக்கும் அமேசன் மழைக்காடு பிரேசில், பிரன்ச் கயானா, சுரினம், ஈக்குவடோர்,பொலிவியா, பெரு,கொலம்பியா,வெனிசுவேலா உள்ளிட்ட 9 நாடுகளில் பரவியுள்ளது.\nஇந்நிலையில் பிரேசிலில் உள்ள அமேசன் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசன் மழைக் காடுகள் பலமுறை பற்றி எரிகிறது என எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம்.\n2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுநாள் வரை மட்டும் அமேசன் மழைக் காடுகள் பற்றி எரியும் சம்பவம் 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.\nபிரேசிலில் இந்த 8 மாதங்களில் மட்டும் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளன.\nகுறிப்பாக பிரேசிலின் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள் இந்த காட்டுத் தீ சம்பவங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.\nஅமேசன் காடுகளில் காட்டுத் தீ சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வது வழக்கம். ஜூலை மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரைளிலான காலப்பகுதிகளில் இயற்கையாக அதாவது மின்னல் தாக்கம் காரணமாக காட்டுத் தீ ஏற்படும். ஆனால், மரம் வெட்டுபவர்கள், விவசாயிகள் நிலத்தை தங்கள் தேவைக்காக பயன்படுத்தி கொள்வதற்காக தீ வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nஅமேசன் காடுகளில் இவ்வாறான காட்டுத் தீ ஏற்பட வலதுசாரி கருத்தியல் கொண்ட பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூதான் காரணம் என்று சூழலியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.\nஅதாவது பொல்சனாரூ அரசின் கொள்கைகள் காட்டு அழிப்பை ஊக்குவிக்கிறது. காடுகளை அழித்து விவசாயம் செய்ய, மரங்கள் வெட்ட, வனத்தை மேய்ச்சல் நிலமாக மாற்ற அவர் ஊக்குவிக்கிறார் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.\nஇயற்கைக்கான உலகளாவிய நிதி அமைப்பும், காட்டு அழிப்புதான் இந்த காட்டுத்தீக்கு காரணமென குற்றஞ்சாட்டுகிறது.\nஇப்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என அவர்கள் சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.\nபொல்சனாரூவும் அமேசான் தீ தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், போதுமான வசதிகள் இல்லாததால் எங்களால் 40 தீயணைப்பு வீரர்களை மட்டுமே அனுப்ப முடியும்\" என்ற தொனியில் பதில் அளித்தார்.\nமேலும் அவர், இந்த காட்டுத்தீ சம்பவங்களுக்கு அரசுசாரா அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என குற்றஞ��சாட்டினார்.\n\"அரசுசாரா அமைப்புகளுக்கன நிதியை குறைத்தால் அதற்கு பழிவாங்க அவர்கள் இப்படி செய்திருக்கலாம்\" என்றவரிடம், இதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, \"நான் அவர்கள் மீது சந்தேகம்தான்படுகிறேன். குற்றஞ்சாட்டவில்லை\" என்றார்.\nபருவநிலை மாற்றத்தை ஒப்புக் கொள்ளாதவர் வலதுசாரி சித்தாந்தம் மீது நம்பிக்கை கொண்ட பொல்சினாரூ. தேர்தல் பிரசாரத்தின் போதே, \"பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவேன்\" கூறி இருந்தார்.\nஇந்தக் காட்டுத் தீ மற்றும் காட்டழிப்பு ஆகியவற்றால் முதலில் பாதிக்கப்படுவது அமேசன் காடுகளில் வாழும் பழங்குடிகள்தான்.\nஏறத்தாழ 9 லட்சம் பழங்குடிகள் பிரேசிலில் உள்ள அமேசன் வனப்பகுதியில் வாழ்கிறார்கள். அமேசனுக்கு ஏற்படும் எந்த சிறு பாதிப்பும் முதலில் இவர்கள் மீதுதான் தாக்கம் செலுத்தி வருகிறது.\nஅமேசன் காடுகளுக்கு எதிரான நடவடிக்கையை தங்களுக்கு எதிரான நடவடிக்கையாக கருதும் இவர்கள் பொல்சனாரூ அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.\nஅமேசனில் தானே காட்டுத்தீ இதற்காக நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்பதற்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கின் டுவிட்தான் பதில், 'நம் வீடு பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது' என்கிறார். மேலும் இந்த புவியின் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை அமேசன் காடுகள்தான் உருவாக்குகின்றன. இதுவொரு சர்வதேச நெருக்கடி என டுவிட் செய்துள்ளார்.\nநாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டுமானால் அமேசன் உயிருடன் இருக்க வேண்டும்.\n'World Wildlife Fund For Nature ' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு, “ பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளில் அழிப்பு அதிகமானால், பூமியில் அதிகளவில் கார்பன் வாயு பரவ நேரிடும். இது பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்காகவும் ஆகிவிடும்” என எச்சரித்துள்ளது.\nஅமேசன் காடுகள் பூமியின் நுரையீரல் காட்டுத்தீ\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லொறி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன.\n2019-09-17 18:21:56 பள்ளத்தாக்கு பாய்ந்து விபத்து\nமுகாம்களை தகர்த்து ஐஎஸ் உறுப்பினர்களின் குடும்பத்தவர்களை விடுவியுங்கள்- புதிய ஒ���ிநாடாவில் ஐஎஸ் தலைவர்\nமுஸ்லீம் பெண்கள் அவமானசிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம்களால் எப்படி வாழ்க்கையை அனுபவிக்க முடியும்\nநாயிற்கு உணவளிக்கச் சென்றவர் மீது சரிந்து விழுந்த மின்கம்பம்: அலறியழுத படியே உயிர் விட்ட சோகம்\nஇந்தியா, சென்னையில், நாய்க்கு சாப்பாடு போட போனார் சேது.. அப்போது, மின்கம்பம் அப்படியே சரிந்து இவர் மீது விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கான் ஜனாதிபதி- பிரச்சார கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nகுண்டு வெடிப்பில் 25ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்காவில் ஆற்றில் நீச்சலடித்த போது நாக்லேரியா பொலேரி அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.\n2019-09-17 13:20:42 ஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் அமீபா\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t76678-10", "date_download": "2019-09-17T18:56:23Z", "digest": "sha1:NHZIXYFBG2MX2GE3KX7IWRMQZ4EC3HU4", "length": 24452, "nlines": 316, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்றைய 10 தமிழ் வார்த்தை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்ட��் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nஇன்றைய 10 தமிழ் வார்த்தை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nஇன்றைய 10 தமிழ் ��ார்த்தை\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nஅகடம் அகடு தெரிந்து கொண்டேன் நன்றி பகிர்ந்தமைக்கு\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nநன்றி தோழி , தொடர்ந்து தாருங்கள்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nஇன்றைய 10 தமிழ் வார்த்தைகள்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nஇவை அனைத்தையும் நீங்கள் ஒரே இடத்தில் பதியாலாமே. நான் இவற்றை இணைத்து விட்டேன். நீங்கள் இனிமேல் இதே திரியில் தொடர்ந்து பதியலாம்.\nமேலும் இவற்றை தமிழ் அகராதி என்ற பகுதிக்கு மாற்றி விட்டேன். நன்றி .\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nஉங்களின் இந்த முயற்சிக்கு,சேவைக்கு வாழ்த்துகள்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\n@சரண்யா ராஜேந்திரன் wrote: அகரம்-ஊர்\n“அகரம்” என்ற ஒரு ஊர், திருச்செங்கோடு அருகே உள்ளது.\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nநன்றி...இந்த இரண்டு சொற்களையும் தெரிந்து கொண்டேன்.\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\n@சரண்யா ராஜேந்திரன் wrote: அச்சம்-கரடி\nஇதிலும் இரண்டு சொல் புதியது ...நன்றி தொடருங்கள்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nஅஞ்சல் என்பது தபால் இல்லையா\nஅச்சு என்பது எழுத்து உறு என்று நினைத்து இருந்தேன்\nஉங்களால் புது வார்த்தைகள் கண்டு கொண்டேன்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nஇன்றைய 10 தமிழ் வார்த்தைகள்\nஅடாணா – ஒர் ராகம்\nஅடவியல் திருடி – சதுரக்கள்ளி\nஅடிச்செருப்பாதல் – அடிமைப்பட்டு உழைத்தல்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/hollywood-movie-review-in-tamil/", "date_download": "2019-09-17T20:00:54Z", "digest": "sha1:TV6AV64G5OIFIJZVXJAVPO7XCM4UGCY2", "length": 7708, "nlines": 174, "source_domain": "ithutamil.com", "title": "Hollywood movie review in Tamil | இது தமிழ் Hollywood movie review in Tamil – இது தமிழ்", "raw_content": "\nஅன்னபெல் – கம்ஸ் ஹோம் விமர்சனம்\nநள்ளிரவில் சுடுகாட்டுக்குச் செல்வது என்பார்களே அப்படி ஓர்...\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\n” – ஃபோர்க்கி “நானும���, நீயும்தான்” –...\nதி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்\nவீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும்...\n‘அன்ப்ரேக்கபிள்’ ட்ரைலாஜி – ஒரு பார்வை\nஇந்தப் படங்களின் இயக்குநரான மனோஜ் நைட் ஷ்யாமளன் நம்ம...\n) தானோஸின் ஒரே ஒரு சொடுக்கினால் கரைந்து போன...\n‘அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்’ படத்தில் தானோஸினை மண்ணைக்...\nஇருக்கும் இடத்தில் இருந்தே உலகின் பெரும்பகுதியை தன்...\nகூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன் விமர்சனம்\nகூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம்....\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு\nஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=899", "date_download": "2019-09-17T19:08:05Z", "digest": "sha1:AI5XZVZZJ6UVKHQNUFJ4XYUBLEOJIMMH", "length": 19240, "nlines": 210, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Kasi Viswanatha Swami Temple : Kasi Viswanatha Swami Kasi Viswanatha Swami Temple Details | Kasi Viswanatha Swami - Keela Chintamani | Tamilnadu Temple | காசி விஸ்வநாத சுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில்\nமூலவர் : ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி, வைத்தியநாதர், ஏகாம்பரேஸ்வரர், சுந்தரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர்\nஅம்மன்/தாயார் : ஸ்ரீவிசாலாட்சி, தையல் நாயகி, காஞ்சி காமாட்சி, மீனாட்சி, அகிலாண்டேஸ்வரி\nசித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், நவராத்திரி, தீபாவளி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது.\nஇந்த கோயிலில் காசிவிஸ்வநாத சுவாமி- விசாலாட்சி, வைத்தியநாதர்- தையல் நாயகி, ஏகாம்பரேஸ்வரர்- காஞ்சி காமாட்சி, மீனாட்சி- சுந்தரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி ஆகிய ஐந்து லிங்கமும், ஐந்து அம்பாளும் இருப்பதால் பஞ்சலிங்க கோயில் என்று அழைக்கப்படுகிறது.\nகாலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் , கீழசிந்தாமணி நகர், திருச்சி மாவட்டம்.\nகாவிரி கரையில் உள்ள காசிவிஸ்வநாதர் சுவாமி கோயிலில் ஐந்து லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க கோயிலாகவும், கங்கைக்கு என்று தனி சன்னதி இருப்பதாலும் இந்த கோயில் மிகவும் புகழ் வாய்ந்ததாக உள்ளது.\nதிருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும்,கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்\nபிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.\nஇந்த கோயிலில் காசிவிஸ்வநாத சுவாமி- விசாலாட்சி, வைத்தியநாதர்- தையல் நாயகி, ஏகாம்பரேஸ்வரர்- காஞ்சி காமாட்சி, மீனாட்சி- சுந்தரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி ஆகிய ஐந்து லிங்கமும், ஐந்து அம்பாளும் இருப்பதால் பஞ்சலிங்க கோயில் என்று அழைக்கப்படுகிறது.\nகாவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் சுமார் 6 அடி உயரத்தில் தான் காணப்படுகிறது. அதேபோன்று மூலவர் இருக்கும் கர்ப்பகிரகமும், விசாலாட்சி சன்னதியும் 5க்கு 3 அடி என்ற கணக்கில் மிக தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பகிரகத்திற்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே செல்வதே பெரிய கஷ்டமாக இருக்கும்.\nபக்தர்களும் நிமிர்ந்து நின்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. மிகவும் குனிந்து \"ட' வடிவில் நின்று தான் தரிசனம் செய்ய முடியும். சமுதாயத்தில் நிமிர்ந்து நடக்கும் மனிதன் கடவுள் முன்பாவது பணிவாக மிகவும் குனிந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர். அதிக உயரம் கொண்டவர்கள் இந்த கோயிலில் தரிசனம் செய்ய முடியாது.\nமேலும் இந்த கோயிலில் சிறப்பாக கங்கைக்கு என்று தனி சன்னதி உள்ளது. தற்போது நவக்கிரகம், துர்க்கை, மகாவிஷ்ணு ஆகியோருக்கு தனியாக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.\nராமாயணத்தில் சீதையை, ராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறைவைத்தான். இது தவறான செயல் என்பதால் ராவணனின் தம்பி விபீஷணன் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, ராமருடன் சேர்ந்து ராவணனுடன் போர் புரிந்தான். ராமனுக்கு உறுதுணையாக இருந்த குரங்குபடைகள், இந்திரஜித்தின் தாக்குதலில் மயங்கி விழுந்தன. காசியிலிருந்து ஆத்ம சிவலிங்கத்தை எடுத்து வந்தால் மட்டுமே இதுபோன்ற தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என அனைவரும் கருதினர்.\nசிவலிங்கத்தை காசியிலிருந்து எடுத்துவந்தார் விபீஷணன். வழியில் காவிரிக் கரையில் சிவலிங்கத்தை வைத்துவிட்டு, உச்சிபிள்ளையாரை தரிசனம் செய்தார். பின்னர் இலங்கைக்கு தன்னுடைய பயணத்தை தொடர முடிவு செய்தார். ஆனால் ஆத்மலிங்கத்தை தூக்கிய போது அதனை அசைக்க முடியவில்லை. எவ்வளோவோ முயன்றும் முடியாததால், ஆத்மலிங்கத்திற்கு காவிரி கரையில் கோயில் எழுப்பிவிட்டு விபீஷணன் சென்றுவிட்டார்.\nஇதுவே தற்போது திருச்சி கீழசிந்தாமணி நகரில் உள்ள ஸ்ரீவிசாலாட்சி ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி கோயில் என்ற பெயரில் அமைந்துள்ளது. இந்த கோயில் காவிரிக் கரையில் இருப்பதால் காவிரியில் வெள்ளம் வரும் போது எல்லாம் கோயிலில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்படுகிறது. குறிப்பாக கோயில் ஸ்தல வரலாறு சம்பந்தமானவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. இந்த கோயிலின் பக்க சுவர் ஆற்றின் உள்ளே இருப்பதால் தற்போதும் காவிரியில் ஓடும் தண்ணீர் கோயில் சுவரில் மோதி செல்கிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: ஒரே கோயிலில் ஐந்து லிங்கமும் ஐந்து அம்பாளும் உள்ள பெருமை உடையது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருச்சி கீழச��ந்தாமணி நகரில் ஸ்ரீவிசாலாட்சி ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சாரதா போன்: +91-431-246 0216\nபிரீஸ்ரெசிடென்சி போன்: +91-431-241 4414\nஹோட்டல் விக்னேஷ் போன்: +91-431-241 4991-4\nஹோட்டல் அண்ணாமலை போன்: +91-431-241 2881-4\nஅருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39763", "date_download": "2019-09-17T19:11:29Z", "digest": "sha1:NJO6GJV2TJRUYWI4ADHBFU2TPQCQWN2N", "length": 10066, "nlines": 133, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், தினம் தினம் தித்திக்கும்!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » தினம் தினம் தித்திக்கும்\nகாட்டில் முனிவர் ஒருவர் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு எலி அங்கே மூச்சு இரைக்க ஓடி வந்தது. பூனைக்கு பயந்து ஓடிவந்த அது, முனிவரிடம் தன்னையும் பூனையாக்க வேண்டியது. முனிவர் அருளினார். சில நாட்கள் கழித்து, ஒரு நாய் விரட்ட, பூனை நடுங்கியபடி வந்தது. இப்போது அதன் கோரிக்கை நாயாவது. அதையும் முனிவர் தந்தார். மேலும் சில நாட்கள் கழித்து நாய் ஓடிவந்தது. அதை விரட்டியபடி புலி அதேதான்... நம் நாயும் புலியானது. புலியை ஒருநாள் வேடன் துரத்த, பயந்து வந்த புலி, முனிவர் அருளால் ஒரு வேடன் ஆனது. வேடன் ஆனதும் குடும்பம், வாழ்க்கை என்று தவித்து ஒரு கட்டத்தில் சோர்ந்து வந்து சேர்ந்தது. முனிவர் கருணை மிக்கவர். இப்போதும் இரங்கினார். வேடன், கேட்டது என்ன தெரியுமா அதேதான்... நம் நாயும் புலியானது. புலியை ஒருநாள் வேடன் துரத்த, பயந்து வந்த புலி, முனிவர் அருளால் ஒரு வேடன் ஆனது. வேடன் ஆனதும் குடும்பம், வாழ்க்கை என்று தவித்து ஒரு கட்டத்தில் சோர்ந்து வந்து சேர்ந்தது. முனிவர் கருணை மிக்கவர். இப்போதும் இரங்கினார். வேடன், கேட்டது என்ன தெரியுமா \"\"சுவாமி தயவு செய்து என்னை ஆரம்பத்தில் இருந்ததுபோல் எலியாக்கிவிடுங்கள் \"\"சுவாமி தயவு செய்து என்னை ஆரம்பத்தில் இருந்ததுபோல் எலியாக்கிவிடுங்கள்\nநாமும் இந்த எலிபோலத்தான், கஷ்டப்படும்போதெல்லாம் இவரைப்போல இல்லையே அவரைப்போல் இல்லையே, கடவுளே, ஏன் என்னை இப்படி வைத்திருக்கிறாய் என்öல்லாம் புலம்புகிறோம். நாம் விரும்புவதுபோல் மாற்றம் வந்துவிட்டால், போதும் என்று திருப்தி அடைந்துவிடுகிறோமா என்றால் ஊஹூம் அடுத்த கோரிக்கை ஆரம்பமாகிவிடுகிறது. இதில் இருந்து அது, அதில் இருந்து மற்றொன்று என்று மாறி மாறி வட்டமான வாழ்க்கையில் தொடங்கிய இடத்துக்கே வந்து ஓய்ந்து அமர்கிறோம். அதைவிட, ஆண்டவன் நம்மை எப்படி வைத்திருக்கிறானோ அப்படியே நம்மை ஏற்றுக்கொள்வோம். நாம் எப்படி இருந்தால் நல்லதோ அப்படியே இறைவன் நம்மை வைத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாலே போதும் புதிராகத் தோன்றும் இந்த வாழ்க்கையே புனிதம் என்பது புரியும். இல்லாததை நினைத்து ஏங்காமல் இருப்பதிலேயே மனம் திருப்திப்படும் அந்த திருப்தி வந்துவிட்டால் போதும் வாழ்க்கை, தினம்தினம் தித்திக்கும்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-06-04-05-04-54/", "date_download": "2019-09-17T19:31:13Z", "digest": "sha1:YHBHFW3VWPP6MGQY5S6VJYZ5FVZVWROG", "length": 8571, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "இலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதாதேவிக்கு கோயில் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nஇலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதாதேவிக்கு கோயில்\nமத்திய பிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைபிடித்தால், சீதைக்கு இலங்கையில் கோயில் கட்டித்தருகிறோம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் அறிவித்துள்ளார்.\nகடந்த ஒன்பது வருடமாக பாஜக.,வின் ஆட்சிதான் மத்த���ய பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது .இந்நிலையில், தேர்தல் பிரசார வியூகங்கள்குறித்து பேசுவதற்காக முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் மாநில பா.ஜ.க தலைவர்களின் மூன்றுநாள் மாநாடு நேற்றுமுன்தினம் குவாலியரில் துவங்கியது . இதில் கலந்துகொண்ட சிவ்ராஜ் பேசியதாவது, பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் இலங்கையில் சீதாதேவிக்கு கோவில் கட்டப்படும்.\nஇலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதாதேவி தனது கற்பைநிரூபிக்க அக்னி பரீட்சையில் இறங்கினார். இந்த இடத்தில் அவருக்கு கோயில்கட்ட இலங்கை அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார்.\nமத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nவேசக்’ தினத்தை முன்னிட்டு, மே மாதம் மோடி இலங்கை பயணம்\nஅனந்த குமாரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி\nமத்தியப் பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே…\nஆபாச இணையதளங்களை தடைசெய்ய வேண்டும்\nஇலங்கை செல்ல தயாராகும் என்.எஸ்.ஜி\nசிவ்ராஜ் சிங், சீதா தேவி, சீதை\nஸ்ரீராமன் தமிழ் கடவுளா.. ராமருக்கும் தம ...\nமசூதிகளையும், சர்சுகளையும் மதிக்கும் � ...\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுரண்பாடுகளை எப்படிகளைவது என்பதை நமது ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1306809.html", "date_download": "2019-09-17T19:32:09Z", "digest": "sha1:L33MKA5UNA77WWQ736JJ5R5R4UFWKHY3", "length": 9209, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…!! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஉணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்குகிறது மாரடைப்பு நோய். ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக இக்கொடிய நோய் ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் ஆளை அடியோடு சாய்த்துவிடுகிறது. அதிரடியாக செயல்பட்டு பைபாஸ் சர்ஜரி செய்தால் இந்நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடிகிறது. முன்பெல்லாம் வயதானவர்களையே அதிகமாக காவு வாங்கிய இதய நோய் இப்போது வயது வித்தியாசமின்றி இளைஞர்களையும் பலி வாங்குகிறது. இதய ரத்தக்குழாய் அடைப்பை எளிய மருந்து மூலம் குணப்படுத்திவிட முடியும். அதற்கு இதோ சில டிப்ஸ்… எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய நான்கு பொருள்களும் சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள். இந்த பொருள் அனைத்துக்குமே ரத்தக்குழாய்களை சுத்தப்படுத்தும் பண்பு உள்ளது. உணவில் இவற்றை அதிகம் எடுத்துக்கொண்டால் ரத்தக்குழாய் அடைப்பு விலகிவிடும்.\nஒரு மனிதனுக்கு இதயம் அவனுடைய உள்ளங்கை அளவுதான் இருக்கும் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் உணவுக்குழாய் முதல் மலக்குழாய் வரை எண்ணற்ற குழாய்கள் உள்ளன. இதில் முக்கியமானது 13 குழாய்கள். இதில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்க்கு ‘’ரஸவஷா ஸ்ரோதஸ்’’ என்று பெயர். இந்த ரத்த குழாய்கள் சீராக இல்லை என்றால் கட்டி, குழாய் அடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளால் தொந்தரவு ஏற்படும்.\nபுளிப்பு சுவை இதய ஆரோக்கியத்துக்கு நல்லது; எலுமிச்சை, ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவை அதிக புளிப்புச்சுவை உடைய உணவுகள். இவற்றில் உள்ள சத்துகள் ரத்தக்குழாய்களை சீராக இயங்க வைக்கும். ‘’புளிப்புக்காடி’’ என்னும் வினிகர் எளிதாக உட்கிரகிக்கக்கூடியது. ���ட்டியை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு. ரத்தக்குழாயில் படிந்திருக்கும் கொழுப்பை இது கரைத்து விடும். இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை காரச்சுவை கொண்டது. பூண்டு சாற்றுக்கு ஆயுர்வேதத்தில் `கடுரசம்’’ என்று பெயர். பூண்டு, கொழுப்பை குறைக்கும் என்பது பலரும் அறிந்ததுதான். இஞ்சி, கல்லீரல் செயல்பாட்டுக்கும், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் பெரிதும் துணை புரிகிறது. ரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பை குறைக்கும் தன்மை இஞ்சிக்கும் உண்டு.\nஇவற்றை எடுத்துக்கொண்டால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.உடல் எடை குறைக்க, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, ரத்த கொழுப்பு குறைக்க என பலவழிகளில் உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த உணவுப்பொருள் உதவுகிறது. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்க முடியும். மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகளுக்கு காரணமான உடல் பருமன் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/201389?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:47:21Z", "digest": "sha1:IYQFZ2ZEEKUQMS4OUNOLQXKWAFTS5NXK", "length": 6818, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "மிரட்டலான பந்துவீச்சால் சென்னை அணியை காலி செய்த மலிங்காவின் வீடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமிரட்டலான பந்துவீச்சால் சென்னை அணியை காலி செய்த மலிங்காவின் வீடியோ\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை மும்பை அணி வீரர் மலிங்கா வீழ்த்தி அசத்தினார்.\nமும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்கள் குவித்தது.\nபின்னர் ஆடிய சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களே எடுத்து தோல்வியடைந்தது. மலிங்காவின் மிரட்டலான பந்துவீச்சு மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nசென்னை அணியின் அபாயகரமான வீரர்களான ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், டுவெய்ன் பிராவோ ஆகியோரின் விக்கெட்டுகளை மலிங்கா வீழ்த்தி அசத்தினார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/166903?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:22:45Z", "digest": "sha1:V4C3MFSMXI7FBUSZDYWTYW76I5HUZNJC", "length": 7673, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "ஜெருசேலம் விவகாரம்: அமெரிக்கா முடிவுக்கு பிரான்ஸ் எதிர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜெருசேலம் விவகாரம்: அமெரிக்கா முடிவுக்கு பிரான்ஸ் எதிர்ப்பு\nஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிப்பதாக நேற்று அறிவித்தார்.\nமேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம் ஜெருசேலத்துக்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் பிரான்ஸும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தனது டுவிட்டர் பதிவில், ஜெருசேலம் விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவை பிரான்ஸ் ஏற்க மறுக்கிறது.\nஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசேலம் இருப்பதையும், இந்த இரண்டு மாநிலங்களின் சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும் உள்ள உறவையும் பிரான்ஸ் ஆதரிக்கிறது.\nவிவகாரத்தை சாந்தப்படுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறோம் என க���றிப்பிட்டுள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/136906?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:12:01Z", "digest": "sha1:KZWOUV2WUNVERMXJM4FVOYQJ4JISRQH5", "length": 7897, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "ஊடகவியலாளர்கள் கடுமையாக உழைக்கின்றனர்: பிரதமர் மோடி புகழாரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஊடகவியலாளர்கள் கடுமையாக உழைக்கின்றனர்: பிரதமர் மோடி புகழாரம்\nதேசிய ஊடகவியலாளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஊடகத்துறையில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.\nநேற்றையதினம் தேசிய ஊடகவியலாளர்கள் தினமாகும். அதனை முன்னிட்டு வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்\nசெய்தியாளர்களும்,ஒளிப்பதிவாளர்களும் செய்திகளை சேகரிக்க கடுமையாக உழைக்கின்றனர். கடந்த மூன்று வருடமாக தூய்மை இந்திய திட்டத்திற்கு ஊடகங்கள் மூலம் பலம் அதிகரித்துள்ளது.\nஅத்துடன் தற்போது சமூக ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. கைத் தொலைபேசிகள் மூலம் செய்திகளை பொதுமக்கள் தெரிந்து கொள்கின்றனர்.\nமேலும் துடிப்பான ஜனநாயகம் அமைய, ஊடக சுதந்திரம் அவசியம் எனவும், இந்திய ஊடகங்கள் 125 கோடி மக்களின் திறமை பலம் திறனை வெளிக்காட்டுவதா ஜனநாயகம் அமைய வேண்டும் எனவும், அவர் தனது டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/tips-to-reduce-hair-loss-1912653", "date_download": "2019-09-17T19:26:44Z", "digest": "sha1:YU6ZKJRDL2MHM2PE5FGYPUXETFSARVF5", "length": 12716, "nlines": 57, "source_domain": "swirlster.ndtv.com", "title": "3 Tips To Reduce Hair Loss | முடி உதிர்வா? கவலை வேண்டாம்!", "raw_content": "\nசில எளிய வழிகளைப் பின்பற்றினால், முடி உதிர்வில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இங்கே சொல்கிறோம்.\nதலை முடியைப் பாதுகாக்காத பெண்களே இருக்க முடியாது. அடர்ந்த நீளமான கூந்தலுக்கு ஆசைப்படாதவர்களே இல்லை. ஆனால் நம்முடைய அடர் கூந்தல் உதிர்ந்துக் கொண்டே போனால், ஒரு கட்டத்தில் அதுவே நம்மை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடும். ஆனால் சில எளிய வழிகளைப் பின்பற்றினால், முடி உதிர்வில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இங்கே சொல்கிறோம்.\nதேவையான அளவு புரதம் சாப்பிடுங்கள்\nநம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் புரதத்திற்கு தான் முதலிடம். எலும்புகள், தசைகள், தோல் மற்றும் முடியின் வளர்ச்சிக்கு புரதம் பெரிதும் உதவுகிறது. திசுக்களின் பராமரிப்பிற்கும், தசைகளை உறுதியாக்குவதற்கும் புரதம் பயன்படுகிறது. உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்காத போது, அது முடி வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். முடி உதிர்வைத் தடுத்து, வளர்ச்சியை தூண்ட உணவில் நிறைய புரதச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, மீன், முட்டை, இறைச்சி, நட்ஸ் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவை அனைத்தையும் தினமும் உணவில் சேர்த்து கொள்ள முடியாது ஆதலால், தினசரி உணவில் ஒவ்வொன்றாக தவறாமல் சேர்த்துக் கொண்டாலே போதும், உடலுக்குத் தேவையான புரதம் கிடைத்து முடி கொட்டுவது நின்றுவிடும்.\nநல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றைக் கொண்டு, வாரத்திற்கு ஒரு முறையாவது மசாஜ் செய்ய வேண்டும். இரவு படுக்கும் முன் எதேனும் ஒரு எண்ணெயைக் கொண்டு, மயிர்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் முடி வளர்ச்சியைத் தூண்டி அடர்த்தியாக வளரச் செய்வதோடு மயிர்கால்களையும் உறுதியாக்கும்.\nசூடான நீர் தலைமுடிக்கு கெடுதல்\nவெந்நீரில் குளிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். ஆனால் வெந்நீர் கொண்டு தலைமுடியை அலசினால் கூந்தலை வரண்டு போக செய்���ும். தவிர மயிர்க்கால்களை வலுவிழக்க செய்து முடி உதிர்வை உண்டாக்கும். அதனால் தலைக்கு குளிக்கும் போது எப்போதும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீர் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\nஇவையனைத்தையும் பின்பற்றி வந்தால், முடி உதிர்வைத் தடுக்கலாம்.\nதலை முடியைப் பாதுகாக்காத பெண்களே இருக்க முடியாது. அடர்ந்த நீளமான கூந்தலுக்கு ஆசைப்படாதவர்களே இல்லை. ஆனால் நம்முடைய அடர் கூந்தல் உதிர்ந்துக் கொண்டே போனால், ஒரு கட்டத்தில் அதுவே நம்மை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடும். ஆனால் சில எளிய வழிகளைப் பின்பற்றினால், முடி உதிர்வில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இங்கே சொல்கிறோம்.\nதேவையான அளவு புரதம் சாப்பிடுங்கள்\nநம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் புரதத்திற்கு தான் முதலிடம். எலும்புகள், தசைகள், தோல் மற்றும் முடியின் வளர்ச்சிக்கு புரதம் பெரிதும் உதவுகிறது. திசுக்களின் பராமரிப்பிற்கும், தசைகளை உறுதியாக்குவதற்கும் புரதம் பயன்படுகிறது. உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்காத போது, அது முடி வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். முடி உதிர்வைத் தடுத்து, வளர்ச்சியை தூண்ட உணவில் நிறைய புரதச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, மீன், முட்டை, இறைச்சி, நட்ஸ் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவை அனைத்தையும் தினமும் உணவில் சேர்த்து கொள்ள முடியாது ஆதலால், தினசரி உணவில் ஒவ்வொன்றாக தவறாமல் சேர்த்துக் கொண்டாலே போதும், உடலுக்குத் தேவையான புரதம் கிடைத்து முடி கொட்டுவது நின்றுவிடும்.