diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0372.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0372.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0372.json.gz.jsonl" @@ -0,0 +1,374 @@ +{"url": "http://coteesankari.blogspot.com/", "date_download": "2018-06-19T17:36:43Z", "digest": "sha1:DFCDFD3ZJNUYG7SJMLMALSLERRUX2FWO", "length": 3545, "nlines": 36, "source_domain": "coteesankari.blogspot.com", "title": "மின்ஊழியர் மத்தியஅமைப்பு மேட்டூர் நேரம்", "raw_content": "\nசெய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தோழர் V.இளங்கோ 9842603215 தோழர் S. ரவிசந்திரன் 9788635365 மற்றும் தோழர் K.சுந்தரராஜன் 9952663846 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்....\nபுதன், 17 டிசம்பர், 2014\n12.12.2014முதல் மின்கட்டணம் கணக்கிடும் முறை ( முதல் மாதம் )\nமேலும் படிக்க » » » » » » » »\nஇடுகையிட்டது மின்ஊழியர் மத்தியஅமைப்பு மேட்டூர் நேரம் முற்பகல் 4:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 18 நவம்பர், 2014\nமேலும் படிக்க » » » » » » » »\nஇடுகையிட்டது மின்ஊழியர் மத்தியஅமைப்பு மேட்டூர் நேரம் முற்பகல் 7:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 16 நவம்பர், 2014\nசேலம் மாவட்ட இடைக்கமிட்டி 7 வது மாநாடு\nசேலம் மாவட்ட இடைக்கமிட்டி 7 வது மாநாடு\nமேலும் படிக்க » » » » » » » »\nஇடுகையிட்டது மின்ஊழியர் மத்தியஅமைப்பு மேட்டூர் நேரம் முற்பகல் 10:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேலும் படிக்க » » » » » » » »\nஇடுகையிட்டது மின்ஊழியர் மத்தியஅமைப்பு மேட்டூர் நேரம் முற்பகல் 9:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n12.12.2014முதல் மின்கட்டணம் கணக்கிடும் முறை ( முதல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailyreadquran.blogspot.com/2011/10/blog-post_21.html", "date_download": "2018-06-19T17:52:18Z", "digest": "sha1:45DU7TYJ42TMIDZ5ZSN5OAL7EOKTQSE4", "length": 13907, "nlines": 52, "source_domain": "dailyreadquran.blogspot.com", "title": "தினம் ஒரு குர்ஆன் வசனம்!: அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் படைத்த புகழுக்குரியவன்!", "raw_content": "\nஅனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் படைத்த புகழுக்குரியவன்\nஅல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே வானங்களையும், பூமியையும் படைத்தவன். இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான். தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன்: 35:1)\nமொழி மாற்றம் செய்து படிக்க...\n இங்கு குறிப்பிடப்படும் திருக்குர்ஆன் வசனங்களுக்கான முழுமையான விளக்கமும், தெளிவும் பெற அல்குர்ஆனை எடு��்து குறிப்பிட்ட வசனத்துக்கு முன்னும் பின்னும் வரக்கூடிய வசனங்களை ஆராய்ந்து பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.\nகுர்ஆனை உன் கரத்தில் எடு\nஎன் அன்பான புதிய தலைமுறை முஸ்லிம் இளைஞர்களே உணர்ச்சி வசப் படாமல் சிந்தித்து - என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் உணர்ச்சி வசப் படாமல் சிந்தித்து - என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் உங்களுக்கென்று ஒரு குர்ஆன் பிரதி உண்டா உங்களுக்கென்று ஒரு குர்ஆன் பிரதி உண்டா உங்களுக்கென்று ஒரு குர்ஆன் மொழிபெயர்ப்பு உண்டா உங்களுக்கென்று ஒரு குர்ஆன் மொழிபெயர்ப்பு உண்டா குர்ஆனை – பிழையின்றி ஓதத் தெரியுமா குர்ஆனை – பிழையின்றி ஓதத் தெரியுமா குர்ஆன் மொழிபெயர்ப்பை ஒரு தடவையாவது படித்தது உண்டா குர்ஆன் மொழிபெயர்ப்பை ஒரு தடவையாவது படித்தது உண்டா குர் ஆனின் கருத்துக்களைக் குறித்து சிந்தித்துப் பார்த்ததுண்டா குர் ஆனின் கருத்துக்களைக் குறித்து சிந்தித்துப் பார்த்ததுண்டா என்ன வாழ்க்கை வாழ்கிறோம் நாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் நாம் ஊரோடு ஒத்து வாழ் என்று உலகத்தை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு உண்டு கழித்து உறங்கி விழித்து வளர்ந்து தேய்ந்து போய்விடவா நாம் முஸ்லிம் ஆனோம் ஊரோடு ஒத்து வாழ் என்று உலகத்தை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு உண்டு கழித்து உறங்கி விழித்து வளர்ந்து தேய்ந்து போய்விடவா நாம் முஸ்லிம் ஆனோம் நவீன மனிதர்களாகிய நாமே உருவாக்கிக் கொண்ட பிரச்னைகளால் நாம் அனைவருமே மூழ்கிக் கொண்டிருக்கின்றோம். இது உண்மையா, இல்லையா நவீன மனிதர்களாகிய நாமே உருவாக்கிக் கொண்ட பிரச்னைகளால் நாம் அனைவருமே மூழ்கிக் கொண்டிருக்கின்றோம். இது உண்மையா, இல்லையா இன்றளவும் கூட தீர்வு காண இயலாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நவீன உலகின் எல்லாப் பிரச்னைகளுக்கும் குர் ஆன் மட்டுமே நடைமுறை தீர்வாகும் என்பது உனக்குத் தெரியுமா இன்றளவும் கூட தீர்வு காண இயலாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நவீன உலகின் எல்லாப் பிரச்னைகளுக்கும் குர் ஆன் மட்டுமே நடைமுறை தீர்வாகும் என்பது உனக்குத் தெரியுமா என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்: மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றுவது எப்படி என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்: மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றுவது எப்படி மதுவ���லிருந்து மக்களை காப்பது எப்படி மதுவிலிருந்து மக்களை காப்பது எப்படி இனப்பிரச்னைக்கு தீர்வு என்ன எய்ட்ஸ் வராமல் தடுப்பது எப்படி சிசுக்கொலையைத் தடுக்க வழி ஏதும் உண்டா சிசுக்கொலையைத் தடுக்க வழி ஏதும் உண்டா லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பது எப்படி லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பது எப்படி வரதட்சனைப் பிரச்னைக்கு தீர்வு உண்டா வரதட்சனைப் பிரச்னைக்கு தீர்வு உண்டா வட்டியின் பிடியிலிருந்து உலகைக் காப்பது எப்படி வட்டியின் பிடியிலிருந்து உலகைக் காப்பது எப்படி குற்றங்களைக் குறைத்திட வழி ஏதும் உண்டா குற்றங்களைக் குறைத்திட வழி ஏதும் உண்டா நீதியும் நியாயமும் செழித்திட வழி ஏதும் உண்டா நீதியும் நியாயமும் செழித்திட வழி ஏதும் உண்டா குர்ஆனில் மட்டுமே இவை அனைத்துக்கும் தீர்வு உண்டு குர்ஆனில் மட்டுமே இவை அனைத்துக்கும் தீர்வு உண்டு குர்ஆனைத் தவிர வேறு தீர்வு உண்டா குர்ஆனைத் தவிர வேறு தீர்வு உண்டா குர் ஆன் ஒரு புறம் இருக்கட்டும். இன்றைய மனிதனின் மனக்கவலையை போக்கிட வழி உண்டா குர் ஆன் ஒரு புறம் இருக்கட்டும். இன்றைய மனிதனின் மனக்கவலையை போக்கிட வழி உண்டா மன அழுத்தத்துக்கு மருந்து உண்டா மன அழுத்தத்துக்கு மருந்து உண்டா தனி மனித வாழ்க்கைக்கு வழி காட்டுதல் உண்டா தனி மனித வாழ்க்கைக்கு வழி காட்டுதல் உண்டா குடும்ப வாழ்க்கைக்கு வழி காட்டுதல் உண்டா குடும்ப வாழ்க்கைக்கு வழி காட்டுதல் உண்டா சுரண்டலற்ற பொருளாதாரத்துக்கு வழி காட்டுதல் உண்டா சுரண்டலற்ற பொருளாதாரத்துக்கு வழி காட்டுதல் உண்டா தூய்மையான அரசியலுக்கு வழி காட்டுதல் உண்டா தூய்மையான அரசியலுக்கு வழி காட்டுதல் உண்டா இன்றைய மனிதனுக்கு – தன்னைப் பற்றி, தன் உள்ளத்தைப் பற்றி இவ்வுலகத்தில் தனது இருப்பு எதற்கு என்பது பற்றி தெரியுமா இன்றைய மனிதனுக்கு – தன்னைப் பற்றி, தன் உள்ளத்தைப் பற்றி இவ்வுலகத்தில் தனது இருப்பு எதற்கு என்பது பற்றி தெரியுமா அறிவு படைத்த மனிதனுக்கு அறிவியலை அணுகுவது எப்படி என்று தெரியுமா அறிவு படைத்த மனிதனுக்கு அறிவியலை அணுகுவது எப்படி என்று தெரியுமா தொழில் நுட்பத்தினை முறையாக எப்படி கையாள வேண்டும் என்று தெரியுமா தொழில் நுட்பத்தினை முறையாக எப்படி கையாள வேண்டும் என்று தெரியுமா தன் வரலாற்றிலிருந்து பாடம் படிப்பது எப்படி என்று தெரியுமா தன் வரலாற்றிலிருந்து பாடம் படிப்பது எப்படி என்று தெரியுமா நல்லதொரு சமூக மாற்றத்தை நிகழ்த்துவது எப்படி என்பது தெரியுமா நல்லதொரு சமூக மாற்றத்தை நிகழ்த்துவது எப்படி என்பது தெரியுமா இன்றைய மனிதனுக்கு நேர்மையாக வணிகத்தில் ஈடுபடுவது எப்படி என்று தெரியுமா இன்றைய மனிதனுக்கு நேர்மையாக வணிகத்தில் ஈடுபடுவது எப்படி என்று தெரியுமா ஒரு கூட்டமைப்பை நேர்மையான முறையில் எவ்வாறு மேலாண்மை செய்திடுவது என்பது தான் தெரியுமா ஒரு கூட்டமைப்பை நேர்மையான முறையில் எவ்வாறு மேலாண்மை செய்திடுவது என்பது தான் தெரியுமா நீதியை நிலை நிறுத்தும் சட்டம் வகுக்கத் தெரியுமா நீதியை நிலை நிறுத்தும் சட்டம் வகுக்கத் தெரியுமா குற்றங்களைக் குறைக்கத் தான் தெரியுமா குற்றங்களைக் குறைக்கத் தான் தெரியுமா மேலே சொல்லப்பட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும் குர் ஆனில் மட்டுமே தீர்வு இருக்கிறது என்று உனக்காவது தெரியுமா மேலே சொல்லப்பட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும் குர் ஆனில் மட்டுமே தீர்வு இருக்கிறது என்று உனக்காவது தெரியுமா ஓ எனதருமை முஸ்லிம் இளைஞனே ஓ எனதருமை முஸ்லிம் இளைஞனே குர் ஆனை உன் கரத்தில் எடு குர் ஆனை உன் கரத்தில் எடு முறைப்படி ஓது மாறும் ஒரு நாள் இவ்வுலகம் எல்லாப் பிரச்னைகளும் தீரும். தீர்க்கப் படும். உலகம் அமைதியைத் தழுவும். அப்போது தான் “இஸ்லாம்” என்றால் “அமைதி” என்று உலகம் ஒத்துக் கொள்ளும். அதற்கு – நீயும் நானும் முஸ்லிம்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற நம் அனைவரும் செய்திட வேண்டியதெல்லாம் குர் ஆனை நம் கரத்தில் ஏந்துவது ஒன்று மட்டுமே எல்லாப் பிரச்னைகளும் தீரும். தீர்க்கப் படும். உலகம் அமைதியைத் தழுவும். அப்போது தான் “இஸ்லாம்” என்றால் “அமைதி” என்று உலகம் ஒத்துக் கொள்ளும். அதற்கு – நீயும் நானும் முஸ்லிம்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற நம் அனைவரும் செய்திட வேண்டியதெல்லாம் குர் ஆனை நம் கரத்தில் ஏந்துவது ஒன்று மட்டுமே நன்றி - மீம் அகாடமி\n(1) துஆ லைலத்துல் கத்ர் காரீ இத்ரீஸ் அப்கர் (2) துஆ லைலத்துல் கத்ர் இங்கே கிளிக் செய்யவும்\nரஹீக் அல் மக்தூம் (புதிய தளம்)\nஇஸ்லாம் கல்வி ரீடர்ஸ் பேஜ்\nஅல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தான��ய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isainirai.blogspot.com/2012/11/blog-post_11.html", "date_download": "2018-06-19T17:38:10Z", "digest": "sha1:73QM7QOJLZ55GRI5LCRKK3K4MDPWLPHX", "length": 3449, "nlines": 82, "source_domain": "isainirai.blogspot.com", "title": "செந்தமிழே! உயிரே!: இட்டேரி...", "raw_content": "\nஇரண்டு முள் வேலிகள் நடுவே செல்லும் வழியினை இட்டேரி என்பர். அதவாது இரண்டு பக்கமும் முள் வேலியும் கற்றாழையுமாக படை சூழ நடுவே போகும் மண்பாதை தான் இட்டேரி. வண்டிகள் செல்லும் வகையாக இது இருக்கும். கொங்கு மண்டல சிற்றூர்களில் வழக்கில் இருக்கும்(இருந்த) ஒரு வார்த்தை இது. இட்டாரி என்றும் சொல்வர். இட்டேரிகளே அழியும் நிலையில் இந்த சொல்லும் அழிந்து போகும்.\nLabels: வட்டார வழக்குச் சொற்கள்\nஉலகையே பாடவைத்து கின்னிஸ்'ல் இடம்பிடித்த பாடல்...\nதீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்\nபெயர் சொல்லும் பிள்ளைக்கு நம் பெயர் சொல்ல ஒரு தாலா...\nதமிழ்த்தாய் வாழ்த்து:(உடன் பொருளும் விளக்கமும்):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/06/blog-post_36.html", "date_download": "2018-06-19T18:05:51Z", "digest": "sha1:NEBKQD5INMLKQCMPBVZIMYK6A2U6QDCK", "length": 22692, "nlines": 261, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "பூத வாத சருக்கம்", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nBy முனைவர் இரா.குணசீலன் June 28, 2016\nநீலகேசி பூதவாத சருக்க விளக்கம்\nவேதவாதியை வென்று நிலகேசி வெற்றிகரமாகத் திரும்பிவரும் வழியில், உலோகாயத (அனாத்ம நாஸ்திக) நெறியாகிய பூதவாதத்தின் பேர்போன தலைவனான பிசாசகனைச் சந்தித்தாள். அவன் மதனஜிதனென்ற அரசன் ஆதரவுபெற்று அவன் அரண்மனையிலிருந்தான். எனவே, அவ் அரசன் அவையிலேயே வாதம் தொடங்கிற்று. (இந்நெறியின் முதல்வன் சார்வாகனாதலால் இது சார்வாகம் எனவும் பெயர்பெறும்.\nபூதவாதத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை என்று நீலகேசி வினவ, பிசாசகன் அதை விளக்கிக் கூறலானான்.\nபிசாசகன் : பொருள் வேறு, பண்பு வேறு என்ற மயி¡¢ழைப் பாகுபாடுகளை நாங்கள் ஏற்பதில்லை. எங்களுக்கு அடிப்படை உண்மைகளாவன ஐந்து பூதங்களே. உலக நடைமுறைகள் எல்லாம் அவற்றினிடமிருந்தே தோன்றி இயங்கபவை. அனல், மண், நீர், காற்று, வெளி என்ற இவ்வைந்து பூதங்களும் நிலையாயன; மெய்ம்மைகள். இவற்றிலிருந்து முறையே கண்கள், மூக்கு, நாக்கு, உடல் காதுகள் அகிய பொறிகள் தோற்றுகின்றன. அவற்றினிடமிருந்து நிறம், மணம், சுவை, ஊறு; ஓசை ஆகிய புலணுணர்வுகள் எழுகின்றன. மா, வெல்லம் முதலாய ஐம்பொருட்களின் சேர்க்கையால் வெறிதரும் சாராயம் உண்டாவதுபோலவே, இவ் ஐந்தின் சேர்க்கையால் அறிவுதோற்றமெய்துகின்றது. அதனிடமாக இன்ப துன்பமுண்டாய், ஐம்பூதங்களின் செறிவுக்கியைய வளர்ச்சியுற்று வேறுபட்டுப் பி¡¢ந்தொழிதலால் இவை யனைத்தும் அறிவுறுகின்றன.\nஉயிர் என்ற ஒன்று இல்லை. சூழ்ச்சிமிக்கவர் கற்பனையில் தோன்றிய இப்பொய்ம்மையை அறிவற்ற ஆயிரமாயிர மக்கள் நம்பி ஏமாறுகின்றனர். முக்காலத்தும் உயிர் என்ற பொருள் இல்லை; இருப்பவை, இருந்தவை, இருக்கப்போகின்றவை எல்லாம் ஐம்பூதங்களே.\nநீலகேசி : உங்கள் முடிந்த உண்மையை நீங்கள் கண்டறிந்தவகை யாது புலனுணர்வாலறிந்தீர்களா அல்லது நிறையறிவுடைய உங்கள் தலைவர் அறிவாலா உங்கள் சமயத்தைத் தோற்றுவித்த முதல்வர் யாருமில்லாததால், அதற்கு வாய்மொழியும் இருக்க முடியாது. நிறையறிவுடைய முதல்வர் மட்டுமே வாய்மொழி போன்ற நிறை அறிவுரை தரமுடியும். வினைச்சார்பற்ற அத்தகைய முதல்வருக்கு உங்கள் கோட்பாட்டிலும் இடமிருக்க முடியாது. நீங்கள் ஏற்கும் அளவை கண்கூடு (புலனறிவு) ஒன்றே. அதன் வாயிலாய் புலனறிவுக்கு மூலமான உடல், அதற்கு மூலமான முடிந்த உண்மைகள் ஆகியவற்றை அறிவதெவ்வாறு உங்கள் சமயத்தைத் தோற்றுவித்த முதல்வர் யாருமில்லாததால், அதற்கு வாய்மொழியும் இருக்க முடியாது. நிறையறிவுடைய முதல்வர் மட்டுமே வாய்மொழி போன்ற நிறை அறிவுரை தரமுடியும். வினைச்சார்பற்ற அத்தகைய முதல்வருக்கு உங்கள் கோட்பாட்டிலும் இடமிருக்க முடியாது. நீங்கள் ஏற்கும் அளவை கண்கூடு (புலனறிவு) ஒன்றே. அதன் வாயிலாய் புலனறிவுக்கு மூலமான உடல், அதற்கு மூலமான முடிந்த உண்மைகள் ஆகியவற்றை அறிவதெவ்வாறு பூதங்கள் ஒன்று சேர்வதால் புதிதான உயிர்த் தன்மையுடைய அறிவு தோன்றுவதெவ்வாறு பூதங்கள் ஒன்று சேர்வதால் புதிதான உயிர்த் தன்மையுடைய அறிவு தோன்றுவதெவ்வாறு பூதங்கள் முதற்காரணமா, (மூலப்பொருளா) நிமித்தகாரணமா (செய்வோனா) பூதங்கள் முதற்காரணமா, (மூலப்பொருளா) நிம���த்தகாரணமா (செய்வோனா) முதற் காரணமானால், புலனன்றி அறிவும் உணர்வும் தோன்றுமா\nபிசாசகன் : விறகிலிருந்து தீ தோன்றுவது போலவே தான் புலன்களிலிருந்து உணர்வும்.\nநீலகேசி : விறகில் தோன்றும் தீ, விறகைப்போலவே உணர்வற்றது. விறகுடன் எ¡¢ந்து அதனுடன் ஒழிவதேயன்றித் தன் செயலாக எதுவும் உடையதன்று. பூதங்கள் சேர்க்கையில் உயிர் தோன்றுவது அவ்வாறன்று. பூதங்கள் அறிவும் உணர்வும் அற்றவையாயினும் உயிர் அற்றவை உடையது. அப்படியிருக்க, பூதங்களிலிருந்து உயிர் எவ்வாறு தோன்றும்.\nமேலும் விறகு மிகுதிப்பட்டால் தீ வளரும். ஆனால் உடல் வளர்ச்சியுடன் உணர்வு வணர்ச்சியடைவதில்லையே. பூதச் சேர்க்கையாலுண்டாகும் புலனறிவு, பூதச் சார்பான பொருள்களை உணர்ந்தும் உயிர், உணர்வு, அறிவு ஆகியவற்றை உணர்வதில்லை.\nநல்வினை உணர்வு, தீவினையச்சம், அகச்சான்று ஆகியவைகள் புலனுடன் தொடர்பற்றவை.\nஐம்பூதங்கள் சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்கிறீர்கள். ஆனால் புலன்கள் அவ்வப்பொறிகள் வாயிலாக மட்டும் அறியப்படுவானேன் ஐம்பொறிகளுள் சிலபொறிகளே உடைய கீழுயிர்கள் ஐம்பூதங்களில் சில பூதங்கள் குறைய உண்டானவையா ஐம்பொறிகளுள் சிலபொறிகளே உடைய கீழுயிர்கள் ஐம்பூதங்களில் சில பூதங்கள் குறைய உண்டானவையா சில பூதங்கள் குறைந்தும் ஒரு பூதமே தனித்தும் புலனறிவுண்டாமெனில், ஐம்பூதமும் ஐம்பொறியும் சேர்ந்தே அறிவுண்டாமெனும் கோட்பாடு வீழ்ச்சியுறுகிறது. இவற்றுக்கும் மேலாகப் பொருளுண்டெனின், ஆன்மாவை ஒப்புக்கொண்டாக வேண்டும்.\nபூதங்கள், புலனுணர்வு இல்லாதபோது முன்நினைவு ஏற்படுகிறதே. மனம் என்ற ஒன்றின்றி அது எவ்வாறு ஏற்படும் பசி, சினம், அவா, சிற்றின்பம் ஆகியவை புலனுணர்விலடங்குபவை அல்லவே பசி, சினம், அவா, சிற்றின்பம் ஆகியவை புலனுணர்விலடங்குபவை அல்லவே சிறு குழந்தை அழுவது, பால் குடிக்க முனைவது எவ்வறிவின்பாற்படும் சிறு குழந்தை அழுவது, பால் குடிக்க முனைவது எவ்வறிவின்பாற்படும் இவை இயற்கையானால், அவை வளர்ச்சிப் பருவந்தோறும் மாறுபடுவானேன் இவை இயற்கையானால், அவை வளர்ச்சிப் பருவந்தோறும் மாறுபடுவானேன்\nஉயிர்கள் உணர்விழந்த நிலையில் புலனுணர்வில்லாமலும் உயிர் நிலவுகிறதே. புலனுணர்வு கடந்த உயிர் இருக்கவேண்டுமன்றோ உடலில் பூதச் சேர்க்கை அழியாமலே உயிர் போவதெவ்வாறு\nபிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிர் இல்லை. அவ்வுணர்வு இல்லாததனால் என்கிறீர்கள். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் பூத உணர்வில்லாததால் பூதங்களுமில்லை என்று கொள்ளலாமா\nஒரேவகை உடலுடைய உயிர்கள் பலபடி அறிவு, பல்வகை அறிவுநிலை, இன்பதுன்ப நுகர்வு உடையவையாயிருப்பானேன்\nபொருள் சேமித்துப் புதைத்துவைத்து இறந்தவன் பிள்ளைகளுக்கு இடமறிவிக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கு ஏற்படுகின்றனவே இறப்புக்குப்பின் உயிர் இல்லை என்றால், இது எவ்வாறு கூடும்.\nபிசாசகன் : (விலாப்புடைக்க நகைத்து) புலனாலறியப் படாதவை பொய்யாகும். பொய்யைப்பற்றி ஏன் இவ்வளவு மயி¡¢ழை ஆராய்ச்சி\nநீலகேசி : ஆசியை நம்பாத உனக்கு நேரிடையாக ஆவியைக் காட்டுகிறேன் என்று கூறித் தன் தெய்வ ஆற்றலால் பிசாசகன் முன் ஒரு பேய் வடிவுடன் தோன்றினாள். பிசாசகன் அஞ்சி உணர்வற்று நின்றான். நீலகேசி அவனைத் தேற்றி, அஞ்சவேண்டாம். இது உன் தாயுருவம்; வேறன்று. நீ பிசாசகன் என்று பெயர்பெற்றதே அதனால்தான்\nபிசாசகன் நீலகேசியின் அறநெறி ஏறினான். நீலகேசியும் தன் அறப்பணியால் மனநிறைவடைந்து தன் அறிவு நிலையில் நின்று வீடுபேறுற்றாள்.\nஜனனி ஜெயச்சந்திரன் 28 June 2016 at 22:24\nஇந்த தகவலை கொடுத்து உதவியமைக்கு நன்றி ஐயா\nஇதுவரை அறியாத ஒன்றைப்பற்றித் தெரிந்து கொண்டோம் ஐயா\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/marina-protest/", "date_download": "2018-06-19T18:25:15Z", "digest": "sha1:O2UGCVJTTBM3ZKGWZGVCE5EJCWQVB6ML", "length": 22102, "nlines": 122, "source_domain": "marxist.tncpim.org", "title": "மெரினா எழுச்சியை பின் நவீனத்துவமுறை போராட்டம் என மதிப்பிடுகிறார்களே அது சரியா? | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமெரினா எழுச்சியை பின் நவீனத்துவமுறை போராட்டம் என மதிப்பிடுகிறார்களே அது சரியா\nஎழுதியது தமிழ்செல்வன் ச -\nகேள்வி: சமீபத்திய மெரினா எழுச்சியை பின் நவீனத்துவமுறையில் நடைபெற்ற போராட்டம் எனச்சிலர் மதிப்பிடுகிறார்களே அது சரியா\nபதில்: முதலில் பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பது குறித்த சரியான புரிதல் இருந்தால்தான் இந்தப்போராட்டத்தை அதனடிப்படையில் எடை போட முடியும். தமிழகத்தில் நவீன இலக்கியவாதிகள்தாம் முதன் முதலாக இச்சொல்லைப் பயன்படுத்தத் துவங்கினார்கள். யதார்த்தவாதம் செத்து விட்டது. இனி பின் நவீனத்துவம்தான் இலக்கியத்தின் பாதை என்கிற முழக்கத்துடன் அது ’80 களில் வெளிப்பட்டது. ஆனால் இந்தக் கால் நூற்றாண்டு காலத்தில் இலக்கிய உலகில் யதார்த்தவாதமும் சாகவில்லை.பின் நவீனத்துவமும் கொடி நாட்டிவிடவில்லை.\nநம்மைச்சுற்றியுள்ள யதார்த்தம் எப்படி சாகும் யதார்த்தத்தை எல்லோருக்கும் சமமானதாக மாற்றும் போராட்டம்தானே நம் வரலாறு. ஆகவே தமிழகத்தில் பின் நவீனத்துவம் கலை இலக்கியத்தைக் கைவிட்டு விட்டு 90 களில் அரசியல் அரங்கில் நுழைந்தது.\nபின் நவீனத்துவம் என்பது ஒற்றைத்தத்துவம் அல்ல. பல்வேறு கூறுகளைக் கொண்ட ஓர் அவியல். பின் நவீனத்துவம் என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம். அது தரும் பொருள் என்ன நவீனத்துவத்துக்குப் பின்னர் வந்தது என்கிற பொருளை அது உணர்த்துகிறது. நவீனத்துவம் என்றால் என்ன நவீனத்துவத்துக்குப் பின்னர் வந்தது என்கிற பொருளை அது உணர்த்துகிறது. நவீனத்துவம் என்றால் என்ன தொழிற்புரட்சிக்குப்பின் 1900-1930 களில் கலை, இலக்கியம், அறிவியல், தத்துவம் போன்ற துறைகளில் எழுந்த ஓர் எதிர்க்குரல் எனலாம். பழமைக்கும் மரபார்ந்த சிந்தனைகளுக்கும் வடிவங்களுக்கும் எதிராக- மாற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடும் எல்லாவற்றுக்கும் எதிராக -எழுந்த ஓர் எதிர்ப்புக்குரல்.\nஅதற்குப் பினர் வந்தது பின் நவீனத்துவம் என்று சொன்னால் அது இன்னமும் வீரியத்துடனும் போர்க்குணத்துடனும் இருக்கும்போல என்கிற ஊகம் நமக்கு வருவது இயல்பு.ஆனால் பின் நவீனத்துவ சிந்தனையாளர்களாகக் கருதப்படும் லியோதார்த், பூக்கோ,தெரிதா போன்ற தத்துவவாதிகள் ”மார்க்சியத்துடன் மிகக்கடுமையான முறையில் பிணக்கும் மோதலும் ,பகைமையும் கொண்டவர்களாக இருக்கின்றனர்” என்று மார்க்சிய சிந்தனையாளரான தோழர் ஐஜாஸ் அகமது குறிப்பிடுகிறார்.\nபின் நவீனத்துவத்தை ஓர் அவியல் எனக்குறிப்பிட்டோம்.கட்டுடைத்தல், மையம்-விளிம்பு என சமூகத்தைப் பிரித்துப் பார்த்தல்,பகுதிகள் இணைந்த முழுமையைக் காண்பது தவறு என வாதிட்டு பகுதிகளைப் பகுதிகளாகவே பார்க்கும் கண்ணோட்டம்,பின் அமைப்பியல்வாதம் ,பொதுவான வரலாற்றைப் பெருங்கதையாடல் எனச்சொல்லி அதைவிட சிறு சிறு கதையாடல்களுக்கு அழுத்தம் தரும் போக்கு என இவை போன்ற பல்தரப்பட்ட கருத்துக்களையும் பின் நவீனத்துவம் என்கிற பெயரில் சுட்டுகிறார்கள்.\nஇக்கூறுகளில் சில சமூகத்தைப் புரிந்து கொள்ள உதவக்கூடும்.ஆனால் கவனத்துடன் கையாள வேண்டியிருக்கலாம்.அடையாள அரசியல் எனப்படுகிற இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகில் எழுந்த அரசியலுக்கு உகந்த தத்துவமாகப் பின் நவீனத்துவம் முன் வைக்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.இந்தக் கருத்தாக்கங்கள் எல்லாமே ஒரு விஷயத்தில் ஒன்றாக நிற்பதைப் பார்க்கலாம். சுரண்டுபவர் சுரண்டப்படுபவர் என்கிற மிக மிக முக்கியமான அடிப்படையைப் பற்றி மௌனம் காக்கின்றன என்பதே அது.\nஇப்போது மெரினா எழுச்���ிக்கு வருவோம். மையப்படுத்தப்பட்ட ஒரு தலைமையின் கீழ் இல்லாத எழுச்சி, தமிழன் என்கிற அடையாள அரசியலை அணிந்து கொண்ட எழுச்சி,அனைத்துவகையான அரசியல் கட்சிகளையும்(பெருங்கதையாடல்களை ) புறக்கணித்த எழுச்சி என்கிற வகைக்குள் இவ்வெழுச்சியை வைத்துப் பார்த்து இது பின் நவீனத்துவப்போராட்டம் எனச் சிலர் கூறுவதாகப் புரிந்து கொள்ளலாம்.\nஇந்த எழுச்சியை என்ன வைகையான தத்துவத்துக்குள் அடைக்கலாம் என்று விவாதிப்பதைப் பார்க்கிலும் இந்தப்போராட்டத்தை எப்படிப்புரிந்து கொள்வது, இதிலிருந்து என்ன படிப்பினையைப் பெற்றுக்கொள்வது என்பதுதான் மிக முக்கியமானது.\n”1968 மே எழுச்சி ” என வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட பிரான்ஸ் நாட்டு மாணவர் எழுச்சியும் இப்படி ஒரு மையப்பட்ட தலைமையின் கீழ் இல்லாமல் துவங்கியதுதான். அதிபர் சார்லஸ் டி காலே யின் ஆட்சிக்கு எதிராகத் துவங்கிய அந்த எழுச்சியில் பின்னர் தொழிற்சங்கங்களும் கூட வேலை நிறுத்தம் செய்து இணைந்தன.நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தல் நடத்தும் முடிவுக்குச்செல்ல அந்த எழுச்சி அரசை நெட்டித்தள்ளியது. ஆனால் மறு தேர்தலில் டி காலேயின் கட்சி முன்பை விட அதிகப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.\n2011 இல் டுனீசியாவில் துவங்கி எகிப்து வரை பரவிய எழுச்சிகளும் இதுபோல வலைத்தளங்களின் மூலம் பல்வேறு சமூகக் குழுக்கள் ஒரு தலைமை என்றிலாமல் தெருக்களை ஆக்கிரமித்த எழுச்சிகள்தாம்.எகிப்தில் இதன் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் ராணுவத்தின் கையில்தான் ஆட்சி சென்றது.ஜனநாயகம் மலர்ந்திடவில்லை.பின்னர் தேர்தல் நடந்தாலும் ராணுவ கெனெரல் அப்துல் ஃபெடா எல் சிசி யே போட்டியிட்டு அதிபராகியிருக்கிறார்.\nஇன்று ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு தலைமை இல்லாமல் நடந்ததால் வன்முறைகொண்டு அப்போராட்டம் முடித்து வைக்கப்பட்ட போது கேட்க ஒரு நாதியில்லாமல் போனது. இவ்வெழுச்சி புறக்கணித்த அரசியல் கட்சிகளும் இடதுசாரி அமைப்புகளுமே குரல் கொடுக்க நேர்ந்ததைப் பார்த்தோம். இப்படிச் சொல்வதன் பொருள் இத்தகைய போராட்டங்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது.\nஅமெரிக்காவில் ஒரு சதவீதமான கார்ப்பொரேட்டுகளுக்கு எதிராக WE ARE 99% இயக்கம் 2011இல் துவக்கப்பட (OCCUPY WALL STREET MOVEMENT) முன்னுதாரணங்களாகத் திகழ்ந்தவை எகிப்தின் தஹ்ரிர் சதுக்க எழுச்சியும் 1968இன் பிரஞ்சு பல்கலைக்கழக முற்றுகைகளும்தாம் என்பதை மறுக்க முடியாது.அவை சில முக்கிய நடவடிக்கைகளுக்கு அரசுகளைத் தள்ளின.\nஆனால் அதற்கு மேல் போராட்ட்த்தை முன்னெடுத்துச் செல்ல இத்தகைய எழுச்சிகளுக்குப் பின் யாருமில்லாமல் போனதும் வரலாறுதான்.\nவாழின் முப்பது கோடியும் வாழ்வோம். வீழின் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் என்கிற பாரதியின் கனவுப்படி சுதந்திர இந்தியா நடைபோடவில்லை.ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி பிரதேச அரசியலுக்கு வழி திறந்து விட்டது. ஜனநாயக எழுச்சியின் பகுதியாகப் பார்க்கப்பட வேண்டிய பிரதேசக் கோரிக்கைகள், மொழிப்போராட்டங்களை தீவிர அடையாள அரசியல் எல்லைக்குக் கொண்டு சென்றது ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கையும் இந்தியாவைப்பற்றிய கண்ணோட்டமும்தான்.தொடர்ச்சியான மாநிலப்புறக்கணிப்பு,பண்பாட்டுத் திணிப்பு,மாநில அரசின் கையாலாகாத் தனம்,அரசியல் கட்சிகளின் உள்ளீடறற போலித்தனம் இவையெல்லாம் மெரினா எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தன என்பதை மறுக்க முடியாது.\nஇவையெல்லாம் பின் நவீனத்துவ அம்சங்கள் அல்ல என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி முடிப்போம்.\nமுந்தைய கட்டுரைஇந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்று கால கட்டங்கள்...\nஅடுத்த கட்டுரைதன்னெழுச்சி போராட்டங்கள் கம்யூனிஸ்டுகளுக்குத் தந்திடும் பாடங்கள்\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nதமிழகத்தில் இடது ஜனநாயக முன்னணி: பொருளாதார கொள்கைகள்\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி …\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nவரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\n10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nமார்க்சிஸ்ட் ஒலி இதழ்: புதுமையானதொரு வாசிப்பு அமர்வு \nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-06-19T17:48:25Z", "digest": "sha1:ZK7TP4SRPDCOHFWCWCWUGONSQ3LOSUP4", "length": 15867, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "தோழர் எம்.சீரங்கன் மறைவு! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப��பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், கட்சியில் சேலம் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினராகவும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த எம்.சீரங்கன் காலமானார்.\nஇவர் சமீப சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பில் வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் 13.02.2015 இரவு 09.30 மணி அளவில் தனது 90 வது வயதில் மேட்டூர் ஆர்எஸ் கருமலைக் கூடல் தனது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇவர் மேட்டூரில் பியட்செல் மில்லில் தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கியவர். மேட்டூர் மில்லில், மேட்டூர் கெமிக்கல்ஸ்சில், கெம்பிளாஸ்ட் டில், சேலம் மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி, மேக்னசைட், ஆட்டோ, சுமைப் பணி, சேலம் ரயில்வே கூட்செட், ஜவஹர் மில் உள்ளிட்டு ஏராளமான பஞ்சாலைகள் போன்றவற்றில் சங்கத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர்.\nஇவர் சிஐடியுவின் மாவட்டத் தலைவராக, மாநிலக்குழு மற்றும் அகில இந்திய பொதுக்குழு உள்ளிட்டு உயர் பொறுப்புகளில் இருந்து பணியாற்றிவர். தனது உழைப்பால் உயர் பொறுப்புகளுக்கு உயர்ந்தவர்.\nஅவசர நிலைக் காலத்தில் இருபது மாதங்கள் சிறையில் வாடியவர். கட்சி தடை செய்யப்பட்டபோது பல மாதங்கள் சிறைவாசமும், தலைமறைவு வாழ்வும் வாழ்ந்தவர். தனது வாழ்நாள் முழுவதும் தொழிலாளி வர்க்க விடுதலைக்காக போராடியவர்.\nஅன்னாரை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் புகழ் நீடுழி வாழ்க அன்னாரின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.\nஅன்னார் இறுதிச் சடங்கு 14.02.2015 மாலை 3 மணிக்கு மேட்டூர் ஆர்.எஸ்.கருமலைக்கூடல் இடுக்காட்டில் நடைபெற உள்ளது.\nநெல்லை பத்திரிக்கையாளர்கள் கைது – சிபிஐ(எம்) கண்டனம்\nஇஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சமபந்தமாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் ...\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nதோழர் மைதிலி : அவரது பணிகள் பேசிக் கொண்டிருக்கின்றன\n“தேச இறையாண்மை, மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை பாதுகாப்பு” உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nகருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான பாஜகவை எதிர்த்து குரலெழுப்ப ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும்\nதுப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பு துணை வட்டாட்சியர்களா\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016_10_02_archive.html", "date_download": "2018-06-19T18:12:36Z", "digest": "sha1:J7ZFLV5LJGA23RFOI2B54TQXPIZYBGZB", "length": 57849, "nlines": 745, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2016/10/02", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/06/2018 - 24/06/ 2018 தமிழ் 09 முரசு 10 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமெல்பேர்ணில் தியாகதீப கலைமாலை நிகழ்வு\nபாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்களாக நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து 26-09-1987அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினமும் கலைமாலை நிகழ்வும் ஒஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 30-09-2016 வெள்ளிக்கிழமையன்று சென்யூட்ஸ் மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் 26-09-2001 அன்று புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான்வீதியில் சிறிலங்காப்படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் மற்றும் 25-08-2002 அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்ட கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத்தளபதி கேணல் ராயு ஆகிய மாவீரர்களும் நினைவுகூரப்பட்டனர்.\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இலக்கியச்சந்திப்பு\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் இன்று 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை - மெல்பனில், சங்கத்தின் உறுப்பினர் எழுத்தாளர் திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட இலக்கியச்சந்திப்பு அனுபவப்பகிர்வு\nநாடக, திரைப்பட, தொலைக்காட்சி கலைஞரும் கல்கி, சாண்டில்ய���் முதலான வரலாற்று இலக்கிய ஆசிரியர்களின் படைப்புகளை ஒலிப்புத்தகமாகத்தயாரித்தவரும், மோகமுள் திரைப்படத்தில் நடித்தவருமான தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த கலைஞர் திரு. பம்பாய் கண்ணன், இங்கிலாந்திலிருந்து வருகை தந்த மூத்த எழுத்தாளர் திரு. ரத்னசபாபதி அய்யர், குவின்ஸிலாந்திலிருந்து வருகை தந்திருந்த சங்கத்தின் உறுப்பினரும் பிறிஸ்பேர்ண் தாய்த்தமிழ்ப்பள்ளி, மற்றும் தமிழ் விக்கிபீடியாவில் இயங்குபவருமான திரு. முகுந்தராஜ் ஆகியோர் தமது கலை, இலக்கிய, கல்வித்துறை சார்ந்த அனுபவங்களை இச்சந்திப்பில் பகிர்ந்துகொண்டனர்.\nஉமாவின் Patchwork அமைப்புக்காக ரசம் லயம் மூலம் புதுமை படைத்துவிட்டார்கள் - திருமதி பரா சுந்தா\nஉமாவின் Patchwork அமைப்புக்காக சேரனும்ஜனகனும் தங்கள் குழுவினரோடு இணைந்து ரசம் லயம் மூலம் புதுமை படைத்துவிட்டார்கள்\nதாய் மண்ணிலே நிகழ்ந்த கோரப்போரிலே அங்கவீனப்பட் டவர்களுக்காக பலவழிகளிலும் உதவும் நோக்குடன் அவுஸ்திரேலியாவிலிருந்து PATCHWORK என்னும் அமைப்பை நடத்திவரும் உமாவின் அளப்பரிய சேவை பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது\nநீண்ட காலமாக நடனக் கலைஞர் சேரன் சிறீபாலன் தனது நடனநிகழ்ச்சிகள் மூலம் இந்த அமைப்புக்கு அர்ப்பணிப்போடு பொருளுதவி செய்து வருவதையும் நாம் அறிவோம்\nசென்ற ஞாயிறு செப்டெம்பர் 25'ம் நாள் 2016 அன்று பரமற்றா றிவர் சைட் அரங்கத்தில் சேரனோடு லய வித்துவான்ஜனகன் சுதந்திரராஜ் அவர்களும் இணைந்து பல இளைய இசைக்கலைஞர் நடனமணிகளுடன் புதுமையான நிகழ்வொன்றைப்படைத்து உமாவின் PATCHWORK அமைப்புக்கு நிதி சேகரித்து உதவிய செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது\nசிட்னி முருகன் கோவில் நவராத்திரி பூசை\nகவி விதை - 17 - --விழி மைந்தன் --\nசேலான விழியும், நூலான இடையும், தேனான மொழியும் உடையவள்.\nகிராமத்துப் பெருந்தனக் காரர் மகள்.\nகிராமத்து விவசாயி ஒருவன் அவளைக் காதலித்தான்.\nஏழையானாலும், கட்டுறுதி உள்ள உடல், கண்ணிலே நல்ல குணம், ஒப்புரவே நன்றாய் உரைத்திடும் சொல் உடையவன்.\nஅவளுக்கும் பொழுது போகவில்லை. முதலில் உதாசீனம் செய்வது போல் இருந்து விட்டுப் பிறகு அவன் காதலை ஏற்றுக் கொண்டாள்.\nவயல் வரப்புகளிலும், மாந்தோப்புகளிலும், தென்றல் காற்று கிச்சு கிச்சு மூட்டும் நாணல் புதர்கள் நிறைந்த ஆற்றங்கரைகளில��ம் வளர்ந்தது அவர்கள் காதல்.\nதுர்க்கை அம்மன் ஆலயம் & தமிழ் இலக்கியக் கலை மன்றம் பரிசளிப்பு விழா 09/10/2016\nதுர்க்கை அம்மன் ஆலயம் &\nதமிழ் இலக்கியக் கலை மன்றம்\nசமய அறிவுப்போட்டி, திருக்குறள் போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசளிப்பு\nநாள்: ஞாயிற்றுக்கிழமை 9 அக்டோபர் 2016\nநேரம்: மாலை 6 மணி\nஇடம்: தமிழர் மண்டபம், ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயில்,\nபடித்தோம் சொல்கின்றோம் - ரஸஞானி - மெல்பன்\nபொற்கரையில் ஊற்றெடுத்த தமிழ் நதி\n\"துளியாய், துளித்துளியாய், துளி மழையாய், சிறுமழையாய், பெருமழையாய், விண்நீங்கி மண் நனைக்கும் விசும்பின் துளிகள்போல், இங்கும் வீழ்ந்தன சில துளிகள்\"\nஇந்த கவித்துவ வரிகளை பதிவுசெய்தவர் அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பொற்கரை என்று சொல்லப்படும் GOLD COAST இல் மருத்துவராகப்பணியாற்றும் திருமதி வாசுகி சித்திரசேனன்.\nஇவர் இலங்கையில் கண்டி மாநகரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அசோக்கா வித்தியாலயம் என்ற கல்விச்சாலையை தொடக்கிய நடராஜா மற்றும் கலை, இலக்கியவாதி லலிதா ஆகியோரின் புதல்வி.\n\" கடல் நமக்கே சொந்தமென எந்தக்கரையுமே உரிமை கொண்டாட முடியாது. கடல் இருக்கும் வரைதான் கரைகளும் இருக்கும். அதேபோல் தமிழ் தமக்கு மட்டுமே சொந்தமென யாரும் நினைக்க முடியாது. தமிழ் தழைக்கும்வரைதான் தமிழர்களும் தழைக்கலாம். தலைமுறைகளும் செழிக்கலாம். ஊற்றெடுத்து வேறிடமெனினும் தமிழ் நதியெனும் மகா நதியில் சங்கமித்து இன்று இங்கே இணைந்துள்ளோம். அனைத்துத் தமிழர்களையும் அணைத்து இணைத்து பிணைத்துச்செல்லும் பெருநதியாக என்றும் வற்றாது பிரவாகிக்கவேண்டும். \" இவ்வாறு அண்மையில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய\nசிட்னி ஸ்ரீ துர்க்கா அம்மன் கோவில் நவராத்திரி\nஒலிம்பிக் தங்கத்துக்குப் பின்னே அக்காவின் சைக்கிளும் அம்மாவின் அலைச்சலும்\nபாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டி நேரடி ஒளிபரப்புக்காக நள்ளிரவு ஒரு மணியில் இருந்து பெரியவடகம்பட்டியில் உள்ள அந்த தெரு பரபரத்துக் கிடந்தது. மாரியப்பனின் நண்பர்கள், உடன்பிறந்தவர்களின் விழிகளிலோ உறக்கத்தை மீறிய உற்சாகம்.\nஅதே நேரம் ஒற்றை அறை கொண்ட வாடகை வீட்டில் தன்னந்தனியாக தன் மகன் பற்றிய நினைவுகளுடன் காத்துக் கொண்டிருந்தார் சரோஜா அம்மா. நிசப்தமான ஊரின் அதிகாலையை பட்டாசு ஒலிகள் நிரப்ப... சரோஜா அம்மாவின் ஆனந்தக் கண்ணீரோடு விடிந்தது அதிகாலை. ஊனமான பையன் என்று சிறுவயதில் இருந்து கேலி கிண்டல்களை அனுபவித்த சரோஜா அம்மாவின் மகன் மாரியப்பன்... பாராலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்ற நாள் அன்று சச்சின் டெண்டுல்கர், பிரதமர் மோடியில் ஆரம்பித்து ரஜினிகாந்த் வரை அத்தனை பேரும் மாரியப்பனை வாழ்த்துகளால் நிறைத்திருந்தனர். அந்தச் சுவடு எதையுமே தன்னில் கொண்டு வராமல் வழக்கம்போலவே அமைதியாக கிராமத்து மனுஷிக்கான வெள்ளந்தித்தனத்தோடு இருக்கிறார் சரோஜா அம்மா. அவரிடம் விரிவாகப் பேசினோம்.\nநாகேஷ் - ருத்ரா இ பரமசிவன்\n\"நீங்களும் ஒரு கோடி வெல்லலாம்\"\nமடி நிறைய ஒரு கோடியை\nஒரு ரூபாய் கூட வெல்லாத‌\nஇன்றும் தமிழ் நாட்டு தியேட்டர்களில்\nஇலங்கையை வந்தடைந்தார் நிர்மலா சீத்தாராமன்.\nமுதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக பொகவந்தலாவையில் பாரிய ஆர்ப்பாட்டம்\n“இழுவைப் படகிற்கு அனுமதியுங்கள் அல்லது சவப்பெட்டியை தாருங்கள்”\nஇந்தியாவின் மத்திய அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு : கொழும்பு நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல்\nஎட்கா உடன்படிக்கை : அழுத்தம் பிரயோகிக்க மாட்டோம் : ஒன்றாக இருப்பதா இல்லையா \nஜயந்த சமரவீர நிதி மோசடி விசாரணை பிரிவில்\nயோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nரஞ்சனுக்கும் ஊடகவியலாளருக்கும் கடுமையான வாக்குவாதம் : கெமராவை தாக்கிய ரஞ்சன் : அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார் (காணொளி இணைப்பு)\nஹட்டன் - பொகவந்தலாவ வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ; வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை\nநியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க கோரி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கைது\nஇளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.\nநாய் தோண்டிய குழியிலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம்\nநீஷா பிஷ்வாலை சந்தித்தார் கடற்படை தளபதி\nரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்\nதயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க 24AM தயாரிப்பு நிறுவனத்தை தூண்டியுள்ளது.\nபாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயனின் ராசி ஜோடியான கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் சதீஷ், யோகிபாபு, சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.\nமைக்கை தூக்கி எறிந்து தொலைக்காட்சி பேட்டியிலிருந்து கோபமாக வெளியேறிய பிரகாஷ்ராஜ்- ஏன்\nதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணசித்திர நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் நடிப்பில் விரைவில் ”இதொல்லே ராமாயணா” என்ற கன்னட படம் வரவிருக்கின்றது.\nஇப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவரிடம் காவேரி பிரச்சனை குறித்து கருத்து கேட்டுள்ளார் தொகுப்பாளர்.\nஉடனே கோபமான பிர்காஷ்ராஜ் ‘நான் ஒரு திரைப்பட நடிகர், படத்தை ப்ரோமோஷன் செய்ய வந்துள்ளேன், காவேரி பிரச்சனை நேற்று ஆரம்பித்து, இன்று முடிவதில்லை.\nமிகவும் ஆழமான பிரச்சனை அது, உங்கள் பலனுக்காக சினிமா நடிகனிடம் இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் கேட்காதீர்கள், இது மிகவும் தவறு.\nமேலும், இந்த மாதிரி சமயத்தில் நீங்கள் தான் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும், இப்படி பொறுப்பே இல்லாமல் வாய்க்கு வந்த விஷயங்களை கேள்வியாக கேட்காதீர்கள்.\nஇதை அப்படி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புங்கள்’ என கூறி மைக்கை தூக்கி எறிந்து விட்டு சென்றுவிட்டார்.\nநெருங்கிய உறவுகளை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வெளியில் தவித்துக் கொண்டிருந்த அனுபவம் கிட்டத்தட்ட நம் ஒவ்வொருவருக்குமே இருக்கக் கூடும். எனக்கு மிகச் சமீபத்தில் கூட வாய்த்தது. அப்பா உள்ளே இருந்தார். யாரையுமே உள்ளே விடக் கூடாது என்றிருந்தது. அப்பாவிடம் அருகில் நின்று அழுதார்கள். எதையாவது பேசினார்கள். நோய்க்கிருமி தொற்றிக் கொள்ளக் கூடும் என்றும் பயந்தேன். யார் உள்ளே வந்தாலும் சில வினாடிகளில் வெளியே அழைத்துச் சென்றுவிட்டேன். பல உறவினர்களுக்கும் என் மீது வருத்தம். பார்க்கும் வரைக்கும் பார்த்துவிட்டு அம்மா என்னிடம் வந்து ‘அவங்க அப்பாவை பார்க்கலாம்ன்னு ��ர்றாங்க....மனசுல கொஞ்சமாச்சும் பாசமில்லைன்னா அழுக மாட்டாங்க...அதைத் தடுக்கிறது நமக்கு உரிமை இல்லை.....ரொம்ப தடுக்காத’ என்றார். யோசித்துப் பார்த்தால் அம்மா சொன்னது சரிதான். அப்பா மீது எனக்கு அதிகமான உரிமை இருந்தாலும் அவர் மீது உண்மையான அன்போடு வந்து போகிற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இருக்கிறது.\n‘அப்பாவுக்கும் யாரையாவது பார்க்கலாம்ன்னு ஆசையா இருக்கும்..ரொம்பத் தடுக்க வேண்டாம்...பார்த்துக்கலாம் விடுங்க..’ என்றார். அதன் பிறகு யாரையும் பெரிதாகத் தடுக்கவில்லை.\nஉலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை\nசீனாவில் சூறாவளி ; ஐவர் பலி ; 100 இற்கு மேற்பட்டோர் காயம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர ரயில் விபத்தால் பரபரப்பு\nஉலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை\n28/09/2016 பொதுவாக ஒரு குழந்தைக்கு பெற்றோராக தாய் மற்றும் தந்தை என 2 பேர் இருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2 தாய்கள் ஒரு தந்தை என 3 பேர் இணைந்து ஒரு குழந்தையை உருவாக்கியுள்ளனர்.\nஜோர்டானை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மரபணு குறைபாடு இருந்ததுள்ளது. அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய பெண்ணிடம் இருந்த மைட்டோ காண்ட்ரியா தானமாக பெற்று ஜோர்டான் பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டது.\nதமிழ் சினிமாவில் ஒரு உலகப்படம் என்று சொல்லக்கூடியது தான் காக்காமுட்டை. இப்படி இரு தரமான படத்தை கொடுத்த இயக்குனர் மணிகண்டன், தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதியுடன் கைக்கோர்த்தால் எப்படியிருக்கும் அதற்கான பதில் தான் இந்த ஆண்டவன் கட்டளை.\nஒரு சிறிய தவறு மனிதனை எத்தனை பிரச்சனைகளில் மாட்ட வைக்கின்றது என்பதே படத்தின் ஒன் லைன். விஜய் சேதுபதி குடும்ப கஷ்டத்திற்காக லண்டன் செல்ல முடிவு செய்கிறார்.\nஇவருடன் நண்பர் யோகி பாபுவும் வர, ஒரு ஏஜெண்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார். அதில் கார்மேக குழலி என்று ஒரு மனைவி இருப்பதாக பொய்யும் கூறுகிறார். (எளிதில் விசா கிடைக்க வேண்டும் என்று).\nவிசா இண்டர்வியூவில் யோகி பாபுவிற்கு விசா கிடைக்க, விஜய் சேதுபதிக்கு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் நாசர் வைத்திருக்கும் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்.\nஅந்த நாடக கம்பெனி லண்டன் போக, விஜய் ��ேதுபதியும் அழைக்க, இந்த முறை பாஸ்போர்ட்டில் இருக்கும் மனைவி பெயரை எடுக்க வேண்டிய கட்டாயம். இதற்காக அதே பெயரில் இருக்கும் ரித்திகா சிங்கை இதற்கு சம்மதிக்க போராட, இறுதியில் விஜய் சேதுபதி லண்டன் போனாரா இல்லை பிரச்சனையில் மாட்டினாரா\nஇன்று சமூகத்தில் நடக்கும் பல 420 வேலைகளை கண்முன் கொண்டு வருகின்றது. பாஸ்போர்ட்டில் எத்தனை முறைக்கேடு நடக்கின்றது, எதிலும் நியாயம் வேண்டும், தவறான வழியை தேர்ந்தெடுத்தால் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்பதை மணிகண்டன் தெளிவாக கூறியுள்ளார்.\nவிஜய் சேதுபதி இனி நாங்கள் சொல்லி அவர் சிறந்த நடிகர் என்று தெரிய வேண்டியது இல்லை. எந்த கதாபாத்திரம் என்றாலும் சிக்ஸர் தான், அதிலும் வாய் பேச முடியாதவராக இவர் செய்யும் செய்கைகள் திரையரங்கே கைத்தட்டல் பறக்கின்றது.\nரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு என்ன செய்வார் என்று எதிர்ப்பார்க்க, தான் எந்த வழியில் போக வேண்டும் என்பதை தெளிவாக தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். ரிப்போர்ட்டராக வந்து விஜய் சேதுபதிக்கு உதவும் இடத்திலும் சரி, விவாகரத்திற்காக இவர் கோர்ட் கவுன்ஸிலிங்கில் பேசும் காட்சிகளிலும் சரி, அத்தனை முகபாவனையில் ரசிகர்களை கவர்கிறார்.\nவிஜய் சேதுபதியின் நண்பராக வரும் யோகி பாபு, ஏற்கனவே இவர் பிஸி தான். இந்த படத்திற்கு பிறகு நிற்ககூட நேரம் இருக்காது போல, இவர் திரையில் வந்தாலே சிரிப்பு சத்தம் பறக்கின்றது. அதிலும் விசா கிடைத்தவுடன் விஜய் சேதுபதியை கலாய்க்கும் இடமெல்லாம் செம்ம.\nஇலங்கை தமிழராக வருபவரும் மனதை கவர்கிறார். தன் குடும்பத்தை தொலைத்து, அகதி என்று கூட சொல்ல முடியாமல் அவர் படும் கஷ்டம், பல வலிகளை தாங்கி செல்கின்றது. படம் பாஸ்போர்ட் முறைக்கேடுகள், ஏமாற்றுதல் பற்றி எடுத்திருந்தாலும் விவாகரத்து பற்றி காட்டிய விதம் சுவாரசியம்.\nகே இசையில் பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை நன்றாக உள்ளது. படத்தில் எல்லாம் நன்றாக இருந்தும் திரைக்கதை மட்டும் நாம் தான் தள்ளி செல்ல வேண்டிய கட்டாயம்.\nஎடுத்துக்கொண்ட கதைக்களம், நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு.\nசென்னையில் ஒரு வீடு வாடகைக்கு கிடைக்க எத்தனை கஷ்டம் என்று காட்டிய விதம்.\nயோகி பாபு வரும் அனைத்து காட்சிகளும்.\nமிகவும் மெ��ுவாக நகர்ந்து செல்லும் திரைக்கதை.\nமொத்தத்தில் ஆண்டவன் கட்டளை பார்ப்பவர்களை இனி ஒரு சிறிய தவறு செய்யக்கூட யோசிக்க வைக்கும்.\nமெல்பேர்ணில் தியாகதீப கலைமாலை நிகழ்வு\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இலக்கி...\nஉமாவின் Patchwork அமைப்புக்காக ரசம் லயம் மூலம் பு...\nசிட்னி முருகன் கோவில் நவராத்திரி பூசை\nகவி விதை - 17 - --விழி மைந்தன் --\nதுர்க்கை அம்மன் ஆலயம் & தமிழ் இலக்கியக் கலை மன்றம்...\nபடித்தோம் சொல்கின்றோம் - ரஸஞானி - மெல்பன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கா அம்மன் கோவில் நவராத்திரி\nஒலிம்பிக் தங்கத்துக்குப் பின்னே அக்காவின் சைக்கிளு...\nநாகேஷ் - ருத்ரா இ பரமசிவன்\nரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத...\nமைக்கை தூக்கி எறிந்து தொலைக்காட்சி பேட்டியிலிருந்த...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/apple-watch-series-2-deals/", "date_download": "2018-06-19T18:20:18Z", "digest": "sha1:KTXNPATZAVPQPHPYLIS3Y6JGIYIBB4YG", "length": 23396, "nlines": 326, "source_domain": "itstechschool.com", "title": "Apple Watch Series 2 deals Holiday advertisements - ITS Tech School", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறிய���க்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஆப்பிள் வாட்ச் தொடர் 2 விடுமுறை விளம்பரங்களை வழங்குகிறது\nஆப்பிள் வாட்ச் தொடர் 2\nஆப்பிள் வாட்ச் ஸ்மார்ட்வாட்ச் காட்சியில் வாகனம் ஓட்டும் என்று உத்தரவிட்டார், இருப்பினும் இந்த நிறுவனம் தங்கள் கேஜெக்டிற்கான உண்மையான ஒப்பந்த எண்களைக் கண்டறிய மறுத்துவிட்டது, பலவிதமான நிச்சயமற்ற தன்மை எங்கும் நிறைந்தது.\nபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அவரது வீட்டுக்கு \"ஜார்விஸ்\" மென்பொருள் பட்லர் கட்டியுள்ளார்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nDevOps - ஐடி இன்டஸ்ட்ரீஸ் இன் எதிர்காலம்\nவெளியிட்ட நாள்15 ஜூன் 2018\n CCNA பற்றி நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nவெளியிட்ட நாள்14 ஜூன் 2018\nவெளியிட்ட நாள்13 ஜூன் 2018\nஉயர் PR அடைவு தளங்கள் பட்டியல் 2018\nவெளியிட்ட நாள்23 மே 2018\nPMI PMBOK வழிகாட்டி ஆறாவது பதிப்பு புதிய என்ன\nவெளியிட்ட நாள்16 மே 2018\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigaldotcom.wordpress.com/2015/10/27/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-19T17:52:01Z", "digest": "sha1:6EOIRY5QLZBJXBHQ4ITEMZJDJ6HYVYBU", "length": 9403, "nlines": 104, "source_domain": "seidhigaldotcom.wordpress.com", "title": "வைரஸ் காய்ச்சலைப் போக்கும் மூலிகைச் சாறுகள்! – தயாரிக்கும் முறைகள் | www.seidhigal.com", "raw_content": "\n நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு… உண்மை செய்திகள் சொல்வோம்\n← இலங்கையில் இரண்டு இந்துக் கோயில்கள் இடிப்பு – எதிர்ப்பு தெரிவிக்காத இந்து அமைப்புகள்\n – பாகிஸ்தானின் வளர்ப்பு மகள்\nவைரஸ் காய்ச்சலைப் போக்கும் மூலிகைச் சாறுகள்\nசித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பப்பாளி இலை சாறு, மலைவேம்பு இலை சாறு, நிலவேம்பு குடிநீர் கசாயம் ஆகியவைகளை வீட்டிலேயே தயாரிக்கலாம். அவை நமது உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருவதுடன் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களை குணப்படுத்துகிறது.\nமூலிகைச் சாறுகள் தயாரிக்கும் முறைகள்\nபுதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிக்கட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும். பப்பாளி இலைச்சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கிறது. கல்லீரல் பாதிப்பு நீங்கி, சீராக செயல்பட வைக்கிறது.இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் பயன் கிடைக்கும். பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nமலை வேம்பு மரத்தின் இலைகள்\nபுதிதாக பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்த வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.\nநிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவைகளை தேவையான அளவு தண்ணீர் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும். வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள் மருந்து கடைகளில் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி மேற்கண்ட முறையில் தயார் செய்தும் அருந்தலாம். நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்துவிடும்.இவற்றையும், குடிநீரையும் ஐந்து நாட்கள் அருந்தி வர காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல் தணிந்த பிறகு மேலும் இரண்டு நாட்களுக்கு அருந்தி காய்ச்சலின் தாக்கத்தை தடுத்துவிடலாம்.\n நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்\n← இலங்கையில் இரண்டு இந்துக் கோயில்கள் இடிப்பு – எதிர்ப்பு தெரிவிக்காத இந்து அமைப்புகள்\n – பாகிஸ்தானின் வளர்ப்பு மகள்\nஉலக ச் செய்தி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/10/14/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-06-19T17:59:23Z", "digest": "sha1:L73JDED7JMNF23Y2EWDEPQSM4TR33SGN", "length": 15669, "nlines": 129, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிரான இலங்கையின ் ஆவணப்படம்: பிசு பிசுத்துப்போனது ! | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nபுலம்பெயர் தேசங்களில் தோற்கடிக்கப்படும ா மாவீரர் நினைவு தினம் \nசனல் 4 தொலைக்காட்சிக்கு எதிரான இலங்கையின ் ஆவணப்படம்: பிசு பிசுத்துப்போனது \nசனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக் களங்கள் என்ற 30 நிமிட ஆவணப்படத்தை வெளியிட்டது. அதனை பல நாடுகள் பார்வையிட்டது மட்டுமல்லாது பல நாடுகளின் பராளுமன்றிலும் அவை காண்பிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டது. இதனை நிவர்த்திசெய்ய தாமும் ஒரு ஆவணப்படத்தை இலங்கை எடுத்தது. அதனை முதன் முறையாக பிரித்தானியாவில் காட்ட அது முற்பட்டது. நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளு���ன்ற வளாகத்தில் அதனை பல எம்.பிக்களுக்கு முன் காட்ட இலங்கை அரசு முற்பட்டது. பல தமிழர்கள் அங்கேசென்று அதனைப் பார்வையிட்டு கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதனை முதலிலேயே அறிந்துகொண்ட இலங்கை அரசு பிரித்தானிய எம்பீக்கள் மட்டுமே இந் நிகழ்வுக்கு அணுமதிக்கப்படுவர் என அறிவித்தது.\nஇதனால் தமிழர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்வி கேட்க்கும் வாய்ப்பு இல்லாது போனது. இருப்பினும் சாதூரியமாக 3 தமிழர்கள் அந்த நிகழ்வு நடக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தனர். அதில் அதிர்வின் நிருபரும் அடங்குகிறார். முதலில் காணொளி காண்பிக்கப்பட்டது. பின்னர் அது குறித்த கேள்விகளை கேட்கலாம் என நேரம் ஒதுக்கபப்ட்டது. சுமார் பிரித்தானிய எம்.பீகளில் 4 பேரே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதிலும் அந்த 4 எம்.பீக்களில் மூவர் வெளியே சென்று விட்டனர். 1 எம்.பியோடு இந் நிகழ்வு நடைபெற்றது. சனல் 4 தொலைக்காட்சி பிரிவில் இருந்து யார் வந்தாலும் அவர்களை அனுமதிக்கவேண்டாம் என ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சாதூரியமாக ஊடுருவி இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் சனல் 4 வீடியோவைத் தயாரித்த தயாரிப்பாளரான பெண் மணி ஒருவர் அங்கே வந்து இலங்கை அரசைக் கேள்விமேல் கேள்வி கேட்டு சிக்கலில் தள்ளினார்.\nஅவரைத் தொடர்ந்து அதிர்வு நிருபருக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சனல் 4 ஒளிபரப்பிய காணொளிக்கு எதிராக நீங்கள் பிறிதொரு காணொளியை படம் பிடித்து காட்டுகிறீர்களே, அதனை மேற்குலக நாடுகளில் காண்பித்து ஆதரவு தேட முனைகிறீர்களே, ஏன் மேற்குலகு சொல்வதைப் போல சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று அதிர்வு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு சரியான பதிலைக் கூறாது நழுவிய இலங்கைப் பேச்சாளர், மெளனம் சாதிக்க முன் வரிசையில் அமர்ந்திருந்த கம்சா அவர்கள் அதிர்வின் நிருபரை புகைப்படம் எடுத்து மற்றும் வீடியோவில் பதிவுசெய்து தாம் எல்லாவற்றையும் பதிவுசெய்வது போல மிரட்டினார். இதனையும் பொருட்படுத்தாது அதிர்வின் நிருபர் தொடர்ந்தும் தன் கேள்வியை முன்வைத்தார்.\nஅதற்குப் பின்னர் மற்றுமொரு தமிழர் எழுந்து தமிழ் பயங்கரவாதிகள் என்று ராஜீவ விஜயசிங்க குறிப்பிட்டதை வன்மையாகக் கண்டித்தார். தமிழ் பய���்கரவாதிகள் என நீங்கள் குறிப்பிடுவது அனைத்து தமிழர்களையும் தான் என்ற கருத்துக்கு அமைக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனை அடுத்து தாம் இவ்வாறு பேசியிருந்தால் மன்னிப்பு கோருவதாக ராஜீவ விஜயசிங்க தெரிவித்தார். சுமார் 150 சிங்களவர்கள் அமர்ந்திருந்த அவ்விடத்தில் 3 தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். ஒவ்வொரு முறை தமிழர்கள் பேச எழும் போதும் சிஙகவர்கள் கூச்சலிட்டும் நக்கலடித்தும் தமிழர்களை கொச்சைப்படுத்துவதை தமது வேலையாக நினைத்துச் செய்தார்கள். அங்கே வந்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக் களங்கள் தயாரிப்பாளரான் பெண் மணி பேச முற்படும்போதும் சிங்களவர்கள் கூச்சலிட்டனர். எள்ளி நகையாடினர்.\nஇறுதியாக இந் நிகழ்வு முடிவுக்கு வரமுன்னர் அனைத்து தமிழர்களும் எழுந்து வெளியே சென்றவேளை அவர்களை சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிதுக் கொண்டனர். அதிர்வு நிருபர் உட்பட மற்றைய 2வரும் ஒருவாறாக வெளியே வந்து தமக்கு நடந்த அனுபவங்களை மற்றைய செய்தியாளர்களுக்கு பகிர்ந்துகொண்டனர். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இலங்கையின் காணொளி ஆரம்பமாகிய சில நிமிடங்களில் பிரித்தானிய எம்பீக்கள் தூங்க ஆரம்பித்து விட்டனர். 4 எம்பீகள் மட்டும் சமூகமளித்த நிலையில் அவர்களில் பலர் தூங்க ஆரம்பித்து விட்டனர். இலங்கை அரசின் ஊதுகுழல் பெண் மணி திருமதி ராஜேஸ்வரி அவர்கள் மட்டும் இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்க உதவுவதாகவும் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாது விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.\nமொத்தமாகச் சொல்லப்போனால் இலங்கையின் காணொளி நாடகம் பிரித்தானியாவில் பிசு பிசுத்துப் போனது என்பதே உண்மையாகும். 150 சிங்களவர்கள் வந்திருந்தாலும் 3 தமிழர்கள் எழுப்பிய கேள்விகள் சிங்கள அரசின் பேச்சாளர்களை கதி கலங்க வைத்தது என்பதே உண்மையாகும்.\nபுலம்பெயர் தேசங்களில் தோற்கடிக்கப்படும ா மாவீரர் நினைவு தினம் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« செப் நவ் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்��ைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-4/", "date_download": "2018-06-19T18:09:46Z", "digest": "sha1:BWSA6YSGHGOBEU35OV233PWETYWQGQBE", "length": 14664, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "சிபிஎம் மாநில மாநாடு நாகையில் இன்று செங்கடல் பேரணி", "raw_content": "\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது\nதினக்கூலி ரூ.380 வழங்கக்கோரி மின் ஊழியர்கள் உண்ணாவிரதம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துக சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தினர் நடைபயணம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»சிபிஎம் மாநில மாநாடு நாகையில் இன்று செங்கடல் பேரணி\nசிபிஎம் மாநில மாநாடு நாகையில் இன்று செங்கடல் பேரணி\nவெண்மணிநகர் (நாகை), பிப்.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு பிப்ரவரி 25 நிறை வடைகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் செங்கடல் பேரணி நடைபெற உள்ளது. பேரணியில் தமிழகம் முழுவதிலுமிருந்து 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட செந்தொண் டர்கள் கம்பீரமாக அணிவகுத்து வர உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு நாகையில் பிப்ரவரி 22 ம் தேதி துவங்கி 25 ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட் டின் முத்தாய்ப்பு நிகழ்வாக உழைப்பாளர் பேரணி நடை பெறுகிறது. மக்கள் பிரச்சனைகளுக் காக அயராது பாடுபடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் நிறைவாக தமிழகம் முழுவதிலுமிருந்து பல்வேறு கலைக்குழுக்கள் பேரணியில் பங்கேற்கின்றன. கரகம், தப்பாட்டம், சிலம்பாட் டம், சுருள்வாள்வீச்சு, தேவராட் டம், களியாட்டம், ஜிப்ளா மேளம், பெரியமேளம் உள் ளிட்ட தமிழகத்தின் கலாச்சார அடையாளங்களை எடுத்துக் காட்டும் நிகழ்வுகளால் நாகை மாவட்டம் சனிக்கிழமையன்று களைகட்டு���ிறது. ஒவ்வொரு மாவட்டத்திலு மிருந்து கடந்த பல மாதங் களாக பயிற்சி பெற்ற 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட செந்தொண் டர்களின் மிடுக்கான அணி வகுப்பு நாகை வீதியில் நடை பெற உள்ளது. தமிழகத்தின் உழைப்பாளி வர்க்கமான விவ சாயிகள், விவசாயத்தொழிலா ளர்கள், ஆலைத்தொழிலாளர் கள், முறைசாராத்தொழிலாளர் கள் , வர்க்க வெகுஜன அமைப் பினர் என 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்துகொள்கின்றனர். மாநாட்டின் முத்தாய்ப்பாக நடைபெறும் பேரணி, புத்தூர் அண்ணா சிலை அருகி லிருந்து பிற்பகல் 3 மணியள வில் ஆப்பரக்குடி மேளம் மற் றும் நாகை மாவட்டத்தின் கலாச்சார நிகழ்வுகளுடன் பேரணி துவங்குகிறது. அங் கிருந்து துவங்கி மேலக்கோட் டை வாசல், நீலா தெற்குவீதி, நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் வீதி, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாகச் செல்கிறது. மாநாட்டுப் பேரணியை தலை வர்கள் அவுரிதிடல் அருகில் பார்வையிடுகின்றனர். அங்கு தலைவர்களுக்கு செந்தொண் டர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்துகின்றனர். பேரணி நிறைவாக வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் திடலை அடை கிறது. அங்கு தோழர் பி.சீனி வாசராவ் திடலில் நடை பெறும் பொதுக்கூட்டத்தில் புதுவை சப்தர்ஹஷ்மி, புதுகை பூபாளம் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெறு கிறது. இப்பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை வகிக்கிறார். மாநிலக் குழு உறுப்பினர் வி.மாரிமுத்து வரவேற்புரையாற்றுகிறார். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சிறப்புரையாற்றுகிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன், மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என்.சங்கரய்யா, மாநி லச்செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பி னர்கள் ஆர்.உமாநாத், என். வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி, உ.வாசுகி, மாநில செயற் குழு உறுப்பினர்கள் அ.சவுந்தர ராசன் எம்எல்ஏ, கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ ஆகி யோர் கலந்து கொண்டு உரை யாற்றுகின்றனர்.வரவேற்புக் குழுப் பொருளாளர் நாகை மாலி நன்றி கூறுகிறார்.\nPrevious Articleவிளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nNext Article தலித்-பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீறுகொண்டு போராடுவோம் – சிபிஎம் மாநில மாநாடு முடிவு\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iit-madras-invites-application-for-professor-associate-professor-and-assistant-professor-003533.html", "date_download": "2018-06-19T18:10:20Z", "digest": "sha1:BZIVK34A3ODEMGKTPXEK3NTNUAY4ILBI", "length": 9249, "nlines": 86, "source_domain": "tamil.careerindia.com", "title": "அப்ளை பண்ணியாச்சா...சென்னை ஐஐடியில் பேராசிரியர் பணி! | IIT Madras Invites Application For Professor, Associate Professor and Assistant Professor - Tamil Careerindia", "raw_content": "\n» அப்ளை பண்ணியாச்சா...சென்னை ஐஐடியில் பேராசிரியர் பணி\nஅப்ளை பண்ணியாச்சா...சென்னை ஐஐடியில் பேராசிரியர் பணி\nசென்னை ஐஐடியில் காலியாக உள்ள பேராசிரியர், இணைப் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் 13.04.2018 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிடம் ஏற்பட்டுள்ள துறைகள்: 16\nதகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பி.எச்.டி.யில் முதல் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஅனுபவம்: உதவி பேராசிரியர்- 3 ஆண்டுகள், இணைப் பேராசிரியர்- 6 ஆண்டுகள், பேராசிரியர்- 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 13-04-2018.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக விவரங்களைப் பதிவு செய்து, தேவையான சான்றிதழ்களையும் புகைப்படத்தையும் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர், விண்ணப்பத்தை மட்டும் பிரதியெடுத்து, கையொப்பமிட்டு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nஅறிவிப்பு குறித்து முழ��மையான விவரங்களுக்கு: இந்த இணைப்பை பார்க்கவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்\nமுகப்பு பக்கத்தில் உள்ள பிடிஎப் வடிவிலான அறிவிப்பு லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிப்பது எப்படி என்பதை முழுமையாக படித்த பின் ஆன்லைன் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.\nபின்னர், விண்ணப்பத்தை மட்டும் பிரதியெடுத்து, கையொப்பமிட்டு குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nரெட் பஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா\n திருச்சியில் ஜூன் 20 வாக்-இன்\nதில்லி திகார் சிறை மருத்துவமனையில் வேலை\nகரூர் டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nரெட் பஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா\n திருச்சியில் ஜூன் 20 வாக்-இன்\nதில்லி திகார் சிறை மருத்துவமனையில் வேலை\nகரூர் டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nசென்னையில் ஜூன் 18 - 20 வரை 'பிஹச்பி டெவலப்பர்' வாக்-இன்\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nகர்நாடகாவில் குரூப்-பி, குரூப்-சி வேலை: சம்பளம் ரூ.83900\nஜப்பானில் படிக்க மாதம் ரூ.70 ஆயிரம் ஸ்காலர்ஷிப்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/67a4b7a9bc/tamilnadu-achievement", "date_download": "2018-06-19T18:14:53Z", "digest": "sha1:PFJBHCPJFMFMCUTKUSH6BYHNMP5DTICT", "length": 9112, "nlines": 87, "source_domain": "tamil.yourstory.com", "title": "பளு தூக்குதலில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ள தமிழன்!", "raw_content": "\nபளு தூக்குதலில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ள தமிழன்\nஇந்தியாவில் கிரிக்கெட்டை தவிர வேற எந்த போட்டியும் இல்லை என்பது போல நாம் அனைவரும் அதிலே மூழ்கி கிடக்கிறோம். சமூக வலைதளங்களிலும் கிரிக்கெட் செய்தி பேசப்படும் அளவுக்கு வேற எந்த விளையாட்டும் பேசப்படுவதில்லை. இருப்பினும் சிலர் மற்ற விளையாட்டை தங்கள் வாழ்க்கையாய் எடுத்துக்கொண்டு ஜெயித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வாறு பளு தூக்குதலை தன் இலட்சியமாகக் கொண்டு சமீபத்தில் அசாமில் நடைபெற்ற தேசிய அளவிலான வெயிட் லிப்டிங் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் வால்டர் அருண்குமார்.\nதிருநெல்வேலியைச் சேர்ந்த வால்டர் அருண்குமார் (33) தற்போது சென்னை அம்பத்தூரில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார். உடற் பயிற்சியாளராக இருக்கும் இவர் பல போராட்டங்களுக்குப் பிறகு அசாமில் தேசிய அளவில் நடைப்பெற்ற “ஸ்ரென்த் லிப்டிங் போட்டியில்” (Strength Liftin) வென்றுள்ளார்.\n“சிறு வயதில் நான் மிக ஒல்லியாய் இருப்பேன், என் நண்பர்களின் கிண்டலுக்கு ஆளானேன். அதன் பின்னரே ஜிம் போக வேண்டும் உடலை கட்டுகோப்பாக வைக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. பின் இதுவே லட்சியமாகவும் தொழிலாகவும் மாறிவிட்டது,” என்கிறார் அருண்குமார்\nமாவட்ட மற்றும் மாநில அளவில் இதுவரை 38 பதக்கங்களை வென்றுள்ளார். ஆனால் ஒவ்வொரு போட்டியில் கலந்துக்கொள்ளவும் பல தடைகளை சந்தித்துள்ளார் அருண்குமார். எந்த வித பயிற்சியாளரும் இல்லாமல் தானாகவே கற்று முன்னேறியுள்ளார்.\n“எனக்கு எந்த வகையிலும் யாரும் உதவில்லை. எனக்கு தேவையானவற்றை நானே ஏற்பாடு செய்து கொண்டேன். குடும்பத்திலிருந்தோ அல்லது அரசாங்கத்திடம் இருந்தோ எந்த உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கென்று ஸ்பான்சர்ஸ் என்று எவரும் இல்லை,” என்று வருந்தினார்.\nகுடும்பம், வாழ்க்கை சூழ்நிலை, தொழில், பணம் என்று தனது வாழ்க்கையில் பல முட்டுக்கட்டை இருந்தாலும் சுயமாக உழைத்து தன் லட்சியதிர்க்கான படியை ஒவ்வொன்றாங்க ஏறி வந்துள்ளார். இருப்பினும் வெளிநாடுகளில் போல நம் நாட்டில் பளு தூக்குதலில் வரவேறப்பு இல்லாத காரணத்தினால் அருண்குமார் போல லட்சியம் கொண்டுள்ள பலர் வெளியே வர முடியவில்லை.\n“அரசு தங்களைப் போல் லட்சியம் உள்ளவர்களை ஊக்க படுத்த வேண்டும். உடல் பயிற்சிக்குத் தேவையான ஊக்கத்தொகை மற்றும் எந்த பாரபட்சமும் இன்றி தேவையான உதவிகளை செய்ய முன் வர வேண்டும்,” என்று வேண்டுகோள் வைக்கிறார்.\nஅருண்குமாரின் அடுத்த இலக்கு காமன் வெல்த் கேம் மற்றும் ஒலிம்பிக்ஸ். இவர் தன் லட்சியத்தை அடைய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தேவை. அது மட்டுமின்றி அவரது மற்றொரு லட்சியமான சொந்தாமாக உடற்பயிற்சி கூடம் வைப்பதற்கும் முயற்சித்து வருகிறார். தேசிய அளவில் நம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த இவர் முறையான ஊக்கம் இருந்தால் உலகளவில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.\nவிண்வெளியில் ஓர் சீரியல் ஷூடிங்...\nகாற்று மாசை கட்டுபடுத்த செயற்கைக் கோள் உருவாக்கிய 17 வயது திருச்சி மாணவி\nகேமிங் மீது இருந்த ஆர்வத்தால் தொழில் முனைவரான சென்னையைச் சேர்ந்த இளைஞர்\nHCL நிறுவனர் ஷிவ் நாடாரின் தொழில் பயணமும் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மகள் ரோஷினியின் உத்வேகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2010/04/", "date_download": "2018-06-19T18:27:16Z", "digest": "sha1:UW4S3GSACIGCXSTR5HPJBZE65DAIPENA", "length": 61375, "nlines": 577, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: April 2010", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nIPL - லிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுமுதம் நிர்வாக இயக்குனர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் அவர் கைது செய்யப் பட்டதை Flash செய்தது.\nஇது சன் குழுமத்திற்கும் குமுதம் குளுமத்திற்குமான சண்டையின் எச்சமாகத்தான் தெரிகிறது. சன் குழுமத்திற்கு ஏதாவது நடந்தால் பத்திரிகை சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அவமானம் என்கிறார்கள். ஆனால் அடுத்தவருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதிக இவர்கள் ஆதாயம் காண முயல்கிறார்கள்.\nநிர்வாக இயக்குனர்களுக்குள்ளான மோதல்தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், தமிழக காவல் துறையினரின் சில நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளாதாக சிலர் கருதுகிறார்கள்.\nஒரு வேளை, குமுதத்தையும் சன் குழுமம் வாங்க முயற்சிக்கிறதோ என்னவோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழகம், பத்திரிக்கை சுதந்திரம்\nஇருமாத கேளிக்கை முடிந்து ஒருவழியாய் சென்னை திட்டமிட்டபடியே வென்று விட்டது.\nஇன்றிலிருந்து இந்திய மக்கள் மாலை வேளைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கித் தினறுவார்கள். என்ன செய்யலாம் மீண்டும் திரைப் படத்திலும் - தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கித் திளைக்கலாம் - நம்மைத் தொலைக்கலாம்.\nI had a dream என்று மிகப் பெரிய பேச்சு போல தனது உரையை ஆரம்பித்த மோடியினால் பாவம் மார்டின் லூதர் கிங்குக்குத்தான் அவமானம்.\nஎல்லாரையும் கிரிக்கெட்டுக்கு அடிமைப் படுத்த மோடிக்கு ஒரு Dream. என்ன அருமையான Dream பாருங்க. எல்லாரும் கிரிக்கெட் பாப்பாங்க இவரு பணம் பாப்பாரு.\nலலித் மோடி - பகவத் கீதையிலிருந்து - பொய் ஒரு போதும் நிலைக்காது - உண்மை ஒரு போதும் அழிக்கப் படாது என்று - தன்மேல் சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுகள் பொய் என்று அதை வேற சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல தான் - கிரிக்கெட்டை பிரபலப் படுத்தும் ஒரு சேவகன் என்றும் சொல்லியிருக்கிறார். சேவகனுக்கு எதுக்கு இவ்வளவு பணம்\nவிளையாட்டிற்கும் அந்த நாட்டின் பண்பாட்டிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அது ஒரு நாட்டின் வரலாற்றையும் அந்த நாட்டு மக்களைப் பற்றிக் கூட சொல்லும்.\nஅமெரிக்கர்களின் ஒரு குணம் WWF - மற்றொன்று BASKET BALL. கிரிக்கெட்டிற்கு மாற்றாக BASEBALL.\nஎல்லா நாட்டியும் அதன் வளங்களையும் சுரண்டிய பிறகு, வேறு என்ன செய்வது என்று தெரியாமலும், நாள் முழுவதும் வெயிலில் இருக்கவும் சுகமாக பொழுது போகவும் அவர்களுக்கு கிரிக்கெட்.\nஒருவேளை கிட்டிபுல்லினால் ஏற்பட்ட பாசமா\nகிரிக்கெட் இந்தியாவின் மிகப் பெரிய அவமானம்\nஇதைப் பார்த்தவுடன் பலர் கொந்தளிக்கக் கூடும். ஆனால் என்ன செய்வது இதுதான் உண்மைஎன்றால் இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.\nவிளையாட்டிற்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வேட்டையாடல் உணவிற்காய் தொடங்கி பிறகு வேட்டையாடல் விளையாட்டாய் மாறியது.\nமனிதனை மனிதன் அடித்துக் கொள்ளும் விளையாட்டும் அரங்கேறியது. நாகரீகத்தில் வளர்ந்த பிறகு - மனிதனை மனிதன் அடித்துக் கொள்ளும் வழக்கம் குறைந்து விலங்குகளை வேட்டையாடியதின் எச்சமாக விலங்குகளை அடக்கும் விளையாட்டுகள். அதனுடைய வளர்ச்சி பற்றி நாம் இங்கே பேச வேண்டாம்.\nகிரிக்கெட்டிலும் இத்தகைய கொடூரங்கள் இருந்தன. Body line .\nநமக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன தொடர்பு ஆங்கிலேயர்கள் நமது நாட்டின் தொடர் அடிமைத்தனத்திற்கு ஆங்கிலேயத்தை விட்டுச் சென்றது போல கிரிக்கெட்டையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். நவீன அடிமைத்தனம்.\nவிளைய��ட்டு என்பது எல்லாருக்கும் தேவையானதுதான். பொழுதுபோக்கு. சிலர்க்கு அது வாழ்க்கை. [விளையாட்டு வீரர்களுக்கு.]\nவாழ்வின் தினசரி அலுவல்கள் நம்மை திணறடிக்கும் போதும், அடுத்த வேலைக்கு தயாராகும் முன் நமது மூளைக்கு நல்ல ஓய்வு கொடுக்கவும் - இன்னும் பல காரணங்களுக்கும் விளையாட்டு என்பது அவசியம்தான். ஆனால் அதில் அரசியலும் பணமும், கவர்ச்சியும், முன்கூடியே முடிவைத் தீர்மானிக்கும் சக்தியும் சேரும் பொது அது விளையாட்டு என்பதைத் தாண்டி அது வெறும் பிசினஸ் என்கிற நிலைக்கு மாறுகிறது. அதற்குப் பிறகு - போலி மருந்து விற்பவர்களுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போகிறது.\nகோடிக்கணக்கான பணத்தை வைத்து வீரர்களை ஏலம் எடுத்ததும் - அணிகளை விலைக்கு வாங்குவதில் ஏற்பட்ட மோதல்களும் - gentlemen's விளையாட்டு இது இல்லை என்பதை நினைவு படுத்துகிறது.\nICL லைத் தொடர்ந்து ipl ஆரம்பிக்கப் பட்டதற்கான காரணம் - ஈகோ- பணம் - அதிகாரம் - இன்னும் பல.\nZ t .v தான் முதலில் இந்தியாவில் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட்டை பிரபலப் படுத்தியவர்கள். இளம் வீரர்களைக் கண்டுபிடிக்க இது உதவும் என்று மேலாகச் சொன்னாலும் அதன் அடித்தளம் பணம்தான். கபில் தேவ்வை பிசிசிஐ - லிருந்து விரட்டினார்கள். பிசிசிஐ - ல் பதவி வகிப்பவர் விளையாட்டை பிசினஸ் ஆக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால், இன்று பிசிசிஐ - ல் பதவி வகிக்கும் பலர் ஒரு அணியையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். இது பிசினஸ் இல்லையா.\nஅமைச்சர் பெருமக்கள் - பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.\nIPL முதல் edition - னுக்காக தேர்வையே முன்கூட்டி வைக்கலாமா என்றெல்லாம் திட்டமிட்டது தமிழகமாகத்தான் இருக்கும். திரைப்படங்களையும் வெளியிடுவதில் தாமதம்தான். தேர்வுக்கும் திரைப்பத்திற்கும் என்ன சம்பந்தம் - மோடிக்குத் தான் வெளிச்சம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஊழல், கிரிக்கெட், cricket\nகிரிக்கெட்டின் IPL version வந்த போது கிரிக்கெட்டிற்கு மறு வாழ்வு வந்தது போல பலர் நினைத்தார்கள்.\nஅதில் உள்ள பல பிரச்சனைகள் பற்றி பிறகு அலசுவோம்.\nஇப்போது சசி தரூர் மற்றும் லலித் மோடி இருவருக்கும் சண்டை வெடித்து தரூர் தன் ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலை வரை வந்தாயிற்று.\nஇப்போது பிரதமர் IPL - லின் நிதி நிலையை கழுகுக் கண் கண்டு பார்ப்போம் என்று சவால் விட்டிருக்கிறார்.\nலலித் மோடி ஏற்கனவே பல முறை இந்த ஆண்டு கடந்த ஆண்டை விடை 200 கோடி 300 கோடி வரை லாபம் அதிகமாக இருக்கும் [எனக்குக் கணக்குத் தெரியாது] என்று எல்லாப் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுத்த போதெல்லாம் உங்கள் கண் எங்க போச்சு.\nசசி தரூர் - கூட பிரச்சனைன்ன உடனே அங்கே எப்படி income tax raid போனாங்க.\nஅதுக்கு முன்னாடி வரைக்கும் கோடி கோடியா சம்பாதிகிறவன்கிட்ட பிரச்சனை இருக்கும்னு தெரியாதா\nஅமைச்சர் ஒருத்தர் பதவி விலகுற வரைக்கும் போனதுக்கப்புறம்தான் அங்க வில்லங்கம் இருக்குன்னு தெரியுதா.\nஅதுக்கப்புறமும் ஏன் இப்படி அறிக்கை.\nஇது லலித் மோடியை அலெர்ட் பண்றதுக்காக சொல்லறீங்களா அதனால் எல்லா டாகுமென்ட்ஸ்- ஐயும் லலித் மோடி ஒழுங்கா வச்சுக்க ---\nகவுண்டமணி சொல்லறமாதிரி - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஇல்ல நரேந்திர மோடியைத் தான் ஒன்னும் பண்ண முடியலை - லலித் மோடியையாவது ஏதாவது பண்ணலாம்னா\nஅதாவது - ஒரு அமைச்சரைத் தொட்டாத்தான் நாட்டில நடக்குற ஊழல் வெளில வரணும்னா - எல்லாரும் அமைச்சரோடதான் போட்டி போடணும்.\nசாதாரண ஆள் போட முடியாது. அப்பா லலித் மோடி மாதிரி பெரிய கோடி\n[எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்] தான் சண்டை போட முடியும்.\nஅதாவது ஊழலை ஊழலால்தான் எதிர்க்க முடியும்.\nபணத்தை பணத்தால்தான் எதிர்க்க முடியும்.\nமுள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்.\nஷங்கர் சிவாஜில சொன்னது சாரியாப் போயிரும் போல இருக்கேப்பா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், ஊழல், கிரிக்கெட், விவகாரம், விளையாட்டு, cricket\nசிலியில் ஏற்பட்ட நிலா அதிர்வால் பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் அதிகரித்திருப்பதாக் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nஅதைப் பற்றிய கட்டுரை இது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இயற்கை, நில அதிர்வு, நிலம்\niceland - டில் எரிமலை வெடித்து அது மனிதருக்கு ஆபத்து வருமளவுக்கு புகையைக் கக்கிக் கொண்டிருக்கிறது. சில நாட்களாக விமானப் போக்குவரத்து பதிக்கப் பட்டிருக்கின்றது.\nஇயற்கை இதற்காகத்தான் செய்கிறது என்று சொல்லவதற்கில்லை என்றாலும் - பூமியின் செய்கைகளுக்கு நாம் செவி மடுப்பது அவசியம்.\nவளம் செறிந்த கவிதையொன்று நான் கண்டேன்.\nவாசிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இ���் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசியல் அரங்கம் மனிதாபிமானம் அற்றது\nஈழப் போராட்ட தலைவர் பிரபாகரனின் தாயார் கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்த போது, அவரை திருப்பி மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பியது மிகவும் கேவலமான செயல்.\nஒரு நாட்டிற்கு வருகிறபோது அந்நாட்டில் நுழைய குடியேறல் சீட்டு [விசா] இருந்தால் போதுமானது. அப்படி இந்தியா வழங்கியிருக்கிற விசாவை மதிக்காமல் இருந்ததற்காக இந்திய இறையாண்மையில் நம்பிக்கை இல்லாமல் இதைச் செய்தார் என்று நாட்டிற்குள் அனுமதி மறுத்தவர் மீது வழக்குப் போடலாமா\nஒருவர் அனுமதி மறுக்கப்படுகிறார் என்றால் ஒன்று அவர் குற்றவாளியாகவோ அல்லது தீவிர வாதியாகவோ இருக்க வேண்டும். அப்படி என்றாலும் அவரை நாட்டிற்குள் அனுமதித்து சிறையில்தான் அடைக்க வேண்டும். வயதான ஒருவர் - பிரபாகரனின் தாய் என்பதற்காகவே - சிகிச்சைக் காகக் கூட அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறார் என்றால் - அது தமிழர்கள் தாயை தெய்வமாக மதிக்கிறார்கள் என்பதெல்லாம் வெறும் வேஷம்தான்.\nசெம்மொழியை - வளர்க்கும் செயலை விட ஒருவரை மனிதராக, தமிழராக மதிப்பதுதான் மிகவும் அவசியம். தமிழர்களை மிதித்து மொழி வளரப் பதில் ஒரு பயனும் இல்லை.\nஇது யாரையோ யாரோ திருப்திப் படுத்தும் செயல்.\nஅதற்காக இவ்வளவு தரம் தாழ்ந்து போகவேண்டிய அவசியம் இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், இலங்கை, தமிழ், தமிழகம்\nதில்லி - மாநகராட்சியின் அனுமதி பெறாமல் பல இடங்களில் செல் போன் டவர் வைத்திருந்த பல்வேறு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அதன் பிறகும் அனுமதி பெறாமல் இருந்த டாடா நிறுவனத்தின் 35 செல் போன் டவர்களை சீல் வைத்திருக்கிறது மாநகராட்சி.\nஇதை எதிர்த்து - தங்களது தொழில் பாதிக்கப் படுகிறது என்று உயர் நீதி மன்றத்தில் டாடா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.\nஉயர் நீதி மன்றம் சீல் வைத்தது தவறு என்று சொல்லி உடனடியாக சீல்களை அகற்றும்படி உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.\nபணம் உள்ளவனுக்கு சார்பாகத்தான் நீதி எப்போதும் இருக்கும் என்பதற்கு மற்றொரு உதாரணம்.\nஇருக்க இடமில்லாதவன் ஒரு குடிசை போட்டால் அது\n- செல் டவர் இருந்தால் - அது அவர்களது உரிமையா -\nஇந்திய நாட்டின் மிகச் சிறந்த தொழிலதிபர் - இப்படி இருந்தால் எல்லாரும்தான் தொழிலதிபராக இருக்கலாம்\nஇப்படி நீத���த்துறை இருந்தால் எல்லா இடங்களிலும் அனுமதி பெறாமலே செல் டவர் வைக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎந்த நிரபராதியும் எந்த விதத்திலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான்\nவக்கீல்களின் \"தொழிலை\" மிகவும் உயர்ந்ததாகவும்,\nபுனிதமாகவும் கருதும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.\nஅல்லது பிறரின் சூழ்ச்சிக்கு பலியாகவும்\nஅல்லது பணபலத்தினால் குற்றங்கள் கட்டமைக்கப் பட்டு\nஅதனால் குற்றம் சாற்றப் படும் நிலையில்,\nகுற்றம் செய்யாத நபர்கள் தங்களது குற்றமின்மையை\nஎடுத்துரைப்பதற்கு உதவியாகவும் - நிரபராதிகளை விடுவிக்கவும்\nஅல்லது குற்றம் சாற்றப் பட்டவர்கள்\nஎந்த விதத்திலும் தப்பித்து விடாமல் இருக்கவும்,\nஅதன் வழியாய் நீதி நிலைநாட்டப் பாடவும்\nஉதவியாகவும் அவர்கள் செயல்பட வேண்டும்.\nஅதனால்தான் அவர்களுக்கென்று சிறப்பான ஒழுக்க நெறிகள் உள்ளன.\nஆனால் அந்தத் தொழிலும் வெறும் பணம் அறுவடை செய்யும்\nதொழிலாகவே மாறிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்.\nபோலி மருந்து விற்பனை செய்து மாட்டிக் கொண்ட தொழில் அதிபருக்கு ஆதரவாக அமைச்சரின் மனைவி ஒருவர் வாதாட இருப்பதாக உள்ள செய்திகள்\nஅரசுக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள நெருக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.\nதிட்ட வரையரைகளை செய்வதிலிருந்து -\nஅதிலுருந்து விடுபடுவது எப்படி என்பதுவரை எல்லா திட்டங்களை செயல் படுத்த உதவியாய்\nஇருப்பதனால் அவர்கள் வக்கீல்கள் என்பதையும் தாண்டி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகம் வெப்பமாவதைத் தடுக்க கணினி பயன் படுத்துவோர் என்ன செய்யலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதீக் குளித்தலும் - நமது அரசியலும்\nதீக் குளித்தலும் - நமது அரசியலும்\nஅ.தி. மு.க தொண்டர் தங்கவேலு இடைத்தேர்தல் ஒன்றில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்ததை அடுத்து தந்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். அவரது மனைவியை யாரும் காண முடியாத அம்மா சென்று ஆறுதல் சொல்லியிருக்கின்றார்.\nதமிழர்கள் தங்கள் தலைவர்கள் இறந்தால் தீக் குளிப்பதும், தங்கள் கட்சி தோற்றால் தற்கொலை செய்து கொள்வதும் நடிகர்களுக்கு கோவில் கட்டுவதும், கிரிக்கெட் வீரர்களை கடவுள் என்று கொண்டாடுகிற வரையிலும் நாம் இப்படியேதான் இருப்போம்.\nஅது சரி யாரும் எளிதில் காண முடியாத அம்மா எதற்கு சென்று ஆறுதல் சொன்னார் - தன கணவன் இறந்ததை நினைத்து வருந்தியதைக் காட்டிலும், அம்மா நேரில் வந்ததை என் வாழ் நாள் முழுக்க மறக்க மாட்டேன் என்று புளகாங்கிதம் அதிகமாக அடைந்திருக்கிறார்.\nஅம்மா நேரில் சென்று - மற்றவர்களுக்கு என்ன சொல்ல விரும்பினார் யாரவது தற்கொலை செய்து கொண்டால் நான் கொட நாட்டுக்குப் போவதற்கு முன் நேரில் வந்து சந்திப்பேன் என்றா\nஅம்மாவைப் பார்க்க வேண்டும் என்றால் யாரவது தீக் குளிக்க வேண்டும் போலிருக்கிறதே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசானியா இந்தியக் குடிமகள் - அவருக்கும் ஒரு பாகிஸ்தான் விளையாட்டு வீரருடன் நடக்க இருந்த திருமணம் ஒரு பெரும் சர்ச்சையை உண்டாக்கிருக்கிறது.\nஎத்தனை நபர்களோ இது போல நாடு விட்டு திருமணமும், மதம் கடந்து திருமணமும் செய்திருக்கும் போது - இவருக்கு மட்டும் ஏன் இத்தனை விவாதங்கள்.\nபுகழ் பெறுகிறவர்கள் கொடுக்கும் விலை இது.\nஅவர் திருமணம் செய்து கொள்கிறார் என்பது பிரச்சனையா அல்லது ஒரு பாக்கிச்தானியரை திருமணம் செய்து கொள்கிறார் என்பது பிரச்சனையா அல்லது ஏற்கனவே திருமணம் ஆனவரைத் திருமணம் செய்கிறார் என்பது பிரச்சனையா\nதிருமணம் அவரவர் விருப்பம். பாகிஸ்தானியர் எல்லாரும் தீவிரவாதிகள் என்று நினைத்தால் அரசுதான் கவனமாக இருக்க வேண்டும் - எல்லைகளில் கோட்டை விடாமல்...\nஇரண்டாவது திருமணம் செய்வது தவறென்றால் நமது தலைவர்களை நாம் பார்த்துக் கொள்வது நல்லது. இஸ்லாமிய முறைப்படி 4 பேர் வரை திருமணம் செய்துகொள்ள வழி உண்டாம். (அதாவது விவாகரத்து செய்யாமலே)\nகலாச்சாரக் காவலர்கள் எல்லா இடங்களிலும் தமிழகம் உட்பட இதற்கு எதிர்ப்பு. இத்தனைக்கும் அவர் தமிழகத்தில் வசித்தாலும் பரவாயில்லை. நம்ம ஊருல கரண்ட் கட் ஆகுது, தண்ணீர் வரலை, போராடுறதுக்கு யாரையும் காணோம் - இதுல இவர் திருமணம் செய்து கொள்வதற்கு சென்னை, மதுரை என்று பல இடங்களில் ஆர்ப்பாட்டம். போரட்டங்களுக்குன்று மக்கள் வெளி வருவது நல்லதே. அது வெறும் இருப்பைக் காட்டுவதற்காகவும், கட்சியை வளர்ப்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது.\nகாங்கிரஸ் கட்சித் தலைவி நமது முன்னால் பிரதமரைத் திருமணம் செய்த போது இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்ததா என்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்தியா, பெண்கள், மதம���\nஒரு வார நோயும் போலி மருந்துகளும்\nதமிழர்களுக்கு ஒரு வார நோய் பிடித்திருக்கிறது.\nஎந்த நிகழ்வாக இருந்தாலும் அது ஒரு வாரம்தான்.\nஎதைப் பற்றியும் ஆழ்ந்த அக்கறை நம்மிடத்தில் இல்லை.\nபள்ளிக்கூடம் தீப் பிடித்தது - பள்ளிக்கூடங்கள் எப்படி செயல்படவேண்டும் என் அதிரடி நடவடிக்கைகள். இப்போது தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் எப்படி செயல் படுகின்றன\nமன நலம் பாதிக்கப் பட்டவர்கள் சங்கிலியில் கட்டப்பட்டு உயிர் போனபோது மனித உரிமைகள் நினைவுக்கு வந்தது. இப்ப்போது என்ன ஆயிற்று...\nகள்ளச்சாராயம் குடித்து ஒரு கிராமத்தைச் சேர்ந்த பலருக்கு கண் போனது, உயிர் போனது - உடனே நடவடிக்கைகள்... அத்தோடு அதை மறந்தாயிற்று. இன்னும் ஒருமுறை பேரிழப்பு ஏற்படும் போது மட்டுமே அடுத்த போர்க்கால நடவடிக்கைகள்.\nஷேர் ஆட்டோக்கள் - மக்களை ஆடு மாடு போல ஏற்றி விபத்து ஏற்பட்ட போது, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏற்றக்கூடாது என்ற சட்டம்... இப்போது நம் நண்பர்களுக்கு பணம் தேவைப்படும் போது மட்டுமே அப்படி இருப்பதே தெரிகிறது.\nபோலி மருத்துவர்கள் பற்றிய சர்ச்சை வரும் போது போலி மருத்துவர்கள் சிறைப் பிடிக்கப் படுவதும் அதன் பிறகு கண்டு கொள்ளப் படாமல் இருப்பதும், ஏதோ தமிழகத்தில் இப்போது எல்லோருமே படித்த மருத்துவர்கள் தான் இருப்பது போல.\nஇப்போது போலி மருந்துகள். காலாவதியான மருந்துகளை வைத்து மனித உயிர்களோடு விளையாட்டு. பணம் சம்பாதிக்க எளிய வழிகள். ஒன்றும்\nசெய்யாமல் பணம் சேர்க்க வழி.\nஉழைக்காமல், உற்பத்தி செய்யாமல், முதலீடு கூட செய்யாமல் இப்படி நடப்பது புதிதல்ல... இது போன்று aநிறய நடந்திருக்கின்றன.\nஉண்மையைச் சொல்லப் போனால்,ஒரு வைரைசை உருவாக்குவதும் அதற்கு மாற்று மருந்து உருவாக்குவதும்\nஅதன் வழியாக பணம் பண்ணுவது என அதுவும் ஒரு தொழிற்சாலைதான்.\nகடந்த வருடத்திலிருந்து பன்றிக் காய்ச்சல் பற்றிய பெரிய பயத்தை மக்கள் மத்தியில் விதைத்து, எனவே அவர்கள் மருந்துகளுக்காக அலைந்ததும், பல அரசுகள் கூட இவைகளை வாங்கிக் குவித்ததற்குப் பின் புலத்தில் மருந்துக் கம்பெனிகளும் (ஐ. நா. வின் பின்புலத்தில் அவர்களும் இருந்தததாக பல அரசுகள் இப்போது குற்றம் சாட்டுகின்றன.) இருந்தன.\nஅவர்களை எந்தக் கூண்டில் ஏற்றுவது\nமருந்துக் கம்பெனிகளும், மருத்துவர்களும் தங்களுக்க��ள்ளே ஒரு முதலாளித்துவத்தை விதித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களிடமிருந்து நோய் உருவாக்கும் மருந்தும் வரும். அதைத் தீர்க்கும் மருந்தென வேறு மருந்தும் வரும்.\nincome tax raid பற்றி செய்திகள் படிக்கிறோம். ஆனால் உணவுக் கட்டுப்பாற்றிக்கான raid குறித்து எங்கும் படிப் பதில்லை. கோகோ கோலா நிறுவனத்தின் மீது மிகப் பெரிய குற்றச் சாட்டு வந்த போது நமது அதிகாரிகள் என்ன செய்தார்கள் \nஅரசுக்கு மக்கள் மீதோ அல்லது தரம் பற்றியோ அல்லது நேர்மை பற்றியோ கவலை இல்லை. எல்லாம் பணம் - பணம் கிடைக்குமென்றால் எல்லா இடத்திலும் raid பண்ணுவார்கள் - mortuary - யிலும் கூட.\nஇப்போது கூட பணம் வரும் என்று எல்லா மருந்தகங்களையும் raid செய்வார்கள் எல்லாமே நடந்து முடிந்த பிறகுதான் நாம் விழித்துக் கொள்வோமேன்றால், நாம் விழிப்பதில் அர்த்தமே இல்லை. அடுக்கடுக்காய் நடந்த பிறகும் நாம் விழிக்கவில்லை என்றால் வாழ்வதிலும் அர்த்தமில்லை.\nஒரு வாரத்திற்குப் பின் இதை மறப்போம் - வேறு ஏதாவது வரும்- பின் அதை அசைபோடுவோம். அதன் பிறகு அடுத்த வாரம். 7 நாட்களுக்குப் பின் வேறு ஏதாவது வராதா என்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அதிகாரம், தமிழகம், மருந்து\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\nIPL - லிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.\nஅரசியல் அரங்கம் மனிதாபிமானம் அற்றது\nஉலகம் வெப்பமாவதைத் தடுக்க கணினி பயன் படுத்துவோர் எ...\nதீக் குளித்தலும் - நமது அரசியலும்\nஒரு வார நோயும் போலி மருந்துகளும்\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nபோஸ் கொடுக்க இவரே என்ன மோடியா\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-71", "date_download": "2018-06-19T17:58:35Z", "digest": "sha1:URLU42XBRJ7OC3GL6BBVRSZ4SNRU6LNB", "length": 8737, "nlines": 205, "source_domain": "keetru.com", "title": "தோல் நோய்கள்", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் ��ரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு தோல் நோய்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபுண்கள் குணமாக... எழுத்தாளர்: வி.நரேந்திரன்\nநீரெரிச்சல், நீர்க்கட்டு குணமாக‌... எழுத்தாளர்: வி.நரேந்திரன்\nஉடல் அரிப்பு, சொறி, சிரங்கு ஆகியன நீங்க.. எழுத்தாளர்: வி.நரேந்திரன்\nநீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு ஆகியன குணமாக... எழுத்தாளர்: வி.நரேந்திரன்\nநாம் ஏன் சில சமயங்களில் சொறிய வேண்டிய தேவை ஏற்படுகிறது\nவெயில் காலத்தில் சரும பாதுகாப்பு எழுத்தாளர்: கிரித்திகா\nசரும நோய்களுக்கான ஹோமியோபதி சிகிச்சை முறை எழுத்தாளர்: உ.அறவாழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/37299-dhanush-to-direct-a-new-film-for-sri-thenandal-films.html", "date_download": "2018-06-19T18:20:31Z", "digest": "sha1:UUHSIULASXISVYYLEELWRWQTLXYJACUZ", "length": 9505, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேனாண்டாள் கம்பெனிக்கு படம் இயக்கும் தனுஷ் | Dhanush to direct a new film for Sri Thenandal Films?", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்\nஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்\nஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்\nஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nதேனாண்டாள் கம்பெனிக்கு படம் இயக்கும் தனுஷ்\nதேனாண்டாள் கம்பெனிக்கு புதியதாக தனுஷ் ஒரு படத்தை இயக்க இருப்பதாக செய்தி பரவ ஆரம்பித்துள்ளது.\nநடிகராக தன்னை தக்க வைத்து கொண்ட தனுஷ் நேரம் கிடைக்கும் போதேல்லாம் பாடல்கள் எழுதி வந்தார். அத்துடன் அவருக்கு இயக்குநராக அறிமுகமாக வேண்டும் என ஆசையும் இருந்து வந்தது. இந்த ஆசையை ‘பவர் பாண்டி’ மூலம் நிறைவேற்றிக் கொண்டார். ஒரு குடும்ப பாணியினான படம் என்ற அளவில் அந்தப் படத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மீண்டு���் எப்போது இயக்குநராக களம் இறங்க இருக்குறீர்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கான யோசனை தற்சமயம் இல்லை என்று பதிலளித்திருந்தார் தனுஷ். ஆனால் அவர் மறுபடியும் இயக்குநராக களம் காண உள்ள படத்தை தேனாண்டாள் கம்பெனி தயாரிக்கப் போவதாக செய்தி பரவி வருகிறது.\nதனுஷ் தங்களது கம்பெனி சார்பாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி ட்விட்டரில் ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தை தனுஷே இயக்க இருப்பதாகவும் அதில் அவரே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவர தொடங்கியுள்ளது. ஆனால் இந்தச் செய்தி பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.\nஇலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மீனவர்கள்\nகல்லூரிக் கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதனுஷின் ‘வடசென்னை’ மூன்று பாகமாம்\nதனுஷ் பகிர்ந்து கொண்ட ஷாருக்கானின் ‘ஜீரோ’ டீசர்\n : அவகாசம் கேட்கும் மத்திய அரசு\nஅஜித்தின் ‘விசுவாசம்’ இரண்டு பாடல்கள் ரெடி\nகர்நாடகாவில் காலா டிக்கெட் விற்பனை தொடங்கியது\nநீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்திவிட்டது: பா.ரஞ்சித் சாடல்\nஒரு நுரையீரல் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்: அம்பலமான மருத்துவ உலக மாஃபியா வியாபாரம்\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nமுடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மீனவர்கள்\nகல்லூரிக் கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralwebzone.com/2017/11/blog-post_35.html", "date_download": "2018-06-19T18:34:16Z", "digest": "sha1:7AUNPI2OZ7GNCK3EMYAICOHLDY5C54FF", "length": 6709, "nlines": 52, "source_domain": "www.viralwebzone.com", "title": "ஜூலியை திருமணம் செய்ய போகும் பிரபல தொகுப்பாளர்..! நிச்சாயதார்த்தம் வரை சென்று விட்டதாம்? ~ Viral News", "raw_content": "\nஜூலியை திருமணம் செய்ய போகும் பிரபல தொகுப்பாளர்.. நிச்சாயதார்த்தம் வரை சென்று விட்டதாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவுக்கு ஜூலி நூல் விட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அது பலிக்கவில்லை.\nதற்போது ஜூலி விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்சனை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.\nஅதாவது விஜய் டிவி சார்பில் பிக்பாஸ் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரக்சனும் கலந்து கொண்டார்.\nஅதே போல ஜூலியும் கலந்து கொண்டார். அப்போது அதில் கலந்து கொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் செல்போன் நம்பர்களை பரிமாறி கொண்டனர்.\nஅதே போல ஜூலியும், ரக்சனும் நம்பர்களை பரிமாறி கொண்டனர். அதன்பிறகு இருவரும் செல்போனில் கடலை போட்டுள்ளனர்.\nஅதோடு பீனிக்ஸ் மால் போன்ற இடங்களுக்கு ஒன்றாக சுற்றியதை சிலர் பார்த்துள்ளனர்.\nஜூலிக்காக ரக்சன் சில தொலைக்காட்சிகளை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கலைஞர் டிவியில் வாய்ப்பு கிடைத்ததும் முதலில் அந்த விஷயத்தை ரக்சனிடம் தான் ஜூலி கூறினாராம்.\nஅதுமட்டும் அல்லாமல் ஜூலிக்கு ரக்சன் சிறிய மோதிரம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளாராம்.\nஅந்த மோதிரம் தற்போது அவரது கையில் உள்ளதாகவும் தெரிகிறது. அதோடு ஜூலி விரைவில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.\nஅது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இருக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து இருதரப்பு நெருக்கமானவர்கள் கூறும்போது நெருப்பு இல்லாமல் புகையாது என்றும் கூறுகின்றனர்.\nகிணறு பூமிக்குள் மறையும் அதிசய காட்சி \nவயறு குலுங்க சிரிக்கணுமா இந்த வீடியோவை பாருங்க\nஇப்படி ஒரு காட்சிலாம் நம்ம ஊர்ல மட்டும்தா நடக்கும் என்ன கொடுமை சார் இது...\nகோழி யோகா செஞ்சி பாத்திருக்கிங்களா மிஸ் பண்ணாம பாருங்க\nஇப்படி ஒரு ட்ரைவரை உங்க வாழ்நாளில் நீங்க பாத்திருக்க மாடீங்க வீடியோ பாருங்க உடம்பெல்லாம் சிலிர்க்கும் \nசெ��்னை அருகே நேற்று இரு பைக்குகள் மோதிக்கொண்டு அந்தரத்தில் பறக்கும் அதிர்ச்சி காட்சி \nஉங்கள் கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nமற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில்...\nகொழுப்பு திசு கட்டிகள் கரைய இயற்கை வைத்தியம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதிருமணமான அன்றே பெண்ணிற்கு நடந்த கொடுமையை பாருங்க- அதிர்ச்சி காட்சி\nவேலைக்கு ஆள் எடுப்பில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மெடிக்கல் டெஸ்ட் கொடுமை....\nமத்திய பிரதேச மாநிலம் பிஹிந்த் மாவட்ட அரச மருத்துவமனையில் போலிஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்த ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralwebzone.com/2017/11/blog-post_79.html", "date_download": "2018-06-19T18:24:47Z", "digest": "sha1:XFP3MBDFFB3GCSFNLXT76FQPF3XGFPYG", "length": 4741, "nlines": 46, "source_domain": "www.viralwebzone.com", "title": "ஜூலிக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த பிரபலம்.!! இரவு படப்பிடிப்பின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! ~ Viral News", "raw_content": "\nஜூலிக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த பிரபலம். இரவு படப்பிடிப்பின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..\nநடிகை நித்யாமேனன் உதவியாளராக இருப்பவர் ஜூலி இவரை இரவு படப்பிடிப்பின்போது சிலர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநித்தியாமேனனின் உதவியாளராக ஜூலி இருந்து வருகிறார். ஒரு நாள் இரவு நடந்த படப்பிடிப்பின்போது பிரபலமான ஒரு நபர் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த தகவலை நடிகையும் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇது பற்றி தகவல் வெளியானதும் அனைவரும் பிக்பாஸ் ஜூலிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.\nஆனால் அது தவறானது நான் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nகிணறு பூமிக்குள் மறையும் அதிசய காட்சி \nவயறு குலுங்க சிரிக்கணுமா இந்த வீடியோவை பாருங்க\nஇப்படி ஒரு காட்சிலாம் நம்ம ஊர்ல மட்டும்தா நடக்கும் என்ன கொடுமை சார் இது...\nகோழி யோகா செஞ்சி பாத்திருக்கிங்களா மிஸ் பண்ணாம பாருங்க\nஇப்படி ஒரு ட்ரைவரை உங்க வாழ்நாளில் நீங்க பாத்திருக்க மாடீங்க வீடியோ பாருங்க உடம்பெல்லாம் சிலிர்க்கும் \nசென்னை அருகே நேற்று இரு பைக்குகள் மோதிக்கொண்டு அந்தரத்தில் பறக்கும் அதிர்ச்சி காட்சி \nஉங்கள் கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியும��\nமற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில்...\nகொழுப்பு திசு கட்டிகள் கரைய இயற்கை வைத்தியம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதிருமணமான அன்றே பெண்ணிற்கு நடந்த கொடுமையை பாருங்க- அதிர்ச்சி காட்சி\nவேலைக்கு ஆள் எடுப்பில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மெடிக்கல் டெஸ்ட் கொடுமை....\nமத்திய பிரதேச மாநிலம் பிஹிந்த் மாவட்ட அரச மருத்துவமனையில் போலிஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்த ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/05/25/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-06-19T17:49:52Z", "digest": "sha1:ICPS5KDA72D2PZX7P2SLX6V7DKAQOYA7", "length": 17803, "nlines": 158, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம ்! BREAKING NEWS!! | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← இவைகள் அல்லாஹ்வின் குணங்களா இல்லையா\n தயாராகும் புலிப்படை” இந்திய – சிறிலங்கா தயாரிப்பில் புதிய திரைப் படம்\nஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம ்\n“கலியுகத்துல நாடு கெட்டுப் போச்சே”ன்னு அவாள்கள் அவ்வப்போது சபிப்பது வழக்கம். இந்த கலியுகப் புலம்பலில் மற்ற பிரச்சினைகளை விட இந்துத்தவத்திற்கு மட்டும் டன் கணக்கில் வில்லங்கம் வந்து சேர்கிறது. நித்தியானந்தா பள்ளியறை பலாபலன்களால் நாடே சிரிப்பாய் சிரித்த அதே பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.\nஜனவரி, 2009 இல் மங்களூரு பஃப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது சிரிராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்துகொண்டது. இப்போது இதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.\nஇந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் ���ம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கம் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.\nநிருபர்: நான் பிரபலமானால் எனது வியாபாரம் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இதைச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படுவார்கள், எனக்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். இந்த கலவரத்திற்காக நான் போலீசில் புகார் கொடுக்கமாட்டேன், இது நமக்குள்ளே மட்டும் நடக்கும் விசயம். முன்பணமாக எவ்வளவு தரவேண்டுமென்று சொல்லுங்கள், கொடுத்துவிடலாம்.\n(இந்த வேலையைச் செய்வதற்கு தயாரான முத்தாலிக் அதற்கான ஏற்பாடுகளை பெங்களூருவிலேயே செய்துவிடலாமென்று சம்மதிக்கிறார்.)\nநிருபர்: ஐயா, இதை நான் உறுதி செய்து கொள்ளவேண்டும். உடனடியாக இல்லையென்றாலும் சில நாட்கள் கழித்துக் கூட நான் வருகிறேன். இதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்குமென்று தெரிந்தால் நான் அதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.\nமுத்தாலிக்: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்களது கிளைத் தலைவர்…..\nமுத்தாலிக்: ஆமாம், பெங்களூருவில்தான். அவர், வசந்த் குமார் பவானி, பலமான கை. அவரோடு அறிமுகமாகியிருக்கிறீர்களா\n(இறுதியில் முத்தாலிக் கலவரத்தை நடத்துவதற்கு ஒப்புதல் தந்த உடன் மிச்சிமிருந்த ஒரே வேலை தொகையை நிர்ணயம் செய்வதுதான். அதற்கு முத்தாலிக் தனது தளபதிகளான பிரசாத் அட்டாவர் (சேனாவின் தேசிய துணைத் தலைவர்), மற்றும் வசந்த் குமார் பவானி (சேனாவின் பெங்களூரு தலைவர்) இருவரையும் சந்திக்க சொல்கிறார். இதில் அட்டாவர் என்பவனை சிறையில் சந்திக்கிறார் நிருபர்.)\nநிருபர்: நாங்கள் பதினைந்து இலட்சமாக கொடுத்து விடுகிறோம்.\n இருந்தாலும் நான் அதை கணக்கட்டு சொல்கிறேன்.\n(நிருபர்கள் அட்டாவரை மங்களூர் சிறையில் இருமுறையும், பெல்லாரி சிறையில் ஒரு முறையும் சந்தித்து பேசுகிறார்கள். அட்டாவரும் ���ங்களூர் பஃப்பில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல செய்துவிடலாமென்று உறுதி கூறுகிறார்.)\nஅட்டாவர்: எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்வேன்.\nநிருபர்: கலவரத்திற்கு எத்தனை நபர்களை கொண்டுவருவீர்கள்\nநிருபர்: ஆக கலவரம் செய்ய ஐம்பது பேர் வருவார்கள்\nஅட்டாவர்: நிச்சயமாக. மங்களூர் பஃப்பில் நடந்த மாதிரிதான்.\n(ஆனால் கலவரத்தை எப்படி பக்காவாக நடத்த வேண்டுமென்று சொன்னவர் சேனாவின் பெங்களூரு தலைவர் பவானிதான். அவரது உரையாடலைப் பாருங்கள்.)\nபவானி: கண்காட்சியைத் திறப்பதற்கு மும்தாஸ் அலியைக் கூப்பிட முடியுமா\nபவானி: அவர்தான் கர்நாட வக்ப் போர்டு உறுப்பினர்.\n(விசயம் இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் முத்தாலிக் தனது இமேஜூக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார்.)\nமுத்தாலிக்: இதில் நான் நேரடியாக சம்பந்தப்பட முடியாது. இந்துத்துவ விழுமியங்களின் ஆதரவாளனென்று சமூகத்தில் எனக்கு ஒரு இமேஜ் இருக்கிறது.\nநிருபர்: ஆனால் ஐயா, இது யாருக்கும் தெரியாது.\nமுத்தாலிக்: எல்லாம் சரிதான். ஆனால் எனது மனசாட்சி நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்று எச்சரிக்கிறது.\nநிருபர்: எம்.எப். ஹூசைன் மற்றும் மற்றவர்களது கண்காட்சியில் என்ன செய்தீர்களோ அது போல.\nநிருபர்: அதே மாதிரி என் கண்காட்சியிலும் நடக்க வேண்டும். அது பெங்களூருவின் சிவாஜி நகரிலோ, மங்களூருவிலோ இல்லை முசுலீம்கள் இருக்கும் எப்பகுதியிலும் இருக்கலாம்.\nமுத்தாலிக்: என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறார்கள் அது மங்களூர், பெங்களூரு இரண்டிலும் செய்ய முடியும்.\nநிருபர்: அறுபது இலட்சம் போதுமா\nமுத்தாலிக்: இதை யார் உங்களுக்கு சொன்னார்கள்\nமுத்தாலிக்: பணத்தை நான் உறுதி செய்ய முடியாது. அது அவர்களின் (சேனாவின் மற்ற தலைவர்கள்) வேலை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.\nமேற்கண்ட உரையாடலிலிருந்து ராம சேனாவின் தலைவர் முத்தாலிக்கும் அவரது சகபாடிகளும் கூலிக்கு கலவரம் செய்பவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இனி பிரமோத் முத்தாலிக்கின் ஜாதகத்தைப் பார்க்கலாம்.\n← இவைகள் அல்லாஹ்வின் குணங்களா இல்லையா\n தயாராகும் புலிப்படை” இந்திய – சிறிலங்கா தயாரிப்பில் புதிய திரைப் படம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஏப் ஜூன் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/10/blog-post_31.html", "date_download": "2018-06-19T18:23:36Z", "digest": "sha1:633JUR3VSY34USBWZSWMEM6RBKXHMR66", "length": 12311, "nlines": 185, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காதில் விழுந்த கவிதை", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 31 அக்டோபர், 2011\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சுகாதாரம், சுத்தம், ஹைகூ, sweeper\nவே.சுப்ரமணியன். 15 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 10:24\nஒரு நிகழ்வை கண்கள் பார்க்கும்போது, மூளையில் எழும் ஒரு சிறிய நெருப்பு பொறியை, அப்படியே எடுத்து காகிதத்தில் ஒட்டி விடுவதுதான் கவிதை. அதை தாங்கள் அழகாக செய்திருக்கிறீர்கள். 2011ல் கலக்கிய பதிவர்கள் என்ற ஒரு புள்ளியில் நாம் இருவரும் இணைந்திருக்கிறோம். இந்த பெருமைகளை நாம் தக்கவைத்துக்கொள்ள நாம் இதை விட அதிகமாகவே உழைக்க வேண்டும். தங்களது பதிவுகள், தங்களது சிறப்புகளையும் உழைப்பையும் தாங்கி நிற்கின்றது. இனி வரும் காலங்களில் நமது உறவு மேலும் வலுப்படும் என நம்புகிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு, மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 24 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 5:34\nபடத்திற்குத் தோ்ந்த கவிதை படைத்த\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)\nஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா\nஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs)\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\n26.08.2012 அன்று நடந்த பதிவர் சந்திப்பின்போது நான் ஒரு கவி��ை வாசிச்சேங்க. மயிலன் லதானந்த் னு ஒரு சிலரோட கவிதைகளுக்கு முன்னாடி ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t134992-tv", "date_download": "2018-06-19T18:08:26Z", "digest": "sha1:4CPZKYEWZ5X5BIQHOMT5ZTFB7A5IW3T7", "length": 18615, "nlines": 220, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜெயா TV ,ஜெயா + சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி ��ுழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nஜெயா TV ,ஜெயா + சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஜெயா TV ,ஜெயா + சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.\nசசிகலாவுக்கு எதிரா தீர்ப்பு வந்தப்போ ஜெயா டிவிலேயும் ஜெயா பிளஸ்லேயும் என்ன போச்சு தெரியுமா\nசென்னை: சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அப்போது ஜெயல குரூப் தொலைக்காட்சிகளில் கைராசி குடும்பம் சீரியலும், எம்ஜிஆர் பாடல்களும் ஒளிப்பரப்பட்டன. ஒட்டு மொத்த இந்தியாவும் பரபரப்பாக எதிர்ப்பார்த்த சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது. நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தீர்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்ட நிலையில் அதிமுக ஆதரவு டிவி சேனல்களான ஜெயா டிவி, ஜெயா பிளஸ் மற்றும் ஜெயா மேக்ஸில் கொஞ்சமும் சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.\nஜெயா பிளஸ் தொலைக்காட்சி எதையும் கண்டுகொள்ளாமல் சசி நேற்று பேசியதையே திருப்பி திருப்பி ஒளிப்பரப்பியது. ஜெயா டிவி கொஞ்சமும் அசராமல் கைராசி குடும்பம் சீரியலை டெலிகாஸ்ட் செய்தது. அதேபோல் அவர்களின் மியூசிக் சேனலான ஜெயா மேக்ஸ் எம்ஜிஆர் பாடல்களை ஒளிப்பரப்பியது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து ஜெயா குரூப் தொலைக்காட்சிகளில் ஒரு வரிக்கூட செய்தி போடாமல் இருந்தது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜெயா TV ,ஜெயா + சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.\nநேரடி காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்று நாம் எதிர்பார்த்தால்,\nஅது நம் தவறே .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூ�� பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜெயா TV ,ஜெயா + சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.\nஒருவேளை அவை வேறு கிரகத்தில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கலாம்\nRe: ஜெயா TV ,ஜெயா + சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t88250-topic", "date_download": "2018-06-19T18:36:07Z", "digest": "sha1:SVLNCPOIP5LJ6WXKTCR5S543SOZCC4FJ", "length": 35380, "nlines": 272, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எப்படி மனசுக்குள் வந்தாய் - க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்ல���’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்\nசன் டி வில ஒரு காலத்துல கொலையா கொன்னாங்களே காதலில் விழுந்தேன் பட விளம்பரம் மூலமா.. 10 நிமிஷத்துக்கு ஒரு டைம்.. ( படம் ரிலீஸ் ஆகி ஈரோட்டுல 10 நாள்தான் ஓடுச்சு அது வேற விஷயம்)அந்தப்பட டைரக்டர் எடுத்த படம்.. டாப்ஸியோட டாப்ல ( ஐ மீன் தலைல) அடிச்சு சத்தியம் பண்றேன்.. இது ஏதோ ஹாலிவுட் படத்தோட உல்டாதான்... என்ன படம்னு தான் நினைவில்லை.\nவழக்கம் போல ஹீரோ ஒரு ஏழை.. ஹீரோயின் பணக்காரி.. ஒரே காலேஜ்ல படிக்கறாங்க.. அதாவது வேணும்னே ஹீரோ அவ இருக்கற காலேஜ்லயே சேர்ந்துக்கறான்.. ஹீரோயினை இம்ப்ரஸ் பண்ண அப்பப்ப சில கிறுக்கு வேலை எல்லாம் ஹீரோ பண்றான்...\nஹீரோயின் தன் பால்ய சினேகிதன் கூட ஒரே வீட்டுல தங்கி இருக்கா ப்ளீஸ் க்ளீன் யுவர் டர்ட்டி மைண்ட்.. அவங்க 2 பேரும் தூய நண்பர்கள் தான்.. ஒரு டைம் ஹீரோவும், ஹீரோயின் ஃபிரண்டும் வீட்ல சரக்கு அடிச்சுட்டு இருக்கறப்போ நைட் 9 மணி குளிர்ல ஹீரோயின் தாழ்ப்பாள் போடாம குளிக்கறா.. அதை ஹீரோ பார்த்துடறான்.. ஹீரோ பார்த்ததை ஃபிரண்ட் பார்த்துடறான், ஆனா அவன் ஹீரோயின் குளிக்கறதை பார்க்கலை.. சபாஷ். தமிழ் சினிமா../\n2 பேருக்கும் கைகலப்பு.. தற்காப்புக்காக ஹீரோ ஹீரோயினோட ஃபிரண்டை கொலை பண்ணிடறான்.. டெட் பாடியை அதே வீட்ல நூறாவது நாள் படத்துல வர்ற மாதிரி புதைச்சுடறான்..\nபோலீஸ் அந்த கொலையை கண்டு பிடிச்சுடுது.. ஆனா இன்ஸ்பெக்டர் கேப்டன் மாதிரி நியாயமான ஆள் இல்லை.. தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் மாதிரி ஒரு சந்தர்ப்பவாதி.. நித்தி- ஜிஞ்சிதா கில்மா டி விடி கைக்கு கிடைச்சதும் முதல்ல எ ப்படி சன் டி வி 300 கோடிக்கு நித்தி கிட்டே பேரம் பேசுச்சோ அந்த மாதிரி இன்ஸ்பெக்டர் 50 லட்சம் கேட்கறார்..\n ஏது ஆச்சுன்னு ஓரளவு விறுவிறுப்பாவே சொல்லி இருக்காங்க..\nஹீரோ விஸ்வா பத்தோட 11 அத்தோட இதுவும் ஒண்ணு அப்டி சொல்லி விட முடியாதபடி ஓரளவு நடிச்சிருக்கார்.. இப்போ அவர் நமக்கு முக்கியம் இல்லை.. நம்ம டார்கெட் ஹீரோயின் தான்.. வாங்க ஒரு பேரா வர்ணிச்சு தள்ளுவோம்.\nஹீரோயின் பேரு தன்வி வியாஸ்.. இனிமே சுருக்கமா தன்ஸ்.. முலாம்பழ ஜூஸ் குடிச்சா மாதிரி பாப்பா அப்படி ஒரு ஃபிரஸ்.. மாசு மருவற்ற முகம்னு சொல்லிட முடியாது, ஏன்னா அவரோட வலது கன்னத்துல மரு, மங்கு, மச்சம் , பரு எல்லாம் இருக்கு... கேமரா மேன் என்ன பண்ணனும்னா க்ளோசப் சீன்ல இடது பக்கமாவே காட்டனும்.. ஆனா அவர் அசால்ட்டா விட்டுடார் போல.. ஆல்ரெடி சிவப்பா இருக்கற ஹீரோயின் ஏன் அவ்வளவு அடர்த்தியா மேக்கப் போடனும்.. டான்ஸ் மாஸ்டர் கலாவே மிரள்ற அளவு ஃபுல் மேக்கப்.. வர்ற சீன் எல்லாம் கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டே வருது.. லைலா மாதிரி..ஆனா 36 முறை தொடர்ந்து பார்த்தாலும் போர் அடிக்காத முகம்\nலாண்டரி பையன் டிரஸ் அயர்ன் பண்ணுனதை கொடுக்க வர்றான்,.. என்னமோ வெளீநாட்டுத்தூதரை ஜனாதிபதி வரவேற்கற மாதிரி ஓவர் எக்ஸ்பிரஷன் காட்டுது. அவரோட உதடு பீட்ரூட் அல்வா மாதிரி இருக்கு.. ஆனா ஓவர் ரெட்டிஸ் லிப்ஸ்டில் போட்டு அழகை கெடுத்துக்குது.. ஒரு குளிக்கற சீன் இருக்கு.. செம கிளு கிளு..\nஇன்ஸ்பெக்டரா வர்றவர் நடிப்பு ஓக்கே.. ஆனா அவர் க்ளைமாக்ஸ்ல காமெடி பீஸ் மாதிரி ஏன் காட்டிக்கறார்னு தெரியலை..\n1. மனிதனுக்கு நல்ல காலம் வந்தா அது அவன் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுடும்..\n2.பத்தாவதுல வாங்க வேண்டிய 420 மார்க்கை பிளஸ் டூல வாங்குனா உனக்கு எந்த காலேஜ்ல இடம் கிடைக்கும் செத்த காலேஜ்ல தான் சீட் கிடைக்கும்.\n3. ஒரே வீட்ல 2 பேரும் இருக்காங்க, ஒரே கேம் விளையாடறாங்க, ஒரே காலேஜ்ல படிக்கறாங்க, லிவ்விங்க் டுகெதரா இருக்காங்களோ\n4. நீங்க எங்கே போகனும்\nநீங்க எங்கே போறீங்களோ அதுக்கு முன்னாடியே இறங்கிக்கறேன், ஹி ஹி\n சரக்கு வேணாம்னு சொல்ல வர்றீங்களா\nஇல்லை, தண்ணி மிக்ஸ் பண்ணுனா பிடிக்காது\nகுளிச்சா கடல்ல தான் குளிப்பேன்னு சொல்ல வர்றீங்க ( குளிச்சா குத்தாலத்துலதான் குளிப்பிங்களோ ( குளிச்சா குத்தாலத்துலதான் குளிப்பிங்களோ\n6. அவங்கப்பா யார் தெரியுமா டெக்ஸ்டைல் ஓனர்.. ஊருக்கெல்லாம் டிரஸ் தெச்சு தர்றவர்.. உங்கப்பா டெக்ஸ்டைல் ஓனர்.. ஊருக்கெல்லாம் டிரஸ் தெச்சு தர்றவர்.. உங்கப்பா நீ ஊரான் சட்டையை போட்டுட்டு திரியறவன்\n7. சார், பெங்களூர்ல நல்ல மழையாமே\n8. கவர்மெண்ட்க்கு டாக்ஸ் கட்டறதில்லையா அந்த மாதிரி இந்த 50 லட்சத்தை நினைச்சுக்கோ\n9. நான் கேட்டதும் என்ன ஏதுன்னு கேட்காம 50 லட்சம் தந்துட்டியே\nஒருத்தரை நம்பிட்டா வாழ்ந்து செத்துடனும்\n`10. நாட்ல 100 கொலை நடந்தா அதுல ஒரு கொலைகாரன் அகப்படறது இல்லையாம்.. அந்த அகப்படாத கொலைகாரன் நானா இருந்துட்டுப்போறேன்\nஇயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்\n1. ஹீரோ சலவைக்கு வந்த டிரஸ்சை போட்டுட்டு பந்தாவா ஹீரோயின் கூட ஷாப்பிங்க் வர்றப்போ அவன் போட்ட்டிருக்கும் டிரஸ் ஓனர் அவனை அங்கேயே எல்லா டிரசையும் பிடுங்கிவிட ஹீரோ கூனிக்குறுகி பாத்ரூம்ல ஒளிய ஹீரோயின் பதறிப்போய் கடைல வேற டிரஸ் வாங்கித்தரும் சீன்..\n2. விஜய் மில்டன் பாடல்களில் 2 ஹிட் ஆகும்.. ஓப்பனிங்க் டப்பாங்குத்து, க்ளைமாக்ஸ் டூயட்..\n3. ஹீ��ோயின் செலக்‌ஷன், திரைக்கதை அமைப்பு 2ம் ஓக்கே\n4. ஹீரோயின் சுடிதார் துவைக்க கைக்கு கிடைத்ததும் ஹீரோ அதை கொண்டாடும் அழகு ஆஹா/ துணி துவைக்கும் கல்லில் பட்டுச்சேலை போட்டு பின் அதில் சுடியை துவைப்பதும், பின் காய வைக்க தேசியக்கொடி மாதிரி கம்பத்தில் ஏற்றி காய வைப்பதும் கொள்ளை அழகு.. ( இதை சம்சாரங்க பார்த்தா புருஷன்க தொலைஞ்சாங்க.. )\n1. music AJ Daniel ( assistant of Harris Jayaraj) நல்ல இசைதான் அதுக்காக டொம்டொம்டொம்முன்னு எப்போ பாரு தட்டிட்டே இருக்கனுமா மெலோடி சாங்க்ல கூட அண்ணன் பேஸ்ல ரிப்பேர் ஆன டேப் ரிக்கார்டர் மாதிரி சவுண்ட் மிக்ஸிங்க்.. தொம் தொம்னு நெஞ்சு அதிருது.. சொல்ல முடியாது. இதய பலஹீனம் உள்ள்வர்கள் இவர் இசையை கேட்டா டொப்னு உயிரை விட்டாலும் விடலாம் ( இதையே சாக்கா வெச்சு யாரும் கொலை பண்ண அவர் மியூசிக்கை யூஸ் பண்ணிடாதீங்கப்பா)\n2. ஹீரோயின் ஆட்டோ மேல தன் காரை மோதிடறா.. அப்படியே எஸ் ஆகி இருக்கலாம்.. ஆனா ஹீரோ அவரை இறங்க சொல்லி இவர் டிரைவர் ஆகி பப்ளிக்ல அடி வாங்கறது சிம்ப்பதியை வரவைக்க என்றாலும் நம்பமுடியாத சீன்\n3. ஹீரோ ஒரு பாட்டில் மாதிரி சமாச்சாரத்தை ஃபிரண்ட் தலைல ஓங்கி அடிக்கறான்.. ஃபிரண்ட் ஆள் அவுட்.. அப்போ அந்த பாட்டிலுக்கு எதும் ஆகலை.. பின் ஹீரோ சுவர்ல சாய்ஞ்சு விரக்தியா அதை உருட்டி விடறான், அப்போ அது சுவத்துல பட்டு உடையுது.. ஓங்கி மண்டைல போடறப்போ உடையாதது இப்போ மட்டும் எப்படி உடையுது\n4. வீட்ல தடி மாடுங்க மாதிரி 2 பசங்க சரக்கு அடிச்சுட்டு மப்புல இருக்காங்க.. கதவை தாள் போடாம ஹீரோயின் பெப்பரப்பேன்னு எல்லாம் திறந்து போட்டுட்டு குளிக்கப்போகுது.. சரி அது அப்பாவியா இருக்கட்டும்.. பெண்ணுக்கு உள்ளுணர்வுன்னு ஒண்ணு இருக்கும்.. ஹீரோ 2 அடி தொலைவில் நின்னு ஹீரோயின் குளிக்கறதை பார்க்கறான்.. அவன் அப்போதான் சரக்கு அடிச்சிருக்கான்;.. அந்த வாசம் அல்லது நாற்றம் கூடவா அந்த லூஸ்க்கு தெரியாது.. \n5. வீடு பெட்ரூம்ல ஒரு பெட்ஷீட்ல தீ பற்றிடுச்சு. ஒரு குடம் தண்ணீர் ஊத்துனா அப்பவே அணைஞ்சிடும் ஹீரோவுக்கு ஃபோன் பண்ணுதே அதுவரை அக்னி பகவான் வெயிட் பண்ணிட்டு இருப்பாரா\n6. ஹீரோ நெம்பர் ஸ்டோர் பண்ணீ வைக்காதா. ஒவ்வொரு டைம் ஃபோன் பண்றப்பவும் நெம்பர் டைப் பண்ணீ பண்ணி பண்ணுதே அப்பா , அம்மா கூட இருந்தாலாவது அப்பா செல் ஃபோனை செக் பண்ணுவார்னு சால்ஜாப் சொல்லலாம்.. தனியாத்தானே இருக்கு. \n7. ஏதோ மாட்டுக்கு போடற ஊசியை ஹீரோ தன்னை ஃபாலோ பண்ணி உண்மையை கண்டு பிடிச்சவனுக்கு போடறார்.. அவன் சாகற வரை பார்த்துட்டு போக மாட்டாரா பறக்காவெட்டி போல் அரை குறையா அட்டாக் பண்ணிட்டு ஓடறது ஏன்\n8. இந்த காலத்துல கட்டிய சம்சாரம் கிட்டே 1000 ரூபா பணம் கேட்டாலே ஏன் எதுக்குன்னு 1008 கேள்வி கேட்குது.. ஆனா ஹீரோ 50 லட்சம் கேட்டதும் உடனே 2 வது நிமிஷம் கேஷ் ரெடி.. எப்படி அதுக்கு புத்திசாலித்தனமா ஒரு வசனம் வெச்சிருக்காரு. ஆனா என் கேள்வி ஹீரோயின் ஹீரோவை நம்பறார் ஓக்கே ஆனா ஒரு வாய் வார்த்தையா எதுக்கு இவ்ளவ் பணம் அதுக்கு புத்திசாலித்தனமா ஒரு வசனம் வெச்சிருக்காரு. ஆனா என் கேள்வி ஹீரோயின் ஹீரோவை நம்பறார் ஓக்கே ஆனா ஒரு வாய் வார்த்தையா எதுக்கு இவ்ளவ் பணம்னு கேட்கமாட்டாரா ( இதை செக் பண்ண என் சம்சாரத்துகிட்டே 750 ரூபா பணம் கேட்டேன் . அக்கவுண்ட் பேயி செக் போட்டு தருது அவ்வ் . அப்போதான் நான் வாங்குனேன்னு அத்தாட்சியாம் )\n9. போலீஸ் ஆஃபீசர் கிட்டே எவிடன்ஸ் ஒரு பேக்ல, ஹீரோ கிட்டே 50 லட்சம் பணம்.. 2 பேரும் பேக் மாத்திக்கும்போது பரஸ்பரம் திறந்து செக் பண்ண மாட்டாங்களா எவ்ளவ் முக்கியமான டீலிங்க்.. பப்பரப்பான்ன்னு ஹீரோ ஏமாறுவது எப்படி\n10. ஹீரோ கிட்டே செத்துப்போன ஃபிரண்ட் மாதிரி பேசி போலீஸ் ஆழம் பார்ப்பதும், அந்த ஐடியாவும் சூப்பர்.. ஆனா அந்த நேரம் அந்த ஹால்ல பிரைவசியா லாக் பண்ணிக்க மாட்டாங்களா அப்படியா ஃபோன் பேசிக்கிட்டே வந்து ஒரு ஆஃபீசர் சொதப்புவார்\nRe: எப்படி மனசுக்குள் வந்தாய் - க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்\nபோலீஸ் அந்த கொலையை கண்டு பிடிச்சுடுது.. ஆனா இன்ஸ்பெக்டர் கேப்டன் மாதிரி நியாயமான ஆள் இல்லை.. தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் மாதிரி ஒரு சந்தர்ப்பவாதி.. நித்தி- ஜிஞ்சிதா கில்மா டி விடி கைக்கு கிடைச்சதும் முதல்ல எ ப்படி சன் டி வி 300 கோடிக்கு நித்தி கிட்டே பேரம் பேசுச்சோ அந்த மாதிரி இன்ஸ்பெக்டர் 50 லட்சம் கேட்கறார்..\nஆல்ரெடி சிவப்பா இருக்கற ஹீரோயின் ஏன் அவ்வளவு அடர்த்தியா மேக்கப் போடனும்.. டான்ஸ் மாஸ்டர் கலாவே மிரள்ற அளவு ஃபுல் மேக்கப்..\nRe: எப்படி மனசுக்குள் வந்தாய் - க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்\nஎப்படி நீ தியேட்டருக்கு வந்தாய் ன்னு\nRe: எப்படி மனசுக்குள் வந்தாய் - க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்ச��ம்\n@யினியவன் wrote: எப்படி நீ தியேட்டருக்கு வந்தாய் ன்னு\nவந்த வழியா போயிரும் போலிருக்கு அண்ணா.\nRe: எப்படி மனசுக்குள் வந்தாய் - க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: எப்படி மனசுக்குள் வந்தாய் - க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyeselvam.blogspot.com/2018/05/42-42.html", "date_download": "2018-06-19T17:52:06Z", "digest": "sha1:4MTU6WKTUHUHVPXKLXZHQHKDWV3MEJL2", "length": 12643, "nlines": 105, "source_domain": "kalviyeselvam.blogspot.com", "title": "WELCOME TO KALVIYE SELVAM", "raw_content": "\nவிருதுகள் மற்றும் சான்றிதல்களின் நாயகன் ரஞ்சித்\n42 சான்றிதல்கள் பெற்று நடுநிலைப் பள்ளி மாணவர் அசத்தல்\nநான்கு ஆண்டுகளில் 42 சான்றிதல்கள் பெற்று சாதனை\nமாணவர் பருவத்தில் படிப்போடு ஒரு போட்டியில் சாதித்தாலே பெரிய விசயம்.ஆனால் பேச்சு,கட்டுரை,ஓவியம் என பங்கேற்கும் போட்டிகளில் பட்டையை கிளப்பி வருகிறார் ஒரு மாணவர் .கடந்த நான்கு ஆண்டுகளில் 42 சான்றிதழ்கள் பெற்று அசத்தியுள்ளார்.அவரை பற்றி பார்ப்போமா \nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் வகுப்பு மாணவர் ரஞ்சித். .இவரது தந்தை திருநாவுக்கரசு .தாய் சாந்தி ஆவார்.சிறு வயதில் இருந்தே ( இப்போதே சிறு வயதுதான் ) ஓவியம்,பேச்சு,நாடகம் ,கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் கொண்டார்.சிறுவயதிலேயே ஆள் ரவுண்டராக திகழும் இவர் பள்ளியில் மட்டுமல்ல வெளியிடங்களில் நடக்கும் விழாக்களிலும் இவரது கணீர் பேச்சு பார்வையாளர்களை கவரும்.பள்ளி மாவட்ட ,மண்டல ,மாநில அளவிலான போட்டிகளில் சான்றிதழ்கள் பதக்கங்களை வாங்கி குவித்து வருகிறார்.திருச்சி அண்ணா கோளரங்கம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் மையம் நடத்தும் விநாடி வினா ,ஓவிய போட்டிகள்,கணித போட்டிகள் ,தமிழக மின்சாரவாரியத்தின் திருச்சி மண்டல அளவிலான ஓவிய போட்டிகள், பல ஆன்மீக குழுக்கள் ,விழா கழகங்கள் ,சேக்கிழார் விழா குழு,கந்தசஷ்டி விழா கழகம் ,தமிழ் சங்கங்கள் ,பல் சமய உரையாடல் ,பணிக்குழு,பேச்சுபோட்டிகள் ,இந்து சமய அறநிலைய நடத்தும் பாவை விழா ,சனாதன தர்ம மடலாயம் ,புத்தக திருவிழாக்கள் ஆகியனவற்றில் நிகழ்த்தும் பேச்சு போட்டிகள் மற்றும் ஓவிய போட்டிகளில் கலந்து பல்வேறு பரிசுகளையும்,சான்றிதழ்களையும் பெற்று வந்த பெருமை கொண்டவர்.\nமேலும் பத்திரிக்கை துறைகள் நடத்துகிற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வந்துள்ளது இவரது தனி சிறப்பு.மத்திய அரசின் ஆற்றல் சேமிப்பு,எரிசக்தி துறை,மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்துகிற மழை நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு ஓவிய போட்டிகள்,ஆயுள் காப்பீட்டு கழகம் நடத்தும் ஓவிய போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு பாராட்டும்,மெடலும் ,சான்றிதல்களும் குவித்து வருகிறார். தேவாரம்,திருவாசகம்,பெரிய புராணம் பல நூல்கலையும் படித்து இளம் வயதிலேயே ஆன்மீக பாடல்களையும் அறிந்து வருகிறார்.பாடல்களை திறம்பட ஒப்புவிக்கும் ஆற்றல் மிக்கவர்.\nபல்வேறு போட்டிகளில் பரிசு பதக்கம் சான்றிதள்கள் பெற்று சிறப்புடைய மாணவர் ரஞ்சித் ஆலயங்கள் ,உண்டியல் எண்ணும் பணிகள் ,சமூக பணிகள் ஆகியவற்றிலும் சிறந்து விளங்குகிறார்.இவர் தொட்டதெல்லாம் வெற்றிதான்.வெற்றி மீது வெற்றி வந்து இவரை இவரது திறமையால் வந்து சேருகிறது.படிப்பு,போட்டிகள் அனைத்திலும் ஊக்கமுடன் உழைக்கும் இவரது செயல்பாடு பாராட்டும்படி உள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று 42 சான்றிதழ்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇது குறித்து மாணவர் ரஞ்சித்தியிடம் கேட்டபோது, அவர் கூறுகையில் எனது பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரிய,ஆசிரியை\nகள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும் , மாணவர்களின் ஒத்துழைப்புடனும் வீட்டில் பெற்றோர்களின் ஊக்கம் ஆகியவற்றுடன் பங்கேற்கும் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறேன்.திருச்சி,மதுரை,சென்னை போன்ற பல்வேறு ஊர்களுக்கு இப்போதுதான் முதல் முறையாக போட்டிகளில் கலந்து கொள்ள சென்று வந்துள்ளேன்.இதுவரை இந்த ஊர்களுக்கு சென்றது இல்லை.எனது தாயார் கூலி வேலை செய்துதான் என்னை படிக்க வைக்கிறார்.எனது பள்ளி தலைமை ஆசிரியர் உதவியுடன் ஆசிரியைகள் உதவியுடனும் பல்வேறு போட்டிகளுக்கும் பல ஊர்களுக்கும் சென்று வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.வரும்காலத்தில் சிறந்த பேச்சளாராகவும் ,ஓவியராகவும் வரவேண்டும் என்பதே எனது ஆசை.அதற்கான உழைப்பையு���் வெளிப்படுத்தி வருகிறேன் என்றார்.\nபுதிய மாணவர்களுக்கு பள்ளியின் மூத்த மாணவர்கள் மாலை...\nவிடுமுறைக்கு பின்பு நாளை பள்ளிகள் திறப்பு விலை...\nதினமலர் நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்...\nவில்லுப்பாட்டு,நடனம்,நாடகம் மூலம் பொதுமக்களின் வச...\nவாழ்க்கைக்கான கற்றலை கற்று கொடுக்கும் பள்ளி தொ...\nஇயற்கையை ரசிக்க சைலன்ட் வேலி சென்று வாருங்கள் <...\nபள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு <\nரொக்க பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு <\nஅழகான ஐஸ் கிரீம் வண்டி செய்து அசத்திய மாணவர் <\nகேளுங்க ,கேளுங்க 19ம் தேதி கேளுங்க \nகேளுங்க ,கேளுங்க 19ம் தேதி கேளுங்க \nநடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nபெற்றோரின் ஒத்துழைப்போடு மதிய உணவில் அசத்தும் ...\nதிக்,திக் நிமிடங்களும் ,குடும்பத்துடன் முதல் கைதும...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\nவிருதுகள் மற்றும் சான்றிதல்களின் நாயகன் ரஞ்சித் ...\nLIGHTING FUNCTION நடுநிலைப் பள்ளி மாணவர்களின் ஒளிய...\n அதிசயம், ஆனால் உண்மை <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalyaanam.co.in/Lifestyle_1.html", "date_download": "2018-06-19T17:41:01Z", "digest": "sha1:LKSGMBNW5UALBWTHOIAZ7732Q3AWIQY6", "length": 59983, "nlines": 247, "source_domain": "kalyaanam.co.in", "title": "Kalyaanam Horoscope Matching Centre, All sorts of Puja & Havan", "raw_content": "\n1, ஏழ்மையில் நேர்மை 2. ,தோல்வியில் விடா முயற்சி 3 ,துன்பத்தில் துணிவு\n4, செல்வத்தில் தியாகம் 5,பதவியில் பணிவு 6, கோபத்தில் பொறுமை\n7, அன்பில் தூய்மை 8, அடக்கத்தில் எளிமை 9,உழைப்பில் விருப்பம்\n10,பேச்சில் சிக்கனம் 11,கல்வியில் ஆர்வம் 12,கடமையில் பற்று\n1,இறைவனை வணங்குக 2,இனிமையாகப் பேசுக 3,உண்மையே பேசுக\n4,அன்பாகப் பேசுக 5,நல்லதையே பேசுக 6,மெதுவாகப் பேசுக\n7,சிந்தித்துப் பேசுக 8,சபையறிந்து பேசுக 9,சமயமறிந்து பேசுக\n10,பேசாதிருந்தும் பேசுக 11,சொல்வதையே செய்க 12,சோம்பலை அகற்றுக\nஅன்பு காட்டு ;ஆனால் அடிமையாகி விடாதே\nஇரக்கங்காட்டு ;ஆனால் ஏமாந்து போகாதே \nபணிவாய் இரு ;ஆனால் கோழையாய் இராதே\nசிக்கனமாய் இரு ; ஆனால் கஞ்சனாய் இராதே\nவீரனாய் இரு ;ஆனால் போக்கிரியாய் இராதே\nசகோதர, சகோதரிகளை விரோதியாக்கும் ;நகை,மனைவி,சொத்து\nயாராலும் திருட முடியாதது ;கல்வி,அறிவு,விதி\nநினைவில் வைத்திருப்பது அவசியம் ;கடமை, கண்ணியம் கட்டுப்பாடு,\nவாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும் ;தாய், தந்தை,இளமை,\nதிரைமறைவில் இருப்பது அவசியம் ;தர்மம்,காமம்,சத்தியம்\nமுதல் மரியாதை கொடு ;தாய்,தந்தை, குரு\nநம்மால் பிரிக்க முடியாதது ---பந்தம்,பாசம்\nஅழிவை தருவது ---பொறாமை, கோபம்\nஎல்லோருக்கும் சமமானது ---பிறப்பு, இறப்பு\nகோவிலில் த்வஜஸ்தம்பம் இருந்தால் அதன் அருகே மட்டும் தான் நமஸ்கரிக்க வேண்டும், இல்லையெனில் கோயில் நுழைவாயில் அருகே\nநமஸ்காரம் செய்யலாம் ஒவ்வொரு சுவாமிக்காகவும் ஆங்காங்கே நமஸ்கரிக்கக் கூடாது தெற்கு நோக்கியும் நமஸ்கரிக்கக் கூடாது கோவிலில் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத பல தேவர்கள், தேவதைகள்\nசுற்றி உள்ளனர்,எனவே நுழைவாயிலின் அருகே தான் நமஸ்காரம் செய்ய வேண்டும்\nசிவபூஜையும், சிவதீக்ஷாவும் எல்லா ஜாதியினருக்கும்\nவிப்ர க்ஷத்ரிய விட்சூத்ரா தீக்ஷிதாச்ச ப்ரவேசகா;\nஆத்மார்த்த யஜனம் குர்யாத் நகுர்யாத் பரார்த்தகம்\nஒர் கற்உருவச் சிலைக்கு மூன்றுவித சக்திகளை செலுத்தி பிரதிஷ்டை செய்கின்றனர் \"பிராணசக்தி\"\n1,ஒளஷதம் -புல் பூண்டு செடிகளின் சக்தி\nகோவிலின் வரிசையான மண்டபங்கள் மனிதனின் உடல் அமைப்பைப்\n1,சபா மண்டபம் -மூலாதாரம் - நாபிக்குக் கீழே\n2,அலங்கார மண்டபம் -ஸ்வாதிட்டானம் -அடிவயறு\n3,ஸ்நபன் மண்டபம் -மணிபூரகம் -வயறு\n4,மகா மண்டபம் -அநாகதம் -ஹ்ருதயம்\n5,அர்த்த மண்டப்ம் -விசுத்தி -நெற்றிபொட்டு\nபுகை,மது போன்றவை கூடாது தெரியாத தொழிலைச் செய்யகூடாது\nநாணயம் கெட்டவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது வரவுக்கு\nமேல் செலவு செய்யகூடாது மொத்த வருமானத்தில் 5-ல் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்,2,சதவீதமாவது தர்ம காரியங்களுக்குச் செலவிட வேண்டும் பல வருடங்கள் நம்பிக்கையாய் இருந்தவரை திடீரென\nசந்தேகிக்கக்கூடாது ஒருவரைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல்\nபுகழ்ந்து பேசிவிடக்கூடாது ஞாபகசக்தி, விரைவில் கிரகிக்கும் தன்மை\nஆகிய குணங்கள் உங்கள் தொழிலில் வெற்றியடைய இன்றியமையாதவை\nஅளவுக்கு மிஞ்சிய தூக்கம், அவசியமில்லாத பயம், ஆத்திரம்,சோம்பல்\nஎக்காரியத்தையும் தாமதமாகவே செய்யும் நடைமுறை இவைகள் உங்கள்\nஇரவில் விளக்கு வைத்தவுடன் அழுவதை தவிர்ப்பது நலம் காலை ஆட்டக்கூடாது, மல்லாந்து படுக்க வேண்டாம், விளக்கு வைத்தபின்\nவளையல்களைக் கழற்றக்கூடாது திருமணம் ஆன பெண்கள் கைகளில்\nவளையல் அணியாமல் உணவு பரிமாறக்கூடாதுசெவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பிவிட\nவேண்டும்,அன்று பிறர் வீடுகளில் தங்குவதை தவிர்க்க வேண்டும்\nகாய்கறிகளையோ, அன்னத்தையோ கைகளால் பரிமாறக் கூடாது\nதலையை விரித்துப் போட்டு உட்காரக்கூடாது தம்பதிகளைக் கூடவிடாமல்\nதடுப்பது மகாபாவம்,திருமணம் ஆன பெண்கள் குங்குமம் பொட்டு கட்டாயம் அணிய வேண்டும், மெட்டி நெற்றி உச்சிப்பொட்டு மாங்கலய கயிறு இவைகள் திருமணமான பெண்கள் கண்டிப்பாக அணிய வேண்டும்\nஎண்ணெய் ஸ்நானம் செய்யத் தகாத நாள்\n2,துலா விஷு முதலிய காலங்களிலோ\n(-எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தல்_)\nபானுவாரம் சிஸ்ரவாரம் முடிய எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தலுக்கான பலன்கள்\nஞாயிற்றுக் கிழமை எண்ணைத் தேய்த்து ஸ்நானம் செய்தால் இதயத்தில் எரிச்சலை உண்டு பண்ணும்.\nதிங்கட்கிழமை எண்ணை ஸ்நானம் தோலின் பொலிவையும்,சிகப்பு நிறத்தையும்\nசெவ்வாய் கிழமை எண்ணை ஸ்நானம் அகால மரணத்தைத்தரும்\nபுதன் கிழமை எண்ணை ஸ்நானம் செய்தால் பொருள் விருத்தியைத் தரும்\nவியாழக்கிழமை எண்ணை ஸ்நானம் ஏழ்மையையும்,பணக் குறைவையும் அளிக்கும்.\nவெள்ளிக்கிழமை எண்ணை ஸ்நானம் பல விதங்களில் ஆபத்து விளைவிக்கும்\n7) சனிக்கிழமை எண்ணை ஸ்நானம் ஆயுள் விருத்தியையும் மனச் சந்தோஷத்தையும் திருப்தியையும் அளிக்கும்.\n(<எண்ணைய் தேய்த்து ஸ்நானம் செய்ய ஏற்ற திதிகள்>)\nக) த்விதியை,திரிதியை,பஞ்சமி,சபதமி,தசமி,த்ரையோதசி ஆகிய தினங்கள் பலத்தையும்,பொருளையும் நீண்ட ஆயுளையும்,புத்திரர்களையும் அளிக்கும்\n௨) தசமி திதியில் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தல் நலம்\n௩) தசமி திதிகளில் எண்ணெய் தேய்க்காமல் ஸ்நானம் செய்தால் அது ஆயுள்\n( -தவிர்க்க வேண்டிய திதிகள்_)\nபிரதமை, சதுர்த்தி, சஷ்டி,நவமி,சதுர்த்தசி,அமாவசை ஆகியவை வாழ்க்கையில் உள்ள சுகபோகங்களையும் புத்திசாலித்தனத்தையும்,சரீர பலத்தையும்,புகழையும்\nகுறைக்கும்,ஆகவே அவற்றைத் தவிர்த்தல் நலம்\nகுறிப்பு:} மேற்கூறிய தினங்கள் எண்ணெய் ஸ்நானம் செய்ய அவசியம் ஏற்பட்டால் கெட்ட பலனைக் குறைக்கு எண்ணெயுடன் நெய்யைச் சேர்த்துக் கலந்து குளித்தால் நல்லது\nதஞ்சாவூர்க் கல்வெட்டு கூறும் அதிசய சோதிடம்\nதஞ்சைப் பெரியகோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டு கூறும் சுவையான விவரம் இது:சோழ வமிசத்து அரசர் ஜவர்,நாயக்கர் அரசர் ஜவர்,நாயக்கர�� அரசர் பதினெட்டுப்பேர்,மகாராஷ்டிர வமிச அரசர் எட்டுப்பேர்,ஆக31 பேர் ஆண்ட பிறகு கம்பெனியார் வர்க்கத்தில்158 பேர் இந்த நாட்டை ஆள்வார்கள்,பின்பு கலியுகாதி5045க்கு மேல் ஆங்கில ஆட்சி முடிவுறும்,அப்போது ஜரோப்பாக் கண்டம் ஜந்து பிரிவாகிச் சண்டை ஏற்படும்,இந்நாட்டில் சமரசக்கட்சி ஏற்பட்டு18ஆண்டுகள் நடைபெறும்,பிறகு சாதி மதப் பூசல்கள் ஏற்பட்டு யிர்ச்சேதமும்,பொருட்சேதமும் அதிகமாகிச் சமுகம் மடியும்,பிறகு ஜப்பானின் உதய சூரியன் கொடியை நாட்டும்\"இவ்வாறு அக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது,இக்கல்வெட்டு எப்போது பொறிக்கப்பட்டது என்பது தெரியாது,இதில் கூறியுள்ளபடி சோழர்,\nநாயக்கர்,மகாராஷ்டிரர்,ஆங்கிலேயர் ஆட்சி நடந்தது;பிறகு,காங்கிரஸ் ஆட்சி நடந்தது;அதன்பிறகு உதயசூரியன் சின்னம் கொண்டதிராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கு வந்தது இவை யாவுமே கல்வெட்டிகல் கூறியுள்ள்படியே நடந்துள்ளன இந்தத் தகவல் பெங்களூரிலிருந்து வெளிவரும்\"அஸ்ட்ராலாஜிகல் மேகசின்\"(மே1996)இதழில் பிரசுரமாகி உள்ளது\nஇரண்டாவது உலக மகாயுத்தம் முடிவடைந்த நாளன்று\"பதினொன்று\" என்னும் எண் ஒர் அதிசயத்தை நிகழ்த்தியதுஅந்த அதிசயம் இதுதான், இரண்டாவது உலகமகாயுத்தம் முடிவடைந்த 1944ஆம் வருடம்,11ஆவது\nமாதத்தில் 11ஆம் நாளன்று,காலை 11,00மணியளவில் ஆகும்.\nமுதல் இரவு அறையின் இரகசியம்\nமுதல் இரவு அறையில் மணமகன் கிழக்கு நோக்கி இருக்க,மணமகள் அவனுக்குப் பால் பழம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும்,அதே போல்,கணவர் கொடுக்கும் பாலை மணமகள் மேற்கு அல்லது தெற்கு முகமாய் அமர்ந்து அதனைப் பெறவேண்டும்,இப்படிச் செய்தால் தீர்க்க ஆயுளும், தம்பதியினரிடையே அன்பும் உண்டாகும்,\nவடதுருவத்தில் 30பாகையிலும்,தென் துருவத்தில்30பாகையிலும் உயிர் வாழ்கின்றவர்களுக்கு நட்சத்திர மண்டல ஆதிக்கம்,கிரகங்களின் ஆதிக்கம் சரிவாய் ஏற்படுவதால் அவைகளின் நேரடித் தாக்குதல்களுக்கு அவர்கள் ஆளாவது இல்லை,ஆகவே,அங்கெல்லாம் ஜோதிட சாஸ்திரம் தக்க பலன் அளிப்பது இல்லை, இதன் காரணமாகத்தான் பூமத்தியரேகையை ஒட்டிய வட-தென்கோளப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளாகிய கிழக்கிந்தியத் தீவுகள்,ஆஸ்திரேலியா,பர்மா,இலங்கை,இந்தியா, வடஅமெரிக்காவின் ன்பகுதி,தென்அமெரிக்காவின் வடபகுதி, ஆப்பரிக்காவின் மையப்பகுதி போன்ற நாடுகள��ல் எல்லாம் ஜோதிடக் கலை பரவலாகப் பயன் தருகின்றது அங்கு ஜோதிடக்கலை சிறப்புற்று விளங்குகிறது ஆனால் மேலே சொன்ன எல்லைக்கு உட்படாத நாடுகளான வடஆசியா,ஜரோப்பா போன்ற கண்டங்களில் ஜோதிட சாஸ்திரங்கள் சரியான பலனளிப்பத்தில்லைஎனவே அங்கெல்லாம் ஜோதிடக்கலை சிறப்புப் பெறவில்லை\n1, பிரம்ம தீர்த்தம் 2, சூல தீர்த்தம் 3, ஆனந்த தீர்த்தம் 4, காளி தீர்த்தம் 5. வைணவ தீர்த்தம் 6, இராகு தீர்த்தம் 7. ஆழி தீர்த்தம் 8, சங்க தீர்த்தம் 9. சுக்கிர தீர்த்தம் 10. பராசர தீர்த்தம்11. அகத்திய தீர்த்தம் 12. கௌதமதீர்த்தம் 13. (அக்னி) வண்ண தீர்த்தம் 14. குமார தீர்த்தம் 15. சூரிய தீர்த்தம் 16. சந்திர தீர்த்தம் 17. சேது தீர்த்தம் 18. அகண்ட தீர்த்தம் 19. பதினெண்புராண தீர்த்தம் 20. புறவ நதி தீர்த்தம் 21. கழுமலநதி தீர்த்தம் 22. விநாயகநதி தீர்த்தம்\nதலைமுடி, நகம், முகம் மழித்தல் (ஷேவிங் ஆகியவற்றைச் செய்யக்கூடாத தினங்கள்):\nஒருவர் தலைமுடி வெட்டக் கூடாத மாதங்கள் மாசி, ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்கள் ஆகும். கிழமைகள் செவ்வாய், வெள்ளி ஆகும்; நட்சத்திரங்கள் பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், கேட்டை, மூலம், பூராடம், பூரட்டாதி மற்றும் அவரவர் இராசிக்கான சூன்யதிதிகள். ஆனால்,இறைவனுக்குக் காணிக்கை, பிரார்த்தனை செலுத்த எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை\nமுதலில் மாமனார் வீட்டில் சாப்பிடுவதாய் இருந்தாலும்,அவர்கள் நம் வீட்டில் சாப்பிடுவதாய் இருந்தாலும் அதற்கு ஏற்ற நாள்கள் வளர்பிறையில் திங்கள்,புதன்,வெள்ளி,சனி ஆகிய நாள்களே ஆகும் செவ்வாய்,வியாழன்,ஞாயிறு,ஆகிய நாள்களில் எக்காரணத்தைக் கொண்டும் விருந்து உண்ணக்கூடாது,மேலும்,தேய்பிறையில் எந்த நாளிலும் முதலில் சாப்பிடக்கூடாது,இதே விதிமுறையைத் தான் நாம் அளிக்கும் விருந்திலும் கடைப்பிடிக்க வேண்டும்\nவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் ஓவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் அம்சமாய் விளங்குகிறது.\n1. கேது-மத்ஸ்யம் 2. சனீஸ்வரர்-கூர்மம் 3. இராகு-வராகம் 4. செவ்வாய்-நரசிம்மர் 5. குரு-வாமணர் 6. சுக்கிரன்-பரசுராமர் 7. சூரியன்-இராமர் 8. குளிகன்-பலராமர் 9. சந்திரன்-கிருஷ்ணர் 10. கல்கி-புதன்\nசனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தால், சனிக்கிரகத்திற்கும் நமக்கும் உள்ள நீண்ட தொடர்பு சில மணி நேரம் நல்லெண்ணெய் உடலில் இருக்கும் வரையில் கட்டுப்படுத்தப்படுகிறது, இதன் காரணமாகச் சனிகிரகத்திலிருந்து வெளிப்படுகின்ற\"மாரீஷ்\" என்னும் விஷத்தன்மை வாய்ந்த ஒளிக்கதிர் நமது உடலைத் தொடர்ந்து பாதிக்காமல், இடையில் சிலகாலம் இடைவெளியை ஏற்படுத்துகிறது, இம்மாதிரி உண்டாகும் இடைவெளியினால் மனித உடலுக்குச் சனியினால் உண்டாகக்கூடிய இயக்கம் சமன்படுத்தப்படுகிறது, அதனால் சனிக்குச் சாந்தி ஏற்படுகிறது இது விஞ்ஞான அடிப்படையில் அமைந்த ஒரு சனீஸ்வர சாந்தியாகும்\nவெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்கினால் அது நல்ல அதிர்ஷ்ட்த்தைக் கொடுக்கும்,வெள்ளிக்கிழமை அரிசி வாங்குவதும் நல்லது\nவெள்ளிக்கிழமைச் சமையலில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் அது மிகவும் அதிர்ஷ்டம் ஆகும்,நெல்லிக்காயைப் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் உண்ணக்கூடாது; வெள்ளிக்கிழமைகளில் அரிசி புடைக்கக்கூடாது,அரிசியை வறுக்கக்கூடாது.\nஒருவருக்கு இலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கக் குடும்பப் பெண்களுக்குச் சாஸ்திரம் கூறும் சில விஷயங்கள்\n1. சூரியன் உதித்த பிறகும் படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்கக்கூடாது, 2. பால், தயிர், பச்சைக்கறிகாய்கள், சுண்ணாம்பு, உப்பு, தவிடு, நெருப்பு, தண்ணீர் ஆகியவற்றை இரவில் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது 3. பாலைப்பொங்கிவழியவிடக்கூடாது 4. இரவில் குப்பை கூளங்களை வீட்டிற்கு வெளியே கொட்டக்கூடாது, 5. மாலையில் விளக்கு ஏற்றிய உடனே வெளியில் செல்லக்கூடாது, வம்பு பேசக்கூடாது, 6. விளக்கு ஏற்றிய பிறகு தலைவாரிக்கொள்ளுதல்,முகம்கழுவுதல், தயிர் சிலுப்புதல், கறிகாய் நறுக்குதல், அரிசி களைதல், கூட்டுதல் முதலியவற்றைச் செய்யக்கூடாது.\nஎப்போது கோயில் மணியை அடிக்கக் கூடாது\nகோயிலிலிருந்து வெளியே வரும்போது மணியடிக்கக்கூடாது, கோயிலுக்குப் போன பலனே போய்விடும், இறைவனை வணங்கும்போது மட்டுந்தான் மணி அடிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன்.\nகுழந்தைக்கு ஓரு வயதாகும் வரையில் தலையில் பூ வைக்கக்கூடாது, அதே\nபோல் ஒரு பெண் வைத்துக் கொண்ட பூவை இன்னொரு வைத்துக்கொள்ளக்கூடாது\nஒருவருக்கு முன்பற்களிடையே இடைவெளி இருந்தால் அவர்கள் நிச்சயமாய்ப் பணக்காரர்கள் ஆவார்கள் குழந்தை பிறக்கும்போது பல்லுடன்\nபிறப்பது அவ்வளவு நல்லதல்ல; பரிகாரம் செய்க,\nஅசுவமேதயாகப் பலனப் ப��றக்கூடியவர்கள் யார்\nகஜபூஜை,கோபூஜை,சுமங்கலிபூஜை,கலசபூஜை செய்பவரும்,படிப்புக்கு உதவி செய்பவரும் ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு உதவுபவனும் அநாதைப்பிரேதத்தை எவர் உதவியும் இன்றித் தாமே செலவு செய்து அடக்கம் செய்பவரும், அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்\nமுடி உணர்த்தும் முன் சகுனம்\nசாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது கவலையை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாகும், அதற்குப் பரிகாரமாய் ஓரு நெல் சாப்பிட்டுவிட்டால் எந்தக் கவலையும் ஏற்படாது அப்படி ஏற்பட்டாலும் சிக்கல் இராது.\nஈரத்துணியுடனும்,துண்டுடனும் சாப்பிடக்கூடாது, தெருக்கதவைச் சாத்தாமலும்,சந்திரனின் நிழலிலும்,கொள்ளிக்கட்டையின் வெளிச்சத்திலும் நடுநிசியிலும்,பிரதோஷகாலத்திலும்,இருட்டிலும்,திறந்தமாடியிலும், சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் ஆனால்,பௌர்ணமியன்று நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடாமல் பலருடன் கூடிச்சாப்பிடலாம்\nநோய் நொடி இன்றி வாழ\nகுழந்தை பூமியில் ஜனனமானவுடன் நெய்,தேன் ஆகியவற்றில் தங்கத்தைத் தேய்த்து அக்குழந்தையின் நாவில் குலதெய்வத்தின் பெயரை வேண்டிக்கொண்டே மூன்று முறை தடவ வேண்டும்,அதன்பின்பே தொப்பூழ் கொடியை அறுக்கவேண்டும்,இவ்வாறு செய்தால் அக்குழந்தை நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் இருக்கும்,\nஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்,போது,பிரேதத்தின் பின் போகுதல்,முடிவெட்டுதல்,மலை ஏறுதல்,சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல்,வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது, மேலும்,கணவன்,கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்\nவலதுப் பக்கமாய்ச் செல்ல வேண்டும்\nநடந்து செல்லும்பொழுது,பசு,தெய்வசப்பரம்,நெய்க்குடம்,அரசமரம், வில்வமரம்,நெல்லிமரம்,அரசுடன் சேர்ந்த வேம்பு ஆகியவை குறுக்கிட்டால் வலப்பக்கமாய்ச் சுற்றிப் பிரதட்சணமாய்ப் போக வேண்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றன சுபத்தடை ஏற்படும்\nநல்ல காரியங்களைப் பற்றி பேசும்போதும்,சுபகாரியத்தை முடிப்பதுபற்றிய பேச்சில் ஈடுபட்டிருக்கும் போதும் எள் அல்லது எண்ண��யைப் பற்றிப் பேசுதல் கூடாது அதனால் சுபத்தடை ஏற்படும்\nநமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை1,கன்றுக்குட்டி,மாடு ஆகிய\nஇவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது2,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது3,நிலையில் அமரக்கூடாது4,மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது5,தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது6,துணி இல்லாமல் குளிக்கக் கூடாது7,சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது8,நெருப்பை வாயினால் ஊதக்கூடாது9,அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது10,துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்11,ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது,கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்,12,ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது,உதறக்கூடாது 13,பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை,கோவிலுக்குப் போக்ககூடாது\nசதுர்த்தி,சதுர்த்தசி,சஷ்டி,பௌர்ணமி,நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படி திதி தோஷம் இல்லை,\nவீட்டின் நிலைப்படி தேவிக்கு ஒப்பாவாள்,அதனால் ஆண்கள் உள்ளாடையின்றி நிலைப்படியைத் தாண்டுதல் கூடாது சாஸ்திரங்கள் கூறுகின்றன,\nஎக்காளம்,பேரிகை,சங்கு,இயந்திரம்,வண்டி,உரல்,உலக்கை,செக்கு,யானை சண்டை ஆகியவற்றின் சத்தம் கேட்கும்போது சாப்பிட உட்காரலாகாதுமேலும் சாப்பிடும்பொழுது விளக்கு அணைந்துவிட்டால்,சூரியபகவானைத் தியானம் செய்து மீண்டும் விளக்கு ஏற்றிவிட்டுச் சாப்பிட வேண்டும், இருட்டில் அமிர்தமே ஆனாலும் ஒரு பொழுதும் சாப்பிடக்கூடாது, அந்தி, சந்தி வேளைகளிலும்,விளக்கு வைத்தவுடனும் சாப்பிடக்கூடாது,\nஒரு வீட்டில் ஹோமம் செய்த பின்பு அருகு,பழம்,சந்தனம்,புஷ்பம், ஜலகும்பம்,தயிர்,கன்றுடன் கூடிய பசு,எருது,பொன்,அட்சதை,தேன், கன்னிப்பெண்,சுமங்கலி,மஞ்சள்,ஆகிய மங்களத்திரவியங்களைத் தரிசனம் செய்தபிறகே வெளியில் செல்லவேண்டும்\nகுழந்தைக்குத் தரிசனம் செய்விக்கும் நாள்\nகுழந்தை பிறந்த நாலாவது மாதத்தில்,ஒரு நல்லதினத்தில் அக்குழந்தைக்குச் சூரியதரிசனம்,சந்திரதரிசனம்,பசுதரிசனம்,ஆலயதரிசனம்\nசெய்விக்க வேண்டும்,செவ்வாய்,சனி ஆகியவற்ரைத் தவிர மற்ற கிழமைகளில் பௌர்ணமி வரும் சமயம் இவற்றைச் செய்வது நல்லது\nகன்று ஈன்று பத்து நாள் ஆகாத பசுமாட்டின் பால்,தேத்தாகொட்டை, நெய்கசண்டு,கன்று இல்லாத பசுவின் பால் ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அப்படி உட்கொள்வது தோஷமாகும்\nபல் துலக்கியவுடன் பற்குச்சியை அலம்பித் தென்மேற்கு மூலையில் அல்லது ஓடும் தண்ணீரில் விட வேண்டும் பல்துலக்குக் குச்சி கிடைக்காத சமயம் வாயைப் பத்துமுறை கொப்புளித்தால்,பல் துலக்கியதற்குச் சமமாகும்,கோவில்,தோட்டில்,யாகம் அல்லது ஹோமம் செய்யுமிடம்,ஜலம் ஆகிய இடங்களில் பல்துலக்கக் கூடாது\nபசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும்,தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாதுஅது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும் மற்றும் அக்கினி,சூரியன், சந்திரன்,வில்வமரம்,பசு,தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாதுஅது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும் மற்றும் அக்கினி,சூரியன், சந்திரன்,வில்வமரம்,பசு,தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாதுமற்றும் பாம்புப்புற்றின் அருகிலும்,எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது, முக்கிய எச்ச்ரிக்கைமற்றும் பாம்புப்புற்றின் அருகிலும்,எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது, முக்கிய எச்ச்ரிக்கை மாட்டை மேய்க்கும் கயிற்றைக் கட்டும் முளைக்குச்சியை எக்காரணம் கொண்டும் அடுப்பு எரிக்கக்கூடாது,அது மிகப்பெரிய தோஷமாகும்\nநமது சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்:\n1,குளிக்கும்போம் நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும். 2, தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது, தலையணை மீது உட்காரவும் கூடாது. 3. நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது. 4. கைவிரலை நீக்கியும், கையை உதறியும் சாப்பிடக்கூடாது. 5, சாப்பிடும் போது உருட்டிச் சாப்பிடக்கூடாது 6. எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடக்கூடாது, குடிக்கக்கூடாது 7. சாப்பிட்டு முடித்ததும் தட்டையோ,கையையோ நக்கக்கூடாது 8. இரவில் அடுப்பில் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிடவேண்டும். 9. வாய்கொப்புளித்தோ, எச்சிலையோ வலதுப்பக்கம்\nதுப்பக்கூடாது. 10. அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது. 11. தாமிரப்பாத்திரத்திலும், வெண்கலப் பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது 12. ஆமணக்கு இலையிலும், பனை ஓலைக்கூடாயிலும் வைத்த பூ, பூஜைக்கு ஆகாது 13. கடும்வெயில், மயானப்புகை, தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணோடு உறவுகொள்ளுதல் தேங்கிய குட்டைநீர், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்14. இருகைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது. 15. இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.\nமாலைவெயில், ஓமப்புகை, இளம் மனைவி, அருவிநீர், இரவில்பால் அன்னம் சாப்பிடுதல் ஆகிய இந்த ஐந்தும் நமது ஆயுளை வளர்க்கும் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன\nநமது சாஸ்திரம் பெண்களுக்குக் கூறும் சில முக்கியகுறிப்புகள் 1. கணவரோடு மனைவி இருக்கும் போது மல்லிகை, முல்லைப் பூக்களைத் தாம் சூட வேண்டும். கனகாம்பரம், நீலாம்பரம் போன்ற பூக்களைச் சூடக்கூடாது. பெண்கள் குளிக்கும் போது முகத்திற்கு அவசியம் மஞ்சள் பூச வேண்டும். 3. ஓவ்வொரு பெண்ணும் அவசியம் மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாய் கல் வாழை விசிறி போன்ற மூக்குத்தி அணிவது விசேஷ சக்தி வாய்ந்ததாகும். 4. ஒவ்வொரு பெண்ணும் காலில் பெருவிரலுக்கு அடுத்தவிரலில் வெள்ளியால் மெட்டி அணிய வேண்டும். 5. ஒவ்வொரு பெண்ணும் மாதவிலக்கின் போது தலையில் பூ வைக்கக்கூடாது; சமையல் அறைக்குள் போகக்கூடாது; யாருக்கும் உணவு படைக்கவும் கூடாது. 6, திருமணம் ஆன பெண்கள் இரவு நேரத்தில் கருப்பு, இரத்த சிவப்பு, கடல் நீலம் ஆகிய நிறம் கொண்ட சேலைகளை உடுத்தக்கூடாது, வெளிறிய வண்ணம் கொண்ட சேலைகளையே உடுத்தவேண்டும். 7. திருமணம் ஆன பெண் ஓவ்வொரு நாளும் அதிகாலையில் குளித்துவிட்டுக் கணவன் தூங்கிக்கொண்டுரும் போதே, அவன் முகத்தருகில் முகத்தைக் கொண்டு சென்று இதோ பாருங்கள் என்று கூறி எழுப்பித் தன் முகத்தில் விழிக்கும்படி செய்ய வேண்டும்.\nஒவ்வொரு குடும்பத்திலும் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி அளவில் விளக்கேற்றி, உப்புப் பாத்திரத்தை வைத்து அதன் அடியில் பழைய செப்புக்காசு ஓன்றை வைத்து, கடையிலிருந்து உப்பு வாங்கி வந்து அதில் கொட்டி வழிபட்டால் குடும்பத்தில் இலட்சுமி கடாட்சம் உண்டாகும், இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ச���ய்ய வேண்டும்\nகாலையில் கண்விழித்ததும் முதன்முதலாக வீணையைப் பார்த்தால் அதைவிட்ச் சிறப்பு வேறு எதுவும் இல்லை\nவீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் நல்ல நாள் பார்த்துக் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி, குபேரன் பூஜை செய்ய வேண்டும்,அப்போதுதான் அந்தக் குடும்பம் விருத்திபெரும்சிலர் கிரக பிரவேசத்தன்று செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிலர், கணபதி ஹோமம் மட்டும் செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது தவறு ஆகும். மேலே சொன்ன முறையிலே செய்ய வேண்டும். அதுவும், பிரம்ம முகூர்த்தமாகிய காலை 4 மணி முதல் சூரியன் உதயம் ஆவதற்குள் செய்வது சாலச்சிறந்தது ஆகும்\nஒவ்வொரு வீட்டிலும் வருஷன் முழுவதும் நெல்லிக்காய் இருப்பது மிகச்சிறப்பாகும். அது ஊறுகாயாகவோ, வற்றலாகவோ இருந்தாலும் சரி, வீட்டில் நெல்லிக்காய் எப்போதும் இருந்தால் இலட்சுமி கடாட்சம் ஆகும்\nஅமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, பொங்கல், பிறப்பு இறப்புகளால் ஏற்படும் தீட்டுக் காலங்கள் ஆகியவற்றின் போது வெந்நீரில் குளிக்கக்கூடாது.\nஇந்தியநாட்டின் ‘நாஸ்டர்டாமஸின்‘ நூல் எதுவென்றால் அது ‘பவிஷ்யபுராணமே‘ஆகும் அது,நமது நாட்டின் எதிர்காலம் பற்றிய சோதிடத்தை முன்கூட்டியே எழுதப்பட்ட ஓர் அற்புத நூலாகும்,அந்த நூலில் கூறப்பட்டுள்ள சில செய்திகள்: கோ(பசு) மாமிசம் சாப்பிடும் மிலேச்சர்கள் (ஆங்கிலேயர்கள்) சாஸ்திரத்தில் கூறப்பட்ட உண்மைகளை மீறி மக்களை வேறுபாதையில் இழுத்துச் செல்வார்கள்; பாரதத்திற்கு வந்து ஆட்சி செய்வார்கள், அவர்களுக்கு ராணி ஒருவர் உண்டு அவரது பெயர் விக்டோரியாமகாராணி, எட்டுப்பேர் கொண்ட சபை அமைத்து ராஜ்ய பரிபாலனம் செய்வார்கள் (அங்கிலேயர்கள் எட்டுப்பேர்க் கொண்ட வைஸ்ராய் எக்ஸிகியூட்டிவ் கவுன்சில் அமைத்து ஆட்சி செய்த வரலாற்றை இது குறிக்கின்றது)‘மொகலாயர்கள் ஆட்சிபற்றியும் இதில் கூறப்பட்டுள்ளது, அக்பர், பாபர், உமாயூன் என்ற பெயர்கள் எப்படி வைக்கப்பட்டது என்பதைப் பற்றியும் குறிக்கப்பட்டுள்ளது, நாடு சுதந்திரத்திற்குப் பின்னர் மக்கள் வரிப்பளுவால் மிகவும் கஷ்டப்படுவார்கள் ராஜ்ஜியத்தை ஆள்பவர்கள் நம்பிக்கை கொள்ள முடியாத மனிதர்களாய் திருடகளாய் மாறி ஆட்சியை அலங்கோலம் செய்வார்கள் என்றும் அதில் குறிக்கப்பட்டுள்ளது அடிக்கடி க��கம் நடக்கும் ஜனங்கள் செய்வது அறியாது கலங்கிக் கண்ணீர்விடுவார்கள் எல்லா அரசியல் கட்சிகள்மீதும் வெறுப்புத் தோன்றி எல்லாக்கட்சிகளும் மகாவிஷ்ணுவின் பெயர்கொண்ட தெற்கே உள்ள ஒருவர் வடக்கே போய் இராணுவ ஆட்சி நடத்துவார் சர்வாதிகாரி ஆவார் அவர் மிகவும் தர்மவானாய் நடந்து கொள்வார் அப்போது வெளிநாட்டார் படையெடுப்பு ஓன்றும் நடக்கும் என்றும் பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது அவசியம் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய அற்புத நூல். ஏழு உலகத்தின் இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirajcinema.blogspot.com/2011/", "date_download": "2018-06-19T18:15:31Z", "digest": "sha1:MOYTEFFZWYLUJ5C4FHH4H6PLAULYUJT7", "length": 8128, "nlines": 180, "source_domain": "sirajcinema.blogspot.com", "title": "Siraj Paradaise: 2011", "raw_content": "\nமொழி புரியாத கடவுளை கெட்ட வார்த்தைகளால் திட்டலாம்\nஎனது இரு சக்கர வாகனத்தின்\nஎனது அன்பின் கணத்தை தாங்க\nஎடைபடும் பொருளின் மதிப்பு .\nசெய்தே தீர வேண்டிய சூழல்\nநீ பிறந்த மாதம் .\nஎனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மனுஷ்யபுத்திரனின் \"இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்\" கவிதை நூல் வெளியிட்டு விழாவிற்கு ஒரு பார்வையாளனாய் போயிருந்தேன். அது பற்றிய விபரங்கள் அறிய உயிரோசை இணைய வார இதழை பார்க்கவும்.\nமொழி புரியாத கடவுளை கெட்ட வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_697.html", "date_download": "2018-06-19T18:11:48Z", "digest": "sha1:VALZ4A3OJXZNDPNIQ7G7HWNT73WNAQUZ", "length": 37328, "nlines": 129, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம், பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதீர்கள் - முஸ்லிம் கவுன்சில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தலில் போட்டியிடும் முஸ்லிம், பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதீர்கள் - முஸ்லிம் கவுன்சில்\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலோ அல்லது அவர்களை அசௌகரியப்படுத்தும் வகையிலோ நடந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வரும் நிலையிலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nபுதிய தேர்தல் திருத்தச் சட்டத்திற்கமைய உள்ளூராட்சித் தேர்தலில் 25 வீத பெண் பிரதிநிதித்துவ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கான உரிமையாகும்.\nஅந்த வகையில் இம் முறை ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் நியமிக்கப்படவிருக்கின்ற உறுப்பினர் எண்ணிக்கையின் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஆகக் குறைந்தது 1,900 இற்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அந்த வகையில் இத் தேர்தலில் முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் எமது விகிதாசாரத்திற்கொப்ப உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.\nமுஸ்லிம் பெண்கள் இத் தேர்தலில் போட்டியிடாது தவிர்ந்து கொண்டால் அல்லது தெரிவு செய்யப்படாதுவிடின் எமது சமூகத்தின் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் அபாயம் உள்ள நிலையில் பெண் வேட்பாளர்களை அச்சுறுத்தி, அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் நடந்து கொள்வது கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.\nஅந்த வகையில் முஸ்லிம் பெண்கள் ஏனைய பணிகளில் ஷரீஆ வரையறைகளுக்குட்பட்டவாறு ஈடுபடுவது போன்றே அரசியலிலும் ஷரீஆ அனுமதித்த வரையறைகளைப்பேணி ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களையும் ஒத்துழைப்புகளையும் வழங்குவதே நமது கடப்பாடாகும் என வலியுறுத்த விரும்புகிறோம்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக த��ரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_774.html", "date_download": "2018-06-19T18:17:10Z", "digest": "sha1:HZM72WZZJKP3RABLF6IRWXKRHBAOBMUP", "length": 36857, "nlines": 130, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக, உயிரையும் கொடுப்பேன் - நிலாம் சூளுரை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக, உயிரையும் கொடுப்பேன் - நிலாம் சூளுரை\nயாழ் மாநகரசபையின் முஸ்லீம் மக்களின் எல்லையினைப்பாதுகாக்க உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக யாழ் மாநகரசபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வேட்பாளராக போட்டியிடும் கே.எம் நிலாம் தெரிவித்தார்.\nயாழ் மாநகரசபைத்தேர்தலில் உள்ள முஸ்லீம் வட்டார மக்களிடம் ஆதரவு கோரி சென்ற வேளை மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்\nயாழ்ப்பாண மாநகரசபைத்தேர்தலானது எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். நாங்கள் இதனை எமது உரிமைக்கான தேர்தலாக மட்டும் பார்க்க வேண்டும்.இல்லாவிடின் இருப்பதையும் இழந்து நிற்கும் சமூகமாக மாறும் நிலையே ஏற்படும்.\nயாழ் மாநகரசபையானது கடந்த காலங்களில் யாழ் முஸ்லீம்களின் இதயப்பகுதியாக காணப்பட்டது.ஆனால் யுத்த நிலைமையினால் படிப்படியாக எமது பகுதிகள் துண்டாடப்பட்டுள்ளன.எனவே எஞ்சிய எமது நிலப்பரப்புகளையும் சொத்துக்களையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.\nஇன்று யாழ் மாநகரசபையின் பல பகுதிகள் ஊடாக எமது காணிகள் பறிபோய்க்கொண்டுள்ளது.எமது வளங்கள் சுரண்டப்பட்டுக்கொண்டுள்ளது. இவற்றினை தடுத்துநிறுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.அதனை நான் கட்டாயம் செய்வேன். எமது மாநகரசபையினை பாதுகாத்து எமது எதிர்கால சந்ததிக்கு வழங்கவேண்டிய பாரிய பொறுப்பு எமதுதலையின் மீது சுமத்தப்பட்டுள்ளது .அது விளங்காத சிலர் இன்று யாழ் மாநகரசபையில் வெற்றிபெற்று கூட்டமைப்பின் கோமாளிகள் தீர்வினைப்பெறப்போவதாக கூறிவருகின்றனர்.இவர்கள் இதனையே தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருப்பார்கள்.அவர் களினால் எமது எல்லை நிலங்களை பாதுகாக்கமுடியாது.\nகடந்த காலங்களில் மீள்குடியேற்றத்திற்காக அமைச்சர் றிசாட் பதியூதீன் எமது மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்காக பலnவுறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள்.\nஅந்த வகையில் அமைச்சருடன் இணைந்து இந்த யாழ் முஸ்லீம்களின் மண்னை பாதுகாப்பதற்கு எனது உயிரைக்கூட தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கின்றேன்.என்றார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலா���ுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற���றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_851.html", "date_download": "2018-06-19T18:18:02Z", "digest": "sha1:AVQ5N4CFI45PNGSMPT3SYCVB5TK7FOFG", "length": 34875, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"ஜனாதிபதி முதலில் தனது, கட்சியை தூய்மைப்படுத்த வேண்டும்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"ஜனாதிபதி முதலில் தனது, கட்சியை தூய்மைப்படுத்த வேண்டும்\"\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் தனது கட்சியை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டுமென ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.\nதங்காலையில் இன்றைய -16- தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,\nஜனாதிபதி இன்று அரசாங்கத்தை தூய்மைப்படுத்துவது பற்றி பேசுகின்றார், எனினும் அவரால் தனது கட்சியை தூய்மைப்படுத்திக்கொள்ள இதுவரையில் முடியவில்லை.\nஐக்கிய தேசியக் கட்சியின் உதவியினால் இன்று ஜனாதிபதி இந்தப் பதவியை வகிக்கின்றார்.\nஅரசாங்கத்தை தூய்மைப்படுத்த முன்னதாக சுதந்திரக் கட்சியை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nதொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியம் உண்டு.\nஎஸ்.பி. திஸாநாயக்க உள்ளிட்ட புண்ணிய அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றனர்.\nஐக்கிய தேசியக் கட்சி பெருமை மிக்க ஓர் கட்சியாகும், தங்களது தொகுதியில் வெற்றியீட்ட முடியாத நபர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றனர் என திலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\n��டத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175710/news/175710.html", "date_download": "2018-06-19T18:15:02Z", "digest": "sha1:DVHIXEJJBPWQ72EAVGWG55V6VSMRNEPO", "length": 5603, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை!! : நிதர்சனம்", "raw_content": "\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை\nஜனாதிபதி செயலாக காரியாலயத்தின் முன்னாள் மேலதிக செயலாளரான கே.டீ. குணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அவர் இன்று (08) பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nகடந்த 2010ம் ஆண்டு காலத்தில் வாகனங்கள் கொள்வனவின் போது 179 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.\nஇது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சந்தேகநபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 05 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றைய சந்தேகநபரான ஜனாதிபதி செயலாக காரியாலயத்தின் முன்னாள் கணக்காளர் எல்.பீ. குணரத்னவின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதவான் அவரை நாளைய தினம் (09) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம் \nபோலிசை மிரட்டிய டி ஜி பி மகள்\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\n��ுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/37061-cricketers-wish-newly-married-kohli-anushka.html", "date_download": "2018-06-19T18:29:06Z", "digest": "sha1:3ZPT5D7DLB424W3G44IRKAXNCYTNGNFP", "length": 9918, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோலி -அனுஷ்காவுக்கு குவியும் வாழ்த்துகள்! | Cricketers wish newly married Kohli - Anushka", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்\nஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்\nஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்\nஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nகோலி -அனுஷ்காவுக்கு குவியும் வாழ்த்துகள்\nபுதிதாக திருமணமான, விராட் கோலி, அனுஷ்கா சர்மாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். இதை இருவரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் இருந்து ஓய்வு வேண்டும் என்று விராத் கோலி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டார். இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வளித்தது. திருமணத்துக்காகத்தான் இந்த ஓய்வு என்பதை மீடியா கண்டுபிடித்தது. ஆனால், அனுஷ்காவும் விராத் கோலியும் இதுபற்றி மூச்சு விடவில்லை.\nஇந்நிலையில் இவர்கள் தெற்கு இத்தாலியின் டஸ்கனி நகரின் உள்ள போர்கோ பினோச்சிட்டோ ரிசார்ட்ஸில் இவர்கள் திருமணம் நடந்தது. இதை இருவரும் சமூக வலைத்தளம் மூலம் நேற்று அறிவித்தனர்.\nஇதையடுத்து இந்த புதுமண தம்பதியருக்கு சச்சின் டெண்டுல்கர் உட்பட ஏராளமான கிரிக்கெட் வீரர்கள், பிரஞ்ச அழகி மனுஷி சில்லார், இஷா அம்பானி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதியும் சோயிப் அக்தரும் அடங்குவர். சமூக வலைத்தளங்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் இன்னும் குவிந்துவருகிறது.\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா திருமண போட்டோ கேலரி\n‘நாளைய முதல்வரே’.. ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள் பலவிதம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஃபேஸ்புக் காதல்; பெண் வீட்டின் முன் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்ட இளைஞன்\n53 வயதில் 36 வயது பெண்ணை திருமணம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதீபிகா படுகோனேவுக்கு டும் டும் டும்.....\nதெருவில் குப்பையை போட்டவரை கண்டித்த அனுஷ்கா ஷர்மா: வைரலாகும் வீடியோ\n29 வயது ஆணுக்கும் 15 வயது குழந்தைக்கும் திருமணம் :தடுத்த நிறுத்திய சைல்டு லைன்\nவிராத் மெழுகு சிலை, ’செல்ஃபி’ ரசிகர்களால் திடீர் சேதம்\nமனைவி அனுஷ்காவுக்கு கோலி பாராட்டு\nகோலியின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா \nகாதல் திருமணத்தால் மோதல்: 7 பேர் கைது\nஒரு நுரையீரல் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்: அம்பலமான மருத்துவ உலக மாஃபியா வியாபாரம்\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nமுடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா திருமண போட்டோ கேலரி\n‘நாளைய முதல்வரே’.. ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள் பலவிதம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/39048-h-raja-replied-about-bharathiraja-statement.html", "date_download": "2018-06-19T18:29:01Z", "digest": "sha1:D2QJR27GUG6XPVJE2SDA2Q4MOX5AOJ6N", "length": 10417, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழை வளர்த்தது யார்? ஹெச்.ராஜா ட்வீட் | H Raja Replied about Bharathiraja Statement", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்\nஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்\nஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்\nஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nதமிழை வளர்த்தது ஆன்மீகப் பெரியோர்கள் தான் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.\n‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து வாசித்த கட்டுரைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சித்தார். ஹெச்.ராஜாவின் இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் பேசி வருகின்றனர். குறிப்பாக நேற்று வைரமுத்துவிற்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழை எளிமைப்படுத்திய கவிஞனை ஹெச்.ராஜா இழிசொற்களால் எப்படி பேசலாம் என்றும், வைரமுத்து என்பவர் தனிமனிதரல்ல தமிழினத்தின் பெரு அடையாளம் என்றும் கூறியிருந்தார். மேலும் வைரமுத்து போல், ஹெச்.