\nநல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றைக் கொண்டு, வாரத்திற்கு ஒரு முறையாவது மசாஜ் செய்ய வேண்டும். இரவு படுக்கும் முன் எதேனும் ஒரு எண்ணெயைக் கொண்டு, மயிர்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் முடி வளர்ச்சியைத் தூண்டி அடர்த்தியாக வளரச் செய்வதோடு மயிர்கால்களையும் உறுதியாக்கும்.\nசூடான நீர் தலைமுடிக்கு கெடுதல்\nவெந்நீரில் குளிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். ஆனால் வெந்நீர் கொண்டு தலைமுடியை அலசினால் கூந்தலை வரண்டு போக செய்யும். தவிர மயிர்க்கால்களை வலுவிழக்க செய்��ு முடி உதிர்வை உண்டாக்கும். அதனால் தலைக்கு குளிக்கும் போது எப்போதும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீர் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\nஇவையனைத்தையும் பின்பற்றி வந்தால், முடி உதிர்வைத் தடுக்கலாம்.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nLip Balms: உதடு பட்டுப்போல இருக்க வேண்டுமா இந்த லிப் பாம்களை பயன்படுத்துங்கள்\nகாபி ஸ்க்ரப்பின் நற்குணங்கள் அறிவீர்\nமன அழுத்தத்தை போக்கும் ஃபூட் ஸ்க்ரப்\nஆரஞ்சு பழத்தின் நற்குணங்கள் நிறைந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2005/12/30/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2005/", "date_download": "2019-09-17T19:49:47Z", "digest": "sha1:7JJ2BV5DMI3ZQWNZK3HFZSHMEYHNJH5J", "length": 42179, "nlines": 575, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "புத்தகங்கள் – 2005 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← திரைப்பாடல்கள் – 2005\nடாப்டென் – 2005 →\nPosted on திசெம்பர் 30, 2005 | 3 பின்னூட்டங்கள்\n)-இன் வாங்கி/படிக்க வேண்டிய பு(து)த்தகங்கள்:\nதமிழகத்தில் அடிமைமுறை – ஆ சிவசுப்பிரமணியன் : ரூ. 80. @ காலச்சுவடு\nஎதிர்ப்பும் எழுத்தும் : துணைத்தளபதி மார்க்கோஸ் – எ பாலச்சந்திரன் (தொகுப்பு/தமிழாக்கம்) : ரூ. 350. @ விடியல்\nசோளகர் தொட்டி – ச பாலமுருகன் : ரூ. 100. @ வானம்\nதமிழரின் தத்துவ மரபு – அருணன் (2 பாகங்கள்) : ரூ. 100. @ வசந்தம்\nவிந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் : (தொகுப்பு – மு பரமசிவம்) : ரூ. 160. @ சாகித்திய அகாதெமி\nதமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் 2005: தொகுப்பு – எல் அந்தோணிசாமி : ரூ 50. @ சிடா அறக்கட்டளை\nதொலைகடல் & யாரும் யாருடனும் இல்லை – உமா மகேஸ்வரி : ரூ. 45. & 130. @ தமிழினி\nபுத்தம் சரணம் – அ மார்க்ஸ் : ரூ. 50. @ கறுப்புப் பிரதிகள்\nமணல் கடிகை – எம் கோபாலகிருஷ்ணன் : ரூ. 255. @ யுனைடெட் ரைட்டர்ஸ்\nஉயிர்மை இதழ் தொகுப்புகள் (1 & 2) : ரூ. 200. @ உயிர்மை\nநத்தார் தின விழைவுப் பட்டியல்\nபுது யுகத்தில் தமிழ் நாவல்கள்\nசென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்\ntamilbook | பட்டியல் | Top10 | தமிழ்ப்பதிவுகள்\n← திரைப்பாடல்கள் – 2005\nடாப்டென் – 2005 →\nஇனியவகளை பட்டியலிடுவதன்மூலம் ஒன்று திரட்டுகின்றீர்கள். உங்கள் முயற்சிக்கு நன்றி.\nBoston Bala | 2:18 பிப இல் திசெம்பர் 30, 2005 | மறுமொழி\nஉங்களைத்தான் கேட்கவேண்டும் என்று நினைத்தேன் சுரேஷ். சென்ற வருடம் படித்தவைகளில் எந்த புனைவு, தொகுப்பு பிடித்திருந்தது; என்றெல்லாம் விரிவாக 2005-ல் நீங்கள் புரட்டியதில் முக்கியமானதை தொகுத்துக் கொடுங்களேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nகலைஞர் கருணாநிதிக்கு 81-வது பிறந்த நாள் வாழ்த்து\nதோல்விகள் - ஆண் - செல்வி\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_(1992_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-17T19:15:16Z", "digest": "sha1:VLYVNDYVHQSXY3QXPDZUECEPQTGA5HG3", "length": 14057, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டத்து ராணி (1992 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பட்டத்து ராணி (1992 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nகே. சி. தங்கம் (வசனம்)\nபட்டத்து ராணி (Pattathu rani) 1992 ஆம் ஆண்டு விஜயகுமார் மற்றும் கெளதமி நடிப்பில், மணிவாசகம் இயக்கத்தில், ராஜேஸ்வரி மணிவாசகம் மற்றும் பி. எஸ். மணி தயாரிப்பில், தேவா இசையில் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்.\nஜலகண்டேஸ்வரன் (கவுண்டமணி) மற்றும் ராயப்பன் (செந்தில்) இருவரும் சகோதரர்கள். அவர்களுக்கு சொந்தமான பல வீடுகள் கொண்ட குடியிருப்பில் வாடகைக்கு தங்கள் குடும்பத்துடன் வசிப்பவர்கள் முனியம்மா (மனோரமா, விஸ்வநாதன் (ஜனகராஜ்), கணேசன் (டெல்லி கணேஷ்), கோயமுத்தூர் (மணிவாசகம்) ஆகியோர். இவர்கள் யாரும் பல வருடங்களாக வாடகை தராததால் அவர்களிடம் வாடகையைப் பெற ராயப்பன் சொல்லும் யோசனையை ஜலகண்டேஸ்வரன் செயல்படுத்துகிறார். இந்தக் குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டுக்குக் குடிவருகிறார்கள் நடுத்தர வயதுக்காரரான சுந்தரம் (விஜயகுமார்) மற்றும் அவரது இளவயது மனைவி உஷா (கௌதமி). உஷாவின் அழகில் மயங்கி அவளைக் கவர்வதற்காக ஜலகண்டேஸ்வரன், விஸ்வநாதன், கணேசன், கோயமுத்தூர் ஆகியோர் முயற்சி செய்கிறார்கள். உஷாவின் முன்னிலையில் வாடகை கேட்பதால் அனைவரும் வாடகை சரியாகக் கொடுக்கிறார்கள். குடியிருப்பில் உள்ள பெண்கள் உஷாவைப் பற்றித் தவறாக நினைப்பதால் உஷா ஏன் தன்னைவிட வயதான சுந்தரத்தைத் திருமணம் செய்துகொண்டாள் என்ற உண்மையை உஷாவின் நிறுவனத்தில் பணியாற்றும் முனியம்மா மற்றவர்களுக்குச் சொல்கிறாள்.\nபணக்கார வீட்டுப் பெண் உஷா. அவளிடம் வேலைக்காரராகப் பணியாற்றுபவர் சுந்தரம். சுந்தரம் தன் ஐந்து தங்கைகள் அனைவருக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டியுள்ளதால் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். உஷாவின் பெற்றோர்கள் பார்க்கும் பணக்கார மாப���பிள்ளையின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அந்த திருமணத்தை மறுக்கிறாள் உஷா. தன்னிடம் வேலைசெய்யும் நல்லவரான சுந்தரத்தைத் திருமணம் செய்து கொள்கிறாள் உஷா. உஷாவை அவர்களது பெற்றோர்கள் வீட்டைவிட்டுத் துரத்துகின்றனர். உஷாவின் கதையைக் கேட்டதும் அவளின் நல்ல குணத்தை அனைத்துப் பெண்களும் புரிந்துகொள்கின்றனர். அந்த குடியிருப்பில் உள்ள அனைவரும் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கின்றனர். அங்கு தன்னை விரும்பும் அனைவருக்கும் உஷா எப்படி தக்க பாடம் கற்பித்துத் திருத்துகிறாள் என்பதை நகைச்சுவையாகச் சொல்லி முடிக்கிறார்கள்.\nடெல்லி கணேஷ் - கணேசன்\nகோவை சரளா - சாவித்திரி\nரவளி (மைதிலி) - சாந்தி\nஆர். சுந்தர்ராஜன் - சிறப்புத் தோற்றம்\nபடத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் காளிதாசன். படத்தின் பாடல்கள் 1992 ஆம் ஆண்டு வெளியானது.\n1 அட தொட்டா மனோ, கே. எஸ். சித்ரா 4:37\n2 தேவதை கே. எஸ். சித்ரா 6:20\n3 முத்து முத்து எஸ். ஜானகி 4:28\n4 பெண்ணாக பிறந்தோரே மனோ, எஸ். ஜானகி 4:41\n5 சவுண்ட் கொடு கிருஷ்ண சந்திரன், மனோ, ராதிகா 4:24\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/25070613/Jammu-amp-Kashmir-An-exchange-of-fire-is-underway.vpf", "date_download": "2019-09-17T19:47:38Z", "digest": "sha1:J6ELQLKYQSQJT4KVAUJA6SJTOJ3C67AZ", "length": 11628, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jammu & Kashmir: An exchange of fire is underway between terrorists and security forces in Bagender Mohalla of Bijbehara in South Kashmir's Anantnag district. More details awaited. || ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் பிஜ்பெஹரா என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.\n1. நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத சூழல் உள்ளதா அறிக்கை கோரியது உச்ச நீதிமன்றம்\nநீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத சூழல் உள்ளதா என காஷ்மீர் உயர் நீதிமன்றம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n2. சத்தீஸ்கர்: பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 நக்சலைட்கள் சுட்டுக் கொலை\nசத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n3. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் 18 பயங்கரவாத முகாம்கள் - ஏவுதளங்கள் -இந்திய புலனாய்வு துறை எச்சரிக்கை\nபாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை பெருமளவில் ஊடுருவ வைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து உள்ளது.\n4. 20 நாட்களில் காஷ்மீர் முழுவதும் இணைய சேவை வழங்கப்படும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா\n20 நாட்களில் காஷ்மீர் முழுவதும் இணைய சேவை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.\n5. தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி காஷ்மீர் குல்மார்க்கில் பலத்த பாதுகாப்பு\nதீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை தொடர்ந்து சுற்றுலா தலமான காஷ்மீர் குல்மார்க்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. கோதாவரியில் படகு கவிழ்ந��த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்\n3. டிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து\n4. நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்\n5. செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-17T19:01:58Z", "digest": "sha1:JIOJV3NFUCWC6Y76AMYG6DMDJF3ALAJE", "length": 26693, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "லட்சுமணன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24\nகௌரவர்களின் வெற்றிச்சங்கொலி ஓர் அறைகூவலென எழ பாண்டவப் படை வளையும் வில்லின் நாண் என தளர்ந்தது. “தளருமிடத்தில் தாக்குக… விரிசல் விழுந்த இடத்தை உடைத்து உட்செல்க… அங்கே அனைவரும் வேல்முனை என குவிக” என சகுனியின் முரசு பின்பக்கம் ஆணையிட்டது. லட்சுமணன் தன் தம்பியருக்கு கையசைவால் ஆணையிட்டுக்கொண்டு பாண்டவப் படைகளை தாக்கினான். தித்திரகுலத்து இளவரசர்களான சங்கபிண்டனையும் கர்க்கரனையும் அகர்க்கரனையும் வீழ்த்தினான். அவர்களின் தந்தை பகுமூலகன் அதை கண்டு உரக்கக் கூவியபடி வில்லுடன் வந்தான். அவனை துருமசேனன் கொன்றான். …\nTags: அலம்புஷன், கடோத்கஜன், குருக்ஷேத்ரம், துருமசேன, பீஷ்மர், லட்சுமணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23\nலட்சுமணன் பீஷ்மரை முதலில் பார்த்தபோது அவரும் விஸ்வசேனரும் உரையாடிக்கொண்டு வருவதை கண்டான். தன் அம்பையும் வில்லையும் எடுக்க குனிந்தபோதுதான் அதிர்ச்சிகொண்டு நிமிர்ந்து பார்த்தான். பீஷ்மர் தனக்குள் என தலைகுனிந்து கையசைத்து மெல்ல முணுமுணுத்தபடி வந்தார். அவருக்குப் பின்னால் அவன் பார்த்தது அவரது நிழலைத்தான். ஆனால் பார்த்தது அவருடைய நிழல் அல்ல என்று நினைவு வீறிட்டது. அது வண்ணமும் வடிவும் கொண்டிருந்தது என்று அது மீளமீள வலியுறுத்தியது. என்ன நிகழ்ந்தது என்று அவனுள் எழுந்த உளக்கூர் துழாவியது. அவையனத்துக்கும் …\nTags: அபிமன்யூ, அர்ஜுனன், அலம்புஷன், குருக்ஷேத்ரம், சர்வதன், சாத்யகி, சுதசோமன், துருமசேனன், பீஷ்மர், லட்சுமணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22\nபுரவிகள் பெருநடையிட தன் படையணிக்குச் செல்லும்போது லட்சுமணன் நிறைவுற்றிருந்தான். துருமசேனன் “முதலில் அவர்களை சந்திக்கவேண்டாமே என எண்ணினேன். உங்கள் உளம் விழைந்ததனால் சென்றேன். ஆனால் நீங்கள் அவர்களை சந்தித்தது நன்று என இப்போது தோன்றுகிறது, மூத்தவரே” என்றான். லட்சுமணன் திரும்பி நோக்க “அவர்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். முகங்கள் உயிரிழந்தவை போலிருந்தன. திரும்பிச்செல்கையில் ஒவ்வொருவரும் மீண்டிருப்பதை கண்டேன்” என்றான். லட்சுமணன் “நானும் மீண்டுள்ளேன்” என்றான். “அவர்களுக்கு வேண்டியிருந்தது உங்கள் தொடுகை… உங்கள் கை அவர்கள்மேல் பட்டபோதே சுடரேற்றப்பட்ட விளக்குகள்போல ஆகிவிட்டார்கள்” …\nTags: அலம்புஷன், துருமசேனன், பார்பாரிகன், லட்சுமணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-21\nலட்சுமணன் அவையிலிருந்து வெளியே வந்து குளிர்காற்றை உணர்ந்தபோது மேலும் களைப்படைந்தான். கால்கள் நீரிலென நீந்தி நீந்தி அவனை கொண்டுசெல்வதுபோல தோன்றியது. வெளியே அவனுக்காகக் காத்து நின்றிருந்த துருமசேனன் அருகணைந்து “களமொருக்குதானே அடுத்த பணி, மூத்தவரே” என்றான். லட்சுமணன் தலையசைத்தான். துருமசேனன் “இன்று படைவீரர்கள் சோர்ந்திருக்கிறார்கள். நேற்றும் அவர்களை கனவுகள் அலைக்கழித்தன என்கிறார்கள்…” என்றான். லட்சுமணன் “உம்” என்றான். “அதே கனவுகள்தான். பேயுருக்கொண்ட ஆழத்துதெய்வங்களும் விண்வாழ்தெய்வங்களும் மண்ணிலிறங்கி பூசலிட்டன” என்றான் துருமசேனன். “அவர்கள் சொல்வதை கேட்டால் இதுவரை மண்ணில் …\nTags: குண்டாசி, துருமசேனன், லட்சுமணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-20\nதுரியோதனன் அவைக்குள் நுழைவதுவரை கலைந்த சொற்களின் முழக்கம் அங்கு நிறைந்திருந்தது. கைகளை கூப்பியபடி அவன் முதல் வாயிலினூடாக உள்ளே நுழைந்து தன் பீடத்தை நோக்கி செல்ல அவையினர் வாழ்த்தொலி எழுப்பினர். பீடத்தில் அமர்ந்து களைப்புடன் உடலை நீட்டிக்கொண்டு அருகே வந்து தலைவணங்கிய விகர்ணனிடம் தாழ்ந்த குரலில் சில ஆணைகளை பிறப்பித்துவிட்டு அவையை சிவந்த கண்களால் நோக்கினான். ஒருகணம் அவன் விழி வந்து தன்னை தொட்டுச்செல்வதைக் கண்டு லட்சுமணன் உளம் இறுகி மீண்டான். அவ்வப்போது அவனை அவையிலும் பொதுவிலும் …\nTags: சகுனி, சல்யர், ஜயத்ரதன், துரியோதனன், துரோணர், பீஷ்மர், பூரிசிரவஸ், லட்சுமணன்\nமுஞ்சவானின் உச்சிமுனையில் சிவக்குறியருகே ஊழ்கத்தில் அமர்ந்திருந்த யமன் அந்தச் சிறகொலி கேட்டு விழிதிறந்து சினத்துடன் எழுந்தார். அவர் அருகே இருட்குவையெனக் கிடந்த எருமை விழிமணிகள் மின்ன முக்ரையோசை எழுப்பி தலைகுனித்து பாய்ந்தது. நாரதர் தன் வீணையை மீட்டியபடி அசையாமல் நின்றிருந்தார். அந்த இசையைக் கேட்டு மெல்ல விசையழிந்து தலை தாழ்த்தி அமைதி கொண்டது எருமை. சினம் தணிந்த யமன் “நாரதரே, நீர் ஏன் இங்கு வந்தீர் என் தவம் முழுமைகொள்வதை தடுக்கிறீர். விலகிச்செல்க என் தவம் முழுமைகொள்வதை தடுக்கிறீர். விலகிச்செல்க” என்றார். நாரதர் “உங்கள் …\nTags: அஜயன், அயோத்தி, காசி, சரயு, சுகிர்தன், தியானிகன், துர்வாசர், நாரதர், நைமிஷாரண்யம், பிரபாவன், யமன், ராமன், லட்சுமணன், வசிட்டர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 69\nஏழு : துளியிருள் – 23 இந்திரகோட்டத்தின் மணியாகிய பிரபாகரம் முழங்கியதும் நிமித்திகன் மேடையேறி உரத்த குரலில் “அனைத்து வெற்றிகளும் சூழ்க அஸ்தினபுரியை ஆளும் மாமன்னர் துரியோதனரின் ஆணையின்படி இங்கு இதோ போர்க்களியாட்டு தொடங்கவிருக்கிறது. இளையோர் மகிழ்க அஸ்தினபுரியை ஆளும் மாமன்னர் துரியோதனரின் ஆணையின்படி இங்கு இதோ போர்க்களியாட்டு தொடங்கவிருக்கிறது. இளையோர் மகிழ்க தேவர்கள் நிறைவுகொள்க” என்றான். அதுவரை இருந்த உறைந்த உளநிலை மீண்டு களிவெறி கொள்ளத்தொடங்கியது. மேலும் மேலுமென கூச்சலிட்டுத் துள்ளி ஆர்ப்பரித்து தங்கள் உவகையை அவர்கள் பெருக்கிக்கொண்டனர். தங்கள் வெறியை ஒருவரிலிருந்து ஒருவர் பெற்றுக்கொண்டு வானில் வீசினர். அவர்கள் உடலிலிருந்தும் …\nTags: அஸ்தினபுரி, கிருஷ்ணன், சஞ்சயன், சர்வதன், திருதராஷ்டிரர், துரியோதனன், லட்சுமணன், விருஷசேனன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67\nஏழு : துளியிருள் – 21 தேர்நிரை பேரவை முற்றத்தை அடைந்ததும் அங்கு நின்றிருந்த சிற்றமைச்சர் அவர்களை நோக்கி ஓடிவந்து புரவிகள் குளம்பூன்றி நிற்கவேண்டிய இடத்தை கைவீசி காட்டினார். தேர்கள் நின்றதும் கொம்புகள் பிளிறி வரவறிவித்தன. முதல் புரவித்தேரிலிருந்து கைகூப்பியபடி பிரதிவிந்தியன் இறங்க அவன் இடக்கைப்பக்கம் சுருதசேனன் இறங்கி நின்றான். முறைமைமுரசு ஏழுமுறை ஒலியெழுப்பி அடங்க பன்னிரு கொம்புகள் ஒலித்தன. குருதியுறவுகொண்ட ��ரசர்களுக்குரிய வரிசைகளுடன் எதிரேற்பு நிரை அவர்களை நோக்கி வந்தது. அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியேந்திய கவசவீரன் …\nTags: அஸ்தினபுரி, கனகர், கிருஷ்ணன், சுருதசேனன், துரியோதனன், பிரதிவிந்தியன், லட்சுமணன், விதுரர், விருஷசேனன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 65\nஏழு : துளியிருள் – 19 அஸ்தினபுரியின் கோட்டை கரிய கடல்அலை உறைந்ததுபோல தெரியத்தொடங்கியது. அதன் உச்சிமாடங்களில் அமைந்திருந்த முரசுகளில் ஒன்றின் தோல்வட்டத்தில் பட்ட காலையொளி அவர்கள் கண்களை வெட்டிச்சென்றது. முற்ற முகப்பில் முகபடாம் அணிந்து நின்றிருந்த பட்டத்து யானையின் உயர்ந்த மருப்பை தொலைவிலேயே பிரதிவிந்தியன் கண்டான். “அதன் பெயர் அங்காரகன் அல்லவா, இளையோனே” என்று திரும்பி சுருதசேனனிடம் கேட்டான். “ஆம், ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டிருக்கிறது” என்றான் சுருதசேனன். “நம்மை வரவேற்க அஸ்தினபுரியின் அரசர் துரியோதனரே நேரில் வந்ததற்கு …\nTags: அஸ்தினபுரி, கருணர், சுருதசேனன், சௌனகர், துரியோதனன், தௌம்யர், பிரதிவிந்தியன், பீஷ்மர், யுயுத்ஸு, லட்சுமணன், விதுரர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 64\nஏழு : துளியிருள் – 18 சுருதசேனன் கங்கைப்பெருக்கின் எதிர்த்திசையில் எட்டு பாய்களை விரித்து அலைகளில் ஏறியமைந்து சென்றுகொண்டிருந்த அரசப்பெரும்படகின் சற்றே தாழ்ந்த முதன்மை அறையை நோக்கி மரப்படிகளில் இறங்கிச்சென்று விரற்கடை அளவுக்குத் திறந்திருந்த கதவருகே நின்றான். உள்ளே பிரதிவிந்தியனும் சௌனகரும் தௌம்யரும் துருபதனின் அமைச்சர் கருணரும் சொல்லாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் தன் வருகையை உணரும்பொருட்டு அவன் சற்று தயங்கினான். நால்வர் உளவிசையுடன் உரையாடும் ஓசையெதுவும் அறைக்குள்ளிருந்து எழவில்லை. தௌம்யர் தான் உரைக்கும் எதையும் நெடுநாள் உசாவிய நூலின் இறுதியை குறைந்த சொற்களில் …\nTags: அஸ்தினபுரி, கருணர், சுருதசேனன், சௌனகர், தௌம்யர், பிரதிவிந்தியன், யுயுத்ஸு, லட்சுமணன்\n4. பரிசுத்தவான்கள் - காட்சன்\nஉள்ளத்தின் நாவுகள் - கடிதங்கள்\nதினமலர் - 1: ஜனநாயக ஒழுக்கம் கடிதங்கள்-2\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/08/school-morning-prayer-activities-06-08.html", "date_download": "2019-09-17T18:50:22Z", "digest": "sha1:UTFR63JT7A5TV7LUGBYLLLDAJK7DJLFM", "length": 22712, "nlines": 631, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 06-08-2019", "raw_content": "\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்\nவிண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nமழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.\nகடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.\nஉரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.\nதே���ையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் வார்த்தையும் வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் ஆகி விடும்.\nமுப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருஷம் வீழ்ந்தவனும் இல்லை.\n1.தமிழ்நாட்டில் கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது \n2. பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் எது\nதிணை என்பது இலக்கணப் பாகுபாடு\nதினை என்பது ஒருவகைத் தானியம்\nஒரு வரம் மூன்று பலன்கள்\nஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது. மீனவனே நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான்இ ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.\nமீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான். மீன்களின் ராஜாவே நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால் என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன். மீனும் நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும் என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும் மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.\nஅவனது தந்தை கூறினார்: மகனே நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்.\nஅடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்: மகனே எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்.\nகடைசியாக மனை��ி கேட்டாள்: நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவேஇ அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.\nமறுநாள் அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும்இ அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்\nஎன் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதைஇ எங்கள் வீட்டு மாடியிலிருந்து என்\nபார்த்து மகிழ வேண்டும் என்பது தான் அவன் கேட்ட வரம்.\n🔮உரிய ஆலோசனைகள், ஆய்வுகளுக்குப் பிறகே சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியுள்ளோம்: நிர்மலா சீதாராமன்.\n🔮காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தது என்ன பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாளை அவசரமாக கூடுகிறது.\n🔮கோவையில் கனமழை - பவானி ஆற்றங்கரையோரமாக வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவு.\n🔮போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகட்.\n🔮வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி கண்டு தொடரையும் கைப்பற்றியது.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nBIG FLASH NEWS:- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு அரசாணை வெளியீடு\nபள்ளி ஆசிரியர்களை பணி செய்ய சொல்லும் நிலை இனி இருக்காது. இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்ய நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்.\nஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை தயார்\nகாலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்\nபள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிப்பதன் காரணம் இது தான்\nஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபைல் ஆப்\nSBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா மறக்காமல் இதைப்படிங்க: அக்.1 முதல் புதிய மாற்றங்கள் காத்திருக்கு\nஒவ்வொரு வாரமும் கடைசி வேலை நாளில் - BRCல் மீளாய்வு கூட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/paalayan-kottai-song-lyrics/", "date_download": "2019-09-17T19:34:48Z", "digest": "sha1:QXPI5QWHG2VWJ7234LDYGLX3MPQSBOLC", "length": 9396, "nlines": 258, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Paalayan Kottai Song Lyrics", "raw_content": "\nபாடகர் : விஜய் ஆன்டோனி\nஇசையமைப்பாளர் : விஜய் ஆன்டோனி\nகுழு : {வாரண்டி நாட்டு வெடி\nகொரங்க போல் மூக்கு முழி} (2)\nஆண் : ஹே.. பாளையம்கோட்டை படபடக்க\nஆண் : அப்போ அப்போ செய்வோம் தப்பே\nஏலே மக்கா ஏலே மக்கா\nஆண் : அப்பன் சொன்னா தண்டச்சோறு\nஏலே மக்கா ஏலே மக்கா\nஆண் : பாளையம்கோட்டை படபடக்க\nஆண் : {ஆ ஜிக்கி நக்கு ஜிக்கி நக்கு\nஜிக்கி ஜிக்கி ஜிக்கு நக்கு\nஜிக்கி ஜிக்கி ஜிக்கு} (2)\nஆண் : டீக்கடையில் தம் அடிச்சு\nபொகைய விட்டு விட்டு பிடிப்போம்\nஆண் : ஆத்துக்குள்ள குதிப்போம்\nகொத்த வரும் பாம்ப கூட\nஆண் : ஜிங்கு ஜிகு ஜிகுனா\nஜிங் ஜிகுனா ஜிங் ஜிகுனா\nஆண் : அப்போ அப்போ செய்வோம் தப்பே\nஏலே மக்கா ஏலே மக்கா\nஆண் : கூட்டம் இல்லா பஸ்லயும்\nபடியில் தொங்கி தொங்கி குதிப்போம்\nஆண் : ராத்திரில குளிப்போம்\nஆண் : ஜிக்கு ஜிக்கு ஜிகுனா\nஜிங் ஜிகுனா ஜிங் ஜிகுனா\nஆண் : அப்போ அப்போ செய்வோம் தப்பே\nஏலே மக்கா ஏலே மக்கா\nஆண் : அப்பன் சொன்னா தண்டச்சோறு\nஏலே மக்கா ஏலே மக்கா\nஆண் : பாளையம்கோட்டை படபடக்க\nகுழு : {வாரண்டி நாட்டு வெடி\nகொரங்க போல் மூக்கு முழி} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/06/24101243/1001796/Kabaddi-MastersSeries-India-Winning.vpf", "date_download": "2019-09-17T19:15:02Z", "digest": "sha1:WLXW3355DSWPMQQGUKBBRRJD5T6WWIBB", "length": 4377, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "கபடி மாஸ்டர்ஸ் தொடர் : இந்தியா அபார வெற்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகபடி மாஸ்டர்ஸ் தொடர் : இந்தியா அபார வெற்றி\nகபடி மாஸ்டர்ஸ் தொடர் : இந்தியா அபார வெற்றி, 29 புள்ளிகள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது.\nகபடி மாஸ்டர்ஸ் தொடரில், 29 புள்ளிகள் வித்தியாசத்தில், கென்யாவை இந்திய அணி வீழ்த்தியது. துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 48 புள்ளிகள் பெற்றது. இந்திய அணி வீரர்களை கட்டுப்படுத்த, கென்ய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் அவர்களால் 19 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. இதையடுத்து 29 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் மோனு மற்றும் ரிசாங்க தலா 10 புள்ளிகள் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/forgot-bring-licence-no-worries-anymore", "date_download": "2019-09-17T20:06:11Z", "digest": "sha1:KRTWMNQ23QMNH6ANG4OWFSQIBRKZL5GC", "length": 25796, "nlines": 290, "source_domain": "www.toptamilnews.com", "title": "அப்டியே வண்டியை ஓரம் கட்ட சொன்னால், இனி பயம் வேண்டாம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஅப்டியே வண்டியை ஓரம் கட்ட சொன்னால், இனி பயம் வேண்டாம்\nஇருசக்கர வாகனத்தில் வெளியே போய்விட்டு வீடு திரும்புவதற்குள் எத்தனை எத்தனை பிரச்னைகள் ரோடு சரியில்லாமல் இருப்பது, ஆட்டோக்காரர்களை சமாளித்து ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்லும் சக ஓட்டுனர்களை நிந்திப்பது என ஏகப்பட்ட பிரச்னைகளோடு மற்றொரு முக்கிய பிரச்னை, ட்ராஃபிக் போலிஸ். போக்குவரத்து அதிகாரி முன்பாக எட்டு போட்டு லைசென்ஸ் எடுத்து வைத்திருந்தாலும், அதனை கையோடு எடுத்து செல்லவில்லை என்றால் ஏழரைதான். \"சார், லைசென்ஸ் இருக்கு, இங்க இல்ல, வீட்டுல. மறந்துட்டு வந்துட்டேன்\" என சொல்லி முடிப்பதற்குள் ஃபைன் போட்டு ரசீதை நீட்டிவிட்டு அடுத்த வண்டிக்கு சென்றுவிடுவார் காவலர். லைசென்ஸையோ ஆர்.சி.புக்கையோ மறந்துவிட்டீர்களா, இனி கவலையில்லை.\nஇதற்கான தீர்வுதான், எம் பரிவாஹன் எனும் மத்திய அரசின் செயலி. இந்த செயலியை தரவிறக்கம் செய்து, ஒவ்வொருவரும் தங்களது வாகன பதிவு சான்றி���ழ் (ஆர்.சி.), ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த செயலியை பிளேஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆவணங்களை இ-டாக்மென்ட்ஸாக வைத்திருப்பது விதிகளுக்கு உட்பட்டதே. எனவே, ஆவணங்களுக்குப் பதிலாக ஸ்மார்ட்போனில் இருந்து காண்பித்தாலே போதும்.\nசரி, இதற்கு என்ன வழிமுறை விர்ச்சுல் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆர்.சி. புத்தகத்தை டவுன்லோடு செய்ய, பயனர் தங்களது வாகன பதிவு எண் மற்றும் ஓட்டுனர் உரிமம் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை வைத்திருக்க வேண்டும். கூகுள் பிளே ஸ்டோரில், mparivahaan செயலியை தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்தபிறகு, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று கோடுகளை க்ளிக் செய்ய வேண்டும்.\n- சைன்-இன் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். பின் ஸ்மார்ட்போனிற்கு வரும் குறியீட்டு எண்ணை பதிவிட வேண்டும். - இவ்வாறு செய்ததும் ஆர்.சி. ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். - இனி வாகனத்தின் பதிவு எண் பதிவு செய்து தேட வேண்டும். - இனி செயலியை வாகன பதிவு எண்ணுடன் கொண்ட விவரங்களை தேடும். - அடுத்து Add to dasboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nவிர்ச்சுவல் டிரைவிங் லைசன்ஸ் டவுன்லோடு செய்வது எப்படி - செயலி ஹோம்ஸ்கிரீனில் இருக்கும் ஆர்.சி. டேபை க்ளிக் செய்ய வேண்டும். - இனி டிரைவிங் லைசன்ஸ் நம்பரை பதிவிட்டு தேட‌ வேண்டும். - செயலி டிரைவிங் லைசன்ஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் விவரங்களை தரவிறக்கம் செய்யும். - இறுதியில் Add to dashboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். எல்லாம் தரவிறக்கம் செய்தாகிவிட்டதா - செயலி ஹோம்ஸ்கிரீனில் இருக்கும் ஆர்.சி. டேபை க்ளிக் செய்ய வேண்டும். - இனி டிரைவிங் லைசன்ஸ் நம்பரை பதிவிட்டு தேட‌ வேண்டும். - செயலி டிரைவிங் லைசன்ஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் விவரங்களை தரவிறக்கம் செய்யும். - இறுதியில் Add to dashboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். எல்லாம் தரவிறக்கம் செய்தாகிவிட்டதா இனி எப்போது போக்குவரத்து காவலரோ அதிகாரியோ, வண்டியை நிறுத்தினால், உடனடியாக உங்கள் போனில் தரவிறக்கம் செய்த ஆவணங்களை அவர்களிடம் காட்டுங்கள்.\n போனை எடுத்துட்டு வர மறந்துட்டீங்களை ரைட்டு, அப்டியே வண்டியை ஓரம் கட்டிட்டு வாங்க சார்\nPrev Articleமுன்னாள் அமைச்சரின் உள்ளட�� வேலை... மண்டைக் குடைச்சலில் எடப்பாடி..\nNext Article என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்றி\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nமுன்னாள் கவுன்சிலர் மகன் ரகளை\nவாகன சோதனையில் போலீசாருக்கு ரூ.20ஆயிரம் அபராதம்\n காலில் அடிப்பட்ட முதியவரை முதுகில் தூக்கிச்சென்று…\nஇனி டூவீலர் ஓட்டணும்னா ரூ.1000 ரூபாயை கைல வெச்சுக்கோங்க\nஅபராதத்தை ஆட்டயப்போடும் போலீசுக்கு மத்தியில் இப்படி ஒரு உத்தமர்\nஅபார்ட்மெண்டுக்குள் ஆடையில்லாமல் நுழைந்த ஆசாமி\nபிகில் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்- தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள்\n வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்\nநாடகத்தில் பாலியல் பலாத்கார சீன் சன் டீவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63254", "date_download": "2019-09-17T20:10:46Z", "digest": "sha1:5F2Z5RD3JWWCLNNJ4MJJZG3IJCTRFT2C", "length": 9979, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமற��யல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nஆளில்லா போர்க் கப்பலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.