ராஜாவால் இலக்கியம் படைக்க முடியுமா என்றும், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் இரட்டை காப்பியங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். தமிழை திசைகள் தோறும் தெரியப்படுத்தியவர் வைரமுத்து என்றும் புகழாரம் சூட்டியிருந்தார்.\nஇந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்வீட்டரில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, “தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றை தந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும், இந்து ஆன்மீக பெரியோரும் தான் தமிழ் வளர்த்தனர். வேலைக்காரி, ஓடிப்போனவள், போலீஸ்காரன் மகள் ஆகியவற்றை எழுதியவர்கள் அல்ல. தமிழ் இளைஞர்கள் சிந்தனைக்கு.” என்று கூறியுள்ளார்.\nமுயல் விடும் பாரம்பரிய திருவிழா ...\nஊட்டியில் யானை தாக்கி மனிதர்கள் இறப்பது குறைந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவழக்கினால் ஊடகத்தை ஒடுக்கிவிட முடியாது: கவிஞர் வைரமுத்து\n'நேருக்கு நேர் விமர்சிக்க உரிமை தந்தவர் முக்தா' : கமல்ஹாசன்\nஸ்டெர்லைட் மூடப்பட்டது என்ற அறிவிப்பு வரவேண்டும்: கவிஞர் வைரமுத்து\n“தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்” - வைரமுத்து\nபாலகுமாரன் மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார் - வைரமுத்து உருக்கம்\nஅடுக்கடுக்காய் குவிந்த புகார்; விஷாலை வேறு ஒரு தயாரிப்பாளர் கட்டுப்படுத்துகிறாரா\nரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல: வைரமுத்து\nகடவுளை அவமதித்ததாக புகார்: பாரதிராஜா மீது வழக்குப்பதிவு\n“தரங்கெட்ட படங்களால் தமிழகம் தரமிழந்து கிடக்கிறது” பாரதிராஜா வேதனை\nஒரு நுரையீரல் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்: அம்பலமான மருத்துவ உலக மாஃபியா வியாபாரம்\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nமுடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுயல் விடும் பாரம்பரிய திருவிழா ...\nஊட்டியில் யானை தாக்கி மனிதர்கள் இறப்பது குறைந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/37553-rashid-khan-will-play-for-adelaide-strikers-today.html", "date_download": "2018-06-19T18:22:08Z", "digest": "sha1:DFVGDK7CZMXWXPB6INS5VIFMBOP6WL6M", "length": 10594, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ஆப்கான் ரஷித்! | Rashid Khan will play for Adelaide Strikers today", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்\nஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிர��்\nஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்\nஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nஅடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ஆப்கான் ரஷித்\nஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷின் கான், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர், ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்காக விளையாடி கவனிக்கப்பட்டார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் டி20 லீக் போட்டியில் பங்கேற்றார். ஒரு போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ரஷித்துக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அந்தப் போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலியாவின், அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் டி20 போட்டி இப்போது தொடங்கியுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் ரஷித் கான் விளையாடுவார் என்று தெரிகிறது.\nஇதுபற்றி ரஷித் கான் கூறும்போது, ‘குறைவான ரன்களை விட்டுக்கொடுப்பதில்தான் கவனம் செலுத்துகிறேன். விக்கெட் வீழ்த்துவது பற்றி அதிகமாக கவனம் செலுத்தவில்லை. ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் போட்டியில் விளையாடுவதில் விருப்பம் அதிகம். இதில் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன். அடிலெய்டு ஓவல் பிட்ச் பவுன்ஸ் தன்மை கொண்டது. அது எனக்கு சாதகமாக இருக்கும். டி20 உலக கோப்பைப் போட்டியில் நான் சிறப்பாக விளையாடினேன். அதற்கு பிறகு அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி என்னிடம் பேசினார். இதையடுத்து அந்த அணியில் ஆட ஒப்புக்கொண்டேன். அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்’ என்றார்.\n‘அருவி’ யாரையும் புண்படுத்த எடுக்கப்பட்டதல்ல: தயாரிப்பாளர் விளக்கம்\nதமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க முடியாது : வைகோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸ். பந்து வீச்சாளர்களை பிழிந்து எடுத்த இங்கிலாந்து - 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n’டை’��ில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nவெஸ்ட் இண்டீஸ்- இலங்கை டெஸ்ட் டிரா: 8 விக்கெட் வீழ்த்தினார் கேப்ரியல்\n ஐசிசி ரேங்கிங்கில் சறுக்கிய ஆஸி. கிரிக்கெட் அணி\nஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்- 14 பேர் பலி\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 6 விக்கெட் வீழ்த்திய கேப்ரியல், அசராத இலங்கை\nஇனிப்பைத் தடவி பந்தை சேதப்படுத்திய இலங்கை கேப்டன்: ஐசிசி புகார், சண்டிமால் மறுப்பு\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 300 \nஒரு நுரையீரல் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்: அம்பலமான மருத்துவ உலக மாஃபியா வியாபாரம்\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nமுடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘அருவி’ யாரையும் புண்படுத்த எடுக்கப்பட்டதல்ல: தயாரிப்பாளர் விளக்கம்\nதமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க முடியாது : வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/11073222/MBBS-BDS-application-sale-to-begin-in-TN-on-Monday.vpf", "date_download": "2018-06-19T18:03:45Z", "digest": "sha1:7LRZXH4V5WKX75KKQ64GRSGIM7GURRM3", "length": 11857, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "MBBS, BDS application sale to begin in TN on Monday || மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்: ஜூன் 19 கடைசி நாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்: ஜூன் 19 கடைசி நாள் + \"||\" + MBBS, BDS application sale to begin in TN on Monday\nமருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்: ஜூன் 19 கடைசி நாள்\nமருத்துவ படிப்புகளுக்கான வ��ண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது.\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் நீட் தேர்வு தகுதி மதிப்பெண் அடிப்படையில் நடப்புகல்வியாண்டில் (2018-19) மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன் விவரத்தை காணலாம். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பத்தை வரும் 18 -ஆம் தேதி வரை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க ஜூன் 19-ஆம் தேதி கடைசி நாளாகும்.\nஅரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு 45 ஆயிரம், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 25 ஆயிரம் என மொத்தம் 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன..இணையதளத்திலிருந்தும்: www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் ஜூன் 11 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள பி.டி.எஸ். இடங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000.\nஎம்.பி.பி.எஸ்.அல்லது பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய விண்ணப்பப் படிவம், தகவல் குறிப்பேடு ஆகியவற்றை \"THE SECRETARY, SELECTION COMMITTE, KILPAUK, CHENNAI-10\" என்ற பெயரில் தொகைக்கேற்ப (ரூ.500 அல்லது ரூ.1,000) வரைவோலையாக தொடர்புடைய மருத்துவக் கல்லூரியின் முதல்வரிடம் அளித்துப் பெறலாம்.\nவிண்ணப்பம் கோரும் வேண்டுகோள் கடிதத்தையும் வரைவோலையுடன் இணைத்து அளிக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ரூ.100-க்கு வரைவோலை எடுத்து பொது விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கா��்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி\n2. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தது, பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றதும் மெகபூபா முப்தி ராஜினாமா\n3. பா.ஜனதா - எதிர்க்கட்சிகள் மோதல் களமாகும் மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல், எதிர்க்கட்சிகள் வியூகம்\n4. மெகபூபா முப்திக்கான ஆதரவை வாபஸ் பெற்றது ஏன்\n5. பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 1½ வயது குழந்தையை கடித்துக் கொன்ற தெருநாய்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://htpsipikulmuthu.blogspot.com/2016/05/aisi-dewan-ki.html", "date_download": "2018-06-19T17:51:39Z", "digest": "sha1:JKQ3EXTAHEGYRHLQHDW522KDJR2Z4WO2", "length": 7642, "nlines": 139, "source_domain": "htpsipikulmuthu.blogspot.com", "title": "sipikul muthu: aisi dewan ki", "raw_content": "\nPosted by சிப்பிக்குள் முத்து. at 21:35\nவை.கோபாலகிருஷ்ணன் 3 August 2016 at 23:19\nகட்டிலில் ஆரம்பிக்கும் கட்டிப்பிடி வைத்தியம், கடைசி வரை கட்டிக் கட்டியாக, கற்கண்டு போல இனிமையோ இனிமையாக .....\nவை.கோபாலகிருஷ்ணன் 3 August 2016 at 23:21\nபாடல், ஆடல், இசை அனைத்தும் அருமையோ அருமை .....\nஎத்தனைவிதமான உடைகள் .... காத்தாட .... இயற்கை காட்சிகளிலும் இனிமையோ இனிமை.\nவை.கோபாலகிருஷ்ணன் 3 August 2016 at 23:29\nமிகப்பெரிய, பழுத்த, மிகவும் இனிமையான எங்கள் ஊர் திருவானைக்கோயில் அருகேயுள்ள ’மாம்பழச்சாலை’ என்ற இடத்தில் மட்டும் கிடைக்கும் ’இமாம் பஸந்த்’ என்ற மிகவும் ஒஸத்தியான மாம்பழத்தைத் தோல் நீக்கிவிட்டு, அதன் கதுப்பு ஒன்றினைக் கட் செய்து அப்படியே உறிஞ்சி, ருசித்தது போல ... ருசியோ ருசியாக இருந்தது சில காட்சிகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nபிள்ளைத்தாச்சி ஒருத்திக்கு அந்த இமாம் பஸந்த் மாம்பழத்தை வாங்கி பார்ஸலில் அனுப்பணும் போல ஆசையாகவும் உள்ளது.\nஆளையும் தெரியாது ... அட்ரஸும் தெரியாது ... ஃபோன் நம்பர்கூடத் தெரியாது ... பிறகு எப்படி என்னால் அனுப்ப முடியும்\nஇமாம் பஸந்ந்த்.... பேரே ஹிந்தி பேரு போல இருக்கே.. அந்த மாம்பழ சுவை உங்க எழுத்து மூலம் இனிக்குதே.....\nவை.கோபாலகிருஷ்ணன் 5 August 2016 at 09:09\n//இமாம் பஸந்ந்த்.... பேரே ஹிந்தி பேரு போல இருக்கே.. அந்த மாம்பழ சுவை உங்க எழுத்து மூலம் இனிக்குதே.....//\nமிக்க மகிழ்ச்சி. நல்ல சமாளிஃபிகேஷன். வெரி குட்.\nஉங்களிடம் (உங்கள் தோட்டத்தில்) இல்லாத மாம்பழங்களோ, அங்கு மும்பையில் கிடைக்காத மாம்பழங்களோ இருக்க முடியாதுதான்.\nஇருப்பினும் இங்கு திருச்சி டவுன் காவேரி நதியின் பாலம் அருகே உள்ள மாம்பழச்சாலை என்ற ஓர் இடத்தில் (On the way to Tiruvanaikoil-Srirangam from Tiruchirapalli Town) இருக்கும் கடைகளில், பல வகையான மிகவும் சுவையான மாம்பழங்கள் விற்கப்படுகின்றன.\nஅவை .... இமாம் பஸந்த், பங்கனப்பள்ளி, ருமேனியா, மல்கோவா, நீலம், கல்லாமணி, செந்தூரம் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சுவையாக இருக்கும்.\nஇவற்றில் ’இமாம் பஸந்த்’தான் சூப்பர் டேஸ்டிலும், விலையிலும் ராஜாவாக உள்ளது. :)\nஇந்த பாட்டுகூட எனக்கு ரொம்பவே பிடிச்சுதான் பாட்டுதான்...\nகண்ணாலே பேசி பேசெ கொல்லாதே...\nவஸந்த கால நதி களிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://htpsipikulmuthu.blogspot.com/2016/08/maalai-pozudin-mayakathile.html", "date_download": "2018-06-19T17:48:20Z", "digest": "sha1:MIH5QMM5YWXDRTDCEXJLXPGYERKF3DFA", "length": 7874, "nlines": 179, "source_domain": "htpsipikulmuthu.blogspot.com", "title": "sipikul muthu: maalai pozudin mayakathile", "raw_content": "\nPosted by சிப்பிக்குள் முத்து. at 21:04\nபாட்டு ரொம்ப நல்லா இருக்கு..\nஆஹா நல்ல பாட்டு கூடவே வீணை..\nஇந்த பாட்டும் நல்லா இருக்கு...\n//இந்த பாட்டும் நல்லா இருக்கு...//\nஒரே மயக்கம் தரும் பாட்டா இருக்காக்கும் \nஆமா.... அதிலென்ன சந்தேகம்.... மயங்கி விழுந்தா தாங்கி பிடிக்கத்தான் யாருமில்ல.\n//ஆமா.... அதிலென்ன சந்தேகம்.... மயங்கி விழுந்தா தாங்கி பிடிக்கத்தான் யாருமில்ல.//\nஅப்படியெல்லாம் சொல்லாதீங்கோ. ஏன் இல்லை நாங்கள் எல்லோரும் எப்போதும் உங்கள் கூடவேதான் இருக்கிறோம். கவலைப்படாதீங்கோ.\nஎன் விசேஷப் பிரார்த்தனைகளால் உங்களுக்கு ஒரு குறையும் வராது. என்றும் எப்போதும் செளக்யமா, சந்தோஷமா, செளபாக்யமாக வாழ என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nநான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)\nமனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை\nகாரணம் ஏன் தோழி (2)\nஇன்பம் சில நாள் துன்பம் சில நாள்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nகாண்பது ஏன் தோழி (2)\nமணம் முடித்தவர் போல் அருகினிலே-ஓர்\nமங்கை என் கையில் குங்குமம் தந்தார்\nவழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்\nஅவர் மறவேன் மறவேன் என்றார் உடனே\nமறந்து விட்டார் தோழி ஆஆஆஆஆ\nநான் கனவு கண்டேன் தோழி\nகனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்\nகணவர் என்றால் - அவர்\nஇளமையெல்லாம் வெறும் கனவு மயம்\nஇதில் மறைந்தது சில காலம்\nதெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல்\nமயங்குது எதிர் காலம் ஆஆஆஆஆ\nநான் கனவு கண்டேன் தோழி\nமனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை\nநான் கனவு கண்டேன் தோழி\nஇசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி\nகண்ணாலே பேசி பேசெ கொல்லாதே...\nவஸந்த கால நதி களிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://iniyavankavithai.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-06-19T17:46:36Z", "digest": "sha1:ZUT3Q3STOCNVBF6YTMZWJAAMYUNQD3V3", "length": 23146, "nlines": 247, "source_domain": "iniyavankavithai.blogspot.com", "title": "கவிப்புயல் இனியவன்: அதிசயக்குழந்தை - அநாதை", "raw_content": "\nஉன் அப்பா பெயர் என்ன ...\nஉன் அம்மா பெயர் என்ன ...\nஉனக்கு உடன் பிறப்புக்கள் ...\nஎனக்கு யாருமே இல்லையே ...\nயாருமே இல்லை என்றுதானே ...\nஎன்று சொன்னேனா என்றான் ...\nஅம்மா அப்பா இப்போ ....\nஉங்கள் பெற்றோர் இறந்தவுடன் ...\nஉங்களுக்கென ஒரு குடும்பத்தை ...\nமாமனார் மாமியார் என்று ஒரு ...\nஉங்களை யாரும் அநாதை ..\nஉங்களின் தவறு என்ன தெரியுமா ...\nநீங்கள் பிறரை காப்பாற்றுவதாக ....\nநினைப்பதும் நீங்கள் இல்லையென்றால் ...\nஎன்ற உங்கள் தப்பான எண்ணமே ....\nஒரு அநாதை எனக்கு உதவுங்கள் ....\nஎன்று சொல்பவர்கள் அநாதை ...\nஎன்ற சொல்லை தம் ஆயுதமாய் ....\nஎடுத்து தம்மீது எல்லோரும் இரக்கப்பட...\nஅநாதை சொல் அருவருப்பான ....\nசொல்லாகும் ஆசானே என்றான் ....\nஎல்லா பூச்சியமும்.... பெறுமதியை கூட்டாது.... உன் நெற்றி பூச்சியம்.... என்னை பூச்சியமாக்கிவிட்டது...\nவலிக்கும் இதயத்தின் கவிதைகள். தேனிலும் இனியது காதலே. அகராதி நீ என் அகராதி.கவிஞனின் சின்ன கிறுக்கல்கள். கதைக்கும் கவிதைக்கும் காதல். பல இரசனை கவிதை. முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை. என்னவளே என் கவிதை. நீகாதலியில்லை என்தோழி.என் பிரியமான மகராசி .கடந்த காதல் - குறுங்கவிதை .ஒருவரியில் கவிதை வரி. சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள். இவை எனக்கு சிறந்தவை பஞ்ச வர்ண கவிதைகள் திருமண வாழ்த்து மடல்கள் முதல் காதல் அழிவதில்லை ....\nநட்பு கவிதை. மனைவிக்கு ஒரு கவிதை . இரு வரிக்கவிதை. வெண்பா கவிதை.\nகவிதைமூன்றுவரி இரண்டுகவிதை. நினைத்து பார்த்தால் வலிக்கிறது . கஸல் கவிதை. ��ாழ்க்கை கவிதை .சமுதாய கஸல் கவிதை .உனக்காகவே உயிர் வாழ்கிறேன் .கடல் வழிக்கால்வாய் .என் காதல் நேற்றும் இன்றும் .விழிகளால் வலிதந்தாய் .ஒருவழிப்போக்கனின்கவிதை.நகைசுவைகவிதைகள்இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்காலமெல்லாம் காதலிப்பேன்சுகம் தேடும் சுயம் காதல் சோகக்கவிதைகள் மூன்று வரிக்கவிதை காதல் எஸ் எம் எஸ் காதல் தோல்விக்கவிதைகள்\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் .தேர்தல் உன்னை விட்டால் எதுவுமில்லை அதிசயக்குழந்தைகவிதை காதலின் தூதுவன் விடுகதைக்கவிதைகள் எனக்குள் காதல் மழை காதல் சோகக்கவிதை கஸல் கவிதைகள்ஒரு நிமிட உலகம்நெஞ்சுக்குள் கள்ளிச்செடி பெண்ணியம் கவிதை எழுந்திரு போராடு வெற்றி உருக்கமான காதல் கவிதைகள் முள்ளும் ஒரு நாள் மலரும்என் காதல் பைங்கிளியே.....\nஹைபுன்ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூஎன்னவளின் காதல் டயறியிலிருந்துஅர்த்தமுள்ள கவிதைகள் கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைதிருக்குறளும் கவிதையும் - நட்பியல் உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் ஒரு வார்த்தை கவிதைகள் கவிதையால் காதல் செய்கிறேன்என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் .நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது பழமொன்ரியுநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் கனவாய் கலைந்த காதல் பூக்களால் காதல் செய்கிறேன் மின் மினிக் கவிதைகள் எனக்குள் இருவர் சிந்தித்து சிரிக்க சென்ரியூ உடலும் நீயே... உயிரும் நீயே..தாயே.. அம்மா... அன்னையே ..வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதைபஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள் ஹைக்கூகள்சென்ரியூ .....\nகாதல் கவிதை இனிய தமிழ் கவிதைகள் காதல் \" இரு \" வாசகங்கள்நட்பென்றால் இதுதான் நண்பாகே இனியவன் தன்னம்பிக்கை கவிதை காதல், நட்பு , கவிதைகள் காதலை காயப்படுத்தாதே காதல் துளிக்கவிதைகள்கவிப்புயல் லிமரைக்கூபொங்கல் சிறப்பு கவிதைகள் திருக்குறள் வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் ஹைபுன்முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயலின் வசனக்கவிதைகள்காதல் ஒன்று கவிதை இரண்டுகாட்சிப்பிழைகள் கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்கே இனியவனின்வாழ்த்துக்கவிதைகள் பேச்சுத்தமிழ் கவிதைகள்அடுக்கு தொடர் கவிதைகள்சொல்லாடல்\nசோக கவிதைகள் நெஞ்சத்தை கிள்ளாதே ராசா காதல் பூ போன்றது இன்றைய ச்ம்ச் கவிதை நட்பு கவிதை அகராதி என் காதல் அகராதிமுயற்சிசெய் - பயிற்சிசெய் என் கவிதை கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் ஒரு சொல் கவிதைகள்எப்போதும் நீ - எல்லாம் நீ காதல் மன முறிவு கவிதைகள் குழந்தைகள் கவிதைகள் நீ எதை செய்தாலும் அது காதல் காதல் கவிதையும் தத்துவமும்முகநூல் காதலருக்காக கே இனியவன் உணவு உணர்வை பாதிக்கும் ...\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ஹைக்கூகள் நட்பு மலர்களே மலருங்கள்காதலில் எதுவும் நடக்கும் கேள்வி.. பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ... பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ...\nஒருவரியில் காதல்கவிதை வரி தாயே என்னை மன்னித்துவிடுமைக்ரோ கவிதைகள்காதல் செய் .... இன்றே செய் ....நன்றே செய் ....மரணம் -கவிதை தகவல் தொழில்நுட்ப கவிதைகள்முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் கானா கவிதை காதலின் இன்பமும் துன்பமும் ...காதல் அணுக்கவிதைகள்..காதல் சிதறல்கள்கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை போராட்ட கவித பல்வகை கவிதைகள்ஒரு தலைக்காதல் கவிதை கே இனியவன் ஹைக்கூகள் குமுறல் கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்புதுக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............\nஉன்னை வைத்திருந்த வலி புரியும் ....\nதேனிலும் இனியது காதலே 02\nகாதல் இல்லாத இடத்தில் ...\nவலிகளோடு ஏனடி வாழுகிறாய் ...\nகவிப்புயல் இனியவன் ஹைக்கூ கவிதை\nநிச்சயம் வடியும் கண்ணீர் ....\nகண��ணீர் வர வைத்தவள் -நீ\nஏன் உணர வில்லை ....\nமுடிந்தால் தூக்கி எறிந்துவிடு ....\nநான் இறக்கும் நாள் ....\nஉன் உயிர் மட்டுமல்ல ...\nகாதலின் முடிவு இருள் ....\nஅவளால் மட்டுமே காயப்படவேண்டும் ....\nஎதற்காக என்றே தெரியவில்லை ...\nகாதல் எஸ் எம் எஸ்\nயார் சொன்னது காதலுக்கு கண் இல்லை\nநமக்குள் நாமே காதல் செய்வோம் ....\nமுள்ளில் மலர்ந்த பூக்கள் 11\nகாதல் எஸ் எம் எஸ்\nகாதல் எஸ் எம் எஸ்\n\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் - ( ஆ ) ...\nஉலகையே வெறுத்து விடாதே ....\nகவிப்புயல் இனியவன் நட்பு கவிதை\n\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் ...\nநீ வேண்டாம் போய் விடு ......\nஆயுள் காலம் வரை ...............\nஒருவன் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்டால் அதிகாலை ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவன் சாதனை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை நான்கு மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவனை உலகம் திரும்பி பார்க்க வேண்டுமென்றால் அவன் அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழ பழகிக்கொள்ள வேண்டும்\nSMS க்கு ஒரு வரி கவிதை\nகாதல் இருக்கும் வரைதான் வாழ்க்கை இருக்கும்\nஒரு சொல் கவிதைகள் நீ நான் காதல் @ தீ சுடும் சொல் @ வா போ பிரிவு @ இருந்தாய் சென்றாய் வலி @ நினைவு கனவு தோல்வி ----- காத...\nகலிப்பா கலிப்பாவின் இலக்கணத்தையும் கலிப்பா வகைகளையும் காண்போம். • கலிப்பா இலக்கணம் • காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், ...\nஅவளைக் கவரவே ..... கவிதை எழுதினேன் .... அவள் அருகில் இல்லாத போது வராத கவிதைகள்,....... என்னை விலகிசென்று ... இருக்கின்றபோது ..... அர...\nபறப்பதாக நினைத்து பரலோகம் போகிறான் போதைக்காரன் @@@ அரசாங்க அனுமதியோடு உடலை கருக்கும் செயல் சிகரெட் @@@ பேச்சில் ஒரு வாழ்க்கை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-4/", "date_download": "2018-06-19T18:02:10Z", "digest": "sha1:LEUQ4RPFNOMFGANORTHN4P74AKGUYL7A", "length": 11868, "nlines": 146, "source_domain": "keelakarai.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ‘வேறிடத்தில்’ இருந்து உத்தரவு வந்ததா? – காங்கிரஸ் சந்தேகம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்��ளை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி: உமர் அப்துல்லா வலியுறுத்தல்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nHome இந்திய செய்திகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ‘வேறிடத்தில்’ இருந்து உத்தரவு வந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ‘வேறிடத்தில்’ இருந்து உத்தரவு வந்ததா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை வன்மையாக கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து உத்தரவு பெற்று காவல்துறை தாக்கியதா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் ‘‘ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை, ஸ்டெர்லைட் பலியுடன் ஒப்பிடுவது அதீதமானது அல்ல. ஜாலியன் வாலாபாக் கொடுமை ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்டது. மக்கள் போராட்டத்தில் இந்த மரணங்கள் எப்படி நிகழ்ந்தது என ஸ்டாலின் கேட்பது 100 சதவீதம் நியாயமே. மேலே இருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டு தமிழக அரசு சந்தோஷமடைந்து கொள்கிறது. வேறு எங்கிருந்தோ உத்தரவு பெற்று காவல்துறை செயல்பட்டிருக்காது என நம்புவோம்’’ என தெரிவித்துள்ளார்.\nஎங்கள் சவாலையும் ஏற்றுக்கொள்ளுங்கள் மோடி: ‘வறுத���தெடுத்த’ ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஜனநாயக அரசா பாசிச அரசா மவுனம் கலையுங்கள் மோடி- சத்ருகன் சின்ஹா காட்டம்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-X6-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81&id=2613", "date_download": "2018-06-19T17:55:09Z", "digest": "sha1:SW3OMYZOAIEAZI2ZISNPHTV6WWILFBRY", "length": 6186, "nlines": 71, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நோக்கியா X சீரிஸ் இன் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். புதிய நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, நாட்ச், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது.\nஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமராக்கள், 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருப்பதோடு டூயல் வோல்ட்இ சப்போர்ட், 3060 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\n- 5.8 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்\n- அட்ரினோ 509 GPU\n- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆன்ட்ராய்டு பி அப்டேட்\n- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல்\n- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3060 எம்ஏஹெச் பேட்டரி\n- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் நோக்கியா X6 (4 ஜிபி ரேம்+ 32 ஜிபி மெமரி) விலை 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,830) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 (4 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி) விலை 1499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15,980) என்றும், நோக்கியா X6 (6 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி) விலை 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.18,090) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஉடல் எடையை குறைக்கும் ராஜ்மா சூப்...\nபேங்க் எஸ்.எம்.எஸ் முதல் தொலைபேசி அழைப்ப�...\nஇந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R முன்பதிவ...\nதினமும் உணவில் அப்பளம் சேர்த்துக் கொள்வ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/karsuvargal/karsuvargal18.html", "date_download": "2018-06-19T18:18:00Z", "digest": "sha1:EVODPPA7VRESAUWGAABK2YJCETIIEV2F", "length": 66878, "nlines": 207, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Karsuvargal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக ���ூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் - என்ற பாணியில் கோமளிஸ்வரனும், அவனைச் சேர்ந்தவர்களும் நடந்து கொண்டதைத் தனசேகரன் வெறுத்தான். இதற்கு முந்திய சந்தர்ப்பங்களில் கோமளிஸ்வரனோ, ஜெயநளினியோ வந்தால் அவர்களிடம் பேசிச் சமாளித்து அனுப்புகிற பொறுப்பை மாமாவிடம் விட்டு விடுகிற வழக்கமுடைய அவன் இன்று தானே எதிர் கொண்டு பேசிச் சமாளிக்க நேர்ந்திருந்தது. அந்தப் பக்கம் கோர்ட்டிலே கேஸ் போட்டு விஷயத்தைப் பயமுறுத்தலுக்கு உரியதாக மாற்றிவிட்டு இந்தப் பக்கம் நேரேயும் வந்து சந்தித்துப் பணம் பறிக்க முயன்ற கோமளீஸ்வரனின் சாகஸம் தனசேகரனுக்கு எரிச்சலூட்டியது. ராஜதர்பாரின் வேஷங்களாலும், வீண் ஜம்பங்களாலும் தந்தை வாழ்ந்துவிட்டுப் போயிருந்த தாறுமாறான வாழ்க்கை இன்று தனசேகரனைப் பெரிதும் பாதித்தது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற கதையில் வந்த கதாநாயகனைப் போல் தான் ஒரு புதிய தலைமுறை இளைஞனாக நடந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்பு தனசேகரனுக்கு வந்திருந்தது. பீமநாதபுரத்தில் அரச குடும்பத்துக்குச் சொந்தமான காலிமனைகள், தோட்டங்கள், நிலங்கள் நிறைய இருந்தன. அவற்றின் மொத்த அளவு பற்றிய விவரங்களுக்குக் காரியஸ்தரைக் கேட்டிருந்தான் அவன். பரம்பரை பரம்பரையாக அரண்மனைச் சேவையில் ஈடுபட்டிருந்த அரிஜனக் க��டும்பங்கள் பத்துப் பன்னிரண்டு ஊரின் தெற்குக் கோடியில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்தக் குடிசைகள் இருந்த நிலமும் அரண்மனைக்குச் சொந்தம்தான். பீமநாதபுரத்தில் அது சமஸ்தானமாக இருந்த காலத்தில் முக்கால் வாசிக் கட்டிடங்கள், காலி மனைகள் எல்லாம் அரண்மனைக்குச் சொந்தமானவையாகத்தான் இருந்தன. பெரிய ராஜா காலத்தில் பல கட்டிடங்கள், வீடுகள், விற்கப்பட்டும், அடமானம் வைக்கப்பட்டும் பாழாகி இருந்தன. அவருக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் சொத்துக்களை விற்பதற்குக் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டிருந்தார் அவர். தனசேகரனுக்குத் தெரிந்து நடந்த விற்பனைகள், அடமானங்கள் தவிரத் தெரியாமலேயும் பல விற்பனைகள், அடமானங்கள் நடந்திருந்தன. அவற்றைப் பற்றிய விவரங்களை மிகவும் சிரமப்பட்டுத்தான் சேகரிக்க முடிந்தது. எஞ்சியுள்ள நிலங்களைப் பங்கிட்டு நிலங்களே இல்லாத, ஏழை மக்களுக்கு வழங்கிவிட இப்போது முடிவு செய்திருந்தான் அவன்.\nதிடீரென்று கோமளீஸ்வரன் சென்னையிலிருந்து வந்து போனதால் தனசேகரன் அன்று செய்வதற்குத் திட்டமிட்டிருந்த பல வேலைகள் செய்ய முடியாமற் போயிருந்தன. பிற்பகலில் அவன் பிரதான அரண்மனையை மாற்றியும், புதுப்பித்தும் ஏற்பாடு செய்திருந்த மியூசியம், லைப்ரரிகளை எல்லாம் சுற்றிப் பார்க்கச் சென்றான். அரண்மனையின் மிகப் பெரிய கூடங்கள், மாடிப் பகுதிகள், அனைத்தையும் ஒழித்துப் புதிதாகப் பெயிண்ட் செய்த பின் நல்ல பார்வை இருந்தது. கீழ்ப்பகுதிகள் பொருட்காட்சியும், ஓவியக்காட்சி மாடிப் பகுதியிலும், மற்றொரு மாடிப் பகுதியிலேயே ஏட்டுச் சுவடிகளும் புத்தகங்களும் அடங்கிய நூல் நிலையமும் இருந்தன.\nஅந்த இண்டீரியர் டெகரேஷன், மியூசிய அமைப்பு ஆகியவற்றுக்காகத் தனசேகரன் வெளியூர்களிலிருந்து வரவழைத்திருந்த ஆட்கள் அதைச் சிறப்பாகச் செய்து முடித்திருந்தார்கள். தனசேகரனுக்கு அதையெல்லாம் பார்க்கும் போது திருப்தியாக இருந்தது. மறுபடியும் கவனித்துக் கவனித்து ஒவ்வொரு மாறுதலாகச் செய்தான் அவன்.\n‘பீமநாதபுரம் அரண்மனை மியூசியமாக மாறுகிறது. இளைய ராஜா தனசேகரனின் புரட்சிகரமான முடிவு’ என்று அவனைப் பற்றிப் பத்திரிகைகளில் எல்லாம் செய்திகள் பிரசுரமாயின. ‘ஓர் அரச குடும்பம் முன் மாதிரியாகிறது’ என்று கூடச் சில பத்திரிகைகள் தலைப்புக் கொடுத்திருந்தன. ராஜமான்ய ஒழிப்பை எதிர்த்த பல வட இந்திய அரச குடும்பங்கள் அதே மனத்தாங்கலுடன் ராஜமான்யம் ஒழிந்த பின் எதிர்க்கட்சிகள் சிலவற்றுக்குப் பண உதவி செய்து நாட்டில் மறைமுகமான அரசியல் கிளர்ச்சிகளுக்கும் ஐந்தாம்படை வேலைகளுக்கும் தூண்டுதல் செய்து கொண்டிருந்தன. நாட்டின் பெருவாரியான மக்களுக்குப் பயன்படும் முற்போக்குத் திட்டங்களுக்குக் குறுக்கே நிற்கிற பிற்போக்குச் சக்திகளை ஊக்கப் படுத்துவதற்கு அவர்கள் தங்கள் பணத்தை செலவிட்டார்கள்.\nஅதனால் இந்தச் சூழ்நிலையில் தனசேகரன் பீமநாதபுரத்தில் செய்த முற்போக்கான செயல்களும், மாறுதல்களும் பத்திரிகைகளில் முக்கியத்துவம் பெற்றன. தனசேகரன் விளம்பரத்தை விரும்பி இவற்றை எல்லாம் செய்யவில்லை என்றாலும் இவை தற்செயலாக விளம்பரம் பெற்றன. புகழைத் தேடித் தந்தன.\nஅரண்மனையைச் சுற்றி ஏற்கெனவே இருந்த பூங்காவும் தோட்டமும் நவீனமாக்கப்பட்டன. அது பொது மக்களின் உபயோகத்துக்கான அழகிய பூங்காவாக மாற்றப்பட்டது. ஒரு சிறிய மிருகக் காட்சி சாலையும் அதில் ஏற்படுத்தப் பட்டிருந்தது. அரண்மனைக்குச் சொந்தமான யானை, குதிரை, ஒட்டகம், மயில்கள், மான்கள், பறவைகள் அதில் இடம் பெற்றிருந்தன.\nபீமநாதபுரம் பரம்பரையின் வரலாறு, கலாச்சாரச் சின்னங்கள், இலக்கியங்கள், சுவடிகளை மட்டுமே அவன் பொருட்காட்சியின் மூலம் பாதுகாக்க விரும்பினானே ஒழிய அந்த அரச குடும்பத்தின் ஜபர்தஸ்துக்கள், டம்பங்கள், ஜம்பங்களை அறவே தான் மறந்ததோடு மற்றவர்களையும் மறக்கச் செய்து விட விரும்பினான். அரண்மனையைச் சுற்றியிருந்த பிரம்மாண்டமான கற்சுவர்கள் முக்கால்பகுதி மறைந்து தரை மட்டமாகிவிட்டிருந்தன. அவற்றிலிருந்த பெரிய கற்கள் பக்கத்திலிருந்த அணைக்கட்டுக்கு இரவு பகலாய் லாரிகளில் ஏற்றப்பட்டுப் போய்க் கொண்டிருந்தன. ஏகாதிபத்தியத்தின் ஒரு சின்னமாக மக்களிலிருந்து அரசர்கள் தங்களையும் தங்கள் சுகங்களையும் தனியே வைத்துக் கொள்ளும் ஓர் எல்லையாக இருந்த அந்த மதில் சுவர்களின் கற்கள் மக்களுக்குப் பயன்படும் ஒரு பெரிய அணைக்கட்டுக்காகப் போய்ச் சேர்ந்ததில் தனசேகரனுக்கு ஏற்பட்ட திருப்தி பெரிதாக இருந்தது.\nஅந்த வார இறுதியில் சுவர்கள் அறவே நீக்கப்பட்டு ஊரின் எந்தப் பகுதியிலிருந்து பார்த���தாலும் அரண்மனை தெரிந்தது. கோவில்களை விட்டு விட்டுச் சுவர்கள் முற்றிலும் இடிக்கப்பட்டு விட்டிருந்தன. பழையது எதுவும் அழிக்கப் படக்கூடாது என்ற ஊர்ப் பொதுமக்களில் சிலர்,\n“ஊரில் ஏற்கெனவே காலந்தப்பாமல் பெய்த மழை கொஞ்ச காலமாக நின்னு போயிருக்கு. இந்தப் புராதனமான கோட்டைச் சுவரை வேறே இப்போ இடிச்சிட்டாங்க. என்ன ஆகப்போகுதோ இதெல்லாம் நல்லதுக் கில்லே” என்று பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள்.\n“அரண்மனைக் கோட்டைச் சுவரை இடிச்சு இப்போ என்ன பெரிய காரியத்தைச் சாதிச்சாகணும் வேலை மெனக்கெட்டு இதைப்போய் இடிப்பாங்களோ வேலை மெனக்கெட்டு இதைப்போய் இடிப்பாங்களோ” என்றும் சிலர் பேசிக்கொண்டார்கள்.\n“ஊரே அருள் இல்லாமப் போச்சு. எத்தனையோ காலமாக ஊருக்கு லட்சணமா இருந்த மதிற்சுவரைப் போயா இடிக்கனும்\nகண் காண இருந்த ஒன்றை இழப்பதில் மக்களுக்குள்ள பிரமைகளும் மூடநம்பிக்கைகளுமே இந்தப் பேச்சில் வெளிப்பட்டன. மதிலோரத்தில் வெளியே தெருப் பக்கமாகப் பூக்கடைகள், பழக்கடைகள் வைத்திருந்தவர்கள் எல்லாம் சேர்ந்து மதிற் சுவரை இடிப்பதை எதிர்த்துக் கேஸ் போட்டு ‘ஸ்டே’ கேட்டு ஏற்கெனவே கோர்ட் அதைத் தள்ளுபடி செய்திருந்தது. மதில்களை இடிப்பதால் தங்களுக்கு ஏற்படக் கூடிய வியாபார நஷ்டத்தை மட்டுமே மனத்திற் கொண்டு அவர்கள் கோர்ட்டுக்குப் போயிருந்தார்கள். அது பலிக்கவில்லை என்றானதும் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருந்தது. மனத்திற் கறுவிக் கொண்டிருந்தனர்.\nசினிமா நடிகை ஜெயநளினி காலஞ்சென்ற பெரிய ராஜாவின் விதவை தானே என்று சொல்லித் தனசேகரன் மேல் தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்த தினத்தன்று தனசேகரனும் மாமாவும் சென்னைக்குப் போயிருந்தனர். சென்னையில் வழக்கு வேலையாகவும் வேறு சில காரியங்களுக்காகவும் இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் தங்க நேரிட்டது. அந்த இரண்டு மூன்று நாட்களில் தந்தை உயிரோடிருந்த காலத்தில் அவர் உறுப்பினராக இருந்த ‘ஜாலி ஜில் கிளப்’ போன்ற நவநாகரிக ‘கிளப்’களின் பழைய பாக்கிகளை எல்லாம் தீர்த்து உறுப்பினர் பதவியையும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தான் தனசேகரன். உறுப்பினர் பதவியை விட்டு நீங்காமல் தந்தையை அடுத்து அவருடைய வாரிசாகத் தனசேகரன் தொடர வேண்டும் என்று அந்தந்த கிளப்புகளின் முக்கியஸ்தர்கள் எல்லார���ம் டெலிபோன் மூலமும் நேரிலும் வந்து வற்புறுத்தினார்கள்.\n“நீங்க மெம்பரா இருக்கிறது எங்களுக்கெல்லாம் ஒரு பிரெஸ்டிஜ் ‘பீமநாதபுரம் பிரின்ஸ் எங்க கிளப்பிலே மெம்பர்’னு சொல்லிக் கொள்கிற வாய்ப்பாவது எங்களுக்கு இருக்கணும்.”\n“தயவு செய்து நீங்கள்ளாம் என்னை மன்னிக்கணும். பீமநாதபுரம் இப்போ சமஸ்தானமும் இல்லே. நான் அதுக்குப் பிரின்ஸும் இல்லே. இந்த மாதிரி கிளப் மெம்பர்ஷிப்புக்குச் செலவழிக்கிற அத்தனை பண வசதியும் எனக்கு இல்லை. நானே என் குடும்பத்தையும் என்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதற்கே இனிமேல் உழைத்துத்தான் சம்பாதிக்க வேண்டும்” என்று திடமாகவும் தீர்மானமாகவும் அவர்களுக்கு மறுமொழி கூறி அனுப்பினான் தனசேகரன்.\nமாமா கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். “பணத்துக்கென்னப்பா பஞ்சம் இந்த சமஸ்தானத்தை நம்பியா நாம் இருக்கோம். ‘சோஷல் லைப்லே’ ஒரு பிடிப்புக்கு இதெல்லாம் தேவைப்படும். ரெண்டொரு கிளப் மெம்பர்ஷிப்பையாவது தொடர்ந்து வச்சுக்கிறதுதான் நல்லது. நாளைக்கே கல்யாணம் முடிஞ்சதும் நீ இங்கேயே இந்தியாவிலே தொழில் தொடங்கி நடத்தறேன்னு வச்சுக்குவோம். உன்னைத் தேடி ஒரு வெளிநாட்டு விருந்தாளி வரான்னு வச்சுகிட்டா அவனைக் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு பார்ட்டி கீர்ட்டி குடுக்கறதுக்காவது ஒரு கிளப் வேணுமே இந்த சமஸ்தானத்தை நம்பியா நாம் இருக்கோம். ‘சோஷல் லைப்லே’ ஒரு பிடிப்புக்கு இதெல்லாம் தேவைப்படும். ரெண்டொரு கிளப் மெம்பர்ஷிப்பையாவது தொடர்ந்து வச்சுக்கிறதுதான் நல்லது. நாளைக்கே கல்யாணம் முடிஞ்சதும் நீ இங்கேயே இந்தியாவிலே தொழில் தொடங்கி நடத்தறேன்னு வச்சுக்குவோம். உன்னைத் தேடி ஒரு வெளிநாட்டு விருந்தாளி வரான்னு வச்சுகிட்டா அவனைக் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு பார்ட்டி கீர்ட்டி குடுக்கறதுக்காவது ஒரு கிளப் வேணுமே\n அப்படி வந்தாலும் இப்போது இதெல்லாம் ஒண்னும் அவசியமில்லே” என்று மறுத்துவிட்டான் அவன். அடுத்து அவன் செய்த முக்கியமான காரியம் தந்தை பைத்தியக்காரத்தனமாக ஏற்பாடு செய்து ஏராளமாகப் பணத்தைக் கோட்டை விட்டுக் கொண்டிருந்த ‘பீமநாதா புரொடக்ஷன்ஸ்’ என்னும் சினிமாக் கம்பெனியைக் கலைத்துக் கணக்குத் தீர்த்து மூடியது ஆகும்.\nஒரு படமும் உருப்படியாக வெளிவராமல் வருஷா வருஷம் நஷ்டக் கணக்கில் ஏராளமா���ப் பணத்தை வீணடித்திருந்தது அந்த சினிமாக் கம்பெனி. ஈவு, இரக்கம், பற்று, பாசம், உறவு எல்லாமே இல்லாதபடி தன் தந்தை இன்னும் சிறிது காலம் உயிரோடிருந்திருந்தால் நிறைய சீரழிவுகளைச் செய்திருப்பார் என்று தனசேகரனுக்குத் தோன்றியது. குடும்பத்திற்கு நாணயமாகவோ பீமநாதபுரம் என்ற புகழ், பெற்ற வம்சத்திற்கு நாணயமாகவோ மனசாட்சிக்கு நாணயமாகவோ அவர் வாழவில்லை என்பது முற்றாகத் தெரிந்தபோது தனசேகரனால் அதை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ளவோ சமாதானப்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை. ஒரு புகழ்பெற்ற வம்சத்தின் பழைய இறந்த காலச் செல்வாக்கையும் நிகழ்கால வருமானத்தையும் எதிர்கால நற்பெயரையும் அவர் முடிந்த வரையிலே விரயமாக்கித் தொலைத்துக் கெடுத்து விட்டுப் போயிருப்பதாகத் தோன்றியது. இப்படி பெரிய விரயங்கள் தொடர்ந்து தேசம் முழுவதும் நிகழாமல் தக்க சமயத்தில் மன்னர்கள் மானிய ஒழிப்பு என்ற சட்டத்தின் மூலமாக அரசாங்கம் தடுத்தது மிகமிகச் சரியான செயல் என்று அவன் நினைப்பதற்கு அவன் தந்தையே சரியான நிரூபணமாக இருந்தார் என்று சொல்லலாம்.\nநீண்டகாலமாகச் சென்னையிலிருந்த ‘ராயல் மியூசிக் சொஸைடி’ என்ற ஒரு சங்கீத சபை அந்த ஆண்டில் தன் தந்தையின் முழு உருவப் படத்தைத் தனது ஹாலில் திறந்து வைக்கப் போவதாக வந்து தெரிவித்த போது கூடத் தனசேகரன் அதில் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை.\n“உங்கப்பா ரொம்பக் காலமாக இதிலே பேட்ரனாக இருந்திருக்கிறார். அவர் நினைவா ஒரு படம் திறந்து வைக்கணும்னு எங்களுக்கெல்லாம் ஆசை. நீங்களே அரண்மனையிலேயிருந்து ஒரு நல்ல படமாக் குடுத்தீங்கன்னா செளகர்யமா இருக்கும். உங்கப்பா பெரிய கலா ரசிகர், சங்கீத அபிமானி. எங்க சொஸைடி அவராலே நிறையப் பிரயோஜனம் அடைஞ்சிருக்கு. அவர் படம் இல்லாதது எங்களுக்குப் பெரிய மனக்குறைதான்.”\n காந்தி படம் நேரு படம்னு தேசப் பெரியவங்க படமாப் பார்த்துத் திறந்து வையுங்க போதும்” என்று தனசேகரன் மெல்லத் தட்டிக் கழித்துவிட முயன்றான். அவர்கள் விடவில்லை. அவன் சொல்லியதை அவர்கள் அவன் மிகவும் தன்னடக்கமாகப் பேசுவதாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். அவனோ உண்மையிலேயே தன் தந்தையின் மேலிருந்த கசப்பு உணர்ச்சி தாளாமல் அதைத் தட்டிக் கழித்து விடும் நோக்குடன் பேசிக் கொண்டிருந்தான். அவர்களோ அதை வேறு விதம���கப் புரிந்து கொண்டு விடாப்பிடியாக மன்றாடினார்கள்.\n“நீங்க அப்படிச் சொல்லிடப்படாது. தன்னடக்கம்கிறது உங்க குடும்பத்துக்குப் பரம்பரைக் குணம். உங்கப்பா படத்தை நாங்க திறந்து வைக்கப் போறோம்கிறது உறுதி. அதுக்கு நீங்க ஒரு நல்ல படமாகத் தேர்ந்தெடுத்துத் தர்ரதோட நின்னுடப்படாது தொடர்ந்து நீங்களும் சொஸைட்டிக்குப் பேட்ரனா இருக்கணும்” என்றார்கள் அவர்கள்.\nதனசேகரனுக்குப் பொறுமை பறிபோய்க் கொண்டிருந்தது. அவன் எங்கே ஆத்திரத்தில் அவர்களிடம் காலஞ் சென்ற பெரிய ராஜாவை விட்டுக் கொடுத்துப் பேசிவிடப் போகிறானோ என்ற தயக்கத்தோடு உடனிருந்த மாமா தங்கபாண்டியனே முந்திக் கொண்டு, “அதெல்லாம் பார்த்துச் செய்யச் சொல்றேன், போங்க இப்போ என்ன அவசரம்” என்று வந்திருந்தவர்களுக்கு இதமாகச் சொல்லி அனுப்பி வைத்தார். அவர்கள் விடை பெற்றுக்கொண்டு போய்ச் சேர்ந்தபின் தனசேகரன் மாமாவிடம் சொல்லலானான்:\n எங்கப்பா போய்ச் சேர்ந்துட்டாலும் அவர் வச்சுட்டுப் போயிருக்கிற மிச்சம் சொச்சங்கள், பந்தபாசங்கள் லேசிலே விடாது போலேயிருக்கு. இன்னும் அரண்மனை, சமஸ்தானம்னு சொல்லி யாராவது வந்திட்டே இருக்காங்க. பணக்காரனா வாழ சட்டம் அனுமதிக்கலே, ஏழையா வாழறதை ஜனங்க அனுமதிக்கவோ ஏத்துக்கவோ தயாராயில்லே. படத்திறப்பு தர்ம பரிபாலனம் நன்கொடைன்னு எவனாவது இன்னும் என்னைத் தேடி வந்துக்கிட்டேயிருக்கானே\n“கொஞ்ச நாளைக்கு அப்படித்தாம்பா இருக்கும் அப்புறம் எல்லாம் சரியாப்போயிடும். ராஜமானியம் போயிட்டாலும் ராஜாங்கிற எண்ணம் ஜனங்க கிட்டேயிருந்து இன்னும் போகலியே அப்புறம் எல்லாம் சரியாப்போயிடும். ராஜமானியம் போயிட்டாலும் ராஜாங்கிற எண்ணம் ஜனங்க கிட்டேயிருந்து இன்னும் போகலியே அதான் இப்படி எல்லாம் தேடிவராங்க அதான் இப்படி எல்லாம் தேடிவராங்க\nஜெயநளினி கேஸ் முதல் நாள் விசாரணை அன்றே ஒத்திப் போடப்பட்டு விட்டது. தனசேகரன் தரப்பு வக்கீல் வாய்தா கேட்டு வாங்கி விட்டார். மாமாவும் தனசேகரனும் ஊருக்குத் திரும்புவதற்கு முன் பீமநாதபுரம் அரச குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய சேதுராஜன் சேர்வை என்பவர் அவர்களை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார். தனசேகரன் மட்டும் தனியாகச் சென்னைக்கு வந்திருந்தால் இப்படிப்பட்ட விருந்துகளுக்கு எல்லாம் அவன் ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். மாமா, வேண்டியவர்களையும், உறவினர்களையும், குடும்ப நண்பர்களையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். ஆகவே அவர் அந்த விருந்துக்கு இணங்கியிருந்தார்.\nஉறவினர் சேதுராசன் சேர்வை சினிமா விநியோகஸ்தர். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களுக்கு சினிமா விநியோக உரிமைகளை வாங்கித் தியேட்டர்களில் படங்களைத் திரையிட்டு லாபம் சம்பாதிக்கும் பெரிய வியாபாரி அவர். அப்பாவின் வாழ்க்கை கடைசி நாட்களில் சினிமா சம்பந்தத்தால் சீரழிந்தது என்ற காரணத்தினால் தனசேகரனுக்குச் சினிமா சம்பந்தம் உடைய ஆள் என்றாலே குமட்டிக் கொண்டு வந்தது.\nஒழுக்கமும், நாணயமும், நேர்மையும், பெருவாரியாகப் பலியிடப்படுகிற ஒரு தொழில் என்பதால் அதைப் பற்றியும் அதோடு தொடர்புடைய ஆட்களைப் பற்றியும் ஓர் எச்சரிக்கை உணர்வும் அவனுக்கு வந்திருந்தது.\n நீ ஒருத்தன். எதை எடுத்தாலும் சந்தேகப்பட்டு மனுஷங்க முகத்தை முறிச்சிக்கிட்டா எப்படி நம்ப குடும்ப வகையிலே உறவுக்காரங்கன்னு இந்தச் சேதுராசன் சேர்வை செல்வாக்கா இருக்கான். உங்கப்பா தப்பு வியாபாரம் பண்ணிச் சினிமாவிலே நொடிச்சிப் போனாருன்னா அதுக்கு ஊர்லே இருக்கிற சினிமாக்காரங்களை எல்லாம் விரோதிச்சுக்கிட்டுப் பிரயோஜனமில்லே. நாளை பின்னே உறவு மனுஷங்க வேணுமா, இல்லியா நம்ப குடும்ப வகையிலே உறவுக்காரங்கன்னு இந்தச் சேதுராசன் சேர்வை செல்வாக்கா இருக்கான். உங்கப்பா தப்பு வியாபாரம் பண்ணிச் சினிமாவிலே நொடிச்சிப் போனாருன்னா அதுக்கு ஊர்லே இருக்கிற சினிமாக்காரங்களை எல்லாம் விரோதிச்சுக்கிட்டுப் பிரயோஜனமில்லே. நாளை பின்னே உறவு மனுஷங்க வேணுமா, இல்லியா” என்று தனசேகரனுக்கு மாமா சமாதானம் சொல்லியிருந்தார்.\nதன்னுடைய மாமா இவ்வளவு தூரம் வற்புறுத்தியிரா விட்டால் தனசேகரன் அந்தச் சேதுராசன் சேர்வை வீட்டு விருந்துக்குப் போயிருக்க மாட்டான். மாமாவுக்காகத்தான் அங்கே போனான்.\nவிருந்துக்கு எல்லா சினிமா நட்சத்திரங்களும் டைரக்டர்களும், சேதுராசன் சேர்வையின் சக விநியோகஸ்தர்களும் வந்திருந்தார்கள். மாமாவோ தனசேகரனோ முற்றிலும் எதிர்பாராத விதமாக நடிகை ஜெயநளினியும் கோமளீஸ்வரனும் கூட வந்திருந்தார்கள். ஜெயநளினி மிக மிகக் கவர்ச்சியாகவும் வசீகரமாகவும் சிங்காரித்துக் கொண்டு வந்திருந்தாள். எல்லோர் க��னமும் அவள் பக்கமே இருந்தன. விருந்தே அவளுக்காகத்தான் ஏற்பாடு செய்தது போலிருந்தது. சேதுராசன் சேர்வை அவளை எல்லார் முன்னிலையிலும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவது கலகலப்பாகச் சிரித்துப் பேசுவது என்று பரபரப்பாக ஓடியாடிக் கொண்டிருந்தார். தனசேகரனும் மாமாவும் பட்டும் படாமலும் நடந்து கொண்டார்கள். ஜெயநளினி, சேதுராசன் சேர்வை, தனசேகரன், மாமா, நால்வரும் ஒரே டேபிளில் விருந்து அருந்திய போதிலும் பரஸ்பரம் ‘ஹலோ’ என்பதற்கு அதிகமாக ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளவில்லை. விருந்து முடிந்ததும் எல்லாரும் விடை பெற்றுச் சென்ற பிறகு தனசேகரன், மாமா, ஜெயநளினி மூவரையும் வைத்துக் கொண்டு, “கொஞ்சம் இருங்க நாம் தனியே பேச வேண்டிய விஷயம் ஒண்னு இருக்கு” என்று ஆரம்பித்தார் சேதுராசன் சேர்வை. ஜெயநளினி மாமாவிடம் ஏதோ சிரித்துப் பேசத் தொடங்கியிருந்தாள். தனசேகரன் மனத்தில் அதைப் பற்றிக் கொஞ்சம் சந்தேகம் தட்டியது. தாங்க முடியாத கோபமும் வந்தது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, ப��ன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nக���.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வ���ண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/neruppuda-movie-stills/", "date_download": "2018-06-19T18:18:49Z", "digest": "sha1:KHETKVAC5JIVKR5LLPJUR6AWNBVU4OMK", "length": 2599, "nlines": 56, "source_domain": "www.kuraltv.com", "title": "kuraltv – Neruppuda Movie Stills", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் படத்தில் மது அருந்துவது போலவோ அல்லது புகைபிடிப்பது போன்றோ காட்சிகள் கிடையாது – சூர்யா\nA.R. ரஹ்மான், சத்யராஜ் நல்லாசியுடன் இயக்குநர் S.P. ஹோசிமினின் புதிய ஆப்\nஜூலை 13ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது ’தொட்ரா’ படம்\nஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது\nஎன் படத்தை எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக்கொள்வேன். – ஜெய் அதிரடி\nதனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/91-211325", "date_download": "2018-06-19T18:27:03Z", "digest": "sha1:GURJDJBKVH4NHLDBQLYNKB455LENIOQG", "length": 24172, "nlines": 95, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலண்டன் சம்பவங்கள் சொன்ன செய்தி", "raw_content": "2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\nஇலண்டன் சம்பவங்கள் சொன்ன செய்தி\nஇலங்கையின் அநேகமான பகுதிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முழுமையான கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுகளும், தமிழ் மக்களுக்குள்ளே மாத்திரமே சிக்கிக் கொண்டிருந்தன. ஆனால், இலண்டனில் இடம்பெற���ற சம்பவமொன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பார்வையை, சர்வதேச ரீதியாக ஏற்படுத்தியிருக்கிறது.\nஇலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் மீது, உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரியொருவர், மரண அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டுத் தான், இராணுவ மயமாக்கல், தமிழ் மக்களின் பிரச்சினைகள் என, பல்வேறு விடயங்களையும் பேசுபொருட்களாக்கியிருக்கிறது.\nஉயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை நோக்கிப் பார்த்தவாறு, கழுத்தை அறுப்பது போல, குறித்த அதிகாரி சமிக்ஞை செய்தார் என, வெளியான காணொளிகள் காண்பித்திருந்தன. அவ்வதிகாரி, பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ என, பின்னர் இனங்காணப்பட்டிருந்தார்.\nதமிழ்த் தேசிய ஊடகங்களால் ஆரம்பத்தில் கவனஞ்செலுத்தப்பட்ட இவ்விடயம், பின்னர் சர்வதேச பேசுபொருளாகியிருந்தது. இதன் ஒரு கட்டமாக, ஐக்கிய இராச்சியத்தின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இவ்விடயம் தொடர்பாக, வெளிநாட்டுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சனுக்குக் கடிதம் எழுதியிருந்தனர். அதில், குறித்த அதிகாரியின் இராஜதந்திரப் பத்திரங்களை நீக்க வேண்டுமெனவும், அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமெனவும் கோரியிருந்தனர்.\nஇவற்றை எல்லாம் அவதானித்ததாலோ என்னவோ, பாதுகாப்புக்கான ஆலோசகராகச் செயற்பட்ட குறித்த அதிகாரியை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது எனவும், இலங்கை இராணுவம் உட்பட, இலங்கையிலுள்ள அதிகாரிகள், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கவுள்ளனர் எனவும், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நேற்று முன்தினம் (06) அறிவித்தது. அவ்வறிவிப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பின்னர் மீளப்பெறப்பட்டது.\nஒரு முக்கியமான விமர்சனமாக முன்வைக்கப்பட்ட விடயம், குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள், தமிழ் மக்களுக்கான நியாயமான கோரிக்கைகளையும் முன்வைத்திருந்த போதிலும், தமிழீழ விடுதல���ப் புலிகளின் கொடிகளையும் அவ்வமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படங்களையும் ஏந்தியிருந்தனர் என்றும், எனவே இவ்விடயத்தை அவர்கள் தூண்டினர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.\nதமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பவர்கள், பெரும்பான்மையின மக்களால் வெறுக்கப்படும் விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏந்துவது, அவர்களின் நோக்கங்களை எந்தளவுக்கு நிறைவேற்ற உதவுமென்பது கேள்வியே. சர்வதேச அமைப்புகளும் கூட, புலிக் கொடிகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத நிலையில், அவர்களின் போராட்டத்துக்கான ஆதரவை, புலிக்கொடிகள் குறைக்கின்றன என்பது உண்மையானது தான்.\nஆனால், புலிக்கொடி ஏந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டியது, ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரிகளே. அந்நாட்டுச் சட்டத்தின்படி, தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கான பிரசாரங்களை மேற்கொள்வோருக்கு, அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் ஆகியவற்றில் ஒன்றோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம். எனினும் இவ்விடயம், ஐக்கிய இராச்சிய அதிகாரிகளுக்கு உரிய பிரச்சினை.\nஇலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் காணப்படும் அதிகாரிகள், ஐக்கிய இராச்சியத்தின் சட்டங்களை அங்கிருக்கும் அதிகாரிகள் நடைமுறைப்படுத்துகிறார்களா, அவர்கள் நடைமுறைப்படுத்தாவிட்டால் தாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமா என்றெல்லாம் கண்காணிக்க வேண்டிய தேவை காணப்படவில்லை. இது உண்மையிலேயே இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என எண்ணினால், இராஜதந்திர அலைவரிசைகளூடாக, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டுச் செயலகமும், இது தொடர்பாகக் கலந்துரையாடலாம். ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கின்றமையை, ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாடுகளோடு இணைத்து வைத்துச் சமாளிப்பதென்பது, ஆரோக்கியமானது கிடையாது.\nஆனால், இதில் முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது. கொழும்பை மையமாகக் கொண்ட “மேற்தட்டுவர்க்க தாரளவாதக் குழுவினர்” என, இடதுசாரிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் செயற்பாட்டாளர்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர், இவ்விடயத்தின் ஆழத்தை, முழுமையாகப் பார்த்துக்கொள்ளத் தவறிவிட்டனர் என்ற உண்மையும் இ���ுக்கிறது.\nஇது தொடர்பான கருத்துகள் பரிமாறப்பட்ட பின்னர், “அந்த இராணுவ அதிகாரி, நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இன்னொரு நாட்டில் இருக்கும் போது, இராஜதந்திர ரீதியாக நடந்துகொண்டிருக்க வேண்டும்” என்றவாறான கருத்துகள் பரிமாறப்பட்டமையைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. தமிழ் மக்களின் அல்லது ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களின் தோழர்கள் என்று கூறப்படும் அவர்கள், இவ்விடயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை, அதிலிருந்து பார்க்கக்கூடியதாக இருந்தது.\nஅங்கு பிரச்சினையாக இருந்தது, அவர் இராஜதந்திர ரீதியாக நடந்துகொள்ளவில்லை என்பது கிடையாது. மரண அச்சுறுத்தலை, கௌரவமாக, இராஜதந்திர ரீதியில் அவர் விடுத்திருந்தாலும் கூட, அது மோசமானதாகவே அமைந்திருக்கும்.\nஐக்கிய அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு அண்மையாக வெளியிடப்பட்ட காணொளியொன்றில், அப்போது வேட்பாளராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், சில ஆண்டுகளுக்கு முன்னர், பெண்கள் தொடர்பாகக் கதைத்த சில விடயங்கள் வெளியாகியிருந்தன. அதில் அவர், பெண்களின் அனுமதியின்றி “பெண்களின் பாலுறுப்பை நான் பிடிப்பேன்” என்றவாறு குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பான அநேகமான விமர்சனம், “எவ்வளவு மோசமான மொழியைப் பயன்படுத்தியிருக்கிறார்” என்றவாறாகவே இருந்தது.\nஅதே ட்ரம்ப், தற்போது ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் நிலையில், உயர்மட்டக் கூட்டமொன்றில், ஆபிரிக்க நாடுகளையும் வேறு சில அமெரிக்கக் கண்ட நாடுகளையும், “மலக்குழிகள்” என்று விளித்தார் என்று, தகவல் வெளியிடப்பட்டது. உடனேயே, அவரது “வார்த்தைப் பயன்பாட்டுக்கு” எதிரான கண்டனங்கள் எழுந்தன. ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பான மேற்படி இரண்டு விடயங்களிலும், அவர்களுடைய வார்த்தைகள் தான் பிரதான பிரச்சினை கிடையாது. அவற்றை வெளிப்படுத்தும் அளவுக்கு, அவருக்குள் காணப்படும் இனத்துவேசமும் பெண்களைப் போகப்பொருட்களாகப் பார்க்கும் பண்பும் தான், அங்கிருக்கும் பிரதான பிரச்சினை.\nஅதேபோல் தான், கழுத்தை அறுப்பதாக அவர் சமிக்ஞை செய்தமை, அங்கு பிரதான பிரச்சினை கிடையாது. தனக்கு மாற்றான கருத்தைக் கொண்டிருப்போரை, வன்முறையின் மூலம் அடக்கலாம், அதுவும் வெளிநாடொன்றில் வைத்து அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தலாம் என்று அவர் எண்ண��்கூடிய வழியில் அதற்கான சூழல் காணப்படுவது தான் பிரச்சினை. இவரைப் போன்றவர், வெளிநாடொன்றில் அதுவும் ஐக்கிய இராச்சியம் போன்ற முக்கியமான நாடொன்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியதாக இருப்பது தான் முக்கியமான பிரச்சினை. இவற்றைத் தீர்க்காமல், இராஜதந்திரப் பயிற்சிகளை வழங்குவதெல்லாம், இலங்கையின் அண்மைக்காலத்தில் கருத்தரங்குகள் மூலமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் போன்று தான் அமையும்.\nஇதில் இன்னொரு விடயமாக, மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கத்தில், இவ்வாறான செயற்பாடொன்று இடம்பெற்றிருந்தால், இவ்வாறு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காது என்று, அரசாங்கத்தைப் பாராட்டுவோரையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. பெரும்பான்மையினர் தவிர, தமிழ் மக்களும் கூட, அவ்வாறான கருத்தை வெளியிட்டமையைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.\nசித்திரவதைகளுக்குப் பெயர்போனவரான, இலங்கையின் தேசிய புலனாய்வு நிலையத்தின் பணிப்பாளர் சிசிர மென்டிஸுக்கு, கடந்தாண்டு தான், ஓராண்டுக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது; ஜகத் ஜயசூரியவுக்கு, 2015ஆம் ஆண்டில் இராஜதந்திரிப் பதவி வழங்கப்பட்டது; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராக இருந்த நவநீதம் பிள்ளையால் குற்றஞ்சாட்டப்பட்ட ஷவேந்திர சில்வாவுக்கு, கடந்தாண்டில் பதவியுயர்வு வழங்கப்பட்டது; ஐ.நாவால் குற்றஞ்சாட்டப்பட்ட நந்தன சில்வாவுக்கு, கடந்தாண்டில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. எனவே, அரசாங்கத்தின் மீது அவசரப்பட்டுப் பாராட்டுகளைத் தெரிவிப்பது பொருத்தமற்றது என வலியுறுத்தப்பட்டது. ஆனால் அக்கருத்து ஏற்கப்பட்டிருக்கவில்லை.\nஎனினும், இத்தடை உத்தரவை மீளப்பெறுவதற்கான பணிப்புரையை, ஜனாதிபதி விடுத்தமை, இதில் அவசரப்பட்டமை ஏன் தவறு என்பதைக் காட்டியது. எனவே, இவ்வரசாங்கத்துக்கு, திடீரெனத் தமிழ் மக்களின் ஆழமான பிரச்சினைகள் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும் என்றெல்லாம், எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளத் தேவையில்லை. அது, நீண்டகால நோக்கில் ஆபத்தானதாகவும் அமையக்கூடும்.\nஇலண்டன் சம்பவங்கள் சொன்ன செய்தி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் க���ுத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/138460?ref=home", "date_download": "2018-06-19T18:29:22Z", "digest": "sha1:QOTMWQI2KZ6J5LZK7ADD3BE224XTUDKM", "length": 8426, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "சுவாமி சரவண பாபாவின் விசேட ஆன்மீக நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசுவாமி சரவண பாபாவின் விசேட ஆன்மீக நிகழ்வு\nஉலக பிரசித்திபெற்ற இந்துமத ஆன்மீக தலைவரான சுவாமி சரவண பாபாவின் விசேட ஆன்மீக நிகழ்வு நேற்று(09) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.\nஇலங்கைக்கு ஆன்மீக விஜயம் மேற்கொண்ட சுவாமிகளுக்கு மட்டக்களப்பில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.\nஇதன்போது மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் விசேட பிரார்த்தனை நிகழ்வும் ஆன்மீக சொற்பொழிவும் நடைபெற்றது.\nமனிதன் மனிதனாக வாழ சமயம் கூறும் வழிமுறைகள் தொடர்பில் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்விற்கு சுவாமிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சுவாமியின் சர்வதேச கிளை உறுப்பினர்களினால் பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து விசேட வழிபாடுகள் நடைபெற்றதுடன் உணர்வினால் இறைவினை வழிபடும் வகையிலான ஆன்மீக பயிற்சிகளும் வழங்கப்பட்டன.\nஇதன்போது சுவாமி சரவண பாபாவின் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றதுடன் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/01/blog-post_2.html", "date_download": "2018-06-19T18:08:00Z", "digest": "sha1:67OR6OKQQLYOKG3DGUKNK7O5FKGICLHN", "length": 7274, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தாய்மை- ராம்க்ருஷ் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest கவிதைகள் தாய்மை- ராம்க்ருஷ்\nதன்னலம் கருதாத அன்பொன்று உண்டு\nகன்னலாய் இனித்து கனி முத்தம் தருவது\nஇன்னலென்றால் பதறிடும் உள்ளம் அது\nமின்னலாய் இதயம் வரை பாயும் அன்பது\nஉயிரை உருக்கி உயிர் கொடுக்கும் அது\nவயிற்றில் பத்து மாதம் வைத்திடும் அது\nதுயில் கொள்ளாது துன்பம் சகித்திடும் அது\nவெயிலான வெப்பத்தையும் தாங்கிடும் அது\nபத்து மாதமும் பற்பல உடற் துன்பங்கள்\nபித்துப் பிடித்தது போல் இருந்திட்டாலும்\nமுத்துப் போலான சேய்க்கு வேண்டி எதையும்\nகெத்தாகப் பல் கடித்துத் தாங்கிடும் பாசமது\nமகப்பேறு என்றதொரு மறுபிறப்பு காணும்\nசுகப் பேறாக மாறின் இன்பம் கொள்ளுமது\nஇக உலகின் ஈடு இணையற்ற தெய்வமது\nசுகங்களைத் தியாகம் செய்து சேய் வளர்க்கும்\nதன் பசி பொறுத்து சேய் பசியாற முனையுமது\nதன் உதிரத்தைப் பாலாக்கிப் புகட்டிடும் அன்பு\nதன் உறக்கம் மறந்து சேயுறக்கம் நோக்குமது\nதன் சேய் முகம் கண்டு இன்புறும் வள்ளலது\nதாய்க்கு நிகரான அன்புத் தெய்வம் வேற��ல்லை\nவாய்க்கும் வளமான வாழ்வுக்கும் அது துணை\nநோய் நொடியின்றி கண்ணுறங்காது வளர்க்குமது\nதாய்மை எனும் தனித்துவ சிறப்புப் பெற்றதே.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralwebzone.com/2017/11/8.html", "date_download": "2018-06-19T18:22:21Z", "digest": "sha1:I6NC3G2BGM35GG42CN27ITXNKECZVGSQ", "length": 3421, "nlines": 43, "source_domain": "www.viralwebzone.com", "title": "உலகிலுள்ள அதிசயமான 8 இயற்கை பாறை அமைப்புக்கள் ~ Viral News", "raw_content": "\nஉலகிலுள்ள அதிசயமான 8 இயற்கை பாறை அமைப்புக்கள்\nமனிதன் செயற்கையாக இந்த பூமியை எவ்வளவு அழகாக்கினாலும். இயற்கையின் சக்தி வாய்ந்த அழகுக்கு ஈடு இணை கிடையாது..\nகிணறு பூமிக்குள் மறையும் அதிசய காட்சி \nவயறு குலுங்க சிரிக்கணுமா இந்த வீடியோவை பாருங்க\nஇப்படி ஒரு காட்சிலாம் நம்ம ஊர்ல மட்டும்தா நடக்கும் என்ன கொடுமை சார் இது...\nகோழி யோகா செஞ்சி பாத்திருக்கிங்களா மிஸ் பண்ணாம பாருங்க\nஇப்படி ஒரு ட்ரைவரை உங்க வாழ்நாளில் நீங்க பாத்திருக்க மாடீங்க வீடியோ பாருங்க உடம்பெல்லாம் சிலிர்க்கும் \nசென்னை அருகே நேற்று இரு பைக்குகள் மோதிக்கொண்டு அந்தரத்தில் பறக்கும் அதிர்ச்சி காட்சி \nஉங்கள் கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nமற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில்...\nகொழுப்பு திசு கட்டிகள் கரைய இயற்கை வைத்தியம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதிருமணமான அன்றே பெண்ணிற்கு நடந்த கொடுமையை பாருங்க- அதிர்ச்சி காட்சி\nவேலைக்கு ஆள் எடுப்பில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மெடிக்கல் டெஸ்ட் கொடுமை....\nமத்திய பிரதேச மாநிலம் பிஹிந்த் மாவட்ட அரச மருத்துவமனையில் போலிஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்த ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/threads/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.8877/", "date_download": "2018-06-19T18:25:40Z", "digest": "sha1:7S7DBFEL44WREK6ZXM5L36X4NHH3GIYZ", "length": 9029, "nlines": 138, "source_domain": "mallikamanivannan.com", "title": "சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம் | Tamilnovels & Stories", "raw_content": "\nTags சமஸ்கிருதம் தமிழ் மொழி\nதமிழ்தான் சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி என்று மோடியே ஒப்புக்கொண்டுவிட்டார். உண்மையறிந்த போதும் இந்திய அரசாங்கம் சமஸ்கிருதத்துக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவழித்து வாழவைக்க வேண்டியதற்கான தேவை என்ன வாழும் செம்மொழியான தமிழை இந்தியா ஏன் ஒதுக்குகிறது வாழும் செம்மொழியான தமிழை இந்தியா ஏன் ஒதுக்குகிறது இதற்கான சிறு ஆராய்ச்சிதான் இந்தக் கட்டுரை. சமஸ்கிருதம் மீதான எனது விமர்சனங்கள் சில கடுமையானவை என்றாலும் அது உண்மையென்றே நான் கருதுகிறேன். கட்டுரை மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.\nஅருமை சகோ நல்ல தகவல்கள் .தமிழ் ஒதுக்க படுவதற்கு நாமும் காரணம் . ஸ்கூல் , காலேஜ் எல்லாத்திலையும் தமிழ் படித்தா கஷ்டம் ... மார்க் வராதுன்னு இதர மொழி தான் படிக்கிறாங்க ........... முன்பெல்லாம் ......... மார்கழி மாதம் திருப்பாவை , திருவெம்பாவை படிக்க வைப்பாங்க அது எல்லாம் எங்கேயோ ஒரு சில வீடு களில் மட்டும் தான் காணப்படுது. ......... சாதாரண வுரையாடல்களே ஆங்கிலம் கலந்துthan உள்ளது . அது போக கோவில்களின் தமிழ் வழிபாடு கிடையாது . சன்ஸ்க்ரிட் சுலோகங்கள் தான் .........Don't mistake me ஒரு மொழி முழுதாக வளர்ச்சி பெற ,அதன் பெருமை வளர முதலில் அதை தாய் மொழியாக கொண்டவர்கள் அதை மதிக்க வேண்டும் . அதன் பெருமையை உணர வேண்டும்\nஅருமை சகோ நல்ல தகவல்கள் .தமிழ் ஒதுக்க படுவதற்கு நாமும் காரணம் . ஸ்கூல் , காலேஜ் எல்லாத்திலையும் தமிழ் படித்தா கஷ்டம் ... மார்க் வராதுன்னு இதர மொழி தான் படிக்கிறாங்க ........... முன்பெல்லாம் ......... மார்கழி மாதம் திருப்பாவை , திருவெம்பாவை படிக்க வைப்பாங்க அது எல்லாம் எங்கேயோ ஒரு சில வீடு களில் மட்டும் தான் காணப்படுது. ......... சாதாரண வுரையாடல்களே ஆங்கிலம் கலந்துthan உள்ளது . அது போக கோவில்களின் தமிழ் வழிபாடு கிடையாது . சன்ஸ்க்ரிட் சுலோகங்கள் தான் .........Don't mistake me ஒரு மொழி முழுதாக வளர்ச்சி பெற ,அதன் பெருமை வளர முதலில் அதை தாய் மொழியாக கொண்டவர்கள் அதை மதிக்க வேண்டும் . அதன் பெருமையை உணர வேண்டும்\nகருத்துக்களுக்கு நன்றி சகோதரி. நம் தாய்மொழியை நாமே பெருமைப்படுத்தவில்லை என்பது உண்மைதான். அதே நேரம், வெறும் பத்தாயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்தை வளர்க்க ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடிக்கு மேல�� செலவழிக்கும் மத்திய அரசு, தமிழுக்கு அதில் ஒரு பங்கு கூட செலவு செய்ய ஆயத்தமாக இல்லை என்பது என் குற்றச்சாட்டு. ஆரிய, தமிழ் பனிப்போர் யுத்தம் இன்னும் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.\nஇது போதும் எனக்கு - 4 பதிவிட்டு விட்டேன். படிச்சுட்டு உங்க கமெண்ட் சொன்னால் மகிழ்ச்சி.\nசிறகுகள் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.... :):)\nசெங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pradheap.wordpress.com/2008/06/19/pogadhe-pogadhe/", "date_download": "2018-06-19T18:27:59Z", "digest": "sha1:M7OA6HG2FB3CHRKQNTTDZ73WVMFA7OBN", "length": 5675, "nlines": 134, "source_domain": "pradheap.wordpress.com", "title": "போகாதே… போகாதே…. | ULAGAM SUTRUM VAALIBAN - உலகம் சுற்றும் வாலிபன்", "raw_content": "\nULAGAM SUTRUM VAALIBAN – உலகம் சுற்றும் வாலிபன்\nவாழ்க்கையெனும் பேருந்தில் ஏறிச் செல்ல…\nநாம் எடுத்துக் கொண்ட பயணச்சீட்டு….. காதல்.\nஅதை பாதியிலேயே கிழித்தெறிந்து விட்டு\nஎன்னை இறக்கி விட்டுச் சென்று விடாதே\nதிருடனை போலல்லவா பார்க்கிறாய் February 3, 2013\nமுத்தங்கள் முடிவிலி February 1, 2013\nதக்கனபிழைத்து வாழும் காதல் February 14, 2012\nநட்பு போர்வை போர்த்திய காதலன் நான் January 21, 2012\nதினமும் என் மனதில் குறும்படமாய் நீ January 3, 2012\nகாதல் – நட்பின் பரிணாமமே October 30, 2011\nநீ மறைத்து வைத்த பொய் மீன்கள் October 15, 2011\nமங்காத்தா – சிறு பார்வை September 28, 2011\nபற்றி கொள்ளட்டும், காதல்….. September 12, 2011\nகாதலை இசைக்க காத்திருக்கிறேன் August 23, 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_818.html", "date_download": "2018-06-19T17:57:19Z", "digest": "sha1:LYO5S3UBSO6KVIKLHHD2FHSILNIYB3ZR", "length": 12662, "nlines": 80, "source_domain": "www.news2.in", "title": "நியூஸ் வே - News2.in", "raw_content": "\nHome / உலகம் / கிருஷ்துவம் / செய்திகள் / தமிழகம் / தேசியம் / விளையாட்டு / நியூஸ் வே\nSaturday, November 26, 2016 உலகம் , கிருஷ்துவம் , செய்திகள் , தமிழகம் , தேசியம் , விளையாட்டு\n* கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன் மகன் ரொனால்டோ ஜூனியருடன் ஜிம்மில் பயிற்சி செய்யும் புகைப்படம்தான் இப்போதைய இன்ஸ்டாகிராம் வைரல் இந்தப் படத்தை ரொனால்டோவே தன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அடுத்த மூன்று மணி நேரத்தில் பத்து லட்சம் பேர் இந்தப் புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். ஆனால், ‘தனது மகனின் அம்மா யார் இந்தப் படத்தை ரொனால்டோவே தன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அடுத்த மூன்று மணி நேரத்தில் பத்து லட்சம் பேர் இந்தப் ப��கைப்படத்தை லைக் செய்துள்ளனர். ஆனால், ‘தனது மகனின் அம்மா யார்’ என்பது பற்றி மட்டும் இன்றுவரை அவர் வாய் திறக்கவில்லை\n* ‘கிறிஸ்தவ மதம் கருக்கலைப்பை ‘பெரிய பாவம்’ எனும் பட்டியலில் இருந்து இன்னும் தூக்கவில்லை’ என்று உலகில் உள்ள கிறிஸ்துவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். போப் ஃபிரான்சிஸ் ‘டிசம்பர் 8, 2015 முதல் நவம்பர் 20, 2016’ வரை ‘கருணை ஆண்டாக’ பிரகடனப்படுத்தியிருந்தார். இந்த நாட்களில் கருக்கலைப்புக்கும் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமையோடு கருணை ஆண்டு நிறைவடைந்தது.\n‘வருங்காலத்தில் இந்தப் பாவத்தை செய்பவர்கள் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கும்போது இயேசுவைப் போல அவர்களை மன்னிக்க வேண்டும்’ என்று பாதிரியார்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் போப். இது கிறிஸ்துவ மத போதகர்களிடம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\n* சீன ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் வெற்றி வாகை சூடி அசத்தியிருக்கிறார் பி.வி.சிந்து ‘சூப்பர் சீரிஸ்’ தொடரில் அவர் வெல்லும் முதல் பட்டம் இது. ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிறகு டென்மார்க், பிரெஞ்ச் ஓப்பன் என அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டாவது ரவுண்டோடு வெளியேறிய சரிவிலிருந்து மீண்டிருக்கிறது பொண்ணு. ‘‘சந்தோஷமாக இருக்கிறது. அடுத்து, ஹாங்காங், இங்கிலாந்து என நிறைய டைட்டில்கள் காத்திருக்கின்றன. நம்பர் 1 இடத்துக்கு வருவதே என் குறிக்கோள்’’ என நம்பிக்கையாகப் பேசுகிறார் சிந்து\n* கறுப்புப் பண விவகாரத்தால் 500, 1000 ரூபாய் நோட்டுகளை தனியார் நிறுவனங்கள் வாங்க மறுப்பதற்கு பதிலடியாக நடந்த அதிரடி சம்பவம் இது கடந்த வாரம் கொல்கத்தாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சுகந்தா சாலே என்பவர் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். நோய் குணமானதும் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை நிர்வாகம் 40 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லியிருக்கிறது.\nகையில் வங்கி கார்டு ஏதுமில்லாத சுகந்தா குடும்பம், பணமாக ஐந்நூறு ரூபாய் தாள்களை நீட்ட, வாங்க மறுத்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். ‘செக்’ தருகிறோம் என்றாலும் வாங்கவில்லை. நொந்து போன சுகந்தா வாட்ஸ்அப் நண்பர்கள், உறவினர்கள், அருகிலுள்ளவர்கள் என எல்லோரிடமும் உதவி கேட்க வேகமாய் சேர்ந்திருக்கின்றன சில்லறைகள். 40 ஆயிரத்தையும் சில்லறை பண்டல��கக் கொடுக்க, ‘இப்படி சில்லறை வேண்டாம்’ என மருத்துவமனை மறுத்தபோது, ‘‘போலீஸில் புகார் கொடுத்துவிடுவோம்’’ என சுகந்தா கோபமாகச் சொன்னார். கடைசியில், அந்த சில்லறைகளை ஆறு ஊழியர்களைக் கொண்டு மூன்று மணி நேரம் எண்ணியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்\n* திருநெல்வேலியின் பாரம்பரிய செம்மறியாடு வகையான ‘செவ்வாடு’ இனத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த செவ்வாடு இனத்தை நாகர்கோவில் கால்நடை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிமுகப்படுத்தி பத்தாண்டுகளாக பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தியது. கடந்த செப்டம்பர் மாதம் தேசிய கால்நடை மரபு வள அமைப்பு இதனை தனி இனமாக அங்கீகரித்தது. ‘‘ கலாசார, பொருளாதார முக்கியத்துவம் உடைய இந்த ஆடு, இனக்கலப்பு இன்றி ஆடு இனங்களிலேயே தனித்துவத்துடன் இருக்கிறது’’ என்கிறார் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ரவிமுருகன்.\n* இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைந்தார். சிறந்த கலை கடினமானதையும் எளிதாகக் காட்டும் என்பதற்கு உதாரணமே அவர்தான். முதுமையிலும் இசையின் மீதான அவரின் அக்கறை குறையவேயில்லை. அவருக்கு ஏராளமான சிஷ்யர்கள். அவர் தேடித்தேடி சேகரித்த இசையறிவு, அனுபவம் எல்லாவற்றையும் வழங்கிவிட்டே சென்றார். அறிந்ததையும், உணர்ந்ததையும் இளைய தலைமுறைக்கும், தமிழுக்கும் கொடுத்துவிட்டு போகவேண்டும் என்ற தீராத தவிப்பு அவரிடம் இருந்தது. கர்நாடக சங்கீதம், சினிமா சங்கீதம் எல்லாவற்றிலும் அவருக்கு மேலான இடமே கிடைத்தது. அவர் குரலால் உணர்த்திய கனிவு, இனிமை, மென்மை, வசீகரம், நேர்த்தி நம்மை தென்றலாய் தீண்டிப்போனதை மறப்பதற்கு இல்லை. நுட்பமான தமிழ்ச் சமூகம் அவரை எப்பொழுதும் நெஞ்சில் நிறுத்தும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/f5e1eef8c4/flipkart-celebrating-h", "date_download": "2018-06-19T18:14:06Z", "digest": "sha1:6NLLYUEQA42PKOOEDSTJLQN263S6CXP5", "length": 12303, "nlines": 102, "source_domain": "tamil.yourstory.com", "title": "திருநங்கை வாடிக்கையாளர்கள் உடன் தனது பத்தாண்டு வெற்றியை கொண்டாடிய ஃப்ளிப்கார்ட் !", "raw_content": "\nதிருநங்கை வாடிக்கையாளர்கள் உடன் தனது பத்தாண்டு வெற்றியை கொண்டாடிய ஃப்ளிப்கார்ட் \nஃப்ளிப்கார்ட், தொடங்கி 10 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் திருநங்கை வாடிக்கையாளர்களை ‘பிக் 10’ நிகழ்வில் இணைத்துக்கொண்டுள்ளது.\nஃப்ளிப்கார்ட் துவங்கப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்ததை உற்சாகமாக கொண்டாடுகிறது. இந்த இ-காமர்ஸ் தளம் ஜூலை மாதத்தை ‘வாடிக்கையாளர்கள் மாதமாக’ கொண்டாடியது. ‘பிக் 10’ கொண்டாட்டங்களில் திருநங்கை வாடிக்கையாளர்களை இணைத்துக்கொண்டு கோலாகலமாக கொண்டாடியது.\nதிருநங்கைகள் என்று தனி முத்திரை குத்தப்படுவதால் அவர்களால் ஸ்டோர்களிலோ மால்களிலோ சென்று எளிதாக ஷாப்பிங் செய்ய முடிவதில்லை. சமூக புறக்கணிப்பு காரணமாக பாலின சிறுபான்மை பிரிவினரான இவர்கள் ஸ்டோர் அல்லது மால்களில் பெரும்பாலும் நுழைவதே கடினமாக உள்ளது.\nஎனினும் இன்றைய நவீன காலகட்டத்தில் இ-வணிகம் அதிகரித்து வருவதால் இவ்வாறு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் எளிதாக ஷாப்பிங் செய்ய முடிகிறது. இப்படிப்பட்ட தளங்கள் அவர்கள் விரும்பும் பொருட்களை தங்களது ஸ்மார்ட்ஃபோன்களில் ஒரு ஸ்வைப் செய்வதன் மூலம் அவர்களிடம் கொண்டு சேர்கிறது. இது பிரச்சனைகளற்ற ஒரு எளிய ஷாப்பிங் அனுபவத்தை அளிப்பதுடன் அவர்களுக்கு அதிகாரமும் அளிக்கிறது.\nதிருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை வாடிக்கையாளர்களாக அரவணைத்து ஒன்றிணைத்துக்கொள்வதே ஃப்ளிப்கார்ட்டின் ’பிக் 10’ கொண்டாட்டத்தின் நோக்கமாகும். ஃப்ளிப்கார்டின் வாடிக்கையாளர் அனுபவப் பிரிவின் தலைவர் சச்சின் கொடாங்கல் யுவர் ஸ்டோரியுடனான நேர்காணலில் பகிர்ந்துகொள்கையில்,\n”நாம் வாழும் இந்த நாட்டைப் போலவே எங்களது வாடிக்கையாளர்கள் தொகுப்பும் பல்வேறு வகையினரை உள்ளடக்கியது. வெவ்வேறு கலாச்சாரத்தைக் கொண்டுள்ள ஒவ்வொரு நபரையும் நீங்கள் சென்றடையவில்லையெனில் உங்களால் வெற்றியடையமுடியாது,” என்றார்.\nபெங்களூருவில் வீலர் ரோட் பகுதியில் இருக்கும் ஃப��ளிப்கார்ட் ஹப் ஜூலை 19-ம் தேதி வண்ணமயமாக காணப்பட்டது. அரவாணி ஆர்ட் ப்ராஜெக்ட்டின் உறுப்பினர்களான திருநங்கைகள் அங்குள்ள சுவற்றில் வரைந்தனர். அதில் பாதி ஆண் மற்றும் பாதி பெண் போல காட்சியளிக்கும் ஒரு மனித முகத்தை வரைந்தனர். ஒருங்கிணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் ஒருவர் மற்றவருக்கு எதிரானவர் அல்ல என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இந்த ஓவியம் வரையப்பட்டது. ஒரு குழந்தை மற்றும் ஒரு வயதானவர் ஆகியோரை சித்தரிக்கும் விதமாகவும் இருந்தது.\nஒரு எளிமையான அதே சமயம் வலுவான கருத்தை வெளிப்படுத்தியது. Where Wishes Stand Unbiased – அதாவது திருநங்கைகள் ஒவ்வொருநாளும் சந்தித்து வரும் பாகுபாடுகளுக்கு எதிராக குரலெழுப்பப்படுகிறது.\nஅரவாணி ஆர்ட் ப்ராஜெக்ட் சுவரில் சித்திரம் வரையும் முயற்சி. இதில் பொது இடங்களில் சுவர் ஓவியங்களின் மூலம் சமூக நலனுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ரேடியோஆக்டிவ் ரேடியோ ஜாக்கிகளான சாந்தி சோனு மற்றும் பிரியங்கா திவாகர் ஆகிய இரு திருநங்கைகளும் ஃப்ளிப்கார்டின் நிகழ்வில் பங்கேற்றனர். சென்னையிலிருந்து சௌந்தர்யா மற்றும் காஞ்சனா அகிய மற்ற இரு திருநங்கைகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.\nஅரவாணி ஆர்ட் ப்ராஜெக்ட் நிறுவனர் பூர்ணிமா சுகுமார் ஒரு ஓவியர். இவர் இந்த முயற்சியை 2016-ம் ஆண்டு துவங்கினார். ஃப்ளிப்கார்ட்டின் வடிவமைப்பாளரான சாதனா ப்ரசாத் தனது ஓய்வு நேரங்களில் இந்த ப்ராஜெக்ட்டில் பங்களிப்பார். இந்த ஒருங்கிணைப்பு முயற்சி அவர் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட யோசனையாகும்.\nஃப்ளிப்கார்ட் இந்த ஒருங்கிணைப்பு முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையாக கேட்கும் திறனில் குறைபாடுள்ளவர்கள் மற்றும் பேச்சுக் குறைபாடுள்ளவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது பேரை தேர்ந்தெடுத்து டெலிவரி நபர்கள் / விஷ் மாஸ்டர்ஸாக பணியிலமர்த்தியுள்ளது.\nஆங்கில கட்டுரையாளர் : கிருத்திகா ராஜம்\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-25-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0-2/", "date_download": "2018-06-19T17:52:19Z", "digest": "sha1:FGL2BAO7GHWKTBKP2ZASIMGGQKUJIA66", "length": 23877, "nlines": 190, "source_domain": "tncpim.org", "title": "அக்டோபர் 25 தோழர்.பி.திவாகரன் நினைவு தினம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வர���வு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஅக்டோபர் 25 தோழர்.பி.திவாகரன் நினைவு தினம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளரவும், ஏழை தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் வாழ்வில் முன்னேற்றம்ஏற்படவும் உழைத்த ஆரம்பகால கம்யூனிஸ்ட் தலைவர்களில் தோழர்.பி.திவாகரன் அவர்களும் ஒருவர். கல்குளம் வட்டம், நெய்யூர் அருகில் கொகோடு என்ற சிறு கிராமத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தார். உயர்கல்வி பயில வாய்ப்பின்மையால் ஆரம்பகல்வியிலேயே தனது கல்வியை முடித்துக் கொண்டார். அவர்து ஊரின் அருகாமையில் திங்கள் நகர் பகுதி பீடி சுற்றும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. எனவே, தோழர்.பி.திவாகரன் திங்கள் நகரில் பீடி சுற்றும் தொழிலாளியாக மாறினார். அன்று பீடி தொழிலாளர்களுக்கு சட்டபடி எந்த உரிமையும் வழங்குவதில்லை. பீடி தொழிலாளர்களை சங்கமாக திரட்டி அவர்களின் சட்டபடியான உரிமைகளுக்கான போராடினார்.\nதொழிற்சங்கம் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் கொள்கை மற்றும் தலைவர்களின் அற்பணிப்பு தன்மை, சுயநலமற்ற நடத்தைகள், எளிய வாழ்கையால் கவரப்பட்ட அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்சிக்காக அயராது பாடுபட்டார். தனது செயல்பாட்டாலும், உழைக்கும் மக்களின் வாழ்வு உயர வேண்டுமென்ற வேட்கையாலும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் உதவியாக வேண்றுனமென்ற நிலையாலும், தன்னை முழு நேரமும் கம்யூனிஸ்ட் கட்சிக்கான செயல்பாட்லே அர்பணம் செய்தார். எனவே, திருமணம் செய்வதை மறுத்தார். அவருடைய செயல்திறனை உணர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி பல உயர் பொறுப்புகளை வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தை தாய்தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்ற போராட்டத்தில் ஒரு மலையாள மொழிக் குடும்பத்தை சார்ந்தவர் என்ற போதிலும் முன்னணி போராளியாக செயல்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்த போது மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்குளம் வட்டார செயலாளராக, மாவட்ட செயலாளராக, மாநிலக்குழு உறுப்பினராக நீண்டகாலம் செயல்பட்டார்.\nஒரு கம்யூனிஸ்டின் சிறப்பு அம்சங்கள் அனைத்தும் பொருந்தியவராக தனது பொறுப்புக் காலத்தில் கட்சியை வழி நடத்தினார். சொந்த வாழ்க்கையில் எளிமை, தற்பெருமையின்மை, கட்சி வேலை செய்யும் தோழர்களை அரவணைப்பது, அவர்களை தலைமை பொறுப்புக்கு கொண்டு வருவது போன்றவற்றில் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். கட்சி ஊழியர்களை கண்டெடுப்பதும், அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதும், கண்டிக்க வேண்டிய நேரம் கடுமையாக கண்டிப்பதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே உரித்தான ஸ்தாபன கட்டுப்பாடுகளை கறாராக அமல்படுத்த வைப்பதிலும், தனக்கு நிகர் தானே என்பதை நிரூபித்தார். என்னை போன்ற ஒரு சாதாரண கயிறு திரிக்கும் தொழிலாளியை மாவட்ட அளவில் பொறுப்புகள் தந்து பயிற்றுவித்தவர். அவருடைய தனிப்பட்ட நடவடிக்கைகள் என்னை போன்ற ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்கள் குமரி மாவட்டத்தில் உருவாக காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது.\nஅவசரகால கட்டத்தில் கைது செய்யப்பட்டி ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். சிறை அனுபவத்தில் பல விசயங்களை எங்களுடன் பகிர்ந்துகொன்டார். “நான் மிசா கைதியாக இருந்த போது சிறைச்சாலையில் சிறு வேலைகள் செய்ய வேண்டி வரும், அதற்கு ஒரு சிறு தொகை சம்பளமாக தருவர். என் வாழ்நாளில் அந்து தாய்க்கு உழைத்துக் கொடுத்த வருவாய் என்பது இதுமட்டுமே. எனது வயதான தாய்க்கு இதைவிட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை” என்று கூறுவார். வயது காரணமாக நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்ட போது அன்று மீனட்சிபுரம் கட்சி அலுவலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்ட ஒரு சிறு அறையில் பழுதுபட்ட ஒரு பெஞ்சில்தான் படுத்து தூங்குவார். ஒரும��றை மருத்துவர் அவரை பரிசோதித்துவிட்டு உங்களுக்கு உடல் நலம் மிகவும் பலவீனமாக உள்ளது, வாரம் ஒரு முறை மட்டன் பிரியாணி சாப்பிடுங்கள் என ஆலோசனை வழங்கியுள்ளார். எண்ணற்ற தோழர்கள் மதியம் சாப்பிடாமலேயே கட்சி வேலை செய்யும் போது தான் மட்டன் பிரியாணி சாப்பிடுவது எப்படி சரியாக இருக்கும் என்று தனது மனதில் பட்டதை கூறினார். கட்சி தோழர்கள் மிகவும் வற்புறுத்திய பின்பே சில முறை பிரியாணி சாப்பிட்டார். இவ்விதம் உணவு, உடை, உறைவிடம் அனைத்திலும் எளிமையின் சின்னமாக இருந்து மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்தார். ஏராளமான புத்தகங்களை விற்பனை செய்வது, தீக்கதிர் விற்பனை செய்வது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவார். ஆரம்ப கல்வி பெற்றவர், கல்லூரி ஆசிரியர்களுக்கே அரசியல், பொருளாதாரம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக செயல்பட்டார். கடைசியாக நோய்வாய்ப்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவகல்லூரியில் மரணமடைந்தார்.\nஅவர் நினைவிடம் அமைந்துள்ள செறுகோலில் அக்டோபர் 25ம் தியதி நூற்றுக்கணக்கான கட்சி ஊழியர்களாலும் பொது அமைப்புகளாலும் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தபடுகிறது. 