\nஜாரி என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஆளில்லா போர்க் கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த ஆளில்லா போர்க்கப்பல் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவதற்கு ஏற்ற வகையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிகப்படுகின்றது.\nகுறித்த கப்பலை வான்பாதுகாப்பு, எதிரி நாடுகளின் நீர்மூழ்கி மற்றும் போர்க் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆளில்லா போர்க் கப்பல் ஜாரி\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லொறி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன.\n2019-09-17 18:21:56 பள்ளத்தாக்கு பாய்ந்து விபத்து\nமுகாம்களை தகர்த்து ஐஎஸ் உறுப்பினர்களின் குடும்பத்தவர்களை விடுவியுங்கள்- புதிய ஒலிநாடாவில் ஐஎஸ் தலைவர்\nமுஸ்லீம் பெண்கள் அவமானசிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம்களால் எப்படி வாழ்க்கையை அனுபவிக்க முடியும்\nநாயிற்கு உணவளிக்கச் சென்றவர் மீது சரிந்து விழுந்த மின்கம்பம்: அலறியழுத படியே உயிர் விட்ட சோகம்\nஇந்தியா, சென்னையில், நாய்க்கு சாப்பாடு போட போனார் சேது.. அப்போது, மின்கம்பம் அப்படியே சரிந்து இவர் மீது விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கான் ஜனாதிபதி- பிரச்சார கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nகுண்டு வெடிப்பில் 25ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஆற்றில் ��ீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்காவில் ஆற்றில் நீச்சலடித்த போது நாக்லேரியா பொலேரி அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.\n2019-09-17 13:20:42 ஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் அமீபா\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/12-Dec/germ-d02.shtml", "date_download": "2019-09-17T19:35:40Z", "digest": "sha1:77SBD4WA7MIWR3K7YYWCSBRQRXU6W7EA", "length": 26604, "nlines": 56, "source_domain": "www9.wsws.org", "title": "ஜேர்மனியில் மகா கூட்டணிக்கான பிரச்சாரம் கட்டமைக்கப்படுகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஜேர்மனியில் மகா கூட்டணிக்கான பிரச்சாரம் கட்டமைக்கப்படுகிறது\nசாத்தியமானளவில் விரைவாக ஒரு ஸ்திரமான அரசாங்கம் அமைக்க பேர்லினில் அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், ஒரு மகா கூட்டணியைத் தொடர்வதற்காக கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் (SPD) தலைவர்களை சமாதானப்படுத்துவதற்காக வியாழனன்று அவர்களை சந்தித்து பேசினார்.\nஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் (CDU) ஒரு புதிய மகா கூட்டணியை நிறுவுவதற்கு அறிவுறுத்தி வருகிறார். CDU/CSU இன் பல முன்னணி அரசியல்வாதிகள் சாத்தியமானளவுக்கு விரைவாக கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு SPD ஐ அழுத்தத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.\nஉயர்மட்ட அரசியல்வாதிகளுடன் பெரு வணிகங்களின் முன்னணி பிரபலங்கள் சந்தித்த ஜேர்மன் தொழில் வழங்குனர்களது கருத்தரங்கு, கட்சிகள் வெகு விரைவில் ஓர் உடன்பாட்டிற்கு வருமாறு புதனன்று கோரியது: “தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் அரசாங்கம் அமைப்பதற்கான பொறுப்பை ஏற்க தயாராக இருக்க வேண்டும்,” என்று தொழில் வழங்குனர்கள் மாநாட்டு தலைவர் Ingo Kramer தெரிவித்தார்.\nதொழிற்சங்கங்களும் ஒரு மகா கூட்டணியை ஊக்குவித்து வருகின்றன. ஜேர்மன் தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவர், ரெய்னர் ஹொஃப்மான் (Reiner Hoffmann) ஒரு ஸ்திரமான அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தார். ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நவீனமயமாக்கலுக்கான உடனடி தேவையே ஒரு மகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதில் முக்கிய காரணியாக உள்ளது என்றவர் தெரிவித்தார். கட்சிகள் ஒரு ஸ்திரமான அரசாங்கம் அமைக்கும் இலக்குடன், இறுதியாக நிலைமையை ஆராய்ந்து முழு மூச்சுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குமென அவர் எதிர்பார்ப்பதாக வேர்டி (Verdi) தொழிற்சங்க தலைவர் பிராங்க் பிஸிர்ஸ்க தெரிவித்தார்.\nஒரு புதிய மகா கூட்டணியை நிறுவுவதானது, 2005-2009 மற்றும் 2013-2017 இல் ஜேர்மனியை ஆட்சி செய்த முந்தைய இரண்டு கூட்டணிகளின் ஒரு தொடர்ச்சியாக இருக்கப் போவதில்லை. அது இன்னும் அதிக ஆக்ரோஷ வலதுசாரி திட்டநிரலைப் பின்தொடரும். எதிர்கால அரசாங்கத்தின் கொள்கைகளானது, நிதியியல் சந்தைகளின் ஸ்திரமின்மை, சீற்றம் மிக்க வர்த்தக போர், ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஜேர்மனியின் மோதல்கள், மற்றும் அதிகரித்து வரும் போர் அபாயங்கள் என உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியால் தீர்மானிக்கப்படும்.\nவேறெதையும் விட மேலாக ஜேர்மனிக்கு ஸ்திரப்பாடு அவசியப்படுவதாக மகா கூட்டணியை வலியுறுத்துபவர்கள் வாதிடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆளும் உயரடுக்கின் நலன்களை விடாப்பிடியாக அமலாக்கும் ஆற்றல் கொண்ட ஒரு பலமான அரசாங்கத்தை அர்த்தப்படுத்துகிறார்கள்.\nவாரயிதழ் Die Zeit கருத்துரைத்தவாறு, “டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்கா, உலக அரசியலின் சீன அங்காடியில் ஒரு காளையைப் போல செயல்பட்டு வரும் இந்த கொந்தளிப்பான தருணத்தில், ஐரோப்பாவில் ஒரு நாடு மாற்றி ஒரு நாடு வெகுஜனவாத செல்வாக்கின் கீழ் வந்து கொண்டிருக்கையில், ஜேர்மனி உறுதியற்ற ஒரு நங்கூரம் இல்லாத நிலையில் இருக்க முடியாது. \"\nDie Zeit இன் கட்டுரை தொடர்ந்து எழுதியது, “பிரிட்டன் உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால உறவுகள் ஆகட்டும் அல்லது யூரோ மண்ட���த்தைக் கூடுதலாக ஒருங்கிணைப்பதாக இருக்கட்டும், ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கையை ஒருங்கிணைப்பதாக இருக்கட்டும், அகதிகள் வருவதற்கான காரணங்களுக்கு எதிராக போராடுவதாக இருக்கட்டும் எந்த பிரச்சினையானாலும்\" அல்லது \"ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையே அல்லது சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதலில் மத்தியஸ்தம் செய்வதாக இருக்கட்டும்\" ஸ்திரமான உறவுகள் மிக முக்கிய முக்கியத்துவம் பெறுகின்றன.\nஒரு பலமான ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சர்வதேச ஆலோசகர்களும் மகா கூட்டணிக்கு அழைப்புவிடுக்கின்றனர். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், CDU/CSU, சுதந்திர ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமை கட்சியினருக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததும் உடனடியாக சான்சிலர் மேர்க்கெலை அழைத்து, “நாம் தான் முன்னெடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார். பேர்லினில் ஒரு நெருக்கடியை பிரான்ஸ் விரும்பவில்லை என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nசமூக ஜனநாயகக் கட்சி தலைவர் மார்ட்டின் சூல்ஸ் SPD இளைஞர் இயக்கத்தின் (Jusos) கூட்டாட்சி சபையில் உரையாற்றி கொண்டிருந்த போது, கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் அவருக்கு ஒரு சேதி அனுப்பினார். மகா கூட்டணியை Jusos எதிர்க்கின்ற நிலையில், ஒரு மகா கூட்டணியை அறிவுறுத்துமாறு சூல்ஸூக்கு அவர் அழைப்பு விடுத்தார்.\nபைனான்சியல் டைம்ஸ், ஜேர்மனியை “இன்றியமையாத நாடாக\" வர்ணிக்கும் அளவுக்குச் சென்றது. ஜேர்மனி \"திடமாகவும் எதிர்பார்ப்புக்கு இணங்கவும்\" இல்லையென்றால் ஒட்டுமொத்த ஐரோப்பிய திட்டமும் தொந்தரவுக்கு உள்ளாகும் என்று கிடியோன் ராஹ்மான் எழுதினார்.\nஸ்ரைன்மையர் பொதுவான பதவியில் இருப்பதால் அவருடைய கட்சி உறுப்பினர் அந்தஸ்தே காலாவதியாகி இருக்கும் நிலையில், ஸ்ரைன்மையரைத் தவிர்த்து, SPD க்குள், வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் மற்றும் ஹம்பேர்க்கின் வலதுசாரி நகர முதல்வர் Olaf Scholz ஆகியோர் ஒரு மகா கூட்டணிக்கான பிரதான ஆலோசகர்களாக உள்ளனர்.\nஸ்ரைன்மையரும் காப்ரியேலும் ஜேர்மன் ஏகாதிபத்தியம் இராணுவ வாதத்திற்கு திரும்புவதற்கு வழி வகுத்தவர்கள். 2014 இல், அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஸ்ரைன்மையர் \"இராணுவ கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக\" அறிவித்ததுடன், உக்ரேனின் கிய��வில் ஒரு ரஷ்ய-விரோத செல்வந்தரின் ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் மிக முக்கிய பாத்திரம் வகித்தார். காப்ரியேல், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுதலை பெற்ற ஒரு சுதந்திரமான ஐரோப்பிய இராணுவம் மற்றும் வெளியுறவு கொள்கைக்காக ஓய்வின்றி பிரச்சாரம் செய்துள்ளார்.\nபேர்லினில் இவ்வாரம் நடத்தப்பட்ட ஒரு பாதுகாப்பு கருத்தரங்கில், ஜேர்மன் இராணுவ தளபதிகள் புதிதாக நிறுவப்படும் ஒரு மகா கூட்டணியிடம் இருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிவித்தனர்: 1930 களில் ஜேர்மன் இராணுவத்தை (Wehrmacht) மீள்ஆயுதமயப்படுத்தியதை நினைவூட்டும் வகையில் ஒரு மீள்ஆயுதமயமாக்கல் வேலைத்திட்டத்தை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஉள்நாட்டு கொள்கையில், சமூக ஜனநாயகக் கட்சியும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை ஒடுக்கும் பாதைக்கு தலைமை அளித்துள்ளது. தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், இவற்றுடன் கட்சி நெருக்கமான உறவுகளை அனுபவித்து வரும் நிலையில், வேலைநீக்கங்கள் மற்றும் சமூக செலவின வெட்டுக்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் சகல எதிர்ப்பையும் மூச்சடைக்க செய்துள்ளது. நீதித்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் (SPD), ஏனைய விடயங்களோடு சேர்ந்து, வலையமைப்பு அமலாக்க சட்டத்திற்கு பொறுப்பாளி ஆவார், இது சமூக ஊடகங்கள் மீது கடுமையான தணிக்கையை திணிக்கிறது. இவர் ஜனநாயகக் கொள்கை மீது ஒரு கடுமையான போக்கு கொண்டுள்ள CDU உள்துறை அமைச்சர் தோமஸ் டு மஸியருடன் நெருக்கமாக செயல்படுகிறார்.\nதொழில் வழங்குனர்களின் கருத்தரங்கம் ஒரு மகா கூட்டணிக்கு அழைப்புவிடுப்பதற்கு இதுதான் காரணம். பிரதான பெருநிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு புதிய தாக்குதலைத் தொடுக்க தயாராக உள்ளன. சிமென்ஸ், ஏர் பேர்லின் மற்றும் Thyssen Krupp ஆகியவை வழமையான சமூக பாதுகாப்பு வலையத்திலிருந்து வெளியேற்றி, தற்போது ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை வீதியில் வீசியுள்ளது.\nஆனால் மகா கூட்டணியை அறிவுறுத்துபவர்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. இதுபோன்றவொரு கூட்டணி மக்களிடையே ஆழமாக மதிப்பிழந்துள்ளது. INSA கருத்துக்கணிப்புகளின்படி, அதுபோன்றவொரு கூட்டணியை வாக்காளர்களில் வெறும் 22 சதவீதத்தினர் மட்டுமே ஆதரிக்கின்றனர். கூட்டாட்சி தேர்தலில், CDU, CSU மற்றும் SPD உம் ��ாக்குகளில் கூட்டாக 14 சதவீத புள்ளிகளை இழந்து, வெறும் 53 சதவீத ஆதரவைப் பெற்றன. வாக்களிக்காதவர்களையும் சேர்த்து பார்த்தால், அவை வாக்காளர்களில் வெறும் 40 சதவீதத்தினரின் ஆதரவையே பெற்றன. 20.5 சதவீத வாக்குகளுடன், சமூக ஜனநாயகக் கட்சி 1998 இல் அது பெற்ற வாக்குகளில் வெறும் பாதியளவையே பெற்றது, அப்போது அது 16 ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்த பின்னர் அரசு அமைக்க திரும்பி இருந்தது.\nசமூக ஜனநாயகக் கட்சி மகா கூட்டணியைத் தொடர்ந்தால், அது மற்ற சமூக ஜனநாயகக் கட்சிகளுடன் சேர்ந்து அதே கதியை அடைந்து, முக்கியத்துவத்தை இழந்து விடுமோ என்றவொரு பலமான பயம் SPD க்குள் நிலவுகிறது. சமூக ஜனநாயகக் கட்சியின் வீழ்ச்சி தொடர்ந்தால், இடதுசாரி மற்றும் சோசலிச சிந்தனைகள் செல்வாக்கு பெறும் என்பது வெறுமனே சமூக ஜனநாயகவாதிகளின் கவலை மட்டுமே அல்ல.\nஇதனால், SPD தலைமை கால அவகாசத்திற்காக விளையாட்டு காட்டி வருகிறது. கட்சியின் செயற்குழு திங்கட்கிழமை தான் அடுத்த நடவடிக்கைகளை குறித்து விவாதிக்கும். பின்னர் வியாழக்கிழமை தொடங்கும் SPD மாநாடு, CDU/CSU உடன் நிலைமையை ஆராய்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாமா வேண்டாமா என்பதை முடிவெடுக்கும். இவை வெற்றிகரமாக நடந்தால் மட்டுந்தான் உண்மையில் கூட்டணி பேச்சுவார்த்தைகளே நடக்கும். இறுதியாக —குறைந்தபட்சம் SPD இன் தற்போதைய விதிமுறைகளின்படி— அங்கத்தவர்கள் அம்முடிவின் மீது வாக்களிக்க வேண்டும்.\nஓர் அரசாங்கம் அமைப்பது என்பது அடுத்த ஆண்டு பெப்ரவரி அல்லது மார்ச் வரையில் கூட ஆகலாம் என இப்போது அனுமானிக்கப்படுகிறது. இடது கட்சி, பசுமை கட்சி, சுதந்திர ஜனநாயகக் கட்சி மற்றும் ஜேர்மனிக்கான மாற்றீடு உட்பட அனைத்து கட்சிகளும் எதை தவிர்க்க விரும்புகின்றன என்றால் என்ன விலை கொடுத்தாவது புதிய தேர்தல்களைத் தவிர்க்க விரும்புகின்றன. எதிர்கால அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து மக்களிடையே எந்தவொரு விவாதம் நடப்பதையோ, அல்லது விமர்சனபூர்வ குரல்கள் அவர்கள் செவிகளில் விழுவதையோ அவை விரும்பவில்லை.\nஅனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும், நிகழ்ந்து வரும் நெருக்கடியைச் சாதகமாக்கி, AfD ஐ நெருக்கத்தில் கொண்டுவர முயன்று கொண்டிருக்கின்றன. CSU இல், கட்சி தலைவர் ஹோர்ஸ்ட் சீகோவர், பவேரிய நிதி அமைச்சர் மார்க்குஸ் ஷோடர் மற்றும் அவர் ஆதரவாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டு வருகிறார், இவர்கள் பல பிரச்சினைகளில் AfD உடன் அணி சேர்ந்துள்ளனர். CDU இன் உள்ளிருக்கும் வலதுசாரியும் மேர்க்கெல் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.\nஆகவே AfD நாடாளுமன்ற தலைவர் அலெக்சாண்டர் கௌலான்ட் அவர் கட்சிக்கு பொறுத்திருந்து பார்ப்போம் அணுகுமுறையை ஏற்குமாறு ஆலோசனை வழங்கி உள்ளார். அரசு பொறுப்பேற்கும் நாள் வரும் என்று கூறிய அவர், “ஆனால் சுதந்திர கட்சியில் (FPÖ) உள்ள நமது ஆஸ்திரிய பங்காளிகளைப் போல, நாமும் மற்ற கட்சிகளுடன் சமமான களத்தில் நிற்கும் மட்டத்திற்கு வந்தால் மட்டுமே நம்மால் அதை செய்ய முடியும்,” என்றார்.\nஜேர்மனியில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் வலதுசாரி சூழ்ச்சிகளை எதிர்க்கும் ஒரே கட்சி, சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) மட்டுமே ஆகும். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ கட்சிகளின் நிஜமான நோக்கங்களை அம்பலப்படுத்தி, முதலாளித்துவம், போர் மற்றும் சர்வாதிபத்தியத்திற்கு ஒரு சோசலிச மாற்றீட்டைக் கட்டமைப்பதற்காக புதிய தேர்தல்களைக் கோருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/madras-defined-in-kanni-maadam-movie/", "date_download": "2019-09-17T19:58:23Z", "digest": "sha1:XKN5AO4WT7BCJO46GFM6V6MI5LIKCTWP", "length": 11356, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "மெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம் | இது தமிழ் மெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம்\nமெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம்\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குநராகப் பரிணமிக்கிறார் நடிகர் போஸ் வெங்கட்.\nபோஸ் வெங்கட், “பிப்ரவரி 18ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி, மே 16 ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும். தயாரிப்பாளர் ஹஷீர் அவர்களின் முழு ஆதரவு இல்லாவிட்டால், இது சாத்தியமல்ல. அவர் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்துக்கு ஆதரவாக இருந்தார். எங்கள் குழுவுக்கு இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைத்தது ஆசீர்வாதம். உண்மையில், கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் அனைவரையும் கட்டிப்பிடித்து தன் அன்பையும், மகிழ்ச்சிய���யும் வெளிப்படுத்தினார். இந்தக் காலத்தில், இது போன்ற உணர்ச்சிகரமான தருணங்களை ஒரு தயாரிப்பாளரிடம் பார்ப்பது எளிதல்ல” என்றார்.\nமேலும், ‘கன்னி மாடம்’ படத்தின் சிறப்பம்சத்தைப் பற்றிக் கூறும்போது, “கன்னி மாடம் படம் மெட்ராஸ் என்றால் என்ன என்பதை வரையறுக்கும். நகரின் மிகவும் புகழ்பெற்ற அடையாள இடங்களைப் படம்பிடித்து, அவை பற்றிய முழு விவரங்களையும் அளிக்க நினைத்தோம். சென்னைக்குச் சாதிக்க நினைக்கும் கனவுகளோடு வரும் இளைஞர்களும், மற்றவர்களும் மேட்டுகுப்பம், விஜயராகவபுரம் மற்றும் சூளைமேடு போன்ற பகுதிகளில் தங்குவது ஒரு பொதுவான விஷயம். எனவே, ‘நேட்டிவிட்டி’ காரணிகளுக்காக இந்த இடங்களில் முழுப் படத்தையும் படம் பிடித்திருக்கிறோம்” என்றார்.\nஇசையமைப்பாளர் ஹரி சாய் இசையில் உருவான அனைத்துப் பாடல்களும் ‘மான்டேஜ்’ முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் பற்றிய ஒரு பாடலை ரோபோ ஷங்கர் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தோணி தாசன் ஒரு பாடலைப் பாடியுள்ளார். ஸ்ரேயா கோஷல் அல்லது சின்மயி உட்பட பல பிரபலங்களும் மீதம் உள்ள பாடல்களைப் பாட இருக்கிறார்கள்.\nரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்க, ஸ்ரீராம் மற்றும் காயத்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜே இனியன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு ரிஷால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய மற்றும் சிவசங்கர் கலை இயக்குநராகப் பணி புரிந்துள்ளார். விவேகா பாடல்களை எழுத, தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். கன்னி மாடம் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.\nTAGDone Media Kanni maadam movie கன்னி மாடம் திரைப்படம் போஸ் வெங்கட்\nPrevious Postகொரில்லா - சேட்டைகளின் நாயகன் Next Post'செல்வராகவனின் 3 நொடி விதி' - ரகுல் ப்ரீத் சிங்\nசிங்கப்பூரில் – ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை\nசாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅரசியல்வாதிகளை விடச் சினிமாக்கா���ர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு\nஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=746", "date_download": "2019-09-17T19:26:24Z", "digest": "sha1:3OJ2BUM4DZFOQQ4IIXE6AJXC5HR2LNT3", "length": 17176, "nlines": 212, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Panduranga Vittaleswarar Temple : Panduranga Vittaleswarar Panduranga Vittaleswarar Temple Details | Panduranga Vittaleswarar - Vittalapuram | Tamilnadu Temple | பாண்டுரங்கர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு பாண்டுரங்கர் திருக்கோயில்\nமூலவர் : பாண்டுரங்க விட்டலேஸ்வரர்\nஅம்மன்/தாயார் : பாமா, ருக்மணி\nஇங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில், விட்டலாபுரம் - 627 304 திருநெல்வேலி மாவட்டம்.\nகோயிலின் முன்பக்கம் 16 கால் மண்டபம். அடுத்து பெரிய மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள் ளது. கோபுரத்தை விட உயரமாக காட்சிதருகிறது இக்கொடிமரம். மேற்கு நோக்கிய கருடாழ்வார் சன்னதியைத் தாண்டி சென்றால் கருவறை உள்ளது. அதில் நான்கடி உயரத்தில் நின்ற கோலத்தில் இடுப்பில் கை வைத்தபடி, கருணைப்பார் வையால் காத்து ரட்சிக்கும் பாண்���ுரங்க விட்டலேஸ்வரர், அருகே பாமா, ருக்மணி காட்சியளிக்கின்றனர். கருவறைக்கு முன்னால் உற்சவர் நான்கு திருக்கரத்துடன் பாமா, ருக்மணி, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவியுடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் பாமா, ருக்மணி, சேனை முதல்வர், உடையவர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது. ருக்மணி சன்னதியில் அற்புதமாக வேலைப்பாடுகள் அமைந்துள்ளது.\nஇசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்திற்கு முன் இங்குள்ள பாண்டுரங்கனை வழிபடுகிறார்கள். திருமணம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடு செய்கிறார்கள்.\nகுழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க பால்பாயாசம் படைத்து வழிபடுகிறார்கள்.\nபாண்டுரங்கனை வழிபட்ட புரந்தரதாசர், ராமதேவர், துக்காராம், ஞானதேவர் போன்றவர்களின் வாரிசுகள் இன்னும் இத்தலத்தில் வந்து வழிபாடு செய்கிறார்கள். இத்தலம் தட்சிண பண்டரிபுரம் என்பதற்கு ஏற்ப இங்குள்ள சிவன் கோயிலில் விருபாஷீஸ்வரர், அம்பாதேவி அருள்பாலிக்கிறார்கள்.\n16ம் நூற்றாண் டில் விஜயநகரப்பேரரசின் தமிழகப்பிரதிநிதியாக விட்டலராயன் என்ற விட்டல தேவன் ஆட்சி செய்தார். இவருக்கு பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது அதிக ஈடுபாடு இருந்தது. இவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி \"\"வடக்கில் இருப்பது போல தென்னகத்தில் உனது இருப்பிடத்திலும் அருள்பாலிக்க உள் ளேன். எனவே தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் எனது விக்ரகத்தை எடுத்து கோயில் கட்டி வழிபடு,'' எனக் கூறி மறைந்தார். பாண் டுரங்கன் கூறியது போலவே ஆற்றிலிருந்து விக்ரகம் எடுக் கப்பட்டது. ஆற்றிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் தன் பெயரால் விட்டலாபுரம் என்ற நகரை உருவாக்கி, நகரின் நடுவே கோயில் கட்டி விக்ரக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இவரது திருப்பணியில் மகிழ்ந்த பாண்டுரங்கன் இவர் முன் தோன்றி \"\"வேண்டிய வரம் கேள்,'' என்றார். விட்டலராயனும்,\"\"பெருமாளே தங்கள் சன்னதியை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பெருக வேண்டும். உனது சன்னதிக்கு வந்து பாடி நிற்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களை தந்தருள வேண் டும்,'' என வேண்டினார். தன்னலமற்ற இந்த வேண்டுதலை ஏற்ற பெருமாள், அன்றிலிருந்து இத்தலத்தில் கேட்டவருக்கு கேட்டவரம் தந்து அருள்பாலித்து ���ருகிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nதிருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தூரத்தில் செய்துங்கநல்லூர் உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் விட்டலாபுரம் உள்ளது. செய்துங்கநல்லூரில் இருந்து மினிபஸ், ஆட்டோவில் விட்டலாபுரம் செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆர்யாஸ் போன்: +91--462-2339002\nஹோட்டல் ஜானகிராம் போன்: +91--462-2331941\nஹோட்டல் பரணி போன்: +91--462-2333235\nஹோட்டல் நயினார் போன்: +91--462-2339312\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/jvp-tna.html", "date_download": "2019-09-17T20:22:48Z", "digest": "sha1:EVS2MHGWFKZWYRSGXVQOWBJJPBS55U2D", "length": 23482, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: JVP யுடன் TNA இணைந்தால் நல்ல மாற்றம் வரும் - எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nJVP யுடன் TNA இணைந்தால் நல்ல மாற்றம் வரும் - எம்.ஏ.சுமந்திரன்\nJVP யுடன் TNA இணைந்தால் நல்ல மாற்றம் வரும் இருப்பினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ஊடக பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.\nஅனைத்து கட்சிளும் தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவிக்கும் வரையில் தமது கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்படாது\nபெயரிடப்படும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் ஆதரவு அளிக்கும் கட்சி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் என \"த ஹிந்து\" பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்க்காணலின் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n2015 ஆம் ஆண்டு சில வாக்குறுதிகளின் அடிப்படையில் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு அளித்ததாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வது போன்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்தல். அவற்றில் பிரதானமானவை என தெரிவித்தார்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்வதற்காக 1994 ஆம் ஆண்டு தொடக்கம் பொதுமக்களால் தெளிவான முடிவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு கட்சிகள் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததால், இம்முறை நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கட்டாயமாக ரத்துச் செய்யப்படும் என நம்பியிருந்ததாகவும், அது இடம்பெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.\nஅதன்படி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தப்படும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஆராய்ந்து தனது கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவித்த சுமந்திரன், தனது கட்சிக்கு எவ்வித அவசரமும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nஒக்டோபர் 26 ஆம் திகதியின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்தால் நல்ல மாற்றம் ஏற்படும் என பலர் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைவது தொடர்பில் உறுதியாக கூறமுடியாது எனவும் நீண்டகாலத்தில் இது தான் சிறந்த முறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் பிரதான இரு கட்சிகளுடன் தான் தொடர்பில் இருக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் ஏனெனின் அவர்களே ஆட்சியில் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணி போன்று ஏனைய கட்சிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்ப��ாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nஅவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர...\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கிரியெல்லாவுக்கு.... \nஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை அமைச்சர் லட்சுமன் கிரியெல்லாவின் பொறுப்பில் வைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐவரின் அங்கத்துவம் இரத்து\nஸ்ரீலங்கா சுதந்திர���் கட்சியின் தேசியப் பட்டியலிலிருந்து பாராளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஐவரின் கட்சி அங்கத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்க��் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/33172-2017-05-30-04-03-28", "date_download": "2019-09-17T19:45:39Z", "digest": "sha1:S4NW3BOSWY5VBKMUK3EL4ASMOCVZPAVR", "length": 44304, "nlines": 288, "source_domain": "www.keetru.com", "title": "இன்னல்படும் மக்கள்பால் சர்க்காரின் கடமை", "raw_content": "\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\nஇழிசாதிப் பெயர்களுக்கு எதிரான ’தலித்’\nஇந்துமத பரிபாலன மசோதாவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியும்\nசாதியும் மதச்சார்பின்மைக்கான போராட்டமும் - ஜி.சம்பத்\n‘தலித்’ வீரர்களைப் புறக்கணிக்கும் கிரிக்கெட் பார்ப்பனியம்\nஇராஜஸ்தான் உயர்நீதிமன்ற வாயிலில் டிச.6 இல் ‘மனு’ கொடும்பாவி எரிப்பு\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nஉயர் கல்வியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 30 மே 2017\nஇன்னல்படும் மக்கள்பால் சர்க்காரின் கடமை\n55. தாழ்த்தப்பட்ட சாதியினர் சார்பில் சமர்ப்பிக்கப்படும் இந்தக் கோரிக்கை மனுவில் கொடுக்கப்பட்டுள்ள சில பரிந்துரைகள், குறிப்பாக அரசியல் குறைகளை அகற்றுவதற்காக முன்வைக்கப்பட்டவையாகும்; இவை பொது கஜானாவுக்கு எந்த நிதி பளுவையும் உட்படுத்த மாட்டா. இவை பரிந்துரைகள் என்பதைவிட அரசியல் கோரிக்கைகள் எனக் கூறலாம்; இவை மிகவும் நியாயமான, நேர்மையான கோரிக்கைகள்; ஆகவே, இவற்றை சர்க்கார் அவசியம் ஏற்க வேண்டும். இந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதில் உள்ள சிரமம் மத்திய சர்க்காரின் வருவாயில் இவை ஏற்படுத்தும் அதிக சுமைதான்.\nநிதிப் பளு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதன் காரணமாகவே அவற்றை நிராகரிக்க முடியாது. காரணம், தாழ்த்தப்பட்ட சாதியினர்பால் சர்க்காருக்கு ஒரு கடமை உள்ளது என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. இது விஷயத்தில் தங்களுக்குள்ள கடமையை அவர்கள் உணர்ந்தால், பொதுப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை நிதிச் சுமையாக இருந்தாலும் கூட, அவர்கள் அவற்றை நிறைவேற்ற கடமைப்பட்டவர்களாவர்.\n56. தாழ்த்தப்பட்ட சாதியினர்பால் பிரிட்டிஷ் சர்க்காரின் கொள்கை அவர்களை தொடர்ந்து முற்றிலும் புறக்கணிக்கும் கொள்கையாகவே இருந்து வந்துள்ளது. தங்கள் கடமை சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது மட்டுமல்ல, மக்களுக்குக் கல்வி வசதி அளிப்பதும் அவர்களின் நலவாழ்வைக் கவனிப்பதும் தங்கள் கடமை என்று பிரிட்டிஷ் சர்க்கார் உணர்ந்த காலம் முதலே இந்தப் புறக்கணிப்பு இருந்து வருகிறது. 1850-51 ம் ஆண்டுக்கான பம்பாய் மாகாண கல்வி வாரிய அறிக்கையிலிருந்து தரப்படும் கீழ்க்கண்ட வாசகத்திலிருந்து இது தெளிவாகும்.\nஇந்தியாவின் மேல்தட்டு வர்க்கங்கள் பற்றிய ஆய்வு\n“பத்தி 16. இந்தியாவில் அரசு வழங்கும் கல்வியின் செல்வாக்கின் கீழ் மக்கள் தொகையின் ஒரு சிறு பகுதியைத்தான் கொண்டு வர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டதால், இந்தப் பகுதி ‘மேல்தட்டு வர்க்கங்களை’ கொண்டதாக இருக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் அரசு முடிவு செய்ததால், பின்னால் குறிப்பிடப்பட்டவர்கள் யார் யார் என்று உறுதிப்படுத்துவது அத்தியாவசியமாகும்.\n“பத்தி 17. செல்வாக்குள்ளவை என்று கருதப்படும் இந்தியாவின் மேல்தட்டு வர்க்கங்களை பொறுத்தவரை, அவற்றை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்:\n1வது: நிலச்சுவான்தார்கள், ஜாகீர்தார்கள், முன்னாள் ஜமீன்தார்களின் பிரதிநிதிகள், குறுநில மன்னர்கள், படை வீரர்கள் வர்க்கம் என்று அழைக்கப்படுபவர்கள்.\n2வது: தொழில்-வாணிகத்தில் சொத்துச் சேர்த்தவர்கள் அல்லது வாணிக வர்க்கத்தினர்.\n3வது: உயர் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள்.\n4வது: பிராமணர்கள்; பேனாவினால் வாழ்கிற எழுத்தாளர்களையும் இவர்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்; பம்பாயின் பர்புக்கள், சீன்வீக்கள், வங்காளத்தின் காயஸ்தர்கள் – இவர்கள் கல்வியின் அல்லது சமுதாய படி நிலையில் உன்னத இடத்தை அடைந்திருந்தால்.\nபிராமணர்கள் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள்\nபத்தி18: ��ந்த நான்கு வர்க்கங்களில், ஒப்பிட முடியாத அளவில் மிகவும் செல்வாக்குள்ளவர்கள், மிக அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள், மொத்தத்தில் மிக சுலபமாக சர்க்காரால் சமாளிக்கப்படக் கூடியவர்கள், பின்னால் சொல்லப்பட்டவர்களேயாவர். பண்டைய ஜாகீர்தார்கள் அல்லது போர் வீரர்கள் வர்க்கம் நமது ஆட்சியில் தினமும் சீரழிந்துக் கொண்டிருக்கிறது.\nசில விதிவிலக்குகள் தவிர்த்து, வணிக வர்க்கத்தினருக்கும் உயர் கல்வியின் கதவுகள் மிகத் தாராளமாகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்றும் கூற முடியாது.\nகடைசியாக, சர்க்காரோடு தொடர்பு கொள்ள வரும் பெரும் எண்ணிக்கையானவர்களிடையே அரசு ஊழியர்கள் பெருமளவு செல்வாக்கைப் பெற்றிருந்தாலும், சர்க்காரிடமிருந்து சுதந்திரமாக உள்ள இன்னும் அதிக எண்ணிக்கையுள்ளவர்களிடையே இவர்களுக்குச் செல்வாக்கு எதுவும் இல்லை.