13 வருடங்களாக அவரது நினைவு நாளில் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு “ஒழியட்டும் ஜாதி, மத வெறி என்ற பொருளில் நாகர்கோவிலில் ஆனந்தம் மண்டபத்தில் பேராசிரியர்.அருணன் உரையாற்றுகிறார்\nஜாதி, மத வெறியை வேறறுப்போம்\nகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காண்ணிப்பு அதிகாரியிடம் சி.பி.ஐ(எம்) மனு…\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 30.11.2017 அன்று ஏற்பட்ட ஓக்கி புயலின் எதிரொலியாக கனமழையும் சூறைகாற்றும் வீசியது.இதனால் மாவட்டமே புரட்டி போடப்பட்டது. நூறு ...\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nதோழர் மைதிலி : அவரது பணிகள் பேசிக் கொண்டிருக்கின்றன\n“தேச இறையாண்மை, மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை பாதுகாப்பு” உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nகருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான பாஜகவை எதிர்த்து குரலெழுப்ப ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும்\nதுப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பு துணை வட்டாட்சியர்களா\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/saiva/thirumuraione6.html", "date_download": "2018-06-19T18:14:08Z", "digest": "sha1:VGDDI2NHUCAQTIQGC5SYABUTSW2VBSWL", "length": 66129, "nlines": 694, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Saiva Sidhdhantha Books - Sambandar Thevaram - Thirumurai one", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் கு��ல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n... தொடர்ச்சி - 6 ...\n548 வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி*\nமங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங்\nகங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத்\nதொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே. 1.51.1\n549 விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு\nசடையொடுங்கத் ��ண்புனலைத் தாங்கிய தென்னைகொலாங்\nகடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத்\nதொடைநெகிழ்ந்த* வெஞ்சிலையாய் சோபுர மேயவனே. 1.51.2\n550 தீயராய வல்லரக்கர் செந்தழ லுள் ளழுந்தச்\nசாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம்\nபாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த\nதூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே. 1.51.3\n551 பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந்\nதல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம்\nவில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந்\nதொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே. 1.51.4\n552 நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம்\nஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம்\nஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித்\nதோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே. 1.51.5\n553 கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன்\nபொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம்\nஅன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர்\nதுன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே. 1.51.6\n554 குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார்\nகற்றகேள்வி* ஞானமான காரண மென்னைகொலாம்\nவற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில்\nதுற்றலான கொள்கையானே சோபுர மேயவனே. 1.51.7\n555 விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர்\nகுலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம்\nஇலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால்\nதுலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே. 1.51.8\n556 விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர்\nகடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம்\nஇடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனுந்\nதொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுர மேயவனே. 1.51.9\n557 புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேயுரைத்துப்\nபித்தராகக் கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம்\nமத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல்\nதுத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே. 1.51.10\n558 சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச்\nசீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தால்\nஞாலம்மிக்க தண்டமிழால் ஞானசம் பந்தன்சொன்ன\nகோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே. 1.51.11\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n559 மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்\nபிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்\nகுறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த\nநிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.1\n560 கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்\nதினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை\nமனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்\nநினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.2\n561 நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத\nஎன்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த\nபொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்\nநின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. 1.52.3\n562 மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்\nஅலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா\nதலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்\nநிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.4\n563 பாங்கினல்லார்* படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்\nதூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்\nதாங்கிநில்லா# அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்\nநீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.5\n564 விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து\nகருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்\nஅருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்\nநிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.6\n565 கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்\nமாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்\nஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த\nநீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.7\n566 குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை\nஅன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்\nஎன்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்\nநின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.8\n567 வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்\nசூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்\nகேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்\nநீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.9\n568 வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்\nதஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்\nதுஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே\nநெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.10\n569 நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்\nசேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்\nநாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன\nபாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. 1.52.11\n570 தேவராயும் அசுரரா��ுஞ் சித்தர் செழுமறைசேர்\nநாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்\nமேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்\nமூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே. 1.53.1\n571 பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார்\nஎற்றுநீர்தீக் காலு* மேலை விண்ணிய மானனொடு\nமற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள்\nமுற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே. 1.53.2\n572 வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி\nநாரிபாகம்* நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில்\nசீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர்\nமூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே. 1.53.3\n573 பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர்\nநீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும்\nநாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும்\nஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே. 1.53.4\n574 வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச்\nசெழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத்\nதழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ\nமுழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே. 1.53.5\n575 சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி\nசழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும்\nஅழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு\nமொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே. 1.53.6\n*இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.\n576 மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும்\nஇயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த\nபுயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்\nமுயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே. 1.53.8\n577 ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக்\nகோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்\nஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும்\nமூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே. 1.53.9\n578 உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை\nநெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின்\nமறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட\nமுறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே. 1.53.10\n579 மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை\nபித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்\n* 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின.\nஇத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.\n580 பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி\nஓத்தூர் மே�� வொளிமழு வாள்அங்கைக்\nகூத்தீ ரும்ம குணங்களே. 1.54.1\n581 இடையீர் போகா இளமுலை யாளையோர்\nஉடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்\nசடையீ ரேயும தாளே. 1.54.2\n582 உள்வேர் போல நொடிமையி னார்திறம்\nஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்\nகள்வீ ரேயும காதலே. 1.54.3\n583 தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை\nஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்\nநாட்டீ ரேயருள் நல்குமே. 1.54.4\n584 குழையார் காதீர்* கொடுமழு வாட்படை\nபிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்\nஅழையா மேயருள் நல்குமே. 1.54.5\n585 மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்\nறுட்கா தாருள ரோதிரு வோத்தூர்\nநக்கீ ரேயருள் நல்குமே. 1.54.6\n586 தாதார் கொன்றை தயங்கு முடியுடை\nதோதா தாருள ரோதிரு வோத்தூர்\nஆதீ ரேயருள் நல்குமே. 1.54.7\n587 என்றா னிம்மலை யென்ற அரக்கனை\nஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்\nஎன்றார் மேல்வினை யேகுமே. 1.54.8\n588 நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்\nஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்\nநின்றீ ரே* யுமை நேடியே. 1.54.9\n589 கார மண்கலிங் கத்துவ ராடையர்\nஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்\nசீர வன்கழல் சேர்மினே. 1.54.10\n590 குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர்\nபெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்\nவிரும்பு வார்வினை வீடே. 1.54.11\n591 ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை\nசேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்\nமாறி லாமணி கண்டரே. 1.55.1\n592 தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை\nமடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே\nறுடையீ ரேயுமை யுள்கியே. 1.55.2\n593 பையா ரும்மர வங்கொடு வாட்டிய\nமையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற\nஐயா நின்னடி யார்களே. 1.55.3\n594 சால மாமலர் கொண்டு சரணென்று\nமாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று\nநீல மார்கண்ட நின்னையே. 1.55.4\n595 மாறி லாமணி யேயென்று வானவர்\nகூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்\nநீற னேயென்று நின்னையே. 1.55.5\n596 உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப்\nதிரையார் பாலியின் தென்கரை மாற்பேற்\nறரையா னேயருள் நல்கிடே. 1.55.6\n* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று.\n597 அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை\nவரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்\nபரவி டக்கெடும் பாவமே. 1.55.8\n598 இருவர் தேவருந் தேடித் திரிந்தினி*\nமருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்\nபரவு வார்வினை பாறுமே. 1.55.9\n599 தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்\nதேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்\nஈச னென்றெடுத் தேத்துமே. 1.55.10\n600 மன்னி மாலொடு சோமன் பணிசெயும்\nமன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்\nபன்ன வேவினை பாறுமே. 1.55.11\n601 காரார் கொன்றை கலந்த முடியினர்\nபாரார் நாளும் பரவிய பாற்றுறை\nஆரா ராதி முதல்வரே. 1.56.1\n602 நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ்\nபல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை\nஎல்லா ருந்தொழும் ஈசரே. 1.56.2\n603 விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்\nஎண்ணார் வந்தென் எழில் கொண்டார்\nபண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை\nயுண்ணா ணாளும் உறைவரே. 1.56.3\n604 பூவுந் திங்கள் புனைந்த முடியினர்\nபாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை\nஓவென் சிந்தை யொருவரே. 1.56.4\n605 மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென\nபாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை\nநாகம் பூண்ட நயவரே. 1.56.5\n606 போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி\nபாதந் தொண்டர் பரவிய பாற்றுறை\nவேத மோதும் விகிர்தரே. 1.56.6\n607 வாடல் வெண்டலை சூடினர் மால்விடை\nபாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை\nஆடல் நாகம் அசைத்தாரே. 1.56.7\n608 வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்\nபவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை\nமவ்வல் சூடிய மைந்தரே. 1.56.8\n608 ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி\nபான லம்மலர் விம்மிய பாற்றுறை\nவான வெண்பிறை மைந்தரே. 1.56.9\n610 வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்\nபைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை\nமைந்தர் தாமோர் மணாளரே. 1.56.10\n611 பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய\nபத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்\nபத்தும் பாடிப் பரவுமே. 1.56.11\n612 ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி\nஉள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்\nதெள்ளி யாரவர் தேவரே. 1.57.1\n613 ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்\nபாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்\nசேட ராகிய செல்வரே. 1.57.2\n614 பூதம் பாடப் புறங்காட் டிடையாடி\nபோதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்\nகேதம் எய்துத லில்லையே. 1.57.3\n615 ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன்\nதாழ்வி டைமனத் தாற்பணிந் தேத்திட\nபாழ்ப டும்மவர் பாவமே. 1.57.4\n616 காட்டி னாலும் அயர்த்திடக் காலனை\nபாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்\nஓட்டி னார்வினை ஒல்லையே. 1.57.5\n617 தோலி னாலுடை மேவவல் லான்சுடர்\nநூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்\nமாலி னார்வினை மாயுமே. 1.57.6\n618 மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்\nசொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்\nசெல்ல வல்லவர் தீர்க்கமே. 1.57.7\n619 மூரல் வெண்மதி சூடும் முடியுடை\nவார மாய்வழி பாடு நினைந்தவர்\nசேர்வர் செய்கழல் திண்ணமே. 1.57.8\n620 பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி\nஅரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை\nநெருக்கி னானை நினைமினே. 1.57.9\n621 மாறி ல��மல ரானொடு மாலவன்\nஈறி லாமொழி யேமொழி யாயெழில்\nகூறி னார்க்கில்லை குற்றமே. 1.57.10\n622 விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு\nசண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்\nகொண்டு பாடக் குணமாமே. 1.57.11\n623 அரியும் நம்வினை யுள்ளன ஆசற\nகரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்\nபெரிய வன்கழல் பேணவே. 1.58.1\n624 தங்கு மோவினை தாழ்சடை மேலவன்\nகங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்\nசங்க ரன்கழல் சாரவே. 1.58.2\n625 ஏதம் வந்தடை யாவினி நல்லன\nகாத லான்திக ழுங்கர வீரத்தெம்\nநாதன் பாதம் நணுகவே. 1.58.3\n626 பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட\nகறைய வன்திக ழுங்கர வீரத்தெம்\nஇறைய வன்கழல் ஏத்தவே. 1.58.4\n627 பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்\nகண்ணி னானுறை யுங்கர வீரத்தை\nநண்ணு வார்வினை நாசமே. 1.58.5\n628 நிழலி னார்மதி சூடிய நீள்சடை*\nகழலி னாருறை யுங்கர வீரத்தைத்\nதொழவல் லார்க்கில்லை துக்கமே. 1.58.6\n629 வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்\nகண்ட னாருறை யுங்கர வீரத்துத்\nதொண்டர் மேற்றுயர் தூரமே. 1.58.7\n630 புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்\nகனல வனுறை கின்ற கரவீரம்\nஎனவல் லார்க்கிட ரில்லையே. 1.58.8\n631 வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்\nகள்ளத் தானுறை யுங்கர வீரத்தை\nஉள்ளத் தான்வினை ஓயுமே. 1.58.9\n632 செடிய மண்ணொடு சீவரத் தாரவர்\nகடிய வன்னுறை கின்ற கரவீரத்\nதடிய வர்க்கில்லை யல்லலே. 1.58.10\n633 வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்\nநாடு ஞானசம் பந்தன சொல்லிவை\nபாடு வார்க்கில்லை பாவமே. 1.58.11\n634 ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை\nஅடங்கு மிடங்கருதி நின்றீ ரெல்லாம்\nகிடங்கும் மதிலுஞ் சுலாவி யெங்குங்\nதூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.1\n635 பிணிநீர சாதல் பிறத்தலிவை\nதூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.2\n636 சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை\nதூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.3\n637 ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை\nதூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.4\n638 மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை\nதூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.5\n639 பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா\nதூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.6\n640 இறையூண் துகளோ டிடுக்கண் எய்தி\nதூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.7\n641 பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப்\nதூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.8\n642 நோயும் பிணியும் அருந்துயரமும்\nதூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.9\n643 பகடூர் பசிநலிய நோய்வருதலாற்\nதூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.10\n644 மண்ணார் முழவதிரும் மாடவீதி\nவிதியது வேயாகும் வினைமாயுமே. 1.59.11\n645 வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்\nஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்\nதுண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்\nபண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே. 1.60.1\n646 எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை\nஅறிவுறா தொழிவதுவும் அருவினையேன்* பயனன்றே\nசெறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்\nவெறிநிறார்# மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே. 1.60.2\n647 பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்\nகண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை\nசெண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்\nபண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே. 1.60.3\n648 காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்\nபூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்\nசேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்\nஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே. 1.60.4\n649 பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த\nகாராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்\nதேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்\nநீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே. 1.60.5\n650 சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச\nவீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்\nதோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத\nகூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே. 1.60.6\n651 முன்றில்வாய் மடற்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை\nஅன்றில்காள் பிரிவுறுநோய் அறியாதீர் மிகவல்லீர்\nதென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்\nகொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே. 1.60.7\n652 பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி\nஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே\nதேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்\nகோனாரை என்னிடத்தே* வரவொருகாற் கூவாயே. 1.60.8\n653 நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்\nபொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்\nசொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்\nவிற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே. 1.60.9\n654 சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்\nமுறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்\nதுறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்குமிளம்\nபிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. 1.60.10\n655 போர்மிகுத்த வயல்தோணி ��ுரத்துறையும் புரிசடையெங்\nகார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வன்கமலத்\nதார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த\nசீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. 1.60.11\nமுதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் :1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14\nசைவ சித்தாந்த நூல்கள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvptrendsetter.wordpress.com/2017/06/17/trb-recruitment-2017-1058-lecturers-posts/", "date_download": "2018-06-19T18:16:01Z", "digest": "sha1:4V4FX5B3TXDMSSDZACR3HWIJ5NENC4RH", "length": 12974, "nlines": 363, "source_domain": "mvptrendsetter.wordpress.com", "title": "TRB Recruitment 2017 1058 Lecturers Posts – Trend Setter", "raw_content": "\nஇன்று ஒரு தகவல் (218)\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O (2)\nதமிழ் பாடல் வரிகள் (6)\nதாய் மொழி கல்வி (2)\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் (63)\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (49)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபொது பட்ஜெட் 2012-13 (1)\nமதுரை மீனாட்சி அம்மன் (1)\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் (2)\nஸ்ரீ சீரடி சாய்பாபா (1)\nஸ்ரீ பகவான் கண்ணன் (36)\nஸ்வாமி சரணம் ஐயப்பா (1)\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதிருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவிலில் ஏப்ரல் 27, 2018 கும்பாபிஷேக விழா\nதிருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் – 1\nபங்குனி உத்திர திருநாளை ஏன் சிறப்பாக கொண்டாடுகிறோம்\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10th Std All Subjects – Mobile App\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/50dea2bd23/tired-and-will-not-affect-90-strokes-39-positive-person-quot-girish-koki", "date_download": "2018-06-19T18:11:39Z", "digest": "sha1:NXQCTMTKOCC77QH2I7XJQDR6BTT5E335", "length": 31369, "nlines": 109, "source_domain": "tamil.yourstory.com", "title": "90% பக்கவாதம் பாதித்தும் சோர்ந்து போகாத ‘நேர்மறை மனிதர்’ கிரிஷ் கோகி", "raw_content": "\n90% பக்கவாதம் பாதித்தும் சோர்ந்து போகாத ‘நேர்மறை மனிதர்’ கிரிஷ் கோகி\nபெருங்கடல் கொந்தளிப்பின் நடுவே சுற்றி வளைந்து வருவது கிரிஷ் கோகியாவிற்கு வீட்டிற்கு சென்று வருவது போன்றது. “கோவாவிற்கு செல்லும் போதெல்லாம் அங்கு குன்றின் மீதிருந்து தலைகீழாக குதித்து (cliff-dive) நீச்சலடிப்பது என்னுடைய பழக்கம். கடலின் அழகு என்னை அழைக்கும். நான் டைவிங் செய்யாமல் இருந்ததே இல்லை. அதே போன்று தான் 1999ம்ஆண்டு எனக்கு பிடித்த இடத்திற்கு சென்று டைவிற்கு தயாரானேன், வழக்கம் போல நீரில் தலைகீழாகக் குதித்தேன், என்று சம்பவம் நடந்த தினத்தை நினைவுகூர்கிறார் கிரிஷ்.\nகடலின் ஆழத்தை நான் அந்த முறை தவறாக கணக்கிட்டு விட்டேன். என்னுடைய தலை கடல் படுக்கையின் மீது மோதியது, அதிர்ஷ்டவசமாக என் தலை தப்பியது, உடலின் மொத்த எடையும் கழுத்திற்கு வந்து விட்டது இதன் விளைவாக என் உடல் முழுதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது. என்னால் கால்களை அசைக்க முடியாது, எனக்கு நினைவிருந்தவரை நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய சக்தியை மேலும் இழப்பதை உணர்ந்தேன், கஷ்டப்பட்டு கடல் நீருக்கு வெளியே எப்படியோ வந்து விட்டேன், என்று விவரிக்கிறார் கிரிஷ்.\nஒருவர் மரணத்தின் வாசல் கதவை தட்டி வந்த தருணம் எப்படி இருக்கும் என்று உங்களால் கூற முடியுமா, அவர்களின் வாழ்வு மறுஜென்மத்திற்கு சமமானது, ஆனால் அவர்கள் அதன் பின்னர் வாழத் தொடங்கும் புதிய வாழ்க்கை புத்துணர்ச்சியூட்டுமா கிரிஷ் இது எதையும் விரும்பவில்லை. வாழ்க்கையை தனக்கு ஏற்றாற் போல மாற்றியமைத்துக் கொண்டார், மக்கள் அவரின் தைரியத்தை பற்றி பெருமையாக பேசியபோதும் அவர் எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த சம்பவத்தை தன் கதைக்கான தொடக்கமாக மாற்ற விரும்பவில்லை. தன்னுடைய அழகான கடந்த காலங்களை துடைத்தெறிய அவர் மறுத்துவிட்டார், ஒரு நல்ல ஆன்மாவாகவும், சாதனை மனிதனாக��ும் இருப்பதைவிட அவர் வேறு எதையும் விரும்பவில்லை. வாழ்க்கை எப்படி பொறுமையாக கலைநயத்தோடு உருவாக்கப்பட்டது என்பது அவர் கண் முன்னே நிழற்படங்களாக பளிச்சிட்டு சென்றன.\nகிரிஷ் நம்பிக்கை இழந்து எப்படி தன் வாழ்வில் சிரமங்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டார் என்பதை நினைவுகூர்ந்தார் – அவர், தான் வளர்ந்த நகர எல்லைக்குட்பட்ட வாழ்க்கையை விட்டு பெல்காமில் கட்டுமான பொறியியல் படித்த நினைவுகளை அசைபோடுகிறார். அப்போது தன் வாழ்வில் நிகழ்ந்த திருப்புமுனை சம்பவத்தை நினைவுபடுத்திய கிரிஷ், கட்டுமானக் கலை மீது தனக்கு இருந்த தனியாத தாகமும், வடிவமைப்புகளும் தன்னை மிரட்டியதாகச் சொல்கிறார், ஏனெனில் அவர் அனைத்தையும் முதலில் இருந்தே தொடங்க வேண்டும்.\n“எனக்கு வண்ணங்கள் மீது எப்போதும் விருப்பம் உண்டு அதே போன்று கட்டமைப்பு என்னை வசீகரித்தது. நான் குழந்தையாக இருந்த போதே ஐரோப்பாவை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அதே போன்று ரோம் கட்டுமானக் கலை மீது எனக்கு எப்போதும் தீராக் காதல் இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குக் பிறகு என்னுடைய வாழ்வு மாறுபட்ட திறனோடு இருந்த நிலையில் கட்டுமானக்கலை என்பதே எனக்கு அச்சுறுத்தலாக இருந்தது. எனினும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்,” என்று கூறுகிறார் கிரிஷ்.\nகிரிஷ் தன்னடைய நிறுவனத்திற்கு 'ஆம்பியன்ஸ் இன்டீரியர்ஸ்' (Ambience Interiors) என்று பெயரிட்டார், வெற்றிவாய்ப்பு எப்படி உங்களது கதவைத் தட்டும், அதற்காக நீங்கள் எவ்வாறு கதவை திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்திப் பார்த்தார், இவை அனைத்தும் சாத்தியப்பட்டதற்கான காரணம் அவர் எப்படி தன்னுடைய அதீத ஆர்வத்தை வாய்ப்பிற்கு ஏற்றபடி வடிவமைத்தார் என்பதை பொருத்தே அமைந்தது.\nஅவர் பெருமையாகவும், கருத்துமிக்கவராகவும் உணர்ந்தார். சில கார்ப்பரேட் அலுவலகங்கள், நைஜீரியாவின் ஐவரி கோஸ்ட் திட்டங்களைப் பார்த்து டாப் வீடு மற்றும் வடிவமைப்பு இதழ்கள் இவரை பாராட்டி எழுதியதோடு, இவரால் எப்படி இவ்வளவு நல்ல முறையில் இதைச் செய்ய முடிகிறது என்று ஆச்சரியப்பட்டு புகழ்ந்தன. பணி நிமித்தமாக நாடு முழுதும் ஓய்வின்றி சுற்றித்திரிந்த நாட்களை அசை போடும் இவர், நிலையான வர்த்தகத்திற்காக மேற்கு ஆப்ரிக்காவில் 5 ஆண்டுகளை செலவிட்டார். ஆஃப்ரி��்காவில் சுற்றிலும் அமேசானின் மழைக்காடுகளுக்கு மத்தியில் தங்கியிருந்த நாட்கள் அவரது நினைவில் இருந்து நீங்காதவை. 1999ல் பல்வேறு மருத்துவ பிரச்னைகளுக்கு ஆளான போதும் தன் மனைவி அதை எப்படி அணுகினார் என்று கூறும் அவர், ஆண்டுக்கு ஆண்டு பக்கவாதம் அதிகரித்துக் கொண்டே தான் போனது எனினும் அவர்களது திருமண பந்தம் உறுதியாக இருந்தது.\nஇப்போதும் கூட வாழ்வின் இந்த பொன்னான காலங்கள் எப்போதும் நினைவில் இருக்கும் அதை அழிப்பது அவ்வளவு எளிதல்ல. மனதிற்கு இதமளிக்கும் வகையில் நிலா வெளிச்சத்தில் கடற்கரை மணலில் தனக்கு பிடித்தமானவர்கள் மற்றும் அன்பிற்குரியவர்கள் புடை சூழ ஒரு இனிய இரவை மகிழ்வோடு செலவிட திட்டமிட்டனர் ஆனால் மாறாக அந்த இரவை மருத்துவர்கள் சூழ, மருத்துவமனை படுக்கையில் நிலை குலைந்த நிலையில் செலவிட நேர்ந்தது.\nஎதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்து தன் வாழ்க்கைக்கான கதையின் தொடக்கம் என்பதை அவர் அறிந்திருந்தார், மக்கள் அவருடைய கதைகளை கேட்டனர். அவர் இதை வாழ்வின் முடிவாக எப்போதும் கருதவில்லை. இவை அனைத்துமே அவருடைய அடுத்த சவாலுக்கான நம்பிக்கைக்கையை அதிகரித்தன.\n‘உங்கள் நிலைமை மோசமடைகிறது’ என மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள். கழுத்திற்கு கீழே அனைத்து பாகங்களும் பக்கவாதத்தால் பாதிப்படைந்திருந்தன, குணமடைய வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் சொன்னார்கள். ‘உண்மையில் அவர்கள் என் பெற்றோரிடம் நான் உயிர் வாழ சாத்தியமில்லை என்றே கூறினர், ஆனால் நான் தேர்ச்சிபெற்றேன்,” என்று நினைவுகூர்கிறார் கிரிஷ்.\nஉண்மையில் சொல்ல வேண்டுமெனில், அவர் உடனடியாக நம்பிக்கையை பலமடங்கு அதிகரித்தார். “இருள் என்னை ஆட்கொண்டது. என்னுடைய புதிய உண்மையான நிலையை உணர்ந்து கொள்ள எனக்கு 24 மணி நேரம் அவகாசம் தேவைப்பட்டது. இந்த நிலையை நான் ஒப்புக் கொள்ளும் போது என்னிடம் எதிர்மறை எண்ணங்களும், கசப்பும், விரக்தியுமே மிஞ்சி இருந்தது.”\n“பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்குள்ள திறமையில் 4 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். மருத்துவ அறிவியலும் மூளையை பற்றி இந்த அளவே புரிந்து வைத்திருந்தன. மூளையின் 96 சதவிகித சக்தி இன்னும் அறியப்படாமலே இருக்கும் நிலையில் எப்படி மருத்துவ வல்லுநர்கள் இவ்வளவு அதிகாரப்பூர்வமாக பேச முடியும் நான�� இந்த வாதத்தை ஏற்றக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்தேன், அவர்கள் இதை ஏற்கவில்லை, இறுதியில் நான் ஒரு வழியை கண்டுபிடித்தேன். அதன் பின்னர் மனித உடல் பற்றிய வியப்பான விஷயங்களை பற்றி படித்தேன். அப்போது தான் அந்த வழி பிறந்தது. என்னுடைய ஆறாத புண்களுக்கு நேர்மறையான சக்தியை அனுப்பினால் அவை விரைவில் ஆறிவிடும் என்பதை உணர்ந்தேன். உங்கள் உடலுக்கு ஏற்ற சிறந்த மருந்தகம் உங்களுக்குள்ளாகவே இருக்கிறது.”\n“என்னுடைய உணவு முறையை மாற்றினேன் – 90 சதவிகிதம் பச்சை காய்கறிகளையும் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே சமைத்த உணவுகளையும் உண்டேன். மருத்துவர்களே கைவிட்ட நிலையில் நான் ஏன் இந்த முயற்சிளை செய்கிறேன் என அனைவரும் என்னைப் பார்த்து நகைத்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என் முழு சக்தியையும் முடிந்த வரை பயன்படுத்தியதன் விளைவாக நான் தடைகளைக் கடந்து இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”\nஆழ்ந்த யோசனைகள், மனதுக்குள்ளே நன்கு அலசிப் பார்த்தல் மற்றும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது தொடர்பான ஆலோசனைக்கு அவருக்கு ஏழு முதல் எட்டு மாதங்கள் தேவைப்பட்டது.\nவாழ்வில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பே மிகப்பெரிய மைல்கல்லை ஏற்படுத்தியது\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு 2001ல் கிரிஷ் பணிக்குத் திரும்பினார். இதற்கு இடைப்பட்ட காலத்திலும் 2011ம் ஆண்டும் மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினசின் பொலிவேற்றம் உள்ளிட்ட 15 முக்கிய திட்டங்களை கிரிஷ் செய்து முடித்திருந்தார். மும்பையின் சிறந்த மனிதருக்கான தோற்றம் 2006ல் கிடைத்தது. அவர் உயர் வகுப்பினருக்கான சொகுசு இருப்பிடங்கள், துபாய் விடுதிகள் மற்றும் இது போன்ற உயர் மதிப்புடைய திட்டங்களையும் செய்து முடித்தார்.\nஎன்னுடைய விரல்கள் செயல்படவில்லை, ஆனால் என்னுடைய மூளை இன்னும் செயல்படுகிறது. என்னால் வரைய முடியாவிட்டால் என்ன செய்வது நான் இது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் முடக்குவாதம் இல்லை. நான் ஒரு வரைபடைக்காரரை உதவிக்கு வைத்துக் கொண்டேன், அதன் பின்னர் அனைத்தும் நல்ல முறையில் சென்றது.”\nகிரிஷ் எப்போதும் சிறப்பாக செயல்படுவார், எதிர்பாராமல் நிகழ்ந்த அந்த சம்வத்திற்கு முன்பும் பின்பும் அவர் ஒரே மாதிரி தான் இருக்கிறார். “ நான் தரத்திலும், வெளிப்படுத்தும் முறையிலும் சமரசம் செய்து கொள்ளவே மாட்டேன் – இப்போதும் என்னுடைய கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நானே சென்று வருகிறேன், அதே போன்று என் திட்டங்களை என்னால் முடிந்த வரை நானே முன் நின்று செய்து முடிக்கிறேன்.”\nஆனால் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய வாழ்வில் மீண்டும் ஒரு வெற்றிடம் உருவானது. ஆனால் இந்த முறை இது சற்று வித்தியாசமானது. “அதிருப்தி என்னைத் தூங்க விடவில்லை. இதை விட ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன், இன்னும் தெய்வாதீனமாக, ஆரூடம் தேவை அதுவே நிறைவைத் தரும் என நினைத்தேன். எனக்குள் அந்தக் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது, அது பற்றி ஒரு தெளிவு கிடைக்கும் வரை அந்த அசரிரி அதிகரித்துக் கொண்டே இருந்தது – என்னுடைய வாழ்க்கை பயணத்தை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்பினேன், அதன் மூலம் மற்ற அனைத்து சக்திகளையும் வெல்லும் திறன் மனித ஆத்மாவிற்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.”\n2011ம் ஆண்டுமுடிவில் கிரிஷ் தன்னுடைய வியாபார தாகத்தை முடித்துக் கொண்டார். இதனால் இந்த உலகம் பக்கவாதம் பற்றி உத்வேக உரையாற்றும் முதல் டெட்ராப்லெஜிக் பேச்சாளரை பெற்றது.\nபேராவல் மற்றும் அரைமனதுடையவர்கள் பலரை நான் சந்திக்க நேர்ந்தது. மக்கள் எளிதில் மறந்துவிட்டு, தங்கள் குறைக்கு படவிடை தேடி கோவில்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் நான் கூறும் தீர்வு, விடை உங்களுக்குள்ளே இருக்கிறது. அனைத்தும் உங்களுக்குள் தான் ஒளிந்திருக்கிறது, உங்களுக்கு பின்னால் இருப்பவற்றிற்கும் சிறிது முக்கியத்துவம் கொடுங்கள். “உண்மையில் நீங்கள் ஏதாவது தேவை என்று விரும்பினால், அது உங்களுக்கு கிடைத்துவிடாமல் இருக்க இந்த உலகம் அனைத்து சூழ்ச்சியையும் செய்யும்” என்ற வாசகத்தில் தீராத நம்பிக்கை உள்ளவன் நான்.’ இந்த வார்த்தைகளை உலகிற்கு பரப்புரை செய்ய முடிவு செய்தேன்,” என்று தான் எடுத்த முடிவிற்கு பின்னால் இருக்கும் விஷயங்களை நினைவுபடுத்துகிறார் கிரிஷ்.\nகிரிஷ், நாடகக் கலைஞர் டாலி தாகூரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தார், அவர் கிரிஷை தாஜில் 200 பேர் முன்னிலையில் உரையாட உந்துதல் அளித்தவர்.\nஅதற்கு பின் பின்னடைவே இல்லை. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவருக்கு தனித்துவம் க��டுத்தன இதைத் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களும் பின்தொடர்ந்தன. கேப் ஜெமினி, சின்ட்டெல் போன்ற நிறுவனங்களிலும் பல்வேறு கல்லூரிகளிலும் கிரிஷ் கருத்தரங்கம் நடத்தினார்.\n“நான் என்னைப் பற்றியும் என் மனைவியை பற்றியும் அனைவரிடமும் கூறுவேன் – என் மனைவி தான் உண்மையான ஸ்டார். அவருக்கு 90 சதவீத பேச்சுத்திறன் பாதிப்பும், உடல் 70 சதவீதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர் நான் செல்லும் இடங்களுக்கு என்னுடனே வந்து எப்போதும் புன்னகை பூப்பார்,” என்கிறார் கிரிஷ்.\n(நேர்மறை பூமி திட்டம்) 'மிஷன் பாசிட்டிவ் எர்த்'\nகிரிஷ் தற்போது சர்வதேச மிஷனை மேற்கொண்டிருக்கிறார், ‘மிஷன் பாசிட்டிவ் எர்த்.’ “மக்கள் என்னுடைய திட்டத்தை பைத்தியக்காரத்தனமானதாகவும், எட்டாக்கனி மற்றும் சாத்தியமில்லாதது என்றே நினைக்கிறார்கள். ஆனால் இந்த பூலோகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆத்மாவையும் என்னுடைய கருத்து சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” இவருடைய உரையால் ஈர்க்கப்பட்ட மூன்று மாணவர்கள் கிரிஷின் மிஷனுக்கு உதவி செய்யும் வகையில் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். அவர்கள் மூன்று இணையதளங்களை உருவாக்கி சமூக வலைதலங்களின் உதவியைக் கொண்டு கிரிஷின் நற்செய்திகளை மக்களுக்குச் சென்றடையச் செய்தனர்.\nபோராட்டம் என்பதே மிகச்சிறந்த பள்ளி, உங்கள் டிஎன்ஏ வில் அச்சிடப்பட்டிருப்பதே சிறந்த பட்டம் இவற்றை வாழ்க்கை பல்கலைக்கழகத்தில் இருந்தே பெற முடியும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டிருக்கிறார் கிரிஷ் கோகியா.\nகட்டுரை : பிஞ்சால் ஷா| தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nபக்கவாத குறைபாடுடன் பிறந்த மதுமிதா சேனப்டீலின் மனிதவளத் துறை இணை இயக்குனர் ஆன கதை\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2015/04/", "date_download": "2018-06-19T18:24:13Z", "digest": "sha1:B6CT2SYPLTBHQK4MMY62GLFXA4CC3B4D", "length": 17497, "nlines": 357, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: April 2015", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nநிலம் கையகப் படுத்தும் சட்டம்- இதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவோடு பா.ச.க அரசு இருப்பது, தனக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர வேறொன்றம் இல்லை.\nஇந்த சட்டத்தினால் விவசாயிகளின் தற்கொலை குறையும் என்பது மட்டுமல்ல விவசாயிகளின் நலன் பெருகும் - கிராமப்புரங்கள் மேம்படும் என்று உயர்திரு கட்கரிசொல்லியிருக்கிறார். அது எப்படி என்று யாராவது விளக்கம் சொன்னாள் எனக்கு நன்றாக இருக்கும்.\nஇந்திய நாடு விவசாய நாடு என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆசை காட்டி, ஐந்து மடங்கு விலை தருகிறோம் என்று தனியார் நலன் கருதி நிலங்கள் கையகப் படுத்தப்படுவது நம்மை நாமே கார்பொரேட் நிறுவனங்களுக்கு விற்பதற்கு சமம்.\nநமது அடுத்த தலைமுறை சொத்திற்கும் சோத்திற்கும் வழியில்லாமல் பிச்சை எடுக்க நாம் எடுக்கும் முதல் வழியே இந்தக் கையகப் படுத்தும் சட்டம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்தியா, நிலம், மோடி, வறுமை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nபோஸ் கொடுக்க இவரே என்ன மோடியா\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12051050/Mumbai-If-the-task-is-not-transferred-With-family.vpf", "date_download": "2018-06-19T17:55:28Z", "digest": "sha1:RZH76YRUVU2ENAMMROTIDAHP7NHK7L2F", "length": 10847, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mumbai If the task is not transferred With family I will commit suicide || மும்பைக்கு பணி இடமாற்றம் செய்யாவிட்டால் ‘குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமும்பைக்கு பணி இடமாற்றம் செய்யாவிட்டால் ‘குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன்’ + \"||\" + Mumbai If the task is not transferred With family I will commit suicide\nமும்பைக்கு பணி இடமாற்றம் செய்யாவிட்டால் ‘குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன்’\nமும்பைக்கு பணி இடமாற்���ம் செய்யா விட்டால் குடும்பத் துடன் தற்கொலை செய்துகொள்வேன் என பெண் போலீஸ் அதிகாரி உள்துறை அமைச் சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமும்பை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தவர் சுஜாதா பாட்டீல். தற்போது பதவி உயர்வு பெற்று ஹிங்கோலியில் துணை போலீஸ் சூப்பிரண் டாக பணிபுரிந்து வருகிறார். சுஜாதா பாட்டீலின் குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர். சுஜாதா பாட்டீலுக்கு 17 வயதில் ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். மேலும் அவர் சாங்கிலியில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அனிகேத் என்பவரது 3 வயது மகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.\nசுஜாதா பாட்டீலின் கணவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தனக்கு மும்பைக்கு பணி இட மாறுதல் கேட்டு வருகிறார்.\nஆனால் அதிகாரிகள் அவருக்கு பணி இடமாறுதல் வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இது சுஜாதா பாட்டீலுக்கு மிகுந்த விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், அவர் தன்னை மும்பைக்கு பணி இடமாற்றம் செய்யுமாறு மாநில உள்துறை அமைச்சம் மற்றும் டி.ஜி.பி. சதீஸ் மாத்தூருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், ‘‘ மும்பையில் உள்ள கல்லூரியில் படிக்கும் தனது 17 வயது மகளுக்கு அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கருதுகிறேன். எனவே தனது பணி இடமாறுதல் கோரிக்கை பரிசீலிக்கப்படாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் அல்லது விருப்ப ஓய்வுபெறுவேன், என அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.\nபெண் போலீஸ் அதிகாரி தற்கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. நாகர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது\n2. ஆவின் நிறுவனத்தில் வேலை\n3. போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n4. ஈரோட்டில் பரபரப்பு: நிறைமாத கர்ப்பிணியை எட்டி உதைத்த டிரைவர், உறவினர்கள் போராட்டம்\n5. ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை தங்கதமிழ்செல்வன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14030127/VatsontherumArrested-jeweler-owner.vpf", "date_download": "2018-06-19T17:55:44Z", "digest": "sha1:7YDNPNJALACTNMBB5GPS26RBEDIFD5BB", "length": 9564, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vats-on-the-rum Arrested jeweler owner || குழந்தை கடத்துவதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பிய நகைக்கடை உரிமையாளர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுழந்தை கடத்துவதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பிய நகைக்கடை உரிமையாளர் கைது + \"||\" + Vats-on-the-rum Arrested jeweler owner\nகுழந்தை கடத்துவதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பிய நகைக்கடை உரிமையாளர் கைது\nஆத்தூர், கெங்கவல்லி பகுதியில் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துவதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது.\nஆத்தூர், கெங்கவல்லி பகுதியில் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துவதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது. கடந்த 4-ந் தேதி தெடாவூர் பகுதியில் குழந்தைகளை கடத்த வந்ததாக கருதி மனநிலை சரியில்லாமல் சுற்றித்திரிந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். ஆனால் அவர்கள் குழந்தைகளை கடத்த வரவில்லை என்று தெரிந்தது. இருப்பினும் அவர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆத்தூர் கடைவீதி வீரராகவர் தெருவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கவுரி சங்கர், ஆத்தூர், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்தி உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்து வருவதாகவும், தெடாவூர் பகுதியில் 14 குழந்தைகள் கடத்தப்பட்டு இருப்பதாகவும், கூறி வாட்ஸ்-அப்பில் தகவலை பரப்பியதும் தெரியவந்தது. இதனால் வாட்ஸ்-அப்பில் தவறாக பதிவு செய்த கவுரிசங்கரை கெங்கவல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.\n1. ஐ.���ா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. நாகர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது\n2. ஆவின் நிறுவனத்தில் வேலை\n3. போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n4. ஈரோட்டில் பரபரப்பு: நிறைமாத கர்ப்பிணியை எட்டி உதைத்த டிரைவர், உறவினர்கள் போராட்டம்\n5. ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை தங்கதமிழ்செல்வன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-06-19T18:27:16Z", "digest": "sha1:74SS6BYHWKRAESN5VIKU7F6C4WQWUZYR", "length": 57746, "nlines": 147, "source_domain": "marxist.tncpim.org", "title": "புரட்சிகரப் பாதையில் அரை நூற்றாண்டு! | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nபுரட்சிகரப் பாதையில் அரை நூற்றாண்டு\nஎழுதியது குணசேகரன் என் -\nமார்க்சிஸ்ட் கட்சியின் பொன்விழா ஆண்டு 1964 – 2014\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1964-ஆம் ஆண்டு உதயமாகி அரை நூற்றாண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த அரை நூற்றாண்டு வெற்றிப் பயணம், மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பெருமிதத்துடன் கொண்டாட வேண்டிய நிகழ்வு. அவர்கள் மட்டுமல்லாது, சாமான்யர்களான கோடானுகோடி உழைக்கும் மக்கள் கொண்டாட வேண்டிய நிகழ்வும் கூட. ஏனென்றால் மார்க்சிஸ்ட் கட்சியின் இதயத்துடிப்பு, சுவாசம் அனைத்தும் உழைக்கும் வர்க்கங்கள் தான். அந்த வர்க்கங்களின் நலன் காக்கு���் தியாகப் பயணம்தான், இந்த அரைநூற்றாண்டுப் பயணம். ஆசியாவில் நீண்ட வரலாற்றுப் பாரம்பர்யம் கொண்ட மூத்த இயக்கம் இந்தியக் கம்யுனிஸ்ட் இயக்கம். வீரஞ்செறிந்த, தியாக வரலாறு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. நாட்டு விடுதலைக்காக, எவ்வித சுயநல எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடி, சிறைவாசம், தூக்குமேடை என பல இன்னல்களை எதிர்கொண்ட இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். விடுதலைக்குப் பிறகும் கூட சுரண்டலற்ற சோசலிச சமூகம் இந்தியாவில் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தியாகப் போராட்டத்தை தொடர்ந்த இயக்கம். இது சந்தித்தது போன்று இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் கடும் அடக்குமுறைகளை சந்தித்ததில்லை. 1964 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முக்கிய பிளவு நிகழ்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய இரு முக்கிய கட்சிகளாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்பட்டு வருகின்றது. அதன் பிறகு 1967 ஆம் ஆண்டில்,மேலும் ஒரு பிளவு நிகழ்ந்து, நக்ஸலைட்டு இயக்கம் எனப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தோன்றியது. நக்ஸலைட்டு இயக்கத்தில் மேலும் பல பிளவுகள் ஏற்பட்டன.\nஇந்த வரலாறு நெடியது. மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை பதிவு செய்திட தனியாக மூத்த தலைவர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து, ஆழமான ஆய்வினை மேற் கொண்டு, அவற்றை நூல்களாக ஆவணப்படுத்தி தொகுத்துள்ளது.\nகம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபட்டது குறித்து நீண்டகாலமாக பல தவறான கருத்துக்கள் பரவலாக உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு புறம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மற்றொரு புறம் என கம்யூனிஸ்ட் இயக்கத்தை உடைத்துவிட்டனர் என்று ஒரு கருத்து நிலவுகிறது.\nசில ஆழமான தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்து நீண்ட காலம் நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள்தான் பிளவுக்கு அடிப்படை. இந்திய சமுக நிலைமைகள் குறித்த ஆய்வு,அந்த ஆய்வின் அடிப்படையில் புரட்சிகரமான மாற் றத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகள், முதலாளித்துவம் அகன்று அமையவிருக்கும் புதிய உழைக்கும் வர்க்க அரசு போன்றவைதான் அந்த தத்துவார்த்தப் பிரச்னைகள். இவை குறித்து நீண்ட கருத்துப் போராட்டம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிகழ்ந்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிலவிய பல கருத்���ோட்டங்கள் குறித்தும் கடும் விவாதம் நடைபெற்றது.\nஇந்த விவாதங்கள் கட்சி அறிவுஜீவிகளால் அறிவுத்தளத்தில் மட்டும் நடைபெற்றவை அல்ல. தீவிரமான களப் போராட்டம் நடக்கும்போதே இந்த தத்துவார்த்தப் பிரச்னைகள் பற்றிய விவாதமும் கட்சி அணிகளிடையேயும் நடந்தது. இந்தக் காலம் முழுவதும் காங்கிரஸ் அரசின் பொருளியல் கொள்கைகள், அடக்குமுறைகள், தொழிலாளர், விவசாயிகளின் உரிமைகளுக்கான வலுவான போராட்டங்கள் ஆகியவற்றில் கம்யூனிஸ்ட் இயக்கம் அயராது பணியாற்றியது.\nஉண்மையில், தத்துவார்த்த வேறுபாடுகள்தான், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவான பிளவு களுக்கு அடிப்படை. இந்த உட்கட்சிப் போராட்டங்கள் ஆழமான அறிவார்ந்த தளத்தில், தரத்தோடும், புரட்சிகர கடைமைகள் மீதான பற்றுடன் நிகழ்த்தப்பட்டவை. இதர கட்சிகளில் பதவி, அதிகார, சுயநலன்களுக்காக நடக்கும் பிளவுகள் போன்றதல்ல கம்யூனிஸ்ட் இயக்கங்களில் ஏற்பட்ட பிளவுகள். இவ்வாறு வித்தியாசப்படுத்தி கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை இளைய தலைமுறை அறிந்துணர வழிவகை செய்திடல் வேண்டும். உண்மை வரலாற்றை அறிய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நடைபெற்ற கருத்து மோதல்களின் அடிப்படைகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.\nகம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகள் அனைத்தையும் இயக்கிக்கொண்டிருக்கும், முழு முதல் ஆவணமாகத் திகழ்வது கட்சித் திட்டம். அது உருவான வரலாறு முக்கியமானது. இந்திய நிலைமை பற்றிய மதிப்பீடு உள்ளிட்ட பலப் பிரச்னைகளில் கருத்து வேறுபாடு இருந்தததால் கட்சி ஒரு திட்டத்தை உருவாக்க முடியவில்லை. 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற இரு கட்சிகளின் ஏழாவது மாநாட்டில் தனித்தனி திட்டம் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் ஏழாவது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் திட்டம் உருவெடுத்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த மேதையாகத் திகழ்ந்த தோழர் பசவபுன்னையா இந்த மாநாட்டில் கட்சி திட்ட நகலை சமர்ப்பித்து நீண்ட உரை ஆற்றியுள்ளார் .(மார்க்சிஸ்ட் இதழில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது) அவர் ஒரு கட்சி திட்டம் கொண்டிருக்க வேண்டிய அம்சங்கள் எவை என்பதைக் குறிப்பிட்டார்.\nதற்போதைய அரசு, அதன் அரசாங்கம், ஆகியவற்றின் வர்க்க குணங்கள், புரட்சியின் கட்���ம், அதன் தன்மை, தொலைநோக்கு உத்தி, புரட்சியில் தொழிலாளி வர்க்கம் வகிக்கும் பங்கு, தொழிலாளி வர்க்கக் கட்சியின் பாத்திரம் போன்ற பல மிக அடிப்படையான அம்சங்களை கொண்டதாக கட்சித் திட்டம் அமைய வேண்டும் இந்த இலக்கணங்களைக் கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உள்ளது.\nசோசலிசத்திற்கு முன் மக்கள் ஜனநாயகம் இந்திய நாட்டில் சுரண்டலற்ற சமூகம் அமைய வேண்டுமென்ற இலட்சியத்தில் இரு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே சோசலிச இலட்சியம் பலரது சிந்தனையை ஈர்த்தது. நிலம், தொழில் உள்ளிட்ட உற்பத்திக்கான ஆதாரங்கள் அனைத்தும் தனியுடைமையாக இருக்கும் இன்றைய நிலை, ஒரு சிறு கூட்டத்திற்கு சொத்து, மூலதனக் குவியலுக்கு உதவியாக உள்ளது. இந்த நிலையை மாற்றிட வேண்டும்; உற்பத்தி ஆதாரங்கள் அனைத்திலும், உழைக்கும் வர்க்கக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சமூகம் முழுமைக்கும் அவற்றை பொது உடைமையாக்கிட வேண்டுமென்ற சோசலிச சிந்தனை அன்றைய இந்தியாவில் வேகமாக பரவி வந்தது. இந்திய நாடு சோசலிச பூமியாக மலர வேண்டுமென்பது விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட முற்போக்காளர்களின் கனவாக இருந்தது. இவர்களில் பலர் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் குழுக்களில் செயல்படத் துவங்கினர். இந்தக் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானது.\nசோசலிசம் நோக்கிய பயணம் வெகு நீண்ட பயணமாகும்.அந்த இலக்கை அடைய பல கட்டங்களை இந்தியச் சமூகம் கடந்திட வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில், முதலாளித்துவ வர்க்கங்களின் அரசு அதிகார பலம், தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட ஒற்றுமை பலம் உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்ந்து எதிர்வரும் புரட்சிகர மாற்றத்துக்கான கட்டம் தீர்மானிக்கப்படும். அதனை கட்சி திட்டம் வரையறை செய்திட வேண்டும். மார்க்சியத்தில் அரசு என்கிற அதிகாரம் செலுத்தும் அமைப்பு பற்றிய தனியான பார்வை உண்டு. எல்லாருக்கும் பொதுவான அரசு என்ற பழமையான பார்வை தவறானது. அரசு ஆளுகிற வர்க்கத்தின் கருவியாக செயல்பட்டு வர்க்க ஒடுக்குமுறை நிகழ்த்துகிறது. முதலாளித்துவ அமைப்பில் ஆளுகிற வர்க்கங்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கும், தனது இலாபம், மூலதனக் குவியலுக்கும் அரசு பயன்படுகிறது. முதலாளித்துவ அதிகாரத்தை எதிர்ப்போரை ஒடுக்குவதற்கான வன்முறைக் கருவியாகவும் அரசு பயன்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் தேசத்தின் அரசு பற்றிய நிர்ணயிப்பு மிக முக்கியமானது. அரசின் செயல்பாடுகளில் எந்த வர்க்கங்களின் அதிகார கட்டுப்பாடு நிலவுகிறது என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கட்சி, இந்திய அரசு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு என்று அழுத்தமாக குறிப்பிடுகிறது. அத்துடன் மேலும் துல்லியமாக, இதற்கு பெருமுதலாளித்துவ வர்க்கங்களின் தலைமை உள்ளது என்பதையும் அந்நிய நிதி மூலதனக்கூட்டு இதில் உள்ளது என்பதையும் அழுத்தந்திருத்தமாக குறிப்பிடுகிறது. இன்றைய இந்திய அரசு என்பது பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும். இந்த அரசு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றும் பொருட்டு, அன்னிய நிதி மூலதனத்துடனான தனது ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கையில் அரசின் பங்கையும், செயல்பாட்டையும் வர்க்கத் தன்மைதான் முக்கியமாகத் தீர்மானிக்கிறது\n(கட்சித் திட்டம் பாரா: 5.1)\nஇந்த நிர்ணயிப்பு பெரும் கருத்துப் போராட்டத்தினால் உருவானது. சோசலிசத்தை நோக்கிச் செல்வதற்கான முந்தைய கட்டம் என்ற வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் ஜனநாயக அரசு அமைப்பதை தனது நோக்கமாக கட்சித் திட்டத்தில் பிரகடனப்படுத்தியது. இது இந்திய சோசலிசத்திற்கான தொலைநோக்கு உத்தி என அழைக்கப்படுகிறது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தொலைநோக்கு உத்தியாக தேசிய ஜனநாயக அரசு அமைப்பது என்று கட்சித் திட்டத்தில் பிரகடனப்படுத்தியது.\nவெறும் சமத்துவ சமுதாயம் அமைப்பது, பொதுவுடைமைப் பூங்காவாக மாற்றுவோம் என்று வெற்று கோஷம் எழுப்பி வார்த்தை ஜாலம் செய்பவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள் என்பதற்கு இந்த இரு கருத்துக்களுமே சான்றாகும். சோசலிசம் என்ற அறைகூவல் மட்டும் போதாது, அதனை அடைவதற்கான பாதையை அறிவியல் ரீதியாக, நாட்டின் நிலைமைகளை துல்லியமாக கணக்கிட்டு இலட்சிய திட்டம் உருவாக்க வேண்டுமென்ற அக்கறையுடன் இந்த இரண்டு மாறான கருத்துக்களும் இரண்டு கட்சிகளின் கட்சித் திட்டம் கொண்டுள்ளது.\nதேசிய ஜனநாயக அரசு என்ற கருத்தாக்கத்தில் மாற்று அரசு என்பது ஏகபோக முதலாளிகள் தவிர்த்த அனைத்து வர்க்கங்களால் நடத்தப்படுவது என்ற கருத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. மாறாக தொழிலாளி வர்க்கத் தலைமையில் தொழிலாளி-விவசாயி வர்க்கக் கூட்டினை அச்சாணியாகக் கொண்டு கொண்டு மக்கள் ஜனநாயக அரசு அமைக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுகிறது. அதேபோன்று, 1967 இல் பிரிந்துபோன நக்சலைட்டுகள் இந்திய அரசை தரகு முதலாளித்துவ அரசு என்று நிர்ணயித்து, தனிநபர் அழித்தொழிப்பு போன்ற மக்களிடமிருந்து அந்நியப்படும் கருத்துக்களையும் மார்க்சிஸ்ட்கள் ஏற்கவில்லை. புரட்சியை நோக்கிய மக்களைத் திரட்டும் பயணத்தை இது தடுத்திடும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வாதிட்டது.\nசக்திமிக்க சொற்றொடர்: மக்கள் ஜனநாயக அணி\nஅன்றைய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடும் சித்தாந்த விவாதத்திற்கு அடிப்படையாக இருந்த முக்கிய கேள்வி, இந்திய புரட்சியை முன்னெடுத்துச் செல்கிற வர்க்க அணி எத்தகையது சிபிஐ தேசிய ஜனநாயக அணி என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தனர். தேசிய என்ற கருத்தில் அனைத்து வர்க்கங்களும், (தேசிய முதலாளித்துவ வர்க்கங்கள் உட்பட) உள்ளடக்கியதாக இருந்ததால் மார்க்சிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த கருத்து மோதல்தான் சரியான கருத்திற்கு இட்டுச் சென்றது. மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் ஜனநாயக அணிஅமைக்க உறுதிபூண்டுள்ளது.\nமார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்து வகை செயல்பாடுகளுக்கும் அஸ்திவாரமாக அமைவது எது ஒரே சொற்றொடரில் இதனை அடக்கிடலாம். மக்கள் ஜனநாயக அணி. கட்சியின் அன்றாட அசைவுகள் அனைத்தும் இந்த அணி உருவாக்க வேண்டுமென்ற இலட்சியத்தை நோக்கியே அமைந்துள்ளது.\nஇந்திய சமூகத்தை பகுப்பாய்வு செய்து, மக்கள் ஜனநாயக அணியில் அங்கம் வகிக்கும் வர்க்கங்களை விளக்குகிறது மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம்.\nதொழிலாளி வர்க்கம், நிலமற்ற, ஏழை விவசாயிகள், நடுத்தர விவசயிகள், பணக்கார விவசாயிகள், நடுத்தர வர்க்கங்கள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட வர்க்கப் பிரிவினரைக் கொண்டதாக இந்த அணி அமையும். இந்தப் பகுதி மக்களை அன்றாட இயக்கங்கள் மூலம், அவர்களின் உணர்வினை புரட்சியை நோக்கிய உணர்வு மட்டமாக உயர்த்திட கட்சி அரும்பாடுபட்டு வருகிறது. மக்கள் ஜனநாயக அணி மார்க்சிஸ்ட் கட்சி உயிர்நாடியாக இலட்சிய நடைமுறையாக விளங்கு���ிறது.\nஇந்த அணியில் திரண்டு வரவேண்டிய வர்க்கங்கள் இன்றுள்ள நிலையில் முதலாளித்துவ சிந்தனைச் செல்வாக்கிலும், பல்வேறுபட்ட அமைப்புக்களின் செல்வாக்கிலும் இருந்து வருகின்றனர். இந்த சேர்மானத்தை கலைத்து, அவர்களை மக்கள் ஜனநாயக அணிக்கு கொண்டுவர வேண்டிய முக்கியமான கடமை மார்க்சிஸ்ட்டுகளுக்கு உள்ளது. இதற்கு நீடித்த, தொடர்ச்சியான, சோர்வற்ற, பல்வேறு வடிவம் கொண்ட பல முன்முயற்சிகள் தேவைப்படுகின்றன. இக்கடமையை நிறைவேற்றிட இரண்டு முக்கிய வழிமுறைகள் உள்ளன. இந்த இரண்டு வகையிலும் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஒன்று, பாரம்பரியமான உத்தியான ஐக்கிய முன்னணி கட்டுவது, மற்றொன்று, கட்சி உறுப்பினர்கள் வெகுஜன அமைப்புகளில் செயல்படுவது. இந்த இரண்டு நடைமுறைகளிலும் நீண்ட அனுபவம், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. அவ்வப்போது தவறுகள் நேர்ந்தாலும் அவை விவாதிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளன. அந்நிய ஆட்சியின் போது, விடுதலை எனும் பொது குறிக்கோளுக்காக கம்யூனிஸ்ட்கள் காங்கிரசுடன் சேர்ந்து போராடினர். ஐக்கிய முன்னணியின் உத்தி அடிப்படையில் இந்த ஒற்றுமை பல்வேறு முரண்பாடுகள் இருந்தபோதும் நீடித்தது. இதனால், விடுதலை இலட்சியம் வெற்றிபெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், காங்கிரஸுடன் ஒத்துழைப்பு நீட்டித்து, நேரு அரசாங்கத்தை ஆதரிக்க அன்றைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு பிரிவினர் முனைப்பு காட்டினர். இது கடும் விவாதத்தை எழுப்பியது. விவாதம் பல சித்தாந்த பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருந்தது. மக்கள் ஜனநாயக அணி கட்டுகிற புதியதேவை அடிப்படையில் ஐக்கிய முன்னணி உத்தி கடைபிடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட்கள் கருதினர். இதற் கான அடிப்படை காங்கிரஸ் எதிர்ப்பு நிலைபாட்டிலிருந்து துவங்க வேண்டு மென அவர்கள் வலியுறுத்தினர். பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்நிலை பாட்டினை எடுத்தது.\nபல்வேறு வகைகளில் சிதறுண்டுள்ள உழைக்கும் வர்க்கங்களை மக்கள் ஜனநாயக அணியை நோக்கித் திரட்டுவதற்கு சிறந்த செயல்பாட்டுக் கருவியாக ஐக்கிய முன்னணி உத்தி அமைந்துள்ளது. ஆனால் இதர பெரிய கட்சிகளுடன் கோட்பாடற்ற அதிக நெருக்கம் அல்லது பிற சக்திகளிடமிருந்து தனிமைப்பட்டு நிற்பது ஆகிய தவறான அணுகுமுறைகள் இதில் இருந்தால், அ���ில் பலன்கள் கிடைக்காதது மட்டுமல்லாதது, இயக்க வளர்ச்சியிலும் தேக்கம் ஏற்படும். எதிர்வரும் காலங்களில் ஐக்கிய முன்னணி கலையில் கட்சி தேர்ச்சி பெற வேண்டும் என்பது 50 வது பொன்விழா ஆண்டின் உறுதிப்பாடாக அமையும். பல்வேறு தரப்பட்ட மக்களின் இயக்கங்களை உருவாக்குவதற்கான விரிந்த தளங்களாக, தொழிற்சங்கம், விவசாய சங்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகள் உள்ளன. முதலாளித்துவ அமைப்புகளின் செல்வாக்கில் உள்ள மக்களை முதலாளித்துவ சமூக அமைப்புக்கு எதிராக செயல்படவைக்கும் வாய்ப்பாக வெகுஜன அமைப்புகள் இருப்பதால் இதில் கட்சி உறுப்பினர்கள் செயல்பட வேண்டுமென்பது மார்க்சிஸ்ட் கட்சி நிலை. துவக்க காலங்களில் இந்தக் கோட்பாட்டிலும் பெரும் கருத்து மாறுபாடுகள் நிலவின. இதர முதலாளித்துவ கட்சிகளுக்கு உள்ளது போன்று கட்சியின் பிரிவுகளாக வெகுஜன அமைப்புகளை நடத்த வேண்டுமென்ற தவறான கருத்து நிலவியது. இக்கருத்துக்கு எதிராக கட்சிக்குள் விவாதம் நீடித்து வந்தது.\n1978 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் சால்க்கியா சிறப்பு ஸ்தாபன மாநாட்டில் வெகுஜன அமைப்புகள் பற்றிய மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளை கட்சி வரை யறுத்தது. பிறகு அடுத்தடுத்துக் கிடைத்த அனுபவங்கள் அடிப்படையில் வெகுஜன அரங்கங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஆவணங்களை கட்சி உருவாக்கியது.\nவெகுமக்களை வென்றெடுக்கும் வகையில் முன்முயற்சிகளை மேற்கொள்வது, அமைப்புகளை ஜனநாயக ரீதியாக செயல்படுத்துவது என்ற புரிதல் உருவாக்கப்பட்டு வெகுஜன அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.\nஎனினும் செல்வாக்கு தளத்தை வீச்சாக விரிவு படுத்துவது, முற்போக்கு, இடதுசாரி அரசியல் கருத்துக்களுக்கு ஆதரவாக வெகுஜன உறுப்பினர்களின் சிந்தனையை மேம்படுத்துவது போன்றவற்றில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.\nஅரசியல், தத்துவார்த்த, ஸ்தாபனத் துறைகளில் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. இந்த சித்தாந்த மோதல்கள் மேலும் மேலும் உண்மையான, சரியான கருத்துக்களுக்கு வந்தடைவதற்கும் வாய்ப்பாக அமைந்தன.. கடும் கருத்து விவாதங்கள், மோதல்கள் இருந்த வரலாற்றினை கம்யூனிஸ்டுகள் மறைத்திட விரும்பவில்லை. ஏனென்றால் அவை மார்க்சிய லெனினிய தத்துவத்��ை இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப அமலாக்குவதில் ஏற்பட்ட சர்ச்சைகள். தனிப்பட்ட குரோத, விரோதங்களால் ஏற்பட்டவை அல்ல. அவை இந்திய வர்க்க சமூகத்தை புரிந்து கொண்டு புரட்சியை முன்னெடுத்துச் செல்ல நடத்தப்பட்ட விவாதங்கள்.\nஇதனால்தான், கருத்து மோதல்கள் கொண்ட வரலாற்றுப் பின்னணி இருந்தபோதிலும், சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகளின் இணைந்த செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிற்கு மாற்று இடதுசாரிகளே என்பதை எடுத்துரைக்கும் விதத்தில் இந்த ஒன்றுபட்ட போராட்டங்கள் அமைந்துள்ளன.\nகம்யூனிஸ்ட்களுக்கு விரிந்த பரந்த அரசியல் ஆதரவுத் தளம் உருவாக வேண்டியுள்ளது. லெனின் குறிப்பிட்டார்: அதிகாரத்திற்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கு ஸ்தாபனம்என்ற ஆயுதத்தை தவிர வேறு ஆயுதம் ஏதுமில்லை.. இதனை உணர்ந்து நாடு தழுவிய ஸ்தாபனத்தை கம்யூனிஸ்ட்கள் வளர்த்தெடுக்க வேண்டியது,அவசர,அவசியக் கடைமையாக உள்ளது.\nவலது, இடது விலகல் இல்லாத மார்க்சியப் பாதை 1964 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் சிலவற்றை உள்ளடக்கி தற்காலப்படுத்திய திட்டம் 2000-ல் உருவானது. சோவியத் நாடு சிதைந்துபோன நிலை உலக முதலாளித்துவத்தில் மாற்றங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டாலும், அடிப்படை நிர்ணயிப்புக்கள் மாற்றப்படவில்லை. மக்கள் ஜனநாயகப் புரட்சிக் கட்டம் வரை நீடிக்கும் திட்டமாக இது அமைந்துள்ளது.\nஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான ஆவணம், கட்சித் திட்டம்.லெனின் ரஷியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுகிறபோதே, ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு திட்டம் அவசியம் என்பதை வலியுறுத்தினார். கட்சியில் சேரும் உறுப்பினர் கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை கட்சியின் அமைப்பு சட்டத்தில் இடம் பெற வேண்டுமென்பதற்காகவும் ஒரு பெரும் கருத்துப் போராட்டத்தை கட்சிக்குள் லெனின் நடத்தினார்.\nதோழர் பசவபுன்னையா கட்சியின் 1964 ஏழாவது மாநாட்டில் கட்சி திட்டத்தை சமர்ப்பித்து ஒரு பேருரை நிகழ்த்தினார். அதில் அவர் குறிப்பிடுகிறார்.\nஒரு முக்கியமான ஆவணமான கட்சித் திட்டத்தை விவாதித்து, இறுதி செய்யவிருக்கும் இந்த தருணத்தில், ஒரு அறிவியல்பூர்வமான ஆவணத்திற்கு தேவையான குறைந்தபட்ச தகுதிகள் உடையதாக இந்த ஆவணத்தை நாம் மேம் படுத்தவேண்டும். ஏனென்��ால், புரட்சி எட்டும் காலம் வரை இது நீடிக்கக்கூடியது. அதாவது, புரட்சியின் ஜனநாயகக் கட்டம் எனப்படும் காலம் நிறைவேறும் வரை இந்த திட்டம் நீடிக்கும். ஆழமான பொருள் பொதிந்த அழுத்த மான சொற்கள் இழையோடும் ஆவணம் இது. கருத்துச்செறிவு என்பதற்கான இலக்கணமாகத் திகழும் சிறு நூல் இது.இதனை ஒருமுறை வாசித்தால் போதுமானதல்ல. பன்முறை வாசிப்பது அவசியம். ஏனென்றால், மார்க்சியத்தில் தேர்ச்சி பெற்ற மாமேதைகளின் கனல் தெறித்த விவாதங்களில் வந்தடைந்த நிர்ணயிப்புக்கள் அடங்கிய நூல் இது. அத்துடன் பல மணி நேரங்கள் இந்நூலோடு இணைந்திருப்பது புரட்சி இலட்சியத்தின் மீதான நமது உள்ள உறுதியை வலுப்படுத்தும்.\nதுவக்க காலத்திலிருந்தே கம்யூனிஸ்ட் இயக்கத் தலைமை சரியான சித்தாந்தம் அடிப்படையில், அடிபிறழாமல் செல்ல வேண்டும் என்பதில் மிக விழிப்பாக இருந்தது. இரண்டு வகையில் தடம் புரள வாய்ப்பு உண்டு. ஒன்று, வலது முனையில் வெகுவாக சாய்ந்து புரட்சி இலக்கிலிருந்து விலகி சமரசம் செய்து கொள்கிறது. இது, வலது திருத்தல்வாதம் என்று அழைக்கப்படுகிறது.\nமற்றொன்று, இடது திருத்தல்வாதம் எனப்படுவது. புரட்சி இலக்கிற்கு செல்ல, மக்களை புரட்சிகர உணர்வு கொள்ளச் செய்து, புரட்சிப் பயணம் மேற்கொள்ள வேண்டும். தீவிர வர்க்கப் போராட்டங்கள் மூலம் வெகுதூரம் கடக்க வேண்டிய இந்தக் கடமையை இடது தீவிரவாதம் செய்யத் தவறுகிறது. மக்களின் பங்கை புறக்கணித்து, சாதகமான எதார்த்த நிலைமைகள் உருவாவதற்கு முன்பாக புரட்சியை அவசரப்படுத்தும் வேலையை இது செய்கிறது. லெனின் கீழ்க் கண்டவாறு விளக்குகிறார்.\nமார்க்சியத்தை விளக்கும் ஆசிரியர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று மார்க்சின் கருத்தோட்டத்தை பெருமளவில் பற்றி நிற்பவர்கள்; இரண்டு மார்க்சியத்தை வெறுத்து எழுதும் முதலாளித்துவ எழுத்தாளர்கள்: அடுத்து, திருத்தல்வாதிகள்; இவர்கள் மார்க்சியத்தின் அடிப்படைகளை ஏற்றுக் கொள்வது போன்ற தோற்றத்தில் இருந்தாலும், உண்மையில், முதலாளித்துவ கருத்துக்களைக் கொண்டு அதனை மாற்றக்கூடியவர்கள்; …\nஇன்று, காங்கிரசும், பாஜகவும் இந்திய பெருமுதலாளித்துவ வர்க்க நலனை காக்கும் பிரதி நிதிகளாக செயல்பட்டு வந்துள்ளன. காங்கிரசும், பாஜக இதர கட்சிகளைச் சேர்த்து அதிகாரத்தில் இருந்து வந்துள்ளன. ��ட்சிகள் மாறினாலும், வர்க்க அதிகாரம், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கொள்கைகள் மாறவில்லை. இந்நிலையில் மாற்றம் காண, அதிகாரத்தினை உழைக்கும் வர்க்கம் கைப்பற்ற வேண்டும். இந்திய பிரச்சனைக்கான ஒரே தீர்வு மக்கள் ஜனநாயகப் புரட்சி. அத்தகு புரட்சி, உழைக்கும் மக்களால் நிகழ்த்தப்படும் சரித்திர மாற்றம். தொடர்ச்சியான உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்கள், புரட்சிகர சிந்தனை உணர்வை வளர்த்தெடுத்து புரட்சிக்கு வழிவகுக்கும். எனவே, இந்தப் போராட்ட இயக்கங்களை மார்க்சிஸ்ட் கட்சி எத்தகு தடைகளை எதிர்ப்பட்டாலும் அவைகளை தகர்த்து முன்னேறிடும். இதுவே கட்சியின் பொன்விழா ஆண்டில் ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் மேற்கொள்ள வேண்டிய உறுதிப்பாடாகும்.\nகட்சிக்குள் நடைபெற்ற சித்தாந்தப் பிரச்னைகள் மீதான விவாதங்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்கள். அவை, இந்திய நாடு சோசலிச பூமியாக மலர, உழைக்கும் வர்க்கங்களின் படைப்பாக்க முயற்சிகளை விளக்குபவை.\nஇரண்டு கட்சிகளுக்குள் நடந்த சித்தாந்த கருத்து மோதலை மீண்டும் சிந்திப்பது, தற்போது வளர்ந்து வரும் ஒற்றுமையை பாதிக்கும் என சிலர் நினைக்கக் கூடும். இது தவறு.\nஇந்திய அரசு இயக்கத்தை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் இந்திய சமூக இயக்கம் எவ்வாறு நிகழ்கிறது இந்திய சமூக இயக்கம் எவ்வாறு நிகழ்கிறதுஇத்தகைய புரிதலோடு எவ்வாறு புரட்சிகர மாற்றத்திற்கான நடைமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும்இத்தகைய புரிதலோடு எவ்வாறு புரட்சிகர மாற்றத்திற்கான நடைமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும்….. உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளில் அழுத்தமான புரிதல் இருந்தால்தான் சோசலிசம் எனும் விண்ணை வளைக்கும் மாபெரும் வரலாற்றுக் கடைமையை நிறைவேற்ற முடியும்.\nமுந்தைய கட்டுரைஇந்திய அரசியலில் கொள்ளை நோயாய் பரவும் வலதுசாரி கருத்தியல்\nஅடுத்த கட்டுரைநாடாளுமன்றமும், இடதுசாரி அரசியலும்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nவரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\n10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nமார்க்சிஸ்ட் ஒலி இதழ்: புதுமையானதொரு வாசிப்பு அமர்வு \nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/kg_magadeva_journalist/", "date_download": "2018-06-19T17:51:24Z", "digest": "sha1:XYBQCOZSNORRLGEIATCKF2R72OKFKI5S", "length": 7120, "nlines": 103, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஊடகவியலாளர் KG.மகாதேவா காலமானார்! - World Tamil Forum -", "raw_content": "\nJune 19, 0483 3:29 pm You are here:Home ஈழம் ஊடகவியலாளர் KG.மகாதேவா காலமானார்\nமூத்த பத்திரிகையாளரும், ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியருமான கே.ஜி.மகாதேவா சென்னையிலுள்ள தனியார் மருத்துமனை ஒன்றில் தனது 76 வ்து வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.\nசுகவீனமுற்ற நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், இரண்டு மாத காலமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.\nகண்டியிலிருந்து வெளிவந்த ‘செய்தி’ பத்திரிகையிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகையிலும் பணியாற்றிய கே.ஜி.மகாதேவா, போர் நெருக்கடி மிகுந்த காலப் பகுதியில் ஈழநாடு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று\nஇந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்\nவரலாற்று தகவல்கள் : ஆங்கிலேயன் ஆஷ்துரை கொலையில், வ.உ.சிதம்பரம் பிள்ளை-யும் ஒரு மூளையாக செயல்பட்டார்\nவாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இ��்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1913123", "date_download": "2018-06-19T18:12:13Z", "digest": "sha1:6VK3BXV24R2RRQHO27ZXC6JIMWARL2OR", "length": 16895, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரூ.13 லட்சம் மதிப்பு தங்க கட்டிகள் பறிமுதல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nரூ.13 லட்சம் மதிப்பு தங்க கட்டிகள் பறிமுதல்\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் துவக்கம்\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி ஜூன் 19,2018\nகாஷ்மீரில் பா.ஜ., - பிடிபி கூட்டணி முறிவு ஜூன் 19,2018\nராகுலுக்கு வயது 48 ஜூன் 19,2018\nசமூக வலைதளத்தில் சட்ட விரோத செயல்: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை ஜூன் 19,2018\nபக்ரைனில் இருந்து, 'கல்ப் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று அதிகாலை சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர்., மாவட்டத்தைச் சேர்ந்த, பக்ருதீன் என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில், அதிகாரிகள் சோதனையிட்டனர்.\nஅதில், அவரது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 448 கிராம் தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பக்ருதீனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. தாம்பரம் பாதாள சாக்கடை பணிகள்... இழுபறி 10 ஆண்டுகளாக திட்டம் இழுத்தடிப்பு\n2.இ.சி.ஆர்., நான்கு வழிச்சாலை திட்டம்; நிலம் கையகப்படுத்த அறிவிப்பு\n3.சென்னை ரயில்வே கோட்டம் ரூ.289 கோடி வருவாய் ஈட்டியது\n4. 562 பேர் சிக்கினர்\n1.மக்கும் தன்மையுள்ள பை பெருங்களத்தூரில் அறிமுகம்\n2.ஆதம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\n3.போலீசில் பதவி உயர்வு எப்போது\n4.பூக்கள் வரத்து அதிகரிப்பு மல்லி, முல்லை விலை சரிவு\n5.இயற்கை உரம் விற்பனை ஜரூர்\n1.சாலையில் கழிவுநீர் விடும் தனியார் நிறுவனம்\n2.சேதமடைந்த குப்பை வண்டிகள்; குமுறும் துப்புரவு பணியாளர்கள்\n2.வாகனங்களை நொறுக்கிய ரவுடிகள் : நள்ளிரவில் வியாசர்பாடியில் பீதி\n3.பெயின்டர் படுகொலை : ரவுடி உட்பட இருவர் கைது\n4.பனையூரில் விபசாரம்: ஒருவர் க���து\n5.சிறுவன் கொலையில் மேலும் ஒரு சிறுவன் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2017/oct/13/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2789448.html", "date_download": "2018-06-19T18:06:50Z", "digest": "sha1:6LWEBE4QWBCLAN3EKR7QT4MSVDDOGCFK", "length": 6870, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "டி.ஆர்.பட்டினத்தில் குப்பை சேகரிக்கும் பணி தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nடி.ஆர்.பட்டினத்தில் குப்பை சேகரிக்கும் பணி தொடக்கம்\nதிருமலைராயன்பட்டினம் பகுதியில் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் திட்டப்பணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.\nகருடப்பாளையத் தெருவில் உள்ள குடும்பத்தினருக்கு குப்பை சேகரிக்கும் பையை அளித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார். மக்கும் குப்பை, மக்காத குப்பை என வீட்டிலேயே தரம் பிரித்து, வீடு தேடிவரும் சுய உதவிக்குழுவினர், துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்கவேண்டும். சாலையோரத்தில் குப்பையை கொட்டக்கூடாது என அறிவுறுத்தினார்.\nதிட்டப்பணி குறித்து அவர் மேலும் கூறும்போது, திருமலைராயன்பட்டினத்தில் 11 தெருக்களில் திட்டப்பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 400 வீடுகள் பயன்பெறுகிறது. இந்த திட்டப்பணியை மேற்கொள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். படிப்படியாக கூடுதலாக தெருக்கள் திட்டத்தில் இணைக்கப்படும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ரேவதி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/128309/news/128309.html", "date_download": "2018-06-19T18:23:49Z", "digest": "sha1:TTQ4GNEPKUNMIEARVWV7FIUY5EIUANZ6", "length": 6969, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி – சோக மயமான லண்டன்…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nகடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி – சோக மயமான லண்டன்…\nபிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று லண்டனில் நடைபெற்றன.\nகாலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London, SE18 2LN எனும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றன.\nகடந்த 24ஆம் திகதி கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியை நிகழ்வானது, கடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.\nபிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தமை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.\nஇதில் கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.\nமக்கள் அதிகமாகக்கூடும் பிரித்தானிய கடற்கரைகளில் உயிர்காப்பு பணியாளர்களின் பற்றாக்குறை குறித்த வாதப்பிரதிவாதங்களையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம் \nபோலிசை மிரட்டிய டி ஜி பி மகள்\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டி���ேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2014/01", "date_download": "2018-06-19T18:17:53Z", "digest": "sha1:K5RS32LIWEK3L5R5U44DGM6Q5EJLOQKQ", "length": 5610, "nlines": 117, "source_domain": "www.vallamai.com", "title": "January | 2014 | செல்லம்", "raw_content": "\nஅன்பு குழந்தைகளே என்ன குடியரசுதினமா கையில் சின்ன அளவில் நம்ம கொடி இருக்கிறதா கையில் சின்ன அளவில் நம்ம கொடி இருக்கிறதா அல்லது சட்டைப்பையில் சின்ன கொடியாவது குத்திக்கொண்டிருக்க வேண்டுமே அல்லது சட்டைப்பையில் சின்ன கொடியாவது குத்திக்கொண்டிருக்க வேண்டுமே சரி இப்போ நமது குடியரசுதினம் 1950ல் எப்படி நடந்தது என்று பார்ப்போம்:-\n1950 ஜனவாரி 26 ……..இந்திய வரலாற்றிலே ஒரு பொன்னேடு, ஒளி மயமான குடியரசு மக்களின் நலத்திற்காக… Continue reading →\nநீங்கள் நல்ல நண்பர்களுடன் நட்பு கொள்ள வேண்டும். சத்சங்கம் என்னும் கூட்டத்திற்குப் போய் நல்ல அறிவுரைகளைப் பெற்று பெற்றோர்களுக்குப் பெருமை சேர்க்கும் மாணவ மாணவிகளாக ஆக வேண்டும். சத்சங்கப் பெருமை பற்றி ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.\nஒரு சமயம் நாரதர் கண்ணனைச் சந்தித்தார். அவரை வணங்கினார்; பின் கேட்டார்:… Continue reading →\n“பாட்டி நான் இன்னிக்கி என் டீச்சரை ஏமாத்திவிட்டேன் ஹாஹாஹா”\n“ஐயோ அப்படி என்ன செஞ்சாய்\n“அதுவா… நான் நேத்து ஹோம்வொர்க் செய்யலை. டீச்சர் பார்க்கறதுக்குள்ளே என் விரல்ல சின்ன கட்டு போட்டுண்டேன். டீச்சர் நோட்டுபுக் கேக்கறச்ச நான் என் கை விரலைக் காமிச்சு ரொம்ப வலி மேடம்… Continue reading →\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheap.wordpress.com/2011/02/23/vepamana-kadhal/", "date_download": "2018-06-19T18:27:03Z", "digest": "sha1:XNT2SI6YD5WQ2YGDSNPDRQK72FJ52FBR", "length": 6468, "nlines": 140, "source_domain": "pradheap.wordpress.com", "title": "முற்று பெறாத கிளர்ச்சி | ULAGAM SUTRUM VAALIBAN - உலகம் சுற்றும் வாலிபன்", "raw_content": "\nULAGAM SUTRUM VAALIBAN – உலகம் சுற்றும் வாலிபன்\nமேகங்களை தொட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணம்\nநீ என் அருகிலிருக்கும��� இப்பொழுதினில் அது ஞாபகம் வந்தது….\nஎச்சில் ஊறுவது சாப்பாட்டின் ருசிக்காக மட்டுமல்ல….\nஇன்பம் தோய்ந்த இரவு நேரங்களின்\nஇறுதிக்கட்டங்களில் தூக்கம் தேடுகிறது நம் விழிகள்…\nநின் சப்தங்கள் அடங்கும் நிசப்தங்களில்….\nமுற்று பெற்று முற்று பெற்று தொடர்ந்ததில் தான் உணர்ந்தோம்.\nஇது முற்று பெறாத கிளர்ச்சி என்று……\n← Bun கவிதைகள் – 5\nகாதல் வாங்கினால், காமம் இலவசம் →\nதிருடனை போலல்லவா பார்க்கிறாய் February 3, 2013\nமுத்தங்கள் முடிவிலி February 1, 2013\nதக்கனபிழைத்து வாழும் காதல் February 14, 2012\nநட்பு போர்வை போர்த்திய காதலன் நான் January 21, 2012\nதினமும் என் மனதில் குறும்படமாய் நீ January 3, 2012\nகாதல் – நட்பின் பரிணாமமே October 30, 2011\nநீ மறைத்து வைத்த பொய் மீன்கள் October 15, 2011\nமங்காத்தா – சிறு பார்வை September 28, 2011\nபற்றி கொள்ளட்டும், காதல்….. September 12, 2011\nகாதலை இசைக்க காத்திருக்கிறேன் August 23, 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1969", "date_download": "2018-06-19T18:32:38Z", "digest": "sha1:JUPIIPYGHPXFQYFQOS3IUHPN2HA7UCHV", "length": 7205, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1969 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1969 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1969 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1969இல் அரசியல்‎ (2 பகு)\n► 1969 இறப்புகள்‎ (72 பக்.)\n► 1969 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1969 நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► 1969 நிறுவனங்கள்‎ (3 பக்.)\n► 1969 நூல்கள்‎ (3 பக்.)\n► 1969 பிறப்புகள்‎ (192 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/31/child.html", "date_download": "2018-06-19T17:46:29Z", "digest": "sha1:5QLRL5AYAXWCGHSADIKW3KVSDKGNVZPO", "length": 7282, "nlines": 152, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிறந்த இரண்டே நாளில் கோவில் வாசலில் அனாதையாய் விடப்பட்ட சிசு! | Mother abondons just born baby near Temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் ���ெய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிறந்த இரண்டே நாளில் கோவில் வாசலில் அனாதையாய் விடப்பட்ட சிசு\nபிறந்த இரண்டே நாளில் கோவில் வாசலில் அனாதையாய் விடப்பட்ட சிசு\nபோலந்தை காலி செய்தது செனகல்\nசென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டக்கன்னியம்மன் கோவில் வாசலில் பிறந்து 2 நாளே ஆனபெண் குழந்தை அநாதையாக விடப்பட்டிருந்தது.\nநேற்று காலை 7 மணியளவில் ஒரு பெண் சிசு கோவில் வாசலில் கிடந்தது. இதைப் பார்த்துஅதிரிச்சியடைந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் உடனே அக் குழந்தையை மீட்டு காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர்.\nஅந்த பெண் குழந்தை பிறந்து 2 நாட்களே ஆனதாகும். துணியில் சுற்றப்பட்டிருந்த அந்தக்குழந்தையை போலீஸார் உதவும் கரங்கள் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளனர்.\nதமிழகத்தில் சமீப காலமாகவே பிறந்த குழந்தைகளை கைவிடுவது அதிகரித்து வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nஇரண்டு நாள் பயணமாக கிம் ஜாங்-உன் சீனா வருகை\nதி.மு.க மாவட்ட செயலாளருடன் சபாநாயகர் தனபால் திடீர் சந்திப்பு.. ஈரோட்டில் பரபரப்பு\nசொந்த வீட்டில் குடியிருக்கும் யோகம் தரும் செவ்வாய் - முருகனை சரணடையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/how-to-android-phone-location-tracking-with-exactspy/", "date_download": "2018-06-19T17:56:57Z", "digest": "sha1:VBR3K3MYRHY7THABEES2QCFN4KT5BBEG", "length": 19477, "nlines": 141, "source_domain": "exactspy.com", "title": "How To Android Phone Location Tracking With exactspy ?", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: Apr 10Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nஅண்ட்ராய்டு தொலைபேசி இருப்பிடம் கண்காணிப்பு\nசிறந்த விஷயங்களை இலவச மற்றும் முடியாது அவர்கள் இலவச, அவர்களுக்கு பின்னால் மறைத்து ஒன்று உள்ளது. இந்த செல் போன் லொக்கேட்டர் பயன்பாடுகளில் வழக்கு. செல் போன் லொக்கேட்டர் ஆன்லைன் கிடைக்கும் பல இ���வச பயன்பாடுகள் உள்ளன, ஆனால் அந்த உங்கள் ஒற்று தேவைகளை முழுமையான தீர்வு இல்லை. பயனர் வழக்கமாக அவர்கள் வேவு வருகின்றன என்று தெரிய வருகிறது என நீங்கள் இலவச பயன்பாடுகள் தங்கியிருக்க முடியாது.\nLocating a Cell Phone with exactspy அண்ட்ராய்டு தொலைபேசி இருப்பிடம் கண்காணிப்பு\nexactspy அண்ட்ராய்டு தொலைபேசி இருப்பிடம் கண்காணிப்பு சிறந்த அதையே பயன்பாடு கிடைக்கும். என்றாலும், அது ஒரு சிறிய கட்டணம் வருகிறது, ஆனால் நீங்கள் முழு fledge விவரம் பெற முடியும் 100% அதன் தொழிலாள தொடர்பாக உத்தரவாதம். Cell phone locator can let you know that where a particular person is there at a particular period of time.\nநீங்கள் ஆன்லைனில் கிடைக்கும் பல செல் போன் இடப்பொருத்திகள் காண்பீர்கள், ஆனால் அவர்கள் நம்பகமான இல்லை நீங்கள் விரும்பிய நேரத்தில் கண்காணிக்கப்படும் செல் போன் இடம் பற்றி நம்பிக்கை இருக்க முடியாது. It is always better to choose paid versions because they are answerable to all your queries and you can be sure about them for the case of GPS locations. நீங்கள் ஆர்ப்பாட்டம் ஜி.பி. எஸ் லொக்கேட்டர் அனைத்து விவரங்கள் கிடைக்கும் exactspy அண்ட்ராய்டு தொலைபேசி இருப்பிடம் கண்காணிப்பு மடிக்கணினி அல்லது ஐபாட் தொலைபேசி மற்றும் கட்டுப்பாட்டு குழு நிறுவல்.\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. exactspy வலை தளம் சென்று மென்பொருள் வாங்க.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும் தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\nஉடன் exactspy அண்ட்ராய்டு தொலைபேசி இருப்பிடம் கண்காணிப்பு நீங்கள் முடியும்:\n•, ஜி.பி. எஸ் இடம்\n• மானிட்டர் இணைய பாவனை\n• அணுகல் நாள்காட்டி மற்றும் முகவரி புத்தக\n• வாசிக்க உடனடி செய்திகள்\n• கட்டுப்பாடு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள்\n• View மல்டிமீடியா கோப்புகளை\n• தொலைபேசி மற்றும் தொலை கட்டுப்பாடு வேண்டும் ...\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்��ாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faheemapoems.blogspot.com/2011/08/blog-post.html?showComment=1337667583875", "date_download": "2018-06-19T18:19:21Z", "digest": "sha1:PIK2A7UPM546GR7QYVQKJ5D4ZF3JEQDL", "length": 14233, "nlines": 213, "source_domain": "faheemapoems.blogspot.com", "title": "ஃபஹீமா���ஹான் கவிதைகள்: பின் தங்கிய சிறுமியிடமிருந்து .....", "raw_content": "\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\n\"ஓடாமல் நில்\" என அதட்டி நிறுத்தி\nஎனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை\nஎதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்\nதங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை\nபடிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு\nஎனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்\nபற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்\nநான் என்ன செய்ய வேண்டுமென்றோ\nமுதுகின் பின்னால் கிடந்த இருளை\nநீங்களும் ஒரு தேரோட்டி தான்\nமீள மீளக் காயப்படுவதெல்லாம் நான்தானே\nஎன்மீது குற்றப் பத்திரிகை வாசித்து\nஅற்புதமான உங்கள் இந்தக் கவிதையை ஈழத்து முற்றத்தில் கொணரும்படி உங்களிடம் ஆவலுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.\nஇந்த மெய்யான வார்த்தைகள், எதோ ஒரு வகையில் தலையெடுக்கக் கயிட்டப்படும், தாழ்ந்த மட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்.\n\"ஓடாமல் நில்\" என அதட்டி நிறுத்தி\nஎனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை\nஎதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்\"\nநான் வகுப்பறையொன்றில் கண்ட (12 வயதுடைய) சிறுமி பற்றிய நேரடிப் பதிவு இது.\n\"இந்தக் கவிதையை ஈழத்து முற்றத்தில் கொணரும்படி உங்களிடம் ஆவலுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.\"\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.\nதங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை\nவளராப் பிள்ளை நான் வகுப்பறையினுள்\nவளர்ந்த ஆசிரியர் மனோநிலை அறிந்து எழுதிய கவிதை. ஆசிரியருக்கு முதலில் உளவியல் தேவை அப்பொழுதுதான் குழந்தை மனமறிந்து பாடம் நடத்த முடியும் . குழந்தைகள் கவனம் சிதறாமல் நன்கு படிக்க முடியும் .படிக்கவும் ஆசிரியரிடமும் அன்பு மேலோங்கும்.\nகுழந்தை மகிழ்வு அதன் முகத்தில் பாருங்கள் . கவிதைக்கு பொருத்தமான அழகிய படம் .பெண் குழந்தைக்கு இறைவன் அறிவோடு அழகும் கொடுத்து பெண்களை மதிக்கச் செய்கின்றான்\nநீங்கள் ஒரு ஆசிரியராகவும் இருந்து இந்தக் கவிதையை எழுதியதில் அளவற்ற மகிழ்ச்சி.\nஃபஹீமாஜஹான் said... 7:53 PM\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.\nஃபஹீமாஜஹான் said... 7:57 PM\nநீண்ட இடைவேளையின் பின்னர் இந்தப் பக்கம் வந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.நன்றி.\nஅற்புதமான கவிதை, ஒவ்வொரு பின் வரிசை மாணவர்களின் நிலை இதுதான், மனித உரிமைகள் பற்றி மேடைகளில் கதைக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறையில் மாணவர்களுக்கு இவ்வாறுதான் இன்று நடக்கிறார்கள்\n\"என்மீது குற்றப் பத்திரிகை வாசித்து\nதமிழகத்தின் கும்பகோணத்தைச் சார்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியன் நான். தங்கள் கவிதை மிக நன்று. நான் பள்ளிகளில் பார்க்கின்ற பல குழந்தைகளின் குரலாய் ஒலிக்கின்றது. கண்டிப்பாக இது போன்ற தரமான கவிதைகளை பள்ளி ஆசிரியராலன்றி யாரால் எழுத முடியும்.\nஅண்மையில் \"தங்கமீன்கள்\" திரைப்படம் பார்த்தபோது ஏற்பட்ட வலி. ஒவ்வொரு ஆசிரியரும் புரிந்து கொள்ளவேண்டியது. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-in-may-day-rally/", "date_download": "2018-06-19T18:17:49Z", "digest": "sha1:FAVXWLWHZC43VEDOXTBDO5HCENTLVM2W", "length": 10817, "nlines": 105, "source_domain": "new-democrats.com", "title": "மே தினப் பேரணியில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களுக்கு கம்யூனிஸ்ட் அறிக்கை\nமே தினப் பேரணியில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nFiled under அரசியல், இந்தியா, செய்தி, போராட்டம்\nசென்னை ஆவடியில் திருவள்ளூர் (மேற்கு) மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய மே தின பேரணியில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஆலைத் தொழிலாளர் என்றாலும் ஐ.டி ஊழியர் என்றாலும் ஆட்குறைப்பும் வேலைபறிப்பும் அன்றாட நிகழ்வாச்சு தீராது, தீராது தனித்தனியே போராடினால் பிரச்சினைகள் தீராது\nமாணவனுக்கு கல்வியில்ல இளைஞனுக்கு வேலையில்ல மீனவனுக்கு கடலில்ல தொழிலாளித் தோழனுக்கோ சங்கம் வைக்கவே உரிமையில்ல எங்கடா இருக்கு ஜனநாயகம் எங்க உயிரை எடுக்குது பணநாயகம்\n“இறுக்கமது இளகட்டும், மனதின் இருளது விலகட்டும்” – ஐ.டி ஊழியர்களின் மே தினச் செய்தி\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\n – ஐ.டி சங்கக் கூட்டம்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nமார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.\nசட்டப் போராட்டங்கள், Layoff பிரச்சினை,NDLF IT ன் சாதனைகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் : பு.ஜ.தொ.மு ஐ.டி சங்கக் கூட்டம்\nடி.���ி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசியல்\nகார்ப்பரேட் தாக்குதலை எதிர்ப்பதில் விவசாயிகளோடு இணையும் ஐ.டி ஊழியர்கள் – வீடியோ\nதூத்துக்குடியில் தலைவிரித்தாடும் அரச பயங்கரவாதம் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்\nதூத்துக்குடியில் தலைவிரித்தாடும் அரச பயங்கரவாதம் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்\nஸ்டெர்லைட்: உள்ளூர் அரசு நிர்வாகமும், மக்களின் அறியாமையும்\nஸ்டெர்லைட் – இப்போதைய நிலவரம் என்ன\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nடெக் மகிந்திரா லேஆஃப், கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஜூன் மாத சங்க உறுப்பினர்கள் கூட்டம்\nCategories Select Category அமைப்பு (206) போராட்டம் (203) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (114) இடம் (439) இந்தியா (247) உலகம் (76) சென்னை (75) தமிழ்நாடு (89) பிரிவு (463) அரசியல் (184) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (110) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (289) உழைப்பு சுரண்டல் (5) ஊழல் (12) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (38) பணியிட உரிமைகள் (83) பணியிட மரணம் (2) முதலாளிகள் (38) மோசடிகள் (15) யூனியன் (57) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (457) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (70) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (82) கவிதை (3) காணொளி (25) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (48) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (48) நேர்முகம் (5) பத்திரிகை (62) பத்திரிகை செய்தி (14) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (6)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nமூலதனத்தை எதிர்க்கும் போது உழைப்பு யாரை எதிர்க்கிறது' என்ற கேள்விக்கான விடை கூறுவது எப்போதுமே கடினமாகவே இருந்திருக்கிறது. இது இப்போது இன்னும் சிக்கலாக மாறியிருக்கிறது. நாம் 'மூலதனம்'...\nமார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.\nநமது சங்கத்தின் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17 சனிக்கிழமை 2018 அன்று நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/chennai_kannada_hotel_locked/", "date_download": "2018-06-19T17:40:58Z", "digest": "sha1:YPNXSRL3CGHP2OO6XFDACC4UBW4YN7RQ", "length": 9819, "nlines": 106, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சென்னையில் கன்னட இனத்தானின் உணவு விடுதி இழுத்தி மூடப்பட்டது! - World Tamil Forum -", "raw_content": "\nJune 19, 9857 3:29 pm You are here:Home தமிழகம் சென்னையில் கன்னட இனத்தானின் உணவு விடுதி இழுத்தி மூடப்பட்டது\nசென்னையில் கன்னட இனத்தானின் உணவு விடுதி இழுத்தி மூடப்பட்டது\nசென்னையில் கன்னட இனத்தானின் உணவு விடுதி இழுத்தி மூடப்பட்டது\nதமிழகத்தின் உரிமையான காவிரி நீர் உச்ச நீதி மன்றம் கட்டளையிட்டும், கர்னாடகாவில் வாழும் தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியும், சமூக வலைதளங்களில் உரிமையை கேட்டு பதிவிடும் தமிழர்களை அடித்து துன்புறுத்தி வரும் வேளையில் சென்னையில் கன்னட வாழ் மக்கள் எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்துவிட்டு, இப்பிரச்சனை குறித்து ஏதும் அறியாதது போல அமைதி காத்து வருகின்றனர். சென்னையில் வாழ்ந்து வரும் சில கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.\nஇதை அறிந்து கொண்ட தமிழ் அமைப்பினர் இன்று சென்னையில் உள்ள ஒரு கன்னட இனத்தவரின் கடையை இழுத்து மூடியுள்ளனர். இதற்கு உடனடியாக காவல்துறை பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.\nஎதிரிதான் நம்மை செயல்பட வைக்கிறான் என்ற மொழிக்கேட்ப, கர்னாடாகாவில் தமிழர்களை தாக்கும் போது. தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் சிலர், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடையை அடைக்கச் சொல்லியுள்ளனர் என்பது தெரிகிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nமுகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட தமிழ் பையனை அடித... முகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட தமிழ் பையனை அடித்த கன்னட வெறியாகள் முகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட அப்பாவி தமிழ் பையனை அடித்த கன்னட வெறியர்கள்....\nகாவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எ... காவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொடரும் போராட்டம் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தமிழர்களின் கடைகள் அடித்து நொறு...\nபெங்களூரில் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெறாது R... தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என கட்டளையிட்டுள்ளதால், கர்நாடக கன்னட வெறியர்கள் சிலர் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளன...\n“சிந்துவெளி���ில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று\nஇந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்\nவரலாற்று தகவல்கள் : ஆங்கிலேயன் ஆஷ்துரை கொலையில், வ.உ.சிதம்பரம் பிள்ளை-யும் ஒரு மூளையாக செயல்பட்டார்\nவாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moothakurichi.com/village_news", "date_download": "2018-06-19T18:18:28Z", "digest": "sha1:AM4AQXDVBG4P5YBKX4IBKS3XWBTMKVWS", "length": 14869, "nlines": 148, "source_domain": "www.moothakurichi.com", "title": "செய்திகள் - மூத்தாக்குறிச்சி கிராமம்", "raw_content": "\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\nஉங்களை போன்று தினசரி செய்திகள் படிப்பவர்கள் தான் கிராமத்தை பற்றி செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நீங்கள் கேட்கும், பார்க்கும், பேசிவரும் செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். முறைபடுத்தப்பட்ட செய்திகளுக்கு அதற்கான வடிவங்களை பயன்படுத்துங்கள், மற்றவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பற்றி தெளிவாக தெரிய உதவும். செய்திகளோடு நிகழ்படம் மற்றும் நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமூத்தாக்குறிச்சி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.\nநீங்கள் மூத்தாக்குறிச்சி கிராமத்தை பற்றிய அணைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கைபேசி குறுந்தகவல் சேவை ( SMS ) மூலம் உங்கள் கைபேசி எண்ணை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் .\nகீழே நீங்கள் பதிவு செய்யும் கைபேசி எண் மற்றும் உங்கள் தகவல்களை உங்கள் அனுமதியின்றி இந்த தளத்தில் அல்லது இதன் துணை தளத்திலும் வெளியிடமாட்டோம் .\nஇந்த தளத்தில் நீங்கள் பதிவு செய்த பத்து நாட்களுக்குள் கைபேசி குறுந்தகவல் சேவை ( SMS ) சேவை செயல்பட தொடங்கும் .\nகைபேசி குறுந்தகவல் சேவை ‎‎‎‎‎( SMS )‎‎‎‎‎\nமூத்தாக்குறிச்சி கிராம மக்களுக்கு மட்டுமே இந்த சேவை .\nமூத்தாக்குறிச்சி நண்பர்களுக்கு இதை தெரிவித்து பயன்பெற உதவுங்கள் .\nதிருமண செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nதிருமண செய்திகள் அனுப்பும் வடிவம்:\nமணமகன் அல்லது மணமகள் மூத்தாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.\nதலைப்பு: மணமகன் பெற்றோர் இல்ல திருமணம் (மணமகன் மூத்தாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)\nதலைப்பு: மணமகள் பெற்றோர் இல்ல திருமணம் (மணமகன் வேறு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)\nதிருமண தேதி மற்றும் நேரம்:\nதிருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:\n(பெண் அழைப்பு நிகழ்ச்சி வீடாக இல்லாமல் வேறு இடமாக இருந்தால்)\n(வரவேற்ப்பு தனி நிகழ்ச்சியாக இருந்தால்)\nவரவேற்ப்பு தேதி மற்றும் நேரம்:\nவரவேற்ப்பு நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விபரம்:\nமணமகன் தொழில் விபரம் (இருந்தால்):\nமணமகள் தொழில் விபரம் (இருந்தால்):\nமுசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nதகவல் உதவி: உங்கள் பெயர்\nதிருமண பத்திரிக்கை மேவிய படம் இருந்தால்.\n(மஞ்சள் பத்திரிக்கை இருந்தால், அதற்க்கு முதலிடம் கொடுக்கவும்)\nமணமகன் மணமகள் அவர்களின் நிழற்படம் மற்றும் குடும்பத்தாரின் நிழற்படங்கள் இருந்தால் அனுப்பவும்.\nஉங்கள் திருமண தகவல்களை உங்கள் பெயருடன் கூடிய புதிய இனைய முகவரில் பதிவு செய்யப்படும்\nஅனுப்பும் தகவல்கள், சரி பார்த்தபின் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.\nதலைப்பு: {தெரு} {வீட்டின் பெயர்} {பெற்றோர்களின்/(தகப்பன் வழி தத்த/பாட்டியினர்) பெயர்} (மகன்/மகள் பேரன்/பேத்தி) பிறந்துள்ளார்\nபிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:\nபிறப்பு வாழ்த்துகளுக்கு தொலை தொடர்பு எண்:\nதகவல் சரி பார்த்த பின் செய்திகள் தளத்தில் வெளியிடப்படும்.\nமுகூர்த்த ஓலை செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ���சல் முகவரி:\nமுகூர்த்த ஓலை செய்திகள் அனுப்பும் வடிவம்:\nமண உறுதி செய்யப்பட்ட ஆண் அல்லது பெண் மூத்தாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.\nதலைப்பு: மண உறுதி செய்யப்பட்ட பெண் பெற்றோர் முகூர்த்த ஓலை அழைப்பு (மண உறுதி செய்யப்பட்ட பெண் மூத்தாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)\nதலைப்பு: மண உறுதி செய்யப்பட்ட ஆண் பெற்றோர் முகூர்த்த ஓலை அழைப்பு (மண உறுதி செய்யப்பட்ட ஆண் வேறு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)\nமுகூர்த்த ஓலை தேதி மற்றும் நேரம்:\nமுகூர்த்த ஓலை எழுதும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:\nமண உறுதி செய்யப்பட்ட ஆண் பற்றிய விபரம்:\nமண உறுதி செய்யப்பட்ட பெண் பற்றிய விபரம்:\nமுகூர்த்த ஓலை நிகழ்ச்சி இனிதே நடக்க மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் வாழ்த்துக்கள்.\nஇரங்கல் செய்திகள் அனுப்பும் வடிவம்:\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nஇரங்கல் செய்திகள் அனுப்பும் வடிவம்:\nதலைப்பு: {தெரு} {வீட்டின் பெயர்} {இறந்தவர் பெயர்} காலமானார்\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:\nஇரங்கல் அனுதாபங்களுக்கு தொலை தொடர்பு எண்:\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nஉறவு முறைகளின் அடுக்கு வரிசை உறவு தொடங்கிய காலம் கொண்டு இருக்க வேண்டும்.\nஇறந்த நபர், கிராமம் பெருமை அடையும் அளவுக்கு ஏதேனும் செய்தாரா:\nஆம் என்றால், அவர் செய்தது என்ன மக்களுக்கு அவை எவ்வாறு பயன்பட்டது\nஅனுப்பும் தகவல்கள், சரி பார்த்தபின் இரங்கல் செய்திகள் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2015/11/blog-post_59.html", "date_download": "2018-06-19T18:14:46Z", "digest": "sha1:5CHEMT2RGI6MYRGSADBFWBHLGIQEJF7W", "length": 10868, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "இணைவைப்புக்கு எதிராக தாவா : பூதமங்கலம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஇணைவைப்புக்கு எதிராக தாவா : பூதமங்கலம்\nதிருவாரூர் மாவட்டம், பூதமங்கலம் கிளை சார்பில் 3.11.15 அன்று இனைவைப்பு பற்றி விடு விடாக சென்று குழு தாவா 10 விடுகளில் தாவா செய்ப்பட்டது அதி...\nதிருவாரூர் மாவட்டம், பூதமங்கலம் கிளை சார்பில் 3.11.15 அன்று இனைவைப்பு பற்றி விடு விடாக சென்று குழு தாவா 10 விடுகளில் தாவா செய்ப்பட்டது அதில் ஓரு விட்ட���ல் முடநம்பிக்கை தகடு அகற்றப்பட்டது அல்ஹம்துர்ரில்லாஹ்\nதாவா பூதமங்கலம் கிளை மாவட்ட நிகழ்வு ஷிர்க் ஒழிப்பு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: இணைவைப்புக்கு எதிராக தாவா : பூதமங்கலம்\nஇணைவைப்புக்கு எதிராக தாவா : பூதமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2014/02", "date_download": "2018-06-19T18:31:17Z", "digest": "sha1:CR4GGQJC5HNKWXYKL7L5DRYJYCUKH2ZJ", "length": 4832, "nlines": 109, "source_domain": "www.vallamai.com", "title": "February | 2014 | செல்லம்", "raw_content": "\nஒரு நாள் என் வீட்டு அட்டத்தில் ஒரு எலி ஏறி அங்குத் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அது ஒரு பெருச்சாளி எலி என்றாலே எனக்கு படு அலர்ஜி. அதுவும் பெருச்சாளி என்றால் கேட்கணுமா\nஆகையினால் என் பணிப்பெண்னின் உதவியை நாடினேன்.அவள் மிக தைரியசாலி.சாதரணமாக பணிப்பெண்கள் கரப்பாம்பூச்சியையும் தன் கைகளால் பிடித்து வெளியே போடுவதைப்பார்த்திருக்கிறேன் என்… Continue reading →\nஓணான் தன்னைப்பற்றி ரொம்ப பெரிதாக எண்ணிக்கொண்டிருந்தது அது ஒரு நாள் ஒரு பச்சோந்தியைப்பார்த்தது பச்சோந்தி ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளையில் தாவ அதன் நிறமும் மாறியது.ஆச்சரியமாக அதைப்பார்க்க”இந்தக் கலர் எப்படி மாறியது இது எப்படி முடிந்தது என்று தன் மண்டையைக்குடைந்து பின் பசோந்தியிடமே கேட்க ஆரம்பித்தது\nபச்சோந்தியே நீ எப்படி உன்னோட நிறத்தை… Continue reading →\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viralwebzone.com/2017/12/blog-post_85.html", "date_download": "2018-06-19T18:25:32Z", "digest": "sha1:PPXPBK5WOFMKW3DMLRQUKPYX5NYO3MNL", "length": 5783, "nlines": 45, "source_domain": "www.viralwebzone.com", "title": "காதலியின் சிறு வயது புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காதலன் ஏன் தெரியுமா ~ Viral News", "raw_content": "\nகாதலியின் சிறு வயது புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காதலன் ஏன் தெரியுமா\nMirand Buzaku- Verona Koliq ஆகிய இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்��் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.\nஇந்நிலையில், தனது காதலி Verona Koliq வீட்டிற்கு சென்ற Mirand- அங்கு அவளது சிறுவயது புகைப்படங்களை பார்த்துள்ளார்.அதனைப்பார்த்த காதலன் அதிர்ச்சியடைந்துள்ளான், Montenegro கடற்கரைக்கு சிறு வயதில் Verona Koliq தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் வைத்து தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.\nஅந்த புகைப்படத்தின் பின்னால் சில அடி தொலைவில், Mirand Buzaku நின்றுகொண்டிருந்துள்ளார், அந்த நேரத்தில் காதலனான Mirand Buzaku – ம் தனது குடும்பத்துடன் அங்கு சுற்றுலா சென்றுள்ளார்.இதனைப்பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த அவர், சிறு வயதிலேயே எங்கள் பந்தம் நிச்சயமாகியுள்ளது, தற்போது காதலர்களாக இருக்கும் நாங்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளோம் என கூறியுள்ளார்.இந்த புகைப்படத்தை காதலி Verona Koliq தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து அனைவராலும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.\nகிணறு பூமிக்குள் மறையும் அதிசய காட்சி \nவயறு குலுங்க சிரிக்கணுமா இந்த வீடியோவை பாருங்க\nஇப்படி ஒரு காட்சிலாம் நம்ம ஊர்ல மட்டும்தா நடக்கும் என்ன கொடுமை சார் இது...\nகோழி யோகா செஞ்சி பாத்திருக்கிங்களா மிஸ் பண்ணாம பாருங்க\nஇப்படி ஒரு ட்ரைவரை உங்க வாழ்நாளில் நீங்க பாத்திருக்க மாடீங்க வீடியோ பாருங்க உடம்பெல்லாம் சிலிர்க்கும் \nசென்னை அருகே நேற்று இரு பைக்குகள் மோதிக்கொண்டு அந்தரத்தில் பறக்கும் அதிர்ச்சி காட்சி \nஉங்கள் கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nமற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில்...\nகொழுப்பு திசு கட்டிகள் கரைய இயற்கை வைத்தியம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதிருமணமான அன்றே பெண்ணிற்கு நடந்த கொடுமையை பாருங்க- அதிர்ச்சி காட்சி\nவேலைக்கு ஆள் எடுப்பில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மெடிக்கல் டெஸ்ட் கொடுமை....\nமத்திய பிரதேச மாநிலம் பிஹிந்த் மாவட்ட அரச மருத்துவமனையில் போலிஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்த ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/34623/", "date_download": "2018-06-19T18:23:29Z", "digest": "sha1:A5YUNFMF4VTXRAAVVVUP573VX6FODJPS", "length": 10220, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய கிரிக்கெட் அணி நிர்வாக மேலாளராக சுனில் சுப்பிரமணியன் – GTN", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி நிர்வாக மேலாளராக சுனில் சுப்பிரமணியன்\nஇந்திய கிரிக்கெட் அணி நிர்வாக மேலாளராக சுனில் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மேலாளராக பதவி வகித்த ரவி சாஸ்திரி தற்போது அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் சுனில் சுப்பிரமணியன் இந்திய கிரிக்கெட் அணி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 12 பேரிடம் நடைபெற்ற நேர்முக தேர்வுக்கு பின்னர் இவர் தேர்வாகியுள்ளார்.\nசுனில் சுப்பிரமணியன், இந்திய கிரிக்கெட் அணி மேலாளராக ஒரு வருடம் பதவி; வகிப்பார். 74 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சுப்பிரமணியன் 285 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணிக்கு தலைவராக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsAdministrative Manager sunil subramaniam இந்திய கிரிக்கெட் அணி சுனில் சுப்பிரமணியன் நிர்வாக மேலாளர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடிக்கவில்லை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான ரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து தொடர் – சுவீடன் – பெல்ஜியம் – இங்கிலாந்து வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசம நேரத்தில் பல திரைப்படங்களில் நடிக்கும் அஞ்சலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nசர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் துணைத் தலைவர் பதவி விலகியுள்ளார்\nரங்கன ஹேரத் உபாதையினால் பாதிப்பு\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் June 19, 2018\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் June 19, 2018\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம் June 19, 2018\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து June 19, 2018\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T18:02:56Z", "digest": "sha1:XMTPBQIXDNNITJYJG2OKMP3UT5ZXDRD7", "length": 30508, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்சாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமின்சாரம் முகிலில் இருந்து புவிக்கு பாய்வதையே நாம் மின்னல் என்று அழைக்கிறோம். மேலும், மின்சாரம் என்பது மின்னன்களின் பாய்வே ஆகும்.\nமின்சாரம் (electricity) என்பது மின்னூட்டத்துடன் தொடர்புடைய இயற்பியல் நிகழ்வாகும். அதாவது, மின்னூட்ட்த்தின் பாய்வே ஆகும். அதாவது, எதிர்மின்னூட்டம் உடைய மின்னன்களின் பாய்வையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். இயற்கையில் முகிலில் இருந்து புவிக்குப் பாயும் மின்னன்களின் பாய்வே அல்லது மின்சாரமே மின்னலுக்கு காரணமாகும். தொடக்கத்தில் மின்சாரம் காந்த நிகழ்வோடு தொடர்பற்ற தனி நிகழ்வாகக் கருதப்பட்டாலும் மேக்சுவெல் சமன்பாடுகளின் உருவாக்கத்துக்குப் பின்னர், மின்சாரமும் காந்தமும் ஒருங்கிணைந்த மின்காந்த நிகழ்வின் க���றுகளே என்பது புலனாகியது. மின்னோட்டம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருளில் மின்காந்தப் புலம் உருவாகிறது. மின்னல், நிலைமின்சாரம், மின்வெப்பமாக்கம், மின் இறக்கம் என பலநிகழ்வுகள் மின்சாரத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. மேலும் மின்சாரம் பல நிகழ்காலத் தொழில்நுட்பங்களின் உயிரோட்டமாக அமைகிறது.\nநேர்வகை அல்லது எதிர்வகை மின்னூட்டத்தின் நிலவல் மின்புலத்தை உருவாக்குகிறது. மறுதலையாக, மின்னூட்டங்களின் இயக்கம் அல்லது மின்னோட்டம் காந்தப் புலத்தை உருவாக்குகிறது.\nசுழியல்லாத மின்புலத்தில் ஒரு புள்ளியில் மின்னூட்ட்த்தை வைத்தால் அதன்மீது ஒரு விசை செயல்படும். இந்த விசையின் பருமை கூலம்பு விதியால் தரப்படுகிறது. எனவே மின்னூட்டம் நகர்ந்தால் மின்புலம் அதன்மீது பணி செய்கிறது. இந்த மின்புலத்தின் ஒரு புள்ளியில் நிலவும் மின்னிலை பற்றி விளக்கலாம். ஒரு மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியின் மின்னிலை என்பது அலகு நேர்மின்னூட்டம் ஒன்றை வெளிக் காரணி ஒன்று ஏதாவதொரு மேற்கோள் புள்ளியில் இருந்து மின்புலத்தின் அந்தப் புள்ளிக்குக் கொண்டுசெல்லும்போது புரியப்படும் வேலைக்குச் சமம் ஆகும். மின்னிலை வோல்ட் அலகில் அளக்கப்படுகிறது.\nமின்பொறியியலில், மின்சாரம் பின்வரும் பயன்களைக் கொண்டுள்ளது:\nமின் திறன் இப்பயனில், மின்னோட்டம், பயன்கருவிக்கு ஆற்றலூட்டி, அதை இயக்குகிறது;\nமின்னணுவியல் இப்பயனில் செயலறு மின் உறுப்புகளும் (மின்தடை, மின்தூண்டி, மின்கொண்மி (மின்தேக்கி) போன்றன) வெற்றிடக்குழல்கள், திரிதடையம், இருமுனையம், ஒருங்கிணைந்த சுற்றதர்கள் போன்ற செயலாக்க உறுப்புகளும் இவற்றை இணைக்கும் இணைப்புத் தொழில்நுட்பங்களும் அமைந்த மின்சுற்றதர்கள் ஆயப்படுகின்றன.\nமின் நிகழ்வு சார்ந்த ஆய்வு பண்டைய காலத்தில் இருந்தே தொடர்ந்தாலும் முன்னேற்றம் 17, 18 ஆம் நூற்றாண்டுகள் வரை மிக மெதுவாகவே அமைந்த்து. அப்போது மின்சாரத்தின் பயன்கள் அருகியே இருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் தான் மின்பொறியாலர்கல் மின்சாரத்தை வீடுகளுக்கும் தொழிலகங்களுக்கும் பயன்படுத்தினர். மின்தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சி சமூகத்தையும் தொழிலகங்களையும் பெரிது உருமாற்றிவிட்டது. இது மிகவும் பொதுவானதாக அமைந்த்தால், போக்குவரத்து முதல் வெப்பமூட்டல், ஒளியூட்டல், தொலைத்தொடர்பு. கணிப்பு என பலவகைப் பயன்பாடுகளுக்கு ஈடுகொடுக்கலானது. மின் திறன் இன்றைய சமூக்கத்தின் உயிரோடாமாகத் திகழ்கிறது.[1]\nமின்சாரம் பற்றிய அறிவேதும் இல்லாத நிலையிலேயே மனிதன் மின்சார மீன்களால் அதிர்ச்சியடைந்துள்ளனர். கி.மு 28 ஆம் நூற்றாண்டில் பண்டைய எகுபதியர் மின்சார மீன்களைப் பற்றி நைல்நதியின் இடிமின்னல்கள் எனவும் மற்றவகை அனைத்து மீன்களின் காப்பாளராகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கர்களும் உரோமானியர்களும் அராபிய இயற்கையியலாளர்களும் இசுலாமிய மருத்துவர்களும் மின்சார மீன்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.[2]பிளினி முதுவல், சுக்கிரிபோனியசு இலார்கசு போன்ற பல பண்டைய எழுத்தாளர்கள, மின்னதிர்ச்சி தரும் சில்லிப்பையும் மின்கற்றைகள், மின் மீன்களின் மின்னதிர்ச்சியையும் பற்றியும் அவை கடத்தப்படும் பொருள்களைப் பற்றியும் கூறியுள்ளனர்.[3] தலைவலி நோயாளிகளை மின்சார மீன்களைத் தொடும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஏற்படும் திறன்மிகு அதிர்ச்சி நோயைத் தீர்க்கும் எனக் கருதியுள்ளனர்.[4]மற்ற வாயில்களை விட, மின் கற்றை எனும் பொருள்கொண்ட (raad) எனும் சொல்லை அராபியர் மின்னலுக்குப் கி.பி 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே பயன்படுத்தியதால், மின்னல், மின்சாரம் இரண்டையும் முதலில் அடையாளம் கண்ட மிகப்பழைய கண்டுபிடிப்பு அராபியரதே எனலாம்.[5]\nநடுவண்கடல் நாடுகளைச் சுற்றியமைந்த பண்டைய பண்பாடுகளில் ஆம்பர் தண்டுகலைப் போன்ற சில பொருள்கள் பூனையின் மயிரில் தேய்த்தபோது அம்மயிர் சில மெல்லிய இரகுகள் போன்றவற்றை ஈர்த்தலை அறிந்திருந்தனர். மிலேத்தசுவின் தேலேசு நிலைமின்சாரம் பற்றிய பல நோக்கீடுகளைக் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலேயே செய்துள்ளார். இவற்றில் இருந்து தேய்க்காமலே காந்த இயல்பு கொண்ட மேக்னடைட்டு போன்ற கனிமங்களுக்கு மாறாக, ஆம்பரைத் தேய்த்தால் காந்தமாகிறது என நம்பினார் .[6][7][8][9] காந்த விளைவால் ஈர்ப்பு ஏற்பட்ட்து என்ற தேலேசுவின் கருத்து தவறானதாகும். ஆனால் பின்னர் அறிவியல் காந்த இயல்புக்கும் மின்சாரத்துக்கும் உள்ள பிணைப்பைக் கண்டுபிடித்தது. மற்றொரு கருத்துமாறுபாடுள்ள கோட்பாட்டின்படி,பார்த்தியன்களுக்கு மின்முலாம் பற்றிய அறிவு வாய்த்திருந்ததா���, 1936 இல் பாக்தாதில் கால்வானிய மின்கலம் போன்றதொரு மின்கலம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து கூறப்படுகிறது. என்றாலும் கண்டுபிடிப்புப் பொருளின் மின்னியல்பு பற்றிய உறுதியேதும் இல்லை.[10]\nமின்சாரத்தின் வரலாறும் அண்மைநிலையும் (1767) என்ற தன் நூலில், பிராங்ளினுடன் தொடர்ந்த தொடர்பு வைத்திருந்த ஜோசப் பிரீசுட்லி, 18 ஆம் நூற்றாண்டில் பிராங்ளின் மின்சாரம் பற்றிய மிக விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்ட்தாக ஆவணப்படுத்துகிறார்.\nஆங்கிலேய அறிவியலாளராகிய வில்லியம் கில்பர்ட்மின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை 1600 இல் கவனமுடன் ஆய்வு செய்ததும் மின்சாரம் பற்ரிய அறிவு அறிதிற ஆர்வத்தையும் தாண்டி வளரலானது. இவர் காந்தக்கல்லின் விளைவுக்கும் ஆம்பரைத் தேய்க்கும்போது ஏற்படும் நிலைமின் விளவுக்கும் இடயில் உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தினார்.[6] (இவர் புதிய எலெச்ட்ரிகசு (electricus) எனும் (ஆம்பர்சார்அல்லது ஆம்பர்போன்ற) என்ற பொருள்கொண்ட இலத்தீனச் சொல்லை ( \"ஆம்பர்\") எனும்பொருள்கொண்ட கிரேக்க எலெக்ட்ரான் (ἤλεκτρον) எனும் சொல்லில் இருந்து, தேய்ப்பால் ஈர்ப்புப் பண்பை அடையும் பொருள்கலைக் குறிக்க, உருவாக்கினார்.[11] இதனால் ஆங்கிலத்தில் மின் (\"electric\") மின்சாரம் (\"electricity\") எனும் சொற்கள் உருவாகி முதலில் தாமசு பிரவுன்' அவர்களின் Pseudodoxia Epidemica (1646 ) எனும் அச்சிட்ட நூலில் பயின்று வந்தன.[12]\nஅடுத்த கட்ட மின்சார ஆய்வுப் பணிகள் ஆட்டோ வான் குவெரிக், இராபர்ட் பாயில், சுட்டீவன் கிரே, சி.எஃப். து பே ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டன.[13] 18 ஆம் நூற்றாண்டில், பெஞ்சமின் பிராங்ளின் மின்சாரம் பற்றிய விரிவான ஆராய்ச்சியைத் தன் உடைமைகள் அனைத்தையும் விற்று மேற்கொண்டார். இவர் 1752 ஜூனில் ஈரப் பட்டம் ஒன்றின் அடிப்பகுதியில் பொன்மத் திறவைப் பொருத்திப் பட்ட்த்தைப் புயல் அச்சுறுத்திய வானில் பறக்கவிட்டுள்ளார்.[14] அந்த்த் திறவில் இருந்துஅவரது கைக்குத் தொடர்ச்சியாகப் பாய்ந்த மின்னல் மின்தன்மையோடு இருந்தது.[15] இவர் மேலும் முரண்புதிரான நட்த்தை வாய்ந்த[16] மின்சாரத்தைத் தேக்கும் இலெய்டன் சாடி எனும் கருவியைப் பற்றி விளக்குவதோடு அது நேர், எதிர் மின்னூட்டங்கள் இரண்டையும் தேக்கவல்லதாக்க் கூறுகிறார்.[13]\nமைக்கேல் பாரடேவின் கண்டுபிடிப்புகள் மின்னோடித் தொழில்��ுட்ப அடிப்படையை உருவாக்கின\nஉலூகி கால்வானி என்பார் 1791 இல் உயிர்மின்காந்தவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டார். இவர் நரம்பன்களில் இருந்து தசைக்கு தகவலை மின்சாரமே கட்த்துகிறது எனக் கூறினார்.[17][18][13]அலெசாந்திரோ வோல்ட்டாவின் மின்கல அடுக்கு அல்லது வோல்ட்டாயிக் அடுக்கு 1800 இல் துத்தநாகத்தையும் செம்பையும் மாற்றி மாற்றி அடுக்கிவைத்துச் செய்யப்பட்டது. இது நிலைமின்னாக்கிகளைவிட அறிவியல் ஆய்வுக்கு மின் ஆற்றலை வழங்கும் மிகவும் ஏந்தான மின்வாயிலானது.[17][18] மின்சாரமும் காந்தவியலும் இணைந்த மின்காந்தவிய்ல் நிகழ்வை ஏன்சு கிறித்தியன் ஆயர்சுடெடும் ஆந்திரே மரீ ஆம்பியரும் 1819-1820 ஆண்டில்கண்டறிந்தனர்; மைக்கேல் பாரடே மின்னோடியைக் (மின் இயக்கியைக்) 1821 புதிதாக முதன்முதலில் புனைந்தார். ஜார்ஜ் ஓம் என்பார் 1827 இல் கணிதவியலாக மின் சுற்றதர்களை பகுத்தாய்ந்தார்.[18]\n↑ Srodes, James (2002), Franklin: The Essential Founding Father, Regnery Publishing, pp. 92–94, ISBN 0-89526-163-4 இந்தச் செய்முறையை அவரே செய்தாரா என்பது உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் இவர்தான் இந்தச் செய்முறையை மேற்கொண்ட்தாக மக்கள் நம்புகின்றனர்.\nபொதுவகத்தில் Electricity தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் மின்சாரம் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2017, 18:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/e5a2756ae4/-39-bahubali-39-mutivataiyatu-a-grand-affair-with-the-director-rajamelali", "date_download": "2018-06-19T18:06:21Z", "digest": "sha1:ZHCKDTQ6GGFBB5JERCIHLAPOAO43KH7B", "length": 11868, "nlines": 108, "source_domain": "tamil.yourstory.com", "title": "’பாஹுபலி’ என்ற பிரம்மாண்ட காவியம் இதோடு முடிவடையாது- இயக்குனர் ராஜமெளலி", "raw_content": "\n’பாஹுபலி’ என்ற பிரம்மாண்ட காவியம் இதோடு முடிவடையாது- இயக்குனர் ராஜமெளலி\nஇந்த ஆண்டு திரையுலகில் அதிகம் பேசப்பட்ட படம் பாஹுபலி மற்றும் அதன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தான். பாஹுபலி-2 இறுதி பாகம் பிரம்மாண்டமான படம் மட்டுமல்ல அதையும் தாண்டி அதன் பின் ஒரு வரலாறே உள்ளது என்று கூறும் ராஜமெளலி இதோடு இது முடிவு பெறாது என்கிறார்.\nபாஹுபலி படம் புதிய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை ஏற்படுத்தியதோடு பார்வையாளர்களை அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களைப் கதைப்புத்தகங்கள், கார்டூன்கள் என்று பல வடிவில் பார்க்க வழி செய்யப்போகிறது.\n“பாஹுபலியை நம் நடிகர்கள் அவர்களின் கதாப்பாத்திரத்தை புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. பாஹுபலி மற்றும் பல்லாலதேவா ஆகிய எதிராளிகள் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நாம் திரைப்படத்தில் பார்த்தோம். பாஹுபலி உலகத்தில் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான விஷயங்கள் நிறைய உள்ளது,”\nஎன்று IANS பேட்டியில் ராஜமெளலி கூறியுள்ளார்.\nகுழந்தைகளைப் போல பெரியவர்களும் பாஹுபலி உலகத்தை பிரமித்து பார்க்கின்றனர். இது இப்படியே முடியக்கூடாது என்று நினைக்கிறேன். அதற்காக நான் பிரார்த்திக்கிறேன், என்றார் மேலும்.\nபாஹுபலி திரைப்படத்தில் சொல்லமுடியாத பல கதைகளை மக்களிடம் கொண்டு செல்ல எப்படி எந்த ஊடகத்தின் வழியே செய்யலாம் என யோசித்தார் ராஜமெளலி.\n“பாஹுபலியில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் பின் ஒரு கதை உள்ளது. அவற்றை படத்தில் சேர்க்கமுடியவில்லை. சில சீன்கள் அழுத்தம் வாய்ந்தவை, ஆனால் நேரக் கட்டுப்பாட்டால் அதை திரைப்படத்தில் காட்ட இயலவில்லை. உதாரணத்துக்கு சிவகாமியின் கதையிலுள்ள அழுத்தம். இதையே ஒரு நாவலாக கொண்டு வந்தால் எப்படி இருக்கும்,” என்று யோசித்தோம் என்றார்.\nசிவகாமியின் கதை மூன்று பகுதி நாவலாக வரவுள்ளது. ‘தி ரைஸ் ஆப் சிவகாமி’ The Rise of Sivagami என்ற பெயரில் ஆனந்த் நீலகண்டன் முதல் புத்தகமாக வெளியிடுகிறார்.\nஅதே போல் பாஹுபலி கதையை அனிமேஷன் தொடராக உருவாக்குவது பற்றி கூறிய ராஜமெளலி, ‘பாஹுபலி- தி லாஸ்ட் லெஜெண்ட்ஸ்’ Baahubali: The Lost Legends என்ற பெயரில் வரப்போகிறது என்று உற்சாகமாக தெரிவித்தார்.\n“டிஸ்னி படங்களின் தீவிர ரசிகன் நான். 3டி படங்களை கண்டு ஆச்சர்யப்பட்ட நான் அதை மனதில் கொண்டே பாஹுபலியை உருவாக்கினேன். உலக அளவில் இப்படம் சென்றடையவில்லை என்றாலும் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி,” என்றார்.\nகிராபிக் இந்தியா மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ உடன் இணைந்து இந்த அனிமேஷன் தொடரை கொண்டுவர உள்ளார். இந்த அனிமேஷன் படத்தையும் அவரே இயக்குவாரா எனக் கேட்டபோது,\n“பாஹுபலி திரைபடத்தை எடுக்கவே 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் இதற்கும் அதிக நேரம் தேவைப்படும் என்பதால் நான் அதை இயக்கமாட்டேன்,” என்றார்.\nபாஹுபலி-2 இன் வெற்றியை பற்றி கேட்டபோது,\n“உண்மையில் நாங்கள் இத்தகைய வெற்றியை எதிர்ப்பார்த்தோம். இதற்காக கடுமையாக உழைத்துள்ளோம். அதன் பலனை இப்போது காணும் போது அற்புதமாக உணர்கிறேன். இந்த வெற்றி நிஜம் என்று நம்பும்போது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.\n“என் நீண்டகால கனவே மகாபாரதக் கதையை படமாக்குவது ஆகும். அதை எடுக்கத் தேவையான பிரம்மாண்டத்தின் அளவை நினைக்கியில் ஒருவரின் கற்பனையை தாண்டி உள்ளது. ஆனால் இது பல நாட்களாக என் மனதில் இருக்கிறது. எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை.”\nமலையாள படங்களான சங்கமித்ரா மற்றும் மோஹன்லாலின் ராந்தமூழம் போன்ற படங்கள் பாஹுபலி பாணியில் உள்ளதாக கருதுகிறீர்களா\n“பாஹுபலி அதற்கான மார்கெட்டை காட்டியுள்ளது. பலவிதமான படங்கள் உள்ளது. ஒரு அற்புதமான கதையுடன் இயக்குனரின் இலக்கை உணர்த்தும் படங்களும் வரும், அதே சமயம், மார்கெட் இருக்கும் மற்றவகையான படங்களும் வரும்,” என்றார் ராஜமெளலி.\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23173", "date_download": "2018-06-19T17:56:09Z", "digest": "sha1:HVNXXRRLVOYNQEWCMXFAPURHWJUFQ77O", "length": 9407, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாரல் விருது", "raw_content": "\nராபர்ட்-ஆரோக்கியம் நினைவாக இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அளித்துவரும் 2012 ஆம் வருடத்திற்கான சாரல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வண்ணதாசன், வண்ணநிலவன் இருவருக்கும் விருது அளிக்கப்படுகிறது விழா 2012 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சிற்பி வித்யாசங்கர் வடிவமைத்த சிற்பமும் ரூ 50000 மும் அடங்கியது விருது. நாஞ்சில்நாடன், பா.செயப்பிரகாசம்,எஸ்.ராமகிருஷ்ணன், நா.முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.விழாவில் ஜேடி ஜெர்ரி இயக்கிய வண்ணதாசனின் ஜன்னல் கதையை ஒட்டிய குறும்படம் வெளியிடப்படும் வண்ணதாசன் வண்ணநிலவன் இருவருக்கும் வாழ்த்துக்கள் சாரல் விருது 2012 அழைப்பிதழ்\nமின் தமிழ் பேட்டி 2\nவிலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்\nஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி\nகேந்திப் பூவின் மணம் – ராஜகோபாலன்\nசாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்\n‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nTags: சாரல் விருது, வண்ணதாசன், வண்ணநிலவன்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 3\nபுதியவர்களின் கதைகள் 9,கன்னிப் படையல்- ராஜகோபாலன்\nபதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்\nநான் கடவுள் : சில கேள்விகள் 2\nதெலுங்கு மொழியில் இலக்கியம்-- ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்��ாட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13191", "date_download": "2018-06-19T19:25:23Z", "digest": "sha1:QSOZAFTIB4XKR65MIUVRU5CDOKZXKA5Z", "length": 9052, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Lyele: Kandere மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Lyele: Kandere\nGRN மொழியின் எண்: 13191\nROD கிளைமொழி குறியீடு: 13191\nISO மொழியின் பெயர்: Lyélé [lee]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lyele: Kandere\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Lyele)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03780).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLyele: Kandere க்கான மாற்றுப் பெயர்கள்\nLyele: Kandere எங்கே பேசப்படுகின்றது\nLyele: Kandere க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lyele: Kandere தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nLyele: Kandere பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவ���்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-29-52.html?fontstyle=f-larger", "date_download": "2018-06-19T18:13:43Z", "digest": "sha1:E4YXO7VUENAN65NTOP6VYEQSIDBPHPOG", "length": 10659, "nlines": 146, "source_domain": "kinniya.com", "title": "இலக்கியம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018\n''மழையில் நனையும் மனசு'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\"\nசனிக்கிழமை, 09 டிசம்பர் 2017 06:25\n''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான திருமதி. பீ.யூ. நஸீஹா – ஜனாப் கே.எம். ஹலால்தீன் அவர்களின் சிரேஷ்ட புதல்வியாவார். கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணிபுரியும் எச்.எப். ரிஸ்னா, பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் தன் இலக்கியப் பணியைத் தொடர்கிறார்.\nபுனிதமிகு ரமழானே நீ வருக\nபுதன்கிழமை, 08 ஜூன் 2016 05:23\nவியாழக்கிழமை, 03 டிசம்பர் 2015 15:56\nபுதன்கிழமை, 18 நவம்பர் 2015 08:27\nநீ விட்டுச் சென்ற இடத்தில்\nமருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள்\nசெவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2015 06:44\n- றாஸி மொஹம்மத் ஜாபிர் - அக்கரைப்பற்று\nஅன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது..\nஎனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரங்கள் கடந்துவிட்டன.இத்தனை காலமும் எனது நெஞ்சிலும் தோளிலும் சுமந்த எனது மகளை உங்களின் பொறுப்பில் இனி விட்டுவிட்டேன்.ஒரு தந்தை என்ற ரீதியில் எனது கடமையை நான் சரியாகச் செய்து முடித்திருக்கிறேன் என நம்புகிறேன். ஒரு கணவனாக உங்கள் கடமையைச் செய்வீர்கள் என மனமாற எதிர்பார்க்கிறேன்.\nஎங்கேடா என்னைச் சுமந்த பாதை..\nகாற்றையும் அழைத்துச் சென்றவர்கள் (நஸார் இஜாஸ் )\nபக்கம் 1 - மொத்தம் 38 இல்\n3087 வெலிகம ரிம்ஸா முஹம்மத்\n''மழையில் நனையும் மனசு'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\"\nவெலிகம ரிம்ஸா முஹம்மத் ''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப்.…\nபுனிதமிகு ரமழானே நீ வருக\nஅகிலத்து ஆண்டவனாம்அருள் மிகு அல்லாஹ்வால்தன்னடியார்க்குத் தந்திட்டபுனிதமிகு ரமழானே நீ வருக\nடிசம்பர் 03, 2015 9087 ஜவ்ஹர்\nஆப்பிழுத்த குரங்காகி அவமானம்தோள் சுமந்துநகைக்க இடம் தந்துநடைப் பிணமாய் இப்பூமி\nநவம்பர் 18, 2015 9201 ஜௌபர் ஹனிபா\nநீ விட்டுச் சென்ற இடத்தில்நின்று நிரைவு செய்யவல்லோன் யாரும் இல்லைவலியோன் எங்குமில்லை\nமருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள்\n- றாஸி மொஹம்மத் ஜாபிர் - அக்கரைப்பற்று அன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார்…\nஎங்கேடா என்னைச் சுமந்த பாதை..\nஅக்டோபர் 09, 2015 9333 கிண்ணியா சபருள்ளா.\nமறு கரை கூட்டிச் சென்றுபஸ்ஸில் ஏற்றி விட்டபாதையிப்போ எங்கே பயணம் போயிற்று.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/category/world-news", "date_download": "2018-06-19T18:11:12Z", "digest": "sha1:YM4WEI2Z2MXQLINLHAC5DOYGZV55QPNV", "length": 7100, "nlines": 131, "source_domain": "newuthayan.com", "title": "உலகச் செய்திகள் Archives - Uthayan Daily News", "raw_content": "\nஒசாகா நகரில் நிலநடுக்கம்- மூவர் உயிரிழப்பு- 12 பேர் படுகாயம்\nவட­கொ­ரி­யா­வின் நகர்­வு­களை -கண்­கா­ணிப்­ப­தற்­குக் கூட்­டணி\nகனடா தலைமை அமைச்சரிடம் – மன்னிப்புக் கோரிய வெள்ளை மாளிகை\nஉடைந்தது பெரிய அணை- 42 பேர் உயிரிழப்பு- 100 பேர் மாயம்\nஅமெரிக்கா- வடகொரியா இடையே ஒப்பந்தம்\nஇரு நாட்டுத் தலைவர்களும் வரலாற்றுச் சந்திப்பு- உலக நாடுகள் பரபரப்பு\nஅமெ­ரிக்க- வட­கொ­ரிய அதி­பர்கள் இன்று சிங்கப்பூரில் சந்திப்பு\nடிரம்புடன் – சிங்கப்பூர் தலைமை அமைச்சர் சந்திப்பு\nகனடா தேர்தலில்- ஈழத் தமிழர் தெரிவு\nசுரங்க வெடி விபத்தில்- 11 பேர் உயிரிழப்பு\nமீண்டும் வெடிக்கும் எரிமலை – உயிரிழப்பு 72 ஆக உயர்வு\nஎரிமலை வெடிப்பில் தத்தளிக்கும் மக்கள்\nவெடித்துச் சிதறியது எரிமலை- 25 பேர் உயிரிழப்பு- 300 பேர் காயம்\nபுலம்பெயர்ந்தவர்கள் பயணித்த படகு மூழ்கியது- 50 பேர் உயிரிழப்பு\nகிம் ஜாங் உன் தங்கும் விடுதிக்கு- ஒரு இரவு வாடகை 6 ஆயிரம் டொலர்\nசீன மலருக்கு மோடி எனப் பெயரிட்ட அதிகாரிகள்- மகிழ்ச்சியில் மோடி\nமது போதையில் கலாட்டா – வெளியேற்றப்பட்ட 140 பயணிகள்\nசிரியாவில் வான்வழி தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் உயிரிழப்பு\nதிட்டமிட்டப்படி பேச்சு நடக்கும்- அமெரிக்க அதிபர் அறிவிப்பு\n50 பேரைக் காவு கொண்ட மின்னல் – அச்சத்தில் மக்கள்\nமுகநூலுக்கு ஒரு மாதம் தடை\nமரியா புயலில் சிக்கி- 4600 பேர் உயிரிழப்பு -ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டது…\nமல்லாகத்தில் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு\nசூடு நடத்தியவர் பணியில் இளைஞர்களுக்கு மறியல்\nசூட்­டில் உயி­ரி­ழந்­த­வ­ரது உட­லில் அடி காயங்­கள்\n40 பேரை இலக்கு வைக்­கி­றது பொலிஸ்\nஅதிக சம்பளம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்��ுகிறதா ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=a715e3936793870476f56458061f6cb8", "date_download": "2018-06-19T18:19:57Z", "digest": "sha1:GFXB5UK66BO5XHOPJ4VPF67U3LNUJVHU", "length": 29992, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்��ிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீ���ு அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்��்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundaravadivel.blogspot.com/2010/05/", "date_download": "2018-06-19T17:47:01Z", "digest": "sha1:TAOIUX2CYHJOSBTYGVLN6CRUMHTNJ6KY", "length": 21603, "nlines": 127, "source_domain": "sundaravadivel.blogspot.com", "title": "சுந்தரவடிவேல்: May 2010", "raw_content": "\n‘சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியம்’ கருத்தரங்கம்\nசாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியம், அவசியமின்மையை வலியுறுத்தி குறிப்பிடும்படியான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. அதற்குள் முந்திக்கொண்டு ‘ஜாதிப்பேய்’ என இந்தக் கணக்கெடுப்பை வர்ணித்து கவர் ஸ்டோரி வெளியிடுகிறது இந்தியா டுடே. ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்’ என்பது இந்தியா டுடேவின் கவலை. இந்த ஒரு காரணத்தினாலேயே நாம் இந்தக் கணக்கெடுப்பை முதல் ஆளாக ஆதரிக்க வேண்டியிருக்கிறது. சாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது ‘எந்த சாதி பெரிய சாதி’ என எண்ணிப் பார்க்கும் வேலை இல்லை. நம் சமூகத்தில் அனைத்து வகையான அடக்குமுறைகளும் சாதியின் பெயரால்தான் நடக்கின்றன எனில் அதற்கான தீர்வுகளும் அதே ரீதியில்தானே இருக்க முடியும்\nவேலை வாய்ப்பிலும், கல்வியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முழுமையாக அமுல்படுத்தத் தடையாக இருப்பதே சாதி வாரியான கணக்கெடுப்பில் முழுமை இல்லை என்பதுதான். கடைசியாக 1931-ல் எடுக்கப்பட்டதுதான் சாதிவாரிக் கணக்கு. 80 வருடங்களுக்கு முந்தைய கணக்கு இப்போது செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கிறது. தவிரவும் மண்டல் கமிஷனில் சொல்லப்பட்டிருப்பது போன்று ‘இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் முன்னேறிய சாதிகளை பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்பதை செய்வதற்கும் இந்த கணக்கெடுப்பு அவசியமாகிறது.\nஅதேநேரம் கணக்கெடுப்பின் இறுதியில் சிறு குழுக்களாக இருக்கும் சிறிய சாதியினர் மேலும் ஒடுக்கப்படுவதற்கான அபாயங்கள் இருப்பதாகவும், ஆகப்பெரிய சாதி எது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அதன் ஆதிக்கம் மேலும் கூடுதலாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையுமே நாம் பேச வேண்டும். இடஒதுக்கீடு என்பது சாதி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றா ஆம் என்றால் இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் சாதியின் பாத்திரம் சமூகத்தில் எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது, இனிமேற்கொண்டும் தொடரப்போகும் இட ஒதுக்கீட்டின் வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் தேவையா என அனைத்தையும் நாம் பேசுவோம்.\nஇதை ஒட்டி கீற்று இணையதளத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nதேதி: ஜூன் 1, 2010. செவ்வாய்க்கிழமை\nநேரம்: மாலை 6 மணி\nஇடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை\nஎழுத்தாளர் லிவிங் ஸ்மைல் வித்யா\n‘தலித் முரசு’ புனித பாண்டியன்\nஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி\nகொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழகம்\nவிவாத அரங்கத்தின் இறுதியில் பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்விதமாக கேள்வி நேரம் இடம்பெறும். பார்வையாளர்கள் எழுதிக் கொடுக்கும் கேள்விகளுக்கு கருத்துரையாளர்கள் பதிலளிப்பர்.\nகீற்றிலிருந்து வந்த தகவலைப் பகிர்ந்துள்ளேன். வாய்ப்பிருப்பவர்கள் செல்லவும். தொடரப்பட வேண்டிய முக்கியமானதாக இதனைக் கருதவேண்டும்.\nLabels: caste, census, Indian census, சாதி, சென்சஸ், மக்கட்தொகை, மக்கள் தொகை, மண்டல்\nஇந்த மனுவை அனுப்புங்கள், தயவுசெய்து\nபோர்க் குற்றங்களை விசாரிக்கச் சொல்லிக் கேளுங்கள்\nநேற்று நான் பேருந்திலிருந்து இறங்கி கடைவரைக்கும் நடக்க வேண்டியிருந்தது. இரண்டுக்குமிடையே சுமார் 1 கிலோ மீட்டர். முழுவதும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியைக் கடந்து செல்ல வேண்டும். அமெரிக்காவில் ஆ.அ மக்களைக் கண்டாலே நிறைய பேருக்கு ஒரு பயம், விலக்கம் என்பன இருக்கும். புதிதாக ஊருக்கு யாரேனும் வந்தால், இன்ன தெருவைத் தாண்டி வடக்கே போகாதீர்கள், இன்ன இடத்தில் வாடகைக்கு வீடெடுக்காதீர்கள் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் நிகழும். பல ஆண்டுகளாகவே இது குறித்த போராட்டம் எனக்குள் உண்டு. ஒரு முறை அவர்களது முடிதிருத்தக் கடைக்குச் சென்றிருந்தேன். முற்றிலுமாய் அவர்களே. எல்லாருக்குமாய் பிட்சா கொண்டுவரச் சொன்னார் கடைக்காரர். எல்லோரும் எடுத்துக் கொண்டனர். பெப்பரோனி, மற்ற இறைச்சிகள் இருந்ததனால் நான் சற்றே தயங்கியபடி இருந்தேன். \"நீங்கள் எங்களுடையதையெல்லாம் சாப்பிடமாட்டீர்கள்\" என்று யாரோ கேட்டார்கள். அப்படி இல்லை என்று மறுதலிப்பதற்காகவே ஒரு துண்டை எடுத்துக் கொண்டேன். அவர்களிடம் இருக்கும் சகோதர உணர்வும், எளிமையும், வெள்ளை மனதோடு பழகும் வழக்கமும் என்னைக் கவர்ந்தவை. ஆனால் குற்றம் புரிவதாகக் கண்டுபிடிக்கப்படுபவர்கள் பலரும் அவர்களாகவே இருப்பதனாலும், அவர்களது பகுதிகளில் குற்றங்கள் அதிகமாக நிகழ்வதனாலும் அச்சமூகத்தின் ஒட்டுமொத்தத்தின் மேலும் ஒரு முத்திரை குத்தப்பட்டிருப்பதை நீங்களும் அறிந்திருக்கலாம். ஒரு நாள் தெருவைக் கூட்டிக்கொண்டிருந்த ஒரு ஆ.அ ஐயா, அவ்வழியே சென்றுகொண்டிருந்த ஒரு நங்கையிடம் (வெள்ளையர்) அமெரிக்காவின் அதிபர் யார் தெரியுமா என்று கேட்டார். அது ஒபாமா அதிபரான புதுசில். ஒபாமா அவர்களுக்கு ஒரு சக்தியளிக்கும் சின்னம் என்று உணரமுடிந்தது. நிற்க. இத்தகைய தெருவில் நடந்துகொண்டிருந்தேன். இவர்களும் நாமும் ஒன்றாகத்தான் பரிணமித்தோம். ஆப்பிரிக்காவிலோ குமரிக்கண்டத்திலோ இவர்களோடுதான் நாம் அனைத்தையும் கற்றிருந்திருப்போம். இவர்களைப் போலவே பலரை நம்மூர்களில் காணலாம். அந்தமானிலும், ஆஸ்திரேலியாவிலும், பசுமை வேட்டை நடக்கும் வட இந்திய மலைக்காடுகளிலும், இந்தோனேசியாவிலும் இவர்களைக் காணலாம். ஏழு தீவுகளாய் உலகின் நிலப்பகுதி உடைந்தபோது நாம் பிரிந்து போயிருக்கலாம். இவர்களை ஏன் அச்சத்தோடு பார்க்க வேண்டும். இதோ என்னைப் பார்த்துத் தலையசைக்கிறார்கள், கை காட்டுகிறார்கள். யாரேனும் தாக்க வந்தால், இதோ பார்த்தாயா நானும் உன் சகோதரன் தான் என்று சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைப்பு ஓடுகிறது. வீடுகள் தெருச்சாலைக்கு அண்மித்தபடி இருக்கின்றன. பெரிதாய், தள்ளி இருந்து, உயர்ந்து, பெரிய கதவுகளைப் பூட்டியபடி, ஆளரவமற்று இவ்வீடுகள் நம்மைப் பயமுறுத்துவதில்லை. நம்மூர்ப்பகுதிகளில் இருப்பதைப் போலவே இருக்கின்றன. முன்புறங்களில் மனிதர்கள் திரிகிறார்கள். குடும்பத்தோடு அமர்ந்திருக்கிறார்கள். பேசிச் சிரித்திருக்கிறார்கள். குழந்தைகள் வண்டியுருட்டி விளையாடுகின்றனர். . ஐந்தாறு பையன்கள் விடலைப் பையன்கள் சைக்கிளில் அமர்ந்தும், சாலையில் நின்றும் பேசிக்கொண்டிருந்தனர். நான் அவ்வழியே சென்றபோது \"no bomb buddy\" (குண்டு எதுவும் இல்லையே நண்பா என்பதாக) என்றான் ஒரு பையன். நான் சிரித்தபடியே no bomb for buddies என்றேன். சிரித்தார்கள். கடந்தேன். எதிரே வருபவர்கள் தமது வேலையைக் கவனித்துச் செல்கிறார்கள். அல்லது ஒரு புன்முறுவலோடு தலையசைக்கிறார்கள். என்னைத் தவிர ஒரேயொரு வேற்றினத்துக் காரரைக் கண்டேன். அது ஒரு வெள்ளைக்காரப் பிள்ளை, தன் ஆ.அ நண்பியோடு காரின் மேல் உட்கார்ந்திருந்தது. இவர்களது பகுதிகள் நம் நாட்டின் சேரிகளைப் போலத் தனியே கிடக்கின்றன. இவர்களோடு கலப்பார் வெகு குறைவு. ஏழ்மை, கல்வியின்மை, பாகுபாடு முதலிய காரணங்களால் இவர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியேதான் இருப்பார்களா என்று பலவிதமான யோசனைகளோடு கடைக்கு வந்து சேர்ந்தேன்.\nLabels: discrimination, kumari, lemuria, safe zone, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்\n‘சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியம்...\nஇந்த மனுவை அனுப்புங்கள், தயவுசெய்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/175-216072", "date_download": "2018-06-19T18:28:56Z", "digest": "sha1:TXVCWVFN6OHUI5QP5XGWAI44S4RGRH2X", "length": 3959, "nlines": 78, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அடையாள வேலை நிறுத்தம்", "raw_content": "2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\nஇலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் கையொப்பமிடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளைய தினம் (17) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்படப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/statements/01/152316", "date_download": "2018-06-19T18:33:08Z", "digest": "sha1:U2J3W7EICOAW3TS5PI5XBQ4HDVY4TW25", "length": 11780, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "இராமர் பாலத்தால் மனித இனத்தின் தோற்றத்தில் ஏற்படுத்தியுள்ள புதிய சர்ச்சை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇராமர் பாலத்தால் மனித இனத்தின் தோற்றத்தில் ஏற்படுத்தியுள்ள புதிய சர்ச்சை\nஇராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வரை நீண்டுள்ள பாலமே இராமர் பாலம் (Rama's Bridge) அல்லது ஆதாமின் பாலம் (Adam's Bridge) என அழைக்கப்படுகின்றது.\nசுமார் 30 கி.மீ நீளம் சுண்ணாம்பு கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளே இந்த பாலம் என குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த பாலம் 17 லட்சம் ஆண்டுகள் பழமையான பாலம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஆனால் பூமியில் மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் தான் ஆகி இருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகளின் கணிப்புக்கள் கூறுகின்றன.\nஇவ்வாறிருக்கும் போது 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இராமர் பாலத்தால் மனிதர்கள் தோற்றம் பற்றிய கணிப்புகள் விஞ்ஞானிகளுக்கு கேள்விக்குள்ளாக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில், “குறித்த பாலம் இந்து தெய்வாம்சமான இராமரால் கட்டப்பட்டது. அத்தகைய பாலம் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆகவே உலகில் மனித இனம் தோன்றியதாக நாம் கணித்தது தவறாகின்றது. நாம் நினைத்ததை விட நீண்ட காலமாக மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள், என்பதற்கான ஆதாரமே இது” என சிலர் கூறுகின்றனர்.\nஇருப்பினும், கடல் அமைப்புகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு புவியியலாளரான சுவாட்ரர் கெர் “இது இயற்கையானது” என்று கூறியுள்ளார்.\nஅந்த வகையில், இந்தியாவின் புவியியல் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனரான டாக்டர் எஸ். பத்ரிநாராயணன் மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.ஓ.ஓடி) இன் ஆய்வுப் பிரிவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர், பாலத்தின் சில மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர்.\nகுறித்த ஆய்வுகளில் இருந்து இது உண்மையில் மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇது குறித்து அவர் கூறியுள்ளதாவது,\nஇது ஒரு இயற்கையான உருவாக்கம் அல்ல, அது மேல் பகுதியில் ஒரு மனிதனால் கட்டமைக்கப்பட்டுள்ளது .\nஇந்த பாலம் முதலில் வங்காள விரிகுடா மற்றும் தெற்கே இந்தியப் பெருங்கடலை பிரிக்கும் ஒரு இயற்கை தரப்பிரிப்பாகும். எனவே, புவியியல் அம்சங்கள் இருபுறமும் வேறுபடுகின்றன.\nஅதன் மேலே கடல் மணல் உள்ளது. அது கீழே பவளப்பாறைகளின் கலவையான கூட்டமாக உள்ளது.\n“ஆச்சரியமாக அது 4-5 மீட்டர் அதாவது 13-16 அடி வரை உள்ளது.\nமீண்டும் நாம் அதில் தளர்வான மணலை கண்டுபிடித்தோம். கடினமான அமைப்புகள் அங்கு இருந்தன.\nபவளப்பாறைகள் மற்றும் கற்பாறைகளுக்கு கீழே, நாம் தளர்வான மண்ணைப் பெறுகிறோம், அதாவது அது இயற்கை அல்ல என கூறியுள்ளனர்.\nஇதன்மூலம் இராமர் பாலம் இயற்கையானதா செயற்கையானதா என்ற கேள்விகளுக்கு அப்பால் மனித இனத்தின் தோற்றத்திலும் சர்ச்சையையும் சந்தேசத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2014/03", "date_download": "2018-06-19T18:32:39Z", "digest": "sha1:O63R3V6IRCV4T4M5RKTXRWTH5O4GL66J", "length": 4458, "nlines": 110, "source_domain": "www.vallamai.com", "title": "March | 2014 | செல்லம்", "raw_content": "\nபாட்டி சொன்ன கதைகள் (26)\nஏகலைவனின் குருபக்தியும் மந்திர வித்தையும்\nஏகலைவன் கதை தெரியுமா உங்களுக்கு\nஏகலைவன் என்று ஒரு வேடுவக்குல வீரன் இருந்தான். வனவாசியான ஏகலைவன் வேட்டையாடுவதிலும்,… Continue reading →\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nகண் தெரியாமலே கண்ணனைக் கண்டார்\n நமக்கு கண்கள் இருந்தும் நமக்கு கடவுளைப் பார்க்க முடிவதில்லை. அதற்கு அவரது அருளும் நமக்கு அந்தத் தகுதியும் வேண்டும் ஆனால் ஒரு பிறவிக் குருடர் கண்ணனைத் தரிசனம் செய்து அவனது லீலைகளைக் கண்டு மகிழ்ந்து அவன் மேல் பல பாடல்களையும் இயற்றி இருக்கிறார் என்றால் எத்தனை வியப்பாக உள்ளது \nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-06-19T18:20:50Z", "digest": "sha1:QCLEDZ35MF3P2A4DKGKEJG5AR743EZ7N", "length": 5377, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தென்ஆப்பிரிக்கா | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகிரிக்கெட் வீரர்களுக்கு உணவு வழங்காததால் சமையல்காரருக��கு நடந்த விபரீதம்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்திய உணவு வழங்காததால் சமையல்காரர் நீக்கப்பட்டு, இந்திய உணவு தயாரிக்கும் ஹோட்டலை ஏற்...\nதாஹிரின் அதிரடி பந்து வீச்சில் சுருண்டது இலங்கை -Highlights\nசாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அம்லாவின் சதம் மற்றும் தாஹிரின் அதிரடி பந்து வீச்சால் தென்ஆப்பி...\nதாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரை கொன்ற 6 வயது சிறுவன்\nதென்ஆப்பிரிக்காவில் தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரை 6 வயது சிறுவன் போத்தலால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏ...\nசூப்பர் 10 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான்\nஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதன் தகுதிகான் சுற்று ஆட்டங்கள் இன்றுடன...\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது...\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23570", "date_download": "2018-06-19T17:55:36Z", "digest": "sha1:KWVHGVTYKINWPDKLJVLDQ766JGVPWGXG", "length": 9851, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதச்சனுக்கு விளக்கு விருது", "raw_content": "\nதேவதச்சனுக்கு இரு முகம். ஒன்று தமிழின் முக்கியமான முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். இன்னொன்று, நவீனத் தமிழிலக்கியத்தைக் கட்டமைத்த இலக்கிய மையங்களில் ஒன்று அவர். மிகச்சிறந்த உரையாடல்காரர். தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.நவீனக்கவிதையின் வாசகர்கள் அனைவருக்கும் மனநிறைவூட்டும் விருது.\nஇந்த இந்தியப்பயணம் இல்லையேல் தேவதச்சனுக்கு ஒரு விழா உடனடியாக ஏற்பாடு செய்திருப்பேன். வேறுவழியில்லை. ஆகவே மார்ச் மாதம் தேவதச்சனை வாசகர்கள் சந்திக்கவும் விவாதிக்கவும் வாழ்த்தவுமாக ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை நிகழ்த்தலாமென நினைக்கிறேன்.சென்னையில் எனத் திட்டம்.நண்பர்களின் ஒத்துழைப்பை ஒட்டிச் செய்யலாம்\nதேவதச்சனுக்கு என் மனமார்��்த வாழ்த்துக்கள், வணக்கங்கள்\nசின்ன மலைகள் பெரிய கூழாங்கற்கள்\nஜெல்லி மீனே… ஜெல்லி மீனே…\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 6\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 5\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 1\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nTags: தேவதச்சன், விளக்கு விருது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–73\nகேள்வி பதில் - 69\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்���னுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/2018_76.html", "date_download": "2018-06-19T18:21:50Z", "digest": "sha1:QYVJDM5SR7DWEDTUYO7Y2DUXZYTX5MFM", "length": 4125, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "அமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்த கிண்ணம் -2018 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu அமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்த கிண்ணம் -2018\nஅமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்த கிண்ணம் -2018\nகாரைதீவு விளையாட்டுக்கழகம் தனது 35 வது ஆண்டுநிறைவை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி\nஅமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்த கிண்ணம் -2018\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nமரண அறிவித்தல்- அமரர் சங்கரப்பிள்ளை ருத்ரன்\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனுக்கு திருக்குளுர்ச்சி பாடுதல் நிகழ்வு\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளுர்ச்சி விழாவின் இன்று திருக்குளுர்ச்சி பாடுதல் நிகழ்வு இடம்பெற்றது மேலதிக படங்கள...\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளுர்த்தி விழாவின் வைகாசிப்பொங்கல் நிகழ்வு.\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளுர்த்தி விழாவின் வைகாசிப்பொங்கல் நிகழ்வு.\nகண்ணீர் அஞ்சலி - அமரர் ச. உருத்திரன்\nஎமது இணையத்தள ஆலோசகரும் எமது காரைதீவு பிறீமியர் லீக் இன் நிபுணத்துவ ஆலோசகருமான ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் அமரர் Rotarian ச. உருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/07/15/why_didnt_you/", "date_download": "2018-06-19T17:46:52Z", "digest": "sha1:XJ537KKOHRWR6V3VIXTO3GJ2ZHADTKLO", "length": 21890, "nlines": 332, "source_domain": "xavi.wordpress.com", "title": "கவிதை : நீயாவது அழகே… |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கவிதை : நிழல் பூசிய நிஜங்கள்\nகவிதை : முதுமை வலிகள் →\nகவிதை : நீயாவது அழகே…\nகால் தடுக்கி விழுந்து கிடக்கும்.\nஅறுவடை செய்ய ஆசை வரும்.\nஎன் ஆசைகளை ஊற்றி வைக்க\nமோகச் சிந்தனை முளை விடும்.\nசங்கீதச் சிந்தனை சிரித்து வரும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள்\t• Tagged இளமை, கவிதை, காதல், தமிழ்\n← கவிதை : நிழல் பூசிய நிஜங்கள்\nகவிதை : முதுமை வலிகள் →\n6 comments on “கவிதை : நீயாவது அழகே…”\nஅந்த ஒரு துளியை எப்படி மொழிப பெயர்ப்பது\nஅடடா என்னவொரு கற்பனாசக்தி …\nகாதல் ஏக்கங்களின் தல���யணையில் இதயம் வைத்து உறங்கும் இளைஞர் கூட்டத்திற்கு,(நானும் தான் :-)) நீங்கள் நடத்தியிருக்கும் கவிதைத் திருவிழா இது.நல்லதொரு முடிவு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.\nஅந்த ஒரு துளியை எப்படி மொழிப பெயர்ப்பது\nஅது தெரியாமல் தானே பலரும் அல்லாடிட்டு இருக்காங்க 😉\nஅடடா என்னவொரு கற்பனாசக்தி …\n//காதல் ஏக்கங்களின் தலையணையில் இதயம் வைத்து உறங்கும் இளைஞர் கூட்டத்திற்கு,(நானும் தான் :-)) நீங்கள் நடத்தியிருக்கும் கவிதைத் திருவிழா இது.//\n//நல்லதொரு முடிவு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்//\nஇடம் பெயர்ந்த பின் மொழி பெயர்த்தால் என்ன \nSunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே \nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nகவிதை : மயக்கும் மாலைப் பொழுதே\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nSunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே \nகாட்சி 1 ( சில சிறுவர்கள்.. ) சிறுவன் 1 : டேய் சுந்தர்… சுந்தர்… ஸ்கூலுக்கு டைமாச்சுடா… சீக்கிரம் வா… சிறுவன் 2 : டேய் அவன் மெதுவா தாண்டா வருவான்… கத்தாதே… அவன் அம்மா அவனை ஒரு சாதுவா வளத்து வெச்சிருக்காங்கல்ல… எல்லா சடங்கு சம்பிரதாயமும் முடிச்சு தான் வருவான். சிறுவன் 1 : ஆமாமா.. அதான் ஊருக்கே தெரியுமே… காடு வரைக்கும் போய், சாமியாரோட கால்ல விழுந்து, படிக்க வே […]\nஇயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார் ( யோவான் 19 : 26 & 27 ) உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார். “தம் ஒரே […]\nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nசிலுவை மொழிகள் – 2 நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ( லூக்கா 23 : 43 ) இயேசுவைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பளித்த அரசு, அவரை அடித்து, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, சிலுவை சுமக்க வைத்து கொல்கொதா மலையில் சிலுவையில் அறைந்தது. அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வலப்புறம் ஒருவனும், இடப்புறம் இன்னொருவனுமாக இரண்டு கள்வர்களையு […]\nவானின் தேவன் உயிர்த்தெழுந்தார் வாழ்வைத் தரவே உயிர்த்தெழுந்தார் சாவின் கதவினை உடைத்தெழுந்தார் மீட்பின் ஒளியைத் தர எழுந்தார் சாவின் கொடுக்கும் சாத்தான் மிடுக்கும் பரமன் உயிர்ப்பில் அழிந்ததுவே நம்பும் யார்க்கும் மீட்பை அளிக்கும் விடியல் வெள்ளி எழுந்ததுவே நம்பும் யார்க்கும் மீட்பை அளிக்கும் விடியல் வெள்ளி எழுந்ததுவே * பாவம் என்னும் பாரச் சிலுவை பரமனைக் கல்லறை அனுப்பியது தூய்மை என்னும் வாழ்க்கை வாழ அவரின் உயிர்ப்பு அழை […]\nவிவசாயம் காப்போம்; வ… on விவசாயம் காப்போம்; விவசாயி…\nவரப்புயர – Tam… on வரப்புயர\nகுழந்தைகளையும் குறிவ… on குழந்தைகளையும் குறிவைக்கும் ஆப…\n… on விடுமுறை, புதுமுறை \nTamil Us on தோற்றுப்போகாதே.\nதமிழ் திரட்டி on நீ.. நான்… அவன்…\nநீ.. நான்… அவன்…… on நீ.. நான்… அவன்…\nஆர்வம் அபூர்வம்… on ஆர்வம் அபூர்வம்\nragu on இன்னும் கொஞ்சம்\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2018-06-19T17:59:44Z", "digest": "sha1:PKOG62PJNIAANUK4AE6CZNDANTZ5DVXI", "length": 27682, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "“கீரை விற்கும்போது உடைஞ்சு அழுதுட்டேன்!” – நடிகை நந்திதா | ilakkiyainfo", "raw_content": "\n“கீரை விற்கும்போது உடைஞ்சு அழுதுட்டேன்” – நடிகை நந்திதா\nஇப்போ தமிழ்ல மூணு படம், தெலுங்குல அஞ்சு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் வீட்டுக்குப் போய் ஆறு மாசம் ஆகிடுச்சு. இப்போகூட ஒரு தெலுங்குப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத்தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்” உற்சாகத்தோடு பேச ஆரம்பிக்கிறார், நந்திதா.\nதெலுங்குப் படங்கள்ல ரொம்ப பிஸியா இருக்கீங்களே\n” ‘எக்கடக்கி போதாவு சின்னவாடா’ படம் நல்ல ஹிட். அதுக்கு அப்புறம்தான், எனக்கு தெலுங்குல நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. இப்போ, ‘சதுரங்க வேட்டை’ ரீமேக்ல நடிச்சிருக்கேன்.\n‘ஶ்ரீநிவாச கல்யாணம்’னு ஒரு படத்துல நித்தின்கூட நடிச்சுக்கிட்டு இருக்கேன். இந்தப் படத்துல என் கேரக்டர் பெயர் பத்மாவதி. துறுதுறுனு இருக்கிற வாயாடி பொண்ணு. படத்துக்காக புல்லட் ஓட்ட கத்துக்கிட்டேன்.\nபடம் முழுக்க என்னை புல்லட் வண்டியில பார்க்கலாம். பாவாடை தாவணி கட்டிக்கிட்டு புல்லட் ஓட்டுறது ரொம்பவே சவலா இருந்தது. தமிழ்நாட்டுல ‘குமுதா’ மாதிரி இந்தப் படத்திலிருந்து டோலிவுட்ல ‘பத்து’னு ஃபிக்ஸ் ஆகிடும்னு நினைக்கிறேன். தவிர, ஹீரோயினை மையப்படுத்திய கதை, ஒரு ஹாரர் த்ரில்லர் படம்னு பரபரப்பா போகுது.”\n‘அசுரவதம்’ படத்துல நடிச்ச அனுபவம்\n“எனக்கு சசிகுமார் சாரோட வொர்க் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. ஏன்னா, அவர் வில்லேஜ் சப்ஜெக்ட் படங்கள் நிறையப் பண்ணுவார். எனக்கும் அது செட்டாகும்.\nஇதுக்கு முன்னாடி அவர்கூட நான் ரெண்டு படங்கள்ல நடிக்க வேண்டியது, முடியாமப்போச்சு. இந்தப் படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மூலமா என்னை கான்டக்ட் பண்ணாங்க. படத்துல சசிகுமார் மனைவியா நடிச்சிருக்கேன்.\nஎனக்கும் சரி, சசி சாருக்கும் சரி… ரொம்ப மெச்சூர்டான ரோல். ரிவெஞ்ச் – சென்டிமென்ட் போர்ஷன் அதிகமா இருக்கும். ‘அசுரவதம்’ நல்ல அனுபவம். ஷூட்டிங் முடியும்போது அழுதுட்டேன். சசி சார் கிரேட். எனக்கான சுதந்திரத்தைக் கொடுத்திடுவார்.”\nஏழு வயசுப் பையனுக்கு அம்மாவா நடிக்கிறீங்களாமே\n“ஆமா. பாலா சாரோட உதவியாளர் கீதா இந்தப் படத்தை இயக்கப்போறாங்க. படத்துக்குப் பெயர், ‘நர்மதா’. நதியைக் குறிக்கிறதுக்காக இந்தப் பெயரை வெச்சிருக்காங்க.\nஎல்லா அம்மாக்களையும் நதியோட கம்பேர் பண்ணி எழுதப்பட்டிருக்கிற கதை. ‘உப்புக்கருவாடு’ படத்துக்குப் பிறகு, ஹீரோயின் சம்பந்தப்பட்ட கதை நிறைய வந்தது.\nஆனா, நான் பண்ணலை. காரணம், அந்த மாதிரி படங்கள் பண்ணும்போது மார்கெட், கான்செப்ட் எல்லாமே நம்ம ஷோல்டருக்கு வந்திடும். இவ்வளவு சீக்கிரமா அந்தப் பொறுப்பை எடுத்துக்க விரும்ப��ை.\nஆனா, ‘நர்மதா’ அதுல ஸ்பெஷல். எல்லா பெண்கள் சார்பாகவும் நான் அங்கே நிற்கிறேன்ங்கிற ஃபீல் கொடுத்தது. அது எனக்குப் பிடிச்சிருந்தது. நாட்டுல பெண்களுக்கு நடக்கிற நிறைய முக்கியமான விஷயங்களைப் படத்துல பேசியிருக்கோம்.\nஸ்கிரீன்ல என்னைப் பார்த்து ஒவ்வொரு அம்மாவும் அந்த கேரக்டரா தன்னை உணர்வாங்க. ஒரு ஆர்டிஸ்ட்டா இந்தக் கேரக்டரை விட்டுக்கொடுக்கக் கூடாதுனு தோணுச்சு. அதனாலேயே உடனே ஓகே சொல்லிட்டேன். கண்டிப்பா இந்தப் படம் என்னையும் இயக்குநர் கீதாவையும் அடுத்த கட்டத்துக்கு கூட்டிக்கிட்டுப் போகும்\n“நாகர்கோவில்தான் கதைக்களம். ஸ்கூலுக்குப் போற ஒரு பதினாலு வயசுப் பொண்ணு, ஏழு வயசுப் பையனுக்கு அம்மா. ஏன், எதுக்கு, எப்படிங்கிறதுதான் திரைக்கதை. படத்துல எனக்கு ரெண்டுவிதமான லுக் இருக்கு. ஸ்கூல் போர்ஷனுக்காக நல்லா வெயிட் குறைச்சு நடிச்சிருக்கேன்.\nஇவ்ளோ சின்னப் பொண்ணு, ஏழு வயசுப் பையனுக்கு அம்மாவா இருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் என்னவா இருக்கும்\nகீரை விக்கிற பொண்ணு கேரக்டர்ல நடிச்சிருக்கேன். மாடலிங் ஃபீல்டுல ஸ்டேஜ்ல ராம்ப் வாக் பண்ணிட்டிருந்தேன். இந்தப் படத்துல ரோட்டுல கீரை விக்கிறதை ஊரே நின்னு பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ, உண்மையாவே கண் கலங்கிட்டேன். இந்த மாதிரி வித்தியாசமான கேரக்டர்கள்ல நடிக்கிறதை நான் பெருமையா நினைக்கிறேன்.”\nஇதுவரைக்கும் டான்ஸ் ஆடுறதுக்கு சரியான வாய்ப்பு அமையலைனு நினைச்சிருக்கீங்களா\n” ‘அட்டக்கத்தி’, ‘முண்டாசுப்பட்டி’ படங்கள்ல வர்ற பாட்டு எல்லாமே மான்டேஜ்தான். டான்ஸ் ஆடலை. ஆனா, நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்தது. பாட்டுக்கு டான்ஸ் ஆடிதான் என்னைப் பதிவுசெய்யணும்னு இல்லை.\nகிளாமர் இல்லாமலே மக்கள் மனசுல இருக்கேன்னு நினைக்கிறேன். தவிர, டான்ஸ் ஆடுறதுக்கான சான்ஸ் எப்போ வேணாலும் வரும். ஆனா, பெர்ஃபாமென்ஸ் பண்றதுக்கான வாய்ப்பு அப்பப்போதான் கிடைக்கும். ‘வணங்காமுடி’ படத்துல ஒரு பப் பாட்டுக்கு ஆடியிருக்கேன்.”\n‘வணங்காமுடி’ படம் முடிஞ்சுதா, அரவிந்த் சாமி, சிம்ரன் மாதிரியான சீனியர்கள்கூட நடிக்கும்போது எப்படி இருந்தது\n“இன்னும் ஆறு நாள் ஷூட்டிங் பேலன்ஸ் இருக்கு. படத்துல என்னோட ஃபிளாஷ்பேக் சீனுக்கும் இப்போ நடக்கிற சீனுக்கும் எட்டு வருடம் வித்தியாசம். அதுக்காக உடம்பைக் ��ுறைச்சிருக்கேன்.\nபோலீஸ் கேரக்டர் வேற. ஸோ, நந்திதாவை வித்தியாசமான கெட்டப்ல பார்ப்பீங்க. சிம்ரன் மேடம் ரொம்ப ஜாலி டைப். அவங்களைப் பார்த்து நிறையக் கத்துக்கிட்டேன்.\nஅரவிந்த் சாமி சாரை எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிறவங்க எல்லோரும், அவர்கிட்ட பேசணும் போன் பண்ணிக்கொடுனு கேட்பாங்க. எனக்குப் பெருமையா இருக்கும். இந்த வருஷம் ரொம்ப சூப்பரா ஆரம்பிச்சு போயிட்டு இருக்கு.\nவைரலாகும் விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ 0\nபிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஓவியா’ – விஜய் டிவி வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் குஷி… 0\n“பாலாஜி இருந்தாலும் நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேன்னா…” – நித்யா பாலாஜி 0\nசின்ன வயசுல ரஜினி வெறியன்; 19 வயசுல அவர் பட இசையமைப்பாளர்\nடிவி நடிகைகள் வாங்கும் சம்பள பட்டியல் 0\n“ஷாருக் கான் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் ஜீரோ பட டீசர்\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது க��ுணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4231&id1=50&id2=18&issue=20171101", "date_download": "2018-06-19T18:16:12Z", "digest": "sha1:2TRSB6KLU2WF46335J3PXBTRJNFS4DRD", "length": 14564, "nlines": 64, "source_domain": "kungumam.co.in", "title": "சங்கடங்கள் தீர்த்தருள்வாய், சனிபகவானே! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசனிபகவானின் தாக்கம் யாரையுமே விட்டுவைப்பதில்லை என்பது புராண காலத்திலிருந்தே நிலவிவரும் அனுபவபூர்வமான உண்மையாகும். ஆனாலும் சனிபகவானிடம் முறையிட்டுக்கொண்டால், அவர் தன் சுழற்சியால் ஏற்படும் பாதிப்புகளின் வீரியத்தைக் குறைத்து அவற்றை நாம் தாங்குமாறோ, அவற்றிலிருந்து மீளுமாறோ அருள்வார் என்பதும் புராண காலத்திலிருந்தே கிட்டிவரும் அனுபவமாகும். இந்தவகையில் தசரத சக்கரவர்த்தியே சனிபகவானிடம் இவ்வாறு வேண்டிக்கொண்டு தனக்கு மட்டுமல்ல, தம் நாட்டு மக்களுக்கும் அவர் அருள் கிடைக்கும்படி செய்திருக்கிறார். இதற்காக அவர் சனிபகவானைத் துதித்து ஒரு ஸ்லோகம் இயற்றியிருக்கிறார்.