\nபத்தி 19: மேற்சொன்ன பரிசீலனை நீளமாக இருந்தாலும், சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இது இன்றியமையாதது. முதலாவதாக, பல்வேறு வகையான கல்வியைப் பரப்புவதற்கு சர்க்கார் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய செல்வாக்குள்ள வர்க்கம் பிராமணர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மற்ற உயர் சாதியினரும் என்பதை இது நிரூபிக்கிறது.\nகீழ்ச்சாதிகளுக்குக் கல்வி அளிக்கும் பிரச்சினை\n“பத்தி 21: நம்மிடமிருந்து கல்வி வசதி பெற விரும்பும் உயர் சாதிகளைச் சேர்ந்த ஏழைகளின் குழந்தைகளுக்கு வெகு விரிவாக கதவு திறந்துவிடப்பட வேண்டுமென்பதே ஆண்டுக் கணக்கான அனுபவம் நம்மீது திணித்துள்ள உண்மைகளிலிருந்து நாம் பெறக்கூடிய நடைமுறை சாத்தியமான முடிவாகும். ஆனால் இங்கு வேறு ஒரு சங்கடமான பிரச்சினை எழுகிறது என்பதை கவனிப்பது அவசியம். அரசுக் கல்வி நிறுவனங்களில், ஏழைகளின் குழந்தைகளை இலவசமாகச் சேர்க்கும்போது இழிவாகக் கருதப்படும் தெட்கள், மகர்கள் முதலிய பல்வேறு சாதியினரும் பெரும் எண்ணிக்கையில் மந்தைக் கூட்டம் போல் வருவதை தடுப்பதற்கு என்ன இருக்கிறது\nஇந்துக்களின் சமூக குரோதப் போக்குகள்\n“பத்தி 22. பின் சொன்னவர்களுக்காக பம்பாயில் வகுப்பு அமைக்கப்பட்டால், வாரியத்தின் கீழ் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் வழிகாட்டுதலில் இந்த வகுப்பில் எவரையும் விட அறிவில் மிகச் சிறந்த மனிதர்களாக இவர்களை ஆக்க முடியும். ���ப்பொழுது இத்தகைய கல்வி தகுதியைப் பெற்றுள்ள அவர்கள் நீதிபதிகள், ஜூரிகள், மாட்சிமை தங்கிய மன்னரின் சமாதான ஆணையத்தின் உறுப்பினர்கள் போன்ற மிக உயர்ந்த பதவிகளில் சேர விரும்புவதிலிருந்து அவர்களை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர்களை உயர் உத்தியோகங்களில் அமர்த்தப்படுவது சாதி இந்துக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும். இந்த விரோத குரோதங்களுக்கு பிரிட்டிஷ் சர்க்கார் பணிவதை பண்பற்ற குறுகிய மனோபாவத்தின் உச்சக்கட்டம் என்றும், பலவீனம் என்றும் தாராள மனப்பான்மை மீது பகிரங்கத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென்றும் அவர்கள் கருதுகிறார்கள்.\nமதிப்பிற்குரிய மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டனின் கருத்துகள்\n“பத்தி 23. இந்தியாவின் இந்தப் பகுதியினரை நன்கு அறிந்தவரும், பரந்த மனப்பான்மை கொண்ட நிர்வாகியுமான திரு.எலிபின்ஸ்டன் இத்துறையில் நாம் எத்தகைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். அவர் கூறுகிறார்:\nஅடிமட்டத்திலுள்ள சாதியினர் தான் சிறந்த மாணவர்களாகத் திகழ்கின்றனர் என்று மதபோதகர்கள் கூறுகிறார்கள்; ஆனால் இம்மாதிரியான மக்களுக்கு எவ்வாறு விசேட ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் மிகவும் இழிவாகக் கருதப்படுபவர்கள் மட்டுமல்ல; சமுதாயத்திலுள்ள மாபெரும் பிரிவுகளில் மிகவும் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களும் ஆவர். நமது கல்வி முறை இவர்களிடம் முதலில் வேரூன்றினால், அது ஒரு போதும் மேலும் பரவாது என்று அஞ்சப்படுகிறது; பயனுள்ள ஞானத்தில் மற்றவர்களை விட அதிகம் உயர்வான ஒரு புதிய வர்க்கத்தின் தலைமையில் நலம் இருப்பதைக் காண்போம். வெறுக்கப்படும், கேவலமாகக் கருதப்படும் சாதியினருக்கு அவர்களின் இந்தப் புதிய ஆற்றல்களின் காரணமாக, முன்னுரிமை அளிக்க நாம் எப்பொழுதும் தூண்டப்படுவோம். நமது ராணுவத்தின்மீது அல்லது மக்களில் ஒரு பகுதியினரது பிணைப்பின் மீது நமது அதிகாரம் ஆதாரப்பட்டிருப்பதோடு நாம் திருப்தியடைவோமெனில் இத்தகைய ஒரு நிலவரம் விரும்பத்தக்கதே; ஆனால் மேலும் விரிவுபடுத்தப்பட்ட அடிப்படை மீது அதை நிலைநிறுத்தச் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் அது முரணானது.”\n57. தாழ்த்தப்பட்ட சாதிகள்பால் உள்ள பகைமை உணர்வு இத்தகையது; இந்தியர்களுக்கு கல���வி அளிக்கும் சர்க்கார் கொள்கை இவ்வாறுதான் துவங்கியது. இந்தக் கொள்கை உறுதியுடன் பின்பற்றப்பட்டது. இது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியைக் கூறுவது இங்கு உசிதமாக இருக்கும்; தார்வார் மாவட்டத்திலுள்ள ஒரு சர்க்கார் பள்ளியில் சேர்க்கப்படுவதற்காக 1856ல் ஒரு மகர் சாதிப் பையன் (தீண்டப்படாதவர்) சர்க்காருக்கு மனு செய்து கொண்டான். இந்த மனுவின் பேரில் சர்க்கார் வெளியிட்ட தீர்மானத்தின் வாசகம் வருமாறு:\n“கடிதப் போக்குவரத்தில் விவாதிக்கப்பட்டுள்ள விஷயம் மிகுந்த நடைமுறைச் சிக்கலான ஒன்றாகும்.\n“1.கோட்பாட்டளவில் பார்க்கும் போது மகர் மனிதர் பக்கம் நியாயம் உள்ளது எனபதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. கார்வாரில் இன்று நிலவும் கல்வி வசதியை அவர் பயன்படுத்துவதற்கு தடையாக உள்ள பகைமை உணர்வு அகற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சர்க்கார் நம்புகிறது.\n“2.ஆனால் காலம் காலமாக உள்ள குரோதங்களுக்கு எதிராக திடீர் தீர்வுமுறையில் ஒரு தனி நபருக்காக தலையிடுவது கல்வி லட்சியத்துக்கே பெரும் தீங்கை ஏற்படுத்தலாம் என்பதை சர்க்கார் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மனுதாருக்கு இன்று ஏற்பட்டுள்ள இந்தப் பாதகமான நிலைமை இந்த சர்க்காரிடமிருந்து தோன்றவில்லை. அவர் சர்க்கார் வேண்டி கேட்டுக் கொண்டுள்ளபடி, அவருக்கு சாதகமாக, தலையிட்டுத் தன்னிச்சையாகப் போக்கக்கூடிய ஒன்றல்ல அது.”\n58. 1882ல் கல்விக் கொள்கையைப் பரிசீலிக்க ஹண்டர் ஆணையத்தை சர்க்கார் நியமித்து. முகமதியர்கள் மத்தியில் கல்வியைப் பரப்ப முக்கிய பல ஆலோசனைகளை ஆணையம் அளித்தது. தீண்டப்படாதவர்களைப் பொறுத்தவரை அது எதுவும் செய்யவில்லை. அது செய்தது எல்லாம் ஒரு கருத்தைத் தெரிவித்ததுதான்: “சர்க்கார் கல்லூரி அல்லது பள்ளியில் எவரையும் சேர்த்துக் கொள்ள சாதியைக் காரணம் காட்டி மறுக்கக் கூடாது என்ற கோட்பாட்டை அவசியம் சர்க்கார் ஏற்று கொள்ள வேண்டும்” என்பதேயாகும் அது; “ஆனால் இந்த கோட்பாடு போதுமான முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்தப்பட வேண்டும்” என்று அதற்கு ஒரு வரையறையையும் வகுத்துத் தந்தது.\n59. இந்தக் குரோத மனோபாவம் மறைந்தபோது, அதன் இடத்தை புறக்கணிப்பும் அக்கறையின்மையும் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தப் புறக்கணிப்பும் அக்கறையின்மையும் கல்வித் துற��யில் மட்டும் வெளிப்படவில்லை. அது மற்ற துறைகளிலும், குறிப்பாக ராணுவத்திலும் தோன்றியது. கிழக்கு இந்தியக் கம்பெனியின் ராணுவம் முழுவதும் தாழ்த்தப்பட்ட சாதியினரைக் கொண்டதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் ராணுவம் மட்டும் இல்லையென்றால், இந்தியாவை பிரிட்டன் கீழ்ப்படுத்தியிருக்க முடியாது என்பது உண்மை. தீண்டப்படாதவர்கள் 1892 வரை தொடர்ந்து ராணுவத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். 1892-ல் ராணுவத்தில் அவர்கள் சேர்க்கப்படுவது திடீரென்று நிறுத்தப்பட்டது; கல்வியையோ, கௌரவமாக வாழ்வதற்கு மற்ற வழிகளையோ தேடிக் கொள்வதற்கு வசதி எதுவும் இல்லாமல் அவர்கள் வெந்துயரில் வாடும்படி நடுத்தெருவில் விடப்பட்டனர்.\n60. இப்பொழுது அவர்கள் உழன்று கொண்டிருக்கும் துயரிலிருந்து தாழ்த்தப்பட்ட சாதியினரை யார் கைதூக்கி விடமுடியும் அவர்களின் சொந்த முயற்சியால் அவர்கள் இதைச் செய்ய முடியாது. தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு அவர்களுக்குள்ள ஆதார அடிப்படைகள் மிக மிகக் குறைவு. இந்துக்களின் அருளிரக்கத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைக்க முடியாது. இந்துக்களின் தரும சிந்தனை வகுப்புவாதத் தன்மை கொண்டது; அதன் பலன்கள் தருமம் செய்பவர்களைச் சார்ந்தவர்க்கே சென்றடையும். தானம் செய்யும் இந்துக்கள் வியாபாரிகளாகவோ அல்லது உயர் அரசாங்க அதிகாரிகளாகவோ இருக்கிறார்கள். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், அவர்கள் பொதுமக்களிடமிருந்தே தங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். தருமம் செய்ய வேண்டுமென்ற விஷயம் வரும் போது, அவர்கள் பொதுமக்களை மறந்து விடுகின்றனர்; தங்கள் சாதி அல்லது வகுப்பை ஞாபகத்தில் கொள்கின்றனர்.\nதாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை; மேற்சொன்ன இரு பகுதியினர் நிறுவியுள்ள அறநிலையங்களிலிருந்து அவர்கள் பெருமளவுக்கு ஒதுக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் நம்பி இருக்கக் கூடிய ஆதாரம் சர்க்காரிடமிருந்து வரக்கூடிய நிதி உதவிதான். தாழ்த்தப்பட்ட சாதியினரைப் போன்று துன்பத்தில் உழலும் மக்களின் உதவிக்கு வரவேண்டியது மத்திய சர்க்காரின் கடமை என்று துணிந்து கூறுவேன். தாழ்த்தப்பட்ட சாதியினரின் நியாயமான உரிமைகளை ஏற்றுக்கொண்டு தங்களுடன் போட்டி போடுபவர்களோடு சமமான நிலையிலிருந்து போட்டியிட அவர்களுக்கு உதவ மத்திய சர்க்கார் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலையை உயர்த்த விசேட கவனம் செலுத்த வேண்டுமென்று மத்திய சர்க்காரைக் கோருவதில் அசாதாரணமானது எதுவும் இல்லை. இம்மாதிரி நினைப்பவர்கள், ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் நல்வாழ்வை உத்திரவாதம் செய்ய இந்திய சர்க்கார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி கருத்தில் கொள்ளட்டும்.\nஇந்தியனரை விட ஆங்கிலோ-இந்தியர்கள் அதிகமான சம்பளத்தைப் பெற்ற காலம் ஒன்று இருந்தது. இதை எடுத்துக்காட்ட மூன்று ரயில்வேக்களில் பொறுக்கி எடுக்கப்பட்ட ஒரு சில பதவிகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்; ஆங்கிலோ-இந்தியருக்கும் இந்தியருக்கும் இடையே சம்பளத்தில் எவ்வளவு வித்தியாசம் இருந்தது என்பது இதிலிருந்து தெளிவாகும்:\nஇஞ்சின் ஓட்டுனர்கள் 260-10-220 நாள் ஒன்றுக்கு ரூ.1 முதல் 1 ரூபாய் 14 அணா வரை. விசேட விகிதம் நாள் ஒன்றுக்கு ரூ.2/-\nசம்பளத்தில் உள்ள வித்தியாசம் 1920 வரை தொடர்ந்து இருந்தது. அதன் பின்பு அது நீக்கப்பட்டது. ஒரு வித்தியாசம் இன்னமும் இருக்கிறது. ஆங்கிலோ-இந்தியர் அடிப்படை சம்பளமாக மாதத்திற்கு ரூ.55 பெறுகிறார். ஆனால் இந்திய சப்ராசி ரூ.13-15 தான் பெறுகிறார். ஆங்கிலோ-இந்தியர்களுக்கு இவ்வாறு அளிக்கப்பட்ட சலுகையின் காரணமாக வருடந்தோறும் தபால் தந்தி துறையில் ரூ.10,000மும் சர்க்கார் பராமரிக்கும் ரயில்வேக்களில் 75,000மும் கம்பெனி பராமரிக்கும் ரெயில்வேக்களில் ரூ.75,000மும் அரசுக் கருவூலத்திலிருந்து செலவிட வேண்டி வந்தது. மொத்தத்தில் ரூ.1,50,000.\nஆங்கிலோ-இந்தியர்கள் போட்டிகளில் வெற்றிபெற உதவும் முறையில் தந்தி இலாகாத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண் 50லிருந்து 40ஆகக் குறைக்கப்பட்டது. மொத்தத்தில் 66 சதவிகிதத்திலிருந்து 60 ஆகக் குறைக்கப்பட்டது.\n61. இந்தியர்களை விட மேலும் பல சலுகைகளை ஆங்கிலோ-இந்தியர்கள் பெறுவதற்கு ஸ்டூவர்ட் குழு இதர பல பரிந்துரைகளையும் செய்தது. இந்தக் கோரிக்கை மனுவை மேலும் பெரியதாக ஆக்க விரும்பாததால் அவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆங்கிலோ-இந்தியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையே எடுக்கப்பட்ட நிலையிலுள்ள தெளிவான வித்தியாசத்தை எடுத்துக்காட்டவே அக்கறை கொண்டுள்ளேன். முந்தி��வர்களுக்குக் காட்டப்பட்ட சலுகையும் பிந்தியவர்கள் பால் காட்டப்பட்ட புறக்கணிப்பும் மிகத் துலாம்பரமாக தெரிகின்றன.\nஇந்த வேறுபாட்டை எதனைக் கொண்டு நியாயப்படுத்த முடியும் என் அபிப்பிராயத்தில் எதுவுமில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவ மத்திய அரசு எவ்வளவு விரைவில் நடவடிக்கை எடுக்கிறதோ அந்த அளவுக்கு நல்ல சர்க்கார் என்ற பெயரை அது எடுக்கும். ஆங்கிலோ-இந்தியர்களை உயர்த்த வருடத்திற்கு 1,5000ஐ உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளும். ஒரு சர்க்கார், அதற்கு மனமிருந்தால் தாழ்த்தப்பட்ட சாதியினருக்காக ஒரு சில லட்சங்களையாவது செலவிட முடியும்.\n(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி 19, பாகம் IV)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:51:47Z", "digest": "sha1:SKR6IWVX5ZJSZAACOMKFHV7STIFTU2ON", "length": 9636, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை சிம்ரன்", "raw_content": "\nTag: actress simran, actress trisha, director sumanth rathakrishnan, producer vijaya raghavendra, slider, இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா, நடிகை சிம்ரன், நடிகை திரிஷா\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\nஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மெகா...\nபேட்ட – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n“சீமராஜாவின் வெற்றியைக் காணக் காத்திருக்கிறேன்…” – இயக்குநர் பொன்ராம்..\nஒரு சாதாரண வெற்றியே நம் தோள்களில் மிகப் பெரிய...\n“ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு ‘சீமராஜா’வில் கிடைத்தது” – கலை இயக்குநர் முத்துராஜ்\nகிராமப்புற திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்காது,...\n“யாரைப் பார்த்தும் பொறாமையும் இல்லை; பயமும் இல்லை…” – சிவகார்த்திகேயனின் கறார் பேச்சு..\nவருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ்...\n‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீஸர்..\nசிவகார்த்தி���ேயன்-பொன்ராம் இணையும் புதிய படம் இன்று துவங்கியது..\n‘இளம் சூப்பர் ஸ்டார்’ நடிகர் சிவகார்த்திகேயன்...\nஅரவிந்த்சாமி, ரித்திகா சிங் கூட்டணியில் சிம்ரனும் சேர்கிறார்..\nஇயக்குநர் செல்வாவின் இயக்கத்தில் அரவிந்த்சாமி,...\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கு��் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:37:29Z", "digest": "sha1:GPDPPI2GFXO7VFSCSEJLFW3TLU4GSEKK", "length": 9182, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை மஞ்சு வாரியர்", "raw_content": "\nTag: actor dhanush, actress manju warrier, asuran movie, asuran movie trailer, director vetrimaaran, producer kalaipuli s.thaanu, v creations, அசுரன் டிரெயிலர், அசுரன் திரைப்படம், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ், நடிகை மஞ்சு வாரியர், வி கிரியேஷன்ஸ்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n‘வெற்றி மாறன்’ இயக்கத்தில் ‘கலைப்புலி தாணு’...\nமோகன்லாலின் ‘ஒடியன்’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களின்...\nநடிகை பாவனா கடத்தல் விவகாரம் – மலையாள நடிகர் சங்கத்திலும் புகைச்சலை கிளப்பியிருக்கிறது..\nகடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதியன்று மலையாள நடிகை...\nநடிகர் திலீப்-காவ்யா மாதவன் திடீர் திருமணம்..\nமலையாள நடிகர் திலீப், சக நடிகையான காவ்யா மாதவனை...\n‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் காதல் கலந்த காமெடியாம்..\nபிரபல தயாரிப்பாளர் சீ.வீ.குமாரின் திருக்குமரன்...\nஅமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் கலந்து கொண்ட கல்யாண் ஜூவல்லர்ஸ் திறப்பு விழா.\nசூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் ’36 வயதினிலே’ திரைப்படம்..\nசுமார் 8 வருட கால இடைவெளிக்கு பின்பு ஜோதிகா இப்போது...\nஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார்..\nநடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறாராம்.. இன்றைய...\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்ற���க்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-aamir-khan-to-star-in-hindi-remake-of-vikram-vedha-pv-189165.html", "date_download": "2019-09-17T18:59:49Z", "digest": "sha1:6IKMYGZ4YW2SUKP3XUB4FUND2J3MLXAK", "length": 9051, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் அமீர்கான்– News18 Tamil", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கும் அமீர்கான்\n’வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’... விஜய் தேவரகொண்டாவுக்கு 4 ஹீரோயின்கள்\nபிகில் இசை வெளியீட்டு விழாவின் மாஸ்டர் பிளான் கசிந்தது... மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிஜய் பேச்சைக் கேட்காத ரசிகரை கைது செய்த போலீஸ்\nமத்தவங்கள காயப்படுத்துறத பத்தி கவலையே படமாட்டாரு சேரன் - பார்த்திபன் ஓபன் டாக்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கும் அமீர்கான்\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.\nவிஜய் சேதுபதி - அமீர் கான்\nதமிழில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபுஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் , விஜய்சேதுபதி கேங்க்ஸ்டராகவும் நடித்திருந்த படம் விக்ரம் வேதா. இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார். விறுவிறுப்பான திரைக்கதையாலும் , நேர்த்தியான நடிப்பாலும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்தப் படத்தை மற்ற மொழிகளில் இயக்க அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஹிந்தி பதிப்பில் அமீர்கான் மற்றும் சைஃப் அலிகான் நடிக்க உள்ளனர். தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஹிந்தியிலும் இயக்க உள்ளனர்.\nமாதவன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் விஜய்சேதுபதி நடித்த தாதா கதாபாத்திரத்தில் அமீர்கானும் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. ஹிந்தியிலும் விக்ரம் வேதா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு க���ிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/202958?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:36:08Z", "digest": "sha1:PDPFDDJBUSUZ5TZZLS3RTUTXQQW3LVN6", "length": 9037, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "கொதிக்கும் நீரில் வெந்து கொண்டிருந்த மகன்: கடைக்கு சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொதிக்கும் நீரில் வெந்து கொண்டிருந்த மகன்: கடைக்கு சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉக்ரைன் நாட்டில் கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 2 வயது சிறுவனை காப்பாற்ற மருத்துவர்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.\nஉக்ரைன் நாட்டை சேர்ந்த இவான்னா என்பவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர் துணிகளை துவைப்பதற்காக 40 லிட்டர் தண்ணீரை கொதிக்கை வைத்து அதனை தரையில் இறக்கி வைத்துவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.\nஇதற்கிடையில் அவருடைய 2 வயது மகன் இவான், கொதிநீர் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திற்குள் விழுந்துள்ளான்.\nபக்கத்து வீட்டில் அமர்ந்திருந்த இவானின் தந்தை, அலறல் சத்தம் கேட்டு வேகமாகா வீட்டிற்கு ஓடிவந்துள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட அவர், உடனடியாக மகனை மீட்டு குளிர் தண்ணீரை உடலில் ஊற்றியுள்ளார்.\nபின்னர் வேகமாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றிருக்கிறார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் 70 சதவீத காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் சிறுவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து இவானின் தாய் கூறுகையில், ரொட்டி வாங்குவதற்காகா கடைக்கு சென்றுவிட்டு திரும்பும் பொழுது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nவீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய மூத்த மகன் கவனிக்காமல் இருந்துள்ளான். வீட்டிற்குள் விளையாடிக்கொண்டிருந்த இவான், கவனக்குறைவாக நீர் வைக்கப்பட்டிருந்த பானையில் தவறி விழுந்திருக்க வேண்டும்.\nஎன் மகனுடன் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வருகிறேன். உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறித்து மருத்துவர்கள் எதுவும் கூறவில்லை. என் இதயம் உடைந்து விட்டது. இந்த சம்பவத்திற்கு என்னை என்னாலே மன்னித்துக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/225513?ref=media-feed", "date_download": "2019-09-17T19:34:38Z", "digest": "sha1:FNPQHX4PPROV5E56MLTHO3WTTWLTCPGS", "length": 10301, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐ.தே.கவில் வெற்றி பெறும் வேட்பாளரை நியமித்தால் அவருக்கு ஆதரவளிக்கப்படும்: திகாம்பரம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐ.தே.கவில் வெற்றி பெறும் வேட்பாளரை நியமித்தால் அவருக்கு ஆதரவளிக்கப்படும்: திகாம்பரம்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் பட்சத்தில் அவருக்கு எமது ஆதரவு வழங்கப்படும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nநுவரெலியா பீட்று ஸ்கிராப் தோட்டத்தில் 50 தனி வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nஏழு பேர்ச் காணியில் இந்த வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, குடிநீர் வசதி, மின்சாரம், போக்குவரத்து வசதி என்பன அமைத்து கொடுக்கப்படவுள்ளது.\nஎதிர்காலத்தில் மூன்று தேர்தல்கள் இடம்பெறும், முதலாவதாக ஜனாதிபதி தேர்தல், இரண்டவதாக நாடாளுமன்ற தேர்தல், மூன்றாவதாக மாகாண சபை தேர்தல் போன்ற இடம்பெறும்.\nஇதன்போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்கும் போது மீண்டும் இந்த அரசாங்கம் ஆட்சியமைக்கும். அவ்வாறு ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன்னும் பல அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். வீடமைப்பு திட்டம் என பல அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை கம்பரெலிய வேலைத்திட்டத்தின் கீழ் இருபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஸ்கிராப் தோட்டத்திற்கு செல்லும் வீதி திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி, மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம். உதயகுமார், எம். ராம், நுவரெலியா மாநாகர சபையின் பிரதி மேயர் யதர்சனா புத்திரசிகாமணி, அமைச்சின் ஆலோசகர் வாமதேவன், மலையக அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் சந்ராசாப்ட், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%C2%AD%E0%AE%A3%C2%AD%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%C2%AD%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T20:05:43Z", "digest": "sha1:JLT6TZNDOI6YIQPUVZBWCJRPSRB6BC4L", "length": 5620, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சர­ண­டைந்­த­வர்­கள் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந��தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nசர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு நடந்­தவற்றைக் கூறி­விட்டு கோத்­த­பாய தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் -சிவ­மோகன்\nஇறுதி யுத்­தத்தின் போது சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை பகி­ரங்­க­மாக தெரி­வித்­து­விட்டு கோத்­த­பாய தேர்...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D....1/", "date_download": "2019-09-17T19:47:38Z", "digest": "sha1:K67BC7PSYEGUPHS6YC4JTPETDVHXPBEX", "length": 1675, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தாயை கொல்லும் தமையர்கள்....1", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமானிடராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா....ஆம் மனிதர்களாய் இப்பூவுலகில் நாம் பிறந்திருக்க எனக்கு தெரிந்து நிச்சயம் இருவருக்கு நன்றிகள் சொல்லவேண்டும்...ஆம் மனிதர்களாய் இப்பூவுலகில் நாம் பிறந்திருக்க எனக்கு தெரிந்து நிச்சயம் இருவருக்கு நன்றிகள் சொல்லவேண்டும்... அவர்கள் நம் பெற்றோர்கள்.....பெற்றோர்கள் என்பதோடு...படைத்தவர்கள் என்பதும் பொருந்தும்....அவர்களில் தந்தை என்பவரை விட தன் உயிரூட்டி நம் உயிருடல் வளர்க்கும் அன்னையே மிக மேலானவர்..உயிர்ப்பித்த பின்னரும் நம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39765", "date_download": "2019-09-17T19:17:26Z", "digest": "sha1:ROROJW76SXXMKT2I22ZKWMEO76N67XL7", "length": 8545, "nlines": 132, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், இப்படியும் ஒரு மந்திரம்", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » இப்படியும் ஒரு மந்திரம்\nஉத்திரபிரதேசத்திலுள்ள கன்னாஜ் என்னும் பகுதியை விஜயசந்திரன் என்னும் மன்னர் ஆண்டார். அவரது அவைப்புலவரான ஹீரன், அண்டை நாட்டுப் புலவருடன் நடந்த போட்டியில் தோற்றதால் தன் உயிரை மாய்க்க முடிவெடுத்தார். அதற்கு முன்பாக தன் மனைவி மாமல்லதேவியை அழைத்து ஒரு வேண்டுகோள் விடுத்தார். “தேவி கல்வித்தெய்வமான சரஸ்வதியின் அருள் தரும் சிந்தாமணி மந்திரத்தை நமது மகன் ஹர்ஷனுக்கு 12 ஆண்டுகள் உபதேசம் செய். இதை விட, உடனடி பலன் வேண்டுமென்றால், இரவு முழுவதும் பிணத்தின் மீது மகனை கிடத்தி உபதேசம் செய்” என்றார். மாமல்லதேவியும் சம்மதித்தாள். பின்னர் உயிரை மாய்த்தார். ஒரு நல்லநாளில் மாமல்லதேவி தன் மடியின் மீது மகனைக் கிடத்தி மந்திரத்தை உபதேசித்து விட்டு, தன் தலையைத் தானே துண்டித்தாள். இருளில் இருந்த குழந்தையும் உண்மை தெரியாமல் தாயின் பிணம் மீது படுத்தபடி மந்திரம் ஜபித்தது. மந்திர த்தால் சரஸ்வதி காட்சியளித்தாள். இருள் மறைந்து பிரகாசம் வெளிப்பட்டது. இறந்த தாயைக் கண்ட ஹர்ஷன், சரஸ்வதியிடம் முறையிட அம்மாவும் உயிர் பெற்றாள். ஹர்ஷனுக்கும் சிறந்த புலவராக விளங்கும் வரத்தை அளித்தாள்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/201388?ref=archive-feed", "date_download": "2019-09-17T18:54:04Z", "digest": "sha1:CHDHXQNQTMQUBENPHMVYGOPBMZ4QDNQA", "length": 7466, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "நியூசிலாந்தில் 50 பேரை சுட்டுக் கொலை செய்த தீவிரவாதி: ஆடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநியூசிலாந்தில் 50 பேரை சுட்டுக் கொலை செய்த தீவிரவாதி: ஆடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்\nநியூசிலாந்து மசூதியில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி 50 பேரை சுட்டுக்கொலை செய்த தீவிரவாதி Brenton Tarrant இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nமார்ச் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட Brenton Tarrant மார்ச் 16 ஆம் திகதி வெள்ளை சீருடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅவரிடம் ரகசிய விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஆக்லாந்து சிறையில் அடைக்க உத்தரவிட்டு மேற்படி விசாரணை ஏப்ரல் 4 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.\nஆனால், இந்த முறை பலத்த பாதுகாப்புடன் ஆக்லாந்து சிறையில் இருந்தபடியே ஆடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.\nகடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரானபோது தான் ஒரு வெள்ளையின மேலாதிக்கவாதி என கைகளால் அடையாளம் காட்டிக்கொண்டார். தற்போது நடைபெற்ற விசாரணை குறித்த மேலதிக தகவல்களை பொலிசார் தெரிவிக்கவில்லை.\nமேலும், அடுத்த விசாரணை எப்போது என்று விரைவில் நீதிபதியால் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/apollo-hospitals-vagnagaram-pioneers-in-stroke-management/", "date_download": "2019-09-17T19:53:33Z", "digest": "sha1:TDQ7ZZ5RHBESJJNK7KTK3B72NJHRWVDE", "length": 7792, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "Apollo Hospitals Vagnagaram Pioneers in Stroke Management | GNS News - Tamil", "raw_content": "\n282019:குருதியோட்டக்குறைஇதயநோய்களுக்குஅடுத்தபடியாகஇரண்டாவதாகபக்கவாதநோய், இறப்புமற்றும்இயலாமைக்குமுக்கியகாரணமாகஅமைகிறது. பக்கவாதநோய்க்குசிகிச்சைஅளிக்கும்அனைத்துவசதிகளும்கூடியமருத்துவமனையில்அந்தநோயாளிஅவசரசிகிச்சைஅறையில்குறிப்பிட்டகாலஅவகாசத்துக்குள்அனுமதிக்கப்பட்டுஉடனடிமருத்துவசிகிச்சைஅளிக்கப்படவேண்டியதுஅவசியமாகும். சென்னைவானகரம்அப்பல்லோமருத்துவமனையின்நரம்பியல்மற்றும்பக்கவாதநோய்சிறப்புசிகிச்சைநிபுணர்டாக்டர்பிரபாஷ், சிக்கலானமுறையில்பக்கவாதம்பாதித்த 4 பேருக்குசிறப்பானமுறையில்சிகிச்சைஅளித்துகுணப்படுத்தியுள்ளார். இந்தமருத்துவமனையில்கடந்த 2 ஆண்டுகளில்50-க்கும்மேற்பட்டநோயாளிகளுக்குதுரோம்போலிசிஸ் (thrombolysis) எனப்படும்உறைவுசிதைவுமுறையில் (clot lysing procedure) வெற்றிகரமாகசிகிச்சைஅளிக்கப்பட்டுள்ளது. எம். சதீஷ்குமார் (வயது 32), அருண்ராதாகிருஷ்ணன் (வயது 42), தீபக்குமார்நாயர் (வயது 40) மற்றும்ன். சரஸ்வதி (வயது 73) ஆகியோர்அண்மையில்பக்கவாதஅறிகுறிகளுடன்சென்னைவானகரம்அப்பல்லோமருத்துவமனைக்குசிகிச்சைக்காகஅழைத்துவரப்பட்டனர். இந்தமருத்துவமனையின்நரம்பியல்மற்றும்பக்கவாதநோய்சிகிச்சைக்கானசிறப்புமருத்துவர்டாக்டர்பிரபாஷ்மற்றும்அவரதுமருத்துவக்குழுவினர்சிறப்பானமுறையில்சிகிச்சைஅளித்துஅனைத்துநோயாளிகளையும்குணம்அடையச்செய்துள்ளனர். இன்ட்ராவேனஸ்துரோம்போலிசிஸ் (intravenous thrombolysis) என்றநடைமுறைநோயாளிகளின்மூளைரத்தநாளங்களில்ரத்தம்உறைவைசிதையச்செய்யஉதவுகிறது. மெக்கானிக்கல்துரோம்பக்டெமி (mechanical thrombectomy) என்பதுபக்கவாதமேலாண்மையில்சிறப்பானமுன்னேற்றத்தைஅளித்துள்ளபுட்சிகரமானநடைமுறைஆகும்.\nNext articleகாஷ்மீரில் சட்டம் மற்றும் ஒழுங்கு மேம்பட்டுள்ளது 6 மாதங்களில் தேர்தல் -அமித்ஷா\nஎம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்;\nநீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/03/13/catmusic/", "date_download": "2019-09-17T19:04:35Z", "digest": "sha1:MYUHAHTJLDZGFVMER4RM4DMYIS73CE5G", "length": 12552, "nlines": 144, "source_domain": "winmani.wordpress.com", "title": "பூனை கீபோர்ட்-ல் வாசிக்கும் அழகான இசை வீடியோவ���டன் | வின்மணி - Winmani", "raw_content": "\nபூனை கீபோர்ட்-ல் வாசிக்கும் அழகான இசை வீடியோவுடன்\nமார்ச் 13, 2010 at 7:10 பிப 2 பின்னூட்டங்கள்\nஇசைக்கு மயங்காத எந்த விலங்கும் இல்லை, அழகான\nஇசையை குயில் மட்டுமல்ல நாங்களும் தருவோம் வாயினால்\nஅல்ல கீபோர்ட்-ஆல் என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்திருக்கிறது\nபூனை ஒன்று இதைப்பற்றி தான் இந்த பதிவு.\nகீபோர்ட் வாசிக்கும் சேர்லி ஸ்கமிட் என்ற ஒரு கலைஞரின்\nவீட்டில் பிறந்த இந்த பூனை அதிக நேரங்களில் இந்த கீபோர்ட்-ல்\nவாசிக்கும் இசையை கேட்டு மெய்மறந்து நிற்குமாம். ஒருநாள்\nஇந்த பூனை கீபோர்ட்-ல் மேல் முன் இரண்டு கால்களையும்\nவைத்து ஏதோ செய்து கொண்டிருந்தது அந்த நேரத்தில் அங்கு\nஇசைக்கலைஞர் வர நாம் இந்த பூனைக்கு கீபோர்ட்-ல் இசையை\nவெளிப்படுத்துவதை சொல்லிக்கொடுக்கலாம் என்று முடிவெடுத்து\nசொல்லிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் பூனையும் ஆர்வத்துடன்\nபடித்திருக்கிறது சில மாதங்களிலே பூனை கீபோர்ட் வாசிப்பதில்\nநல்ல அனுபவம் பெற்றுவிட்டது.