\nதசரதருக்கே இப்படி ஒரு இக்கட்டு ஏற்பட்டது எப்படி\nஎல்லாமே சுமுகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருசமயம், அரசவை ஜோதிடர்கள் அவருக்கு ஓர் அதிர்ச்சித் தகவலைத் தந்தார்கள். அதாவது அப்போதைய கிரக அமைப்புப்படி, சனிபகவான் ரோஹிணி நட்சத்திரத்தின் சகடத்தை உடைத்துக் கொண்டு சஞ்சாரம் செய்யப்போவதாகவும், அதனால் பன்னிரண்டு வருடங்களுக்கு நாட்டில் மழை பொழியாது, நீர் வற்றிப் ப���்சம் ஏற்படும், தானிய விளைச்சல் இருக்காது உயிர்கள் அனைத்தும் பட்டினியால் மடிந்து விடும் என்றும் கூறினார்கள். தான் எத்தனையோ நல்திட்டங்கள் தீட்டி மக்கள் நல்வாழ்வுக்கு வழிசெய்திட்டபோதும், இப்படி இயற்கை உற்பாதங்களால் தீவினை மேகம் சூழப்போகிறதே என்று வேதனைப்பட்டார் மன்னர். உடனே தனது குலகுரு வசிஷ்டர், மந்திரிகள் அனைவரையும் அழைத்து ஆலோசனை கேட்டார்.\nசனிபகவான் மீது தசரதன் போர் தொடுத்து அவர் ரோஹிணி நட்சத்திரத்தை உடைக்காமல் தடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. அக்கணமே ரதத்தில் ஏறி சனிபகவானுடன் போர்த் தொடுக்கப் புறப்பட்டார் தசரதன். இதைக் கண்ட யாராலும் மாற்றப்பட முடியாத தன்னுடைய சஞ்சாரத்தை திசை திருப்ப முயற்சிக்கும் தசரதனை ஏளனமாகப் பார்த்தார், சனிபகவான். ஆனாலும் சுயநலம் கருதாமல், நாட்டு மக்களின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுத்து, மிகவும் கொடுமையான கிரகம் என்று பெயரெடுத்த தன்னை தைரியமாக எதிர்க்கத் துணிந்த மன்னனின் நற்குணம் கண்டு பாராட்டவும் செய்தார் சனிபகவான். ஆகவே, “தசரதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்று அன்புடன் கேட்டார்.\nஉடனே தசரதன் , “என் நாட்டில் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் கஷ்டங்கள் எதுவும் வராமல் தாங்கள்தான் காப்பாற்றவேண்டும்,’’ என்று கோரிக்கை விடுத்தார். கூடவே, சனிபகவானைத் துதித்து ஒரு ஸ்தோத்திரம் இயற்றிப் பாடினார். அதுகேட்டு மகிழ்ந்த சனிபகவான் “என்னால் ஏற்படும் பாதிப்புகளை என்னாலேயே தடுக்க முடியாது என்றாலும், அவற்றின் உக்கிரத்தைத் தணிக்குமாறு என்னைக் கருணை காட்ட வைத்தாய். நான் அவ்வாறே செய்கிறேன். அதேசமயம், இத்தோத்திரத்தைத் சொல்லி என்னைத் துதிப்பவர் யாவர்க்கும் என்னால் துன்பமே வராது என்றும் அருள் செய்வேன்,’’ என்று சொல்லி தசரதனை வாழ்த்தினார்.\nநம: க்ருஷ்ணாய நீலாய ஸிதிகண்ட நிபாயச\nநம: நீல மயூகாய நீலோத்பல நிபாயச\nநமோ நிர்மாம்ஸதேஹாய தீர்க்கஸ்ருதி ஜடாயச\nநமோ விஸால நேத்ராய ஸுஷ்கோதர பயானக\nநம: பௌருஷகாத்ராய ஸ்தூலராம்னே சதே நம:\nநமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தா சதே நம:\nநமோ கோராய ரௌத்ராய பீஷணாய கராளிநே\nநமோ தீர்க்காய ஸுஷ்காய கால தம்ஷ்ட்ர நமோஸ்துதே\nநமஸ்தே கோர ரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:\nநமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்துதே\nஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து ப��ஸ்கரே பயதாயினே\nஅதோத்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே\nநமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம:\nதபனாஞ்ஜாத தேஹாய நித்ய யோகதராயச\nக்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ ஸூனவே\nதுஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருதோ ஹரஸி தத்க்ஷணாத்\nதேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாத ரோரகா:\nத்வயா விலோகிதஸ்தேபி நாஸம் யாந்தி ஸமூலத:\nப்ரஸாதம் குருமே ஸௌரே ப்ரண்த்யா ஹி த்வமர்த்தித:\nஏவம் ஸ்துதஸ்ததா ஸௌரிர் க்ரஹராஜோ மஹாபல:\nஅப்ரவீச்ச சனிர் வாக்யம் ஹ்ருஷ்டரோமாது பாஸ்கரி:\nப்ரீதோஸ்மி தவ ராஜேந்த்ர ஸ்தோத் ரேணானேன ஸம்ப்ரதி\nஅதேயம் வா வரம் துப்யம் ப்ரீதோஹம் பிரதாமிச.\nபொதுப்பொருள்: ‘‘மயில் கழுத்து போன்ற நீல நிறமுள்ள சனிபகவானே, தங்களுக்கு நமஸ்காரம். கறுமை நிறம் கொண்டாலும், ஈர்க்கும் சக்தியுள்ளவரே, நமஸ்காரம். நீலோத்பல மலர் போன்ற நிறமுள்ளவரே, மெலிந்த உடல், நீண்ட காது, நீள்முடி கொண்டவரே, குறுகிய வயிறுள்ளவரும், சற்றே அச்சுறுத்தும் தோற்றமும், நீண்ட கண்களையும் உடையவரே, கோபம் கொண்டவராகவும், பயத்தை உண்டாக்குபவருமாக உள்ளவரே நமஸ்காரம். சூரிய பகவானின் புத்திரரும், அபயம் அளிப்பவரும், கீழ்ப்பார்வை கொண்டுள்ளவரும், பிரளயத்தை உண்டாக்குபவரும், நிதானமாகச் செயல்புரிபவரும், ஞானக்கண் கொண்டவருமான தங்களுக்கு நமஸ்காரம்.\nதாங்கள் மகிழ்ந்தால் அரசபதவியைக் கொடுப்பீர்கள். கோபம் கொண்டால் அந்த நிமிடமே அதை பறிப்பீர்கள். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், சித்தர்கள், கல்விமான்கள் என யாவரும் தங்கள் பார்வை பட்டால் துன்பத்தை அடைகிறார்கள். சூரியபகவானின் புத்திரனே, வணங்கி உங்களை யாசிக்கிறேன். எனக்கு அருள்புரிய வேண்டும். தங்களால் ஏற்படும் தாக்கங்கள் எங்களைப் பெரிதும் பாதிக்காதபடி பாதுகாத்தருள வேண்டும்.’’ தத்தமது ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்புக்கு ஆட்பட்டிருக்கும் அனைவரும் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இந்த தசரத துதியை உளமாறச் சொல்லிவந்தால், தீவினைகள் குறையும் அல்லது இல்லாமலேயே போகவும் கூடும்\nநாம் அளிக்கும் நிவேதனங்களை இறைவன் ஏற்றுக் கொள்கிறாரா\nதானம் என் உயிரை விடவும் மேலானது\nநாம் அளிக்கும் நிவேதனங்களை இறைவன் ஏற்றுக் கொள்கிறாரா\nதானம் என் உயிரை விடவும் மேலானது\nஎண்ணம் திண்ணமானால், செயல் வண்ணமாகும்\nதொடர்பு கொள்வது வேறு, பற்று கொள்வது வேறு\nநன்மைகள் நல்கிடும் (ராம) நவகிரகங்கள்\nபசி, பஞ்சம் நீக்குவாள் காசி அன்னபூரணி\nபஞ்சம் பசி போக்குவாய் அன்னபூரணி 01 Nov 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaimalar.com/", "date_download": "2018-06-19T17:38:07Z", "digest": "sha1:PQGHAI3CGPVCNBLYRNALUAJ5Q4QWCWCH", "length": 10169, "nlines": 95, "source_domain": "www.kalaimalar.com", "title": "Tamil Daily News - Kalaimalar — Get Latest News. Grab Exclusive headlines Tamil", "raw_content": "\nநாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு ஒரு முட்டை விலை 435 பைசாவாக நிர்ணயம்\nபெங்களூர் நித்தியானந்தா பீடத்திற்கு சென்ற மனைவி மீட்டு தரக்கோரி விவசாயி நாமக்கல் ஆட்சியரிடம் மனு\nமுன்னாள் படைவீரர்கள் வறியோர் நிதி உதவி பெற விண்ணப்பிக்க நாமக்கல் ஆட்சியர் அழைப்பு\nகோவில் பாதுகாப்பு காலி பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு : நாமக்கல் ஆட்சியர்\nமத்திய ஆசிரியர் தேர்வு: தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை நீக்கி இந்தியை திணிப்பதா\n Anbumani பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுதுள்ள அறிக்கை : மத்திய[Read More…]\nதமிழகத்தின் நியாயத்தை கண்டுகொள்ளாத பிரதமர்: காவிரி ஆணையம் எப்போது கூடும்\nஉலக கோப்பையை ரஷ்யா வெல்லும் என பூனை கணிப்பு\nஉலகக்கோப்பை தொடரில் தொடக்க போட்டியில் ரஷ்யா தான் வெற்றி பெறும் என அசிலிஷ் பூனை கணித்துள்ளது.உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ரஷியாவில் தொடங்க உள்ளன. போட்டிகளை[Read More…]\nபிரதமர் மோடியின் சவாலை ஏற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை\nபிரதமர் மோடியின் சவாலை ஏற்று இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மோனிகா பத்ரா தனது உடல் பிட்னஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்[Read More…]\nஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் – பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nசட்டீஸ்கர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் மோடி சட்டீஸ்கர் மாநிலம் சென்றுள்ளார்.[Read More…]\nநாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு ஒரு முட்டை விலை 435 பைசாவாக நிர்ணயம்\nபெங்களூர் நித்தியானந்தா பீடத்திற்கு சென்ற மனைவி மீட்டு தரக்கோரி விவசாயி நாமக்கல் ஆட்சியரிடம் மனு\nNamakkal collector Petition to the farmer’s wife recover Bangalore Nittiyanantha board பெங்களூர் நித்தியானந்தா பீடத்திற்கு சென்ற மனைவியை மீட்டுத்தரக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் விவசாயி[Read More…]\nமுன்னாள் படைவீரர்கள் வறியோர் நிதி உதவி பெற விண்ணப்பிக்க நாமக்கல் ஆட்சியர் அழைப்பு\nகோவில் பாதுகாப்பு காலி பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு : நாமக்கல் ஆட்சியர்\nTemple Night Watchman Vacancy Applications Reception: Namakkal Collector நாமக்கல் மாவட்ட, கோவில் பாதுகாப்பு பணியிடத்திற்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து[Read More…]\nடிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் : நாமக்கல் ஆட்சியர் தகவல்\nTNPSC Group Exam 2 Free Training Courses: Namakkal Collectorate Information டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்புகள் நாளை துவங்குகிறது.[Read More…]\nபெரம்பலூர் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்கக் கோரி குடும்பத்துடன் உண்ணாவிரதம்\nபெரம்பலூர் காவல் ஆய்வாளரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு: எஸ்.பி.யிடம் மனு\nசாலை போடும் பணியை துரிதப்படுத்தக் கோரி மாணவிகள் பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு\nபிரதமர் மோடியின் சவாலை ஏற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை\nநாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு ஒரு முட்டை விலை 435 பைசாவாக நிர்ணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/06/30-1.html", "date_download": "2018-06-19T18:16:18Z", "digest": "sha1:XJPCFPQADYFRCIK25375BFHL33MW6SEI", "length": 12413, "nlines": 431, "source_domain": "www.padasalai.net", "title": "30 மாநகராட்சிப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n30 மாநகராட்சிப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்ற 30 பெருநகர\nமாநகராட்சிப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வியாழக்கிழமை வழங்கினார்.\nபெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் 70 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.\nஇதில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக மாநகராட்சி சார்பில் ரூ. 1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது.\nரூ.30 லட்சம் வளர்ச்சி நிதி: அதன்படி, 2017-18 கல்வி ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்ற 30 மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 30 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கினார்.\nஇதுகுறித்து மாநகராட்சி ஆணையார் த.கார்த்திகேயன் கூறுகையில், ' பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களைப் பாராட்டும் வகையில் 30 பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு உள்ளது.\nஇந்தத் தொகையில் பள்ளிக்கான தளவாடப் பொருள்கள் வாங்குவதற்கு ரூ.50,000-மும், ஆசிரியர்கள் சுற்றுலா செல்வதற்கு ரூ.20,000-மும், ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.15,000-மும், மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகளை மேம்படுத்த ரூ.15,000-மும் பயன்படுத்தப்படும்' என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார், கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://dosa365.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T17:42:49Z", "digest": "sha1:ZPGGDTXDTXW3ZIBPFZWVD4OGZY467OUQ", "length": 12091, "nlines": 201, "source_domain": "dosa365.wordpress.com", "title": "திருவேங்கடம் | dosa365", "raw_content": "\nமென்மையே \"தமிழான\" = திரு.வி.க\n* பழுத்த சைவர் எனினும்.. சமயங் கடந்து,\n\"தமிழைத் தமிழாக மட்டுமே அணுகிய\"\n* அவள் (கமலம்) நினைவிலேயே\nவாழ்ந்து தோய்ந்த அமரக் காதல்\n* முருக அன்பர் எனினும், பகுத்தறிவாளர்\nகிரந்தம் தவிர் | தமிழ் தவறேல்\n* Jegan என்பவரை \"ஜெ\"கன் -ன்னே எழுதுங்க; அவர் பேரைத் தமிழ்மொழி மதிக்கும்\n\" = இதை, \"மகிழ்ச்சியா\" -ன்னு சொல்லிப் பழகுவோமே\nஇப்படி மெனக்கெட்டு கிரந்தம் தவிர்ப்பதால் தமிழுக்கு என்ன பெருசா நன்மை\nபல கிரந்தச் சொற்களுக்கு ஈடான, நல்ல தமிழ்ச் சொற்கள்\n0) தமிழர் திருமணம் - மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் (must read) (ebook)\n1) பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம் (must read)\n2) தமிழ் மொழியின் வரலாறு - பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) (ebook)\n3) தமிழக வரலாறு (மக்களும் பண்பாடும்) - கே. கே. பிள்ளை\n4) ஊரும் பேரும்- ரா.பி. சேதுப் பிள்ளை\n5) சிலப்பதிகாரக் காட்சிகள் - மா. இராசமாணிக்கனார் (ebook)\n6) ஐங் குறு நூறு - உரை வேந்தர், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை (smaller than kuRun thokai) (ebook)\n7) அகத்திணைக் கொள்கைகள் - டாக்டர். ந. சுப்பு ரெட்டியார் (Agam) (ebook)\n8) தென்னாட்டுப் போர்க்களங்கள் - கா. அப்பாத்த���ரையார் (puRam)\n9) முருகன் (அ) அழகு - திரு.வி.க\n10) சமணமும் தமிழும் - அறிஞர். மயிலை. சீனி. வேங்கடசாமி\n11) மகடூஉ முன்னிலை (பெண்புலவர் களஞ்சியம்) - தாயம்மாள் அறவாணன்\n12) தாமரைப் பொய்கை (சங்கநூற் காட்சிகள்) - கி.வா.ஜ (ebook)\n13) சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்\nசிலப்பதிகாரம் – வேங்கட மலையில் நிற்பது யார்\nஊருக்கு வந்த நாளே, கிராமத்துக்குக் கிளம்பிட்டேன் நோன்பு முடிஞ்சி, சென்னைக்குத் திரும்பி வரும் வழியில்… வேலூர் தானே… பாதி வழியில் Opposite Direction, திருமலை-திருப்பதி செல்ல நேர்ந்தது; அதான் இந்தப் பதிவு நோன்பு முடிஞ்சி, சென்னைக்குத் திரும்பி வரும் வழியில்… வேலூர் தானே… பாதி வழியில் Opposite Direction, திருமலை-திருப்பதி செல்ல நேர்ந்தது; அதான் இந்தப் பதிவு அரை நாள் பயணம் – நான் மட்டும்:) பொதுவா, பாமர மக்களிடையே… சமயம் சார்ந்து, சில குழப்பங்கள் ஏற்படுத்துவது வாடிக்கை அரை நாள் பயணம் – நான் மட்டும்:) பொதுவா, பாமர மக்களிடையே… சமயம் சார்ந்து, சில குழப்பங்கள் ஏற்படுத்துவது வாடிக்கை திருப்பதி மலை மேல் இருப்பது = அவரோ திருப்பதி மலை மேல் இருப்பது = அவரோ இவரோ என்னும் குழப்பமும் அப்படித் தான்; எது ஓய்ந்தாலும், இது ஓயாது; வீண் கிளப்பி விடல்:) ஆனால், … Continue reading →\nFiled under @@சிலப்பதிகாரம், இறை, திருமால் · Tagged with இளங்கோவடிகள், திருமலை திருப்பதி, திருவேங்கடம்\n= என் கடன் பணி \"நிறுத்திக்\" கிடப்பதே\nசங்கத்தமிழ் – காபி உறிஞ்சும் கலை\n* காபியை \"மொடக்\" -ன்னு குடிப்போன்= \"குடியன்\" :)\n* இரண்டு இரண்டு இழுப்பாய்.. உறிஞ்சி, அசை போடுவோன்= \"சுவைஞன்\"\n* அதே போல் தான் சங்கத் தமிழும்\n* 2-2 வரிகளாய், பாட்டை நேரடியாவே உறிஞ்சி அசை போடுங்கள்\nசங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”\nசங்கத் தமிழில் “கடவுள்” உண்டா\nPost per day – நாளொரு வண்ணம்\nஅயிரை-வரால் மீன் அலர் (Rumour)\nஆண் பரத்தை(male pro*) இசைக் கருவிகள்\nஉடன்போக்கு (elope) ஊறுகாய் ’ஜா’டி\nஓணம் = தமிழ் விழா கல்லணை\nகாதலன் சாவில் காதலி காவிரி\nகுருகு - நாரை கொன்றை\nகூந்தலில் பூ வழக்கம் செம்புலப் பெயனீர்\nசிலம்பு கழி நோன்பு தமிழ் அர்ச்சனை\nபிச்சிப் பூ பாண்டில் விளக்கு\nமுதலிரவு - திருமணம் வேலன் வெறி\nதெய்வத் தமிழ், ஈரத் தமிழ் = சங்கத் தமிழ்\nFollow this Blog - தொடர்ந்தேலோ ரெம்பாவாய்\nTwitter – கீச்சு கீச்சென்று…\nவால்மிகி/ वाल्मीक = எறும்புப் புற்று எ. பொருள், Sanskrit Parasite-இல் அதைத் தமிழில் எழுதும் போது, வால்மீகி என்றே… twitter.com/i/web/status/1… 3 hours ago\nSummer வந்தாலே போதுமே Oppice மண்டையன்களுக்கு:) இன்னும் கோடைக்காலம் கூடத் துவங்கலை\nசங்கத் தமிழ் Female Poets\nவேற்றுமை உருபு – கார்க்கி”யை”\nBabool Toothpaste: “ஈறு கெட்ட” பெயரெச்சம்\nஅணி இலக்கணம்: 20 types of உவமை\nCash: வினைத் தொகை, அன்மொழித் தொகை\n“தொடையில் கை வை” = எதுகை, மோனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B0", "date_download": "2018-06-19T18:13:20Z", "digest": "sha1:P6HTIUKQZN4FCZGPEGUOHP7WWIIXIYLH", "length": 4026, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கயர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கயர் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (துணி, தாள் முதலியவற்றில் படியும்) கறை.\n‘தேத்தண்ணீர் பட்டு என் சட்டை கயராகிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118937-the-negligence-of-the-forest-department-is-the-cause-of-fire-accident-said-ttv-dinakaran.html", "date_download": "2018-06-19T18:29:47Z", "digest": "sha1:C5JWK6OGXYHO5O6PW664LHEEGSSLYAP7", "length": 20335, "nlines": 352, "source_domain": "www.vikatan.com", "title": "வனத்துறையின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம்! - டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு | The negligence of the forest department is the cause of fire accident said ttv dinakaran", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவனத்துறையின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம்\nகாட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nதேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியிலுள்ள வனத்தில் கடந்த இரண்டு நாள்களாகத் தீ எரிந்துகொண்டிருந்த நிலையில், அங்கு டிரெக்கிங் சென்ற சென்னையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்கள், பள்ளி மாணவிகள் நேற்று மாலை காட்டுத்தீக்குள் சிக்கிக்கொண்டனர். இரவு முழுவதும் மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 9 பேர் இறந்துள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டி.டி.வி.தினகரன், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 9 பேர் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளது, மிகுந்த மனவேதனை அளிக்கின்றது. அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, தீக்காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nவிரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்\n4G வரைக்கும் இந்தியா மற்ற நாடுகளிடம் இருந்து தொழில்நுட்பங்களை வாங்கிக்கொண்டிருந்தது. நாம் எதையும் உருவாக்கவில்லை. ஆனால், 5G அப்படியல்ல. அதில் என்ன விசேஷம்\nபோடி மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில், கடந்த 15 நாள்களுக்கும் மேல் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடாமலும், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டோரை தமிழக அரசின் வனத்துறை தடுக்காமலும் அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம். இனி மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு,\nவிதிமுறைகள் மற்றும் அனுமதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடு��் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\nதமிழக அரசுப் பேருந்தில் இந்தி பெயர்ப் பலகை.. - சமூக வலைதளங்களில் குவிந்த கண்டனங்கள்\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு\nபசுமைச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடுத்தடுத்து கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\n`இந்தியில் ஹிட் அடித்த விவேகம்' - யூடியூப்பில் அஜித் புதிய சாதனை\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nலண்டன் அருங்காட்சியகத்தில் முதன்முறையாக த���ிழரின் மெழுகு சிலை\n10 பேருக்கு மேல் 70% முதல் 100% தீக்காயம் உறவினர்களுக்கு உதவ தகவல் மையம் #KuranganiForestFire", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t135031-topic", "date_download": "2018-06-19T18:05:44Z", "digest": "sha1:TJRWHLQFEPUMW3ZR3AQF3VVTWG55CAXT", "length": 28220, "nlines": 309, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கட��ுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nதூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்\nதண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு\nராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவகுமார்\nஇது தொடர்பாக சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,\n“தமிழகம் முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள்\nசெத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல்,\nவிவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர்\nதமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி.\nநமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன\nகர்நாடகாவில் மிச்சமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு\nகொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு பக்கம் பார்த்தால் நீர்பிடிப்பு\nஏரியாக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அணை\nகேரளாவில் இருக்கிறது. 10 அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு\nபாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில்\nகுடிதண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.\nஇதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி\nஇணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும்\nஇருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை\nதெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை\nகிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.\nசெவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட்\nஅனுப்பியிருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்\nஅனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா\nதேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு\n10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை\nதமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டு வந்து காவிரி, தாமிரபரணி\nஉள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடினால்,\nஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும்.\nஇதற்கு இந்தியாவின் பிரதமர்தான் வழிவகுக்கவேண்டும்.\nதமிழக மக்கள் சார்பில் அதை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று\nRe: தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்\nநிஜம் தான், வாட்ஸுப் இல் கூட வந்தது இந்த செய்தி ..கவனிப்பார்களா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்\nMNC இந்தியாவில் எடுக்கும் தண்ணீர் முதலில் நிறுத்தினால் (எத்தனை கோடி லிட்டர்கள் ஒரு நாளைக்கு) நமது நாடு தண்ணீருக்காக தவிக்காது. குறைந்த விலைக்கு ஏலம் எடுத்த MNC நிறுவனங்கள் அதை கொள்ளை விலைக்கு லாபம் பெறுகிறார்கள், கமிஷன் வாங்கியவர்கள் மக்களை கவனிப்பதில்லை. நதி நீர் இணைப்பு கமிஷன் அந்நியர்களுக்கு தான் அனுமதி, வேடிக்கை பார்க்க கட்டணம் வாங்குவார்கள். (ஏர்போர்ட் பார்க்கிங் கட்டணம் ஒரு முறை, ஒரு மாத சாதாரண வீட்டு வாடகையை விட அதிகம்)\nRe: தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்\nமழை நீரை சேமிக்கவும் மரங்களை பாதுகாக்கவும் மண்ணில் பாலிதீன் பைகளை போடாமல் மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்தவும் நாமும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் ...\nஅரசாங்கத்தை குறை கூறுவதை குறைத்தது நம் தவறுகளை நாமும் திருத்தி கொள்ள வ��ண்டும்.. இயற்கையின் இயல்பிலே இயங்க வேண்டும்...\nRe: தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்\n@GunasekarenS wrote: MNC இந்தியாவில் எடுக்கும் தண்ணீர் முதலில் நிறுத்தினால் (எத்தனை கோடி லிட்டர்கள் ஒரு நாளைக்கு) நமது நாடு தண்ணீருக்காக தவிக்காது. குறைந்த விலைக்கு ஏலம் எடுத்த MNC நிறுவனங்கள் அதை கொள்ளை விலைக்கு லாபம் பெறுகிறார்கள், கமிஷன் வாங்கியவர்கள் மக்களை கவனிப்பதில்லை. நதி நீர் இணைப்பு கமிஷன் அந்நியர்களுக்கு தான் அனுமதி, வேடிக்கை பார்க்க கட்டணம் வாங்குவார்கள். (ஏர்போர்ட் பார்க்கிங் கட்டணம் ஒரு முறை, ஒரு மாத சாதாரண வீட்டு வாடகையை விட அதிகம்)\nஒருபுறம் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கு இன்வெஸ்ட் செய்ய அழைப்பு, மறுபுறம் இப்படி குறை என்று இரண்டையுமே நாம் தானே செய்கிறோம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்\n@ரா.ரமேஷ்குமார் wrote: \"மாற்றங்கள் தொடங்கி விட்டது\"\nமழை நீரை சேமிக்கவும் மரங்களை பாதுகாக்கவும் மண்ணில் பாலிதீன் பைகளை போடாமல் மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்தவும் நாமும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் ...\nஅரசாங்கத்தை குறை கூறுவதை குறைத்தது நம் தவறுகளை நாமும் திருத்தி கொள்ள வேண்டும்.. இயற்கையின் இயல்பிலே இயங்க வேண்டும்...\nமேற்கோள் செய்த பதிவு: 1234141\nநிஜம் , நாம் நம்மால் முடிந்த வரை இயற்கையுடன் இணைந்து வாழ பழகவேண்டும்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்\nஒருபுறம் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கு இன்வெஸ்ட் செய்ய அழைப்பு, மறுபுறம் இப்படி குறை என்று இரண்டையுமே நாம் தானே செய்கிறோம்\nமேற்கோள் செய்த பதிவு: 1234284\nவெளி நாட்டு கம்பொனிகளை விட நம்மவர்கள் தான் அதிகம் கெடுக்கிறார்கள்... திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஆரம்பித்தது சுத்திகரிக்காமலே கழிவு நீரை வெளியேற்றி ஓரத்து பாளையம் என்ற அணையையே வீணாக்கி விட்டார்கள்...வெளிநாட்டு நிறுவனங்கள்(இந்தியாவில் உள்ள) எல்லாம் மாறி வருகின்றன... அலுவலகங்களில் காபி, டீ களுக்கு பீங்கான் டம்ளர்களை தான் பயன் படுத்துகிறாள் என அறிந்தேன்...\nRe: தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137918-18-209", "date_download": "2018-06-19T18:04:12Z", "digest": "sha1:UZH3YQHWV4VB5UMSHTKMXXLQUMX3QVLF", "length": 15282, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "18 ஆண்டுகளில் 209 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n18 ஆண்டுகளில் 209 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n18 ஆண்டுகளில் 209 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி\nகடந்த 1999 ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை\nஇஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட், 209 வெளிநாட்டு\nசெயற்கைகோள்களை சுமந்து சென்று, விண்ணில் நிலை\nஇது தவிர 48 இந்திய செயற்கோள்களையும் பிஎஸ்எல்வி\nதாங்கிச் சென்றுள்ளது.இதனால் உலக அளவில் மிகவும்\nநம்பகதன்மை கொண்டதாக பிஎஸ்எல்வி கருதப்படுகிறது.\n2015 ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி கொண்டு செல்லப்பட்ட\nசிங்கப்பூரின் 400 கிலோ எடை உடைய டெலியோஸ்\nசெயற்கைகோளே இதுவரை பிஎஸ்எல்வி சுமந்து சென்ற\nவெளிநாட��டு செயற்கைகோள்களில் அதிக எடை கொண்டதாக\nமேலும் பிஎஸ்எல்வி சுதமந்து சென்றதில் மிக முக்கியமானதாக\nகருதப்படுவது செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 1\nசெவ்வாய்க்கு முதல் முயற்சியிலேயே விண்கலத்தை\nவெற்றிகரமாக அனுப்பிய பெருமையை இந்தியாவுக்கு பெற்று\nதந்தது பிஎஸ்எல்வி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரே சமயத்தில் 104 செயற்கை\nகோள்களை பிஎஸ்எல்வி சி 37 சுமந்து சென்றது இதன் மற்றொறு\nசாதனை என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pithatralkal.blogspot.com/2012/09/", "date_download": "2018-06-19T17:46:51Z", "digest": "sha1:EZSTQZTYNRK5W6LL63UY62SXMX73LLON", "length": 56242, "nlines": 282, "source_domain": "pithatralkal.blogspot.com", "title": "முகிலனின் பிதற்றல்கள்: September 2012", "raw_content": "\nஇதுவும் ஒரு காதல் கதை - 14\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5\nபகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10\nபகுதி-11 பகுதி-12 பகுதி - 13\n“என்னாச்சி மாலா, குரல் ஒரு மாதிரி டல்லா இருக்கிற மாதிரி இருக்கு எதுவும் பிரச்சனையா\n“ஆமா தேவா. பெரிய பிரச்சனை”\nஎனக்கு வயிற்றைக் கலக்கியது. ஏதாவது ஒன்று என்றால் உடனே இந்தியாவுக்குப் போக முடியுமா தங்கைக்கு இப்போதுதான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். “என்ன சொல்ற மாலா தங்கைக்கு இப்போதுதான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். “என்ன சொல்ற மாலா\n“தேவா. என்கிட்ட ரெண்டு கெட்ட செய்தி, ஒரு நல்ல செய்தி இருக்கு. எதை முதல்ல சொல்ல\n“கெட்ட செய்தியையே சொல்லு. நல்ல செய்தி கடைசியில ஆறுதலா இருக்குமே”\n“என்னை இந்த ப்ராஜக்ட்ல இருந்து ரிலீவ் பண்றாங்க. அடுத்த ப்ராஜக்ட் பெங்களூர்ல இல்லை”\n ஆன்சைட்ல இருந்தா எதுவுமே என் கிட்ட சொல்லமாட்டீங்களா ஏன் இப்பிடி நான் திரும்ப இந்தியா வரும்போது நீயும் பெங்களூருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்க முடியுமா\n“இரு இரு. ஒவ்வொரு கேள்வியா கேளு. இப்பிடி மொத்தமா கேட்டா என்னால பதில் சொல்ல முடியாது”\n“சரி அடுத்த ப்ராஜக்ட் எங்க\n“அதுதான சந்தோஷமான நியூஸ். அதை இப்பவே சொல்லிடவா\nஆஹா. இவளும் அமெரிக்கா வரப் போகிறாள் போல. இதைச் சொல்ல ஏன் இத்தனை கெடுபிடி போ��ுகிறாள் என்னுடன் விளையாடுவதே இவளுக்கு வழக்கமாகப் போய்விட்டது. “சொல்லுடி. யு.எஸ்ல எங்க வரபோற என்னுடன் விளையாடுவதே இவளுக்கு வழக்கமாகப் போய்விட்டது. “சொல்லுடி. யு.எஸ்ல எங்க வரபோற\n“அடப் பரவாயில்லையே. கெஸ் பண்ணிட்டியே. அல்பனி. கேட்டு வாங்கியிருக்கேன் தெரியுமா ஜே.எஃப்.கே வழியாத்தான் வரப் போறேன்”\n“ஐ. சூப்பர். வீக் எண்ட் வீக் எண்ட் மீட் பண்ணலாம். எவ்வளவு நாள் இங்க லீட் பொசிஷன் இருக்கா என்ன இங்க லீட் பொசிஷன் இருக்கா என்ன\n“இல்லடா. ஆன்சைட் கோஆர்டினேட்டர் தான்”\n அடுத்து ப்ராஜக்ட் லீட் பொசிஷன்னா கூட போயிருக்கலாம். இப்பிடி செஞ்சது தப்பு. எனக்குப் பிடிக்கலை”\n“அடி செருப்பால நாயே. நானே உன் கூட இருக்கலாமேன்னு எல்லா ரிசோர்ஸ் மேனேஜர்கிட்டயும் கால்ல விழாத குறையா கெஞ்சிக் கூத்தாடி இந்த பொசிசன் வாங்கியிருக்கேன். இதுல நீ வந்து குறை கண்டுபிடிக்கிறியா உனக்குப் பிடிக்கலைன்னா போ, நான் வரலை” ஃபோனை வைத்துவிட்டாள்.\nமறுபடியும் அழைத்தேன். எடுக்கவில்லை. மூன்று முறை அழைத்த பின் எடுத்தாள். “ஏய் சாரி மாலா. கோவிச்சிக்காத. தப்புதான் சொன்னது. நீ இங்க வர்றதுதான் நமக்கும் நல்லது”\n“புரிஞ்சா சரி. இன்னும் ரெண்டு வாரத்துல கிளம்புறேன். விசா ஸ்டாம்பிங் மண்டே போறேன்”\n“நல்லது. நான் ஜே.எஃப்.கே வந்துடுறேன். அல்பனி போய் உனக்கு இப்பவே வீடு பார்த்து வைக்கணுமா\n“அதெல்லாம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய் பார்த்துக்கலாம். நீ ஒண்ணும் முந்திரிக்கொட்டையாட்டம் எதையாவது செஞ்சி வைக்க வேண்டாம்.”\n“மாலா. இன்னொன்னு யோசிச்சேன். இப்ப நீ ஆன்சைட் வர்றதும் நமக்கு ஒரு விதத்துல நல்லதுதான்.”\n“இல்லடி. நீ இங்க வந்துட்டா உங்க வீட்ல இப்போதைக்கு மாப்பிள்ளை தேட மாட்டாங்கள்ல\n எப்பவுமே இப்பிடித்தானா இல்ல இப்பிடித்தான் எப்பவுமேவா\n“லூசு. நான் சொன்ன ரெண்டாவது கெட்ட செய்தி இதுதான்”\n“நான் அமெரிக்கா போகப் போறேன்னு சொன்னதுமே எங்க வீட்ல ஒரே குஷி. என்னன்னு கேட்டா, எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்காங்களாம். டாலஸ்ல இருக்காராம். ரெண்டு குடும்பமும் மீட் பண்ணி பேசிட்டாங்களாம். குடும்ப அளவுல பிடிச்சிருக்காம். இப்ப மாப்பிள்ளையும் நானும் மீட் பண்ண வேண்டியதுதான் பாக்கியாம். அவருக்கு லீவ் கிடைக்கலையாம். ஆறு மாசத்துக்கு வரமுடியாது போல. இப்ப நான் அங்க வர்��தால நானும் அவரும் மீட் பண்றது ஈஸியாகிடும். ரெண்டு பேருக்கும் பிடிச்சிப் போச்சின்னா, ஆறு மாசமோ ஒரு வருசமோ கழிச்சி ரெண்டு பேரும் இந்தியாவுக்கு வர்றப்போ கல்யாணம் வச்சிக்கலாம்னு பேசியிருக்காங்களாம்”\nதலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக்கொண்டே வந்தாள். “என்ன மாலா. நீ என்ன சொன்ன\n“அடப்பாவி. அப்ப அந்தாளை மீட் பண்ணப் போறியா\n“அப்புறம். எங்கப்பா சொல்றதை மீற முடியுமா\n“அதோ கதி” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள். “உன் மூஞ்சி எப்பிடிப் போகும்னு என்னால இங்கருந்தே புரிஞ்சிக்க முடியுது” விடாமல் சிரித்தாள். எனக்கு எரிச்சலாக வந்தது” விடாமல் சிரித்தாள். எனக்கு எரிச்சலாக வந்தது என்ன ஜென்மம் இவள். விளையாடுகிறாளா என்ன ஜென்மம் இவள். விளையாடுகிறாளா இல்லை சீரியஸாகத்தான் பேசுகிறாளா\n“என்ன மாலா சொல்லச் சொல்ற நீ சீரியஸா பேசுறியா காமடி பண்றியான்னே தெரிய மாட்டேங்குது”\n அவ்வளவு ஈஸியா என்கிட்ட இருந்து உன்னைய தப்பிச்சிப் போக விட்டுருவேனா நான் நான் அங்க வர்றேன். வந்துட்டு என்ன செய்யலாம்னு பேசுவோம். சரியா நான் அங்க வர்றேன். வந்துட்டு என்ன செய்யலாம்னு பேசுவோம். சரியா\n“யப்பா கொஞ்ச நேரத்துல கதி கலங்க வச்சிட்டியே”\nஅதன்பிறகு வழக்கமான காதலர்கள் போல ஸ்வீட் நத்திங்க்ஸ் ஒரு மணி நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தேன். மிகவும் சந்தோசமாக இருந்தது. அடுத்த இரண்டு வாரங்கள் வேகமாக ஓடிப் போனது.\nஜே.எஃப்.கேவில் வந்து இறங்கியவளை வரவேற்று நேராக என் அறைக்கு அழைத்துப் போனேன். குளித்து, சாப்பிட்டுவிட்டு பயண அசதியில் தூங்கிப் போனாள். காலையில் எழுந்ததும் ப்ரேக்ஃபாஸ்ட் முடித்துவிட்டு ரெண்டல் காரில் அல்பனி சென்றோம். அங்கே அவளுக்கு ஏற்கனவே புக் ஆகியிருந்த ஹோட்டலில் செக் இன் செய்துவிட்டு, நான் தொலைபேசி வைத்திருந்த மூன்று அப்பார்ட்மெண்ட்களைப் போய் பார்த்துவிட்டு வந்தோம். மூன்றும் ஃபர்னிஷ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் பிடித்திருந்தது. கடைசியாகப் பார்த்த சிங்கிள் பெட்ரூம் மாலாவுக்கு மிகவும் பிடிக்கவே பேப்பர் ஒர்க், அட்வான்ஸ் செய்துவிட்டு வந்தோம். இன்னும் 3 நாட்களில் சாவி தருவதாகச் சொன்னார்கள்.\nஅன்று இரவே கிளம்புவதாகச் சொன்ன என்னை காலையில் போகச் சொல்லி இருக்க வைத்தாள். அப்போதுதான் அவளைச் சந்திக்கப் போ���ும் அந்த மாப்பிள்ளையின் நினைவு வந்தது.\n அந்த டாலஸ் மாப்பிள்ளை யாரு நாம எப்பிடி இதை சமாளிக்கப் போறோம்னு எல்லாம் நீ சொல்லவே இல்லையே நாம எப்பிடி இதை சமாளிக்கப் போறோம்னு எல்லாம் நீ சொல்லவே இல்லையே” ஹோட்டலின் வெளியே சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டே கேட்டேன்.\n“லூசு, நீயா எதையும் செய்ய மாட்டியா எப்பிடி சமாளிக்கப் போறோம்னு நீ யோசிக்கவே இல்லையா எப்பிடி சமாளிக்கப் போறோம்னு நீ யோசிக்கவே இல்லையா” செப்டம்பரின் குளிர் காதுகளைத் தீண்டிவிடாமலிருக்க ஸ்கார்ஃபை சுற்றிக் கொண்டே கேட்டாள்.\n“யோசிச்சேன். ஆனா அது சரியா வருமான்னு தெரியலை”\n“உன் ஐடியா என்ன சொல்லு\n“அவர் யாருன்னு சொன்னா, நான் கிளம்பி டாலஸ் போய் அவரைப் பார்த்து, அவர்கிட்ட நம்ம லவ்வைச் சொல்லி அவரையே வித்ட்ரா செய்ய வச்சிரலாம்னு நினைக்கிறேன்”\n“ம்ம்.. நானும் நீ நினைச்சதைத்தான் நினைச்சேன். ஆனா எதுக்கு நாம டாலஸ் போகணும். அவர் எப்பிடியும் என்னைப் பார்க்க இங்க வருவார்ல. அப்ப ரெண்டு பேரும் அவரைப் பாத்து சொல்லிடலாம்”\n“அதுவும் சரிதான். ஆமா அந்தாள் பேரென்னன்னு சொல்லவே இல்லையே\n“அவர் பேரு சுதாகர். எம்.பி.ஏ படிச்சிருக்கார். ஏதோ ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியில மேனேஜர். ஆறு டிஜிட்ல சம்பளம். எனக்கே அந்தாளைக் கட்டிக்கலாமான்னு ஒரு சபலம் வந்திருச்சி”\n“வரும் வரும். அப்புறம் டால்ஸ்க்கு வந்து வெட்டுவேன். எங்க பரம்பரை எப்பிடின்னு தெரியும்ல\n“தோடா” என்று சிரித்துக்கொண்டே என் வயிற்றில் குத்தினாள்.\nசுதாகர், (ஸிட் என்றுதான் அழைக்கவேண்டுமாம்) தேங்க்ஸ் கிவிங் வீக்கெண்டுக்கு முன்னால் அல்பெனிக்கு வர முடியாது, லீவ் கிடைக்காது என்று மெயில் அனுப்பியிருந்தான். இரண்டு முறை மாலாவிடம் ஃபோன் நம்பர் கேட்டும், நேரில் பேசிய பிறகு ஃபோன் நம்பர் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளலாம் என்று மெயிலில் தெரிவித்துவிட்டாள். நான் வார நாட்களில் நியூ யார்க்கிலும், வார இறுதிகளில் அல்பனியிலும் என செலவழித்துக் கொண்டிருந்தேன்.\nதேங்க்ஸ் கிவிங் வீக்கெண்டும் வந்தது, (நவம்பர் மாத கடைசி வார இறுதி). புதன் காலையே அல்பனி வந்து சேர்ந்துவிட்டேன். மாலையில் டிராஃபிக் அதிகமிருக்கும் என்பதால். வியாழன் மாலை வருகிறான். ஏர்ப்போர்ட் அருகிலிருக்கும் ஹில்டனில் தங்குகிறான். டின்னருக்கு அவனை அங்கேயே மீட��� செய்வதாகத் திட்டம். நாளை இதே நேரம் அவனுடன் சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும். அந்த நேரம் நெருங்க நெருங்க டென்ஷனாக இருந்தது. மாலாவும் நெர்வஸாகவே இருந்தாள்.\nவியாழன் மாலை அவன் அல்பனியில் இறங்கியதும் மெயில் செய்திருந்தான். ஏழுமணிக்கு இரண்டு பேரும் காரில் ஏறி ஹில்டன் சென்றோம். எங்களுக்காக, இல்லை, இல்லை, மாலாவுக்காக ரிஷப்ஷனிலேயே காத்திருந்தான். டிப்பிக்கல் அமெரிக்க இளைஞனாக மாறிவிட்டதாக நினைக்கும் இந்திய இளைஞர்களின் தோற்றம், அவனுக்கு. ALL MY EX'S LIVE IN TEXAS என்று எழுதிய பனியன் அணிந்திருந்தான். சாயம் போன ஜீன்ஸ். கையில் ஐஃபோன். தலையை சைடில் வெட்டி உச்சந்த் தலையில் கோபுரம் போல சீவி விட்டிருந்தான். ஜெல்லின் உபயத்தால் அப்படியே நின்றது. தாடையில் குறுந்தாடி. குறுந்தாடி முடியும் இடத்திலிருந்து ஒரு மெல்லிய மயிற்கோடு கிளம்பி கிருதாவில் முடிந்தது. கட்டை விரலாலும் நடுவிரலாலும் மூக்கை இழுத்து இழுத்து விடுவதை மேனரிசமாக வைத்திருந்தான்.\nஃபோட்டோ பார்த்திருப்பான் போல. மாலாவை அடையாளம் கண்டுகொண்டான். மாலாவை எதிர்பார்த்துக் காத்திருந்தவன், என்னையும் அவளுடன் பார்த்த அதிர்ச்சி அவன் முகத்தில் எதிரொளித்தது.\n“ஹாய் மாலா” என்று எழுந்து வந்து கை கொடுத்தான். அதை வாங்கிக் குலுக்கிய மாலாவிடம், இது யார் என்பது போல என்னைப் பார்த்தான்.\n“திஸ் இஸ் தேவா. மை பாய் ஃப்ரண்ட்” என்றாள். அவன் முகம் சத்தியமாக மாறிப்போனது.\n“ஹலோ” என்று கையை நீட்டினேன். வேண்டாவெறுப்பாக குலுக்கினான்.\n“யெஸ். நீங்க நினைக்கிறதுதான் சுதாகர்... சாரி சிட். நானும் தேவாவும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்”\n“அப்புறம் ஏன் என்னை இவ்வளவு தூரம் டைமையும் மணியையும் ஸ்பெண்ட் பண்ணி வர வச்சீங்க ஒரு ஈமெயில்லயே சொல்லியிருக்கலாமே\n“சொல்லியிருக்கலாம் தான் சிட். உங்களை அலைய வச்சதுக்கு என் மனசார மன்னிப்புக் கேட்டுக்கறேன். ஒரு வேளை நான் ஈமெயில்லயே சொல்லியிருந்தா நீங்க உடனே கோவப்பட்டு எங்க வீட்ல விசயத்தை சொல்லிருவீங்க. அது எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்னு தெரியலை. நாங்களா எங்க விசயத்தை எங்க வீட்டுல இருக்கிறவங்க முன்னாடி எடுத்து வைக்கணும்னு இருக்கோம். அதான் நேர்ல பார்த்து நிதானமா சொல்லலாம்னு...”\n“புல் ஷிட். உங்க வாழ்க்கைக்காக என் நேரத்தோடயும் பணத்தோடயும் விளையாடுவீங்களா What the fuck are you thinking about me\n“மிஸ்டர் சிட். ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட். எங்களால உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டம் அண்ட் நஷ்டம் எனக்குப் புரியுது. இஃப் யு டோண்ட் மிஸ்டேக் மி, மானிட்டரி லாஸ் எவ்வளவுனாலும் காம்பன்ஸேட் பண்ண தயாரா இருக்கேன். நீங்க தயவு செஞ்சி எங்க நிலமையைப் புரிஞ்சிக்கோங்க. இங்க மாதிரி இல்ல இந்தியாவுல. இன்னமும் ஜாதி, மதம், அந்தஸ்து இதையெல்லாம் தலையில தூக்கி வச்சி ஆடிட்டுத்தான் இருக்காங்க. எங்க சிச்சுவேஷன் முள்ளு மேல விழுந்த சேலை மாதிரி. நிதானமாத்தான் அப்ரோச் பண்ணனும். அவசரப்பட்டுட்டோம்னா அப்புறம் முள்ளும் உடைஞ்சிரும், சேலையும் கிளிஞ்சிரும். அதனால தான் நேர்ல பாத்துப் பேசிட்டு இருக்கோம்”\nஉடன்படாதவன் போலவோ இல்லை மறுத்துப் பேச வார்த்தை இல்லாதவன் போலவோ தலையைக் குலுக்கிக் கொண்டான்.\n“Ok guys. I give up. எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடிட்டுப் போறேன். என்னோட ஃப்ரண்ட்ஸ் இந்த வீக்கெண்ட் வேகஸ் போலாம்னு சொன்னாங்க. நான் தான் இவளைப் பாக்கணும்னு இங்க ஓடி வந்தேன். I'm going to join my friend in Vegas. Will send you all the receipts and I expect you to compensate me.”\n“தேங்க்யூ சிட். தென், இந்த விசயத்தை வீட்ல சொல்லிட வேண்டாம். ரெண்டு பேரும் பேசிப் பார்த்தோம். ஒத்து வராது போலன்னு மட்டும் வீட்ல சொல்லிருங்க. நானும் அதையே சொல்லிடுறேன்.” மாலா சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.\nதாடையத் தடவிய சிட், “ஓக்கேய். I ain't losing nothing” என்றான். இரவு உணவை அவனுடன் அருந்திவிட்டு பில்லும் கட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம்.\n“இவ்வளவு ஈஸியா முடியும்னு நினைக்கலை. ஆனா காசுலையே குறியா இருக்கான் பாரு” மாலாவிடம் அங்கலாய்த்தேன்.\n“விடு தேவா. எம்.பி.ஏ ஃபைனான்ஸ் படிச்சவன்ல. அதான் ஃபைனான்ஸ்ல குறியா இருக்கான். எவ்வளவு ஆனாலும் குடுத்துடலாம்ல. உன்கிட்ட சேவிங்க்ஸ் இருக்கா\n“இருக்கு மாலா. டோண்ட் ஒர்ரி”\nஇரவு நெடுநேரம் எங்களின் எதிர்பார்ப்பையும் அவன் ரியாக்‌ஷனையும் பற்றிப் பேசிக் கொண்டே தூங்கிப் போனோம்.\nஅடுத்த நாள் ப்ளாக் ஃப்ரைடே. ஷாப்பிங்குக்குப் பெயர் போன தினம். முதல் நாள் இரவிலிருந்தே கடை வாசலில் வரிசை கட்டி நிற்பார்கள். எலெக்ட்ரானிக் சாதனங்கள் கம்ப்யூட்டரிலிருந்து கேமிரா வரை (இந்த வருடத்தோடு ஒழித்துக் கட்டப் போகும் மாடல்களை) எல்லாம் சல்லிசாக சேல் போட்டிருப்பார்கள். அதை வாங்கத���தான் வரிசை. நானும் மாலாவும் காலை மெதுவாக எழுந்து ஷாப்பிங் செய்யப் போனோம். சேல் ஐட்டம் எதுவும் இல்லை. சுற்றிப் பார்த்ததோடு திரும்பினோம். ஞாயிறு காலையே - ட்ராஃபிக் தவிர்க்க - கிளம்பி நியூயார்க் வந்து சேர்ந்தேன்.\nஅன்று மாலை மாலா ஃபோன் செய்தாள்.\n“அந்தப் படுபாவி கவுத்துட்டான் தேவா”\nவகைப்படுத்துதல் இதுவும் ஒரு காதல் கதை\nகடந்த சொல்கலைக்கு அமோக ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி.\nஅதே போல ஒரு முயற்சி இது. இங்கே கொடுக்கப்பட்ட அத்தனை பெயர்களும் சுதந்திரப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் ஈடுபட்டவர்கள். இறுதி விடையும் அதையொட்டியதே.\nபோன சொல்கலைப் போட்டியின் விடைகள்\nஇறுதி விடை: கற்க கசடற (சந்திப் பிழையைச் சுட்டிக் காட்டிய பினாத்தலாருக்கு நன்றி)\nவிடை சொன்ன நாடோடி இலக்கியன், ரதி, வானம்பாடிகள், இளங்கோவன், மாதவ், கார்மேகராஜா, யோசிப்பவர் ஆகியோருக்கு வாழ்த்துகள்.\nஅருண் அதிர்ந்து சௌந்தரைப் பார்த்தான். “என்ன சௌந்தர். நீயும் சூசைட்னு சொல்ற இது மர்டர். உங்க பாஷையில ஹோமிசைட்”\nஷெரீஃபும், சௌந்தரும் அதே அதிர்ச்சியை முகத்தில் காட்டினார்கள். “ஹோமிசைடா எப்பிடி மாமா சொல்ற\n’ என்பது போலப் பார்த்தான். “இவ லெஃப்ட் ஹேண்டட். கம்ப்யூட்டர் பக்கத்துல மவுஸ் எந்த சைட் இருக்குதுன்னு பாரு. மௌஸ் பட்டன் ஓரியண்டேஷன் கூட மாறியிருக்கும்னு நினைக்கிறேன்” மவுஸை க்ளிக்கி எம்.எஸ் வேர்ட் விண்டோவை மினிமைஸ் செய்தான். “ஸீ” என்று மற்ற இருவரையும் பெருமையாகப் பார்த்தான். “அது மட்டுமில்லை. டைனிங் டேபிள் மேல பாருங்க. காய்கறிகள் வெட்ட ஆரம்பிச்சிருக்கா. அங்கயும் கத்தி லெஃப்ட் சைட்ல தான் இருக்கு. தற்கொலை எண்ணம் வந்தவ எதுக்கு சமைக்க ஆரம்பிக்கணும்\n“குட் பாயிண்ட் அருண்” ஷெரீஃப் தூரத்தில் நின்றிருந்த சி.எஸ்.ஐ டீமைப் பார்த்து, “டீம். திஸ் இஸ் எ ஹோமிசைட். எத்தனை ஃபிங்கர் ப்ரிண்ட், டி.என்.ஏ கிடைக்குதோ எடுத்து வைங்க”\n“சௌந்தர், எதுவும் கைகலப்பு நடந்த மாதிரி தெரியலை. சோ, கொலைகாரன் சில்வியாவுக்கு ஏற்கனவே தெரிஞ்சவனா இருக்கணும். அவளோட எக்ஸ் பாய் ஃப்ரண்ட் எங்கன்னு பாருங்க. அவனாக்கூட இருக்கலாம்”\n“அவன் படம் ஏதாவது வேணுமே..” என சௌந்தர் சொல்ல, “இதோ” என கம்ப்யூட்டரின் பேக்ரண்ட் பிக்சரில் சில்வியாவை அணைத்தபடி நின்றிருந்தவனைக் காட்டினான் அருண்.\n“குட். டேக் எ காப்பி சார்ஜண்ட். ஷெரீஃப் திஸ் இஸ் மை ஹெட் ஏக் நவ். நான் பார்த்துக்கறேன். எனக்கு ஒரு உதவி மட்டும் வேணும்”\n“என் கசினை வீட்டுல ட்ராப் பண்ணிடுங்க. எனக்கு ஆஃபிஸ் போய் பேப்பர் ஒர்க் பண்ணனும்”\nசார்ஜண்ட் ஒருவரோடு மார்க்ட் போலீஸ் காரில் வந்து அத்தையின் வீட்டில் இறங்கினான். வெளியே செல்லும் உடை அணிந்து கொண்டு சௌமியா காத்திருந்தாள்.\n உன்னை இன்னைக்கு நயகரா கூட்டிட்டுப் போலாம்னு இருந்தேன். நீ எங்கயோ போயிட்ட\n“சௌந்தருக்கு ஏதோ ஒரு கேஸ்னு ஃபோன் வந்தது. நானும் கூட வரட்டான்னு கேட்டேன். கூட்டிட்டுப் போயிருந்தான்”\n“ஒரு கொலை. எல்லாரும் சூசைட்னு நினைச்சிட்டு இருந்தாங்க. நான் தான் கொலைன்னு கண்டுபிடிச்சேன். இனி சௌந்தர் பாத்துப்பான்”\n“அடப்பாவி. அவன் வீக் டேய்ஸ்லயே நேரத்துக்கு வீட்டுக்கே வர மாட்டேங்கிறான்னு அவன் ஒயிஃப் பொலம்பிட்டு இருப்பா. வீக்கெண்டும் அதுவுமா அவனுக்கு வேலை குடுத்துட்டியா\n“ஏய் நான் என்ன செஞ்சேன்\n“நீ கொலைன்னு கண்டுபிடிக்கலைன்னா சூசைட்னு கேஸ் முடிச்சிட்டு உன் கூடவே வந்திருப்பான்ல\n“அதுக்காக ஒரு கொலைகாரனை தப்பிக்க விட முடியுமா\nஇருவரும் கிளம்பி நயகரா வந்தார்கள். அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் மெக்கா. திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் மட்டுமே பார்த்தது. நேரில் பார்க்கும்போது அதன் பிரம்மாண்டம் அருணை அசத்தியது. இருவரும் பாஞ்சோ போட்டுக்கொண்டு பாதி நனைந்து மெய்ட் ஆஃப் த மிஸ்ட் போட்டில் அருவியின் அருகில் போய் பார்த்துவிட்டு வந்தார்கள். கேவ் ஆஃப் த விண்ட்ஸ் என்று லிஃப்டில் 160 அடிக்குக் கீழே போய் அருவியின் அடியில் இருந்து பார்த்து மகிழ்ந்தார்கள். ஹரிக்கேன் டெக்கில் நின்று அருவியின் இரசலுக்குத் தலையைக் கொடுத்து மகிழ்ந்தான்.\n“என்ன அருண். எப்பிடி இருக்கு நேச்சுரல் ஒண்டர் ஆஃப் அமெரிக்கா\n“எவ்வளவு பெரிய அருவியா இருந்து என்ன புண்ணியம் உடம்புல எண்ணை தேச்சி மசாஜ் பண்ணிட்டு தலையைக் குடுத்து குளிக்க முடியுதா உடம்புல எண்ணை தேச்சி மசாஜ் பண்ணிட்டு தலையைக் குடுத்து குளிக்க முடியுதா\n“ச்சீ. உங்க நாட்டுல குற்றாலம்னு ஒரு ஊர்ல பக்கத்துல நிக்கிறவர் உடம்புல தடவி இருக்கிற எண்ணெய் எல்லாம் நம்ம மேல பட, அரைகுறையா உடம்பை நனைச்சிட்டு வெளிய வந்தோம்னா அடுத்துக் குளிக்க வர்ற ஆள் எண்���ைய நம்ம மேல தடவிட்டுப் போவாரு. அதுல குளிக்கிறது ஒரு குளியல். அது போல இல்லைன்னு வருத்தம் வேறயா உன்னைய..” என்று அடிக்க ஓடி வந்தாள்.\nவெளியே வந்து அடிக்கிற வெயிலில் உடை காயட்டும் என்று இருவரும் கனடிய அருவியின் பக்கமாக நடந்தார்கள். “மணி என்னாச்சி சௌமியா நான் இன்னமும் யு.எஸ் டைமுக்கு வாட்சை செட் பண்ணலை”\n“2:10. ஏய் நாம இன்னமும் லஞ்ச் சாப்பிடவே இல்லை. வா போலாம்” அங்கே ஒரு ஃபால்ஸ் வியூ ரெஸ்டாரண்டில் பர்கர் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்த போது சௌமியாவின் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசிவிட்டு அருணிடம் நீட்டினாள். “சௌந்தர். உன்கிட்ட பேசணுமாம்”\n“டேய் மாமா. உன் கெஸ் கரெக்ட். ஜான் ப்ரோடி, சில்வியாவோட எக்ஸ் பாய் ஃப்ரண்ட். பார்ட்டி வீட்டுல இல்லை. அவன் வேலை பார்க்கிற இடத்துலையும் இல்லை. ஃபோனுக்குக் கால் பண்ணா வாய்ஸ் மெயில் போகுது. அவன் தான் கொலை பண்ணிட்டு எஸ்கேப் ஆகிட்டான் போல. அவனைத் தேட ஒரு டீம் உருவாக்கியிருக்கோம். உனக்கு அப்டேட் பண்ணனும்னு தோணிச்சி”\nஅருணின் முகத்தில் ‘எதுவோ சரியில்லை’ என்பது போல ஒரு உணர்ச்சி. “\n“இல்லடா.. கொலை செஞ்சிட்டு தற்கொலை மாதிரி செட் பண்ணினவன், எதுக்கு பயந்து ஓடணும் தைரியமா அங்கயே தானே இருப்பான் தைரியமா அங்கயே தானே இருப்பான் ஏதோ சரியில்லை. மீடியால கொலைன்னு நியூஸ் குடுத்தாச்சா ஏதோ சரியில்லை. மீடியால கொலைன்னு நியூஸ் குடுத்தாச்சா\n“இல்லடா. சூசைட்னு தான் குடுத்துருக்கோம். கொலைகாரன் அலர்ட் ஆகிடக்கூடாதுன்னு”\n“அப்பிடியே இருக்கட்டும். ஜான் ப்ரோடியைப் பிடிச்சா வேற எதாவது க்ளூஸ் கிடைக்கலாம்”\n“ஓக்கே மாமா. உன் ஹெல்ப் இல்லைன்னா சூசைட்னு கேஸ் மூடியிருப்போம். அம்மா சொல்ற மாதிரி நீ பெரிய மூளைக்காரன்தான் மாமா.”\n“தேங்க்ஸ்டா. ஃபோனை வச்சிடுறேன், உன் தங்கச்சி முறைக்கிறா.”\n“அவ கிடக்கா. டின்னர் ப்ளான் இருக்குடா. டைமுக்கு வந்துடுங்க”\n“ஓக்கேடா” ஃபோனை அணைத்து இரண்டு முறை திருப்பிப் பார்த்துவிட்டு, சௌமியாவிடம் கொடுத்தான். “ஒரு வேளை ஆப்பிள் கேஸ்ல ஜெயிச்சிட்டா, இந்த ஃபோனை எல்லாம் கடையில திருப்பிக் குடுத்துரணும். தெரியுமா\n” சேம்சங்க் எஸ்-3ஐ இப்போதே பிடுங்கிவிவார்களோ என்பது போல மார்போடு அணைத்துக் கொண்டாள்.\n“ஆமா. ஆப்பிள் ஸ்டோருக்குப் போய் குடுத்துடணும். அதுக்குப் பதிலா ஆப்பிள் ஐஃபோனை டிஸ்கவுண்டட் ப்ரைஸ்ல குடுக்கும் வாங்கிக்கலாம்”\n” உண்மையான வெகுளித்தனத்தோடு கேட்டாள். “எனக்கு இந்த ஃபோன் தான் பிடிச்சிருக்கு. நான் திருப்பிக் குடுக்க மாட்டேன்”\n“குடுக்காத. மாசா மாசம் பில்லுல ஆப்பிளுக்குக் கொடுக்க வேண்டிய ஃபைனை உன்கிட்ட இருந்தும் பிடிச்சிப்பாங்க”\n“அவங்க ஜெயிக்கிற பணத்தைப் பிரிச்சி ஃபோன் பில்ல க்ரெடிட் குடுத்துருவாங்க.”\n அப்ப சேம்சங்க் ஜெயிக்கணும்னு பிரேயர் பண்ணப் போறேன்.” கண்களை மூடிப் பிரார்த்தனை செய்யப் போனவளைப் பார்த்து கேலியாகச் சிரித்தான்.\n“ஏய். பொய் தான சொன்ன\n“யப்பா. உங்கண்ணனை விட பெரிய டிடெக்டிவ் தான் போ”\nதட்டில் இருந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸை செல்லக் கோபத்தோடு அருணின் மீது எறிந்தாள்.\nஅடுத்த இரண்டு நாட்கள் ஜெட் லேக் போக தூங்குவதிலும் லோக்கல் அட்ராக்‌ஷன்ஸைப் பார்ப்பதிலும் கடந்தது. இடையில் சௌந்தர் வீட்டில் க்ரில் செய்து பியரைச் சப்பிக்கொண்டே சாப்பிட்டது ஒரு புது அனுபவமாக இருந்தது. கார் ஓட்டிப் பார்க்கச் சொல்லி சௌமியா விடாமல் நச்சரித்ததால் எடுத்து ஓட்டி ஓரளவுக்குப் பழகிவிட்டான். வலது பக்கம் ஓட்டுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பெரிய பிரச்சனை எதுவும் வரவில்லை.\nஅன்று. செவ்வாய்க்கிழமை. ஏதோ வேலை இருக்கிறது என்று சௌமியா பள்ளிக்கூடத்துக்குச் சென்றிருந்தாள். அத்தை பிங்கோ விளையாடப் போயிருந்தாள். பொழுது ஓடாமல் எச்.பி.ஓவில் அன்ஸ்டாப்பபிள் பார்த்துக் கொண்டிருந்த போது ஃபோன் அழைத்தது. டிவியிலே காலர் ஐடி சௌந்தர் சாமிக்கண்ணு என்று பளிச்சிட்டது. எடுத்துப் பேசினான்.\n“மாமா. நம்ம கேஸ்ல ஒரு பெரிய ட்விஸ்ட்”\n“அதான் அந்த சில்வியா கேஸ்”\n“இன்னைக்குக் காலைல ஜென்னிசி ரிவர்ல மீன் பிடிக்கப் போன ரெண்டு பேர் ஒரு டெட் பாடியப் பார்த்து ரிப்போர்ட் பண்ணியிருந்தாங்க”\nஇதுவும் ஒரு காதல் கதை - 14\nநான் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறேன். என் பணி எனக்குக்கீழ் உள்ள அப்ளிகேஷன்களின் நலம் பேணுவது. அந்த சிஸ்டம்ஸை உபயோகிக்கும் பயனாளர்கள் (u...\nபாஸ்தா செய்வது எப்படி - சமையல் குறிப்பு\nமுன் குறிப்பு: இந்த சமையல் குறிப்பு திருமணமான ஆண்களுக்கு மட்டும். மற்றவர்கள் வெறுமனே படிப்பதோடு நிறுத்திக் கொள்ளவும். செய்து பார்க்கத் துண...\nமுதலில்: நான் விளக்கங்கள் வைத்திருப்பது இது வர�� என் பக்க நியாயங்களை வினவு தளத்தின் பின்னூட்டத்தைத் தவிர வேறு எங்கும் வைக்காத காரணத்தாலும்,...\nரஜினியும் முதல்வன் பட வசனமும்\nமுதல்வன் படத்தின் வசனம் இது : முதல்வர் அர்ஜூன் களைப்பில் படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பார். அவர் தாய் அவர் கையில் மருதாணி வைத்துக் கொண்ட...\nலிவிங் டுகெதர் - ஏதோ என்னால முடிஞ்சது\nஒவ்வொரு மாசமும் பதிவுலகத்துல சூடா எதைப் பத்தியாவது விவாதம் செஞ்சிக்கிட்டு இருக்கணும்ங்கிற நேத்திக்கடனுக்கு இந்த மாசம் லிவிங் டுகெதர். ஜீப்பு...\nதமிழ் ப்ளாக் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nநான் ஏற்கனவே உங்க எல்லாரையும் எச்சரிச்சிருந்தேன். நடந்துரும் நடந்துரும்னு சொன்னேன். சொன்னா கேட்டீங்களா\nமுன் குறிப்பு: இது சினிமா விமர்சனமல்ல. சினிமா பார்த்த அனுபவம். சினிமா விமர்சனத்தை எதிர்பார்த்து வந்தவர்கள், வேறு பல நல்ல விமர்சகர்களின் தளங...\nஇதுவும் ஒரு காதல் கதை - 14\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-1 0 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 “என்ன...\nசெட்டி நாட்டு ஓட்டலும் ஆயா கடை இட்டிலியும்\nஅது இந்த ஊரிலேயே மிகப்பெரிய செட்டி நாட்டு அசைவ உணவகம். மொத்த உணவகமும் ஏசிக்குளிரோடும். கொடுத்த காசுக்கு முழு திருப்தியான உணவும் கிடைக்கும...\nஒரு எதிர்வினை எந்திரன் பற்றி வருகிற எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கும் குறைகளும், அவற்றின் மீதான என் பார்வையும் 1. லாஜிக் இல்லாத அபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/coimbatore?page=2", "date_download": "2018-06-19T17:50:33Z", "digest": "sha1:UGK5SC2EKIGVMD4MFGYECCK25CUDJVUF", "length": 21480, "nlines": 218, "source_domain": "thinaboomi.com", "title": "கோவை | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா - முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா\nசீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் கிம் ஜாங்\nகிரீஸ் அதிபர் மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு\nஈரோட்டில் நடைபெற்ற கூட்டுறவு விழாவில் அமைச்சர் கே.சி.கருப்பணன், சத்யபாமா எம்.பி பங்கேற்பு\nஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் உள்ள ஈடி.584 அய்யம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 64 ஆவது அனைத்திந்தியக் ...\nகேத்தி பேரூராட்சி பகுதிகளில் உதவி இயக்குநர், செயல் அலுவலர் ஆய்வு\nகேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உதவி இயக்குநர் பா.ராஜகோபால், செயல் அலுவலர் போ.நடராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.நேரடி ...\nகோபி தாலூகாவிற்குட்பட்ட பல்வேறு இடங்களையும் அலுவலகங்களையும் கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்\nகோபி தாலூக்காவிற்குட்பட்ட நாதிபாளையம் குப்பைக்கிடங்கிற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ...\nஈரோடு மாவட்டத்தின் நம்பியூர் வருவாய் வட்டத்தினை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்\nஈரோடு மாவட்டத்தில் 9-வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வருகிறது. 10-வது வருவாய் வட்டமாக நம்பியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் ...\nஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் கே.சி.கருப்பணன் துவக்கி வைத்து விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்\nஈரோடு மாவட்டம், அய்யம்பாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் தொடர்ச்சியாக ...\nகோபியில் ரீடுமாஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 100 சுய உதவி குழுக்களுக்கு கடன் தொகையை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்\nகோபியில் நடைபெற்ற விழாவில் இந்தியன் வங்கியின் சார்பில் 100 கூட்டுபொறுப்புக்குழுக்களுக்கு ரூ.2 கோடி கடன் தொகையை தமிழக ...\nகோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் விழா 6 அமைச்சர்கள் - துணைசபாநாயகர் பங்கேற்று பந்தல்கால் நட்டனர்\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோல் விழா வ.உ.சி. ...\nஈரோடு மாவட்டம் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் , கே.சி.கருப்பணன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் 788 நபர்களுக்கு ரூ.10.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்\nஈரோடு மாவட்டம், மல்லிகை அரங்கில் இன்று (15.11.2017) ‘உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட ...\nபாரதியார் பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா\nகோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் ...\nசூர்யா பொறியியல் கல்லூரியில் பதவியேற்பு விழா\nசூர்யா பொறியியல் கல்லூரியில் பதவியேற்பு விழா 15.11.2017அன்று காலை 09.15 மணியளவில் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. இவ்விழாவிற்கு சிறப்பு ...\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை அபரிதமாக ...\nதிருப்பூர் மாவட்டத்தில் இணையவழியில் பட்டா மாறுதல் சேவை கலெக்டர் தொடங்கிவைத்தார்\nதிருப்பூர் மாவட்டத்தில் இந்திய மின் ஆளுமை நிலப்பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் திருப்பூர், தாராபுரம் மற்றும் ...\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலர் பழங்களைக் கொண்டு கேக் தயாரிக்கும் விழா\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலர் பழங்களைக்கொண்டு கேக் தயாரிக்கும் விழா ஊட்டி ஜெம்பார்க் ஓட்டலில் நடைபெற்றது.50 கிலோ உலர் ...\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலா சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தொடக்கப்பட்ட வனச்சுற்றுலாவுக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு ...\nஈரோட்டில் 64-ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழா பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி கூட்டுறவு வங்கித் தலைவர் என். கிருஷ்ணராஜ் துவக்கி வைத்தார்\nஈரோட்டில் 64-ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான ...\nஊட்டியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்\nஊட்டியில் 9_வது ஆப்டிக் கேலரி சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. 9-வது ஆண்டு ...\nநீலகிரியில் கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சிகள் நாளை துவக்கம்\n64_வது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சிகள் நாளை துவங்குகின்றன. இது குறித்து நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ...\nபுதிய தொழில் தொடங்க 3 நபர்களுக்கு காசோலைகள்\nபுதிய தொழில் தொடங்க 3 நபர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ...\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணப்பூரணி வனச்சுற்றுலா திட்டம் அறிமுகம் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதிகளை இயற்கை அழகுடன் சுற்றிப்பார்க்க இன்று வண்ணப்பூரணி சுற்றுலாத் திட்டம் ...\nஆதியூரில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன்-கே.சி.கருப்பண்ணன் திறந்து வைத்தனர்\nதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலூக்கா ஆதியூரில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தை அமைச்சர்கள் திறந்து ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nதேர்வு எழுத தாலியை கழட்டுங்கள் பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nகாஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா - முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா\nஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ : டிக்.. டிக்... டிக்... டீசர் விமர்சனம்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆனி ஊஞ்சல் உற்சவம்\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ : ஸ்டாலின் நடத்தும் எந்த போராட்டமும் வெற்றி பெறாது - தமிழிசை\nவீடியோ: வேலூர் மாவட்டம் சேர்க்காடு அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\n10-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு: நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nதண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nவடகொரியாவுக்கு எதிராக கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட அமெரிக்கா, தென்கொரியா சம்மதம்\nகூகுள் மேப் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதி ரத்து\nகவுன்டி கிரிக்கெட் போட்டி: புஜாரா மோசமான ஆட்டம்\nமே.இ.தீவுகள் - இலங்கை இடையேயான செய்ண்ட் லூசியா டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது\nசாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் மூலம் இந்திய அணியின் திறனை அறியலாம் - கேப்டன் ஸ்ரீஜேஷ் பேட்டி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruthondan.blogspot.com/2017/07/blog-post_74.html", "date_download": "2018-06-19T17:55:06Z", "digest": "sha1:7FT2X3CYAHHMVG4RTLGKYM2VQ4VSKVCN", "length": 19099, "nlines": 141, "source_domain": "thiruthondan.blogspot.com", "title": "கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலிக்கு மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு", "raw_content": "\nகற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலிக்கு மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு\nகற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலிக்கு மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு\nமேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதற்காக பிஜேபி எம்.பி. ரூபா கங்குலி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\n“நான் இந்திய மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், திரிணாமுல் காங்கிரசை ஆதரிக்கும் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்….. மம்தா பானர்ஜியின் விருந்தினராக அல்லாமல் உங்கள் மனைவிகளையும் மகள்களையும் மேற்கு வங்காளத்திற்கு அனுப்பிப் பாருங்கள்… அவர்கள் 15 நாட்களுக்கு மேல் கற்பழிக்கப்படாமல் அங்கேயே உயிர் பிழைத்திருந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள்…”, என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று குதற்கமாக பொது நிகழ்ச்சியில் ரூபா கங்குலி பேசியிருந்தார்.\nஇதற்கு திரிணமூல் காங்கிரஸ், ரூபா கங்குலி மேற்கு வங்காளத்தின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார் என்று பதிலளித்தது.\nஇருப்பினும், நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரூபா, தனது கருத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார். எனவே தற்போது அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசெவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்\nசெவ்வாயின் அடி��ைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்\nஅமெரிக்காவில் அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவர் நடத்தும் ரேடியோ நிகழ்ச்சியில் குழந்தைகளைக் கடத்திச் சென்று செவ்வாய் கிரகத்தில் அடிமைக் குடியிருப்பில் வைத்திருப்பதாக ஒரு புதிய சதி கோட்பாட்டை (Conspiracy Theory) வெளியிட்டனர். இது யாராலும் நம்பமுடியாததாக இருந்தாலும், நாசா அதற்கு அமைதியாக, அப்படி எந்த அடிமைக் குடியிருப்பும் செவ்வாயில் இல்லை என மறுத்திருக்கிறது. வியாழனன்று (ஜூன் 29) அலெக்ஸ் ஜோன்ஸின் ரேடியோ நிகழ்ச்சியில், ராபர்ட் டேவிட் ஸ்டீல் என்பவர் கூறியதாவது : செவ்வாய் கிரகத்தில் ஒரு காலனி உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த 20 வருடங்களாக பூமியிலிருந்து கடத்தப்பட்டு, செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட குழந்தைகளால் அக்காலனி நிரப்பப் பட்டுள்ளது. செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்தபின், அந்த காலனியில் அடிமைகளாக இருப்பதைத் தவிர அவர்களுக்கு வெறு வழியில்லை. இதனைப் பற்றி அலெக்ஸ் ஜோன்ஸ் கருத்துக் கூறுகையில், நாசாவின் 90 சதவிகித பயணங்கள் இரகசியமானவை என்று எனக்குத் தெரியும். உயர் மட்ட நாசா பொறியியலாளர்கள் சிலர் என்னிடம் சொல்வது என்னவென்றால்…\nஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஇந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு நடத்த\nஉச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு\nசிறப்பு ஜெ.இ.இ. (JEE ADVANCED) நுழைவுத்தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள்\nஎழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு எழுதியவர்களுக்கு 2\nகேள்விகள் தவறாக இருந்த காரணத்தினால், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.\nகருணை மதிப்பெண் வழங்கியதற்க்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம்,\nவிஷ்ணு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கில் தொடர்ந்தனர். இந்த வழக்கை\nவிசாரித்த உச்சநீதிமன்றம் ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு\nநடத்த இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் கீழ் நீதிமன்றங்கள் ஐஐடி\nநுழைவுத்தேர்வு, கலந்தாய்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என்றும்\nநீதிபதிகள் கூறியுள்ளனர். வழக்கில் குளறுபடிகள் இருப்பதாக கூறி, விசாரணையை\nதிங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து பிரதமரிடம் மோடி வேண்டுகோள்\nவிஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து பிரதமரிடம் மோடி வேண்டுகோள்\nஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டபோது,\nஇங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி, விஜய்\nமல்லையாவை நாடு கடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.\nஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க்\nநகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற\nபிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும்\nசந்தித்து பேசினார். அதன்படி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, கனடா பிரதமர்\nஜஸ்டின் டிரிடியூ ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்தார்.\nமுன்னதாக அவர் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும்\nபேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது\nமாநாட்டின் நிறைவு நாளான நேற்று மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களை\nபிரதமர் மோடி சந்தித்தார். அதன்படி தென் கொரியா அதிபர் மூன் ஜே-இன்னை\nசந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு ஒத்துழைப்பை\nதீம் படங்களை வழங்கியவர்: Galeries\nநீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிப...\nஇந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் ...\nயாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் ...\n11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்று...\nமாபெரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு 2019-ல் ஆ...\nகதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும்...\nஇலவச ஜியோஃபோன்: ரூ.1500 டிபாசிட், ரூ.153 மாதக்கட்ட...\nஇந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 2...\nபாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நித...\nதுருக்கி-கிரீக்கில் 6.7 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேர...\nமூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த ...\nகற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலிக்கு...\nஇந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ...\nகாஷ்மீர் பிரச்னையில் சீனாவின் மத்தியஸ்தம் ஏற்க முட...\nபணமதிப்பு நீ���்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல...\nகாபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வ...\nமாடுகள் விற்பனைத் தடை: சென்னை உயர்நீதி மன்றத்தின் ...\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின்...\nஅருணாச்சல பிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உ...\nமாட்டுக்கறி கொண்டுசென்றதாக கொல்லப்பட்ட ஜூனைத் கான்...\nவிஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கில...\nபுதுவையின் அடாவடி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எ...\nலாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் மகன் மீது ...\nதமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்ட...\nஜி-20 : டிரம்ப் – புடின் முதல்முறையாக சந்திப்பு\nஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத...\nதமிழக திரையரங்குகள் இன்று திறப்பு; போராட்டம் வாபஸ்...\nஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மீண்டும் வழக்கு\nஜி-20 மாநாடு: போலீசாருடன் ஆர்பாட்டக்காரர்கள் மோதல்...\nஇந்தியா ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கி...\nகேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வ...\nவிஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்டு: மும்பை கோர்ட்டு உ...\nவடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனா எதுவும் செ...\nஇந்தியா, இஸ்ரேல் இடையே விண்வெளி ஆராய்ச்சி, விவசாய...\nஜி.எஸ்.டி. வரியால் சினிமா கடுமையாக பாதிக்கப்படும்:...\nஜி.எஸ்.டி.யின் தாக்கம் : ஹோட்டல் உணவுப் பொருள்கள் ...\nபண்டைய வரைபடத்தைக் காண்பித்து இந்தியப் பகுதிக்குச்...\nஇன்று கனடாவின் 150-வது பிறந்ததினம்\nசெவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்ப...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/minister-c-v-wigneswaran-mullivaikal/", "date_download": "2018-06-19T17:47:24Z", "digest": "sha1:LEY66UFJJ6HM62CVXFMYCSPATEPUIRJ7", "length": 11191, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார்! - World Tamil Forum -", "raw_content": "\nJune 19, 0244 3:29 pm You are here:Home ஈழம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடரினை ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார்\nஅதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது மக்கள் தமது ஆற்றாமையை தீர்த்துள்ளனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முதன் முதலாக இம்முறை சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளதோடு, அவர்களும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண சபை ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வு, இன்று காலை 9.30 மணிக்கு, முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்றது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n“தனித் தமிழ் ஈழமே தீர்வு”: வட்டுக்கோட்டை பிரகடனம் ... “தனித் தமிழ் ஈழமே தீர்வு”: வட்டுக்கோட்டை பிரகடனம் உறுதி எடுத்துக் கொள்வோமாக இலங்கை தமிழர்களின் வரலாற்றில் பல திருப்புமுனைகளையும் போராட்ட களங்களையும...\n‌முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப திட்ட... ‌முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப திட்டமிடும் சிங்கள அரசு வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திக...\nவட மாகாண சபை மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி... வட மாகாண சபை மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி... வட மாகாண சபை மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இரங்கல் அஞ்சலி செலுத்தப்பட்டு சபை ஒத்தி ...\nவடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்து மூன்று... வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன்றாம் ஆண்டு - வடமாகாண முதல்வர் உரை வடமாகாண மக்கள் எமது வடமாகாண சபையின��ைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று\nஇந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்\nவரலாற்று தகவல்கள் : ஆங்கிலேயன் ஆஷ்துரை கொலையில், வ.உ.சிதம்பரம் பிள்ளை-யும் ஒரு மூளையாக செயல்பட்டார்\nவாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2013/11/blog-post.html", "date_download": "2018-06-19T18:11:18Z", "digest": "sha1:5RJBNB2UL232JPZNBX2ZWS2YFQ3XT26D", "length": 1943, "nlines": 41, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்து விரல்களே.\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/13/news/23907", "date_download": "2018-06-19T18:03:21Z", "digest": "sha1:4RC6OXBUOVHH4UGIZHQOQKFSXDDMN2PT", "length": 9840, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஹுசேன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் – ஜெனிவாவில் முறையிடப் போகிறாராம் சரத் வீரசேகர | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஹுசேன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் – ஜெனிவாவில் முறையிடப் போகிறாராம் சரத் வீரசேகர\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு எதிராக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் உள்ள றியர் அட்மிரல் சரத் வீரசேகர, தற்போது நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 35ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாளை ஜெனிவா செல்லவுள்ளார்.\nஇந்தப் பயணத்தின் போது சிறிலங்காவுக்கு ஆதரவான பரப்புரையில் ஈடுபடவுள்ளதாகவும், இறைமையுள்ள ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக, முறைப்பாடு ஒனறை செய்யவுள்ளதாகவும், றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\n“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜாக்குலின் அலெக்சான்டர் மாசா மாரெல்லியிடம் இந்த முறைப்பாடு கையளிக்கப்படும்.\nசிறிலங்காவின் நீதித்துறையை விமர்சித்தும், அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு அழைப்பு விடுத்தும், நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அவர் தலையீடு செய்கிறார்.\nஐ.நா மனித உரிமை ஆணையாளர் கோரியுள்ள கலப்பு நீதிமன்றம் சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் செயல்.\nஎனவே, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காகவும், எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்தமைக்காகவும் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.\nTagged with: கலப்பு நீதிமன்றம், சரத் வீரசேகர, மனித உரிமைகள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திக���் கொழும்புக்கு முதல் முறையாக பெண் கட்டளை அதிகாரியுடன் வந்த பிரெஞ்சுப் போர்க்கப்பல்\nசெய்திகள் சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\nசெய்திகள் மயிலிட்டியில் பற்றியெரியும் கப்பல் – அணைக்க முடியாமல் திணறும் சிறிலங்கா கடற்படை\nசெய்திகள் புதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன்\nசெய்திகள் மல்லாகத்தில் நேற்றிரவு பதற்றம் – பொதுமக்கள் கொந்தளிப்பு\nசெய்திகள் சிறிலங்காவில் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக உயர்மட்டக் குழு 0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் 1 Comment\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு 0 Comments\nசெய்திகள் ஞானசார தேரர் விவகாரம் – இன்று முக்கிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-06-19T18:14:58Z", "digest": "sha1:T2WTHLR6R3S6WYBI4BFIO3YF5ZAMGZSC", "length": 4526, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாண்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர���கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பாண்டி1பாண்டி2\nதரையில் கட்டம் போட்டுக் கல் எறிந்து காலால் எற்றி விளையாடும் (சிறுமியர்) விளையாட்டு.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பாண்டி1பாண்டி2\nஇலங்கைத் தமிழ் வழக்கு லேசான புளிப்புச் சுவையோடும் நார்த் தன்மையோடும் இருக்கும் ஒரு வகை மஞ்சள் நிற மாம்பழம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baebbebb1bcdbb1bc1ba4bcd-ba4bbfbb1ba9bbebb3bbfb95bb3bcd-ba8bb2ba4bcd-ba4bc1bb1bc8/contact-info", "date_download": "2018-06-19T17:48:54Z", "digest": "sha1:J4BCOPWENMVIBXT3EJCFNLPDV2FZIVYU", "length": 11294, "nlines": 156, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாற்றுத் திறனாளிகள் நலம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nஉங்களின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம்\nதயவுசெய்து உங்களின் முழுப்பெயரை குறிப்பிடவும்\nஉபயோகத்தில் உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதயவுசெய்து நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை உள்ளிடவும்.\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nமாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் பயிற்சி மையம்\nமாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சியளிக்கும் இலவச மையம்\nமாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள்\nதேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள்\nமாற்றுத்திறனாளிகள் - கல்வி உரிமை மற்றும் வாய்ப்புகளை அதிகரித்தல்\nஇந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு\nசமூக நடுநிலைமையும் அனைவரையும் உள்ளடக்குதலும்\nமாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உள்ளடக்கம்\nமாற்றுத்திறனாளிகளுக்கான சமூக உள்ளடக்கம் - பிரச்சனைகளும் தீர்வுகளும்\nபார்வைக்குறைபாட்டில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு\nமாற்றுத் திறனாளிகள் அடையத்தக்க போக்குவரத்து\nசெயல்புரிவதற்கு இடையூறு செய்யும் குறைபாடு\nமாற்றுத்திறன் மற்றும் நலனுக்கு அப்பால் சலுகைகளைப் பெறுதல்\nமாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகள்\nமாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nஊனமுற்ற / பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வகைகள்\nபேசும் திறன் அற்ற காது கேளாதோர்க்கா�� சலுகைகள்\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nதமிழ்நாடு அரசின் ஊனமுற்றோருக்கான திருமணத் திட்டங்கள்\nமாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பயணச் சலுகை திட்டம்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nமாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பயணச் சலுகை திட்டம்\nஇந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1914135", "date_download": "2018-06-19T18:07:43Z", "digest": "sha1:7UUKUQGOVLPBPBDLMTJRTDCQJ4ZLMRSU", "length": 14573, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் பங்கேற்பு| Dinamalar", "raw_content": "\nமாநில அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் பங்கேற்பு\nகரூர்: சென்னையில் நடக்கவுள்ள, மாநில அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்களை, சி.இ.ஓ., வழியனுப்பி வைத்தார். கரூர், என்.எஸ்.என்., கல்லூரியில் சென்னையில் நடக்கும் மாநில அறிவியல் கண்காட்சிக்கான தேர்வு போட்டி நடந்தது. 180 பள்ளிகள் பங்கேற்றன. இதில், கரூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், சென்னை சத்திய பாமா கல்லூரியில் நடக்கவுள்ள, மாநில அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, நேற்று இரவு மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம், 100 மாணவர்கள், 20 வழிகாட்டி ஆசிரியர்கள் புறப்பட்டனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் வழியனுப்பி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சங்கர், செயலாளர் ஜான்பாஷா உள்ளிட்ட நிர்வாகி கள் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசென்னை:மெட்ரோ ரயில் நிலையங்களில் யோகா பயிற்சி ஜூன் 19,2018 3\n18 பேரின் குடும்பத்திற்கு நிதி ஜூன் 19,2018 1\nதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு ஜூன் 19,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும��� இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2014/06", "date_download": "2018-06-19T18:17:12Z", "digest": "sha1:XHRIESHIOP64M2MERW5DL6DQBVH77O6Y", "length": 4637, "nlines": 119, "source_domain": "www.vallamai.com", "title": "June | 2014 | செல்லம்", "raw_content": "\nகரிக்கும் நீரைக் குடித்த போதும்\nசில சிறுமிகள் தாங்கள் விளையாடும் போது ஒரு கல்லைக்கொண்டு வைத்து அதைக் கடவுளின் சிலைப்போல் பாவித்துப் பல பூக்களால் அர்ச்சனை செய்வதை நான் பார்த்திருக்கிறேன் . கோயில் சிலை என்றால் ஆகம சாஸ்திரப்படி பிரதிஷ்டை செய்யவேண்டும். ஆனால் பல குழந்தைகள் மனம் ஒன்றிப் பூஜிக்கும்போது அங்கு கல்லே அவர்கள் பூஜிக்கும் இஷ்ட… Continue reading →\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=6253", "date_download": "2018-06-19T18:23:44Z", "digest": "sha1:LN33OYOWBZM5ITNV5JGMP6RAN3BTUILO", "length": 9304, "nlines": 117, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விளைவு இருக்காது விலகி ஓடும் | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விளைவு இருக்காது விலகி ஓடும்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்…\n“காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது” என்று கேள்விப்பட்டிருப்போம்.\nஇப்படி தண்ணீர் குடிப்பது… பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..\nஇது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.\nகாலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nபிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ… பானங்களோ சாப்பிட வேண்டும்.\nஉணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ… பானங்களையோ சாப்பிடக்கூடாது. இந்த முறையைக் கையாண்டால்…\nஉயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம்.\nஇதே போல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்..\nஇந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ…\nநிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே….\nPrevious: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு அவசர அழைப்பு\nNext: வெளிநாடுகளில் ஆளும் கட்சியினர் பேசுவது பொருத்தமாகாது\nவரலாற்று சிறப்புமிக்க தமிழக கோவில்களின் கோபுர உயரங்கள்..