கீபோர்ட்-ல் இசையை வாசிக்கும்\nபோது சாதாரனமாக ஒரு மனிதன் என்னவெல்லாம் பாவனை\nசெய்வாரோ அதை எல்லாம் இந்த பூனை செய்கிறது. கண்களை\nமூடிக்கொண்டு இசையை ரசித்துக்கொண்டே கீபோர்ட் வாசிக்கிறது.\nஇந்த பூனை கீபோர்ட் வாசிக்கும் சிறப்பு வீடியோவையும் இத்துடன்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : ஜோசப் பிரீஸ்ட்லி ,\nபிறந்த தேதி : மார்ச் 13, 1733\nஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர்.\nஇவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில்\nகண்டுபித்தவர்.இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும்\nஇவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை.\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பூனை கீபோர்ட்-ல் வாசிக்கும் அழகான இசை வீடியோவுடன்.\nஉங்கள் வார்த்தைக்கேற்ற படங்களை இனி எளிதாக பெறலாம்.\tகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\n2 பின்னூட்டங்கள் Add your own\nபூனைக்கு பின்னாடி ஆள் நிண்டு அதிண்ட சட்டைக்குள்ளால தண்ட விரல விட்டு பூனைக்கை க்ளவுசை போட்டுட்டு சாநிக்கிறாய்ங்க…\nஇது நிஜமா இல்லையா என்பது வேறு இருந்தாலும் கேட்கவும் பார்க்கவும் புதுமையாகத்தான் இருக்கிறது, காணொளிக்கு நன்றிகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« பிப் ஏப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-17T19:30:26Z", "digest": "sha1:HBNUGEM75GCXDADEN23ZIPNDBRQ6ZDMD", "length": 9072, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆபிரகாம் லிங்கன்", "raw_content": "\nTag Archive: ஆபிரகாம் லிங்கன்\nஅரசியல், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nதிரு ஜெ உங்களுடைய இன்றைய கட்டுரை ’அமெரிக்கா கனடா ஐம்பது நாட்கள்’ சுருக்கமாக நன்றாக இருந்தது. நீங்கள் சென்று 50 நாட்க���் ஆகிவிட்டது என்பது வியப்பாக இருக்கிறது. ஒரே ஒரு விளக்கம் தந்தால் நல்லது. கட்டுரையில் “அமெரிக்க வழிபாட்டாளர் , ஆனால் அந்நாட்டின் செல்வம் வெற்றி ஆகியவற்றுக்கு மேலாக அதன் இலட்சியவாதமே அவரை கவர்ந்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அமெரிக்க இலட்சியவாதம் பற்றி கொஞ்சம் விரிவாக விளக்க முடியுமா தளத்தில் முன்னரே எங்கேனும் இதைப்பற்றிய விளக்கங்கள் உள்ளதா …\nTags: ஃபோர்ட், அமெரிக்க இலட்சியவாதம், ஆபிரகாம் லிங்கன், எடிசன், எமர்சன், கனடா -அமெரிக்கா பயணம், ஜனநாயகம், ஜார்ஜ் வாஷிங்டன், தனிமனித உரிமை, நடைமுறைவாதம் /பிராக்மாடிசிசம், பெஞ்சமின் ஃப்ராங்லின் தாமஸ் ஜெஃபர்ஸன், ராபர்ட் ஃரோஸ், வால்ட் விட்மன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/30/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2019-09-17T19:51:00Z", "digest": "sha1:KQYQJ35AJUURS5SFPJ5REFYG2OOXQWLI", "length": 9342, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "தூத்துக்குடி படுகொலைக்கு எதிராக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதூத்துக்குடி படுகொலைக்கு எதிராக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலைக்கு எதிராக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கொலையுண்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரியும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nசமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.\nகவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களால் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.\nகாற்றையும் நீரையும் நிலத்தையும் அசுத்தமாக்கும் நிறுவனத்திற்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை தமது சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கடுமையாக எதிர்ப்பதாக அவ்வமைப்பின் உறுப்பினர் முரளிதரன் மயூரன் தெரிவித்தார்.\nஇதேவேளை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி சட்டமன்றத்தில் நேற்று (29) விளக்கமளித்திருந்தார்.\nகடந்த 22 ஆம் திகதி தடையுத்தரவை மீறி நடத்தப்பட்ட பேரணியின் போது முன்னெச்சரிக்கை மீறப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதடையுத்தரவை மீறி போராட்டக்காரர்களுடன் சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியதாகவும் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.\nமக்களிடம் கையளிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள்\nதாமரைக் கோபுரம் திறந்து வைப்பு\nதாமரைக் கோபுரம் நாளை திறப்பு\nஅருவைக்காட்டிற்கு சென்ற 02லொறிகள் மீண்டும் விபத்து\nகோட்டை – காங்கேசன்துறை இடையே நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில்\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்: லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது\nமக்களிடம் கையளிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள்\nLIVE: தாமரைக் கோபுரம் திறந்து வைப்பு\nதாமரைக் கோபுரம் நாளை திறப்பு\nஅருவைக்காட்டிற்கு சென்ற 02லொறிகள் மீண்டும் விபத்து\nகோட்டை - காங்கேசன்துறை இடையே கடுகதி ரயில்\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=449:2012-10-24-08-15-08&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70", "date_download": "2019-09-17T19:35:34Z", "digest": "sha1:QY4TMLRMEL4DOCVFIOJIFKHKZAMPC5KP", "length": 38859, "nlines": 124, "source_domain": "selvakumaran.de", "title": "மோகன்தாஸ் காந்தி", "raw_content": "\nநிய��சிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஐக்கிய நாடுகள் சபை தீர்மானப்படி ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி உலக அகிம்சை தினம் அனுட்டிக்கப்படுகின்றது. இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினமே அக்டோபர் 2ம் திகதியாகும்.\nமகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007 இல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.\nகாந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை தினமாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டாட வேண்டுமென எல்லா அரசாங்கங்களையும், ஐ.நா. விற்கு உட்பட்ட கழகங்களையும், அரசு சாரா நிறுவனங்களையும், தனி நபர்களையும் ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளதுடன் இத்தினத்தை பாடத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும் அனுசரிக்குமாறும் கோரியுள்ளது.\nவன்முறையாலும், போராலும் மட்டுமே உரிமைகளை பெற முடியும் என உலகம் நினைத்திருந்த கட்டத்தில் அது பிழையானது என நிரூபித்த காந்திஜி உலகத்தையே கைகளுக்குள் அடைக்க நினைத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆயுதமெடுக்காமல் நாட்டை விட்டு விரட்டிக் காட்டினார். இவரின் நடைமுறைகளால் கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அகிம்சை வழியிலேயே சென்று வெற்றி பெற்றுக் காட்டினர். ‘அகிம்சை என்பது வலிமையற்றவர்களின் ஆயுதமல்ல, வலிமையற்றவர்கள் வன்முறையை தான் தேர���வு செய்வார்கள் வலிமையானவர்களால் மட்டுமே அகிம்சையின் பாதையில் நடக்க முடியும். எதிரியை எழ முடியாமல் அடித்து வீழ்த்த வலிமை தேவையில்லை எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கவே வலிமை தேவை” என்று காந்திஜி கூறிய வாசகங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியதொரு கருத்தே.\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கமைய முதலாவது அகிம்சை தினம் 2007 அக்டோபர் 2ம் திகதி கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் போது ‘ச‌கி‌ப்பு‌த்த‌ன்மை இ‌ன்மையாலு‌ம், மோத‌ல்களாலு‌ம் உலக‌ம் முழுவது‌ம் பத‌ற்ற‌‌ம் அ‌திக‌ரி‌த்துவரு‌ம் ‌நிலை‌யி‌ல், எ‌ண்ண‌ற்ற ம‌க்களா‌ல் ஏ‌ற்று‌க் கொ‌‌ள்ள‌ப்ப‌ட்ட சுத‌ந்‌திர இ‌ந்‌தியா ‌பிற‌ப்பத‌ற்குக் காரணமான மாகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் அ‌கி‌ம்சை‌க் கொ‌ள்கைக‌ளை ‌மீ‌‌ண்டு‌ம் நாம் சி‌ந்திக்க வே‌ண்டியது அவ‌சிய‌மானதாகும்”. எ‌ன்று ஐ‌க்‌கிய நாடுக‌ள் சபையி‌ன் பொது‌ச் செயலாளர் பா‌ன் ‌கி மூ‌ன் தெரிவித்திருந்தார்.\nஅந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் ”அ‌திக‌ரி‌த்துவரு‌ம், கலா‌சார‌‌க் கல‌ப்பா‌ல் ஏ‌ற்படு‌‌ம் பத‌ற்ற‌த்தையு‌‌ம், ச‌கி‌ப்பு‌த்த‌ன்மை ‌இன்மையா‌ல் ஏ‌ற்படு‌ம் மோத‌ல்களையு‌ம் உலக‌ம் உண‌ர்‌ந்து வரு‌கிறது. இதனா‌ல் ‌தீ‌‌‌விரவாத‌த்‌தி‌ன் ஆ‌தி‌க்கமு‌ம், வ‌ன்முறையை‌த் தூ‌‌ண்டு‌ம் கரு‌த்து‌க்களு‌ம் பலமடை‌ந்து வரு‌கி‌ன்றன. மியா‌ன்ம‌ரி‌ல் இராணுவ ஆ‌ட்‌சியாள‌ர்களு‌‌க்கு எ‌திராக அமை‌தியான முறை‌யி‌ல் போராடியவ‌ர்க‌ள் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட அட‌க்குமுறை‌த் தா‌க்குத‌ல்களை‌க் கு‌றி‌ப்‌பி‌ட்ட அவ‌ர் \"மகா‌த்மா‌வி‌ன் கொ‌ள்கைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி அ‌கி‌ம்சை முறை‌யி‌ல் ஆ‌யுத‌ங்க‌ளை‌த் தொடாம‌ல் போராடுபவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ஆயுத‌ப் படைக‌ள் பய‌ன்படு‌த்த‌ப்படுவதை நா‌ம் கா‌ண்‌கிறோ‌ம். உலக‌ம் முழுவது‌ம் சுத‌ந்‌திர‌ம் ம‌ற்று‌ம் குடியு‌ரிமைகளு‌க்காக ‌மிக‌ப்பெ‌ரிய இய‌க்க‌த்தை மு‌ன்‌னி‌ன்று நட‌த்‌தியவ‌ர் மகா‌த்மா கா‌ந்‌தி. அவர் ஒ‌வ்வொரு நாளு‌ம் த‌ன்னுடைய வா‌ழ்‌வி‌ல் அ‌கி‌ம்சையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினார், அத‌ன் மூல‌ம் எ‌ண்‌ணிலட‌ங்கா ம‌னித‌ர்க‌ளி‌ன் அ‌ர்‌த்‌தமு‌ள்ள வா‌ழ்‌க்கை‌க்கு வ‌ழிகா‌ட்டியாக இரு‌‌ந்தார்.” என்றார்.\nஅக்கால கட்டத்தில் காந்திஜி���ின் அகிம்சை வழி போராட்டங்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியிலும் கூட பலத்த எதிர்ப்பு எழுந்தது. எனினும் கடைசிவரை தனது கொள்கையிலிருந்து அவர் விலகவேயில்லை. அவரின் மன அழுத்தத்தினால் அகிம்சை முறையில், எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்ய முடியும் என்பதை உணர்த்தினார். இன்றைய சூழலிலும் காந்திஜியின் அகிம்சை கொள்கைகள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளில் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருவதால், காந்தியக் கொள்கைகளை பின்பற்றி அகிம்சை கல்வியை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.\nமோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்ப்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி ‘குஜராத்தி”. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இத்தம்பதியினர் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.\nதனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு ‘பாரிஸ்டர் (barrister)” எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்று தன் படிப்பை வெற்றிகரமாக முடித்த பின் தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்பு ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் அவ்வேலையும் பறிபோனது. அச்சமயத்தில் தென்னாபிரிக்காவில் தன் தகுகிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி அங்கு பயணமானார்.\nஅச்சமயம் தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாபிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. தென்னாபிரிக்காவில் இருந்த காலத்தில் காந்தி ஆங்கிலேயரின் நிறவெறி அடாவடித்தனத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்.\nதனது ஒப்பந்தக்காலம் (1906) முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை நடவடிக்கை எடுப்பது பற்றி அறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, ‘தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லை” எனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு அத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\n1906ஆம் ஆண்டு ‘ஜோகார்னஸ்பேக்” நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாக்கிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். ஆரம்பத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார். தாயகத்தில் மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தென்னாபிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். இதனால் கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.\n1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தலைமையை ஏற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். சத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.\nஅகிம்சைப் போராட்டத்தின் பலம் எத்தகையது என்பதற்கான ஒரு உதாரணமாக இந்தியாவில் 1930 இல் காந்தி மேற்கொண்ட ‘உப்பு பேரணி” காணப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட “உப்பு சட்டங்களையும்” பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் சீர்குலைக்கப்போவதாக காந்தி கூறியபோது, அவரது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூட சந்தேகப்பட்டனர். ஆனால், தான் தீர்மானித்தபடி, கடலுக்குள் 247 மைல்கள் தூரம் காந்தி பவனி சென்றார். காந்தியின் இந்த செய்கை மக்களின் மனதை உலுக்கியது. இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டதுடன் உப்புச் சட்டத்திற்கெதிராக எதிர்ப்பு செய்தனர். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதிரவைத்தது. 1942ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு” என்ற போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.\nஇது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. 1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவனால் புது டில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியின் அகிம்சை போராட்டம் நான்கு அடிப்படைகளைக் கொண்டன. அவை சத்தியாக்கிரகம் (ஆத்ம வலிமை), சர்வோதயா (யாவர்க்கும் நன்மை), சுவராஜ் (சுய ஆளுகை) மற்றும் சுவதேஷி (இது எனது நாட்டுப் பொருள்) என்பவையே அவை.\nஇங்கு சத்தியாக்கிரகம் பின்வரும் கருத்துக்களைப் புலப்படுத்துவதாக இருக்கும்.\n1. இது தைரியசாலிகளின் ஆயுதம். ஒருபோதும் கோழைகளின் ஆயுதம் அல்ல.\n2. எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் ஒருபோதும் பழிவாங்க முயலாதே.\n3. எதிரியையும் ஆதரி. ஆனால், தீய செயலுக்கு வெறுப்பை காட்டிக்கொள்.\n4. எதிரியை தோற்கடிக்காமல் அல்லது புண்படுத்தாமல், காயப்படுத்தாமல் அல்லது இழிவுபடுத்தாமல், அன்பினூடாக எதிரியை வெற்றி கொள்வதன் மூலம் முரண்பாட்டை தீர்ப்பதில் உறுதியாக இரு.\n5. துன்பத்தை ஏற்படுத்தாமல் துன்பத்தை ஏற்றுக்கொள்;.\nசத்தியாக்கிரகத்தின் இந்த அம்சங்கள் இன்றைய யதார்த்தத்திற்கு முரண்பட்டவை என்று நோக்கப்படக் கூடும். ஆனால், இன்று உலகிலே அந���கமான முரண்பாடுகள் இதன் அடிப்படையில் தீர்க்கப்பட்டிருக்கிறது. 2000 ஆம் ஆண்டு சேர்பியாவில் ஒட்போர் புரட்சி மூலம் மிலோசெவிக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், “வன்முறையற்ற முரண்பாட்டுக்கான சர்வதேச நிலையமானது, அகிம்சை செயற்பாடுகள் மற்றும் உபாயங்களின் முன்னேற்றத்திற்கான நிலையம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். மேலும், ஜோர்ஜியா, உக்கிரைன், லெபனான்இ கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் அகிம்சைப் பாணியிலான வன்முறையற்ற மாபெரும் வெகுஜன இயக்கங்கள் ஜனநாயக மலர்ச்சிக்கும் அமைதிக்கும் வித்திட்டிருக்கின்றன.\n1999 இல் சான்பிரான்ஸிஸ்கோவை அடிப்படையாகக் கொண்ட சிவில் உரிமையாளரும் சமாதான செயற்பாட்டாளருமான டேவிட் ஹார்ட்சோ மற்றும் சென் போல் சமூக அமைப்பாளர் மெல் டுன்கன் ஆகியோர் ஹேக் நகரில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டு பின்னர் மேற்கொண்ட முயற்சியால், உலகம் பூராவும் தொண்டர்களை ஏற்படுத்தி, ஒரு அஹிம்சை வழித் தலையீட்டு படைக்கான தொடக்கத்தை இட்டனர். வன்முறையில் இருந்து உலகத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். ஒரு சமாதான இராணுவத்தை’ (சாந்தி சேவா) ஸ்தாபிக்கும் மகாத்மா காந்தியின் கனவின் நிறைவேற்ற ஆரம்பம் என்று இதனைக் கொள்ளலாம்.\nகாந்தியின் அகிம்சை போராட்டத்தின் அடுத்த அம்சம் சர்வோதய’ ஆகும். பெரும்பான்மையினருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் நன்மை பெறுதலை இது குறிக்கிறது. இதனை மனதிற்கொண்டு தான், வினோபா பாவே மூலம் மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தை’ ஸ்தாபித்தார். தொண்டர் படைகளை அமைத்த காந்தி, ஆச்சிரமங்களில் இருந்து அவர்களை கிராமங்களுக்கு அனுப்பி சமூக சேவையில் ஈடுபடுத்தினார். வினோபா பாவே காந்தியின் வழிகாட்டியால் அமைத்த ‘சர்வோதய இயக்கம்” இன்றும் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தொடர்கிறது. இந்தியா முழுவதிலும் ஆச்சிரமங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, கிராமப்பகுதிகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் குடிமனை வசதிகள் வழங்கப்படுகின்றன.\n‘சுவராஜ்” என்பதற்கு ஹிந்தி மொழியில் ‘சுதந்திரம்” என்று பொருள். ஆனால், காந்தியைப் பொறுத்தவரையில் ‘சுவராஜ்” கோட்பாடானது, சுதந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விடவும் கூடுதல் அர்த்தத்தை கொடுக்கிறது. “எம்மை நாமே ஆளுவதற்கு க��்றுக் கொள்ளுதல் சுவராஜ் ஆகும். சுவராஜ் (சுதந்திரம்) என்ற எனது கனவானது. ஒரு ஏழை மனிதனின் சுவராஜை குறிக்கிறது” என்று காந்தி கூறினார். அதனால், காந்தி கிராமிய பொருளாதாரம், உள்ளூர் பொருளாதாரம் என்பவற்றை ஊக்கப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் தொழில் செய்வதற்கு வசதியளிக்கப்படுகிறது. இதனால், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு முடிகிறது.\nதனிநபர்களையும் சமூகங்களையும் அவற்றின் அடி மட்டங்களில் பலப்படுத்தும் பொழுது, தமது சமூகங்களில் பிரதான அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் காத்திரமான முறையில் ஈடுபடுவதற்கும் பங்குபற்றுவதற்கும் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முரண்பாட்டு மாற்றத்தைப் பொறுத்தவரையில் இது மிக அவசியமானது. இதனை மகாத்மா காந்தி அப்போதே கூறிவிட்டார்.\nகாந்தியின் சுவதேசி கோட்பாட்டினை நோக்குமிடத்து உள்ளூர் பொருளாதாரம், தேசிய மற்றும் இன உணர்வு, ஒருவருக்கொருவர் உதவுவதை ஊக்கப்படுத்துதல் மற்றும் உள்ளூர் வளங்கள், திறமைகளை கட்டியெழுப்புதல் என்பதையே வெளிப்படுத்துகின்றது. மக்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்துவதற்கான திறமை மற்றும் மக்களின் பொருளாதாரம் என்பவற்றின் அடிப்படையிலானது இது. சுவதேசி, அதாவது பொருளாதார விவகாரங்களில் சுய ஒழுங்குபடுத்தலை இது குறிக்கிறது.\nஒட்டுமொத்தத்தில் பார்த்தால், காந்தியின் கொள்கைகள் ஹமுரண்பாடுகளுக்கான தீர்வு’ என்ற நவீன மேலைத்தேய கோட்பாட்டின் அடிநாதமாக இருக்கிறது. காந்தியைப் பொறுத்தவரையில், ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளினூடாக வெறுமனே தீர்வைக் காணுவது அன்றி, சுய புரிதலை எய்துவதும் தான். ஹவாழ்க்கையில் ஒருமைப்பாடே’ அவரது அடிப்படை.\nஅகிம்சையானது மிகவும் பலம்மிக்கதொன்று. இந்த பலத்தின் பின்னால் இருப்பது ஆயுதம் அல்ல, அது மக்களாதரவு. முரண்பாடு பற்றிய மரபு சார்ந்த சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு அடிப்படை விலகலை சமூக போராட்டத்திற்கான அகிம்சை அணுகுமுறை’ பிரதிநிதித்துவப் படுத்துகிறது. பொது மக்களின் அங்கீகாரத்தின் மீதே ஆட்சியாளர்களின் அதிகாரம் சார்ந்திருக்கின்றது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலேயே அகிம்சைப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. சமூக போராட்டத்திற்கான ஒரு தொழில்நுட்பமான, அகிம்சையுடன் தொடர்புபட்��� ஒத்துழையாமையானது, மகாத்மா காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் பரிச்சயமானது. “மனித குலத்தின் பயன்பாட்டிற்காக கிடைப்பவைகளில் உயர்வானது அகிம்சை. மனிதனின் புத்தி சாதுரியத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட அழிவு ஆயுதங்களின் பலத்தை விடவும் இது பலமானது” என்று காந்தி அகிம்சை பற்றிக் கூறியிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/02/25/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T18:56:45Z", "digest": "sha1:T527H3L45XI2AKZHVTLKGKNS6JCFXOC4", "length": 7603, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "மூன்று வாரங்கள் கடந்தும் எவ்வித தீர்வுமின்றி தொடர்கிறது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்", "raw_content": "\nமூன்று வாரங்கள் கடந்தும் எவ்வித தீர்வுமின்றி தொடர்கிறது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்\nமூன்று வாரங்கள் கடந்தும் எவ்வித தீர்வுமின்றி தொடர்கிறது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்\nசொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி இரவு பகலாக கேப்பாப்பிலவு மக்கள் வீதிகளில் இருந்து பேராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஎவ்வித தீர்வும் கிட்டாத நிலையில், முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் காணி மீட்புப் போராட்டத்தை 26 நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர்.\nகேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இராணுவ முகாமை அகற்றக்கோரியும் புதுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 23 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.\nஇந்நிலையில், கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இளைஞர்கள் சிலர் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஹாங்காங் போராட்டத்தின் வழிகாட்டி கைது\nமுல்லைத்தீவு தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்\nநாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்\nஹாங்காங்கில் 5 இலட்சம் பேர் போராட்டம்\nபுதுக்குடியிருப்பு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 15 பேர் கைது\nகேகாலை, முல்லைத்தீவில் இலட்சிய வரம் 2019 செயற்றிட்டம்\nஹாங்காங் போராட்டத்தின் வழிகாட்டி கைது\nகடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்\nநாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nஹாங்காங்கில் 5 இலட்சம் பேர் போராட்டம்\nபுதுக்குடியிருப்பில் மணல் கடத்தல்: 15 பேர் கைது\nகேகாலை, முல்லைத்தீவில் இலட்சிய வரம் 2019\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/07/13185055/1043934/Sasikala-name-removed-from-Voters-list.vpf", "date_download": "2019-09-17T18:50:22Z", "digest": "sha1:OBPSPTOSKQIN5POODQBIZUAC4IHTYFD2", "length": 10080, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வாக்காளர் பட்டியிலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவாக்காளர் பட்டியிலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்\nபோயஸ் தோட்ட இல்ல முகவரியுடன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபோயஸ் தோட்ட இல்ல முகவரியுடன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா மட்டுமின்றி இளவரசி, விவேக் உள்பட அங்கு வசித்த பலரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வார்டு வரையறை பணியின் போது, சம்பந்தப்பட்ட வீட்டில், வாக்காளர்கள் இல்லையென்பதால் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, எந்த முகவரியில் வசிக்கிறோம் என மீண்டும் விண்ணப்பித்தால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்\nசென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்\nகேரளா : பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்\nகேரளாவின் கோழிகோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென்று அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பினார்.\n2 ஜி, ஏர்செல் வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nநீதிபதி ஓபி சைனியிடம் இருந்து 2 ஜி, ஏர்செல் மேக்ஸிஸ் வழக்குகள் நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஆந்திரா : மகாநந்தி கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீர்\nஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, குண்டாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஇந்தியில் ரீமேக்காகும் வேட்டை திரைப்படம்\nஆர்யா, அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேட்டை திரைப்படம் இந்தியில் ஈமேக் செய்யப்படுகிறது.\nநயன்தாரா நடிப்பில் 'நெற்றிக்கண்': 'ப்ளைண்ட்' என்ற கொரிய படத்தின் ரீமேக்...\nநடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள நெற்றிக்கண் திரைப்படம், கொரியன் படமான ப்ளைண்ட் படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் பெயர் வெளியீடு\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்திற்கு \"வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்\" என பெயரிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63257", "date_download": "2019-09-17T20:12:31Z", "digest": "sha1:DWPMOPUCXB52TVVFJXE6YTJJ3UTTJUFM", "length": 11094, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nநான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்துக்காக நேற்றிரவு இலங்கை வந்த சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தலைவர் ஷஷாங் மனோஹர், இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினார்.\nஇந்த சந்திப்பின்போது விளையா��்டுத்துறை அமைச்சர், அமைச்சின் செயலாளர் சூலாநந்த பெரேரா, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா, ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஐ.சி.சி. தலைவர் ஷஷாங் மனோஹரை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்தியாவின் நாக்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஐ.சி.சி. தலைவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.\nஇந்த விஜயத்தில், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் மற்றும் நிதி, தொலைக்ககாட்சி உரிம குளறுபடி, கொழும்பு நகருக்கு வெளியே ஹோமாகவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நிர்மாணிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்யொன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nதாயின் முன்னாள் கணவரான ரிச்சட் டன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்\nபாக்கிஸ்தான் அணி வீரர்கள் பிரியாணி உண்பதற்கு தடை\nஉலககிண்ணப்போட்டிகளின் போது பாக்கிஸ்தான் வீரர்களின் உணவுபழக்கங்கள் குறித்து சர்ச்சை உண்டாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n56 பந்தில் 127 ஓட்டங்களை குவித்த ஸ்கொட்லாந்து வீரர்\nநெதர்லாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டியில் ஸ்கெட்லாந்து அணி வீரர் ஜோர்ஜ் முன்சி 56 பந்துகளில் 14 சிக்ஸர், 5 நான்கு ஓட்டம் அடங்கலாக 127 ஓட்டங்களை விளாசித் தள்ளியுள்ளார்.\n2019-09-17 11:55:29 ஜோர்ஜ் முன்சி ஸ்கொட்லாந்து நெதர்லாந்து\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சதி - முன்னாள் இந்திய வீரரின் தற்கொலைக்கும் இதுவே காரணம் - வெளியாகின பரபரப்பு தகவல்கள்\nமுன்னாள் இந்திய அணி வீரர் விபி சந்திரசேகர் மறைவிற்கு இதுவும் காரணமாகயிருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள தகவல்களால் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n2019-09-17 11:13:46 தமிழ்நாடு பிரீமியர் லீக்\nகயிறு இழுக்கும் போட்டியில் இலங்கைக்கு 3 ஆம் இடம்\nஆசிய உள்ளக கயிறு இழுக்கும் போட்டியில் இலங்கை மகளீர் அணி 3 ஆம் இடத்திற்கு தெரிவாகியுள்ளது.\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T20:07:07Z", "digest": "sha1:LUP7UEW2ENF5RJC3U47OPSYTILWV2YAP", "length": 7526, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கட்டாக்காலி நாய்கள் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கட்டாக்காலி நாய்கள்\nகட்டாக்காலி நாய்களினால் விபத்து அதிகரிப்பு\nமுல்லைத்தீவு நகரத்தில் கட்டாக்காலி நாய்கள அதிகரித்துக்காணப்படுவதனால் நாய்க்கடிக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கா...\nகட்டாக்காலி நாய்களால் அவதியுறும் வவுனியா நகர மக்கள்\nவவுனியா நகரப்பகுதிகளில் அண்மைய சில நாட்களாக கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றன. இச் செயற்பாட்டினால...\nவீதிகளில் கட்டாக்காலி நாய்களாக திரியும் நாய்களை பராமரிக்கும் நோக்குடன் நாய்கள் சரணாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.\nஒன்பது ஆடுகளை தின்று ஏப்பமிட்ட கட்டாக்காலி நாய்கள்\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன���காட்டு யமாகி என்ற பகுதியில் இன்று காலை கட்டாக்காலி நாய்கள் வ...\nசெல்லப்பிராணி நாய்களை பதிவு செய்யாவிட்டால் 10ஆயிரம் ரூபா தண்டம்; அரசாங்கம் அறிவிப்பு\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்ப்...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153863-topic", "date_download": "2019-09-17T19:22:45Z", "digest": "sha1:HP3BZAZ7IETCXU5BHGXQ43YC24NTUE3V", "length": 20300, "nlines": 194, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழைய��ல் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி\nபிரதமர் மோடி குழுந்தையுடன் கொஞ்சி விளையாடும்\nபுகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி,\nபல்வேறு தரப்பினரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.\nபிரதமர் மோடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்\nஒரு சிறு குழுந்தையுடன் இருக்கும் இரண்டு\nபுகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், மிகவும்\nசிறப்பான நண்பர் தன்னை நாடாளுமன்றத்தில்\nசந்திக்க வந்தார் என்று மட்டும் அவர் கருத்து\n5 லட்சம் லைக்குகள் :\nசிறிது நேரத்திற்குள் அந்த புகைப்படங்களுக்கு\n5 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். புன்சிரிப்புடன்\nபிரதமர் மடியில் தவழும் அந்த அழகான குழந்தை\n என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி\nரோகித் மகளா ; அமித்ஷா பேத்தியா\nசிலர் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் மகளாக\nஇருக்கலாம் என்றும், வேறு சிலர், அந்த குழந்தை\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேரனாக\nஊகத்தில் பலரும் பலவிதமாக கருத்து பதிவிட்டாலும்,\nஉண்மையில் அந்த குழந்தையின் பெற்றோர் யார்\nஎன்பது இன்னும் தெரியவில்லை. அதையும் மோடி\nதெரிவித்தால் தான் தெளிவாகும் என்கின்றனர்,\nRe: குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி\nRe: குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம���| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=749", "date_download": "2019-09-17T19:25:58Z", "digest": "sha1:M2WEQF65IRHYUGDA5KFC3SJBJDVMG3CT", "length": 16997, "nlines": 209, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Kasi Viswanathar Temple : Kasi Viswanathar Kasi Viswanathar Temple Details | Kasi Viswanathar - Nilgiris | Tamilnadu Temple | காசி விஸ்வநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழி��ாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nபுராண பெயர் : திருக்காந்தல்\nமகாசிவராத்திரி 3 நாள் திருவிழா 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். புதுவருடப் பிறப்பு அன்றும் விஷேச நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.\nபாணலிங்கமே இங்கு மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், ஊட்டி - 643 001, நீலகிரி மாவட்டம்.\nஇங்குள்ள சித்தர்கள் சமாதி அருள் வாய்ந்தது. (மடத்தை ஸ்தாபனம் செய்தவர்கள்). இம்மண்டபம் தியானம் செய்ய ஏற்றது.\nநீலகிரி மாவட்டத்திலேயே தட்சிணாமூர்த்தி உள்ள சிவாலயம் இது என்றதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nசித்தர்கள் பலர் இங்கு வாழ்ந்து தவம் செய்துள்ளதால் இவ்வாலயத்தில் பிரார்த்தனை செய்தால் மன அமைதி கிடைக்கிறது.\nமனமுருகி வேண்டிக்கொண்டால் கல்யாண பாக்கியம், குழுந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகிறது.\nதவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.\nசுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதருமம் செய்தல் ஆகியவை இத்தலத்தில்செய்தால் புண்ணியம் கிடைக்கும். நீலகிரி மாவட்டத்திலேயே சிறப்பு வாய்ந்த சிவதலம். இது தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம், சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.\nபாணலிங்கம் : பாணலிங்கத்திற்கு இயற்கையிலேயே பூணூல் அணிவது போன்ற ரேகை அமைப்பு படர்ந்திருக்கும்.ஆயிரம் கல் சிவலிங்கத்திற்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமம் என்றும் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம். பாண லிங்கம் வடித்தெடுக்கப் படுவதில்லை. பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் பூஜித்த புண்ணிய நதிகளான கங்கை யமுனை நர்மதை போன்றவற்றில் லிங்க வடிவிலே உருண்டோடி வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாணலிங்கமே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nயோக தட்சிணாமூர்த்தி: மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் அல்லாமல் இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின் முத்திரையோடு காட்சி தருகிறார். சின் முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல், பெருவிரலுடன் இணைந்து இருக்கும். ஆணவம் கண்மம், மாயை ஆகிய தருவதைக் குறிக்கும். சந்நியாசம் வாங்க, உபதேசம், ஞானம் ஆகியவற்றை பெற இந்த யோக தட்சிணாமூர்த்தியை வணங்குவது நலம்.\nஇங்குள்ள சித்தர்கள் மடத்தை 1882 ல் ஏகாம்பர தேசிகர் என்பவர் தோற்றுவித்தார். சிதம்பரத்தில் பணியிலிருந்த இவர் திடீரென தன்னை மறந்த ஒரு ஞான நிலையில் உலகியல் வெறுத்து துறவு பூண்டார். அதன்பிறகு நீலகிரி முழுக்க காடுகளிலும், மலைகளிலும் இஷ்டம் போல் சுற்றித் திரிந்து தவம் செய்ய வந்தார்.\nஇறைவனை நினைத்து அடிக்கடி சமாதி நிலை அடைந்து தவத்தில் மூழ்கி விடுவதால் இவரின் சீடர்கள் இவரது பணியை கவனித்தனர். பின்பு இவரது காலத்துக்குப்பின் வழிவழியாக வந்த சீடர்கள் சித்தர்கள் மடத்தை கவனித்து வந்தனர். ராய போயர் என்பவர் காலத்தில் இப்போதுள்ள பாணலிங்கம் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபாடு ஆரம்பமானது. இங்கு வாழ்ந்த சித்தர்களின் சமாதி அனைத்தும் கோயில் வளாகத்திற்குள் உள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பாணலிங்கமே இங்கு மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nஊட்டி நகரின் மையப் பகுதியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 98 கி.மீ.,\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநஹார் நீல்கிரிஸ் போன்:+91-423 - 244 3685\nசலீவன் கோர்ட் போன்:+91-423 - 2441415\nதமிழ்நாடு ஓட்டல் போன்: +91-423 - 2444370\nபிரீத்தி கிளாசிக் டவர்ஸ் போன்: +91-423 - 222 3666\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=471", "date_download": "2019-09-17T19:43:03Z", "digest": "sha1:6TJHAX6MP4HAKZTXCMKSIZPQLG42BDI6", "length": 6052, "nlines": 567, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி, பிப். 20: சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி மாணவி பி.முருகேஸ்வரி இளநிலை �...more\nசிவகாசி, பிப். 20: சிவகாசி இந்து நாடார் பெண்கள் நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக�...more\nஅறிவிக்கப்படாத மின்வெட்டு: சிவகாசியில் அச��சுத் தொழில் பாதிப்பு\nசிவகாசி, பிப். 18: சிவகாசியில் அறிவிக்கப்ப�...more\nசிவகாசி, பிப். 18: சிவகாசி புதுத் தெருவில் நகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட�...more\nவகாசியில் மின்வாரிய கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குற...more\nசிவகாசி, பிப். 15: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கணிதவியல் துறை சார்பில் கர...more\nசிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மூடப்படும் அபாயம் \nசிவகாசி, பிப். 15: ரத்த தானம் வழங்க அனுமதி அளிப்பதில...more\nமாணவர்கள் வாசிக்கும் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்\nசிவகாசி, பிப். 14: மாணவர்கள் வாசிக்கும் திறனை மேம�...more\nமெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் நாள் விழா\nசிவகாசி, பிப். 14: சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/humility-3/", "date_download": "2019-09-17T19:21:31Z", "digest": "sha1:LOS47MEJC44XISXEVZQC4IW5P55ZQXYK", "length": 6606, "nlines": 90, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தாழ்வில் உயர்வு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nபிப்ரவரி 24 தாழ்வில் உயர்வு 1 சாமு 2:1-11\n“அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்” (1 சாமு 2:7)\nகர்த்தரே ஒருமனிதனை தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமாக இருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. நம்முடைய வாழ்க்கையில் நாம் தாழ்த்தப்படும் பொழுது நாம் கர்த்தரிடத்தில் நம்மை நாமே தாழ்த்துவோம். கர்த்தர் நம் வாழ்க்கையில் ஒரு நோக்கமில்லாமல் தாழ்த்துகிறவர் அல்ல. இருப்பினும் அவர் நம்மை தாழ்த்தினால் நாம் அவரிடத்தில் நம்மை தாழ்த்துவோமாக. அப்பொழுது கர்த்தர் உயர்த்துகிறவராக இருக்கிறார். ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்;” (1 சாமு 2:8).\nநாம் புழுதிமட்டும் தாழ்ந்து போனாலும், தேவன் நம்மை உயர்த்துகிறவராக இருக்கிறார். அவர் நம்மை உயர்த்தும் பொழுது, அது எப்பொழுதும் பாதுகாப்பானதும், நன்மையுமானதாக இருக்கிறது. மனிதன் எப்பொழுதும் தன்னைத் தானே உயர்த்திக்கொள்ள முயல்கின்றான். ஆனால் அவன் அதில் உயர்வதில்லை, இன்னுமாக தாழ்வு நிலைக்கே செல்லுகிறான். ஆகவேதான் சங்கீதக்காரன் “தேவனே நியாயாதிபதி; ஒருவன��த் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்” (சங் 75:7) என்று சொல்லுகிறார்.\n தேவன் மாத்திரமே நம்மை உயர்த்த முடியும் என்பதை விசுவாசி. நம்முடைய வாழ்க்கையில் நம்மை தாழ்த்துவதின் மூலமாகவே உயர்த்தப்பட முடியும் என்பதை மறவாதே. எனவேதான் “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகவே நாம் உயர வேண்டுமானால், அதற்கான வழி நம்மை தாழ்த்துவதுதான். தெய்வக் குமாரனே அடிமையின் ரூபமெடுத்து தன்னைத் தாழ்த்தினார் என்று காண்கிறோமே (பிலி 2:7-8). ஆகவே கிறிஸ்துவுக்குள்ளாக நம்மை நாமே தாழ்த்துவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T20:00:12Z", "digest": "sha1:S2HHMFPRO3M7PH4S5UPDRIORWLIT6WNL", "length": 5772, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "நெக்ஸ்ட் தேர்வை தமிழகம் ஒருபோதும் ஏற்கக்கூடாது” : மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம்! | GNS News - Tamil", "raw_content": "\nHome Tamilnadu நெக்ஸ்ட் தேர்வை தமிழகம் ஒருபோதும் ஏற்கக்கூடாது” : மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம்\nநெக்ஸ்ட் தேர்வை தமிழகம் ஒருபோதும் ஏற்கக்கூடாது” : மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம்\nநெக்ஸ்ட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறவேண்டும் என்று சட்டப்பேரவையில் வலியுறுத்திய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு மாணவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ‘நெக்ஸ்ட்’ (National Exit Test) என்ற பெயரில் தேசிய அளவில்\nPrevious articleஇந்திய தயாரிப்புகளுக்கு பட்ஜெட்டால் ஊக்கம் கிடைக்கும் – நிதி மசோதா மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சு\nNext articleதமிழ்நாடு வாழ்க” – அண்ணா தலைமையில் சட்டமன்றம் முழங்கிய நாள் இன்று – தமிழர் வரலாற்றில் முக்கியமான நாள்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்வு;\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை;\nமாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்��ளுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/27994-", "date_download": "2019-09-17T19:01:57Z", "digest": "sha1:DDUGMKOFEMSBR3VHFWWZIPFOYMDSVWDV", "length": 4886, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் கொண்டாட்டம்! (படங்கள்) | Tamil Nadu BJP celebration of volunteers in the office!", "raw_content": "\nதமிழக பா.ஜ.க அலுவலகத்தில் கொண்டாட்டம்\nதமிழக பா.ஜ.க அலுவலகத்தில் கொண்டாட்டம்\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், தமிழக பாஜக அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 331 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் பாஜக மட்டும் 278 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.\nதமிழகத்தி்ல் பாஜக கூட்டணி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணனும், தர்மபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணியும் முன்னிலையில் உள்ளார்.\nஇந்நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/148934-a-66-year-old-man-travel-75-kilometers-daily-by-bicycle", "date_download": "2019-09-17T19:51:43Z", "digest": "sha1:5MEB3KQ7VM3ZT3JLYJPQSFMLSG5XKURE", "length": 6794, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "66 வயதில் தினமும் 75 கி.மீ சைக்கிள் பயணம்! - பால் வியாபாரியின் நெகிழ்ச்சிக் கதை | A 66 Year Old Man Travel 75 Kilometers daily By Bicycle", "raw_content": "\n66 வயதில் தினமும் 75 கி.மீ சைக்கிள் பயணம் - பால் வியாபாரியின் நெகிழ்ச்சிக் கதை\n66 வயதில் தினமும் 75 கி.மீ சைக்கிள் பயணம் - பால் வியாபாரியின் நெகிழ்ச்சிக் கதை\n100 அடி தொலைவில் உள்ள கடைக்குச் செல்லவே நமக்கு `ஸ்கூட்டி' தேவைப்படுகிறது. திண்டிவனம் அருகே பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 66 வயது முதியவர் காசி, தினமும் 75 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சென்று பால் வியாபாரம் செய்துவருகிறார். அதிகாலை குளிரில் பால் ���ேன்களை மிதிவண்டியில் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுகிறார்.\nஅவருடன் உரையாடியதிலிருந்து, ``நான் என்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காகவே உழைக்கிறேன். அதில் என்ன சாதனை இருக்கு. எனக்கு இப்ப 66 வயசு. 1973-ல இருந்து பால் வியாபாரம் செஞ்சுட்டு வர்றேன். 45 வருஷமாயிருச்சு. காலை 6 மணிக்கு திண்டிவனத்தைச் சுத்தியுள்ள கிராமத்துக்கு பால் வியாபாரம் செஞ்சுட்டு காலை 10 மணிக்கு வீட்டுக்கு வந்துருவேன். திரும்பவும் சாயங்காலம் 6 மணிக்குப் போய் பால் ஊத்திட்டு ராத்திரி 9, 10 மணிக்கு வந்துருவேன். 25 ரூபாய்க்கு பால் வாங்கி 30 ரூபாய்க்கு விற்பனை செய்வேன். 1 லிட்டர் பாலை விற்பனை செய்தால் 5 ரூபாய் கிடைக்கும்.\nசராசரியாக ஒரு வேளைக்கு 50 லிருந்து 60 லிட்டர் வரை மக்களிடமிருந்து பாலைச் சேகரிப்பேன். சில நாள் அதிகமாகவும் கிடைக்கும், சில நாள் குறைவாகவும் கிடைக்கும். எனக்கு இந்தப் பால் வியாபாரம் செய்வதுதான் பிடிச்சிருக்கு. மனசு சந்தோஷமாகவும் இருக்கு'' என மகிழ்ச்சியாகச் சொல்கிறார்.\nபல்வேறு தனியார் பால் நிறுவனங்கள் கிராமங்களிலும் பால் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், வயது முதிர்ந்தும் பல கிலோ மீட்டர்கள் மிதிவண்டி மிதித்து பால் விநியோகம் செய்யும் காசி பாராட்டுக்குரியவர் .\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/11-Nov/eidc-n15.shtml", "date_download": "2019-09-17T20:16:31Z", "digest": "sha1:OEXVQESO7KD57IYMP3WT66NGFIVFY2NI", "length": 21523, "nlines": 51, "source_domain": "www9.wsws.org", "title": "இலங்கை புதிய அடையாள அட்டை: பொலிஸ்-அரச திட்டங்களின் இன்னொரு நச்சுத்தனமான முன்நகர்வு", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை புதிய அடையாள அட்டை: பொலிஸ்-அரச திட்டங்களின் இன்னொரு நச்சுத்தனமான முன்நகர்வு\nஇலங்கை அரசாங்கத்தினால் அக்டோபர் 27 அன்று புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. வினைத்திறன் அட்டை (smart card) என்ற பெயரில் அழைக்கப்படும் இது நவீன இலத்திரனியல் தொழில்நுட்பத்தைக் கொண்டது. அதை வெளியிடுவதன் மூலம், “ஏமாற்று நடவடிக்கைளையும் போலி அடையாள அட்டை மோசடிளையும்” நிறுத்தி, மக்களுக்கு சேவைகளை “விரைவிலும் தரமாகவும்” பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கி��ைப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக கூறியுள்ளார். இது “தேசிய பாதுகாப்புக்கும் நாட்டின் அபிவிருத்தியை துரிதமாக்கவும் வசதி ஏற்படுத்திக்கொள்வதற்காக” எடுக்கப்பட்ட நடவடிக்கையாக அரசாங்கம் குறிப்பிட்டது.\nஎனினும் அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் அதுவல்ல. அது அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்களுக்குத் தள்ளப்படும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களை அடக்குவதற்காக, முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொலிஸ்-அரசு திட்டங்களின் பாகமாகும்.\nஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ், 2011ம் ஆண்டிலேயே இந்த அடையாள அட்டைகளைக் கொண்டுவர திட்டமிடப்பட்டது. 2011 ஆகஸ்டில் தொடங்கிய ஐந்து ஆண்டு கால திட்டத்தில் அரச நிர்வாக, உள்நாட்டு நடவடிக்கைகள், அரசாங்கத்தின் திறைசேரி மற்றும் ஆட்பதிவு திணைக்கள அதிகாரிகளுக்கும் மேலாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர்களும் சம்பந்தப்பட்டிருந்தனர்.\nதற்போது பயன்பாட்டில் உள்ள அடையாள அட்டையை பெறும்போது, விண்ணப்பதாரியினால் ஆட்பதிவு திணைக்களத்துக்கு பெயர், பிறந்த இடம், பிறந்த திகதி மற்றும் பால் போன்ற விபரங்கள் வழங்கப்பட வேண்டும். இவற்றுக்கு மேலாக, புதிய அடையாள அட்டைக்கு, குடும்பத்தில் சகல உறுப்பினர்களதும் “சுயவிபரங்கள் மற்றும் ஆள் அடையாள தடயமாக விரல் அடையாளம் மற்றும் தேசிய உள்நாட்டு விமான சேவை தரத்துக்கு ஏற்ப எடுக்கப்படும் புகைப்படமும்” உள்ளடக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் தரவுகளை கொடுப்பதா அல்லது கொடுக்காமல் விடுவதா என்பதை விண்ணப்பதாரி தீர்மானிக்க முடியும் எனக் கூறினாலும், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் அனுமதியுடனேயே அவ்வாறு செய்ய முடியும்.\nஇந்த தகவல்கள்கள் அடங்கிய மத்திய தரவுகள் முறை ஒன்று ஸ்தாபிக்கப்படும். இலத்திரனியல் இயந்திரங்களின் மூலம் வாசிக்கக் கூடிய பட்டைக்குறியீடும் (barcord) அதில் உள்ளடங்கும். குழந்தை ஒன்று பிறந்த நாளில் இருந்தே அதை அடையாளம் காட்டக்கூடியவாறு இலக்கம் கொடுக்கப்படும் அதே வேளை, 15 வயதாகும் போது இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும்.\nஇப்போதைக்கு அடையாள அட்டைகள் வைத்தி���ுப்பவர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் கட்டாயம் இல்லை என ஆட்பதிவு திணைக்களம் கூறியிருந்தாலும், அரசாங்கத்தின் திட்டமிடலின் படி கூடிய விரைவில் தீவின் அனைத்து பிரஜைகளும் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இலத்திரனியல் அடையாள அட்டையை போலவே, தனிநபர் தரவுகள் மற்றும் ஆள் அடையாள விபரங்கள் அடங்கிய இலத்திரனியல் கடவுச்சீட்டையும் உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\n1971ல் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கிளச்சியை அடுத்து 1972ம் ஆண்டிலேயே தேசிய அடையாள அட்டை முறை கொண்டுவரப்பட்டது என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால், இத்தகைய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டது, முதலாளித்துவ அரசுக்கு விரோதமாக தோன்றக்கூடிய எத்தகைய அரசியல் எதிர்பையும் நசுக்குவதற்காக அதைப் பயன்படுத்திக்கொள்தற்கே அன்றி, மக்களின் பாதுகாப்புக்காக அல்ல என்பது தெளிவு.\nதேசிய அடையாள அட்டைக்காக சட்ட அடித்தளத்தை அமைப்பதன் பேரில், 1968 இலக்கம் 32 ஆட் பதிவு சட்டம், 1971ல் மற்றும் 1981ல் திருத்தப்பட்டதோடு புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்கு பொருத்தமாக 2016 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் திருத்தப்பட்டது.\nபுதிய அடையாள அட்டைக்கு உள்ளடக்கப்படும் தரவுகள் மற்றும் ஆள் அடையாள விபரங்கள் மூலம் மக்களின் தனிநபர் உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன.\nதண்டனை சட்டத்தின் படி, அவர் அல்லது அவளது விருப்பத்தின் பேரில் அல்லது நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே குற்றவாளியாக கருதப்படும் ஒருவரிடம் இருந்து கூட விரல் அடையாளத்தைப் பெற முடியும். புதிய அடையாள அட்டை முறையின் கீழ் ஸ்தாபிக்கப்படும் இலத்திரனியல் தரவு முறை மூலம், எந்தவொரு தனிநபரும் போகும் வரும் இடங்கள், அவரது தொலை பேசி உரையாடல்கள் உட்பட சகல தகவல்களையும் பாதுகாப்பு துறைகளால் தேவையான சந்தர்ப்பத்தில் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.\nஅதன் படி, எந்தவொரு நபரையும் கைது செய்ய வேண்டுமெனில், இந்த ஆட் தரவுகளையும் ஆள் அடையாள விபரங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அவரைத் தேடிச் சென்று கைது செய்யும் வாய்ப்பு பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படுகின்றது. முதலாளித்துவ அரசாங்கத்தின் பாதுகாப்பு இயந்திரங்களான பொலஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறையும் செயற்படுவது, வெறுமனே குற்றவாளிகளை தண்டிப்ப��ற்கு மட்டுமன்றி அரசியல் எதிரிகள், விசேடமாக தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே ஆகும்.\nஇந்த தரவுகள் மற்றும் ஆள் அடையாள விபரங்கள், அவசியமெனில் ஏனைய அரசுகளுடன் பரிமாறிக்கொள்ளக் கூடியதாக இருப்பதோடு, அமெரிக்காவின் இரகசிய புலனாய்வுத்துறை போன்ற சர்வேதேச புலனாய்வு முகவர் அமைப்புகளுக்கு, இணையம் மூலம் அந்த தகவல்களை இரகசியமாக பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியும் வழங்கப்படுகின்றது.\nபுதிய அடையாள அட்டைக்கும் மேலாக, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமானது பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தி, அதற்கு புதிய விஷப் பற்களை பூட்டியுள்ளதுடன், நீதவானிடம் முற்படுத்தாமல் ஒரு சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கும் காலத்தை 24 மணித்தியாலத்தில் இருந்து 48 வரை நீடிக்கக் கூடியவாறு குற்றவியல் வழக்கு விதிமுறை சட்டங்களை திருத்தியுள்ளது.\nமுதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் மத்தியில், உலகம் பூராவும் ஆளும் வர்க்கங்கள் அதன் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தி வருகின்றது. இதற்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு வந்து கொண்டிருக்கும் நிலைமையின் கீழ், அந்த போராட்டங்களை நசுக்குவதற்காக பொலிஸ்-அரசு வழிமுறைகளைப் பயன்படுத்துவது இப்போது ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளாக ஆகியுள்ளன. இதன் பாகமாகவே, இவ்வாறு அடையாள அட்டைகளை வழங்கும் மற்றும் ஆட் தரவு மற்றும் ஆள் அடையாள விபரங்கள் அடங்கிய தரவு களஞ்சியங்கள் உருவாக்கப்படுகின்றன.\nஇந்தியாவில் “ஆதார் அட்டை” என்ற பெயரில் இத்தகை அடையள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன. அவை உலத்தில் இப்போதுள்ள பிரமாண்டமான அடையாள ஆள் அடையாள திட்டமாகும். அதன் மூலம் இந்திய பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துறையால் சகல இந்திய பிரஜைகளதும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். ஆதார் காட் துஷ்பிரயோகம் செய்யப்படுவது பற்றி இப்போது இந்தியாவில் சில அரச நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானிலும் தரவுகள் முறை மற்றும் ஆட் பதிவு செய்யும் அதிகாரசபையினால், “தேசிய நபர் பெயர் பட்டியல் மத்திய தரவு முறை” பேணப்பட்டு வருகின்றது. அதைப் பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் இராணுவம் தனிநபர்களை பரிசோதிக்கும் தரவு கருவியை உருவாக்கிக்கொண்டுள்தோடு அதன் மூலம் அதற்கு அவசியமான எந்தவொரு நபரினதும் போகும் வரும் இடங்கள், அப்போது இருக்கும் இடம், அவர் பெற்றுக்கொள்ளுக்கும் அல்லது அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள் உட்பட குறிப்பிட்ட நபரின் ஒட்டுமொத்த விபரங்களையும் பொலிசாரால் பெற முடியும்.\n“அடையாள மோசடிகளுக்கு எதிராகப் போராடும் மற்றும் செயற்திறனை அபிவிருத்திசெய்யும்” சாக்குப் போக்கின் கீழ், பிரான்சில் கடந்த ஆண்டில் அந்த நாட்டு 60 மில்லியன் மக்களின் ஆட் தரவு சேகரிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. “பயங்கரவாதத்துக்கு திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிராகப் போராடுதல்” என்ற பெயரில், ஐரோப்பாவிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் விமானப் பயணிகளின் தரவுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பொலிசாலும் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு ஒன்றிணைக்கப்பட்ட முறை ஒன்றை உருவாக்கும் திட்டமொன்று, ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் 2016 ஏப்ரலில் அங்கீகரிக்கப்பட்டது.\nசர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி நடைமுறைப்படுத்தப்புடும் சிக்கன நடவடிக்கை மற்றும் ஏனைய தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள், மாணவர்கள், கிராமப்புற வறியவர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களின் பாரிய சமூகப் போரட்டங்கள் வெடித்துவரும் நிலமைகளின் கீழ், அவர்களை வேட்டையாட மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே இலங்கையில் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%203/", "date_download": "2019-09-17T20:23:40Z", "digest": "sha1:U6EE4OPXIPG4KMEUN37XDX4H4Z4PSRQG", "length": 1704, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " இந்திய சிந்தனை மரபில் குறள் 3", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 3\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 3\nஇ. திருக்குறளின் விவாதக்களம் இந்தியச்சூழலில் தர்மசாஸ்திரங்களின் இடத்தையும் பங்களிப்பையும் விரிவாக ஆராய்ச்சி செய்தவர் பி.வி.காணே. தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அவரது மகத்தான கலைக்களஞ்சியம் இந்திய வரலாற்றையும் தத்துவத்தையும் அறிவதற்கான முதன்மை ஆதாரங்களில் ஒன்று. இந்தக்கலைக்களஞ்சியம் அளிக்கும் மனச்சித்திரம் ஒன்றுண்டு. ஒரே வயலில் பயிர்கள் வளர்ந்து நிற்பது போல இந்த...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=472", "date_download": "2019-09-17T19:42:03Z", "digest": "sha1:LF4JB5EOYZSXSW7PU6OJWGHKHXXDWRYL", "length": 6243, "nlines": 568, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி, பிப். 14: கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் ...more\nசர்க்கரை நோய் கண்டறியும் முகாம்\nசிவகாசி, பிப். 13: சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கம், விஸ்வநத்தம் விஸ்வகர்மா...more\nவாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை\nசிவகாசி, பிப். 13: சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சொர்ணம்மாள் கல�...more\nசைலண்ட் ஒலிம்பிக் போட்டி: சிவகாசி பள்ளி மாணவர்களுக்கு 12 பதக்கம்\nசிவகாசி, பிப். 12: மும்பையில் பிப்ரவரி 5-ம் த�...more\nகல்லூரியில் ரத்த தான முகாம்\nசிவகாசி, பிப். 13: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்�...more\nகண் தான விழிப்புணர்வு முகாம்\nசிவகாசி, பிப். 13: கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., சிவ�...more\nவியாபாரி வீட்டில் 30 பவுன் நகை திருட்டு\nசிவகாசி, பிப். 10: சிவகாசி பெரியகுளம் காண்மாய் சாலைப் பகுதியில் மாணிக...more\nசிவகாசி, பிப். 10: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் விளையாட்டு விழா �...more\nமெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்\nசிவகாசி, பிப். 10: சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரி ம...more\nபெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை\nசிவகாசியில் புதன்கிழமை பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/lords-lead-2/", "date_download": "2019-09-17T19:27:35Z", "digest": "sha1:63P3FE4N6INDN5K7WJGG2PASL5XLFR5W", "length": 6613, "nlines": 88, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வழிநடத்தும் கர்த்தர் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஜூன் 20 வழிநடத்தும் கர்த்தர் ஆதி 46:1-27\n“நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்” (ஆதி 46:3).\nஇங்கு யாக்கோபை தேவன், வாக்குத்தத்தம் பண்ணின இடத்திலிருந்து எகிப்திற்குப் போக சொல்லுகிறார். அதுமட்டுமல்ல, அங்கு அவனை பெரிய ஜாதியாக்குவேன் என்று சொல்லுகிறார். இதே தேவன் யாக்கோபுக்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, அவன் வாழ்ந்து வந்த கானான் தேசத்தை அவனுக்கும், அவன் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று வாக்குப்பண்ணினார். “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்” (ஆதி 28:13) என்று சொல்லியிருந்தார். ஆனால் இப்பொழுதோ எகிப்திற்கு போக பயப்பட வேண்டாம் என்று சொல்லுகிறார். ஒருசில சமயங்களில் கர்த்தர் நம்மை வழிநடத்துகிற சூழ்நிலையைக் கண்டு குழப்பமடைகிறவர்களாக காணப்படுகிறோம். ஆனால் நாம் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.\nநம் வாழ்க்கையில் ஆரம்பம் முதல் கடைசிவரை எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவன் அவர்’, அவர் நம்மை வழிநடத்துகிற பாதையில் நாம் தைரியமாகச் செல்லலாம். அவர் நம் பட்சத்தில் இருக்கும்பொழுது நாம் ஏன் பயப்படவேண்டும் “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்று கர்த்தர் சொல்லுகிறார். இவ்வளவு மகத்துமான வாக்குத்தத்தங்களை கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் பொழுது, நாம் அவருடைய வழிநடத்துதலில் சிறிதும் சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் உண்மையுள்ளவர். மனம் மாற அவர் மனுஷனல்ல. மனிதன் மாறிப்போகிறவன். ஆனால் தேவன் என்றும் உண்மையுள்ளவர். அந்த தேவனை நீ சார்ந்து வாழுகிற நபரா\nPreviousவேதப்பாடம் | ரோமர் நிருபம் | சுவிசேஷத்தின் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36816-sekar-reddy-explains-about-diary-that-having-money-transaction-list.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-17T18:56:12Z", "digest": "sha1:CPHB5IZO2MHPZILZ3XTC6JENVYKUG7W5", "length": 13256, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை: டைரி குறித்து சேகர் ரெட்டி | sekar reddy explains about diary that having money transaction list", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும��� ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nமடியில் கணமில்லை, வழியில் பயமில்லை: டைரி குறித்து சேகர் ரெட்டி\nஎனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை என்றும் என் மடியில் கணமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சேகர் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.\nசேகர் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்களின் தொடர்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக கூறப்படும் நிலையில், அதில் புகாருக்கு உள்ளான அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nடைரி குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தொழிலபதிபர் சேகர்ரெட்டி புதிய தலைமுறைக்கு தொலைபேசியில் அளித்த விளக்கத்தில், எனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை. அதை யார் எழுதினார்கள் என்றும் எனக்கு தெரியவில்லை. அவர்கள் காண்பிக்கும் டைரியில் இருப்பது எனது எழுத்துக்கள் அல்ல. என்னுடைய வீட்டில் அதுபோன்ற டைரி எதுவும் எடுக்கப்படவில்லை. டைரி குறித்த விசாரணைக்கு நான் தயாராக உள்ளேன். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை என் வாழ்க்கையில் இரண்டு முறைதான் நேரில் பார்த்துள்ளேன். அவருடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எந்த அரசியல்வாதியுடனும் எனக்கு தொடர்பு இல்லை. என்னுடைய தொழில் ட்ரான்ஸ்போர்ட், வருடத்தில் 70 முதல் 80 கோடி ரூபாய் வரை வருமான வரி கட்டி வருகிறேன். அனைத்தையும் சட்டதிற்கு உட்பட்டே செய்து வருகிறேன். வருமானவரி முறையாக செலுத்திய நாங்கள் கெட்டவர்கள், வங்கியில் கடன் வாங்கி கட்டாமல் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்களா\nமு.க.ஸ்டாலின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். என்னை குறித்து அவருக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டிருக்கலாம். எனது தொழிலில் கிட்டத்தட்ட 500 வண்டிகள், 300 பொக்லைன் எந்திரங்கள் வைத்துள்ளேன். அனைத்திற்கும் நான் முறையாக வருமான வரிக் கட்டி வருகிறேன். அனைத்திற்கும் கணக்கு வைத்துள்ளேன். அப்படி இருக்க நான் அவர்களுக்கு பணம் கொடுப்பதற்கு என்ன அவசியம் உள்ளது.