\nதமிழுக்குரிய ஒரு தனிச்சிறப்பு “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா\nதிருகோணமலை மாரியம்மன் தேவஸ்தானம் ஆடிப்பூர ருது சோபன விழா 2015\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதிருமணத்துக்கு பிறகு லிப் டு லிப் காட்சியில் நடித்தார் ஆர்த்தி அகர்வால்\nஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் தலையை துண்டித்து கொல்லும் வீடியோவை பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.\nகிறிஸ்மஸ் தினத்தில் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவேன்:சுப்பிரமணியன் சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aibsnlpwama.blogspot.com/2017/06/3-7.html", "date_download": "2018-06-19T17:37:50Z", "digest": "sha1:OKIXVUNRZXGJFR6O7YFSXCTVV4EIHXBA", "length": 4984, "nlines": 138, "source_domain": "aibsnlpwama.blogspot.com", "title": "ALL INDIA BSNL PENSIONERS' ASSOCIATION, MADURAI : 3 ஆவது விருப்பம்- 7 ஆம் சம்பளக்குழு", "raw_content": "\n3 ஆவது விருப்பம்- 7 ஆம் சம்பளக்குழு\n7 வது ஊதியக் குழு\n7 வது ஊதியக் குழு பரிந்துரைத்த\nஓய்வூதியர் நலன் பேணும் இலாகா செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஏற்றுக் கொள்ளாமல் ,5 வது ஊதியக் குழு\nபரிந்துரைத்த ஓய்வூதியர்களுக்கான சம நிலை ( PARITY )\nஓய்வூதியத்தை 3 வது விருப்பமாகவும் பரிந்துரை செய்துள்ளது .\n1, நீங்கள் ஓய்வு பெரும் போது வாங்கிய அடிப்படை சம்பளம் ... A\n2, அதை 86 / 100 சதவீதத்தில் பெருக்கி வரும் தொகை .................... B\nமூன்றையும் கூட்டிய தொகை D ஐ 2.57 ஆல் பெருக்கி வரும் தொகை\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க...\n3 ஆவது விருப்பம்- 7 ஆம் சம்பளக்குழு\nG .R .தர்மராஜன் , செயலர் மதுரை கிளை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/15358/", "date_download": "2018-06-19T18:21:04Z", "digest": "sha1:4P5XLEZFIORVJ7FQH2SJ4XDU7AX3OJ2J", "length": 11225, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "காஷ்மீரில் உறைப்பனி: நெடுஞ்சாலை மூடல் – நான்காவது நாளாக விமானச் சேவைகள் ரத்து:- – GTN", "raw_content": "\nகாஷ்மீரில் உறைப்பனி: நெடுஞ்சாலை மூடல் – நான்காவது நாளாக விமானச் சேவைகள் ரத்து:-\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து உறைப்பனி பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 2 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டது.\nபல இடங்களில் மைனஸ் 0.8 அளவில் குளிர் நிலவுவதால் மக்கள் வெளியே வர அஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41 சென்டிமீட்டர் அளவுக்கு பனி பொழிந்துள்ளது. இங்கு மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவுகிறது.\nகாஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் பகுதியை மாநிலத்தின் பிறபகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஸ்ரீநகர் விமான நிலைய ஓடுபாதை முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதாலும், பனி மூட்டம் சூழ்ந்துள்ளதாலும் நான்காவது நாளாக இன்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபோராட்டத்தினை முடித்துக் கொண்ட கேஜ்ரிவால்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் சாத்தியப்படாது – மெஹ்பூபா முப்தி :\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுவீடன் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி நால்வர் காயம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா சீனாவுக்கிடையிலான வர்த்தக போர் தீவிரம்\nகேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டத்தில் குண்டு வீச்சு: பா.ஜ.க அலுவலகங்கள் மீது தாக்குதல்:-\n சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை வெளியிட்ட ஆவணப் படம்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் June 19, 2018\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் June 19, 2018\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம் June 19, 2018\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து June 19, 2018\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21595/", "date_download": "2018-06-19T18:20:57Z", "digest": "sha1:EWMHLHKYHJOQD3BX6RXN2PQ6MRRDE767", "length": 9723, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "திருகோணமலையில் டெங்கு நோய் காரணமாக கர்ப்பிணிப்பெண் மரணம் : – GTN", "raw_content": "\nதிருகோணமலையில் டெங்கு நோய் காரணமாக கர்ப்பிணிப்பெண் மரணம் :\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பள்ளத் தோட்டத்தைச் சேர்ந்த 29 வயதான கர்ப்பிணிப்பெண் ஒருவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதிருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இத்துடன் 15 ஆக அதிகரித்துள்ள நிலையில் இதுவரையில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியர்களின் எண்ணிக்கையும் 3881 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsகர்ப்பிணிப்பெண் டெங்கு நோய் திருகோணமலை மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு..\nசீனப் பாதுகாப்ப��� அமைச்சர் இலங்கைக்கு செல்ல உள்ளார்\nஇலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் June 19, 2018\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் June 19, 2018\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம் June 19, 2018\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து June 19, 2018\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29713/", "date_download": "2018-06-19T18:20:45Z", "digest": "sha1:JWBXTWUFY2XE2KN3HGEBGPYGUVDJ2SWC", "length": 11715, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சபாநாயகரை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கைது – GTN", "raw_content": "\nசபாநாயகரை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கைது\nசட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் ��திரே ராஜாஜி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nநம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்; பணம் வாங்கியதாக சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன் பேசிய வீடியோ குறித்து விவாதிக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதுடன் பதாகைகளை ஏந்தி திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.\nஇதனால் சபாநாயகர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோரை வெளியேற்ற உத்தரவிட்டதனையடுத்து அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட பெரும்பான்மை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசிறிது நேரம் நீடித்த இந்த சாலை மறியலைத் தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்;கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு அனைவரும் ராயபுரம் திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஆர்ப்பாட்டம் கைது சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை ஸ்டாலின்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபோராட்டத்தினை முடித்துக் கொண்ட கேஜ்ரிவால்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் சாத்தியப்படாது – மெஹ்பூபா முப்தி :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅரியானாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅந்நிய செலாவணி மோசடி வி.கே.சசிகலா காணொலி காட்சி மூலம் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு:-\nதமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இடம்பெறவில்லை தமிழக அரசு அறிவிப்பு:-\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் June 19, 2018\nகொக��குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் June 19, 2018\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம் June 19, 2018\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து June 19, 2018\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/36841/", "date_download": "2018-06-19T18:21:09Z", "digest": "sha1:CLPECGPI4WD4SKSJXAZMPKSVQTZHBQOV", "length": 9956, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நீதிமன்ற விவகாரங்களில் எவரும் தலையீடு செய்யக் கூடாது – பொதுபல சேனா – GTN", "raw_content": "\nநீதிமன்ற விவகாரங்களில் எவரும் தலையீடு செய்யக் கூடாது – பொதுபல சேனா\nநீதிமன்ற விவகாரங்களில் எவரும் தலையீடு செய்யக் கூடாது என பொதுபல சேனா இயக்கம் கோரியுள்ளது. நீதிமன்றங்களும் சட்ட மா அதிபர் திணைக்களமும் சுயாதீனமாக இயங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.\nமேலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது எனவும் பக்கச்சார்பற்ற நிலையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனவ��ம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் சட்டத்தை மதிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுபல சேனா கோரியுள்ளது.\nTagsCourt Affairs Intervention Srilanka தலையீடு நீதிமன்ற விவகாரங்கள் பொதுபல சேனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு..\n2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் ஆட்சி நடத்தும் – பீ.ஹரிசன்\nஇலங்கையின் பாதுகாப்பு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளது\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் June 19, 2018\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் June 19, 2018\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம் June 19, 2018\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து June 19, 2018\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்���ு உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2017/05/05/top-10-4/", "date_download": "2018-06-19T18:06:06Z", "digest": "sha1:HD6OMMU6U373WZ6KUISJ7TBBWWRVGIYF", "length": 36812, "nlines": 230, "source_domain": "xavi.wordpress.com", "title": "TOP 10 : மூளையின் புத்திசாலித்தனம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← TOP 10 : திரையில் முதன் முதலாய்\nTOP 10 : கனவுகளில் உருவான கண்டுபிடிப்புகள் →\nTOP 10 : மூளையின் புத்திசாலித்தனம்\nமனித மூளை ஒரு அற்புத சாதனம். இறைவனின் படைப்பின் உச்சத்தை உரக்கச் சொல்லும் ஒரு விஷயம்ம. மனித மூளைய ஒத்த ஒரு கருவியைப் படைக்க மனிதனால் இன்று வரை முடியவில்லை. இனிமேலும் சாத்தியமாகப் போவதில்லை. காரணம் அதன் நுட்பங்கள் அந்த அளவுக்கு இருக்கின்றன. நம்முடைய அனுமதி இல்லாமலேயே தினமும் மூளை பல்வேறு விஷயங்களைச் செய்து கொண்டே இருக்கிறது. மூளையைப் பற்றிய வியப்பான பத்து விஷயங்கள் இந்த வாரம்.\nதினம் தோறும் நமது கண்கள் மூலமாகவும், காதுகள் மூலமாகவும், உணர்வுகள் மூலமாகவும் பல்வேறு தகவல்களை மூளை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. அந்த தகவல்கள் எல்லாம் நமக்குத் தேவைப்படுவதில்லை. அத்தகைய தேவையற்ற தகவல்களையெல்லாம் மூளை தானாகவே வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது.\nஉதாரணமாக, நாம் இன்றைய தினம் முதலில் சந்தித்த நபர் யார். அவர் என்ன கலர் ஆடை அணிந்திருந்தார். இரண்டாவதாக யாரைப் பார்த்தோம் போன்ற தகவல்களையெல்லாம் மூளை பதிவு செய்து வைப்பதில்லை. இதை “செலக்டிவ் அட்டென்ஷன்” என்கிறது விஞ்ஞானம். தேவையற்ற தகவல்களை விலக்கி, தேவையான தகவல்களை சேமிக்கும் அற்புத ஞானம் அதற்கு உண்டு. எனவே சில விஷயங்கள் மறந்து போச்சே என்றால் கவலைப்படாதீர்கள்.\nஇதே போல கவலையளிக்கும் விஷயங்களை மறந்தும், ஆனந்தமான விஷயங்களை நினைவிலும் வைக்கும் மனம் இருந்தால் ரொம்ப நல்லது இல்லையா \nமனிதன் இரண்டு முதல் பத்து வினாடிகளுக்கு ஒரு முறை இமைக்கிறான். ���தாவது ஒரு நிமிடத்துக்கு 30 முறை வரை விழிகள் இமைத்துக் கொண்டே இருக்கின்றன. நாம் அதைப் பற்றிய கவனமே இல்லாமல் இருப்போம். இதை முழுமையாக செயல்படுத்துவது நமது மூளை தான். நமது கண்ணுக்குத் தேவையான ஈரப்பதம் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்வது தான் இதன் முக்கிய வேலை.\nகண்களின் ஓரங்களில் உருவாகும் கண்ணீரை கண்ணுக்கு சரியாக அனுப்பி, அழுக்கை அகற்றி கண்ணை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த இமைத்தல் உதவுகிறது. யாராவது சட்டென எதையாவது எடுத்து முகத்தில் எறிந்தால் முதலில் கண்ணை மூடுவது கூட மூளை சட்டென செய்யும் தற்காப்பு நடவடிக்கையே \nகமலஹாசனைப் போலவோ, ரஜினிகாந்தைப் போலவோ அசாதாரணமாக மிமிக்ரி செய்யும் மக்களைப் பார்த்திருப்பீர்கள். குறிப்பிட்ட நபர்களின் வார்த்தை உச்சரிப்பை வைத்து அதே போல பயிற்சி எடுத்து பேசுவது தான் இவர்களின் திறமை. ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு விதமான உச்சரிப்புக்கும் நமது நாக்கு எப்படி சுழல்கிறது, எப்படி அசைகிறது என்பது தான் மிக முக்கியமான விஷயம். இந்த அசைவுகளையெல்லாம் மூளை தனது அதி அற்புதமான திறமையினால் தாமாகவே முடிவு செய்து கொள்கிறது \nநாம் பேசுகிறோம், ஆனால் நாக்கு எங்கெல்லாம் அசைகிறது என்பதை நாம் கவனிப்பதில்லை. என்ன பேசுகிறோம் என்பதை மட்டும் நாம் கவனித்தால் போதும், எப்படி பேசுகிறோம் என்பதை மூளை முடிவு செய்கிறது. ஒருகுறிப்பிட்ட ஸ்டைலில் நாம் பேச ஆரம்பித்தால் அந்த ஸ்டைலுக்குத் தக்கபடி நாவின் இருப்பிடத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் வேலையை மூளை மின்னலென செய்கிறது.\nநாம் ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தைப் பேச ஆரம்பிக்கும் போது, நாம் பேசத் துவங்கும் முன்பே நாக்கு தயாராகி விடுகிறது என்பது வியப்பான விஷயம் இல்லையா \nநமது நிலத்தில் எல்லா காலநிலைகளும் மாறி மாறி வருகின்றன. குளிர்காலம், வெயில்காலம், வசந்தகாலம் என வெப்பநிலை மாறி மாறி வருகிறது. இது போதாதென்று அடிக்கடி நாம் ஏசி அறைகளில் போய் அடைபட்டு விடுகிறோம் உடலுக்கு குளிரெடுக்கிறது. வெயிலில் அலைகிறோம் உடல் சூடாகிறது \nநமது உடல் சீராக இயங்க வேண்டுமெனில் நமக்கு 37 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உடலில் இருக்க வேண்டும். அப்போது தான் நமது செரிமான அமைப்பு உட்பட உள் உறுப்புகள் எல்லாமே சிறப்பாகச் செயல்படும். அந்த வெப்பத்தை ஊர்���ிதப்படுத்தும் வேலையை மூளை செய்கிறது. இதை நாம் அறிவதில்லை. சட்டென குளிரும் போது நமது உடலில் முடியெல்லாம் சிலிர்ப்பது வெளி வெப்பத்தை உறிஞ்சி எடுக்கும் ஒரு வழிமுறை. வெயிலில் உடல் வியர்ப்பது அதிக வெப்பம் உடலைத் தாக்காமல் உடலைக் குளிர வைக்கும் முயற்சி. இவை அனைத்தையுமே மூளை தன்னிச்சையாகச் செய்கிறது என்பது வியப்பு.\nசம்பவம் நடந்த அன்றைக்கு நீங்கள் பார்த்த நபர் கண்ணாடி போட்டிருந்தாரா வீட்டு சன்னல் உடைந்திருந்ததா என வக்கீல் கேட்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த சாட்சிக்காரர் தெளிவாக‌ ஞாபகம் வைத்திருக்காவிட்டால் கண்ணாடி போட்டிருப்பது போலவோ, சன்னல் உடைந்திருப்பது போலவோ மூளையானது காட்சிகளை சட்டென உருவாக்கி நம்மை நம்பவைத்து விடும்.\nஉளவியலார்கள் எலிசபெத் லோஃப்டஸ் மற்றும் ஜான் பால்மர் இருவரும் செய்த ஆராய்ச்சி மிகப்பிரபலம். அது சொல்லும் விஷயம் இது தான். மூளை தான் கண்ட காட்சியைப் பதிவு செய்து வைக்கிறது. அதனோடு சேர்த்து புதிய தகவல்களை நாம் கொடுக்கும் போது மூளை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் காட்சியை இந்த புதிய தகவல்களுக்குத் தக்கபடி மாற்றி அமைக்கிறது நாம் பார்க்காத ஒரு விஷயத்தைக் கூட பார்த்தது போல மாயத் தோற்றம் அமைக்க மூளையால் முடியும்.\nகாலைல இதே டேபிள் மேல தான் வீட்டுச் சாவியை வைத்தேன் என ஒருவர் சொல்லும் போது மூளை அவர் சொல்வது உண்மை என அவரையே நம்பச் செய்து விடுகிறது. எனவே அடுத்தமுறை யாராவது அப்படிச் சொன்னால் திட்டாதீர்கள். மூளையின் காட்சி உருவாக்கம் தான் அதன் காரணம்.\nயாராவது கூப்பிட்டா சட்டுன்னு எழும்பி போறோம். மாடிப்படில ஏறுகிறோம், கீழே குதிக்கிறோம். ஆனா கீழே விழுவதில்லை. நமது உடல் எப்படி சமநிலையை பெற்றுக் கொள்கிறது அதைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. நமது மூளை நமது உடலை சமநிலையில் வைத்திருக்கிறது. நமது கண்கள், மூட்டு இணைப்புகள், தசைகள் உட்பட பல்வேறு உறுப்புகள் மூளைக்கு சிக்னல்களை அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. அந்த சிக்னல்களை மைக்ரோ வினாடிகளில் அலசி ஆராய்ந்து நமது உடலின் சமநிலைக்கு ஏற்ப நமது உடலின் அமைப்பை மாற்றுகிறது மூளை.\nகண்கள் நமக்கு முன்னால் இருக்கும் ஒரு பள்ளத்தைப் பார்க்கிறது. அந்த சிக்னல் மூளைக்குச் சென்று காலை எட்டி வைக்கிறோம். அப்போது உடலின் ��டை முன்பகுதிக்குச் செல்கிறது, அப்போது நமது மூட்டுகள் சிக்னலை மூளைக்கு அனுப்புகின்றன. மூளை நமது உடலை அதற்குத் தக்கபடி வளைக்கிறது. இந்த எல்லா வேலைகளையும் மைக்ரோ வினாடியில் செய்து நமது உடலில் சமநிலை தவறாமல் மூளை நம்மை பாதுகாக்கிறது என்பது பிரமிப்பு தான் இல்லையா \nஅதிக குளிரான இடத்தில் நிற்கும் போது சட்டென உடல் நடுங்க ஆரம்பிக்கும். சில வேளைகளில் நடுங்காமல் இருக்க வேண்டும் என நினைத்தாலும் முடியாமல் போகும். நடுங்கிக் கொண்டே இருப்போம். இதுவும் மூளையின் செயல்பாடு தான். உடலுக்குத் தேவையான வெப்பம் இல்லாத சூழல் உருவாகும் போது, உடல் மூளைக்கு சிக்னலை அனுப்புகிறது. உடனே மூளை உடலுக்கு நடுக்கத்தைக் கட்டளையிடுகிறது.\nநடுக்கம் உடலில் வெப்பத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த நடுக்கம் தீரவேண்டுமெனில் நாம் சூடான இடத்திற்குச் செல்ல வேண்டும், அல்லது போர்வைகளால் போர்த்தி உடலை தேவையான வெப்ப நிலைக்குக் கொண்டு வர வேண்டும். நடுக்கம் என்பது உடலை வெப்பமாய் வைத்திருக்க உதவும் பாதுகாப்பு அம்சம் தான். நடுக்கம் வருகிறதெனில், அதற்குக் காரணமான‌ மூளையிலுள்ள ஹைபோதலாமாஸ் பகுதிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.\nஎங்கே சிரிக்கணும், எங்கே சிரிக்கக் கூடாதுன்னு விவஸ்தை இல்லையா என சிலர் கேட்பதுண்டு. சிரிக்கக் கூடாத இடத்தில் சில வேளைகளில் சிரிப்பு பொத்துக் கொண்டு நம்மை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் மூளை தான்.மூளையின் சில இடங்களில் நடக்கின்ற மாற்றங்கள் நமக்கு சிரிப்பை உண்டு பண்ணி விடுகின்றன.\nஒரு சிரிப்பு பொறிக்கு மூளை வேறு பல இடங்களிலிருந்து கிடைக்கின்ற தகவல்களை இணைத்து அடக்க முடியாத பெரிய‌ சிரிப்பை உருவாக்கி விடுகிறது. மூளை நமது உடல் அசைவுகளையும் மாற்றிவிடுகிறது. மூளையின் சில பகுதிகளை தூண்டும் போது அடக்க முடியாத சிரிப்பு வருவதை விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர். அடுத்த தடவை யாராவது சிரித்தால், மூளையின் சித்து வேலை என சைலன்டாகப் போய்விடுங்கள்.\nசுவை விஷயத்தில் மூளை கொஞ்சம் மக்கு என்பது வியப்பான விஷயம். ஒரு சுவையான உணவைச் சாப்பிடும்ப்போது கண் அந்த உணவைப் பார்த்து மூளைக்கு சிக்னல் அனுப்புகிறது. மூக்கு அந்த வாசனையை அப்படியே மூளைக்கு சிக்னல்கள் மூலம் அனுப்புகிறது. அதை வை���்துத் தான் மூளை சுவை என்ன என நிர்ணயிக்கிறது. அல்லது சரியான சுவையை நாவுக்கு தருகிறது.\nகண்களைக் கட்டிக் கொண்டு, மூக்கையும் பொத்திக் கொண்டு ஒரு துண்டு ஆப்பிள் பழத்தைச் சாப்பிட்டாலும், ஒரு துண்டு உருளைக்கிழங்கைச் சாப்பிட்டாலும் எது என்ன என்பதை அறியாமல் மூளை குழம்பிவிடும். வைன் சுவைஞர்கள் என ஒரு பணி உண்டு. வைனை சுவைத்துப் பார்ப்பது தான் அவர்களுடைய வேலை. அவர்களுடைய கண்களைக் கட்டி, மூக்கைப் பொத்தினால் வேலையில் முட்டை மார்க் வாங்கிவிடுவார்கள்.\nமேகத்தைப் பாத்தேன் அப்படியே ஒரு மனுஷனோட முகம் மாதிரியே இருந்துச்சு. அந்த கல்லு கிடக்கிற ஸ்டைல பாத்தா மனுஷ முகம் மாதிரியே இருக்கு. இப்படியெல்லாம் உரையாடல்கள் கேட்டிருப்போம். இதுவும் மூளையின் சித்து விளையாட்டுகளில் ஒன்று தான். மூளையின் ஒரு பாகம் மனித முகங்களை அடையாளம் காண, பதிவு செய்ய, முக பாவங்களை அறிய என டெடிகேட் செய்யப்பட்டுள்ளது.\nமனித வாழ்க்கையில் மனித முகங்களின் குறுக்கீடு தான் அதிகம் எனவே தான் மூளையில் அப்படி ஒரு வசதி. இதன் காரணமாகத் தான் காணும் இடங்களிலெல்லாம் மனித முகங்களை ஒத்த சாயல் இருக்கிறதா என அந்த பகுதி பார்த்துக் கொண்டே இருக்கிறது. இரண்டு புள்ளிகளை வைத்து உற்றுப் பார்த்தால் கூட ஒரு மனித முகம் உங்களுக்குத் தெரியலாம். இனிமேல் நள்ளிரவில் நடு ரோட்டில் ஏதோ முகம் தெரிந்தால், மூளையின் மாயாஜாலம் என நினையுங்கள், பேய் என பதறாதீர்கள்.\nBy சேவியர் • Posted in TOP 10\t• Tagged சேவியர், டாப் 10, தினத்தந்தி, திரைப்படம், முதல் சினிமா, மூளை, வியப்புச் செய்திகள்\n← TOP 10 : திரையில் முதன் முதலாய்\nTOP 10 : கனவுகளில் உருவான கண்டுபிடிப்புகள் →\nSunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே \nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nகவிதை : மயக்கும் மாலைப் பொழுதே\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nSunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே \nகாட்சி 1 ( சில சிறுவர்கள்.. ) சிறுவன் 1 : டேய் சுந்தர்… சுந்தர்… ஸ்கூலுக்கு டைமாச்சுடா… சீக்கிரம் வா… சிறுவன் 2 : டேய் அவன் மெதுவா தாண்டா வருவான்… கத்தாதே… அவன் அம்மா அவனை ஒரு சாதுவா வளத்து வெச்சிருக்காங்கல்ல… எல்லா சடங்கு சம்பிரதாயமும் முடிச்சு தான் வருவான். சிறுவன் 1 : ஆமாமா.. அதான் ஊருக்கே தெரியுமே… காடு வரைக்கும் போய், சாமியாரோட கால்ல விழுந்து, படிக்க வே […]\nஇயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார் ( யோவான் 19 : 26 & 27 ) உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார். “தம் ஒரே […]\nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nசிலுவை மொழிகள் – 2 நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ( லூக்கா 23 : 43 ) இயேசுவைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பளித்த அரசு, அவரை அடித்து, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, சிலுவை சுமக்க வைத்து கொல்கொதா மலையில் சிலுவையில் அறைந்தது. அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வலப்புறம் ஒருவனும், இடப்புறம் இன்னொருவனுமாக இரண்டு கள்வர்களையு […]\nவானின் தேவன் உயிர்த்தெழுந்தார் வாழ்வைத் தரவே உயிர்த்தெழுந்தார் சாவின் கதவினை உடைத்தெழுந்தார் மீட்பின் ஒளியைத் தர எழுந்தார் சாவின் கொடுக்கும் சாத்தான் மிடுக்கும் பரமன் உயிர்ப்பில் அழிந்ததுவே நம்பும் யார்க்கும் மீட்பை அளிக்கும் விடியல் வெள்ளி எழுந்ததுவே நம்பும் யார்க்கும் மீட்பை அளிக்கும் விடியல் வெள்ளி எழுந்ததுவே * பாவம் என்னும் பாரச் சிலுவை பரமனைக் கல்லறை அனுப்பியது தூய்மை என்னும் வாழ்க்கை வாழ அவரின் உயிர்ப்பு அழை […]\nவிவசாயம் காப்போம்; வ… on விவசாயம் காப்போம்; விவசாயி…\nவரப்புயர – Tam… on வரப்புயர\nகுழந்தைகளையும் குறிவ… on குழந்தைகளையும் குறிவைக்கும் ஆப…\n… on விடுமுறை, புதுமுறை \nTamil Us on தோற்றுப்போகாதே.\nதமிழ் திரட்டி on நீ.. நான்… அவன்…\nநீ.. நான்… அவன்…… on நீ.. நான்… அவன்…\nஆர்வம் அபூர்வம்… on ஆர்வம் அபூர்வம்\nragu on இன்னும் கொஞ்சம்\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2017/06/20/biodata/", "date_download": "2018-06-19T17:39:44Z", "digest": "sha1:KLOEA7HJW3LVRDBI3FOEOTRIUVIYJKU6", "length": 42985, "nlines": 239, "source_domain": "xavi.wordpress.com", "title": "புதிய தலைமுறை : பயோடேட்டா |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← TOP 10 : புராண வில்லன்கள்\nபுதிய தலைமுறை : பயோடேட்டா\nவேலை நமதே தொடர் – 1\n“இந்த புரஃபைல் நல்லா இருக்கு, ஆனா கேன்டிடேட்டை கான்டாக்ட் பண்ண முடியல”\nஎன்னுடைய மேஜையில் ஒரு பயோடேட்டாவை வைத்து விட்டுச் சொன்னார் புராஜக்ட் மேனேஜர் ஒருவர். நான் பயோடேட்டாவைப் புரட்டிப் பார்த்தேன். எங்கள் நிறுவனத்துக்கு தேவையான எல்லா திறமைகளும் அந்த பயோடேட்டாவில் இருந்தன.\nபுரஃபைலின் மேல்பகுதியில் பார்த்தேன். மொபைல் நம்பர் எழுதப்பட்டிருந்தது. அழைத்தேன். “நீங்கள் தொடர்பு கொள்ளும் எண்ணைச் சரிபார்க்கவும்” என சலிக்காமல் மறு முனை சொல்லிக் கொண்டிருந்தது. சற்றே உற்றுப் பார்த்தால், அந்த தொலைபேசி எண்ணில் ஒரு இலக்கம் மிஸ்ஸிங்.\nபோனில் தொடர்பு கொள்ள முடியாது என்பது புரிந்து போனது, சரி மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு தகவல் கொடுக்கலாம் என புரபைலைப் புரட்டிப் பார்த்தால் கடைசிப் பக்கத்தில் ஒரு மின்னஞ்சல் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. விக்னேஷ்_நெருப்புடா@ஜிமெயி.காம் என்றிருந்தது. மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டேன். “பிளீஸ் கால் மி” என ஒரு தகவலை அனுப்பிவிட்டு திரும்பினால், “டெலிவரி ஃபெயில்ட்” என செய்தி கண்சிமிட்டியது.\nஅந்த புரஃபைலை மீண்டும் ஒரு முறை புரட்டினேன். எல்லா தகுதிகளும் இருந்தும், எல்லாம் படித்திருந்தும் இந்தப் பையனை தொடர்பு கொள்ள முடியவில்லையே என நினைத்துக் கொண்டே அதை ஓரமாய்த் தூக்கிப் போட்டேன்.\nபயோடேட்டா என்பது ஒரு வீட்டைத் திறக்கும் சாவியைப் போன்றது. சரியான சாவி, சரியான நேரத்தில் கையில் இல்லாவிட்டால் வீட்டைத் திறப்பது சாத்தியமில்லாத ஒன்று. என்னதான் அழகிய வீட்டைக் கட்டி, எல்லா அறைகளிலும் ஏசி மாட்டியிருந்தாலும் சாவி இல்லாம என்ன பண்ண \nஒரு பயோடேட்டால என்ன இருக்கு என நீங்கள் நினைக்கலாம். உண்மையில், அதில் தான் எல்லா விஷயங்களும் இருக்கின்றன. ஒரு பயோடேட்டா ஒரு அதிகாரியை பத்து முதல் பதினைந்து வினாடிகளுக்குள் வசீகரிக்க வேண்டும். இல்லையேல் அது வேஸ்ட் என முடிவுகட்டி விடலாம்.\nநீங்கள் ஒரு புத்தகக் கடைக்குப் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். வரிசை வரிசையாய் எக்கச்சக்கமான புத்தகங்கள் இருக்கின்றன. எல்லாமே புதிய எழுத்தாளர்களின் நூல்கள். எதை எடுப்பீர்கள் எந்த புத்தகம் உங்களுடைய பார்வையை சட்டென இழுக்கிறதோ அந்த புத்தகத்தை எந்த புத்தகம் உங்களுடைய பார்வையை சட்டென இழுக்கிறதோ அந்த புத்தகத்தை அப்படித் தானே அப்படி எடுக்கின்ற புத்தகத்தை எத்தனை வினாடிகள் புரட்டிப் பார்ப்பீர்கள் அதிகபட்சம் 30..40 வினாடிகள் அவ்வளவு தான்.\nஅந்த நேரத்தில் அந்த நூல் உங்களை வசீகரித்தால், மேலும் சில நிமிடங்கள் செலவிட்டு அந்த நூலை வாங்கலாமா வேண்டாமா என முடிவெடுப்பீர்கள். முதல் பத்து இருபது வினாடிகளில் அந்த நூலின் அட்டையோ, தலைப்போ, பின்னட்டை வாசகங்களோ ஏதோ ஒன்று உங்களை வசீகரிக்காவிடில் அப்படியே போட்டு விட்டு அடுத்த புத்தகத்தை எடுப்பீர்கள்.\nஒரு சினிமா போஸ்டரைப் பார்க்கிறீர்கள். சில போஸ்டர்களைப் பார்த்ததும் “அட, போய் பாக்கலாமே” என தோன்றும். சில போஸ்டர்கள் சலனப்படுத்துவதில்லை. அப்படித் தான் புரஃபைல்.\nவசீகரமான சுருக்கமான பயோடேட்டா தான் மிக முக்கியம். உங்களுடைய தொடர்பு தகவல்கள் மிகச்சரியாக, மிகத்தெளிவாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். முதல் பக்கத்திலேயே, நெற்றியிலேயே அந்த இரண்டு தகவல்களும் வருவது போல அமைத்துக் கொள்ளுங்கள்.\nஒருவேளை உங்களுடைய தொலைபேசி எண் மாற்றப்பட்டால், உடனே பயோடேட்டாவிலும் மாற்றிவிடுங்கள். பழைய காலம் போல டைப் பண்ணியோ, பிரிண்ட் அவுட் எடுத்தோ, பயோடேட்டாக்களை கட்டுக்கட்டாய் சுமந்து செல்லும் காலம் இப்போது இல்லை. எல்லாம் டிஜிடல் மயம். கொஞ்சம் கவனம் செலுத்தி எண்களை சரி செய்யவேண்டும் அவ்வளவு தான்.\nஅதே போல உங்களுடைய மின்னஞ்சல் முகவரியும் தெளிவாக இருக்க வேண்டும். மின்னஞ்சலை முடிந்தவரை ஜிமெயில், யாகூ போன்ற தளங்களில் வைத்திருங்கள். ஏகப்பட்ட குட்டிக் குட்டி மின்னஞ்சல் தளங்கள் உண்டு, அவற்றை விட்டு விடுங்கள். அதே போல மின்னஞ்சல்களை விக்னேஷ்@குமார்.காம் போல “கஸ்டமைஸ்” செய்வதும் வேண்டாம். முடிந்தவரை சிம்பிளாக வைத்திருங்கள்.\nஇன்னொரு முக்கியமான விஷயம். கல்லூரி காலத்துக்கும், வேலை தேடும் காலத்துக்கும் ரொம்பவே வித்தியாசம் உண்டு. கல்லூரி காலத்தில் உங்களுடைய பட்டப்பெயர்களுக்கு தனி மரியாதை இருக்கும். மிஸ்டர் பாடி பில்டர், மிஸ் சாஃப்ட்வேர், மிஸ் பிஸிக்ஸ் போன்ற பெயர்களையெல்லாம் கல்லூரியிலேயே விட்டு விடுங்கள்.\nபல புரஃபைல்களில் மின்னஞ்சல் முகவரிகளை 007, சூப்பர், 09191995எபிசி என்றெல்லாம் வைக்கிறார்கள். அதெல்லாம் உங்களுடைய பெயரை நீங்களே கெடுத்துக் கொள்வது போல. சொந்தக் காசில் சூனியம் என்று சொல்லுவாங்களே, அது போன்ற விஷயம் அது. உங்கள் பெயர், கூடவே ஒரு சின்ன அடையாளம் அதுவே போதுமானது. உதாரணம் விக்னேஷ்1995@ஜிமெயில்.காம் போல. அது நீங்கள் தினமும் பயன்படுத்தும் மின்னஞ்சலாய் இருக்கட்டும்.\n சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் நீங்கள் யார் என்பதை இன்னொருவருக்கு சுருக்கமாக, தெளிவாகச் சொல்லும் ஒரு டாக்குமென்ட். வேலைக்கான விஷயம் என்பதால் உங்களுடைய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை அதில் பதிவு செய்கிறீர்கள் அவ்வளவு தான்.\nசோ, பயோடேட்டாவில் நாம் கவனிக்க வேண்டியது ரெண்டே ரெண்டு விஷயங்கள் தான். ஒண்ணு, என்ன சொல்லப் போகிறோம் என்பது. ரெண்டு, எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது.\nஎந்த வேலைக்கு முயற்சி செய்கிறீர்களோ அந்த வேலைக்கான அம்சங்களை நீங்கள் பயோடேட்டாவில் இருக்கவேண்டும் என்பது பாலபாடம். உதாரணமாக, நீங்கள் ஒரு பத்திரிகையில் வேலைக்கு விண்ணப்பித்தால் நீங்கள் கதை எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் குறிப்பிடலாம். அதே நேரம் நீங்கள் மெக்கானிக் வேலைக்கு முயல்கிறீர்களெனில் உங்களுடைய கவிதைத் திறமை அங்கே தேவைப்படாது \nஎனவே பயோடேட்டா என்பது ஒரு கூட்டாஞ்சோறு எனும் சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள். இப்போதும் என்னிடம் வருகின்ற புரஃபைல்களில் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு வாங்கினேன், என்னுடைய உயரம் 167 செமீ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன். ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிய வருபவர் 167 செமீ இருந்தால் என்ன 183 சென்டீமீட்டராய் இருந்தால் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.\nநீங்கள் வ���ண்ணப்பிக்கப் போகும் நிறுவனத்தைப் பற்றி முதலில் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அந்த திறமை உங்களிடம் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். இல்லையா அதே போன்ற வேறு திறமைகள் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். அந்த விஷயங்களையெல்லாம் புரஃபைலின் முதல் பக்கத்தில் போடுங்கள். மீண்டும் சொல்கிறேன், முதல் பக்கத்தில் போடுங்கள்.\nஒவ்வொரு நிறுவனமும் ஒரு சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களை வைத்திருப்பார்கள். அதே வார்த்தைப் பிரயோகத்தை நீங்களும் வைத்தால் சட்டென கவனிக்கப்படுவீர்கள். பூவை, பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லலாம். அந்த நிறுவனம் எப்படிச் சொல்கிறதோ அப்படிச் சொல்லிவிட்டுப் போவோமே. மலையாளியின் டீ கடைக்கு போய், “சேட்டா ஒரு சாய” என்று சொன்னால் புன்னகையுடன் முகத்தைப் பார்ப்பார் இல்லையா . அப்படி ஒரு யுத்தி தான் இந்த வார்த்தைப் பிரயோகம்.\nவிஷயத்தை எப்படிப் போடுவது என்பது இரண்டாவது. சில வீட்டுக்குப் போனால் அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல பளிச் என வைத்திருப்பார்கள். வீடு சின்னதாய் இருந்தாலும் நேர்த்தியாய் இருக்கும். அதது இருக்க வேண்டிய இடத்தில் கட்சிதமாய் இருக்கும். அங்கே ஆர அமர உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆக பேசுவோம்.\nசில வீடுகள் மேத்யூ கடந்து சென்ற ஃப்ளோரிடா போல சிதறி சின்னாபின்னமாகிக் கிடக்கும். நுழைந்ததும் எங்கே அமர்வது என்பதில் தொடங்கி, எவ்வளவு நேரம் தான் இங்கே அமர முடியும் என்பது வரை சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். எதுவும் அதனதன் இடத்தில் இருக்காது. விட்டா போதும் சாமி என ஓடியே போய்விடுவோம்.\nபயோடேட்டாவும் இப்படி இரண்டு வகைகளில் இருக்கும். ஒன்று நேர்த்தியாய். ஒன்னொன்று ஒழுங்கின்மையாய். இரண்டிலும் இருக்கும் விஷயங்கள் ஒரே மாதிரி இருந்தாலும், இரண்டையும் முன்வைக்கின்ற விதம் வேறுபடும். பிரசன்டேஷன் முக்கியம்.\nநல்ல பயோடேட்டா சுவாரஸ்யமாய்ப் பேசுகின்ற நண்பனைப் போல இருக்க வேண்டும். சுவாரஸ்யமான நண்பன் குறைவாய் பேசுவான், பேசுவதையெல்லாம் சுவாரஸ்யமாய்ப் பேசுவான். சில நண்பர்களைக் கண்டால் பின்னங்கால் பிடரியில் பட ஓடியே போய்விடுவோம். அவர்கள் பேசிக் கொல்பவர்கள்.\nநல்ல பயோடேட்டாவும் அப்படித் தான். சுருக்கமாக இருக்கவேண்டும் மனதுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். சொல்ல வேண்டிய தகவல்களை மிக மிகச் சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும் அவ்வளவு தான். பயோடேட்டா என்பது நாவலல்ல. அப்படி நீட்டி முழக்கவே கூடாது. சுருக்கமாய் இருக்க வேண்டும்.\nபயோடேட்டாவில் நம்முடைய இலக்கியத் திறமையையும், ஆங்கிலத் திறமையையும் காட்டத் தேவையே இல்லை. இதொன்றும் நவீன கவிதைப் பத்திரிகையல்ல. அல்லது ராக்கெட் சயின்ஸ் ஆய்வுக்கட்டுரையும் அல்ல. ரொம்ப எளிய ஆங்கிலத்தில், நேரடியாக விஷயங்கள் இருக்க வேண்டும். எனக்கு இந்தெந்த விஷயங்கள் தெரியும், இன்னின்ன சான்றிதழ் பயிற்சி எடுத்திருக்கிறேன், இந்த ஏரியாவில் எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் உண்டு, என்னுடைய கல்வித் தகுதி இவை, என்னுடைய பலம் இவை என பளிச் என நேரடியாக இருக்க வேண்டும்.\nஒரு சில பக்கங்களில் தெளிவாக பயோடேட்டாவை முடித்து விடுங்கள். அதற்காக எழுத்துருவைச் சுருக்கி எழுத்துகளை ஷேர் ஆட்டோவில் முண்டியடிக்கும் சென்னைவாசிகளைப் போல நெருக்காதீர்கள். வாசிப்பவர்களுக்கே அது மூச்சு முட்டும். தேவையற்ற விஷயங்களை வெட்டி எறியுங்கள். தேவையான விஷயங்கள் இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, தேவையற்ற விஷயங்கள் இல்லாமல் இருக்க வேண்டியதும் அவ்வளவு அவசியம்.\nஎழுத்துரு இயல்பாக, சாதாரணமாக இருக்கட்டும். உங்கள் பயோடேட்டாவை வாசிப்பவர் உங்கள் வயசுக்காரராகவோ, உங்கள் ரசனைக்காரராகவோ இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. சுருளிராஜனின் முடியைப் போலவோ, கிரிஸ் கேல்ஸின் சடையைப் போலவோ ஸ்டைல் காட்டத் தேவையில்லை. சாதாரண எழுத்துருவே ரொம்பச் சரி.\nபுல்லட் பாயின்ட்ஸ் போடலாம். அதே போல சில முக்கியமான வார்த்தைகளை ‘போல்ட்” செய்யலாம். அடிக்கோடிடாதீர்கள். உதாரணமாக நான் ஒரு ஜாவா சர்டிஃபைட் புரஃபஷனல் எனும் வாக்கியத்தில் “ஜாவா சர்டிஃபைட்” எனும் வார்த்தைகளை போல்ட் செய்யலாம். அப்போது வேகமாய்ப் புரட்டுபவர் கூட ஒரு வினாடி தன்னையறியாமலேயே அதை வாசிப்பார். அப்படி தேவையான நான்கைந்து வார்த்தைகளை நீங்கள் போல்ட் செய்யலாம்.\nஇன்னொரு முக்கியமான விஷயம், பயோடேட்டா உங்களுடைய வாழ்க்கை வரலாறு அல்ல. நீங்கள் குப்புறப் படுத்து தலை நிமிர்ந்த நாள் தொடங்கிய விஷயங்களெல்லாம் அதில் இருக்க வேண்டிய தேவை இல்லை. சமீபத்திய‌ ஆண்டுகள் தான் முக்கியம். பள்ளி இறுதி ஆண்ட��க்குப் பின் என வைத்துக் கொள்ளலாம். அதுவும் தேவைக்கேற்ப, நிறுவனத்துக்கேற்ப அதை உருவாக்க வேண்டும்.\nபயோடேட்டா என்பது மிக முக்கியமான முதன்மையான விஷயம். எனவே தான் இதை தயாரித்துத் தர பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் உங்களிடமிருந்து தகவல்களை வாங்கி அவற்றை ஸ்டைலான பயோடேட்டாவாக‌ உருவாக்கித் தெருகின்றன. அதற்காக பல்லாயிரம் ரூபாய்களை அவை கட்டணமாகப் பெறுகின்றன. நாம சமைச்ச சாப்பாட்டை நம்மிடமிருந்து வாங்கி நமக்கே பரிமாறி நம்மிடம் பணம் வாங்கும் நிறுவனங்கள் நமக்கெதுக்கு நாமே தயாராக்குவோம் நம்முடைய பயோடேட்டாவை.\nகடைசியாக ஒரு நினைவூட்டல். பயோடேட்டா தெளிவாக, எளிமையாக, நல்ல எழுத்துருவில் இருக்கட்டும். தேவையான அம்சங்கள் முதல் பக்கத்தில் இடம்பெறட்டும். தேவையற்ற அம்சங்கள் இடம்பெற வேண்டாம். தொடர்பு தகவல்கள் தெளிவாக இருக்கட்டும். பயோடேட்டாவில் இருக்கும் விஷயங்களெல்லாம் உண்மையாய் இருக்கட்டும்.\nபயோடேட்டா வாசிப்பவரை முதல் இருபது வினாடிகளுக்குள் கவரவேண்டும்.\nமுதல் பக்கம் மிக மிக முக்கியம். உங்களுடைய பலம் அந்த பக்கத்தில் பளிச் என தெரிய வேண்டும்.\nகான்டாக்ட் தகவல்களான இமெயில், தொலைபேசி எண், அலைபேசி எண் எல்லாம் சரியாய், தெளிவாய் இருக்கட்டும்.\nபயோடேட்டாக்களை நிறுவனங்களின் தன்மைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.\nஇரண்டு அல்லது மூன்று பக்கங்களைத் தாண்ட வேண்டாம். தேவையற்ற பொது தகவல்களை தவிருங்கள்.\nகல்வித் தகுதி, சர்டிபிகேஷன்ஸ்,பயிற்சிகள், பயிலரங்கங்கள் போன்ற தகவல்களை தவறாமல் முதல் பக்கத்தில் குறிப்பிடுங்கள்.\nஎளிமையான ஆங்கிலத்தில், தெளிவான எழுத்துருவில், தேவையான இடைவெளி விட்டு எழுதுங்கள். பல வண்ணம், இட்டாலிக்ஸ், அடிக்கோடிடுதல் போன்றவற்றை தவிருங்கள்.\nநிறுவனம் எதிர்பார்க்கும் தகுதி சார்ந்தவற்றை முன்னிலைப்படுத்துங்கள்.\nஇணையத்தில் நிறைய சாம்பிள் ‘டெம்ப்ளேட்கள்’ கிடைக்கின்றன, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nபயோடேட்டாவில் நெகடிவ் விஷயங்கள் எதையும் போடாதீர்கள்.\nBy சேவியர் • Posted in கட்டுரைகள்\t• Tagged இன்டர்வியூ, கட்டுரைகள், கல்வி, சேவியர், நேர்முகத்தேர்வு, பயோடேட்டா, வேலை, வேலைவாய்ப்பு\n← TOP 10 : புராண வில்லன்கள்\nSunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே \nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nகவிதை : மயக்கும் மாலைப் பொழுதே\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nSunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே \nகாட்சி 1 ( சில சிறுவர்கள்.. ) சிறுவன் 1 : டேய் சுந்தர்… சுந்தர்… ஸ்கூலுக்கு டைமாச்சுடா… சீக்கிரம் வா… சிறுவன் 2 : டேய் அவன் மெதுவா தாண்டா வருவான்… கத்தாதே… அவன் அம்மா அவனை ஒரு சாதுவா வளத்து வெச்சிருக்காங்கல்ல… எல்லா சடங்கு சம்பிரதாயமும் முடிச்சு தான் வருவான். சிறுவன் 1 : ஆமாமா.. அதான் ஊருக்கே தெரியுமே… காடு வரைக்கும் போய், சாமியாரோட கால்ல விழுந்து, படிக்க வே […]\nஇயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார் ( யோவான் 19 : 26 & 27 ) உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார். “தம் ஒரே […]\nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nசிலுவை மொழிகள் – 2 நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ( லூக்கா 23 : 43 ) இயேசுவைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பளித்த அரசு, அவரை அடித்து, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, சிலுவை சுமக்க வைத்து கொல்கொதா மலையில் சிலுவையில் அறைந்தது. அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வலப்புறம் ஒருவனும், இடப்புறம் இன்னொருவனுமாக இரண்டு கள்வர்களையு […]\nவானின் தேவன் உயிர்த்தெழுந்தார் வாழ்வைத் தரவே உயிர்த்தெழுந்தார் சாவின் கதவினை உடைத்தெழுந்தார் மீட்பின் ஒளியைத் தர எழுந்தார��� சாவின் கொடுக்கும் சாத்தான் மிடுக்கும் பரமன் உயிர்ப்பில் அழிந்ததுவே நம்பும் யார்க்கும் மீட்பை அளிக்கும் விடியல் வெள்ளி எழுந்ததுவே நம்பும் யார்க்கும் மீட்பை அளிக்கும் விடியல் வெள்ளி எழுந்ததுவே * பாவம் என்னும் பாரச் சிலுவை பரமனைக் கல்லறை அனுப்பியது தூய்மை என்னும் வாழ்க்கை வாழ அவரின் உயிர்ப்பு அழை […]\nவிவசாயம் காப்போம்; வ… on விவசாயம் காப்போம்; விவசாயி…\nவரப்புயர – Tam… on வரப்புயர\nகுழந்தைகளையும் குறிவ… on குழந்தைகளையும் குறிவைக்கும் ஆப…\n… on விடுமுறை, புதுமுறை \nTamil Us on தோற்றுப்போகாதே.\nதமிழ் திரட்டி on நீ.. நான்… அவன்…\nநீ.. நான்… அவன்…… on நீ.. நான்… அவன்…\nஆர்வம் அபூர்வம்… on ஆர்வம் அபூர்வம்\nragu on இன்னும் கொஞ்சம்\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-06-19T17:58:26Z", "digest": "sha1:A2EZLDZ2JQM7SZENSILWBB6WY4LNDFI2", "length": 18930, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "`பெங்குவின் முகச் சாயலில் அதிசய மீன்!", "raw_content": "\n`பெங்குவின் முகச் சாயலில் அதிசய மீன்\nசீனாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய மீன் இன்று பென்குவின் முக அமைப்புக் கொண்டதாக இருக்கிறது. இந்த மீனின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\nசமீபத்தில் சீனாவின், குயாங் நகரில் குய்ஸோ என்ற பகுதியில் உள்ள மீனவர்களின் வலையில் ஒரு வித்தியாசமான மீன் சிக்கியுள்ளது. இதை அங்குள்ள சிலர் புகைப்படம் எடுத்தும் வீடியோவாகப் பதிவு செய்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.\nதற்போது அது வைரலாகி வருகிறது. இந்த மீன் சாதாரணமான உடல் அமைப்புடனே காணப்படுகிறது ஆனால் அதன் தலைப் பகுதி மட்டும் பென்குவின் முகத்தை ஒத்தும் டால்பின் முகம் போன்றும் காணப்படுகிறது.\nஇந்த மீன் பற்றிய தகவல்களைக் கண்டறிய பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் பல சோதனை நடத்தினர். ஆனால், யாராலும் இதன் சரியான இனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇருந்தும் இது கொண்டை மீனின் குடும்பத்தைச் சேர்ந்தது எனச் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும், இது மீன் இனத்தைச் சேர்ந்தத�� அல்லது மரபு நோய் குறைபாடா என்பது பற்றியும் சிலர் ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.\nதண்ணீரில் அதிக அளவு மாசுகளும் குப்பைகளும் கலப்பதால் இது போன்ற மீன்கள் உருவாவதாகச் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும், இந்த மீன் கருவில் இருக்கும்போதே சேதமடைந்திருக்க வேண்டும் அல்லது தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக் குறையாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\nபிக்பாஸ்-2: பிக்பாஸ் சீஸன் இரண்டின் (17-06-2018) குதூலகமான துவக்கம்\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147) 0\nபிக் பாஸ் – 2; – போட்டியாளர்களின் முழு விவரம்\nவிக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல – சித்தார்த்தன் (நேர்காணல்) 0\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கரு��ாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4332&id1=118&issue=20171101", "date_download": "2018-06-19T18:22:52Z", "digest": "sha1:BUXY45WLA2LYA4Q3HFOQZFZVXH2OHS3S", "length": 15324, "nlines": 50, "source_domain": "kungumam.co.in", "title": "குரல்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதிரைப்படம் என்பது ஒரு கலை வடிவம் அல்லது பொழுது போக்கு அம்சம் என்பதைத் தாண்டி அது ஒரு மாநிலத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது என்றால் அது தமிழ்நாட்டில்தான். ராஜாஜி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா என ஆறு தமிழக முதல்வர்களும் சினிமாவில் பங்களித்தவர்கள். அதுபோல டி.ராஜேந்தர், பாக்யராஜ், சிவாஜி கணேசன் என அரசியலில் தோல்வியுற்ற நடிகர்களும் உண்டு.\nஇன்றைக்கு ரஜினி, கமல் என இருபெரும் நடிகர்கள் அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். ‘ஆளப்போறான் தமிழன்’ என விஜய் தனது படத்தின் வாயிலாக தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கிறார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்தான விமர்சனங்கள் நெடுங்காலமாகவே இருந்து வருகிறதுதான் என்றாலும் இன்றைய அரசியல் சூழலில் நடிகர்களின் வரவை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று நம் தோழிகளிடம் கேட்டோம்.\nஜனநாயக நாட்டின் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்துக்குப் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிற அடிப்படையில் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களின் உரிமை சார்ந்தது. அவர்கள் வரக்கூடாது என்று சொல்வதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. நடிகர்கள் மட்டுமல்ல ராமதாஸ், கிருஷ்ணசாமி, தமிழிசை போன்ற மருத்துவர்களும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். பின்புலம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஆனால் அது அரசியலுக்கு வருவதற்கான தகுதி ஆகி விடாது. சினிமா நடிகர்கள் தங்களது பிரபலத்தை வைத்து மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது. சமூகத்தின் மீது ஆழ்ந்த புரிதல் உடையவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். நமது மாநிலத்தின் உள் கட்டமைப்பு எப்படிப்பட்டது நம் மக்களுக்கான தேவைகள் என்ன நம் மக்களுக்கான தேவைகள் என்ன அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றிய தெளிவை அவர்கள் அடைந்திருக்க வேண்டும். ஏழரை கோடி மக்களை ஆளப்போகிறவருக்கான பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.\nரசிகர்கள் கூட்டம், படத்தின் வசூல் ஆகியவற்றை மட்டும் அரசியலுக்கு வருவதற்கான பலமாக நினைத்து விடக்கூடாது. யாரும் பிறப்பிலேயே அரசியல்வாதியாகப் பிறப்பதில்லை. அரசியலில் இறங்கும் முன் அதற்குத் தேவையான சமூகப் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நடிகர்கள் ஆண்டால் நாடு சிறப்பாக இருக்கும் என்று எண்ணுபவர்களும் உண்டு. அதுவும் ஒரு வகையான மூட நம்பிக்கைதான்.\nகிருத்திகா சீனிவாசன், முதுகலை பட்டதாரி\nநடிகர்களுக்கான தகுதி என்பது நடிப்புத் திறன் மட்டும்தான். அரசியல் என்பது மக்கள் மற்றும் சமூக நலன் சார்ந்தது. நடிகராக இருப்பது மட்டுமே அரசியலுக்கு வருவதற்கான தகுதி ஆகி விடாது. சமூகம் சார்ந்த ஆழமான புரிதலும், பார்வையும் தேவை. அதே சமயம் களப்பணியும் தேவைப்படுகிறது. இவை எதுவும் இல்லாமல் நடிகர் என்கிற காரணத்துக்காக மட்டும் எவரையும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஇந்திய அரசியல் சாசனத்தை அறிந்தவராக இருக்க வேண்டும். ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது என்பதால் மட்டும் அரசியலுக்கு வருவது பெரும் சீர்கேட்டை உருவாக்கும். நடிகர்கள் தங்களது ரசிகர் நற்பணி மன்றங்கள் மூலமாக ரத்ததானம் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவையெல்லாம் மேம்போக்கானவை. சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள், ஆணவக்கொலைகள் போன்ற தலையாய பிரச்னைகளில் அவர்கள் களத்தில் நின்றிருக்கிறார்களா என்பது ம���க்கியம். ஆள்வதற்கான தகுதிகளைக் கொண்டிருப்பின் அவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பதுபொருட்டல்ல.\nநடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் இது நாள் வரை அவர்களுக்கு பணத்தையும், புகழையும் கொடுத்தவர்கள் மக்கள்தான் என்பதை உணர வேண்டும். அப்படிப்பட்ட மக்களுக்கு நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்கிற எண்ணத்தோடு வர வேண்டும். மாற்றம் வேண்டி நடிகர்களை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக ஆட்சி புரிய வேண்டும். மக்கள் மீதும் சமூக நலன் மீதும் அக்கறை கொள்ளாதவர்கள் வெறும் பிரபலம் என்பதற்காக மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது. வருவது நல்லதுமல்ல.\nஅர்ச்சனா, திரைக்கலைஞர் நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் அதற்கான தகுதியை அவர்கள் பெற்றிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டியது முக்கியமானது. நடிகர்கள் தான் ஆள வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயமாக மாறி வருகிறது. நடிகர்கள் ஆண்டால் சிறப்பாக இருக்கும் என எண்ணுபவர்களை என்னதான் சொல்வது என்று பார்க்க வேண்டியது முக்கியமானது. நடிகர்கள் தான் ஆள வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயமாக மாறி வருகிறது. நடிகர்கள் ஆண்டால் சிறப்பாக இருக்கும் என எண்ணுபவர்களை என்னதான் சொல்வது திரையில் மக்களின் பக்கம் நிற்பது போன்று நடிப்பவர்கள் நிஜத்திலும் நிற்பார்கள் என்பதெல்லாம் மூடத்தனம்.\nநம்மை ஆட்சி செய்வதற்கு நடிகர்களை விட்டால் வேறு ஆட்களே இல்லையா சிறந்த ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். மக்களின் பிரச்னைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை தருபவர்களை ஆதரிக்கலாமே. ஆளும் தகுதி நடிகர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்கிற எண்ணத்திலிருந்து வெளியே வந்தாலே நல்ல தலைவர்களை காண முடியும்.\nநடிகர் அரசியலுக்கு வரலாமா என்ற கேள்வியே ஜனநாயக விரோதமானது. இந்திராகாந்தி மகன் என்ற ஒரே தகுதிதான் ராஜீவ்காந்தியின் அரசியல் நுழைவுக்கான ஒரே துருப்புச் சீட்டு என்பதை மறந்துவிட வேண்டாம். ஏன் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கும் கூட இது பொருந்தக் கூடியதே. இவர்கள் அரசியலுக்கு வருமுன் மக்களுக்காக என்ன செய்தார்கள் . ஒன்றுமே இல்லை. இவர்களின் வருகையும் நியாயமா என்று கேட்க வேண்டுமா இல்லையா கமல், ரஜினி என்றால் மட்டும் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வி வருகிறது.\nயார் வேண்டுமானாலும் வரட்டும். ஒன்றே ஒன்றுதான். இன்றுள்ள அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக அவர்கள் முன்வைக்கும் கொள்கை என்ன என்பதே அடிப்படை. முதலில் ‘அணுஉலையை நாங்கள் ஆதரிக்கவில்லை. அது மனிதகுலத்துக்கு எதிரானது, வளர்ச்சி வல்லரசுக் கனவு என்ற பெயரிலானாலும் அணுவுலையை ஆதரிக்கமாட்டோம்’ என்று சொல்ல யார் தயார் இப்படி ஒவ்வொன்றிலும் அதனடிப்படையில் ஒட்டுமொத்தமாகவும் மாற்றுக் கொள்கையை, நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும். இதுதான் யாராக இருந்தாலும் ஆதரிப்பதற்கான அடிப்படை என்பதே என் கருத்து.\nஇருமனம் கொண்ட திருமண வாழ்வில்\nமல்யுத்தப் பெண்01 Nov 2017\nசெல்லுலாய்ட் பெண்கள்01 Nov 2017\nவானவில் சந்தை01 Nov 2017\nஎன்று தணியும் சாதி தீ\nவாழ்வைத் தின்னும் கந்துவட்டி01 Nov 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christking.in/2018/03/eesane-kristhesu-lyrics.html", "date_download": "2018-06-19T18:11:07Z", "digest": "sha1:CLXECKRZYWNE772VWFQKIGSAKQIIG7GI", "length": 2467, "nlines": 55, "source_domain": "www.christking.in", "title": "Eesane kristhesu - ஈசனே கிறிஸ்தேசு நாயகனே - Lyrics - Christking - Lyrics", "raw_content": "\nEesane kristhesu - ஈசனே கிறிஸ்தேசு நாயகனே - Lyrics\nஈசனே கிறிஸ்தேசு நாயகனே உன்றன்\nபாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருக\nபாரில் நரர் உயர்தர வாழ்வு பெறுக\nநேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருக\nநீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக\nநல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம்\nவல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம்\nஎல்லாருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும்\nபல்லவியைப் பாடும் உளம் கொள்ளுவதாக இந்நிலம்\nஅஞ்ஞானம் வேரோடழிய அலகையின் பேரொழிய\nஅத்தன் உனைப் பார் அறிய ஆவிக்குரிய\nமெய்ஞ்ஞான அனலெரிய விண்ணவா நீயே பெரிய\nவேந்தனாய் ஆட்சி புரிய வேண்டும் அருள்தா நிறைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/105701/news/105701.html", "date_download": "2018-06-19T18:21:53Z", "digest": "sha1:LZAV4EACVZC67Y336636KSXG5ZLGHKNN", "length": 4886, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அடடா! இதை பார்க்கவே இவ்ளோ சூப்பரா இருக்கே…!! : நிதர்சனம்", "raw_content": "\n இதை பார்க்கவே இவ்ளோ சூப்பரா இருக்கே…\nஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடங்களுக்கு தயாராகி வருகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே குழந்தைகளின் நினைவிற்கு வருவது சாண்டா கிளாஸ் மற்றும் இனிப்பு வகைகள் தான்.\nஇனிப்பு என்றாலே முதலில் சாக்லேட் தான் நினைவிற்கு ��ரும். இதை கடையில் வாங்கி தான் நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் இங்கு ஒரு பெண்மணி சாக்லேட் கேக் எப்படி செய்வது என்று வீடியோவில் காண்பித்துள்ளார்.\nஅதை பார்க்கும் போது நாமும் வீட்டில் சாக்லேட் கேக் செய்தால் நன்றாக தான் இருக்கும் என்று தோன்றும் அதை எப்படி செய்வது என்று வீடியோவில் பார்த்து கத்துக்கொள்ளுங்கள். இனி சாக்லேட் கேக் செய்ய தயங்க வேண்டாம்.\nPosted in: செய்திகள், வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம் \nபோலிசை மிரட்டிய டி ஜி பி மகள்\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Mobile-Kite.html", "date_download": "2018-06-19T17:37:25Z", "digest": "sha1:GHBZQ7QXQ6OAT7CJ7PECZOMT4ZCVS36N", "length": 6853, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "‘சார்ஜ்’ பிரச்சினையை தீர்க்கும் கையடக்க காற்றாடி - News2.in", "raw_content": "\nHome / Android / அமெரிக்கா / தொழில்நுட்பம் / ‘சார்ஜ்’ பிரச்சினையை தீர்க்கும் கையடக்க காற்றாடி\n‘சார்ஜ்’ பிரச்சினையை தீர்க்கும் கையடக்க காற்றாடி\nஸ்மார்ட்போன், டேப்லட் என நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் கருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. இவற்றுக்கு மின்னூட்டம் (‘சார்ஜ்’) செய்து பயன்படுத்துவது சவுகரிய குறைவான பணிகளில் ஒன்று. குறிப்பாக நீண்டதூர பயணம் மேற்கொள்ளும்போது நமது எலக்ட்ரானிக் கருவிகளுக்கான ‘சார்ஜ்’ பிரச்சினைகள் பெரும் அவஸ்தையை உண்டாக்கும். இந்த சிரமத்தை எதிர்கொள்ள ‘சோலார் பேனல் சார்ஜர்’கள் இதற்கு முன்னர் அறிமுகமாகி இருந்தன. தற்போது மேலும் ஒரு கருவி, ‘சார்ஜிங்’ கருவிகளுக்கான நண்பனாக அறிமுகமாகி உள்ளது.\nகையடக்க காற்றாலைதான் இந்த ஆபத்பாந்தவனாகும். சூரிய ஒளி இல்லாத காடுகளிலும், நீர்நிலைகளிலும்கூட இதை பயன்படுத்த முடியும். ‘எஸ்ட்ரீம்’ எனப்படும் அமெரிக்க நிறுவனம் இந்த கையடக்க காற்றாடியை உருவாக்கி உள்ளது. தண்ணீருக்குள் சுழலும் ‘ஹைட்ரோ பீ’ எனும் காற்றாடி மற்றும் ‘புளூபிரீடம்’ எனும் காற்றில் இருந்து மின���சாரம் தயாரிக்கும் காற்றாடி என இரு வகை காற்றாடிகளை அறிமுகம் செய்துள்ளனர்.\nகையடக்க காற்றாலையின் மொத்த எடை 800 கிராம்தான். 21 செ.மீ. அங்குல இறக்கை கொண்டது. இறக்கைகளை கழற்றி மடித்தால் சிறிய காபி பிளாஸ்க் போல கையில் எடுத்து செல்லலாம். 5 வாட் மின்சாரம் தயாரிக்கும் ஆற்றல் கொண்டது. 6400 மில்லி ஆம்பியர் பேட்டரியில் சக்தியை சேமித்து வைக்கும். இவற்றை நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் கருவிகளுக்கு பரிமாறிக் கொள்ளலாம். இதை வருகிற ஜனவரிக்குள் விற்பனைக்கு கொண்டு வர ‘கிக்ஸ்டாட்டர்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது. விலை 180 அமெரிக்க டாலர்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2014/07", "date_download": "2018-06-19T18:18:06Z", "digest": "sha1:SDJFZQITUYYOWHHYFYED4NQ3J3ZMGON5", "length": 3494, "nlines": 102, "source_domain": "www.vallamai.com", "title": "July | 2014 | செல்லம்", "raw_content": "\nஹரித்துவார் ஆசிரமத்தில் பல சீடர்கள் தங்கி தங்கள் குருவினிடமிருந்து கல்வியைக்கற்று வந்தனர். குருகுலம் போன்று குருவுக்கு சேவையும் செய்து வந்தனர். அப்போது அந்த ஆசிரமத்துக்கு ஒரு புதிய பையன் வந்து வாசலில் தயங்கியபடி நின்றான். பின் நேராக குரு இருக்கும் இடத்திற்குச்சென்று சாஷ்டாங்கமாக அவரை… Continue reading →\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yatharthan.com/category/uncategorized/page/2/", "date_download": "2018-06-19T18:11:38Z", "digest": "sha1:GE27L6QZ6LSQTCJVOFJAGE76FH7O2TI5", "length": 20349, "nlines": 165, "source_domain": "yatharthan.com", "title": "கட்டுரை » யதார்���்தன்", "raw_content": "\nநாவல் பழக்கதை (version 2.0)\nநான் ஒரு நாவல் பழ பிரியன். சிறுவயது முதல் நாவல் பழத்தின்ர சுவை நாக்கில ஒட்டிக்கொண்டு இண்டைக்குவரைக்கும் குறையாமல் இருக்கு. இது நேசறியில் ஆரம்பித்தது , சிறுவயதில் கரு கருவென நாவல் பழம் மாதிரி இருப்பன் எண்டு அம்மா சொல்லுவா , நேசறிக்கு போகேக்க தெருவில இருக்கிற எல்லா பிள்ளையளோடவும் நேசறிக்கு நடந்து போவன். நாங்கள் போறவழியெல்லாம் அதிகம் நாவல் மரங்கள் இருக்கும், நாவல் பழ சீசன் தொடங்கீட்டு எண்டா போகும் போதும் வரும் போதும் பழம் …\nநல்லூர் – யாழ்நிலத்தின் அடையாளமாக உருவாதல்\n(ஒரு நிலத்தின் அடையாள உருவாக்கம் என்பது மக்களின் வாழ்வியலை அசைக்கின்ற முக்கிய பங்கைனை ஆற்றுகின்றது. நம்பிக்கை , பண்பாடு , அரசியல் ,சமயம் , பொருளாதாரம் , கலை என்று பல உட் கூறுகள் புரையோடி உருவாக்கும் ஒவ்வொரு அடையாளமும் மக்களின் பெயரால் சமூக அசைவுக்கு துணைநிற்கின்றன. அவ்வகையில் குறுங்காலத்தில் ஓர் தன்னை அடையாளமாக மாற்றிய அல்லது மாற்றப்பட்ட நல்லூர் பற்றிய அடையாள உருவாக்க வாசிப்பை இக்கட்டுரை செய்ய முற்படுகின்றது.) ஆவணிமாதத்தின் முதற்பகுதியில் வீடுகளில் மச்சத்தையும் புலாலையும் …\nகாலையில் அம்மா தாடி மீசையை எடு என்று நச்சரிக்கா விட்டால் இதை எழுததொடங்கியிருக்கவே மாட்டேன். அத்துடன் மேற்படி தலைப்பு நீங்கள் இந்த பத்தியைப் படிக்கத்தொடங்குவதற்காகவும் எனக்கு பிடித்த ஒரு முக்கிய மீசைக்காரனின் மீசையின் பெயரில் பத்தியைத் தொடங்கும் சுய ஆசையினாலும் இடப்பட்டிருக்கிறது. . YES…… மீசை , தாடியைப்பற்றிதான் நானும் நீங்களும் இங்கே உரையாடப்போகிறோம். பிரபாகரன் மீசையைப்பற்றி பத்தியின் இறுதியில்தான் உரையாடப்போகின்றோம் என்பதால் கடைசிவரை படிப்பீர்கள் என்பது என் நப்பாசை. மீசையையும் தாடியையும் ஒரு கலாசாரமாகவோ , …\nநேற்று காலையில் வீட்டிற்கு வந்து தனுஷ் என்னை ஏற்றும் போதே கைதடிக்கு போய்விட்டு போகவேண்டும் என்றான். சரியென்று தலையாட்டிவிட்டு ஏறிக்கொண்டேன். காலையில் அலுவலகம் போக எடுக்கும் அந்த 45 நிமிடங்களில் ஓயாமல் ஏதாவது அலட்டிக்கொண்டும் பாடிக்கொண்டும் போவோம் , வரும் போதும் அப்படித்தான். தனுசுடனான பெரும்பாலான அரட்டைகளில் இலக்கியம் , சினிமா , அரசியல் என்று ஓடிக்கொண்டே இருக்கும். தனுஸ் ஒரு தீவிர வாசகன் , சினிமா இரசிகன் அதுவும் அவன் பேச்சில் எப்போதும் மலையாள வாசம் …\nகளனிப் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு கடிதம்\nஅன்புள்ள பல்கலைக் கழக தோழர்களுக்கு என்ற கட்டுரையின் சிங்கள ஆக்கம்\nஅனைவரும் இரண்டு மொழியையும் கற்க வேண்டும்- அப்பொழுது தான் ஒரே குரலில் பேச முடியும்\nகருத்தியல் ரீதியில் பல்கலைக்கழக முரண்பாட்டை புரிந்து கொள்ளுதல் • இனத்துவ அடையாளமும் தேசியவாதமும் 1891 இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 79 இனங்கள் இருப்பதாக கணக்கு உண்டு. அவற்றின் மூலம் “கலப்பு” இனம் சார்ந்த எண்ணிக்கை தான் மொத்தமும். “தூய” என்று எதுவும் இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஆகவே தேசியவாதமும் இனத்துவ அடையாளமும் இங்கே மறைந்து விட்டது. இது ஒரு அரசியல் சார்ந்த இனத்துவ ஒழுங்குருவாக்கம். அதன் வெளிப்பாடுகளை சமூக வலைத் தளங்களில் நிகழும் வேறுபட்ட …\nபல்கலைக்கழக முரண்பாடு – பொதுமக்கள் ஏன் நிலைப்பாடு எடுக்க வேண்டும் \nஇந்தக் கட்டுரைக்கு முன் சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும். நான் பல்கலைக் கழக மாணவனல்ல, இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பொதுவாகவே பல்கலைக் கழகத்தில் படிக்காதவர்கள், வெளியாட்கள் பல்கலைக் கழகம் தொடர்பில் கருத்தையோ அல்லது அபிப்பிராயத்தையோ எந்த ஒரு விடயத்தில் சொல்லும் போதும், முன்னாள் மற்றும் இந்நாள் பல்கலைக் கழக மாணவர்கள் எதிராகவே பார்ப்பார்கள். தங்கள் வீட்டிற்குள் நீங்கள் வரத் தேவையில்லை என்று சொல்லுவார்கள். படித்தால் தான் உங்களுக்குத் தெரியும் என்பார்கள். ஆகவே அதன் நடைமுறைகள் …\nஅன்புள்ள பல்கலைக்கழக தோழர்களுக்கு ,\nஅன்புள்ள பல்கலைக்கழக தோழர்களுக்கு , நேற்று யாழ்பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தையும் அது சார்ந்து வெளிவந்த செய்திகள் பற்றியும் இங்கே இம்மியளவும் கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை. கொட்டனை ஓங்கினார்கள், கல் எறிந்தார்கள் காயம் வந்தது, பொலீஸ் வந்தது,சிங்களவன் என்றோம் ,தமிழன் என்றோம் என்ற பாணியில் மக்களை உசுப்பேத்தி வர்ணனைகளை அள்ளி வீசும் எந்த ஊடகத்திற்கும் வெளியே நான் நிற்க பிரியப்படுகின்றேன். இது நாம் உரையாடிக்கொள்ள வேண்டிய தருணம். நேற்று இரவு பல்கலைகழகத்தை கடந்துவரும் போது மயான அமைதியுடன் …\nசமூக அசைவியக்கத்தில் உணவுப்பண்பாட்டை வாசித்தல் என்பது குறித்த சமூகத்தின் …. நிறுத்து , சும்மா எப்பபாத்தாலும் யுனிவர்சிட்டிக்கு திசிஸ் பேபர் சமிட் பண்ணுறபோல ஆரம்பிக்கிறது இதே வேலையாப்போச்சு எனக்கு . ஒண்டுமில்ல மக்காள் அன்றாடம் சாப்பிடுற சாப்பாடுகளில என்ன சுவையிருக்கு , சத்திருக்கு , எது விலை குறைவா இருக்கு , என்று பார்க்கிறனாங்கள் . அதுக்கு பின்னால என்ன கதையிருக்கெண்டு எப்பபாத்திருக்கிறம் உதாரணத்துக்கு மிதிவெடிய எடுத்துக்கொள்வோம் . எனக்குத்தெரிஞ்சு 1990 களின் பிறகு …\nஆண்டிகனி ; அபத்தத்தின் மேடைவெளி\nசிறுவயதுமுதல் கிரேக்க தொன்மங்களில் இருந்து பிறந்துவந்த வீரசாகச கதைகளை ஆர்வத்துடன் வாசித்துவந்தவன் . அந்த பழக்கம், இப்போதுவரை கிரேக்க தொன்மங்கள் மீதான ஆர்வம் குறையாமல் இருக்கின்றது. அக்கிலீசிலிருந்து ஹர்குலிஸ்வரை யான வீரர்களின் கதைகளும் , சீயூஸ் தொடக்கம் அதீனா வரையுள்ள கடவுளர்கள் பற்றிய கதைகள் , வெட்ட வெட்ட தலைமுளைக்கும் நாகங்களும் ஜேசனின் தங்க கம்பளமும் , தீசியசின் எருமையரக்கன் என்று என்னுடைய சிறுபிராயம் முழுவது கிரேக்க தொன்மக்கதைகளால் நிரம்பியது.பின்னர் கொஞ்சம் வாசிப்புவிரிய கிரேக்கத்தின் துன்பியல் …\nமொழியின் அபாயம் -கிரிஷாந்தை தொடர்ந்து .\nஅன்புள்ள கிரிஷாந், //குறித்த சொல்லாடல்களான ” தாழ்த்தப்பட்ட”, “ஒடுக்கப்பட்ட”,”தலித்” போன்றவற்றின் மூலம் தாம் அழைக்கப்படுவதை மக்கள் விரும்புவதாகத் தெரியவில்லை. அது அவர்களுக்குள் தாழ்வுணர்ச்சியைக் கொடுக்கும் என்று நான் கருதுகிறேன். குறித்த சொல்லாடல்களை தமிழகம் ஓர் “அரசியல் சொல்லாக” கையாள்கிறது ஆகவே அதனை உச்சரிக்கும் தேவை அதிகமாக உள்ளது.// -கிரிஷாந் -(Kiri Shanth) தர்முபிரசாத்தின் சாதியம் பற்றிய உரையாடலின் தொடக்கம் , அதன்பின்னரான நண்பர்களின் கருத்தாடல்கள் ஏற்படுத்திய புதிய உரையாடல் வெளியில் மேலே மேற்கோள் காட்டபட்டிருக்கும் நீங்கள் குறிப்பிட்ட …\nதலித்தியமும் தாய் நிலமும் – தர்மு பிரசாத்தை முன் வைத்து.\n// தலித் – தலித்தியம் குறித்து அதிகமும் புலம்பெயர் செயற்பாட்ட ள ர்களே செயர்படுகிறார்கள் போல் இருக்கிறது. உண்மையில் நீங்கள் எப்படி அதனை புரிந்து கொள்கிறீர்கள் அங்கிருந்து அது குறித்த பதிவுகள் வருவதில்லை என்பதில் கேட்கிறேன்// -தர்மு பிரசாத் -(Pirasath Dharmu) அன்புள்ள தர்மு பிரசாத் , ஈழத்தினுடைய முரண்பாட்டு அல்லது பிரச்சினைகளைக் கிளர்த்துகின்ற சமூக அமைப்பினை பின்னோக்கி தள்ளுகின்ற முக்கிய பிரச்சினையாக சாதிய அல்லது தலித்திய அடக்கு முறைகள் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் . …\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\nவிற்கப்படும் காயங்களும் வாங்கப்படும் கண்ணீரும் – ரஜனிகாந் வருகையின் ஆர்பாட்டத்தை முன்வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T17:51:43Z", "digest": "sha1:WDGQGHLIAPM2ZXOJLLQGVCZP4S2SKJFI", "length": 62155, "nlines": 634, "source_domain": "arunmozhivarman.com", "title": "கொலை நிலம் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஎனது பார்வையில் கொலை நிலம் – புத்தக அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை\nஉரையாடல் என்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்றாகவே இருந்திருக்கின்றது. வெவ்வேறு கருத்துகளை, பார்வைகளை, அரசியலைக் கொண்டோர் மேற்கொள்ளும் உரையாடல்களை ஆர்வத்துடன் தேடி வாசித்து வந்திருக்கின்றேன். இவ்வாறான உடையாடல்கள் மூலம் தெளிவும், நாம் கட்டமைத்து வைத்திருக்கின்ற கருத்துகளை, அரசியலை மீள்பார்வை, மீள் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றன. அண்மையில் பிளேட்டோவின் குடியரசை வாசிக்கத் தொடங்கியபோது உரையாடல் என்பது எத்தனை வீச்சான வடிவம் என்பதையும் அறிய முடிந்தது. வெறும் வாதத்துக்காக என்றில்லாமல் ஆழமாக தத்தம் நிலைகளை முன்வைத்துப் பேசுகின்ற விவாதங்களும் கூட மிக முக்கியமான ஆவணங்களாகவும், பதிவுகளாகவும் மாறி விடுவதுண்டு. சார்த் – சிமன் த பூவாவிடையான உரையாடலும், ஃபூக்கோ – சோம்ஸ்கி இடையிலான human nature பற்றிய விவாதமும் இரண்டு வடிவங்களுக்குமான உதாரணமாகச் சொல்லமுடியும்.. தமிழில் இவ்வாறான வெவ்வேறு மாறு பட்ட பார்வை கொண்டவர்கள் சந்தித்து ஓரிடத்தில் இருந்து பேசுவது என்பதே அபூர்வமாக நிகழும் ஒன்று. இந்த அடிப்படையில் வடலி பதிப்பகம் மூலமாக தியாகு – ஷோபா சக்தி இடையிலான உரையாடல் ஒன்று தொகுக்கப்பட்டு புத்தகமாக வருகின்றது என்பது மிக முக்கியமான ஒன்றாகவே எனக்கு இருந்தது. ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்களின் புத்தகங்களை வடலி தொடர்ந்து பதிப்பிக்க இருக்கின்றது என்பதுவும் முக்கிய விடயமாகவே இருந்தது. இது பற்றி வடலி பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்ட புதிதிலேயே வடலி பதிப்பகம் ; எழுத்தாளனும் பதிப்பகங்ளும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றேன்.\nஅதே நேரம் ஒரு பிரதியாக கொலை நிலம் என்பது இன்னும் பன்மடங்கு சிறப்பாக வந்திருக்கவேண்டும் என்பதே என் அவா. முதலில், பதிப்பகத்தினர் இந்த உரையாடலுக்காக செய்த தேர்வே பொருத்தமானதல்ல என்றே சொல்வேன். தியாகு முதன்மையாக ஒரு சமூகப் போராளி, கோட்பாட்டாளர், தமிழ்த் தேசிய ஆதரவாளர். பிறப்பால் இந்தியர் அல்லது தமிழகத்தைச் சேர்ந்தவர். ஷோபா சக்தி வெற்றிகரமான ஒரு புனைவெழுத்தாளர், பிறப்பால் இலங்கையர். தன்னை முன்னை நாள் விடுதலைப் புலி போராளி என்றும், பிறமொழி முக்கியமாக ஆங்கில ஊடகங்களில் தன்னை குழந்தைப் போராளி என்றும் அடையாளப்படுத்திக் கொள்ளுபவர். இங்கே குழந்தைப் போராளிகள் என்று வரும்போது விடுதலை இயக்கங்களிற்கும், அரசுகள் ஈடுபடுத்தும் குழந்தைப் போராளிகளிற்கும் அவதானிக்கவேண்டிய வேறுபாடுகளையும், கீழை, ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் குழந்தைப் போராளிகளை மேற்கத்திய கண்ணோட்டங்களில் பார்ப்பதில் இருக்கின்ற அபத்தங்களையும் சுட்டிக் காட்டவிரும்புகிறேன். அத்துடன் போரில் கட்டாயமாக மக்கள், அதிலும் முதன்மையாக குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை முழுவதும் எதிர்க்கும் நான், ஷோபா சக்தி அவர்கள் குழந்தைப் போராளியாக புலிகளில் இணைந்து கொண்டபோது அவர் எந்தக் கட்டாயத்தின் கீழும் இயக்கத்தில் சேரவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.\nஇங்கே நான் ஷோபா சக்தியின் புலிகள் இயக்க பிண்ணனியைச் சுட்டிக்காட்டக் காரணம் இந்தப் புத்தகத்தில் “புலி அரசியலை முற்றாக ஈழத்திலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடம் அற்றுப் போகவேண்டும். அந்த வெற்றிடத்திலிருந்து புதிய அரசியல் வழிமுறைகளை நாம் உருவாக்கவேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றார் ஷோபா. அவ்வாறு வலியுறுத்தும்போது விடுதலைப் புலிகளை எதிர்க்க அவர் ஒரு முன்னாள் புலி உறூப்பினர் என்ற அடையாளம் வலுச்சேர்க்கின்றது.புத்தகத்திலும் புலிகளின் அரசியல் ஏற்றுக் கொள்ளாத பலர் இயக்கதில் இருந்து ஒதுங்கினர் என்றும் குறிப்பிடுகின்றனர். (இந்த இடத்தில் தவிர்க்கவே இயலாமல் சயந்தன் எழுதிய மோட்டார் சைக்கிள் குரூப் என்கிற சிறுகதை நினைவுக்கு வருகின்றது http://goo.gl/hnNd0 ). அவரது குறிப்பை அவர் தெளிவாக்கி, தான் ஏன் புலிகள் இயக்கத்தை விட்டு விலகினார் என்பதை அவர் நேர்மையாக அறிவிப்பதே சரியானதாக இருக்கும். தவிர, ஷோபா விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த காலத்தில் அவரது பணி என்னவாக இருந்தது, விடுதலைப்புலிகள் பற்றி அப்போதே விமர்சனம் இருந்ததா, அன்று நடந்த மாற்று இயக்கப் படுகொலைகளுக்கு ஷோபா எப்படி எதிர்வினை ஆற்றினார் என்பதையும் குறிப்பிடவேண்டும். சுய விமர்சனம் என்பது இவ்வாறாகத்தான் அமையவேண்டும். இன்று மிகப் பெரிய அழிவுக்குப் பின்னர் எதிர்கால அரசியல், தீர்வு என்று பேசும் எவருமே முதலில் தன்னை சுய விமர்சனம் செய்ய முன்வரவேண்டும். துரதிஸ்டவசமாக இன்று மற்றவர்கள் மீதான விமர்சனத்தை விருப்புடன் செய்யும் எவருமே சுயவிமர்சனம் ஒன்றை செய்ய உடன்படுவதேயில்லை. எதிர்கால தமிழ்த் தேசிய / தமிழ் விடுதலை அரசியல் சந்திக்கக் கூடிய மிகப் பெரிய போதாமை இந்த சுய விமர்சனம் இன்மை என்பேன்.\nஇந்தப் போதாமை இந்தப் புத்தகத்திலேயே அழகாக வெளிப்படுகின்றது. தியாகு, ஷோபா சக்தி இருவருமே இந்தப் புத்தகத்தில் இறுதிப் போர் பற்றிப் பேசும்போது அதில் இந்தியா ஆற்றிய பங்கு, விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக செய்த பிழைகள், ஏகாதிபத்திய நாடுகள் போரில் ஆற்றிய பங்கென்று பட்டியல் இடும்போது புத்தகத்தில் எந்த இடத்திலும் போரில் சீனாவின் வகிபாகத்தைக் குறிப்பிடவேயில்லை, இது மிக மோசமான சாய்வென்றே சொல்லமுடியும். இங்கே இவர்கள் இருவரும் தம்மை இடது சாரிச் சார்பானவர்கள் என்று சொல்லிக்கொள்வதும், சீனா ஒரு இடது சாரி நாடு என்று நம்பப்படுவதுமே இந்த சாய்வுக்கான காரணி என்றே கருத முடிகின்றது. அண்மையில் இன்னொரு இடது சாரியான சி. சிவசேகரம் எழுதிய இலங்கை ; தேசிய இனப்பிரச்சனையும் தீர்வுக்கான தேடல்களும் என்ற புத்தகத்தை வாசித்த போது அவரும் இந்தப் போரில் சீனாவின் பங்கை குறித்து, சிறீலங்கா அரசு இழந்த விமானப் படை விமானங்களை ஈடு செய்யவே சீனா உதவியது என்று மிக அபத்தமாகக் கூறி இருந்தார். நான் இடது சாரிகளுக்கு எதிரானவன் கிடையாது. ஆனால், தொடர்ச்சியாக இடது சாரிகள் ஈழப் பிரச்சனையில் சீனாவின் பங்கை மறைத்து வருவது அவர்கள் செய்யும் துரோகம் என்றே கூறமுடியும்.\nவிடுதலைப் ப��லிகள் வலதுசாரித்தன்மையுடனேயே பிரச்சனைகளை அணுகினர் என்ற குற்றச் சாட்டில் ஓரளவு உண்மை இருந்தாலும் புலிகள் இடது சாரி நாடுகளை அல்லது இடது சாரித்துவத்தை அணுகவில்லை என்பதை முன்வைத்து புலிகளை நிராகரிப்பது பற்றி யோசிக்கவேண்டி இருக்கின்றது. புலிகள் ஒரு அமைப்பாகப் பலம்பெற்று கட்டமைத்தது 90களில்தான். அந்த 90களில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியை தொடர்ந்து உலகெங்கும் இடது சாரித்துவம் பற்றிய நம்பிக்கையீனம், ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் இடதுசாரித்துவத்தைப் பின்பற்றாதது விடுதலைப் புலிகளின் தவறு என்பவர்கள், இன்றுவரை இடது சாரி நாடுகள் மிக மிகப் பெரும்பான்மையாக இலங்கை அரசையும், அதன் போர்க்குற்றங்களையும் போர் நடந்த காலங்களிலும் அதை தொடர்ந்து ஐ.நா வரையிலும் மறைக்கவும், இலங்கை அரசை காபந்து செய்யவும் செய்யும் வெளிப்படையான எத்தனங்களை விமர்சனம் செய்யவும் வேண்டும். ஈழப்பிரச்சனை தொடர்பாகப் பேசுபவர்கள் தொடர்ந்து வலதுசாரி X இடது சாரி, புலிகள் X மாற்று இயக்கத்தினர், புலி ஆதரவாளர்கள் X எதிப்பாளர்கள் என்ற எல்லைகளுக்குள் நின்று கொண்டு கம்பன் கழகப் பட்டி மன்றம் போல உரையாடுவதால் ஏற்படும் விளைவு இது,\nஇது போன்ற இன்னுமொரு சென்ரிமென்டல் அபத்தம் தியாகு அவர்களிடம் இருந்தும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டிருக்கின்றது. போரின் இறுதி நாட்களில் புலிகள் மக்களை பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர் என்ற உண்மையை புலி ஆதரவாளர்கள் நேர்மையாக ஒப்புக்கொள்ளவேண்டும். அதை விடுத்து தியாகுவிடம் மனிதக் கேடயங்கள் குறித்துக் கேட்கும் போது அவர் கூறுகிறார் “புலிகள் யார் மக்கள் யார். புலிகள் எங்கிருந்தோ வந்தது போலவும், அவர்களுக்கும் இந்த மக்களுக்கும் சம்பந்தமே இல்லாததும் போலவும் பேசுவதே அடிப்படையில் முரணானது. பிடித்து வைத்திருந்தார்கள் என்பது உண்மையாக இருந்தால் மகன் அம்மாவைப் பிடித்து வைத்திருந்தான் என்றோ, அண்ணன் தங்கையைப் பிடித்து வைத்திருந்தான் என்றோதான் அர்த்தம். ” என்று கூறுகிறார். இது போன்ற வாதங்கள் உரையாடலை நகர்த்தாமல் வெறும் விரயம் ஆக்கிவிடுபவை. தொடர்ந்து தியாகு குறிப்பிடுவதைப் போல, இதை இலங்கை ராணுவம் செய்த தாக்குதல்களுடன் சமப்படுத்த முடியாது என்பது உண்மையானாலும், போரின் இறுதிக் காலங்களில் புலிகள் உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்பதை தமிழ்த் தேசியர்கள் மறுத்துவருவது பிழையானதே.\nஅதே நேரத்தில் புலிகள் மீது இவ்வளவு தவறு இருந்ததென்று சொல்கின்றீர்களே, அப்படியானால் அவர்களுக்கு மாற்றான ஒரு இயக்கம் தோன்றியிருக்கவேண்டுமே என்கிற இயல்பான கேள்வியை தியாகு முன்வைக்கின்றார். எல்லா அமைப்புகளையும் தமது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரதேசங்களில் தமது கண்காணிப்பின் கீழ் புலிகள் வைத்திருந்த காலங்களில் அவ்வாறான ஒரு இயக்கம் தோன்றுவதற்கு எந்த வெளியுமே இருக்கவில்லை என்றாலும் ஷோபா சக்தி அதற்கு சொல்கின்ற பதில் மிகுந்த வக்கிரமும், காழ்ப்பும் உடையது. ஷோபா சொல்கிறார்\n“புலிகள் தவறிழைத்தார்கள் எனில் அதற்கு மாற்றான ஒரு இயக்கம் அங்கு தோன்றி இருக்கவேண்டும் என்று சொன்னீர்கள். புலிகளுக்கு மாற்றாக புலிகளைப் போலவே அங்கே ஈபீடீபீயும் டீஎம்விபியும் இயங்கிக் கொண்டு தானிருந்தார்கள். இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாண சபை ரிஎம்விபி வசமும் யாழ் மாநகர சபை ஈபிடிபி வசமும் உள்ளன. புலிகளுக்கு எதிராக நின்று பிடிக்க இவர்களும் புலிகளைப் போலவே இயங்கினார்கள் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது. இவர்களும் கொலைக்கு அஞ்சாதவர்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் தங்களது கைகளைக் கோர்த்துக்கொண்டு தமது இருப்பை உறுதி செய்யத் தயங்காதவர்கள். கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்லென்று இவர்கள் அரசியல் செய்ததால் இவர்களால் புலிகளை எதிர்த்து நிற்க முடிந்தது. டக்ளஸ் தேவானந்தா 13 தடவைகள் புலிகளின் கொலைத் தாக்குதல்களிலிருந்து தப்பித்திருக்கிறார்”.\nஈழத்து அரசியலைத் தொடர்ந்து அவதானித்து வரும் எவருக்குமே ஷோபா சொல்வது எத்துணை பிழை என்பதும் புரட்டு என்பதும் தெளிவாகத் தெரிந்திருக்கும். புலிகளுக்கு மாற்றாக வந்ததாக ஷோபா சொல்லும் ஈபிடிபி, டிஎம்விபியினர் மக்கள் நலனுக்காகவோ / விடுதலைக்காகவோ போராடுவதை தமது கொள்கைகளாகக் கொண்டா அவ்வவ் இயக்கங்களைத் தொடங்கினார்கள் மக்கள் நலனை முன்வைத்து அவர்கள் இதுவரை காலம் செய்த போராட்டங்கள் என்பதை ஷோபாசக்திதான் விளக்கவேண்டும். தவிர, ஷோபாசக்தி சுட்டிக்காட்டும் இரண்டு இயக்கங்களும் அவர்களின் ஆரம்பகாலத்தில் இருந்தே அரசின் நிழலில் வளர்ந்தவர்கள் என்பத��யும் கவனிக்கவேண்டும். விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த புலிகள் சில தவறுகள் செய்தார்கள் என்பது உண்மை. ஆனால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் விரோத அரசியலையே மேற்கொள்ளும் ஈபிடிபி, டிஎம்விபியினரை புலிகளுக்கான மாற்றாக உருவானவர்கள் என்று ஷோபா சொல்வதில் இருக்கின்ற வக்கிரம் கவனிக்கப்படவேண்டியது.\nஇந்தப் புத்தகத்தை முழுமையாக வாசிக்கும் ஒருவர் மிக இலகுவாக ஷோபாவின் வாதங்கள் தொடர்ச்சியாக அவர் கட்டுரைகளிலும், புனைவுகளிலும் எழுதும் தமிழ்க் கட்சிகளில் சாதித் திமிர், புலிகளின் ஜனநாயக மறுப்பு, சோழப் பேரரசு குறித்த கனவு, இடதுசாரிகளின் மீதான் வெறுப்பு, முஸ்லீம் விரோதம், கருத்து சுதந்ததிரங்களை தடை செய்தமை என்கிற எல்லைகளுக்குள்ளேயே நின்று உழல்வதை அவதானிக்க முடியும். புலிகளின் ஜனநாயக விரோத அரசியல், கருத்து சுதந்திர மறுப்பு, போன்றவையும், தமிழ்க் கட்சிகளிடையே குறிப்பாக கூட்டணியிடையே இன்றும் இருக்கும் சாதி மற்றும் உயர்வுத் திமிர் முக்கியமான குற்றச்சாற்றுகளே. ஆனால் அவற்றை வைத்து அவர்களின் ஒட்டு மொத்த அரசியலையும் நிராகரிப்பது அபத்தமானதே……. மிக முக்கியமாக தேச விடுதலை இயக்கம் ஒன்றிடம் சமூக விடுதலை குறித்தான செயற்திட்டங்கள் ஒரே நேரத்தில் எவ்வளவு இருக்க முடியும் என்பதே பேசப்படவேண்டிய ஒரு விடயம்தான். நம்மில் நிறையப் பேர் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றோம் என்றே தோன்றுகின்றது.\nஇந்தப் புத்தகத்தில் ஓரிடத்தில் “சரியான முற்கோள்களில் இருந்து தவறான தவறான முடிவுகளுக்கு” என்ற லெலினின் கூற்றைச் சுட்டிக் காட்டுகிறார் தியாகு. துரதிஸ்டவசமாக இந்தப் புத்தகமும் அப்படியே அமைந்துவிட்டது. எனினும் வடலி பதிப்பகத்தின் இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவும். இது போன்ற உரையாடல்களை தொடர்ந்து சாத்தியப்படுத்துவது முக்கியம் என்றாலும் உரையாடுபவர்களுக்கிடையே ஒரு பொருத்தம் இருப்பது நல்லது. உதாரணமாக தியாகுவுடன் உரையாட புலி எதிர்ப்பு நிலையை கொண்டிருக்கக் கூடிய இந்தியாவைச் சேர்ந்த தியாகு போன்ற சமூக செயற்பாட்டாளர் / கோட்பாட்டாளர் ஒருவரோ அல்லது ஷோபா சக்தியுடன் உரையாட விடுதலைப் புலி ஆதரவு நிலையைக் கொண்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிப் போராளியான ( குழந்தைப் போராளியாக தன்னை அடையாளப் படுத்தி இ���ுக்கத் தேவையில்லை) இன்னுமொரு புலம் பெயர் எழுத்தாளரோ தெரிவுசெய்யப்பட்டிருப்பின் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இன்னும் ஒரு சிறு வேண்டுதலாக இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் / கனடாவில் இருக்கும் சிலரிடம் புலிகளுக்குப் பின்னைய அரசியல் பற்றிய ஒவ்வொரு கட்டுரைகளைப் பெற்று ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும் என்பதையும் ஒரு வேண்டுதலாக வைக்கின்றேன். எனது பார்வையில் ஈழப்பிரச்சனை பற்றிய இவர்களது பார்வைகளுக்கும், இவர்கள் பின்பற்றும் அரசியல்களுக்கும், இவர்களது பிண்ணனிகளுக்கும் இடையே இருக்கின்ற வேறுபாடுகள் முக்கியமானவை. எனவே இவர்களது கருத்துக்களைத் தொகுப்பது நல்லதோர் முயற்சியாக அமையும். (பார்க்க பின்குறிப்பு 1)\nபுலிகளுக்குப் பின்னைய அரசியல் என்பதை புலிகளின் தோல்விக்குப் பிறகு யார் அல்லது எப்படி என்று பார்ப்பதைவிட post tigers என்கிற அர்த்தத்தில் தமிழர்களின் உரிமைப் போரட்டம், விடுதலை, தேசியம், தமிழீழத் தனியரசுக்கான கோரிக்கைகள், இவற்றைக் கணிசமான காலம் முன்னெடுத்த புலிகளின் அமைப்பின் அரசியல், ராணுவ, சமூக செயற்பாடுகள், வெற்றிகள், தோல்விகள் அவை மீதான விமர்ச்னங்கள் 2009ல் புலிகள் சந்தித்த ராணுவ ரீதியான அழிவு, அதற்கான காரணங்கள் பற்றிய விமர்சனங்கள், மற்றும் நடப்பு அரசியல், உலக ஒழுக்கு, நமது சூழலில் இவை ஏற்படுத்தி இருக்கும் தாக்கங்கள் என்று விரிவாக ஆராயவேண்டியது அவசியம் என கருதுகின்றேன்.\n1 கட்டுரையை விழாவில் வாசித்தபோது மீரா பாரதி, சேரன், ரஃபேல், சுமதி ரூபன், காலம் செல்வம், தேவகாந்தன், இளங்கோ, கீத் குமாரசுவாமி, பிரதீபா, தான்யா, மயூ மனோ, முரளிதரன், ஜெயகரன், தீபன் சிவபாலன், சுல்ஃபிகா, அகிலன், ரவி (வைகறை), சக்கரவர்த்தி, தர்ஷன், ரமேஷ் ஸ்டீபன், பிரஷாந்த், ரகுமான் ஜான், ஈழவேந்தன் போன்றவர்களின் பெயர்களை முன்மொழிந்திருந்தேன்.\n2. கூட்டத்தில் கலந்து கொண்ட இரயாகரன் நான் ஒடுக்குறைகளை ஆதரிக்கும் தொனியில் பேசியதாக குறிப்பிட்டார். அவரது கவனத்துக்கு மேலே எனது கட்டுரையில் இருந்து\n“புலிகளின் ஜனநாயக விரோத அரசியல், கருத்து சுதந்திர மறுப்பு, போன்றவையும், தமிழ்க் கட்சிகளிடையே குறிப்பாக கூட்டணியிடையே இன்றும் இருக்கும் சாதி மற்றும் உயர்வுத் திமிர் முக்கியமான குற்றச்சாற்றுகளே. ஆனால் அவற்றை வைத்து அவர்களின் ���ட்டு மொத்த அரசியலையும் நிராகரிப்பது அபத்தமானதே……. மிக முக்கியமாக தேச விடுதலை இயக்கம் ஒன்றிடம் சமூக விடுதலை குறித்தான செயற்திட்டங்கள் ஒரே நேரத்தில் எவ்வளவு இருக்க முடியும் என்பதே பேசப்படவேண்டிய ஒரு விடயம்தான். நம்மில் நிறையப் பேர் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றோம் என்றே தோன்றுகின்றது”\nAuthor அருண்மொழிவர்மன்Posted on October 11, 2011 January 13, 2015 Categories அரசியல், ஈழம், விமர்சனம்Tags ஈழப் போராட்டம், ஈழப்போராட்ட வரலாறு, கொலை நிலம், தியாகு, ஷோபா சக்தி13 Comments on எனது பார்வையில் கொலை நிலம் – புத்தக அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nநற்சான்றுப் பத்திரம் May 29, 2018\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து April 29, 2018\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\n”மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் - பா.அகிலன்”\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கியம்\nஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்\nஇஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம்\nஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\nஎஃப். எக்ஸ். சி. நடராசா\nசமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nசுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை\nதனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள்\nதிரு. ஆர். எம். நாகலிங்கம்\nதொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்\nநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு\nமீசை என்பது வெறும் மயிர்\nயாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி\nஅருண்மொழிவர்மன் பக்கங்கள் Powered by WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/01/21/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-06-19T17:40:55Z", "digest": "sha1:S4YDLDWW4BZAZKPLFTS33KP2QAJCXZG3", "length": 5803, "nlines": 54, "source_domain": "barthee.wordpress.com", "title": "அன்னாசிப்பழ கேசரி | Barthee's Weblog", "raw_content": "\nPosted by barthee under சமையல் | குறிச்சொற்கள்: கேசரி, சமையல் |\nரவா – 1 கப்\nஅன்னாசிப்பழம் பொடியாக நறுக்கியது ‍- 1 கப்\nசர்க்கரை – 2 கப்\nநெய் – 4 அல்லது 6 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த‌ திராட்சை – சிறிது\nஏல‌க்காய் பொடி – 1 டீஸ்பூன்\nகேச‌ரி அல்ல‌து ம‌ஞ்ச‌ள் நிற‌ க‌ல‌ர் ‍- சிறிது\nஒரு வாண‌லியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு, அதில் ர‌வாவைப் போட்டு வாச‌னை வ‌ரும் வ‌ரை வ‌றுத்து எடுத்து த‌னியாக‌ வைத்துக் கொள்ள‌வும்.\nஅதே வாண‌லியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகிய‌வற்றை‌யும் வ‌றுத்து எடுத்து வைத்துக் கொள்ள‌வும்.