\nஇது தொடர்பான செய்தி த வீக் என்ற இதழில் வ���ளி வந்துள்ளது. தவறான செய்தியை வெளியிட்டதற்காக த வீக் இதழின் மீது ரூ.25 கோடிக்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளோம். அனைவரும் ஊடகங்கள் என்ன சொல்கின்றன என்பதைக் கேட்டே பேசுகிறார்கள். எனக்கு மடியில் கணமில்லை, அதனால் வழியில் பயமில்லை. அதனால் நான் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தேன். இன்றைக்கு இப்படிப்பட்ட குற்றச்சாட்டை என் மீது சுமத்தியதாலேயே நான் வழக்கு தொடர்ந்துள்ளேன்.\nஎன் வீட்டில் பல கோடி பறிமுதல் செய்ததாக கூறினார்கள், ஆனால் என் வீட்டில் இருப்பது ரூ.12 லட்சம்தான். அதுவும் பழைய பணம்தான். புதிய ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டன என்று கூறுவது தவறான தகவல். தொழில் ரீதியான பண பறிமாற்றம் அனைத்து வங்கி மூலமே செய்து வருகிறேன். அனைத்திற்கும் என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. எனக்கு அரசியல்வாதிகளுடனோ, அமைச்சர்களுடனோ பழக்கம் இல்லை. வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன, தீர்ப்பு எங்கள் மீது குற்றமில்லை என்றே வரும், நாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூறினார்.\nவிமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் ரிலீஸ்\nசாலையோர கடையில் ராகுல் சாப்பிட்ட பாவ் பஜ்ஜி வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்\nமின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன் - அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் - உச்சநீதிமன்றம்\nசுபஸ்ரீ வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் பெயர் எஃப்ஐஆரில் சேர்ப்பு\nகொச்சி திரும்பினார், அஜ்மானில் கைது செய்யப்பட்ட துஷார்\nடி.கே.சிவக்குமாரின் காவல் செப்.17 வரை நீட்டிப்பு.\nநிரவ் மோடி சகோதரருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்\nஇன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது \n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உய��ரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் ரிலீஸ்\nசாலையோர கடையில் ராகுல் சாப்பிட்ட பாவ் பஜ்ஜி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/11/03000934/1013918/Fans-of-Kerala-on-actor-vijay-banner.vpf", "date_download": "2019-09-17T18:52:11Z", "digest": "sha1:S26DAGR5WLH6UJBXUT2AQYPFNCEOOTQA", "length": 4023, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் விஜய்க்கு பிரம்மாண்ட கட்-அவுட் வைத்த கேரள ரசிகர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் விஜய்க்கு பிரம்மாண்ட கட்-அவுட் வைத்த கேரள ரசிகர்கள்\nநடிகர் விஜய்க்கு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக, 175 அடி அளவில் கேரள ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.\nநடிகர் விஜய்க்கு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக, 175 அடி அளவில் கேரள ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர். சர்கார் படம் வெளிவருவதற்கு, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த கட் அவுட் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63259", "date_download": "2019-09-17T20:09:32Z", "digest": "sha1:VH2KBZ57FKCT7VJLFD5AOXH6YF75IQBS", "length": 13018, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின��� இரண்டாவது நடமாடும் சேவை | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த சேவை இருநாள் நடமாடும் சேவையாக இடம்பெறவுள்ளதோடு நாளைய மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வரும்.\nதம்புள்ளை பெல்வெஹெர விவசாயக் கல்லூரியில் இடம்பெறும் இந்த சேவை காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5.00 மணி வரை நடைமபெறும். நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில், நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன பிரதம அதிதியாகக் கலந்துக்கொள்ளவுள்ளார்.\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தினூடாக ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கிலும் நிதியமைச்சினால் துரிதமான விரிவாக்கப்பட்ட ஒரு செயற்திட்டமாகவும் இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசுயதொழில் முயற்சியாளர்களுக்கு அடிப்படை மூலதனத்தைப் பெற்றுக்கொடுப்பதே இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.\nஇதன்போது வியாபாரம் ஒன்றை அல்லது கைத்தொழில், விவசாய நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் நபர்களுக்கு, வங்கி மூலம் மூலதன நிதியை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் இங்கு பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nகல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-09-17 22:18:39 குறுகிய காலம் தாய்நாடு மக்கள்\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-09-17 21:55:45 யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு இலங்கைக்கான ஜேர்மன்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஇணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2019-09-17 21:14:14 இணுவில் கொள்ளை இராணுவப் பணியாளர்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nஅரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.\n2019-09-17 20:53:06 பாராளுமன்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வர்த்தமானி\n'பெட்டிகலோ கெம்பஸ்' குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு\nபெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று கோப் குழு முன்னிலையில் தெரிவித்தது.\n2019-09-17 20:48:59 பெட்டிக்கலோ கம்பஸ் பல்கலைக்கழகம் கோப் குழு\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, த���ிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.velichamtv.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-09-17T19:32:30Z", "digest": "sha1:D644L4SFOJ4BUISDJ6IYMGIRRTPFJ6N4", "length": 6106, "nlines": 56, "source_domain": "cinema.velichamtv.org", "title": "பரத்துடன் இணையும் மலையாள நடிகை..! – Velichamtv Entertainment", "raw_content": "\nபரத்துடன் இணையும் மலையாள நடிகை..\nலீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீசன் – 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். முக்கியமான கேரக்டர்களில் ஆதவ் கண்ணதாசனும், சுரேஷ் மேனனும் நடித்திருக்கிறார்கள். பரத்திற்கு ஜோடியாக அன் ஷீத்தல் என்ற மலையாள நடிகையை அறிமுகம் செய்கிறோம். சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக தடைப்பட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், வேலை நிறுத்தம் முடிவடைந்ததும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நடிகர் பரத் டப்பிங் பேசி வருகிறார். விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும்.’ என்றார்.\nவிவேகம் யோகி B யுடன் இணைந்த புதிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்..\nதுல்கர் சல்மானின் முதல் தெலுங்கு எக்ஸாம்\nகே.வி.ஆனந்துடன் மூன்றாது முறையா��� இணையும் சூர்யா\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை- அதிர்ச்சியில் பிரபலங்கள்\nபரத்துடன் இணையும் மலையாள நடிகை..\nவிவேகம் யோகி B யுடன் இணைந்த புதிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்..\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை- அதிர்ச்சியில் பிரபலங்கள்\nவிக்ரம் ஜோடியாக நடிக்கிறார் அக்‌ஷரா ஹாசன்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/a-journey-through-a-school/?replytocom=6523", "date_download": "2019-09-17T19:35:55Z", "digest": "sha1:KR4QFPKXKBCECVXMBIUQWFG6GW4QFRSS", "length": 5777, "nlines": 76, "source_domain": "freetamilebooks.com", "title": "பள்ளியினூடே ஒரு பயணம்", "raw_content": "\nஆசிரியர்: நிர்மலா ராகவன், மலேசியா\nதமிழ் மின்னூல்களைப் பல்வேறு கருவிகளில் எவ்வாறு படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டி\nபுத்தக எண் – 9\nநூல் வகை: புதினங்கள் | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nதமிழ் நால்களை புறக்கணிக்கும் காலத்தில் வாசகர்களுக்கு விருந்தாய் புத்தகங்களை வழங்குகிறீர்கள். இந்த தன்னலங்கருதா சேவைக்கு எனது மளமார்ந்த நன்றி…\nதமிழ்நூல்கள் எளிய முறையில் அனைவரும் படிக்க உதவிசெய்யும் தங்கள் தன்னலங்கருதாத சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி…\nதாய் மொழியில் தலைசிறந்த பதிப்புகள் அடங்கிய தங்களது புத்தக வெளியீட்டிற்கு மிக்க நன்றி .\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=4&search=drinking%20scene", "date_download": "2019-09-17T19:42:45Z", "digest": "sha1:TEONGEMXGGLVYKQN7P6KUPSTFEP7UDSM", "length": 6423, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | drinking scene Comedy Images with Dialogue | Images for drinking scene comedy dialogues | List of drinking scene Funny Reactions | List of drinking scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசெஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா அந்த படம் வந்தா பார்த்துக்கடா\nஅடுத்தவன் பொண்டாட்டி குளிக்கரத பாக்கற பாரு\nஎன்னம்மா இப்படி பண்றிங்களே மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%20-%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%201/", "date_download": "2019-09-17T19:48:04Z", "digest": "sha1:S4GM7STR7HB2RG6ZNAEZWW6I3KMOIXGN", "length": 1729, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 1", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 1\nமாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 1\nகடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது நண்பர்களை சந்திப்பதற்காக சென்னையில் இரு நாட்கள் இருந்தேன். கடந்த முறை அவசரமாக சென்று வந்ததால் அனைவரையும் சந்திக்க முடியவில்லை. இந்த இரு நாட்களில் நான் சந்தித்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். என் அக்காவுடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது, தற்போது கல்வி கட்டணம் தாறுமாறாக உயர்ந்து விட்டது என்றும் மிக சிரமமாக...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/945-2016-03-01-08-48-05", "date_download": "2019-09-17T19:45:13Z", "digest": "sha1:5KZJAJK6XOXGXL4RCNWLUISJJNYCA2NQ", "length": 8446, "nlines": 43, "source_domain": "tamil.thenseide.com", "title": "காலத்தால் உதவிய கனடா தமிழ் மாணவர்கள் : தமிழர் தேசிய முன்னணி நடத்திய வெள்ள நிவாரண மருத்துவ முகாம்கள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nகாலத்தால் உதவிய கனடா தமிழ் மாணவர்கள் : தமிழர் தேசிய முன்னணி நடத்திய வெள்ள நிவாரண மருத்துவ முகாம்கள்\nசெவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2016 14:14\nகனடா நாட்டில் வாழும் தமிழ் இளந்தலைமுறையினருக்குத் தமிழர் வரலாறு, தமிழ்மொழி ,தமிழ் இலக்கியம்,தமிழர் கலைகள், தமிழ்ப் பண்பாடு மற்றும் வ���ழுமியங்கள் முதலியன பற்றி அறிவூட்டி, அவற்றைப் பேணச் செய்யும் நோக்கோடு 1993 ஆம் ஆண்டுமுதல் கனடாத் தமிழ்க்கல்லூரி செயற்பட்டு வருகின்றது. இந்த நோக்கத்தை அடையும் பொருட்டாக இக்கல்லூரியானது தமிழ்த் தொடக்க நிலைப் பிரிவு, தமிழ் இடைநிலைப் பிரிவு, தமிழ்ப் பட்டப்படிப்புப் பிரிவு, தமிழ் நுண்கலைப் பிரிவு என நான்கு கற்கை நெறிப்பிரிவுகளையும் பதினாறு பள்ளிகளையும் கொண்டு இயங்கி வருகின்றது.\nதமிழகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை ஊடகங்களில் பார்த்த மேற்படி கல்லூரி மாணவர் தாமாக முன்வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக உறவுகளுக்கு இடருதவி வழங்குவதற்காக மூன்று லட்சம் இந்திய ரூபாவை (6000கனடிய டாலர்கள்) சேர்த்துக் கொடுத்து உள்ளார்கள். அவர்களது பண உதவியில் நடைபெறும் மருத்துவ முகாம் மற்றும் இடருதவி வழங்கல் படங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.\nதமிழர் தேசிய முன்னணி நடத்திய வெள்ள நிவாரண மருத்துவ முகாம்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் பரணிப்புத்தூர் முகாம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் பரணிப்புத்தூரில் வெள்ளநிவாரண மருத்துவ முகாம் 06&02&2016 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது.\nதமிழர் தேசிய முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கே.எஸ். சுந்தரசேகர் தலைமை தாங்கினார். ஜே. ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். திரைப்பட இயக்குநர் வீ. சேகர் மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் பரணி பி. மாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திரு. ஹேமநாதன் நன்றியுரையாற்றினார்.\nஇம்முகாமில் மக்கள் திரளாகப் பங்கு பெற்றனர். 196 பேருக்கு இரத்தப் பரிசோதனையும், பொது மருத்துவ சிகிச்சை 203 பேர்களுக்கும் அளிக்கப்பட்டது. 127 பெண்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 59 பேர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. 20 பேருக்கு கண் புரை நீக்க சங்கரா கண் மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.\nஇம் முகாமில் மருத்துவர்கள் திரு. சுகுமார், பானு, நந்தினி ஆகியோர் இலவசமாக அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளித்தார்கள்.\nதென்சென்னை மாவட்டத்தில் உள்ள துரைப்பாக்கம் ஈஸ்வரன் கோயிலுக்கு எதிரில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஒன்ற��� நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வீ.மு. கோவிந்தன் தலைமை தாங்கினார். பழ. நெடுமாறன் முகாமைத் தொடங்கி வைத்தார்.\nஇம் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சித்த மருத்துவர் பாபு, அலோபதி மருத்துவர் எம். சிதம்பரம் ஆகியோர் மருத்துவச் சிகிச்சை அளித்தனர். அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315900.html", "date_download": "2019-09-17T19:19:34Z", "digest": "sha1:AZFG6KRLM2ZJKCJOUACE7XBKPUGSJKBC", "length": 5490, "nlines": 57, "source_domain": "www.athirady.com", "title": "தேன்கனிக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nதேன்கனிக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்..\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொடியாளம் கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் மதகொண்டபள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார்.\nஇந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த வெங்கடசாமி என்பவரது மகன் கணேஷ் (வயது23) என்பவர் 14 வயது மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, மாணவி தண்ணீர் கொடுத்தபோது கணேஷ் வீட்டின் கதவை பூட்டிவிட்டு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதை அறிந்த மாணவி கூச்சலிட்டார். இதனால் பதட்டம் அடைந்த கணேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.\nஇதுகுறித்து மாணவியின் தாயார் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தப்பிஓடிய கணேஷை தேடி வருகின்றன். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் ���ீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2014/01/rush-2013.html", "date_download": "2019-09-17T19:52:41Z", "digest": "sha1:CLJMW3JB46V3CSFF72C4IZC6EGZJYVD5", "length": 23925, "nlines": 144, "source_domain": "www.killadiranga.com", "title": "Rush (2013) - பரபர விறுவிறு ரேஸ் - கில்லாடிரங்கா", "raw_content": "\nRush (2013) - பரபர விறுவிறு ரேஸ்\nபெண்களைப் பிடிக்காத ஆண்களைக் கூடப் பார்த்துவிடலாம். ஆனால் கார்கள் அல்லது பைக்குகள் பிடிக்காத ஆண்களைப் பார்க்க முடியாது. மேலே உள்ள வசனம் இந்தப்படத்தில் வரும் ஒரு வசனம் தான். அது உண்மையும் கூட. பெரும்பாலான ஆண்களுக்கு, ஏதாவது ஒரு குறிப்பிட்ட பைக் அல்லது கார் வாங்குவது தங்களின் வாழ்நாள் லட்சியங்களுள் ஒன்றாக இருக்கும். கேர்ள்ஃப்ரண்ட் கிடைப்பதைப் பற்றி கவலைப் படுகிறானோ இல்லையோ நிச்சயமாக தனது முதல் பைக் அல்லது கார் எதுவாக இருக்கவேண்டும் என்பதைப் பற்றி நிறைய கவலைப்படுவான். பெண்களுக்கு, தங்களைவிட கார்கள் தான் ஆண்களை அதிகம் கவர்கிறது என்கிற கசப்பான உண்மை தெரிகிறதாலேயோ என்னவோ அவர்கள் அதைப்பற்றி அதிகமாக அலட்டிக்கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் பல பெண்கள் கார்களை வெறுக்கவும் செய்கின்றனர். (அப்படி என்ன நம்மிடம் இல்லாத ஒன்று அந்த மெஷின்களிடம் இருக்கிறது என்கிற பொஸசிவ்னெஸ் கூடக் காரணமாக இருக்கலாம்)\nஇந்தப்படம் 1970களில் நடைபெற்ற, ஃபார்முலா 1 கார் ரேஸ்களில் மோதிக்கொண்ட இரண்டு போட்டியாளர்களைப் பற்றிய உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஜேம்ஸ் ஹன்ட் (Chris Hemsworth) மற்றும் நிக்கி லௌடா (Daniel Brühl) என்ற இரண்டு ஃபார்முலா 1 ட்ரைவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு, என்ற ஒற்றை வார்த்தையில் இந்தப்படத்தை அடக்கிவிட முடியாது. படம் இரண்டு மணி நேரம் என்றாலும், கொஞ்சம் கூட போரடிக்காமல் சென்ற திரைக்கதை தான் இந்தப்படத்தின் சிறப்பு.\nஜேம்ஸ் ஹன்ட் - ப்ளேபாய். பார்க்கும் பெண்களை எல்லாம் தன்வசப்படுத்தும் வசீகரம் உள்ளவன். கொஞ்சம் முரடனும் கூட. ஃபார்முலா 1 ரேசில் வெற்றிபெற்று உலகப்புகழ் பெறுவது இவனது குறிக்கோள். நிக்கி லௌடா - பணக்கார குடும்பத்தில் பிறந்து, குடும்பத்தினரின் ஆதரவில்லாததால் தனித்து நின்று ஃபார்முலா 1 ரேசில் வெல்ல போராடுபவன். ரொம்ப ரொம்பவே பொறுமைசா���ி. புத்திசாலியும் கூட.\nஇப்படி முற்றிலும் மாறுபட்ட இரண்டு கதாபாத்திரங்கள் மோதிக்கொள்ளுவது தான் படம். 1970களின் ஆரம்பத்தில் ஃபார்முலா 3 ரேஸ்களில் ஆரம்பிக்கும் மோதல் 1976ல் நடக்கும் ஃபார்முலா 1 ரேஸ்வரை எப்படி தொடர்கிறது யார் ஜெயித்தார்கள் என்பதைப் பரபரப்பாக சொல்லியிருக்கிறார் ரான் ஹோவர்டு. இருவரும் ரேசில் மோதிக்கொண்டாலும் உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் மிகவும் மதிக்கின்றனர். இருவருக்குமிடையே நடப்பது போட்டிதானே ஒழிய பொறாமை இல்லை என்பதை உணர்த்தும் காட்சிகள் அட்டகாசம்.\nவெறும் ரேஸ்களை மட்டுமே வைத்து ஒப்பேற்றாமல் இருவரின் மனவோட்டங்களைக் காண்பிக்கும் விதமான காட்சிகள் வைத்ததும் சிறப்பான விடயம். பொதுவாகவே எனக்கு இந்தமாதிரியான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஸ்பீல்பெர்க்கின் பல படங்கள், A Beautiful Mind, The Pursuit of Happyness, Changeling, The Social Network, The King's Speech, Into the Wild, The Pianist என இந்த லிஸ்ட் மிகப்பெரியது. தமிழிலும் கூட இருவர், குரு போன்ற மணிரத்னம் படங்களும், பாரதி, காந்தி, பெரியார் போன்ற படங்களும் பிடிக்கும்.\nஉண்மைச் சம்பவங்கள் அல்லது பயோகிராபி படங்களை எடுப்பதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் எந்தெந்த காட்சிகளை எல்லாம் வைப்பது என்பதுதான். அதில் குழப்பம் வந்தால் கதாபாத்திரங்களின் தன்மையே மாறிப்போய்விட வாய்ப்புகள் உண்டு. அதேசமயம் உண்மைச் சம்பவங்களைத் திரித்துவிடாமல் அப்படியே சொல்ல வேண்டும். இதை எல்லாம் சரியாகச் செய்தாலும் கடைசியில் படம் ஒரு டாகுமெண்டரியாக மாறிவிட நிறைய வாய்ப்பிருக்கிறது. தமிழில் அந்தமாதிரி உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் டாகுமெண்டரியாக மாறிப்போனது துரதிருஷ்டம் தான்.\nஎன்னைப் பொறுத்தவரை சினிமா என்பது சினிமாத்தனமாகத்தான் இருக்க வேண்டும். யதார்த்த சினிமா என்ற பெயரில் பேன் பார்ப்பதிலிருந்து, ரிப்பன் கட்டுவது வரை 10 நிமிடம் காட்சிப்படுத்தி, இதுதாண்டா உலக சினிமா இதைத்தான் எல்லோரும் ரசிக்க வேண்டும், இதுதான் உயர்ந்த ரசனை என்றால் அப்படிப்பட்ட ரசனையே தேவையில்லை என்றுதான் கூறுவேன். அதற்கென்று மெதுவாக நகரும் படங்களே எனக்குப் பிடிக்காது என்று கூறவில்லை. யதார்த்தத்தைக் காண்பிக்கிறேன் என்ற ரீதியில் வரும் போலி உல��� சினிமாக்களைத்தான் நான் எதிர்க்கிறேன்.\nபயோகிராபி படங்களிலும் இந்த யதார்த்தப் பிரச்சனை உள்ளது. யதார்த்தத்தைக் காண்பித்தால் அதற்குப் பெயர் சினிமாவே அல்ல. வேண்டுமானால் டாகுமெண்டரி என்று சொல்லலாம். அதே காட்சிகளை சற்று சினிமாத்தனமாகக் காட்சிப்படுத்தி சுவாரசியத்தைக் கூட்டுவதில் எந்தவிதத் தவறும் இல்லை என்பதே என் கருத்து. அப்படி சினிமாத்தனமாகப் பரபரப்பான காட்சிகளுடன், அதேசமயம் உள்ளதை உள்ளதுபடியே காட்சிப்படுத்திய மற்றொரு நல்ல படமே இந்தப்படம்.\nஇந்தப்படத்தின் வசனங்கள் இன்னும் பலவருடங்களுக்கு மக்கள் மத்தியில் ரெஃபரன்சாக உபயோகிக்கப்படப் போகிறது. அப்படி ஒவ்வொரு வசனமும் செதுக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு நிக்கி லௌடா பேசும் இந்த வசனம்,\nஜேம்ஸ் பேசும் இந்த வசனம்,\nநிக்கி பேசும் இந்த வசனம்,\nஒரு ரேசில் 'நிக்கி விபத்தில் சிக்கி' (என்னா ஒரு ரைமிங்) படுகாயங்களுடன் உயிர் தப்புவார். அதற்குப் பிறகு ஒரு சில ரேஸ்களில் பங்கேற்க முடியாமல் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பார். அந்த சமயத்தில் ஜேம்ஸ் ஹன்ட் வெற்றியடைந்துகொண்டிருப்பார். அதைப் பார்த்துவிட்டு முழுசிகிச்சையும் குணமடையாத நிலையில் மீண்டும் ரேசில் பங்கேற்க நிக்கி வரும்போது,\nஇரண்டு பேருக்குமிடையே இருக்கும் போட்டியின் தீவிரத்தை உணர்த்தும், நிக்கியின் உத்வேகத்தை உணர்த்தும் இந்த சீனெல்லாம் சும்மா அதகளம் தான். இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கின்றனர். க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த்-க்கு இந்தளவு நடிக்கத் தெரியுமா என ஆச்சரியப்படுத்தி விட்டார். ஜாலியான, ரகளையான ஜேம்ஸ் ஹன்ட் கதாபாத்திரத்தை அனாயசமாகச் செய்திருக்கிறார். ஆனால் அவரைவிடவும் நிக்கி லௌடாவாக நடித்த டேனியல் பிரமாதப்படுத்தி விட்டார். இந்த வருடத்தின் அகாடமி விருதுகளுக்கான போட்டியில் இவர்கள் இருவரின் பங்கும் கண்டிப்பாக இருக்கும்.\nஸி.ஜி.க்களைக் குறைத்துக்கொண்டு உண்மையான ரேஸ் கார்களையே படத்திலும் பயன்படுத்தி உள்ளனர். ஃபார்முலா 1 கார்களில் உண்மையிலேயே 180 மைல்/மணி வேகத்தில் செல்லவிட்டுப் படமாக்கி உள்ளனர். க்ரிஸ், டேனியல் இரண்டு பேருக்கும் ஃபார்முலா 1 கார்களை ஓட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஃபார்முலா 3 கார்களைப் பயன்படுத்தி உள்ளன��். அதன் வெளிப்புறத்தை மட்டும்ஃபார்முலா 1 கார்களைப் போன்று மாற்றி இருவரும் ஓட்டியுள்ளனர்.\nபடத்தின் மற்ற அம்சங்களான ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. இசை எப்போதும் போல ரான் ஹோவர்டின் ஆஸ்தான இசையமைப்பாளரான Hans Zimmer. எப்போதும் போலப் பிண்ணனி இசையில் கலக்கி உள்ளார். ஃபார்முலா 1 ரேஸ் நடக்கும்போது வரும் பிண்ணனி இசை அதன் வீரியத்தை பலமடங்கு எடுத்துக்காட்டுகிறது.\nரான் ஹோவர்ட் மற்றுமொரு மாஸ்டர்பீசைக் கொடுத்துள்ளார். இவரைப் பற்றித் தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்த வருடம் நடக்கப்போகும் அகாடமி விருது வழங்கும்விழா சொல்லும். அவ்வளவுதான். படத்தில் ஒன்றிரண்டு நிர்வாணக் காட்சிகள் இருப்பதால் R ரேட்டிங் பெற்றிருக்கிறது. அதனால் குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பதற்கு உகந்தது இல்லை. ஆனால் வயதுவந்தோர் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.\nஉண்மை சம்பவங்களை/ யதார்த்தமான விஷயங்களை தொகுத்து திரைப்படங்களாக பார்ப்பது எனக்கு மிக பிடித்த ஒன்று , ஏற்கனவே நீங்க ஒரு படம் disconnect என்று நினைக்கின்றேன் அப்படி பரிந்துரைத்து பார்த்தது மிக பிடித்தது. இந்த படத்தையும் அவ்வாறே நினைத்து பார்க்க போகின்றேன். உங்களுடைய எழுத்து நடை நாள் ஆக ஆக மேன்மை ஆகி கொண்டே போகுது தல வாழ்த்துக்கள் :)\ndisconnect வேற மாதிரிப்படம் தல. இது வேற மாதிரி. படம் போற ஸ்பீடே தெரியாம அவ்ளோ விறுவிறுப்பா இருக்கும். கண்டிப்பா பாருங்க. உங்களுக்குப் பிடிக்கும்\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nCaptain Phillips (2013) - பரபர விறுவிறு கடற்கொள்ளை...\nRush (2013) - பரபர விறுவிறு ரேஸ்\nவீரம் (2014) - தல பொங்கல்டா\n6 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை - About Time (...\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்���ா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/237/articles/15-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T20:12:05Z", "digest": "sha1:HNXV67OUJH4RXCL3TSHJQGILFZIP76LJ", "length": 14226, "nlines": 183, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | ஜீன் அரசநாயகம் கவிதைகள்", "raw_content": "\nஅஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019)\nஇலங்கைத் தேர்தல்: நடப்பும் எதிர்பார்ப்பும்\nமதுரை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடுகள்\nமைப் பதிவுகளின் அரிய சங்கமம்\nதமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில்\nஇந்திய அரசியலும் காஷ்மீரிய உணர்வும்\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)\nகாலச்சுவடு செப்டம்பர் 2019 கவிதைகள் ஜீன் அரசநாயகம் கவிதைகள்\nஅது ஒரு நீண்ட பயணம்\nஅந்த வருடங்களை நான் குறிப்பிட முடியும்\nஅவற்றின் ஊடாக நான் பயணித்திருக்கிறேன்\nஅப்போது அது என் அக்கறைக்கு உரியதல்ல\nஎனக்கு ஒரு சொந்த அடையாளம் இருந்தது\nகொலைஞரிடமிருந்து அது என்னைப் பாதுகாத்தது\nநெருப்பு என் அருகில் வரவில்லை\nதேங்காய்கள் போல், மிதக்கும்கட்டைகள் போல்\nகூளங்கள் போல் அள்ளுண்டு சென்றன\nஅல்லது தெருக்களில் வரிசையில் கிடந்தன\nதொடரும் வன்முறை, பெருகும் குருதி\nசிதைந்த சுவர்கள், எரியும் சுவாலைகள்\nகவியும் புகை, கொள்ளை, திருட்டு\nநாள் முழுதும் ஒலி எழுப்பி விரையும்\nஎரியும் நகரங்கள் ஊடாகச் செல்கின்றன\nமலைகளின் மேல் துப்பாக்கி ஓசை\nவரலாறு தன்னை மீண்டும் நிகழ்த்துகிறது\nஅல்லது எனக்கு அவ்வாறு சொல்லப்பட்டது\nஅது வன்முறையைப் பொறுத்தவரை மட்டும்தானா\nயுத்தகளங்கள் பெயரற்ற சடலங்களால் நிரம்பியுள்ளன\nஒவ்வொரு புதைகுழியும் இடம் மாற்றிவைக்கப்பட்ட ஒரு கோப்பு\nவரலாறு தன்னை மீண்டும் நிகழ்த்துகிறது\nதீயிடல், கொலை, வன்புணர்ச்சி, கொள்ளை,\nதாக்குதல், அடித்தல், கத்திக்குத்து, எரித்தல்\nஎண்ணற்ற வகையில் இரத்தம் சிந்தப்படுவதை\nமீண்டும் மீண்டும் எண்ணிக் கணக்கிடு\nஉன் கை விரல்களாலாவது எண்ணு\nநாம் எல்லாரும் மறக்கும்முன் புள்ளிவிவரத்தை வெளியிடு\nஆனால் இப்போது நான் அதற்குள்.\nகடைசியாக வரலாறு அர்த்தம் பெறுகிறது\nஉன்னால் அதைக் கடக்க முடியாது\nஇவை எதிரியைக் காட்டித் தருகின்றன\nபயம் உடம்பை நடுங்கச் செய்கிறது\nதூக்கத்தில் பயம், கனவில் பயம்\nஅவர்கள் எம்மைக் கொல்ல வரும்போது பயம்\nநாம் தப்பி ஓடும்போது பயம்\nஅஞ்சி ஒடுங்குவதற்கு இன்னும் தசையில்லாதபோது\nஎனது ஆவிக்கு இன்னும் வலு இருக்குமா\nஅதன் தொனியை உரத்து ஒலிக்கட்டும்\nஇந்தப் பைசாசத் தீங்கினை நிராகரிக்கட்டும்\nநரகக் குழிகள் அகலத் திறந்துள்ளன\nபிசாசுகளின் சுட்ட இறைச்சி விருந்துக்காக\nபெருநெருப்பு மேலே மேலே எழுகிறது\nஜீன் அரசநாயகம் (2.12.1931 - 30.7.2019) இலங்கையின் பிரசித்திபெற்ற ஆங்கில எழுத்தாளர், கவிஞர். டச் வம்சாவளியைச் (Dutch Burgher) சேர்ந்த இவர் தன் 88 ஆவது வயதில் அண்மையில் காலமானார்.\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tncc-leader-ks-azhagiri-condemns-mdmk-chief-vaiko-vin-191167.html", "date_download": "2019-09-17T18:58:34Z", "digest": "sha1:MOSWYX6IJGHBLL4MSRJEPSRPB3SDWDAD", "length": 11115, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "அரசியல் நாகரீகமற்றவர் வைகோ: கே.எஸ். அழகிரி கடும் சாடல்! | tncc leader ks azhagiri condemns mdmk chief vaiko– News18 Tamil", "raw_content": "\nஅரசியல் நாகரீகமற்றவர் வைகோ: கே.எஸ். அழகிரி கடும் சாடல்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\nஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅரசியல் நாகரீகமற்றவர் வைகோ: கே.எஸ். அழகிரி கடும் சாடல்\nஉலகின் மிக அழகிய நிலப்பரப்பை இந்தியாவோடு சேர்த்த பெருமை நேருவுக்கு உண்டு என்றும், காங்கிரஸ் செய்த துரோகத்தைச் சொன்னால், அதற்கு பதில் கூற தயாராக இருப்பதாகவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nகூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியையே விமர்சிக்கும் வைகோ, அரசியல் நாகரீகமற்றவர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக குற்றஞ்சாட்டி பேசுவதற்கு, ஏதோ உள்நோக்கம் இருப்பதாக கூறியுள்ளார்.\nவைகோ சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அழகிரி சாடியுள்ளார்.\n18 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்த திமுகவுக்கு பச்சை துரோகம் செய்தவர் என்றும், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்த வலிமையான கூட்டணி அமைத்தபோது, அதற்கு எதிராக சதி திட்டம் தீட்டி, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியவர் வைகோ என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஉலகின் மிக அழகிய நிலப்பரப்பை இந்தியாவோடு சேர்த்த பெருமை நேருவுக்கு உண்டு என்றும், காங்கிரஸ் செய்த துரோகத்தைச் சொன்னால், அதற்கு பதில் கூற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅண்ணாவின் பெயரை மூச்சுக்கு 300 தடவை கூறும் வைகோ, காஷ்மீர் மாநிலத்தில் சுயாட்சியை பறிக்கும் பாஜகவின் சதிக்கு துணை போகலாமா என கேள்வி எழுப்பியுள்ள அழகிரி, கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வைகோ, அரசியல் நாகரீகமற்றவர் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅண்ணாவின் பெயரை மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்குகிற வைகோ, காஷ்மீர் மாநிலத்தில் சுயாட்சியை பறிக்கிற பா.ஜ.க.வின் சதி திட்டத்திற்கு துணை போகலாமா இதைவிட அண்ணாவின் கொள்கைக்கு வைகோ என்ன துரோகம் செய்துவிட முடியும் இதைவிட அண்ணாவின் கொள்கைக்கு வைகோ என்ன துரோகம் செய்துவிட முடியும் \nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்��்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/29155658/1007056/Jammu-and-KashmirIndian-Army-SoldiersTerrorists-Shot.vpf", "date_download": "2019-09-17T19:37:14Z", "digest": "sha1:NPREWXFA7NDTSRN4WF7Y6CA2Q65K5KJT", "length": 5096, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த அல்தஃப் அஹ்மத் மற்றும் உமர் ரஷித் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் என்பதால், ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடிய��ா செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E2%80%A6/", "date_download": "2019-09-17T20:01:00Z", "digest": "sha1:4N2TTJTTX243XMVPK7ADON5SH2XJZBUL", "length": 1727, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " விகடனை எண்ணும்போது…", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஅன்புள்ள ஜெயமோகன் .. விகடன் செய்தியின் விளைவுகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள் ராஜேந்திரபிரசாத் அன்புள்ள ராஜேந்திரபிரசாத் இதுவரை கிட்டத்தட்ட முந்நூறு மின்னஞ்சல்கள் வந்துள்ளன. தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. சாதாரணமாக ஒருநாள் ஆயிரம்பேர் பார்க்கும் இந்த தளத்தின் பார்வையாளர் எண்ணிக்கை ஆறுமடங்கு பெருகியிருக்கிறது. நேற்று மட்டும் 5613., இன்று...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: ஊடகம் இலக்கியம் நடப்பு நிகழ்வுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=474", "date_download": "2019-09-17T19:39:49Z", "digest": "sha1:3IU6TQZXYAZBBA2JGUHKTWBVIFI7LOAS", "length": 5858, "nlines": 566, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி, பிப். 7: சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில், கைத்தொழில் பயிற்சி முகாம...more\nஅய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை\nசிவகாசி, பிப். 7: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் �...more\nசிவகாசி, பிப். 6: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் உறுப்பு ம...more\nசிவகாசி, பிப். 5: சிவகாசியில் நடைபெற்ற தனித்திறன் போட்டியில் விருதுநகர் வி.�...more\nபிப்.9-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nசிவகாசி, பிப். 5: மத்திய அரசு வேலைவாய்ப்பு மற்ற�...more\nசிவகாசி, பிப். 4: சிவகாசி ரோட்டரி சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புதிய உறுப்பினர்கள...more\nகண் தான விழிப்புணர்வு விநாடி-வினா போட்டி\nசிவகாசி ஆர்ட்ஸ் கிளப், பட்டாசு நகர் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து �...more\nமாணவ, மாணவியர் செஸ் போட்டி ���ுடிவு\nசிவகாசி, பிப். 3: சிவகாசியில் ரத்தினம் செஸ் அகாதமி சார்பில் 7, 10, 15 வயதிற்குள�...more\nகல்லூரியில் நேர்முக வளாகத் தேர்வு\nசிவகாசி, பிப். 3: சிவகாசி பி.எஸ்.ஆர். ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரி�...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-09-17T19:10:35Z", "digest": "sha1:E56HEFDRGTYNYBFYK6APK7E6VXS5RGCD", "length": 8182, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "டாக்டர் ஜெயலலிதா ஜி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nடாக்டர் ஜெயலலிதா ஜி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்\nதமிழக முதல்வர் ஜெ., நலம்பெற பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைவு காரணமாக நேற்று இரவில் அனுமதிக்கப் பட்டார். தற்போது அவர் உடல் நலத்துடன் உள்ளார்.\nஇன்று மாலை பிரதமர் மோடி , ஜெ.,வுக்கு அதிகாரிகள் மூலம் பூங்கொத்து மற்றும் வாழ்த்துகடிதமும் அனுப்பியுள்ளார். டாக்டர் ஜெயலலிதா ஜி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் \nஅக்கறையுடன் எனக்கு கடிதம் எழுதிய பிரதமருக்கு நன்றிதெரிவித்து, மோடிக்கு ஜெ., கடிதம் அனுப்பி வைத்தார்.\nஇது போல் கவர்னர் வித்தியாசாகர்ராவ் அனுப்பிய கடிதத்தில்; மக்களுடைய பிரார்த்தனையும், கடவுளின் அருளும் முதல்வரை நலமுடன் வாழவைக்கும். முதல்வர் மீண்டும் சிறப்பாக மக்கள்பணியாற்ற வாழ்த்துக்கள் \nஜெயலலிதா விரைவில் குணமடையவேண்டும்; அமித்ஷா , அருண் ஜேட்லி\nமுதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்…\nசோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைய சிறப்புவழிபாடு\nஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அதிமுக எம்பிக்களிடம்…\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் மோடி துவக்க ...\nசர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:32:21Z", "digest": "sha1:JZBDJYO7BQ6WXKV5FOMEM4EHTEQ3WPXN", "length": 11157, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "வழக்கில் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nகனிமொழி ஜாமீன் மனு மீது சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை\n2ஜி வழக்கில் கைது செய்யபட்டு சிறையிலிருக்கும் கனிமொழி தாக்கல்செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று_காலை துவங்கியது.இந்தவழக்கின் விசாரணை முடிந்து விட்டது. குற்றசாட்டுகளும் பதிவு ...[Read More…]\nOctober,24,11, —\t—\t2ஜி, கனிமொழி, கைது செய்யபட்டு, சிறையிலிருக்கும், வழக்கில்\nகனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது\nஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது . மேலும் இந்த வழக்கில் கைதாகியிருக்கும் கலைஞர்-டிவியின் நிர்வாகி சரத்குமாரின் ஜாமீன் மனுவையும் டில்லி-உயர் நீதிமன்ற ......[Read More…]\nJune,8,11, —\t—\tஉயர் நீதிமன்றத்தால், கனிமொழியின், கைது, ஜாமீன், டில்லி, தள்ளுபடி, மனு, வழக்கில், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் முதல்வர் கருணாநிதி மற்றும் ப சிதம்பரம் ஆகியோரையும்-குற்றவாளிகளாக சேர்கக வேண்டும்\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் முதல்வர் கருணாநிதி மற்றும் ��� சிதம்பரம் ஆகியோரையும்-குற்றவாளிகளாக சேர்கக வேண்டும் என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசாமி தனியாக தாக்கல் செய்திருந்த புகாரை சிபிஐயின் முதல்-தகவல்-அறிக்கையுடன் இணைக்கமுடியுமா ......[Read More…]\nApril,18,11, —\t—\t2ஜி, ஆகியோரையும், ஊழல், கருணாநிதி, குற்றவாளிகளாக, சுப்ரமணியசாமி, செய்திருந்த, ஜனதா கட்சித்தலைவர், தனியாக, தாக்கல், தொடர்பான, ப.சிதம்பரம், புகாரை சிபிஐயின், முதல்வர், வழக்கில், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nஇரண்டாவது-வது குற்றப் பத்திரிகையில் கனிமொழி – தயாளு பெயர்\nஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ. தாக்கல் செய்ய இருக்கும் 2-வது குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .சிபிஐ.யின் இரண்டாவது குற்றப்பத்திரிகை வரும் 25 ......[Read More…]\nApril,13,11, —\t—\t2 வது, அம்மாள், ஆகியோர், இடம்பெறுவது, இருக்கும், உறுதியாகிவிட்டதாக, கனிமொழி, குற்றப்பத்திரிகையில், சிபிஐ, செய்ய, தகவல்கள், தயாளு, தாக்கல், மற்றும், வழக்கில், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nராசா கைது மிக தாமதமான நடவடிக்கை ; பாரதிய ஜனதா\n2 ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா கைது செய்யபட்டது மிக தாமதமான நடவடிக்கை என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது. ராசா மட்டும் ரூ 1.76 லட்சம் கோடியை முழுங்கிவிட்டார் என்று ......[Read More…]\nFebruary,2,11, —\t—\t2ஜி ஊழல், ஆ ராசா, கருத்து, கைது, கோடியை முழுங்கிவிட்டார், செய்யபட்டது, தெரிவித்துள்ளது, நடவடிக்கை, நியாயமற்றது, பாரதிய ஜனதா, மிக தாமதமான, ராசா மட்டும், ராஜிவ் பிரதாப் ரூடி, ரூ 176 லட்சம், வழக்கில்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\n2ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு மோசடியானது தா ...\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திரு� ...\nஅண்ணன் ஸ்டாலினின் அடிச்சுவட்டிலே தங்க ...\n2ஜி அரசுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னட� ...\nசிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்று வர� ...\nகனிமொழிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்ற ...\nகனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீத� ...\nக���ிமொழி கைது செய்யப்பட்டு திகார் ஜெயி� ...\nபிரதமர் தனக்கிறுக்கும் பொறுப்புகளை மு ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் முதல்வர் கருணாநிதி மற்� ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/nota/", "date_download": "2019-09-17T18:45:30Z", "digest": "sha1:WXWR3NLDUJ673QI3WEZGLVAHA7LO7YL4", "length": 4017, "nlines": 60, "source_domain": "www.behindframes.com", "title": "Nota Archives - Behind Frames", "raw_content": "\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n8:58 PM அஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nநடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன், யாஷிகா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் இசை :...\nசத்யராஜை அவர் இஷ்டப்படியே விட்டுவிட்ட நோட்டா இயக்குனர்\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா...\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமகாமுனி மெகா வெற்றி.. மகிழ்ச்சியில் மஹிமா நம்பியார்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/10-sp-532505834/11142-2010-10-27-18-34-48", "date_download": "2019-09-17T19:09:06Z", "digest": "sha1:4V3AWRWDRXSRGWIW34SD44TOHYI32HDX", "length": 48985, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "சிந்தையில் நிற்கும் சித்திர மதுரை", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 28 அக்டோபர் 2010\nசிந்தையில் நிற்கும் சித்திர மதுரை\nகாதல் கணவனை எண்ணி அவன் வரவை எதிர்பார்க்கும் கற்பரசியின் எண்ணக்குமுறலை எடுத்துரைக்க எண்ணுகிற கலித்தொகைக் கவிஞன் பாண்டியப் பேரரசனின் பெருமைகளைச் சொல்லத்துணியும்போதெல்லாம் எழில்மிக்க வையை ஆற்றை எழுத்தோவியமாக்கிக் களிகொள்கிறான். அள்ள அள்ளக் குறையாத அழகிய மணல் குன்றுகளைக் கூறுபோட்டு குறுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நீரோட்டங்களையும் கலித்தொகைக் கவியரசன் ரசித்துப் பாடிப் பரவசம் கொள்கிறான்.\nவையை ஆற்றின் இருகரைகளும் வான் உயர்ந்த மரங் களடர்ந்த சோலைகளாக இருந்திருக்கின்றன. வையை ஆற்றின் இருகரைகளிலும் மலர்க்கொத்துக்களுடன் கூடிய மரக்கிளைகள் தாழ்வாகப் படர்ந்திருக்கின்றன. ஆற்றுக்குள் செந்நிற மணற் குன்றுகள் உள்ளன. அவை கன்னியர் தம் தலைக் கொண்டைகள் போல் காட்சி தருகின்றன. திருமகளின் மார்பில் புரளும் முத்துமாலை போன்று ஆற்றுநீர் அந்த அறல் மணலை ஊடறுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த இளவேனிற் பொழுதும் இப்போது வந்துவிட்டது என்கிறாள் ஒருத்தி.\nமற்றொருத்தியோ வையை ஆற்று மணற்குன்றுகளில் அமர்ந்து கும்மாளமிட்டும் பின்பு ஆற்று நீரில் நீந்தி ஆனந்தமாகக் குளிக்கும் பரத்தையர் புனலாட்டம் கூடப் பார்ப்பதற்கு நீ வர மாட்டாயோ என்று இரங்குவதாகச் சொல்லி, ஆற்றின் வளத்தைக் கவிஞன் ஆராதிக்கிறான். இன்னொருத்தியோ வளையல் அணிந்த இளம் பெண்களின் தலைமுடியை வகுப்பெடுத்து வாரியதுபோல ஆற்றில் நீரோடிய பகுதியை அடையாளங்காட்டுவதைப் போல வண்டலிழைத்தது போலக் கருமணல் மேடுகள் ஈரமுடன் காட்சி தருகின்றன. அந்த இளவேனிற்காலம் வந்துவிட்டது என்று காலத்தின் அருமை கூறி ஆற்றின் அந்தப் பருவத்தையும் படம் பிடித்துக் காட்டுவதாய் ���மைந்திருக்கிறது.\nகொள்ளிடமும் காவிரியும் குலவிடும் திருவரங்கம் போல் வடபுலத்தில் வையை ஆறு வளங்கொழித்திடச் செய்ய தெற்கில் ஓர் தேனாறாய்த் திகழ்ந்த கிருதமால் நதி திரட்டித் தந்த மருதநிலத் திரவியத்தால் மருதை என்று துலங்கியது மருவி மதிரையாக மாறி மதுரை என்று திரிந்து வழங்கிவருகிறதும் இங்கு நீராதாரங்களாக கல்குளம் கண்மாய், கூத்தியார்குண்டு கண்மாய், தென்கால் கண்மாய், வில்லாபுரம் கண்மாய், அனுப்பானடி கண்மாய், வண்டியூர் கண்மாய், களிமங்கலம் கண்மாய், செல்லூர் கண்மாய், சாத்தமங்கலம் கண்மாய், தல்லாகுளம் கண்மாய் ஆகியவை அமைந்திருந்தன.\nஏந்தல் என்றும் தாங்கல் எனவும் எழில் சேர்த்திருந்த நீர்நிலைகளில் சுதந்திரத்திற்குப் பின்பு முதல் பலியானது தல்லாகுளம். இங்கே மாநகராட்சிக் கட்டடம் எழுந்திட சாத்தமங்கல கண்மாய் கல்விக்கூடமானது. வில்லாபுரம், அனுப்பானடி கண்மாய்கள் வீட்டுமனைகளாகின.\nதிருப்பரங்குன்றத்தின் தென்கால் கண்மாய் பக்தர்களின் தீர்த்தக் குளமாய்த் திகழ, அதன் வடபுறத்தில் உயர்ந்து நின்ற கரையோ சோலை வனமாய்த் திகழ்ந்து இன்று சுருண்டு போய்விட்டது. படகுசவாரிக்கு உகந்த இந்தத் தென்கால் கண்மாய் ஆக்கிரமிப்பு அதிபர்களால் அழிக்கப்பட்டுவரும் நிலையில் கூத்தியார்குண்டு கண்மாயும் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்க, கொடிக்குளம் இப்போது கூப்பாடு (அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்காக) போடத் தொடங்கிவிட்டது.\nஅன்றைய மூவேந்தர் அமைத்த அரிய நீர்நிலைகள் அவர்தம் புகழ்பாடிகளால் போற்றப்படாமல் அழிக்கப்பட்டு வரும் அவலநிலை உருவாகிவிட்டது. உள்ளூர் ஊரணிகளுக்கும் என்றோ உலை வைத்தாகிவிட்டது.\nபீபீகுளம், இன்று அனைத்திந்திய வானொலி நிலையமாகவும் மத்திய அரசுப்பள்ளி வளாகமாகவும் மாறிவிட்டன. கீழ்மதுரை தொடர்வண்டி நிலையத்திற்குக் கீர்த்தி சேர்க்கும் இடமாகப் பின்னாளில் பேணப்படுமோ என்ற தொலைநோக்குச் சிந்தனைக்கு ‘சிறை’ வழங்கும் விதம் சின்னக்கண்மாய் ஆக்கிரமிப்பில் அழிந்துகொண்டிருக்கிறது. ஜெய்ஹிந்துபுர நுழைவாயிலில் இருந்த ஊரணியும் ஒழிக்கப்பட்டுவிட்டது\nபெருமாள் கோவில் தெப்பக்குளம் பீதிகொண்டு தவிக்க வலைவீசி தெப்பக்குளமும் வல்லூறுகள் வலையில் சிக்குமோ என்ற வருத்தத்தி��் பக்தர்கள் வாழ்கின்றனர். முத்துப்பட்டி கண்மாய்க்கும் மூடுவிழா நடத்திட, அதன் விளைநிலங்கள் யாவும் வீடுகளாய் அழகப்பன் நகராய் அகலவிரிந்து வருகின்றன. மாடுகட்டிப் போரத்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்த புகழ் ‘மருதை’ புதைகுழிக்குப் போய்விட்டது.\nதெற்கு விளைநிலங்கள் தேய்ந்திட வடக்கு, மேற்கு, கிழக்கு வளமை குன்றின. மாபெரும் மாடக்குளம் கண்மாயின் மடியில் கிடந்து வடிநீரால் வாழ்ந்த நிலங்கள் வானமாமலை நகர் தொடங்கி சந்திரகாந்தி நகர், சொக்கலிங்க நகர் என சொர்க்கபுரியாக்கப் பட்டுவிட்டன. வண்டியூர் கண்மாயின் வளமை மாறி கோமதிபுரம், தாசில்தார்நகர் குடியிருப்புகளாகிவிட்டன. எஸ்.எஸ்.காலனி எனப்படும் சோமசுந்தரம் குடியிருப்பும் விளைநிலங்களில் விதைப் பட்டவையே. இதற்கும் முன்னதாக எழுந்தது ஞானஒளிவுபுரம். மதுரை நகரசபை அதிகாரியாக இருந்தவர் நினைவாக எழுந்த பகுதி. இவை எல்லாம் தாண்டி மேற்குநோக்கிச் சென்றால் விராட்டிபத்துவரை தென்னந்தோப்புகளின் தென்றல் காற்றில் குளித்துவிட்டு வறட்சியான நாகமலைப்புதுக்கோட்டை சென்றால் வாவா என்று அழைக்கும் வரலாற்றுச்சின்னமான சமணர் மலைக் குன்று நின்று மனதைச் சாந்தப்படுத்தும்.\nஇதன் எதிர்ப்புறம் தேனி நெடுஞ்சாலையோரம் நாகமலை அடிவாரப்பகுதி ஜெயராஜ் நாடார் உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளி வளாகத்தைப் பசுமைமிக்க சுந்தரவனமாக்க அப்பள்ளியின் அன்றைய விவசாயப் பாடப்பிரிவு ஆசிரியர் மறைந்த அய்யாவு சேர்வை அரும்பாடுபட்டது நினைவுகூரத்தக்கது. ஐம்பதுகளில் இம்மாற்றம் நிகழ்ந்தபோது எதிரே வெட்டவெளி.\nஅசோக் லேலெண்டு கம்பெனியின் அரசுப் பேருந்து நாகமலை புதுக்கோட்டையோடு வந்து சென்றுகொண்டு இருந்தது. மாணவர்கள் நலன் கருதி பள்ளிவரை வந்ததுடன் அதையும் தாண்டி சென்று திரும்பியது. 21-ஆம் எண் பேருந்தின் இறுதி நிறுத்தத்திற்குப் பெயர் இ.தர்மம் எனப்படும் இடையர் தர்மம் என்பதாகும்.\nபண்டைய மதுரையின் எச்சங்களாய் கோச்சடை எனவும் பாண்டிமுனீஸ்வரர் கோவில் எனவும் பாண்டியன் கோட்டை, ஆண்டார்கொட்டாரம், கழுகேர்கடை எனவும் இருக்கின்ற இடங்கள் ஆராயப்படவேண்டும்.\nபுதுவைப்பல்கலைக்கழகத்தின் சார்பில் இடப்பெயர் ஆய்வுக்கழகம் தொடங்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது போன்று மதுரையிலும் இடப்பெயராய்வ��க் கழகம் தொடங்கிடும் பட்சத்தில் தொல்குடியினரான இடையர் பெயரால் அமைந்து மறைந்துவிட்ட காரணம் புலப்படும்.\nசெந்தமிழர்கள் கண்ட செருமுனைகளில் ஒன்றாய் சிந்திய செங்குருதிகளால் சிவந்த புலமோ என சிந்தை கொள்வார் முன்னே செம்மாந்திருந்த செம்மண் நிலப்பகுதி அன்றைய அரசுப்பணியாளர் சங்கச் செயலர் ஆழ்வாரப்பன் நகராய் அடிக்கோலுற இன்று இப்புலம் எங்கெங்கும் இல்லங்களாகி இனிதே நிற்கின்றது.\nதீண்டாமை குளம் ஒன்று மதுரையில் திடலாக மாறிய நிகழ்வும் நடந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டில் பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலம். அப்போது புறநகர்ப் பகுதியாக இருந்த இடத்தில் படித்துறைகளுடன் ஆழமான நீர்நிலை இருந்து அதற்கு புட்டுத்தோப்பில் இருந்து வைகைநீர் வாய்க்கால் வழியே கொண்டுவந்து நிரப்பப்பட்டது.\nஅதில் பார்ப்பனர் மட்டுமே குளிக்கலாம், பிற சாதியினர் எவரும் குளித்தால் தீண்டாமைச் சட்டத்தில் தண்டிக்கப்படுவர். இக்குளம் என்ன காரணத்தினாலோ வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே மூடப்பட்டு தினச்சந்தைத் திடலாகியது. பின்பு வார இருமுறை சந்தையாகி இறுதியில் ஞாயிற்றுக்கிழமைச் சந்தையாகி இன்று இரும்பு ஆதிக்கச் சந்தையாகிவிட்டது.\nசுதந்திரத்திற்குப் பின்பு திலகர்திடல் எனப் பெயர்பெற்ற இத்திடல் வாரச்சந்தை அல்லாத நாட்களில் பொது விளையாட்டு மைதானமாகியது. கால்பந்துப் போட்டிகள், கைப்பந்துப் போட்டிகள் என களைகட்டி நிற்கும்.\nமாலைமுதல் இரவுப் பொழுதில் அரசியல்கட்சிகளின் பொதுக் கூட்டத் திடலாகத் திகழ்ந்தது. அண்ணா, முத்துராமலிங்கத்தேவர், காமராசர், ஜீவா, மா.பொ.சி., ராமமூர்த்தி, பேராசிரியர் சி.இலக்குவனார் போன்றோரின் முழக்கங்களுக்கான மிக உயரமான மேடைத்தளம் அமைந்திருந்து அணிசேர்த்தது. இரண்டாம் உலகப்போர் நிறைவுற்ற காலத்தில் அன்றைய மதுரை நகர் நான்கு வெளிவீதிகளோடு முடங்கிக் கிடந்தது.\nமதுரை மாரியம்மன்கோவில் தெப்பக்குளம் நகரில் இருந்து அந்நியப்பட்டுக் கிடந்தது. முனிச்சாலைப் பகுதி நெடுகிலும் இருபுறங்களும் செடிகொடிகளுடன் கூடிய தோப்புத்துரவுகளாகக் கிடந்தன. எனினும் மணல்மேடு எனப்படும் இன்றைய தினமணி தியேட்டர் பகுதியில் டூரிங் கொட்டகை உருவாகி இருந்தது.\nகள்வர் நடமாட்டம் கட்டுமீறி நடந்ததால் வழிப்பறிக் கொள்ளைகளுக்கும் பஞ்���மில்லாத நேரம். கீழவெளிவீதியில் இருந்து விளக்குவசதி இருக்கும்.\nமின்சார வசதிகிட்டாத அந்த நேரத்தில் ‘சீமைத்தண்ணி’ எனவும் மக்கள் சிறப்புப் பெயரிட்டிருந்த மண்எண்ணெய்ப் பயன்பாடு தொடர்ந்திருந்தது. நகரின் முக்கிய சந்திப்புக்களில் கல்தூண்களில் சிம்னி எனப்படும் கண்ணாடிக் கவசமிட்ட தெருவிளக்குகள் வைக்கப்பட்டிருக்கும்.\nமதுரை மாநகராட்சியினர் பராமரிப்பில் இருந்த தெரு விளக்குகளில் தினமும் மண்எண்ணெய்யை ஆங்காங்குப் பணிக்கமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஊற்றிச் செல்வதுண்டு. அதையும் திருடிச் செல்வாருண்டு.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னையில் இருந்து திண்டுக்கல் வழியே மதுரை வரை போடப்பட்டிருந்த இருப்புப்பாதை தூத்துக்குடி துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டதும் மதுரை அறிவியல் ரீதியாக வளர அடி எடுத்து வைத்தது. வெள்ளையரின் ஹார்வி மில் நூல் மற்றும் துணி நெசவில் ஈடுபட்டது. ரெயில் நிலையத்தை அடுத்து ஏறத்தாழ 60 ஏக்கர் நிலப்பரப்பில், அதை அடுத்து மதுரை தொழில் நகரமாகத் தொடங்கியது. ரெயில் நிலையத்தைச் சார்ந்த 100 ஏக்கர் நிலப்பரப்பு ஹார்வி மில்லாக உருப்பெற்றது. மிக உயர்ந்த கற்கோட்டை போன்று உடைகற்களால் இதன் பிரம்மாண்ட மதில்கள் எழுப்பப்பட்டன.\nஆண்டுதோறும் ஆயுதபூசைத் திருநாளன்று இவ் வாலையைப் பொது மக்கள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அந்த நாட்களில் ஒரு அரிய கண்காட்சியாக அது அமைந்தது.\nஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள சாலர்சங் மியூசியத்தைச் சுற்றிவர எத்தனை மணிநேரமாகிறதோ அதே கால அளவு இந்த ஆலையைச் சுற்றிப்பார்ப்பதற்குத் தேவைப்பட்டது.\nமதுரை நகரில் பல ஆலைகள் உருவான போதிலும் வேறு எந்த ஆலைத்தொழிலாளர்களுக்கும் இல்லாத முதல் மரியாதை ஹார்வி மில் தொழிலாளர்களுக்கு அப்போது உண்டு.\nமதுரை சித்திரைத்திருவிழா தேரோட்டத்தின்போது ஹார்விமில் தொழிலாளர்கள் இருபெரிய தேர்களின் வடங்களைப் பற்றிட நான்குமாசிவீதிகளின் வழியே இறைவனின் வீதிஉலாவை நிறைவு செய்வார்கள்.\nதிருத்தேர்கள் வீதிஉலாவின் போது தேர்களில் இருந்து மலைவாழைப்பழங்களைப் போடுவார்கள். வடக்குமாசிவீதியில் கிருஷ்ணன் கோவில் அருகே இந்நிகழ்ச்சி நடைபெறும். தேர்களில் இருந்து தெருவில் வீசப்படும் இப்பிரசாதப் பழங்களை எடுக்க பக்தர்களிடையே போட்டி நிகழும். அப்போது கையில் கிடைத்தது கால்வாசி, காலில் மிதிபட்டு நசுங்கியது முக்கால்வாசி என்ற நிலைமையே ஏற்படும்.\nவெள்ளையரால் தோற்றுவிக்கப்பெற்ற ஹார்விமில்லுக்குப் போட்டியாகத் தொடங்கப்பெற்ற மதுரை ராஜாமில் இங்கு நினைவுகூரத்தக்கதாகும். தூத்துக்குடி பழனிச்சாமிநாடார் மகன் கனகவேல் என்னும் பெருவணிகரால் ஹார்வி மில்லின் வடகிழக்குப் பகுதியில் வைகை ஆற்றங்கரைஓரமாக ராஜாமில் எனப்படும் நூற்பாலை 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு சீரும் சிறப்புடன் நடைபெற்று வந்திருக்கிறது. அரை நூற்றாண்டுக்குப் பின்பு இந்த ஆலை கோவை மில் அதிபர் கிருஷ்ணன் நிர்வாகத்திற்குச் சென்று, பின்னர் வேறொரு நிர்வாகத்திற்கு மாறி, வீட்டு மனைகளாகி வேறுபட்டு கனகவேல் காலனியாக காட்சி தருகிறது.\nஇதேபோல கன்னித்தமிழ் வளர்க்கும் கல்விச்சுடர்களை மதுரையில் தோற்றுவித்த கருமுத்து தியாகராசன் செட்டியார் அன்னைமீனாட்சியின் அருட்பெயர் கொண்டு மீனாட்சிமில் உருப்பெற்றது.\nமதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த நூற்பாலை உருப்பெற்றது. மதுரையில் இருந்து தெற்கே நெல்லை செல்லும் இருப்புப்பாதையையும் மேற்கே போடி செல்லும் இருப்புப்பாதையையும் எல்லையாகக் கொண்டு ஏறத்தாழ 60 ஏக்கர் பரப்பளவுக்குப் பரந்த நிலப்பரப்பில் மிகப்பெரிய சோலை வனத்திற்குள் ஆலை அமைந்திருந்தது. கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த ஆலைக்குள் செல்லும் பாதைகள் அனைத்தும் செவ்விளநீர்களைச் சுமந்து நிற்கும் உயரம் குறைந்த குட்டைத் தென்னை மரங்கள் குடை பிடித்ததுபோல் அலங்கரித்து நிற்கும் அழகைக் காணக்காணக் குளிர்ச்சியாக இருக்கும்.\n‘ஆலையின் சங்கே நீ ஊதாயோ’ என்ற பாவேந்தர் பாவுக்குப் பதில் தரும் விதம் இந்த ஆலையின் மிகஉயர வெண்ணிறப் புகைப்போக்கியின் உச்சியில் உட்கார்ந்து கொண்ட சங்கு ஒலிக்க, தொலை தூரத்தில் வந்துகொண்டு இருக்கும் ஆண்-பெண் தொழிலாளர் அனைவரும் ஓட்டமும் நடையுமாக ஆலையை நாடி வருவர்.\nமீனாட்சி மில் எதிரே அமைந்த ரெயில்வே கேட், தொழிலாளர் தொல்லை கேட்டாகவே அமைந்திருந்தது. ஆலை வாயில் அடைக்கப்படும் நேரத்தில் மில்கேட் மூடப்பட்டுவிட சரக்கு ரெயில் சைகை (சிக்கனல்) கிடைக்காமல் நின்றுவிடும். மறித்து நிற்கும் அதைக் கடக்க இரு பெட்டிகளுக்க��� இடையே ஆண்-பெண் தொழிலாளர்கள் அவசர அவசரமாக ஏறிக் கடப்பதுண்டு. ஒரு\nசமயம் அவ்வாறு கடக்க முயன்ற ஒரு பெண் தொழிலாளி தடுமாறி தண்டவாளத்தில் விழுந்து தலைதுண்டித்து இறந்தது நினைவு வருகிறது. மீனாட்சி மில்லின் தென்புறம் ஆலையரசர் கருமுத்து தியாகராசன் செட்டியாரின் எழில்மனை ஏற்றமுடன் இருந்தது. கவின்மிகு கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த அந்த வளாகத்தில் நடைபெற்ற ஒரு விழாவுக்குப் பத்திரிகையாளன் என்ற முறையில் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.\nஇந்தியாவின் இரண்டாம் கோடீஸ்வரர் இடத்தில் அப்போது இருந்த பிர்லா கூட இந்த அழகிய மாளிகைக்கு வருகைபுரிந்து பாராட்டிச் சென்றுள்ளதையும் அப்போது அறிந்தேன். அத்தகைய வளமனையும் தன் வாழாநாளை முடித்துக் கொண்டுவிட்டது. அந்த வளாகமே இப்போது அடுக்குமாடி வீட்டுக்குடியிருப்புக்களாகி விட்டன.\nவரலாற்றுப் புகழ்பெற்ற கோவலன் பொட்டல் தற்போதைய டி.வி.எஸ். நகருக்குப் போகும் வழியில் ஆலமரங்களுடன் அலாதியாக காட்சி அளிக்கும். கோவலன் பொட்டலில் தோண்டப்பட்ட பள்ளங்களில் பண்டைய முதுமக்கள் தாழி கவனிப்பாரற்றுக் கிடக்கும். இப்போது அப்பகுதி இடுகாடாக்கப் பட்டிருக்கிறது. இதன் பின்புள்ள வயல்பகுதி டி.வி.எஸ்.நகர் என உருப்பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 1952-ஆம் ஆண்டுவாக்கில் உருப்பெற்ற திருநகருக்கு அன்றைய “சித்ரகலா ஸ்டூடியோ சிறப்பு சேர்த்தது இங்கு உருப்பெற்ற உண்மையான வெற்றி” என்ற நிகழ்த்திரைப்படம் மதுரை சென்ரல் சினிமாவில் சில வாரங்கள் ஓடியது. தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், பி.யு.சின்னப்பா போன்றோர் பிரபலங்களாய் இருந்த நேரமது. முந்திய சித்ரகலா ஸ்டுடியோ மூடப்பட்டு உரக்கிடங்காகப் போன போதிலும் அதன் நுழைவுத் தோரண வாயில் சாலையோரம் இன்று சான்றாக நிற்கக் காணலாம்.\nமதுரையைச் சுற்றிலும் மருதநிலங்கள் பசுமைகொண்டு இருந்தது போல் மதுரை நகருக்கு மற்றோர் அணியாய்த் திகழ்ந்தவை பூங்காக்கள். பெரியார் பேருந்து நிலையம், மத்தியப் பேருந்து நிலையமாக இருந்தபோது, அதன் தென்பகுதியில் முகமது அலி பூங்கா மாட்சிமைகொண்டு இலங்கி மாண்டுபோனது.\nகாங்கிரஸ் தியாகி சோமயாஜுலு பெயரில் விளங்கிய சிம்மக்கல் பத்மாசினி பூங்கா செடிகொடி மரங்களோடு உடற் பயிற்சிக்குரிய உபகரணங்களோடு இருந்ததும் உருக்குலைக்கப்பட்டு மத்திய நூலகமாய் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது.\nமுன்னதாக இந்த இடம், பூங்கா அமைவதற்கு முன்பு அடுப்புக்கரி ஆவியில் ஓடிய பேருந்துகளின் நிலையமாக, பயணிகளின் பயன்பாட்டில் இருந்தது என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது.\nஇதே போல் கீழமாசி வீதியில் பொலிவுடன் திகழ்ந்த உடற்பயிற்சிப் பூங்காவும் ஒழிக்கப்பட்டு தொலைத்தொடர்புத்துறை அலுவலகமாக்கப்பட்டுவிட்டது. இந்தப் பூங்காவின் வெயில் வரவு ஒழிந்த நிழலில் அமர்ந்து அன்றைய ஏட்டுக் கல்வியையும் கற்கலாம். பூங்காவின் பின்கிழக்குப் பகுதியில் இயங்கிய ஏட்டுப்பள்ளிக் கூடத்து ‘அரிவோம்’ முதல் ஆசிரியர் போதிக்கும் அத்தனையையும் கேட்கலாம்.\nகீழமாரட்டுவீதியில் தினச்சந்தைக்கு வடபுறம் அமைந்திருந்த பூங்கா போற்றுதலுக்குரியதாகத் திகழ்ந்தது. பசுமையான புல்வெளியோடு ஆங்காங்கே சிமெண்ட் இருக்கைகளுடன் இருந்த இந்த பூங்காவும் அழிக்கப்பட்டதுடன் பொதுக்கூட்டத் திடலாக்கப் பட்டது.\nவரலாற்றுச் சிறப்புமிகுந்த இந்தத் திடல் மேடையில் ஏறி அன்றைய தியாகராசர் கல்லூரி மாணவர்களாய்த் திகழ்ந்த நா.காமராஜ், காளிமுத்து இந்தி ஆட்சிமொழிச்சட்டம் நகலை எரித்துச் சிறை புகுந்தனர். இவர்களது பேராசிரியரான சி.இலக்குவனாரும் சிறைப்பிடிக்கப்படக் காரணமாக இருந்த இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉழைக்கும் வர்க்கம் உணவுச்சாலையாக மதுரை நகர் மத்தியில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் கிழக்குக் கோபுரம் அருகே அந்திக்கடை பொட்டல் திகழ்ந்தது. கையில் உருட்டித் தரும் கவளச் சோற்றிற்குக் காத்துக் கிடப்போரை இங்கே காணலாம். உழைப்பாளர் வர்க்கம் உண்டபின் உறங்கும் களமாக இருந்த மீனாட்சி பூங்கா இழுபறியில் இயங்கிக் கொண்டு விழிக்கிறது.\nநகைக்கடைத்தெருவில் நடுநாயகமான இடத்தில் அமைந்திருந்த ஜான்சிராணி பூங்கா காக்கை குயில்கள் குடிகொண்ட கோடி மரங்களால் நிறைந்திருக்கும். அன்றைய நியூசினிமாவில் படம் பார்க்க டிக்கட் கிடைக்காமல் ஏமாறும் ரசிகர்களின் ஏகாந்தமானது. சுப்பிரமணியபுரத்துப் பூங்காவும் சூம்பிப் போய்விட்டது. அழித்துவிட்ட பூங்காக்களுக்கு ஆறுதலாய் இன்று ஒளிரு பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nகோட்டை சூழ்ந்த நாகரிகத்திற்குக் காட்டாகத் திகழ்ந்த மதுரையில் 1840ஆம் ஆண்டு ஆட்சியராக இ��ுந்த பிளாக்பென் என்கிற வெள்ளையன் மதுரையின் கோட்டை கொத்தளங்களை இடித்து மனைகளமைத்துக் கொள்ள ஆணையிட்டான். அதன்படி, ஒரு ஜோடி மாடுகள் பூட்டிய வண்டி ஒருபாதையில் வர, மற்றொரு பாதையின் வழியே எதிர்த்திசையில் விழுந்து இன்னொரு ஜோடி மாட்டு வண்டிவரும் அளவுக்கு அகலமான மிக உயர்ந்த கற்கோட்டை மதில்கள்யாவும் அதனையட்டி அமைந்திருந்த அகழிக்குள் விழுந்து எளிதில் மூடப்பட்டு வீடுகளும் வீதிகளும் அமைக்கப்பெற்றுவிட்டன. பழமை வாய்ந்த பாண்டியப் பேரரசின் பழஞ்சின்னம் என்று பறைசாற்றப்படாமல் பாழ்பட்டுக் கிடக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-vijay-sir-fans-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-pa-vijay-open-talk/985/", "date_download": "2019-09-17T18:51:20Z", "digest": "sha1:ZOQ2LQJPWOALEHPUAIS6WWP3VWI2J2WY", "length": 3444, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "என் பசங்க கூட Vijay Sir Fans தான் - PA.Vijay Open Talk - Kalakkal Cinema", "raw_content": "\nPrevious articleதமிழ் பொண்ணுனு சொன்னா போதாது ஜனனி, ரித்துக்கு எதிராக மாறிய விஜயலக்ஷ்மி – வீடியோவை பாருங்க.\nNext articleImaikkaa Nodigal ட்ரைலர் பார்த்துட்டு Thalapathy Vijay இதை தான் சொன்னாரு – இயக்குனர் அஜய் \nவெளியானது பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் .\nவிஜயின் வார்த்தைக்காக மாறிய நயன்தாரா – என்ன நடக்க போகுது தெரியுமா \nசிறுவனை ஏன் நிறுத்தினார் காவல் அதிகாரி\nமீண்டும் வட சென்னை…பா.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா – ஹீரோ யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2012/03/blog-post.html", "date_download": "2019-09-17T19:51:31Z", "digest": "sha1:IGHLPAO54FBRHNQFYI2AIADB2ZAUR5Y5", "length": 7130, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "குழி தோண்டும் சகோதரரிடம் மைதான வாசலில் மண்ணறை பற்றிய எச்சரிக்கை « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அன��ப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » குழி தோண்டும் சகோதரரிடம் மைதான வாசலில் மண்ணறை பற்றிய எச்சரிக்கை\nகுழி தோண்டும் சகோதரரிடம் மைதான வாசலில் மண்ணறை பற்றிய எச்சரிக்கை\nஅஸ்ஸலாமு அழைக்கும் கடந்த 01/03/2012 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கொடிக்கால் பாளையம் கிளை சார்பாக குழி தோண்டும் சகோதரரிடம் மைதான வாசலில் மண்ணறை பற்றி தாவாவை மாவட்ட பேச்சாளர் பரூஜ் அவர்கள் செய்தார்....\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T19:03:14Z", "digest": "sha1:ZQ3IYC5QOMVDTVXKNH34WPEHXSLUXCRI", "length": 8321, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "விதி சமைப்பவர்கள்", "raw_content": "\nTag Archive: விதி சமைப்பவர்கள்\nஜெ, விதி சமைப்பவர்கள் கட்டுரை மற்றும் அதன் எதிர்வினைகள் மூலம் நான் அடைந்த கருத்துக்களை என்னால் வார்த்தைப் படுத்த முடிந்த அளவிற்கு எழுதி இருக்கிறேன். இதைச்சார்ந்து உங்கள் கருத்துகள், என் மன விரிவிற்கு உதவலாம். நாம் அனைவரும் இயலாமை என்னும் பெரும் கட்டுக்குள் கட்டுண்டு இருக்கிறோம் – இங்கு இயலாமை என்பது தனிமனித அளவில் கூறப்படவில்லை, உலகம் முழுவதையும் ஒரே இருப்பாகக் காணும்போது அதில் மனிதன் என்னும் சிறு துகளின் இயலாமை உலகின் இயக்கம் ஒரு மாபெரும் …\nTags: இயக்கநியதி, விதி சமைப்பவர்கள், வேதிக்கட்டமைப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}