\nஅன்னாசிப்பழத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். (மைக்ரோ அவனில் வைத்தும் வேக விடலாம்). சூடு ஆறியதும், மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.\nஅடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும். ரவா எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள் அன்னாசிப்பழ விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். கட்டி எதுவும் இல்லாமல், நன்றாகக் கிளறி, கேசரி அல்லது மஞ்சள் கலர், நெய் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் கிளறவும். கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.\nகுறிப்பு: இத்துடன், இரண்டுத் துளி “அன்னாசிப்பழ எஸ்ஸென்ஸ்” சேர்த்தால், இன்னும் வாசனையாக இருக்கும். அன்னாசிப் பழம், மிகவும் இனிப்பாக இருந்தால், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-knowledge-questions-part-41-001985.html", "date_download": "2018-06-19T18:14:45Z", "digest": "sha1:J37IOFXFUDMJ2JREEDUDMQGND43BH5O2", "length": 8680, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "வினிகரில் உள்ள அமிலம் எது? .. பொது அறிவுக் கேள்விகள் | General Knowledge Questions part 41 - Tamil Careerindia", "raw_content": "\n» வினிகரில் உள்ள அமிலம் எது .. பொது அறிவுக் கேள்விகள்\nவினிகரில் உள்ள அமிலம் எது .. பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது அறிவு வினா விடைகள்\n1. பித்தநீரில் உள்ள அமிலம்\nஅ. மாலிக் அமிலம் ஆ. பியூட்ரிக் அமிலம் இ. ஸ்டியரிக் அமிலம் ஈ. கோலிக் அமிலம்\n(விடை : கோலிக் அமிலம்)\n2. இங்க் மற்றும் உலோகப் பூச்சு தயாரிக்கப் பயன்படுவது எது\nஅ. அடிப்பிக் அமிலம் ஆ. பென்சோயிக் அமிலம் இ. ஆக்ஸாலிக் அமிலம் ஈ. ஃபார்மிக் அமிலம்\n(விடை : ஆக்ஸாலிக் அமிலம்)\n3. சிறுநீரக புரைதடுப்பானாக பயன்படுவது\n.அ. பென்சோயிக் அமிலம் ஆ. ஆக்சாலிக் அமிலம் இ. மாலிக் அமிலம் ஈ. அடிப்பிக் அமிலம்\n(விடை : பென்சோயிக் அமிலம்)\n4. ஆப்பிளில் உள்ள அமிலம் எது\nஅ. ஆக்சாலிக் அமிலம் ஆ. அடிப்பிக் அமிலம் இ. ஸ்டியரிக் அமிலம் ஈ. மாலிக் அமிலம்\n(விடை : மாலிக் அமிலம்)\n5. புரப்பியோனிக் அமிலத்தில் காணப்படும் மாற்றியம்\nஅ. இணை மாற்றியம் ஆ. வினைச் செயல் தொகுதி மாற்றியம் இ. சங்கிலித் தொடர் மாற்றியம் ஈ இட மாற்றியம்\n(விடை : வினைச் செயல் தொகுதி மாற்றியம்)\n6. வினிகரில் உள்ள அமிலம் எது\nஅ. அசிட்டிக் அமிலம் ஆ. மாலிக் அமிலம் இ. ஆக்ஸாலிக் அமிலம் ஈ. ஸ்டியரிக் அமிலம்\n(விடை : அசிட்டிக் அமிலம்)\n7. டாலன்ஸ் வினைப்பொருளை ஒடுக்கும் அமிலம்\nஅ. அசிட்டிக் அமிலம் ஆ. பென்சோயிக் அமிலம் இ. ஃபார்மிக் அமிலம் ஈ. ஆக்சாலிக் அமிலம்\n(விடை : ஃபார்மிக் அமிலம்)\n8. எத்திலீன் டைசயனைடை நீராற்பகுக்கக் கிடைப்பது\nஅ. ஆக்சாலிக் அமிலம் ஆ. சக்சினிக் அமிலம் இ. அடிப்பிக் அமிலம் ஈ. பென்சோயிக் அமிலம்\n(விடை : சக்சினிக் அமிலம்)\n9. அமிலங்கள் காரங்களுடன் வினைப்பட்டு உருவாவது\nஅ. நீர் ஆ. உப்பு இ. உப்பு மற்றும் நீர் ஈ. எத்திலீன்\n(விடை : உப்பு மற்றும் நீர்)\n10. இரப்பரைப் பதப்படுத்த உதவும் அமிலம்\nஅ. கோலிக் அமிலம் ஆ. கார்பாலிக் அமிலம் இ. அச���ட்டிக் அமிலம் ஈ. போர்மிக் அமிலம்\n(விடை : போர்மிக் அமிலம்)\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nரெட் பஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா\n திருச்சியில் ஜூன் 20 வாக்-இன்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nஇன்ஜினியர்களுக்கு சென்னையில் சயின்டிஸ்ட் வேலை\n பெங்களூரில் ஜூன்-11-15 வரை வாக்-இன்\nகர்நாடகாவில் குரூப்-பி, குரூப்-சி வேலை: சம்பளம் ரூ.83900\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/on-the-rebound-is-online-dating-the-right-way-to-go", "date_download": "2018-06-19T18:06:18Z", "digest": "sha1:PGFVDZEOSCC2ZHHBUK42QNC2VSIAWIJI", "length": 9137, "nlines": 62, "source_domain": "www.datemypet.com", "title": "ரோபவுண்ட் மீது - ஆன்லைன் டேட்டிங் செல்ல சரியான வழிமுறையாகும்?", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nமூலம் தேதி ஜூலை பணியாளர்கள்\nமறுக்கப்படுவதை – ஆன்லைன் டேட்டிங் செல்ல சரியான வழி\nகடைசியாகப் புதுப்பித்தது: மே. 27 2018 | 1\nநீங்கள் சமீபத்தில் ஒரு முறிவு அனுபவித்திருக்கிறேன் என்றால், ஆன்லைன் டேட்டிங், மீட்சி சரியான வழி ஒரு உறவு தெரியாதா டேட்டிங் உலகில் துவங்கி. மறுக்கப்படுவதை இருப்பது கடினமான ஆகிறது, ஆனால் இந்த குறிப்புகள் இங்கே உள்ளன நீங்கள் பாதுகாப்பாக வைத்து\nநான் உன் கடந்த உறவு குறித்து அனைத்தையும் தூக்கி என்று சொல்லவில்லை,, ஆனால் உங்கள் ஆன்லைன் சேர்க்க உங்கள் உறவு கடந்த சுயவிவரத்தை. மக்கள் நீ விவாகரத்து அறிய விரும்பினால், பிரிக்கப்பட்ட, விதவை இருந்தார் போன்றவை. போன்ற ஏதாவது சொல்லி, \"நான் ஆன்லைன் டேட்டிங் உலக புதிய இருக்கிறேன்\" நீங்கள் அதை புதிய போது பயன்படுத்த பரவாயில்லை. எல்லோரும் ஒரே நேரத்தில் புதிய இருந்தது\nநடப்பு உலகில் போலவே, ஆன்லைன் டேட்டிங் உலக ஏமாற்றுபவர்களுக்குக் முழு உள்ளது, பொய்யர்கள், போன்றவை. நீங்கள் சுயவிவ��ங்கள் பார்த்து செய்திகளை பதில் போது எச்சரிக்கையாக இருங்கள். வெளியே தொடங்கி மறு இருப்பது நீங்கள் கவனத்தை கொடுக்கும் ஒவ்வொரு நபர் ஆபத்திற்கு ஏற்படலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால் இந்த பிரச்சனையில் ஏற்படலாம்.\nஉங்கள் தகவல்களை கொடுக்க கூடாது\nஆன்லைன் டேட்டிங் சேவைகள் மறைத்து நிறைய விஷயங்களை ஒரு காரணம் இருந்தது வைத்து. ஒரு நபர் கட்டிடம் நம்பிக்கையை நேரம் எடுக்கிறது. நீங்கள் பின்னர் மறுக்கக்கூடும் ஏனெனில் அவர்கள் உங்கள் தொலைபேசி எண் தெரியும் முன் ஒருவர் தெரிந்து கொள்ள நேரம் எடுத்து.\nஒரு நண்பர் திறன்கள் ஓவர் பாருங்கள்\nநீங்கள் யாராவது உண்மையிலேயே அக்கறை இருந்தால்,, மற்றும் மறுக்கப்படுவதை, நீங்கள் செய்கிறீர்கள் தேர்வு நல்லது என்றால் ஒரு நல்ல நண்பர் பார்க்கலாம். நீங்கள் பெரிய தவறுகள் முன் நண்பர்கள் கொடூரமாக நேர்மையான இருக்க முடியும்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nGoogle இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஆன்லைன் டேட்டிங்: பீயிங் Catfished தவிர்ப்பது\nடேம் கால்பந்து நட்சத்திர Manti Te'o ட்விட்டர் அவரது காதலி சந்தித்தபோது அவர் கூட…\nமுதல் ஐந்து ஆன்லைன் டேட்டிங் பாதுகாப்பு டிப்ஸ்கள்\nவெறும் பாரம்பரிய டேட்டிங் போன்ற, ஆன்லைன் டேட்டிங் ஒரு சில அபாயங்கள் அதை செயல்படுத்த. அங்கு…\nதோற்றவர்கள் ஆன்லைன் டேட்டிங் ஆகிறது\nஇன்றைய வேகமான வேக சமூகத்தில் நடக்கிறது ஒரு தொற்றுநோய் இல்லை — நாம் அனைவரும்…\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n+ ஐக்கிய ராஜ்யம் டேட்டிங்\n+ தென் ஆப்ரிக்கா டேட்டிங்\n© பதிப்புரிமை 2018 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-06-19T18:02:00Z", "digest": "sha1:SR6PW6FDRKFKHUICPED47KSAL53ULECF", "length": 3948, "nlines": 39, "source_domain": "cineshutter.com", "title": "'88'ன் பாடல்களை 'டூ பா டூ'வின் இணை நிறுவனர் மதன் கார்கி வெளியிட்டார் | Cineshutter", "raw_content": "\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nஉலக அரங்கில் சாதனை படைக்கும் “பேரன்பு”\n’88’ன் பாடல்களை ‘டூ பா டூ’வின் இணை நிறுவனர் மதன் கார்கி வெளியிட்டார்\nசுவாரஸ்யமான தலைப்பை கொண்ட ’88’ வரும் ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார் M.மதன். பிரபல இசை நிறுவனம் ‘டூ பா டூ’ இப்படத்தின் இசையுரிமையை பெற்றுள்ளது. இந்த செய்தியால் ’88’ குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் . இப்படத்திற்கு தயா ரத்னம் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடங்களை ‘டூ பா டூ’ அணியினரை மிகவும் கவர்ந்ததால் இப்படத்தின் இசையுரிமையை அவர்கள் உடனடியாக வாங்கியுள்ளனர். இது பெரிய உத்வேகத்தை அளித்துள்ளதாக ’88’ படக்குழுவினர் கூறுகின்றனர். இந்த திரில்லர் படத்தை திரு.J. ஜெயக்குமார் தயாரித்துள்ளார். ஜெயப்ரகாஷ், டேனியல் பாலாஜி, ‘பவர் ஸ்டார் ‘ ஸ்ரீனிவாசன் , G.M.குமார் , ஜான் விஜய் , அப்புக்குட்டி , மாணிக்க விநாயகம் மற்றும் சாம் என்று நட்சத்திர பட்டாளமே ’88’ ல் நடித்துள்ளது. ’88’ன் பாடல்களை ‘டூ பா டூ’வின் இணை நிறுவனர் மதன் கார்கி வெளியிட்டார்.\nஎந்த நேரத்திலும் விமர்சனம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123473-topic", "date_download": "2018-06-19T18:20:53Z", "digest": "sha1:3RPVLGK4HW3PGC5J4X54MIVFVGIFXGSB", "length": 20846, "nlines": 336, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அழகு கார்னர்", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்��ளை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக���கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபொண்ணு மூக்கும் முழியுமா இருக்குன்னு சொல்லுவாங்களே...\nவெயிட் போடாமல் பார்த்துகிட்டா வயசே தெரிவதில்லை பாருங்க \nஇது அந்த கால அழகுங்கோ..\n@ayyasamy ram wrote: பொண்ணு மூக்கும் முழியுமா இருக்குன்னு சொல்லுவாங்களே...\nமேற்கோள் செய்த பதிவு: 1158948\nரொம்ப உண்மை அய்யா . ரம்யா நம்பீசன் நல்ல லட்சணம் .\n@ayyasamy ram wrote: இது அந்த கால அழகுங்கோ..\nமேற்கோள் செய்த பதிவு: 1158953\nஉண்மை அய்யா . கஜோல் எப்பவும் அழகு தான் .\n@ayyasamy ram wrote: வெயிட் போடாமல் பார்த்துகிட்டா வயசே தெரிவதில்லை பாருங்க \nமேற்கோள் செய்த பதிவு: 1158950\nஇதை (இந்த போட்டோ வை )நம்பாதீங்கோ . இந்த அம்மா பாட்டி ஆகி ரொம்ப காலம் ஆச்சு அய்யா . ஒரே மேக்கப் ....\nமற்ற இரண்டு ம் natural ஆகா உள்ளது . அதாவது குறைந்த அளவில் makeover .\n@ayyasamy ram wrote: வெயிட் போடாமல் பார்த்துகிட்டா வயசே தெரிவதில்லை பாருங்க \nமேற்கோள் செய்த பதிவு: 1158950\nஇதை (இந்த போட்டோ வை )நம்பாதீங்கோ . இந்த அம்மா பாட்டி ஆகி ரொம்ப காலம் ஆச்சு அய்யா . ஒரே மேக்கப் ....\nமற்ற இரண்டு ம் natural ஆகா உள்ளது . அதாவது குறைந்த அளவில் makeover .\nமேற்கோள் செய்த பதிவு: 1159108\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஅதற்கு கொடுத்த தலைப்புகளும் அருமை .\nமூக்கும் முழியுமா நன்னாதான் இருக்கு \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஅதற்கு கொடுத்த தலைப்புகளும் அருமை .\nமூக்கும் முழியுமா நன்னாதான் இருக்கு \nமேற்கோள் செய்த பதிவு: 1159187\nஅதற்கு கொடுத்த தலைப்புகளும் அருமை .\nமூக்கும் முழியுமா நன்னாதான் இருக்கு \nமேற்கோள் செய்த பதிவு: 1159187\nமேற்கோள் செய்த பதிவு: 1159189\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/", "date_download": "2018-06-19T17:36:34Z", "digest": "sha1:OK6M74KVOTM2YOK6HHN6FNCM3XR2VPLV", "length": 122651, "nlines": 396, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்", "raw_content": "\nபதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்’ என்று ஆசீர்வாதம் பண்ணுவது தமிழ் தேச வழக்கு. வேதத்தில் ஒரு ஸுமங்கலிக்கு என்ன ஆசீர்வாதம் சொல்லியிருக்கிறதென்றால், ‘பகவானே இவள் பத்துக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அப்புறம் பதியையும் பதினொராவது குழந்தையாக ‘ட்ரீட்’ பண்ணவை இவள் பத்துக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அப்புறம் பதியையும் பதினொராவது குழந்தையாக ‘ட்ரீட்’ பண்ணவை’ என்று. உள்ளே ரொம்ப அர்த்தம் வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறது. தமிழ் வழக்கில் ‘பதினாறும் பெற்று’ என்று இருக்கிறது. ‘ஃபாமிலி ப்ளானிங்’யுகம்’ என்று. உள்ளே ரொம்ப அர்த்தம் வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறது. தமிழ் வழக்கில் ‘பதினாறும் பெற்று’ என்று இருக்கிறது. ‘ஃபாமிலி ப்ளானிங்’யுகம் சொன்னாலே உள்ளே தள்ளிவிடுவார்களோ\nஆனால் ‘பதினாறும் பெற்று’என்பது குழந்தை பெற்றுக் கொள்வதைக் குறிக்கவில்லை என்றும், வாழ்க்கை நல்லவிதமாக இருப்பதற்கு வேண்டிய பதினாறு விஷயங்களையே குறிக்கின்றனவென்றும் சொல்கிறார்கள்.\n‘பெரும் பேறு பெறுவது’ என்று ஒரு Phrase (சொற்றொடர்) இருக்கிறது. ‘பெறப்படுவது’தான் பேறு. பிரஸவ காலத்தைப் பெரும்பேறு என்கிறபோது ரொம்ப பாக்யவஸமான ஒன்று. அத்ருஷ்டவசமான ஒன்று என்ற அர்த்தத்தில் சொல்கிறோம். நாமாக ஒன்றும் பாடுபடாமல் ஈச்வராநுக்ரஹத்தால் பெற்றுக் கொள்வதையே இங்கே ‘பேறு’என்பது. Gifted என்று இதே அர்த்தத்தில் அவர்களும் (மேல்நாட்டினரும்) சொல்கிறார்கள். இம்மாதிரியான பதினாறு பேறுகளைப் பெறுவதில்தான்‘பதினாறும் பெற்று’என்பது.\nகருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்\nபட்டை: 1, கல்பாசிப்பூ: 1, சொம்பு:\n1.2 டீஸ்பூன், சீரகம்: 1/2 டீஸ்பூன், மிளகு:\n1/2டீஸ்பூன், மஞ்சள் தூள்: 1 சிட்டிகை, உப்பு:\n1/2டீஸ்பூன், எண்ணெய்: 1 டீஸ்பூன், பால்:\n1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள்: 1/2 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை\nநீளமாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து சொம்பு சீரகம் மிளகு, பட்டை, இலை, கல் பாசிப்பூ தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகா, ஆந்து கழுவிய தளிர் ஆகியவற்றைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு, வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி, குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும். ஆறியதும் பச்சை மிளகாயை எடுத்துப் போட்டு விட்டு நன்கு மசித்து, அந்தச் சாறை வடிகட்டி எடுக்கவும். திரும்ப ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி நன்கு மசித்து வடிகட்டவும். பருப்பும், வெங்காயமும், தக்காளியும், கரைந்து வரும்வரை இன்னும் அரை கோப்பை தண்ணீர் கூட ஊற்றி வடிகட்டி எடுக்கலாம். வடிகட்டிய இரண்டரைக் கோப்பை சூப்பில் உப்பு சேர்த்து சூடாக்கவும். பின்னர் இறக்கிப் பாலும், மிளகுத் தூளும் கலந்து அருந்தலாம்.\nஇது அசதி போக்கும்; சுறுசுறுப்பை அளிக்கும்; பசியைத் தூண்டும்; வயிறு மந்தமாவதைத் தவிர்க்கும்; கொழுப்புச் சத்தைக் கரைக்கும். கீரைகளின் பயன்\nசிதைவுறாமல் கிடைக்கும். நீர்ச் சத்து அடங்கி உள்ளதால் தாகம் தணிக்கும்.\nஇந்த சூப்பில் இருக்கும் சத்துக்கள்:\n*புதினா இலைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. ரத்தசொகையைத் தடுக்கும்.\n*கருவேப்பிலையில் விட்டமின் ஏ உள்ளது. 1 சதம் கொழுப்புச் சத்தும், 6.1 சதம் புரதம், 4 சதம் தாது உப்பும், நார்ச்சத்துகளும் மாவுச்சத்துகளும், மக்னீசியம், இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம், கந்தகம், ஆக்ஸாலிக் ஆசிட் ஆகியனவும் உள்ளன.\n*கொத்துமல்லியில் விட்டமின் ஏ, கே மற்றும் கால்சியம் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகின்றது. ஒமேகா-6 ஃபாட்டி ஆசிட் சிறிய அளவில் இருக்கிறது.\nஉடல் எடையைக் குறைப்பதோடு தேவையான ஊக்கச் சத்தையும் வழங்கும் இந்த சூப்பை பரீட்சை நாட்களில் அருந்திவந்தால் குழந்தைகளுக்கு சுறு\nசுறுப்பும் படிப்பில் உற்சாகமும் ஏற்படும். பரீட்சைக்குப் படிக்கும் குழந்தைகளுக்கான எனர்ஜி சூப் என்றும்\nஇது ஒரு கேமிங் லேப்டாப். முழுக்க உயர் ரக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கேமிங் லேப்டாப், 3.7 கிலோ எடையுள்ளதால், மடியில் வைத்து பயன்படுத்த சற்று சிரமமாகத்தான் இருக்கும். 17.3 இன்ச் ஃபுல்-ஹெச்டி (1080x1920) டிஸ்ப்ளேவின் வெளிப்புறம் மெட்டல் பாடியைக் கொண்டுள்ளதால், இது டிஸ்ப்ளேவுக்குக் கூடுதல் பாதுகாப்பாக அமைகிறது. ஆன்ட்டி-க்ளேர் கோட்டிங்கை கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளே, Nvidia Gsync தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம், ஸ்க்ரீன் ட்யர் (tear) மற்றும் இன்கேம் ஸ்டட்டர் (in-game stutter) ஆகியவற்றை அகற்றக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.\nஆறு USB 3.0 போர்ட்கள், ஒரு USB 3.1 (Type C) போர்ட், ஒரு SD கார்ட் ஸ்லாட், மினி-டிஸ்ப்ளே போர்ட் (v1.2), HDMI (v1.4), கில்லர் E2400 Gigabit LAN மற்றும் ஒரு ப்ளூ-ரே ரைட்டரைக் கொண்டுள்ள இந்த லேப்டாப், Dynaudio ஸ்பீக்கர்கள் மற்றும் சப்-வூப்பரைக் கொண்டுள்ளது. இது தவிர, ஹெட்-போன் மற்றும் மைக்ரோபோன் சாக்கெட்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. SteelSeries-ன் கீ-போர்ட் பயன்படுத்துவதற்கு சிறப்பாக இருப்பதோடு, RGB பேக்-லைட்டிங்கும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. டிராக்-பேடும் வாடிக்கையாளர்கள் எளிதாக பயன்படுத்த அகலமாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த கேமிங் லேப்டாப், இன்டெல் கோர் i7-6700HQ பிராசஸரைக் கொண்டுள்ளது. இந்த quad-கோர் பிராசஸர், ஒருங்கிணைக்கப்பட்ட HD கிராபிக்ஸ் 530 GPU மற்றும் டூயல்-சேனல் DDR4 மெமரி கன்ட்ரோலரைக் கொண்டு செயல்படுகிறது. 16 GB ரேமைக் கொண்டுள்ள இந்த லேப்டாப், 1066MHz டூயல்-சேனலில் செயல்படுகிறது. 1TB 7200 rpm HGST டிரைவ், Nvidia GTX 970M பிரத்யேக கிராபிக்ஸ் கார்டு ஆகியவற்றை கொண்டுள்ள இந்த லேப்டாப், 3GB GDDR5 வீடியோ மெமரியையும் பெற்றுள்ளது.\nவிண்டோஸ் 10 ஹோம் (64-bit) இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இந்த கேமிங் லேப்டாப்பின் இந்திய விலை ரூ.1,68,000.\nதரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.\nவெப்பம் மற்றும் இரைச்சல் இல்லை.\nஸ்டோரேஜ் மற்றும் GPU ஆகியவற்றை உயர்த்திக் கொள்ளலாம்.\nடிரினிட்டி அட்லஸ் (Trinity Atlas)\nகடந்த ஆண்டு டிரினிட்டி ஆடியோ டெல்டா ஹைப்ரிட் இன்-இயர் ஹெட்போன், மார்க்கெட்டில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டிரினிட்டி அட்லஸ் ஹெட்போனைப் பற்றி பார்க்கலாம்.\nஇது ஒரு டூயல்-டிரைவர் ஹைப்ரிட் ஹெட்போன். 8 மி.மீ நியோ-டைமியம் டிரைவர் மற்றும் சமச்சீரான ஆர்மசூர் (armature) டிரைவர்களை கொண்டுள்ளது. இந்த ஹெட்போனின் ஃப்ரீக்வன்ஸி ரெஸ்பான்ஸ் ரேன்ஜ் 19-21000Hz, sensitivity 110dB மற்றும் இம்பெடன்ஸ் (impedance) 16 Ohms.\nஅலுமினியத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெட்போன், ஐந்து மாற்றிக் கொள்ளக் கூடிய ட்யூனிங்க் பில்டர்களை (tuning filter) கொண்டுள்ளது. இதை தவிர, 0.6m, 1.2m மற்றும் பின்னல் டிசைனைக் கொண்ட 1.2m ஆகிய மூன்று அகற்றிக்கொள்ளக்கூடிய கேபிள்களும் இந்த ஹெட்போனுடன் அடங்கும்.\nஇந்த மூன்று கேபிள்களிலும் ஒரு ரிமோட், இன்-லைன் மைக்ரோ போன் மற்றும் 3.5 மி.மீ பிளக் அடங்கும். மேலும், கொடுக்கப்பட்டுள்ள ஏழு இயர்-டிப்களிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம். லோ, மிட்ஸ் மற்றும் ஹை ஆகிய அனைத்து ஒலி வடிவங்களும் சிறப்பாகவும் தெளிவாகவும் வேலை செய்யும் இந்த ஹெட்-போனின் இந்திய விலை ரூ.14,200.\nஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.\nகம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.\nதினை - இதயத்தைப் பலப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.\nசாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.\nசோளம் - உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.\nகேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.\nவரகு - உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.\nகுதிரைவாலி - சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.\nகுறைந்த விலை, சிறந்த தொழில்நுட்பம் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள ஷியோமி நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட் போனான ரெட்மி நோட் 3-ஐ சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், பல பட்ஜெட் ஸ்மார்ட் போன்களுக்கு பலத்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போனாக இருந்தாலும் டிசைனில் எந்தவித குறையுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த போன் சரிபாதி அளவு மெட்டலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ‘Matte’ பினிஷும் அடங்கும்.\n1.4 GHz ஹெக்ஸா-கோர் Qualcomm Snapdragon 605 SoC பிராசஸர் கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட் போன் இரண்டு மாடல்களில் வருகின்றன. 2 ஜிபி ரேம் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி. மற்றொன்று, 3ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி .\nமேலும், 32 ஜிபி வரை மைக்ரோ SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். 5.50 இன்ச் 1080x1920 பிக்ஸல் 403 PPI டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், 4050 எம்ஏஹெச் (mAh) பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் போனில் ஷியோமி நிறுவனத்தின் பிரத்யேக இயங்குதள டிசைனான MIUI 7 இந்த ஸ்மார்ட் போனிலும் அடங்கும். டூயல் சிம் எல்டிஇ (LTE) வசதி கொண்டுள்ள இந்த ரெட்மி நோட் 3, ஐந்து விரல் ரேகைகள் வரை ஸ்டோர் செய்துகொள்ளும் ‘Finger Print’ சென்சார், 16 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவை கொண்டுள்ளது.\n2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் – ரூ.9,999\n3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் – ரூ.11,999\nNFC வசதி கிடையாது 32 ஜிபி வரைதான் SD கார்டு மூலம் மெமரியை விரிவுபடுத்த முடியும்\nஇன்ஃபோகஸ் II - 50EA800 LED டிவி\nஇன்ஃபோகஸ் II - 50EA800 LED டிவி\nஅமெரிக்காவைச் சேர்ந்த இன்ஃபோகஸ் நிறுவனம், அலுவலக எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் புரஜெக்டர் தயாரிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இறங்கிய இந்த நிறுவனம் தற்போது டிவி தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த LED டிவி, 50 இன்ச் Full HD 1920x1080 பிக்ஸல் டிஸ்��்ளேவை கொண்டுள்ளது. ரூ.34,999 என்ற விலையில் விற்கப்படும் இந்த டிவி, மற்ற ப்ராண்ட் 50 இன்ச் LED டிவிக்களைவிட விலை குறைவாக இருந்தாலும் சாதாரண தோற்றத்தையே கொண்டுள்ளது.\nஇதன் டிசைனில் பெரிதாக கவனம் செலுத்தப்படவில்லை. ஓரத்தில் மெல்லிய தோற்றத்தையும் நடுவில் சற்று பருமனாகவும் தோற்றமளிக்கும் இந்த டிவியின் மொத்த எடை 12 கிலோ.\nடிவியின் பட்டன்கள் அனைத்தும் கீழே வலப்பக்கத்தில் அமைந்துள்ளன. இன்புட் போர்ட்கள் மற்றும் பிற போர்ட்கள் அனைத்தும் பின்புறத்தில் அமைந்துள்ளன.இந்த டிவியை சுவரிலும் மாட்டலாம்; ஸ்டாண்ட் மூலமும் நிறுத்தி பயன்படுத்தலாம்.\nஒரு USB போர்ட், இரண்டு HDMI போர்ட் இன்புட், component & composite ஆடியோ வீடியோ இன்ஸ், Antenna சாக்கெட், VGA போர்ட் வித் PC ஆடியோ இன் மற்றும் 3.5 மி.மீ ஸ்டீரியோ ஆடியோ அவுட்புட் ஆகிய போர்ட்கள் இந்த டிவியில் அடங்கும்.\nHigh-end டிவிகளில் உள்ள செயல்பாடுகள் இந்த டிவியில் இல்லா விட்டாலும், தினசரி பயன்பாட்டுக்கு தேவையான அத்தனை செயல்பாடு களும் இந்த டிவியில் கச்சிதமாக அமைந்துள்ளது.\nஒலியின் வெளிப்பாடு சில சமயங்களில் சுமாராக அமைகிறது.\nசாம்சங் கேலக்ஸி Samsung Galaxy A5\nபிரீமியம் ஸ்மார்ட் போனின் தரத்தை பட்ஜெட் விலையில் விற்பதே சாம்சங் கேலக்ஸி ‘A’ வரிசை ஸ்மார்ட் போன்களின் நோக்கமாகும்.\nமுழுக்க முழுக்க மெட்டல் மற்றும் கண்ணாடி கொண்டு உருவாக்கப் பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், பார்க்க மிக ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறது. முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் ‘curved’ கொரில்லா க்ளாசை கொண்டுள்ளது. 5.2 இன்ச் full-HD சூப்பர் Amoled 1080x1920 பிக்ஸல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை ஹோம் பட்டனோடு கொண்டுள்ளது.\nடூயல் சிம் 4G LTE ஸ்மார்ட் போனான இந்த A5, சாம்சங் நிறுவனத்தின் 1.6 GHz Exynos 7580 SoC அக்டோ-கோர் பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது.\n2 ஜிபி ரேமைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம்.\nடூயல் பேண்ட் வைஃபை, ப்ளூ-டூத் 4.1, என்.எஃப்டி.சி., எஃப்.எம். ரேடியோ, USB OTG ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக இயங்குதள டிசைன் மாற்றங்களான TouchWiz டிசைன் மாற்ற���்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும்.\n13 மெகா பிக்ஸல் பின்புற கேமரா வெளிச்சத்தில் சிறப்பாக செயல்படு கிறது. இதனுள் இருக்கும் 2900 mAh பேட்டரி 1.5 நாட்கள் வரை நீடிக்கும்.\nகேமராவின் Focus ஸ்பீட் மெதுவாக இருக்கிறது\nமோடியின் பார்வை நடுத்தர மக்கள் மீது படுமா\nஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம், இந்தியா முழுக்க உள்ள நடுத்தர வர்க்கத்து மக்கள்தான். காங்கிரஸ் ஆட்சியில் ஏகத்துக்கும் அதிகரித்த விலைவாசி உயர்வுடன், கணக்கு வழக்கில்லாமல் நடந்த ஊழல்களால் மனம் வெறுத்துப் போனார்கள். காங்கிரஸை ஒழித்துவிட்டு, மோடியைக் கொண்டு வந்தார்கள்.\nஆனால், ஆட்சி மாறியதால் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை மாறிவிடவில்லை. மோடியின் இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெரிய அளவில் உயராமல் இருந்திருக்கலாம். சில பொருட்களின் விலை குறையக்கூட செய்திருக்கலாம். எனினும், கல்வி மற்றும் மருத்துவத்துக்காக செய்ய வேண்டிய செலவுகள் அனைத்துமே தாறுமாறாக ஏறியிருப்பது மனதை வருத்தும் நிஜம்.\nஇன்றைக்கு சென்னை போன்ற பெரிய நகரங்களை ஒட்டி இருக்கிற சில பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புக்கான கட்டணமே ரூ.1 லட்சத்துக்கு மேல். சாதாரண பள்ளிகளில்கூட ரூ40,000 கட்டணம் வசூலிக்கிறார்கள். எல்.கே.ஜி.க்கே இப்படி எனில், கல்லூரிப் படிப்பை சொல்ல வேண்டியதில்லை. கலைக் கல்லூரியில் ஒரு பட்டப்படிப்பை படித்து முடிக்க வேண்டுமெனில், குறைந்தது ரூ.4 லட்சமாவது செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதுவே பொறியியல் கல்லூரி எனில், 6 முதல் 8 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறது. 20 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் ‘மேனேஜ்மென்ட் கோட்டா’வில் சீட் வாங்க ரூ.10 லட்சம் நன்கொடையாக கட்ட வேண்டியிருக்கிறது.\nகல்விக்கு இப்படி எனில், மருத்துவத்துக்கு ஆகும் செலவு அதிர வைக்கிறது. ஹார்ட் அட்டாக் என்று அறுவை சிகிச்சை செய்து 3.50 லட்சம் ரூபாய் பில் போட்டால், எந்த நடுத்தர வர்க்கத்து மனிதனால் கட்ட முடியும் அறுவை சிகிச்சைகூட வேண்டாம், சாதாரண நோய்களுக்கு தொடர்ந்து சாப்பிடும் மருந்துகளே மாதத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறதே அறுவை சிகிச்சைகூட வேண்டாம், சாதாரண நோய்களுக்க�� தொடர்ந்து சாப்பிடும் மருந்துகளே மாதத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறதே எதிர்காலத்துக்கென எதுவும் சேர்த்து வைக்காத சாதாரண மனிதர்கள் இந்தச் செலவுகளை எப்படித்தான் சமாளிப்பார்கள்\nஇப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். இவர்களின் சிக்கலைத் தீர்க்க பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நடுத்தர மக்கள் மலை போல நம்பியிருக்கும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைக்கிறார். மோடியின் ஆட்சி இப்படியே இருக்குமெனில், விரைவில் நடக்கவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் மட்டுமல்ல, அடுத்த சில ஆண்டுகளில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலிலும் மக்களின் ஆதரவை பா.ஜ.க. பெற முடியாது என்பது நிச்சயம்\nபிரளயமாகிற பேரழிவு நிகழப் போவதன் துவக்கத்தை உணர்ந்து கவலையுற்ற பிரம்மனுக்கு சிவனார் வழிகாட்டினார். அதன்படி, ஜீவன்களை, படைப்பின் கலன்களை, அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் வைத்து இமயத்தின் உச்சியில் வைத்தார் பிரம்மன்.\nபிரளயம் வந்தது. உலகெல்லாம் நீரில் மூழ்க, நீரின் அலைகள் இமயத்தின் உச்சியைத் தொட்டன. அப்போது, அந்த அமுதக் கும்பமானது, நீரலைகளில் அடித்து வரப்பட்டது. அது, குடந்தை பகுதியில் வந்தபோது, பிரளய நீர் வடிந்து, கும்பம் தரை தட்டி நின்றது. பிரம்மனுக்கு உதவும் பொருட்டு, சிவபெருமான் வேடுவ உருவம் தாங்கி, தனது வில்லில் நாண் ஏற்றினார். சிவனாரின் பாணம் பாந்து, கும்பத்தின் மூக்கு சிதறித் தெறித்தது. அப்போது கும்பத்தில் இருந்து அமுதம் பெருக்கெடுத்து, குளமா நிறைந்தது. அந்தக் குளமே தற்போது நாம் காணும் மகாமகக் குளம்.\nகுடத்தின் மூக்குச் சிதறுண்டதால், குடமூக்கு என்றும், கும்பகோணம் எனவும் வழக்கப்பட்டது. குடத்திலிருந்த அமுதம், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலிவனம் ஆகிய ஐந்து தலங்களிலும் பாந்து அப்பகுதிகளைச்\nசெழுமையாக்கியது. இதன் பின்னர் பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்க சிவபெரு மானிடம் அனுமதி கேட்டார். அவர் அருளியபடி, பிரம்மன் பூர்வபட்ச அசுவதி நாளில் கொடியேற்றம் செய்து, பெருமானையும் தேவியையும் எட்டு நாட்கள் எழுந்தருளச் செய்தார். தொடர்ந்து, ஒன்பதாவது நாள�� மேரு மலைபோலும் உயர்ந்த தேரில் பஞ்சமூர்த்திகளை எழுந்தருளச் செய்து, பத்தாவது நாளான மக நன்நாளில் பஞ்ச மூர்த்திகளை வீதி உலா அழைத்து வந்து, மகாமகத் தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும் மாசி மகவிழாவைத் துவக்கி வைத்தார். இவ்வாறு பிரம்மனே துவக்கி நடத்தி வைத்த விழா எனப் பெருமை பெற்றுத் திகழ்கிறது, மாசி மக விழா.\nஇத்தகைய புராண வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட மகாமக தீர்த்தக் குளத்துக்கு தீர்த்தச் சிறப்பு கிடைத்தது நவநதி கன்னியர்களால்\nநீர், நம் அழுக்கைக் களைவது. நம் பாவங்களைப் போக்கி நம்மைத் தூமையாக்குவது. அதனால்தான் நதிகள் புனிதமாயின. நதி நீராடல் புனிதமாயிற்று. இப்படி, மனிதர்கள் தங்கள் பாவங்களைக் கழுவ புண்ணிய நதிகளில் மூழ்கித் திளைக்க, நதிகள் எல்லாம் அவர்களைக் கழுவிப் பாவங்களைச் சுமக்கத் தொடங்கின. ஒருகட்டத்தில் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சிந்து, சரயு உள்ளிட்ட நவநதிகளும் நவ கன்னியர்களா மாறி, கயிலாயத்தை அடைந்து\nசிவபெருமானைத் துதிக்க, பெருமான் அவர்களுக்கு அருளினார். அதன்படி, அவர்களை காசியிலிருந்து குடந்தை நகருக்கு அழைத்து வந்து, மாசி மக நன்னாளில் மகாமகக் குளத்தில் ஒன்றுசேர்ந்து புனித நீராடச் சோன்னார். நவ நதி கன்னியரும் குளத்தில் நீராடி, ஆதிகும்பேஸ்வரரை பூஜித்து, தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்று தூமை அடைந்தனர்.\nமாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப் பதும், தொடுவதும், பருகுவதும், அதில் நீராடு வதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இந்த தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.\nகடலிலே மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற செய்தியை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் ஜோர்டான் நாட்டில், ‘மரணக் கடல்’ என்றழைக்கப்படும் சாக்கடலில் குதிப்பவர்கள் மூழ்கி இறக்கவே மாட்டார்கள். இது எப்படிச் சாத்தியம் ஒரு சின்னப் பரிசோதனையை வீட்டிலேயே செய்தால் இதற்கான விடையைக் கண்டு பிடித்துவிடலாம்.\nபரிசோதனைக்குத் தேவையான பொருட்கள்: முட்டை, கண்ணாடி டம்ளர், உப்பு, தண்ணீர் மற்றும் ஸ்பூன்.\nசெமுறை: ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். முட்டையை டம்ளரில் இருக்கும் தண்ணீரில் மெதுவாகப் போடுங்கள். நீரில் அடியில் முட்டை தங்கிவிடும்.\nஅதே முட்டையை மிதக்க வைக்கவும் முடியும். முயன்று பார்ப்போமா\nடம்ளரில் இருக்கும் முட்டையை எடுத்து விடுங்கள். இப்போது டம்ளரில் உள்ள தண்ணீரில் நான்கு அல்லது ஐந்து ஸ்பூன் உப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். முட்டையை அந்த நீரில் மெதுவாகப் போடுங்கள். இப்போது முட்டை நீரில் மிதப்பதைப் பார்க்கலாம்.\nமுட்டை இப்போது மட்டும் ஏன் மிதக்கிறது\nசாதாரணத் தண்ணீரில் முட்டையைப் போட்டபோது முட்டையின் அடர்த்தி(density), நீரின் அடர்த்தியை விட அதிகமானதாக இருந்தது. எனவே முட்டை மூழ்கி விட்டது. அடுத்தது உப்புக் கரைசலில் போட்டபோது, முட்டையின் அடர்த்தியைவிடக் கரைசலின் அடர்த்தி அதிகமாக இருந்ததால் முட்டை மிதக்க ஆரம்பித்து விட்டது. அதாவது ஒரு திடப்பொருள் திரவத்தில் மிதக்கிறதா அல்லது மூழ்குகிறதா என்பது அந்தப்திடப் பொருள், மற்றும் திரவத்தின் அடர்த்தியைப் பொருத் திருக்கிறது பரிசோதனை இன்னும் முடியவில்லை. இப்போது முட்டையை வெளியே எடுத்துவிட்டுக் கரைசல் இருக்கும் டம்ளரில் கரைசலுக்கு மேலே சுத்தமான தண்ணீரை ஊற்றி நிரப்புங்கள். முட்டையை மீண்டும் அந்த நீரில் மெதுவாக இடுங்கள். முட்டை மூழ்குமா பரிசோதனை இன்னும் முடியவில்லை. இப்போது முட்டையை வெளியே எடுத்துவிட்டுக் கரைசல் இருக்கும் டம்ளரில் கரைசலுக்கு மேலே சுத்தமான தண்ணீரை ஊற்றி நிரப்புங்கள். முட்டையை மீண்டும் அந்த நீரில் மெதுவாக இடுங்கள். முட்டை மூழ்குமா\nமுட்டை நீர்ப் பரப்பின் மேலேயும் மிதக்காது. டம்ளரில் அடியிலும் இருக்காது. மாறாகக் கரைசலும் புதிதாக ஊற்றப்பட்ட நீரும் சந்திக்கும் இடத்தில் நிற்கும். இதற்கு என்ன காரணம் அடர்த்தி மிகுந்த உப்புக் கரைசல் முட்டையை மேலே தள்ளுகிறது. அடர்த்தி குறைந்த நீரோ முட்டையைக் கீழே அழுத்துகிறது. எனவேதான் முட்டை நடுவில் நிற்கிறது\nஇப்போது முட்டையை வெளியே எடுத்துவிடுங்கள். கரண்டியால் டம்ளரில் உள்ள கரைசலை நன்கு கலக்குங்கள். மீண்டும் அதில் முட்டையைப் போடுங்கள். என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்\nயார் இந்த ஏஞ்ஜெலிக் கெர்பர்\nசெரீனா வில்லியம்ஸை டென்னிசில் தோற்கடிக்க முடியுமா முடியும் என்று நிரூபித்துள்ளார் ஏஞ்ஜெலிக் கெர்பர். யார் இந்த ஏஞ்ஜெலிக் கெர்பர்\nடென்���ிஸுக்கு அப்படி ஒன்றும் புதியவர் இல்லை. ஜெர்மனியில் வளர்ந்த போலிஷ் பெண் கெர்பர், 2003-ல் புரொஃபஷனல் ஆனார். 13 ஆண்டுகளில், முடிந்த ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன், இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்குத் தகுதி, சில முறை டாப் 10-ல் இடம் என்பதைத் தவிர வேறு சாதனைகள் இல்லை.\n2015-ல் முதல் ரவுண்டிலேயே தோல்வியுற்ற கெர்பர், இந்த ஆண்டும் கிட்டத்தட்ட அதே நிலைக் குத் தள்ளப்பட்டார். அவர் வார்த்தைகளில் சொன்னால், ஒரு காலை விமானத்துக்குள் வைத்தபடிதான் முதல் ரவுண்டின் மூன்றாவது செட்டை ஆடினார்\", எனலாம். தோல்வியின் விளிம்பில் இருந்து பெற்ற வெற்றி அவர் தன்னம்பிக்கையைக் கூட்டியிருக்க வேண்டும். அடுத்தடுத்த வெற்றிகள் அவரை காலிறுதிக்கு இட்டுச் சென்றன.\nமெல்பெர்னில் நான்காவது சுற்றை முதன் முறையாகத் தாண்டிய கெர்பரை சந்திக்க விக்டோரியா அசரெங்கா காத்திருந்தார். இவ்விருவரும் இதற்கு முன் மோதியபோதெல்லாம், கிராண்ட் ஸ்லாம்கள் சில வென்றுள்ள, அசரெங்காவின் பக்கமே வெற்றி. ஆட்டத்தில் தொடக்கத்தில் அசரெங்கா ஒழுங்காக ஆட வில்லை என்றபோதும், முதல் செட்டை கெர்பர் போராடித்தான் வெல்ல முடிந்தது. இரண்டாவது செட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில், ஐந்து செட்பாயிண்டுகளைத் தவிர்த்து, அசரெங்காவை சமன் செய்தபோதும் கெர்பர் ஜெயிப்பார் என்று நினைத்திருப்பவர்கள் குறைவுதான்.\n கெர்பர் நேர் செட்களில் 6-3, 7-5 என்று ஜெயித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். இறுதி ஆட்டம் கெர்பரைவிட செரீனாவுக்கே அதிக அழுத்தத்தைக் கொடுத்திருக்க முடியும். கெர்பர் ஜெயித்தாலும் தோற்றாலும்எதிர் பார்த்ததைவிட அதிகம் சாதித்து விட்டார்.\nசெரீனாவின் பதற்றம் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தெரிந்தது. எதிராளியை முதல் அடியிலிருந்து எழவிடாமல்திக்கு முக்காடச் செய்ய வேண்டும் என்று வந்திருந் தார் செரீனா. துரதிர்ஷ்டவசமாக அவருடைய கணக்குகள் தப்பின. பரபரப்பில் பல முக்கிய தருணங்களில் அவருடைய ஆட்டம் அவரைக் கைவிட்டது.\nமாறாக, கெர்பரோ அதிகம் அலட்டிக் கொள்ளா மல் செரீனாவின் தவறுகளுக்குக் காத்துக் கொண்டிருந்தார்.\nசெரீனா 46 முறை தூண்டலின்று தவறு செய்ய, கெர்பரோ அத்தகை தவறுகளை 13 முறைதான் செய்தார். சமவாப்பு அமைந்த தருணங்களில் அவசரப் பட்டு நெட்டுக்கு அருகில் செரீனா வந்தபோதெல்லாம் அ���ருக்குத் தோல்வியே காத்திருந்தது. கெர்பரை சாம்பியன் பட்டம் வெல்லவைத்த அந்தக் கடைசி பாயிண்டில் கூட செரீனா நெட்டுக்கு விரைந்து பந்தை வெளியில் அடித்தார்.\n26 ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற செரீனா பதற்றமாகவும், முதன் முறையாக ஃபைனலில் ஆடிய கெர்பர் நிதானத்துடனும் ஆடிய விசித்திரம் அரங்கேறியது.\n1990-களில் பட்டம் வென்ற கிராஃபுக்குப் பிறகு ஒரு ஜெர்மன் வீராங்கனை கிராண்ட்ஸ்லாம் வென்று, கிராஃபின் சாதனையை தற்காலிகமாகவாவது காத்துள்ளார்.\nதீன சரண்யர் - அருள்வாக்கு\nதமிழ் தேசத்துக்கு அவர் ரொம்பப் பிரியம். தமிழ்த் தெய்வம் என்றே சோல்கிறோம். தமிழில் வைதாரையும் வாழ வைப்பவர் என்கிறோம். இந்த பாஷையில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர் சூட்டியிருக்கிறோம் - முருகன். முருகு என்றாலே அழகு என்றுதான் சொல்கிறார்கள். காமன் எரிந்துபோன அப்புறம் அவனுடைய கரும்பு வில்லையும் புஷ்ப பாணத்தையும் அம்பாளே எடுத்துக்கொண்டு காமேச்வரி ஆனாள். அதனால் தான் ஸுப்ரஹ்மண்ய அவதாரம் ஏற்பட்டது. அவளுக்குப் பேரே ஸுந்தரி, த்ரிபுரஸுந்தரி. அவளுடைய பிள்ளை, தாயைப் போலப் பிள்ளை என்றபடி லாவண்ய மூர்த்தியாகத் தானே இருப்பார்\n நமக்கு வேண்டியது அருள். ஸ்வாமி அழகு வடிவமாக இருக்கிறாரென்றால் அந்த அழகே அருள் வடிவம் தான். காருண்யம்தான் லாவண்யம். இரண்டும் வேறே வேறேயில்லை. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தீன ஜனங்களுக்கெல்லாம் புகலிடமாக இருப்பவர் - ‘தீன சரண்யர்’. எளியவர்கள், கஷ்டப்படுகிறவர்கள், பயப்படுகிறவர்கள், தரித்ரர்கள் எல்லாரும் ‘தீனர்கள்’ என்ற வார்த் தைக்குள் வந்து விடுவார்கள். இவர்களுக்கெல்லாம் துக்க நிவ்ருத்தி தரும் புகலாக அவர் இருக்கிறார்.\nயௌவனம், வாலிபம் என்பது உணர்ச்சி வேகங்கள் கட்டறுத்துக் கொண்டு புரளுகிற பருவம். தற்காலத்தில் மிதமிஞ்சிய சக்தியுடன் ஸர்வ ஜனங்களின் மேலும் ஆளுகை செலுத்திக் கொண்டிருக்கிற பாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகைகள், ஸ்போர்ட்ஸ் ஆகியவை அத்தனை பேரையுமே உணர்ச்சி வேகங்களில் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கையில், தன்னியற்கையாகவேறு அந்த வேகங்களின் எழுச்சிக்கு ஆளாகியிருக்கிற வாலிப வயசு மாணவர்கள் - கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் - ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டிருப்பது இரண்டு பங்கு (மடங்கு) சிரமம்த���ன்.\nஆனாலும் தங்களுடைய எதிர்காலத்துக்கான வளர்ச்சியை முன்னிட்டு அவர்கள் இந்தச் சிரமத்தைச் சமாளித்தேதீர வேண்டும். அதிலேயேதான் தேசத்தின் தற்கால அமைதி, எதிர்கால அமைதி ஆகியவையும் அடங்கியிருக்கின்றன. வாலிப வயஸுக்காரர்கள் கட்டுப்பாடு இழந்தால் அவர்களும் கெட்டுப் போய், வீட்டிலும் அமைதி குலைந்து கெட்டுப் போய், நாட்டிலும் அமைதியின்மையே அடிவேர் வரை பரவிக் கெடுத்து விடும்.\nகட்டறுத்துப் புரளுகிற இந்த உணர்ச்சி வெள்ளத்துக்கு அணை போட்டு வைப்பதாகத்தான் நம்முடைய முன்னோர்களான பெரியவர்கள் பாலப்பிராயத்தில் அக்ஷராப்யாஸம் ஆன நாளிலிருந்து தெய்வ பக்தியையும், குரு பக்தியையும், அடக்க குணப் பண்பையும் விதித்து, நடைமுறையாக்கிக் கொடுத்தார்கள்.\nலெனோவா வைப் K4 நோட்...\nலெனோவா நோட் இந்தியாவில் ஹிட் அடித்ததை தொடர்ந்து, லெனோவா தனது அடுத்த தயாரிப்பான லெனோவா வைப் K4 நோட்டை வெளியிட்டுள்ளது. இது என்.எஃப்.சி தொழில்நுட்பத்துடன் வெளியாகி யுள்ளது. ஆப்பிள் போன்களில் உள்ளதைப் போன்ற ஃபிங்கர் சென்ஸார் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் சுமார் 12 லட்சம் k3 நோட் செல்போன்களை விற்று சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து லெனோவா அதன் அடுத்த வெர்ஷனை களமிறக்கியுள்ளது. இது 5.5 இன்ச் டிஸ்ப்ளே அளவு கொண்டதாகவும், பின்புற கேமரா 13 MP மற்றும் செல்ஃபி கேமரா 5 MP என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3300 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த தயாரிப்பு K3 நோட்டைவிட அதிக பேட்டரி திறன் கொண்டது. இந்த மாடல் பாதுகாப்பு திறன் அதிகம் கொண்டதாகவும், 4 அடுக்கு பாதுகாப்பு வசதி கொண்ட பேப்லெட் (Phablet) வகை என கூறப்பட்டுள்ளது. (Pin, Pattern, Password, Finger print). Octa- core பிராசஸர் கொண்ட இந்த பேப்லெட் 3 ஜிபி RAM மற்றும் 16 ஜிபி இன்டர்னெல் மெமரியைக் கொண்டுள்ளது.\n4ஜி, இரண்டு சிம் வசதி கொண்ட இந்த பேப்லெட்டின் விலை ரூ.11,999. இந்த கேட்ஜெட் மார்ச் மாதத்துக்குள் K3 நோட்டைவிட அதிக விற்பனையாகும் என லெனோவா எதிர்பார்க்கிறது. குறைந்த விலை கேட்ஜெட்டில் K3 நோட் ஹிட் அடித்ததை போல, இது ஹிட் அடித்தாலும் இதற்கும் இதன் முந்தைய மாடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதால், அடுத்த மாடலுக்கு அப்டேட் செய்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது.\nசாம்சங் கியர் S2 VR...\nசாம்சங் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பமான விர���ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதுதான் சாம்சங் கியர் S2. இதன் முந்தைய மாடலுடன் 19% எடை குறைவாக வெளியாகி இருக்கும் இந்த கேட்ஜெட், 318 கிராம் எடையுள்ளதாகவும், 201.9x116.4x92.6mm அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 96 டிகிரி அளவுக்கு பார்க்க முடியும். இதில் ஆடியோவை கன்ட்ரோல் செய்யும் பட்டன், ஃபோகஸ் போன்றவற்றை மாற்றி அமைக்க முடியும்.\n360 டிகிரி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை இதன் மூலம் 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு அளவை மாற்றி அமைத்து கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் இணையதளங்களில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டின் விலை ரூ.8,200 என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தப் புதிய தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வீடியோக்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தயாரிக்கும் அக்குலஸ் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. அக்குலஸ் நிறுவனத்தின் உதவியுடன்தான் சாம்சங் இந்த தயாரிப்பை தயாரித்துள்ளது. இனி ஒரு ஃப்ரேமில் மட்டுமல்லாமல் இதனைக் கொண்டு 360 டிகிரியில் வீடியோக்களை ரசிக்க முடியும்.\nகருவளையம்: கருவளையம் நீங்க விரைவான, பாதுகாப்பான, எளிய வழி வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதுதான். வெள்ளரியில் உள்ள ஆன்டிஆக்‌ஸிடன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து, சருமத்துக்குப் புத்துணர்வூட்டி கருவளையத்தைப் போக்குகின்றன. வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள் மேல் 20 நிமிடங்கள் வைத்திருப்பது அல்லது வெள்ளரிச் சாற்றைப் பருத்தியில் நனைத்து, கண்களின் மீது 20 நிமிடங்களுக்கு வைத்திருப்பது நல்ல பலன் தரும்.\nகண் வீக்கம்: கண் வீங்கிப்போய் இருந்தால், வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கி, கண்களைச் சுற்றி 20 நிமிடங்கள்வைத்தால், அதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்ணின் வீக்கத்தைப் போக்கும்.\nசருமப் பொலிவு: வெள்ளரியை முகத்தில் தடவினால், முகம் பொலிவு பெறும். வெள்ளரிச் சாற்றுடன், சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து, முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பொலிவு பெறும். கரும்புள்ளி போன்றவை நீங்கும்.\nபுற ஊதா கதிர்வீச்சு: சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்வீச்சு, சருமத்தைப் பாதிக்கிறது. இதைத் தவிர்க்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. மேலும், சருமத்துக்குக் குளிர்ச்சியூட்டி, மென்மையாக்குவதுடன் புற ஊதாக் கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பையும் போக்குகிறது.\nமுடி வளர்ச்சி: வெள்ளரியில் உள்ள சிலிகான் மற்றும் கந்தகம், முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. வெள்ளரியைச் சாறு எடுத்து, தலையில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து, சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்.\nஆரோக்கியம் காக்க வழிகள் 10\nகம்ப்யூட்டருக்கும் நம்முடைய கண்களுக்குமான இடைவெளி, கோணம் என அனைத்தும் சரியாக உள்ளதா, நாற்காலி கீழ் முதுகைத் தாங்கும் வகையில் உள்ளதா என்பன போன்ற எர்கனாமிக்ஸைக் கவனிக்க வேண்டும்.\nகைகளை அவ்வப்போது சுத்தமாகக் கழுவ வேண்டும். முடிந்தால் ஆன்டிசெப்டிக் லிக்யூட்டை பயன்படுத்தலாம்.\nஎளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.\nநீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல், அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும்.\nஅதிக அளவில் காபி, டீ அருந்துவதும் தவறு. இரு வேளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nசரியான நேரத்துக்கு மதிய உணவை உட்கொள்ள வேண்டும்.\nவேலை செய்யும் இடத்திலேயே (டெஸ்க்கில்) அமர்ந்து மதிய உணவை உண்ணக் கூடாது.\nநடப்பதற்காக ரிமைண்டர் செட் செய்துகொள்ளலாம். காபி, டீ சாப்பிட என நடப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.\nமேசை மீது தண்ணீர் பாட்டிலை வைத்து, அவ்வப்போது நீர் அருந்த வேண்டும். பிளாஸ்டிக் தவிர்த்து, உலோகத்தால் ஆன பாட்டிலைப் பயன்படுத்தலாம்.\nவடை, சமோசா போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்து, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை என ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த ஆண்டின் இறுதி, மறக்க முடியாத சோகத்தை அளித்திருக்கிறது. சென்னை மற்றும் கடலூர் பகுதியில், பல லட்சம் மக்களைத் தெருவில் வரவைத்தது பேய் மழை. ‘எல் நினோ’ எனும் உலக வானியல் நிகழ்வே இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இந்த ‘எல் நினோ’-வின் காரணத்தால், வெள்ளத்தில் சென்னை மூழ்கிவிடும் என்ற பெரும் பீதி கிளம்பியது.\n‘எல் நினோ’ என்றால், ஸ்பானிஷ் மொழியில் ‘குட்டிப் பையன்’ என்று பொருள். ‘குழந்தை ஏசு’ என்றும் பொருள்படும். தென் அமெரிக்க பசிபிக் கடலில், பெரு நாட்டின் கடற்கரைப் பகுதிகளில், கிறிஸ்துமஸ் நெருங்கும் சமயத்தில், வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் வெப்பமாக இருப்பதை மீனவர்கள் கண்டனர். இந்த நிகழ்வுக்கு ‘எல் நினோ’ என்று பெயர் வைத்தனர். டிசம்பரில் ஏற்படும் எல் நினோ, அடுத்த ஒன்பது மாதங்கள் நீடித்து, உலக வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஎல் நினோவுக்கும் பசிபிக் கடலின் வானிலைக் காற்றழுத்த மாற்றங்களுக்கும் தொடர்பு உள்ளது. பசிபிக் கடலின் மேற்கில், குறைவான காற்றழுத்தம் இருந்தால், எடை இல்லாத தராசுத் தட்டு மேலே செல்வது போல பசிபிக் கடலின் கிழக்கில், காற்றழுத்தம் கூடுதல் அடையும். அதேபோல, மேற்குப் பகுதியில் காற்றழுத்தம் குறைந்தால், கிழக்குப் பகுதியில் அதிகரிக்கும். ஊஞ்சல் போல அலையும் இந்த வானிலை மாற்றத்தை, தென் பகுதி அலைவு (Southern Oscillation) எனப்படும். எனவே, எல் நினோவையும் தென் பகுதி அலைவையும் சேர்த்து, ‘என்ஸோ’ (ENSO-El Nino Southern Oscillation) என்று வானிலையாளர்கள் அழைக்கின்றனர்.\nஎல் நினோ நிகழ்வின்போது, கிழக்கு பசிபிக் கடல் நீரோட்டத்தின் வெப்பம் அதிகரிக்க, கடல் நீர் ஆவியாவதும் அதிகரிக்கிறது. இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. எனவே, எல் நினோ ஏற்படும்போது, கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் மழைப் பொழிவு கூடுதல் அடைகிறது. அதிக மழைப் பொழிவால், கிழக்கு பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில், வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கக் கண்டத்தில், அதிக வெள்ளம் ஏற்படும். கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்படுவது முதல், ஆஸ்திரேலியாவில் புயல் மழை வரை இதன் விளைவுகள் அமையும்.\nசரி, இந்த நிகழ்வு இந்தியாவை எப்படிப் பாதிக்கும் எல் நினோ- என்ஸோ அலைவுக்கும், இந்திய வானிலைக்கும் நேரடியாகத் தொடர்பு உண்டு. எல் நினோ ஆண்டுகளில், மேற்கில் இருந்து கடல் நீர் வெப்பம் அடையத் துவங்கி, மத்திய பசிபிக் வரை வெப்பம் அடையும். பசிபிக் கடலில் குவியும் வெப்ப நீர்த்திரளின் காரணமாக, புவியின் பல பகுதிகளிலும் வானிலை வெகுவாகத் தாக்கம் பெறும். இந்தோனேஷியப் பகுதியில் அதிகரிக்கும் கடல் வெப்பம் காரணமாக, இந்திய நிலப்பரப்பின் மேலே இருந்து பசிபிக் கடல் நோக்கிக் காற்று பாயும். இதன் காரணமாக, தென் மேற்குப் பருவக் காற்று வலிமை குன்றி, இந்தியாவில் மழைப் பொழிவு குறையும்.\n132 ஆண்டுகால இந்திய வானிலை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இந்தியாவில் வறட்சி ஏற்பட்ட ஆண்டுகள் ��ல்லாம் ‘எல் நினோ’ நிகழ்வு ஆண்டுகளே. ஆயினும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எல் நினோ வில்லன் எனச் சொல்ல முடியாது. தென்மேற்குப் பருவ மழையை, எல் நினோ கடுமையாகப் பாதித்தாலும், அதன்பின் ஏற்படும் வடகிழக்குப் பருவ மழை கிடைக்கும். எல் நினோவின் தங்கையாகிய ‘லா நினோ’ என்பது, ‘குட்டிப் பெண்’ என்று பொருள்படும். லா நினோ விளைவு, இந்திய தென் மேற்குப் பருவ மழைக்கு உதவும்.\nதிட்டக் குழுவை மாற்றி அமைத்தார் மோடி\nமோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், நிர்வாக செயல்பாடுகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை இந்த ஆண்டின் முதல் நாளன்றே, அதாவது ஜனவரி 1-ம் தேதி அன்றே செய்யத் தொடங்கியது. அதில் முக்கியமானது, இந்தத் திட்டக் குழு மாற்றம். இந்தத் திட்ட குழுவின் பெயரை ‘நிதி ஆயோக்’ என்று மாற்றினார்.\nபத்து பேர் கொண்ட இந்த ‘நிதி ஆயோக்’ குழுவின் துணைத் தலைவராக, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார். 65 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவந்த இந்தத் திட்டக் குழுவின் பெயரை மாற்றியது இந்த ஆண்டின் அதிரடி அரசியல் மாற்றங்களில் ஒன்றாகும்\nபங்குச் சந்தையின் கருப்பு திங்கள்\n2015 ஆகஸ்ட் 24-ம் தேதி திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை பெரிய சரிவை சந்தித்தது. அன்று சந்தை முடிவில் சென்செக்ஸ் 1,624.51 புள்ளிகளும், நிஃப்டி 490.95 புள்ளிகளும் சரிந்தன. இதுதான் இந்தியப் பங்குச் சந்தையின் வரலாற்றில் மிகப் பெரிய சரிவாகக் கூறப்படுகிறது.\nஇதற்குமுன் 2008-ல் உலகச் சந்தையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால், ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தை 1408 புள்ளிகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.\nஎங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல்\nஇந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் நடவடிக்கைகளை செயல்படுத்த ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற திட்டத்தைத் தொடங்கினார் இந்தியப் பிரதமர் மோடி. இதன் மூலம் பல நிறுவனங்களில் இருந்து ரூ.4.5 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என்றும், சுமார் 18 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்தத் திட்டத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ரூ.2.5 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது. டிசிஎஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் துறையில் 60,000 பேருக்கு வேலை வழங்கும் என்று அந்த நி��ுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி சொல்லி இருக்கிறார்.\nஏஜென்ட்டுகள் தவறு செய்தால் ரூ. 1 கோடி\nகாப்பீட்டு நிறுவன முகவர்கள் தவறு செய்தால், அந்த நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என காப்பீட்டு கண்காணிப்பு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ. புதிய விதிமுறையைப் பிறப்பித்துள்ளது. அதேபோல, முகவர்கள் விதிமுறையை மீறி செயல்பட்டால், ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், ஒரு முகவர் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம், ஒரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்காக மட்டும் பணியாற்ற முடியும் என்றும் சொல்லி இருக்கிறது ஐ.ஆர்.டி.ஏ.\nவாகனங்களால் காற்று பெருமளவில் மாசுபடுவதால், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஹரியானா போன்ற மாநிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் இயங்கும் டீசல் வாகனங்களையும், 15 வருடங்களுக்கு மேல் இயங்கும் பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்த தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாணையம். மீறி பயன்படுத்துவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என உத்தரவு பிறப்பித்தது. இதனால் புதிய கார்களின் விற்பனை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.\nசனிக்கிழமை தாக்கலான மத்திய பட்ஜெட்\nமத்திய அரசின் பட்ஜெட் பொதுவாக பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளன்று தாக்கல் செய்யப்படும். இதுவரை இது வாரநாளாகவே இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டம், 15 ஆண்டுகளுக்குப்பின் சனிக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1999-ம் வருடம் யஷ்வந்த் சின்ஹா நிதி அமைச்சராக இருந்த போது சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.\nவட்டியை உயர்த்திய ஃபெடரல் வங்கி\n2006-ம் ஆண்டில் இருந்து மாற்றம் செய்யப் படாமல் இருந்த வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25%்) அதிக ரித்து ஃபெடரல் வங்கி உத்தரவிட்டுள்ளது. அமெ ரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி னால், இந்தியச் சந்தையி லிருந்து வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் வெளியேறும் என்றும், சந்தை சரியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்தில் இந்தியச் சந்தைகள் ஏற்றத்திலேயே வர்த்தகமாகின.\nமியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இருந்து வெளியேறியது ரெலிகேர்\nரெலிகேர் இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் ரெலிகேர் நிறுவனம் 51 சதவிகித பங்குகளையும் ��ன்வெஸ்கோ நிறுவனம் 49 சதவிகித பங்குகளையும் வைத்திருந்தது. ரெலிகேர் தனது 51 சதவிகித பங்கையும் இன்வெஸ்கோ நிறுவனத்திடமே விற்றுவிட்டு, மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸிலிருந்து வெளியேறியது. இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் தொழில்துறை சீராக வளர்ச்சி அடைந்த நிலையிலும், ரெலிகேர் நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபங்குச் சந்தையின் புதிய உச்சம்\n2008 சரிவின்போது சுமாராக 8500 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வந்த சென்செக்ஸ், 2015 மார்ச் மாதம் 30,024 என்கிற புதிய உச்சத்தை தொட்டது.\nபோலாரீஸ் நிறுவனத்தை கைப்பற்றிய வெர்சூசா\nசென்னையைத் தலைமையிடமாக கொண்ட போலாரீஸ் கன்சல்டிங் அண்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம், கோர் பேங்கிங் கன்சல்டிங், கார்ப்பரேட் பேங்கிங், வெல்த் அண்ட் அஸெட் மேனெஜ்மென்ட், இன்ஷூரன்ஸ் உட்பட பல சேவைகளை வழங்கி வருகிறது. இந்த போலாரீஸ் நிறுவனத்தை அமெரிக்காவைச் சார்ந்த வெர்சூசா நிறுவனம் ரூ.1,173 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.\nகார்பன் சிக்கலில் மதர்சன் சுமி\nவோக்ஸ் வோகன் கார் நிறுவனத்தின் கார்பன் வெளியீடு ஊழலைத் தொடர்ந்து அதன் முக்கிய சப்ளையரான மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் நிறுவனத் தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது. 05 ஆகஸ்ட் 2015-ல் 395 ரூபாய்க்கு வர்த்தகமான இந்தப் பங்கு இந்த செய்தி வெளியானபின் 01 அக்டோபர் 2015 அன்று 217 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது.\n69% இறங்கிய ஆம்டெக் ஆட்டோ\nஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியா ளரான இந்த நிறுவனம் கூடுதல் கடன் சுமை, மூலப்பொருட்களின் விலை அதிகரித்தது, நிகர விற்பனை குறைந் தது, இதை எல்லாம் விட இன்வென்ட்ரி லாஸ் 252 கோடி ரூபாயாக அதிக ரித்தது, நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் குறைந்தது போன்ற செய்திகளால் இந்தப் பங்கின் விலை 69% சரிந்தது.\nஐந்து நிமிடங்களில் விற்ற 60,000 மேகி பாக்கெட்டுகள்\nநெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான காரீயம் உள்ளது என்று அதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. பிற்பாடு அந்த தடை விலக்கப்பட்டது. இந்த நிலையில் நெஸ்லே ஸ்னாப்டீலுடன் இணைந்து ஆன்லைனில் மேகி விற்பனையைத் தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் சுமார் 60 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.\n2015-ல் ஐ.பி.ஓ.கள் மூலம் சுமார் ரூ.11,000 கோடி திரட்டப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.3,025 கோடியை திரட்டியது. காபிடே ரூ.1,150 கோடியும் ஐநாக்ஸ் விண்ட் நிறுவனம் ரூ.1,037 கோடியும் திரட்டின.\nரூ.765 ரூபாய்க்கு பட்டியலான இண்டிகோ பங்கு விலை தற்போது ரூ.1150-க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. எஸ்.ஹெச்.கேல்கர் பங்கின் விலை ரூ.180-க்கு பட்டியலானது, தற்போது ரூ.240-க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆனால், காபிடே பங்கு விலை ரூ.328-க்கு பட்டியலானது. ஆனால், இப்போது ரூ.275-க்கு வர்த்தகமாகி வருகிறது.\n2015 ஜுன் 30 வரை முடிந்த ஓராண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.4 லட்சம் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக என்எஸ்டிஎல் தெரிவித் துள்ளது. ஜூன் 30 வரை மொத்தம் 2.37 கோடி டீமேட் (இது அதற்கு முந்தைய ஆண் டில் 2.2 கோடியாக இருந்தது) கணக்குகள் உள்ளன. இந்த டீமேட் கணக்குகளில் உள்ள மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ.131.26 லட்சம் கோடி ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 29% அதிகம். திருப்பதி வெங்கடாசலபதியின் பெயரில் டீமேட் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது\nஇந்த ஆண்டிலாவது நிச்சயம் நிறைவேறும் என்கிற மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தது பொருள் மற்றும் சேவை வரி மசோதா. ஆனால், ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேறாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆண்டின் கடைசியாக நடந்துமுடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று துடித்தது பாரதிய ஜனதா அரசாங்கம். இதற்காக பிரதமர் மோடி நேரடியாக களத்தில் இறங்கி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியோ இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான ஆதரவை கடைசி வரை தரவே இல்லை. 2016-லாவது இந்த மசோதா நிறைவேறுமா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது\n2010 முதலே தொடர்ந்து விலை இறங்கிவந்த ஸபைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு விலை 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ல் 11 ரூபாய்க்கு வர்த்தகமானது. பல்வேறு பிரச்னைகளால் இந்த நிறுவனம் நஷ்டத்தையே கண்டுவந்த நிலையில், இந்த நிறுவனத்தை தொடங்கிய அஜய் சிங்கே மீண்டும் அதை வாங்கினார்.\nஅதிகரித்த விமான பயணிகளின் எண்ணிக்கை, விமான எரிபொருளின் விலை குறைவு போன்ற சாதகமான அம்சங்களால் இந்தப் பங்கின் விலை அதிகரித்து, தற்போது சுமாராக ரூ.69-க்கு வர்த்தகமாகி வருகிறது.\n4ஜி சேலஞ்ச்: வரிந்துகட்டும் நெட்வொர்க் நி��ுவனங்கள்\nஇந்திய செல்போன் தொழில்நுட்பத்தில் அடுத்த மைல்கல் இந்த 4ஜிதான். இந்தியாவில் 4ஜி சேவை தர முதலில் இறங்கியது ஏர்டெல். இதனை அடுத்து ஏர்செல், ரிலையன்ஸ், ஐடியா மற்றும் வோடாபோன் என அனைத்து மொபைல் நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் 4ஜி-யை அறிமுகப்படுத்த உள்ளன. 4ஜி சேவை நம் மக்களிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது 2016-ல் தான் தெரியும்.\nதங்கம் இறக்குமதி செய்யப்படுவதைக் குறைக்க மத்திய அரசு எத்தனையோ நடவடிக் கைகளை எடுத்துப் பார்த்தது. ஆனால், நடப்பாண்டில் (2015) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத் தின் அளவு 1,000 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇது 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 11% அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமைக்ரோசாஃப்ட் ஹாலோ லென்ஸ் (Microsoft HoloLens)\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முற்றிலும் ‘அவுட் ஆஃப் தி ஸ்க்ரீன்’ கேட்ஜெட்டாக வலம் வருகிறது மைக்ரோசாஃப்ட் ஹாலோ லென்ஸ். இதை மூக்குக் கண்ணாடி போல் நாம் அணிந்துகொண்டால், நம் கண் எதிரே காண்பது, நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளின் 3D ஹாலோகிராம் பிம்பங்கள். உதாரணமாக, நீங்கள் உங்கள் லேப்டாப்பில் ஒரு பைக்கினை டிசைன் செய்கிறீர்கள் எனில், இந்த லென்ஸை அணிந்துகொண்டு பார்த்தால், அந்த பைக்கின் முன்மாதிரி உங்கள் கண்முன் தெரியும். இந்த பிம்பங்களை உங்கள் கைகள் அல்லது குரலை பயன்படுத்தி, உங்கள் விருப்பத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். விலை: ரூ.80,000 - ரூ.99,999.\nபிரின்ட் கேஸ் (Print Case)\nஇதன் மூலம் உங்கள் மொபைலை இன்ஸ்டன்ட் கேமராவாக மாற்றிக்கொள்ளலாம். இது வெறும் மொபைல் கேஸ்தான். இதனை உங்கள் மொபைலுக்கு அணிவித்தால் போதும். உங்கள் மொபைலில் உள்ள போட்டோக்களை இதற்கென்றே பிரத்யேக ‘ப்ரின்ட் ஆப்’-ல் நீங்கள் பதிவேற்றம் செய்து இந்த கேஸினுள் வைக்கப்பட்ட போட்டோ ஷீட்டில் உங்களுக்கான போட்டோவை பிரின்ட் செய்து, இந்த கேஸின் மறுமுனையில் அந்த பிரின்டட் போட்டோவை பெற்றுக் கொள்ளலாம். கேமராக்களோடு இருந்த பிரின்ட் ஆப்ஷன் தற்போது மொபைலுக்கு தாவியுள்ளது. விலை ரூ.6,500 - ரூ7,000.\nலைவ்ஸ்க்ரைப் 3 ஸ்மார்ட்பென் (Livescribe 3 Smartpen)\nஸ்மார்ட் ஆக்ஸசரீஸ் வரிசையில் இப்போது பேனாவும் வந்துவிட்டது. லைவ்ஸ்க்ரைப் நோட்புக்கில் நீங்கள் எழுத��வதை இதன் இன்ப்ரா ரெட் கேமரா பதிவு செய்யத் தொடங்கும். அந்தக் கணத்திலேயே உங்களைச் சுற்றி கேட்கும் ஒலியை அந்த நோட்ஸுடன் ஸிங்க் செய்து இதன் பிளாஷ் மெமரியில் பதிவு செய்துகொள்ளும் இந்த ஸ்மார்ட் பென். கையில் பேனா பிடித்திருக்கும் உணர்வையே மறக்கச் செய்யும் டிசைன் கொண்ட இந்த ஸ்மார்ட்பென்னில் 400 முதல் 800 மணி நேரங்கள் வரையிலான ஆடியோக்களை பதிவு செய்துகொள்ளலாம். இதன் பேட்டரி 14 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. விலை ரூ.86,000 – 1,00,000\nஅமேசான் எகோ (Amazon Echo)\nஇந்த வருடம் முழுவதும் கூகுள் முதல் ஃபேஸ்புக் வரை அனைத்து நிறுவனங்களும் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பில் மும்முரமாக இருக்க அமேசான் தன் வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக பரிசளித்தது இந்த அமேசான் எகோ. வாய்ஸ் கண்ட்ரோல்டு ஸ்பீக்கர் என்பதைத் தாண்டி நிற்கும் இதன் ஸ்பெஸிஃபிகேஷன்கள் சந்தைக்கு புதிது. ‘அமேசான்’ அல்லது ‘அலெக்ஸா’ என்ற கட்டளைச் சொல்லின் மூலம் இயக்கப்படும் இதனிடம் நீங்கள் டைம், வெதர் ரிபோர்ட் கேட்கலாம்; டைமர் செட் செய்யலாம், மளிகை லிஸ்ட் தயார் செய்ய சொல்லலாம்.இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை கேட்கலாம். கடந்த மேட்சில் சென்னையின் எஃப்சி அணியின் ஸ்கோர் பற்றி விவாதிக்கலாம் இன்னும் எவ்வளவோ என நீண்டு கொண்டே போகிறது இந்த பட்டியல். விலை ரூ.12,500 முதல்...\nஃபிட் பிட் சார்ஜ் ஹெச் ஆர் (Fit Bit Charge HR)\n2015-ம் ஆண்டின் சிறந்த ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது இது. ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் என்பன நம் இதயத்துடிப்பு, நாம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு, நாம் நடக்கும் தூரம் போன்ற உடலின் சில முக்கிய ஹெல்த் ஃபாக்டர்களை தொடர்ந்து கண்காணிக்க உதவும் வாட்ச் போன்ற கருவியாகும். மற்ற எல்லா ஃபிட்னஸ் ட்ராக்கர்களும் தினந்தோறும் நாம் நடக்கும் தூரத்தை கணக்கிடுவதில் ஏதேனும் ஒரு பிழை இழைத்தாலும் இது தனக்கான வேலையை மிகத் துல்லியமாக செய்து முடிக்கிறது. தானாகவே செயல்படத் துவங்கும் ஸ்லீப் ட்ராக்கர், வைரேஷன் வசதி கொண்ட அலாரம், குறைந்த விலை ஆகியவை மற்ற ஃபிட்னஸ் ட்ராக்கர்களை விட இந்த ஃபிட் பிட்–ஐ சந்தையில் முதலிடம் பிடிக்க வைத்திருக்கி்றது.விலை ரூ.12,900 முதல்...\nசோனி ஸ்மார்ட் வாட்ச் 3 (Sony Smartwatch 3)\nஆப்பிள், சாம்சங், எல்.ஜி., பெப்பிள் என ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் பல ஜாம்பவான்கள���ன் தலை தென்பட்டாலும் சோனியின் பங்களிப்பு மிகவும் நுட்பமானது. இதன் GPS-இல் ஆப்பிள் தோற்றுப் போனது. இதன் வசீகரமான ஸ்லீக்கி டிசைனில் சாம்சங் தோற்றுப் போனது.\nஇதன் ஸ்போர்ட்ஸ் ஸ்டைலிங் வசதிகள் மற்றும் விலையே பெப்பிள், மோட்டோரோலா, எல்.ஜி. போன்ற பெரு நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்சுகளை சந்தையில் பின்னுக்கு தள்ளியதற்கான முக்கியக் காரணிகள். விலை ரூ. 17,000 முதல்...\nமனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே. ‘சேவை’ என்று தெரியாமலே அவரவரும் தமது குடும் பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்திரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை - இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட, அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும் நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.\nநம்மைப் போலவே செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லோரும் ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கடங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம். மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumoolar-andkm.blogspot.com/", "date_download": "2018-06-19T17:37:17Z", "digest": "sha1:D53YGJIFP3J4TD2QRUAQIQC7V6TH6TRN", "length": 44532, "nlines": 280, "source_domain": "thirumoolar-andkm.blogspot.com", "title": "திருமூலர்-திருமந்திரம்-பத்தாம் திருமுறை.", "raw_content": "\nதிருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 29. சருவ வியாபகம் - பாடல்கள்: 22.\nபத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.\nபொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:16: ஆகாசப்பேறு...................பாடல்கள்:010\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:17: ஞானோதயம்..................பாடல்கள்:011\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:18: சத்தியஞானானந்தம்...பாடல்கள்:009\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:19: சொரூப உதயம்...........பாடல்கள்: 011\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:20: ஊழ்................................பாடல்கள்: 006\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:21: சிவரூபம்......................பாடல்கள்: 003\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:22: சிவதரிசனம்................பாடல்கள்:008\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:23: முத்திபேதம் கருமநிருவாணம்.பாடல்கள்:002\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:24: சூனிய சம்பாடனை..........பாடல்கள்: 067\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:25: மோன சமாதி..................பாடல்கள்: 020\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:26: வரையுரை மாட்சி...........பாடல்கள்: 003\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:27: அணைந்தோர் ��ன்மை.....பாடல்கள்: 022\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:28: தோத்திரம்.....................பாடல்கள்: 046\nஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:29: சருவ வியாபகம்...........பாடல்கள்: 022\nதந்திரம் 9- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -029\nஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம் பாடல்கள்: 022\nபாடல் எண் : 1\nஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி\nஆயும் அறிவையும் மாயா உபாதியால்\nஏய பரிய புரியுந் தனைஎய்தும்\nசாயும் தனது வியாபகந் தானே.\nபொழிப்புரை : ஆன்மா, பரமுத்தி நிலையில் விளைகின்ற சிவபோகத்தை நுகர்தலாகிய இஃது ஒன்றைத்தவிர, அந்தப் போகத்தைத் தருகின்ற சிவத்தைத் தனக்கு வேறாக வைத்து ஆராய்கின்ற அறிவையும், மாயா மலத்தின் காரியமாய்ப் பொருந்திய அதிசூக்கும, சூக்கும, தூல உடம்புகளைப்பற்றி, புறஞ்செல்லுதலையும் உடையதாகின்ற வரையில் அதனது இயற்கைத் தன்மையைத் தலைப்பட்ட வியாபக நிலை அதற்கு நிலைக்கமாட்டாது.\nபாடல் எண் : 2\nநானறிந் தப்பொருள் நாட இடமில்லை\nவானறிந் தங்கே வழியுற விம்மிடும்\nஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்\nதானறிந் தெங்குந் தலைப்பட லாமே.\nபொழிப்புரை : மெய்ப்பொருளை நம்மின் வேறாகத் தேடி அடையும் இடம், நான் அறிந்தவரையில் எதுவும் இல்லை. அதனை நாம் நம்மிலே அறிதல் எவ்வாறு` எனின், `பரவியோமம்` எனப்படும் திருவருளை முன்னே அறிந்து. நம் வழியை நாம் விட்டு, அதன் வழியில் நின்றால், மெய்ப்பொருள் விறகைக் கடைந்தவழித் தோன்றும் தீ, பின் அந்த விறகைத் தானி அழிப்பதுபோல. நம் அறிவிலே விளங்கிப் பின் `நாம்` என வேறு முனைத்து நிற்கும் தற்போதத்தை அழித்து, நம்மைத் தானாக்கிக் கொள்ளும். ஆகவே, கருவிக் கூட்டங்களை `நாம் அல்ல` என்று கண்டு கழித்து நாம் தனித்து நின்றவழி, முன்னெல்லாம் உயிர்ப்பு வடிவில் இருந்த அந்த ஒளி விளக்கு இப்பொழுது தானேயாய் விளங்கும். ஆகவே இம்முறையில் ஒருவன் அதனை அறிவானே ஆயின், அவன் அதனோடு ஒற்றித்துத் தனது செயற்கைத் தன்மையாகிய அணுத் தன்மையின் நீங்கித் தனது இயற்கைத் தன்மையாகிய வியாபக நிலைப்படுதல் கூடும்.\nபாடல் எண் : 3\nகடலிடை வாழ்கின்ற கௌவை யுலகத்(து)\nஉடலிடை வாழ்வுகண் டுள்ளொளி நாடின்\nஉடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக்\nகடலின் மலிதிரைக் காணலு மாமே.\nபொழிப்புரை : ஆரவாரம் மிக்க கடலாற் சூழப்பட்ட உலகத்தில் உடலில் தங்கி வாழ்கின்ற ஆரவார வாழ்வின் உண்மையை ஆராய்ந்துணர்ந்தால், அந்த உடலிற்றானே தன்னோடு உடன் உறைகின்ற சிவானந்தத் தேனை கடலிடை நிரம்பப் புதிது புதிதாக எல்லையின்ற எழுந்து வருகின்ற அலைபோல்வதாகக் காண முடியும்.\nபாடல் எண் : 4\nபெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்\nதெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும்\nஇருஞ்சுடர் விட்டிட் டிகலிட மெல்லாம்\nபொழிப்புரை : `கதிர், மதி, தீ` என்னும் பெருஞ்சுடர் மூன்றையும் அவை உலகிற்குப் பயன்படுவ ஆதலைத்தெரிந்து, தனக்கு உடம்பாகக்கொண்டு அந்த ஒளிப்பொருட்கட்கு ஒளியைத் தருகின்ற உள்ளொளியாய் அவற்றில் நிறைந்து நிற்கின்ற சிவனும் வியாபகப் பொருளாகிய ஆன்மாக்கள் ஒன்றுக்கொன்று மாறுபட அடையும் நிலைகளில் எல்லாம் தான் அருள் கூர்ந்து அவற்றின் அறிவுக்கு அறிவாய், அவற்றோடு உடனாய்ப் பலவாகின்றான்.\nபாடல் எண் : 5\nஉறுதியி னுள்வந்த உன்வினைப் பட்டும்\nஇறுதியின் வீழ்ந்தார் இரணம தாகும்\nசிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி\nபெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ராமே.\nபொழிப்புரை : முன் மந்திரத்தில் கூறியபடி சிவன் எல்லா உயிர் களோடும் உடனாய் நிற்பினும், மாயா காரியங்களில் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால் உளவாகின்ற வினைகளில் அகப்பட்டு உழன்ற போதிலும் முடிவில் தன் அடியில் வந்து, `அடைக்கலம்` என அடைந்தவர்க்கே பொன்போலப் பயன்படுவான். சிறியதிலும் சிறியதாய் விளங்குகின்ற ஒளிவடிவாகிய அவன், தன்னைப் பெற்றதனால் மேன்மை பெற்றவர்கட்கே எல்லையில்லா ஒளியாய், எங்கும் நிறைந்து விளங்குவான்.\nபாடல் எண் : 6\nபற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர்\nமுற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி\nநெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும்\nமற்றவ னாய்நின்ற மாதவன் தானே.\nபொழிப்புரை : பற்றப்படும் பொருள்களில் எல்லாம் மேலான பொருளாய், மேலான ஒளியாயும் உள்ள சிவன் அண்டம் முழுதும் நிறைந்து, `கதிர், மதி, தீ` என்னும் முச்சுடர்களாய்ப் புலப்படுவான். பிண்டத்தில் புருவ நடுவிலே தியானிக்கப்படும் பொருளாய் நிலைத் திருப்பான். பின்னும் அவ்வாறு தியானிப்போனும் தானேயாகின்ற தவ வடிவினனும் ஆவான்.\nபாடல் எண் : 7\nதேவனு மாகுந் திசைதிசை பத்துளும்\nஏவனு மாய்விரி நீருல கேழையும்\nஆவனு மாம் அமர்ந் தெங்கும் உலகினும்\nநாவனு மாகி நவிற்றுகின் றானே.\nபொழிப்புரை : இன்னும், முன் மந்திரத்திற்கூறிய பரஞ்சுடராகிய சிவன், எல்லாத் திசைகளிலும் அதுவதற்குத் தலைவனாய் நிற���கின்றான். அவைகள் உள்ள எல்லாப் பொருள்களுமாய் இருக்கின்றான்; ஏழு கடல்களால் சூழப்பட்ட ஏழு தீவுகளையும் ஆக்குபவனுமாகி, அவை அனைத்திலும் நிறைந்து அவற்றை நிலைக்கச் செய்பவனுமாய், அங்குள்ளாரது நாவில் அவையாய்க் கலந்து சொற்களைச் சொல்கின்றான்.\nபாடல் எண் : 8\nநோக்கும் கருடன் நொடிஏ ழுலகையும்\nகாக்கும் அவனித் தலைவனும் அங்குள\nநீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி\nபோக்கும் வரவும் புரணவல் லானே.\nபொழிப்புரை : (ஆகாயத்தில் இருந்து அனைத்துப் பொருளையும் காணும் கருடன் நம்மால் அறியப்பட்டது.) அதுபோலப் பரம வியோம மாகிய சிதாகாசத்தில் இருந்து கொண்டு ஏனை எல்லாப் பொருளையும் அறிந்தாங்கறியும் கருடன் சிவன் பின்பு அழிக்கப்படுவனவாகிய ஏழுலகங்களையும் இதுபொழுது அவனே காக்கின்றான். ஆகவே உலக முதல்வன் அவனே. ஆதலின், அவ்வுலகங்களில் உள்ள வினைகளையெல்லாம் நீக்குகின்ற, இயல்பாகவே பாசம் இல்லாத, எஞ்ஞான்றும், எவ்வாற்றானும் பிறப்பினுட்படாத கடவுளும் அவனே. பிறப்பு இறப்பு இன்மையால், போக்கும், வரவும் இவன் ஆகிலும், உயிர்களில் அவையேயாய்க் கலந்து நிற்றலால், அவற்றது போக்கு வரவுகளில் நீங்காது நிற்கவும் அவன் வல்லவனாவான்.\nபாடல் எண் : 9\nசெழுந்சடை யன்செம்பொ னேஒக்கும் மேனி\nஒழிந்தன ஆயும் ஒருங்குடன் கூடும்\nகழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்\nஒழிந்தில கேழினும் ஒத்துநின் றானே.\nபொழிப்புரை : சிவன் திருமேனி கொள்ளும்பொழுது சிவந்த சடை, சொம்பொன்போலும் நிறம் இவைகளையுடையனவாகவே கொள்வான். ஏனைப் பொருள்களில் ஒன்றன் வடிவிலேயும் அவன் தோன்றானாகிலும் அவை அனைத்திலும் உடன் நிறைந்து நீங்காமலே நிற்கின்றான். ஆயினும் அவை பிறப்பதுபோல அவன் பிறப்பதில்லை. அவன் ஒடுங்கல் தோன்றல்கள் இல்லாதவனாயினும் அவைகளை யுடைய உலகத்தோடு ஒட்டி நிற்கின்றான்.\nபாடல் எண் : 10\nபுலமையில் நாற்றம் இல் புண்ணியன் எந்தை\nநலமையில் ஞான வழக்கமும் ஆகும்\nவிலமையில் வைத்துள வேதியர் கூறும்\nபலமையில் எங்கும் பரந்துநின் றானே.\nபொழிப்புரை : எங்கள் தந்தையாகிய சிவபெருமான், வெறும் நூலறிவில் மட்டும் தோன்றுபவன் அல்லன்; தவத்தில் தோற்றஞ் செய்பவன். அப்பால் அத்தவத்தின் பயனாகப் பெறப்படுகின்ற நன்மையுடைய ஞானத்தில் இடையறாது தொடர்ந்து விளங்குபவனும் ஆவான். இனி, `இன்ன செயலுக்கு இன்ன பயன்` எனப் பண்ட மாற்றுப் ��ோலக் கொண்டு வேதியர்கள் கூறுகின்ற காமிய கன்மங்களிலும் எங்கும் நிறைந்து வேதியர்கள் அவர்கட்குப் பயனளித்து வருகின்றான்.\nபாடல் எண் : 11\nவிண்ணவ னாய்உல கேழுக்கும் மேல்உளன்\nமண்ணவ னாய் வலம் சூழ்கடல் ஏழுக்கும்\nதண்ணவ னாய் அதன் தண்மையில் நிற்பதோர்\nகண்ணவ னாகிக் கலந்துநின் றானே.\nபொழிப்புரை : சிவன், பராகாயத்தில் அனைத்துலகங்கட்கும் மேலேயும் இருக்கின்றான். அப்பொழுதே மிகக் கீழே உள்ள மண்ணில் திண்மையாய் உள்ளவனாயும், அதனைச் சூழ்ந்துள்ள நீரில் தண்மையாய் உள்ளவனாயும், இவ்வாறு எல்லாவற்றிலும் அதனதன் தன்மையாய் நிற்பதுடன், உயிர்களுக் கெல்லாம் வேறோர் அறிவாயும் எல்லாவற்றிலும் கலந்து நிற்கின்றான்.\nபாடல் எண் : 12\nநின்றனன் மாலொடு நான்முகன் தானாகி\nநின்றனன் தான்நிலம் கீழொடு மேல்என\nநின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்\nநின்றனன் தானே வளங்கனி யாமே.\nபொழிப்புரை : சிவன், முன் மந்திரத்திற் கூறியபடி உலகத்தைக் கடந்து அப்பால் மேலும், கீழுமாய், உலகத்தில் எல்லாப் பொருளுமாய் வியாபித்து நிற்றலால் `மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்களை அதிட்டித்துக் காத்தல் படைத்தல்களைச் செய்பவனும் அவனே. அதனால், எல்லாப்பொருள்களின் முழுத்தன்மையும் அவனே.\nபாடல் எண் : 13\nபுவனா பதி மிகு புண்ணியன் எந்தை\nஅவனேய உலகின் அடற்பெரும் பாகன்\nஅவனே அரும்பல சீவனும் ஆகும்\nஅவனே இறைஎன மாலுற்ற வாறே.\nபொழிப்புரை : பெரியோர்கள் சிவனிடத்திலேயே காதல் மிக்கவர்களாய் அவனையே நோக்கி நிற்றற்குக் காரணம், `எல்லாப் புவனங்கட்கும் அதிபதி அவனே; புண்ணியத்தின் பயனாய்க் கிடைப்பவனும் அவனே, யாவர்க்கும் தந்தையும் இவனே; உலகத்தை வலிமை வாய்ந்த தலைமையோடு நடத்துவோனாகி அதனை நடத்துபவனும் அவனே; எண்ணித்தொகை கூறுதற்கு இயலாத அனைத்துயிர்களும் அவனே; ஆகலின் அவன் ஒருவனே கடவுள்` என உணரும் மெய்யுணர்வேயாகும்.\nபாடல் எண் : 14\nஉண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும்\nவிண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்\nமண்ணின் றியங்கிடும் வாயுவு மாய்நிற்கும்\nகண்ணின் றிலங்கும் கருத்தன் தானே.\nபொழிப்புரை : உயிர்களின் உடம்புள்ளிருந்து ஓவாது இயங்கி, உயிரை நிலைப்பிக்கின்ற பிராணனும், வானத்தில் இயங்கி உலகிற்குப் பல நலங்களை விளைவிக்கின்ற, அளவற்ற கதிர்களையுடைய பகலவனும், மண்ணில் ஒரு சிற்றிடமும் விலக்கின்றி எங்கும் இயங்கி வாழ்விக்கும் காற்றும், மற்றும் அனை்ததுப் பொருள்களுமாய் நிற்பவன் சிவன்` என்றால், உயிர்களின் அறிவினுள் விளங்கி, அவ்வறிவை அறியச் செய்பவனும் அவன்தானே\nபாடல் எண் : 15\nஎண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்\nபண்ணும் திறனும் படைத்த பரமனைக்\nகண்ணில் கவரும் கருத்தில் அதுஇது\nஉண்ணின் றுருக்கி ஓர் ஆயமும் ஆமே.\nபொழிப்புரை : என் அறிவையும், எழுத்து அவ்வறிவின் வழி இன்பத்தையும் உண்டாக்குதல், அவையிரண்டும் இயற்றமிழில் அறிஞரால் ஓர் இனப்படுத்தி எண்ணப்பட்டன. (``எண் என்ப, ஏனை - எழுத்தென்ப``1 ``எண்ணெழுத் திகழேல்``2 ``எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்``3 என்பவற்றைக் காண்க.) இசைத்தமிழில் பண், திறம், (இன்னும் - திறத்திறம்) என்பனவும் அவ்வாறு ஓரினப்படுத்தி எண்ணப்படுவனவாம் இன்னோரன்ன பலவற்றை இனம், இனமாகப் படைத்த சிவபெருமானைக் கண்ணிலும், பொருள்களை உணரும் கருத்திலும் `அது` என்றும், `இது` என்றும் சேய்மைப் பொருளாகவும் அண்மைப் பொருளாகவும் தம்மின் வேறு வைத்து உணர்வார்க்கு அவன் அங்ஙனம் உணரும் உணர்வை, அவ்வுணர்வின் வழியே சென்று உணர்விற்கு உணர்வாய்த் தோன்றி அழித்து, `அவனே தாம் எண்ணும்படி ஒன்றாகியே நின்று, ஒப்பற்ற ஓர் ஊதியமும் ஆவான்.\nபாடல் எண் : 16\nஇருக்கின்ற எண்டிசை அண்டம் பா தாளம்\nஉருக்கொடு தன்நடு ஓங்க இவ் வண்ணம்\nகருக்கொடே எங்கும் கலந்துநின் றானே\nதிருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.\nபொழிப்புரை : தோன்றல், நிற்றல், ஒடுங்கல்` என்னும் முத்தொழில்களில் நடுவணதாகிய நிற்றல் தொழிலுடையவாய் உள்ள உலகங்கள் அனைத்தும் தனது உருவத்திற்குள்ளே `இவ்வாறு அடங்கியிருக்க` எனச் சங்கற்பித்துச் சிவன் அவற்றில் நிறைந்து நிற்கின்றான்.\nபாடல் எண் : 18\nஅதுஅறி வானவன் ஆதி புராணன்\nஎதுஅறி யாவகை நின்றவன் ஈசன்\nபொதுஅது வான புவனங்கள் எட்டும்\nஇதுஅறி வான் நந்தி எங்கள் பிரானே.\nபொழிப்புரை : சிவனது பெருமை, உபநிடதங்களில் `அது` எனப் பொதுவாகச் சுட்டியும், `சித்து` என வரையறுத்தலும் கூறப்படுதலும், எல்லாப் பொருட்கும் ஆதியாயினும், தான் அநாதீயேயாதலும், எந்த அளவையினாலும் அளந்தறியப் படாமையும், உயிர்கள் பல வற்றிற்கும் பொதுப்பட இடமாய் விரிந்து உலகம் முழுதிலும் வியாபகம் ஆதலும் ஆகும். இன்னும் அவனது பெருமையை எல்லாம் எங்களுக்குக் குருவாகிய நந்தி பெருமான்தான் அறிவார்.\n���ாடல் எண் : 19\nநீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்\nதூரும் உடம்புறு சோதியுமாய் உளன்\nபேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை\nஊரும் சகலன் உலப்பிலி தானே.\nபொழிப்புரை : எங்கள் சிவன் ஐம்பூதங்களுடன், `ஒளி` எனத் தக்க மற்றும் முப்பொருள்கள் கூட எடடுப் பொருள்களாகிய வடிவினை உடையவன், `பராபரன் பிஞ்ஞகன்` என்பன போன்ற பெயர்களால் புகழப்படுபவன், எல்லா இடங்களும் அவனுக்கு இடங்களே எல்லாவற்றிற்கும் இறுதியாயினும் தனக்கு இறுதியில்லாதவன். அவனை யான் வாழ்த்துகின்றேன்.\nபாடல் எண் : 20\nதானே கடல்மலை ஆதியு மாய்நிற்கும்\nதானே திசையொடு தேவருமாய் நிற்கும்\nதானே உடல்உயிர் தத்துவ மாய்நிற்கும்\nதானே உலகில் தலைவனும் ஆமே.\nபொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை. நூலைச் சிவனது முதன்மையோடு தொடங்கிய நாயனார் முடிவையும் அவனது முதன்மையோடு முடித்தமை நினைந்து இன்புறத் தக்கது.\nபாடல் எண் : 21\nமூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்\nமூலன் உரைசெய் முப்ப துபதேசம்\nமூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.\nபொழிப்புரை : இது நூல் சிதையாமைப் பொருட்டு இதன் அளவை நூற்குள்ளே வரையறை செய்தது.\nகுறிப்புரை : ``தமிழ்`` என்பது தமிழால் ஆகிய பாடலைக் குறித்தது. இந்நூலின் பாடல் தொகை மூவாயிரம்` என்பதாம். `இந்நூற் பாடல்கள் அனைத்துமே `மந்திரம்` எனப் பெயரிடப்பட்ட போதிலும், சிறப்பாக மந்திரமாகவே அமைந்த பாடல்கள் முந்நூறு` என்றபடி. அவை நான்காம் தந்திரத்தில் எண்ணிக் கொள்ளற்பாலன. `எந்திரம்` எனப்படும் சக்கரங்களும் `மந்திரம்` என்றதனானே பெறப்பட்டன. அவை மிகச்சில ஆதலின், தொகை சொல்லப்படவில்லை. இங்ஙனமாயினும், `முந்நூறு மந்திரம்` என்றே ஒரு தனி நூலும் வெளி வந்துள்ளது.1\n`உபதேசம்` என்பது ஓர் அதிகாரம். முப்பது பாடல்களுடன் முதல் தந்திரத்தில் இருத்தல் நன்கறியப்பட்டது. முந்நூறு மந்திரத்தை வேறு கண்டவர்க்கு, முப்பது உபதேசம் வேறு கிடைக்கவில்லை போலும். ஈற்றடியில் ``மூன்றும் ஒன்றாமே`` என முடிபு கூறியது, `மந்திரம் உபதேசம்` - எனக் கூறியவற்றை மூவாயிரம் வேறு என மலையற்க - என மலைவு தீர்த்தது. ``செய்த`` `செய்தன` என அன் பெறா அகர ஈற்றுப் பன்மை வினைப் பெயர். இவை செயப்படு வினையாய் நின்றன. இதிலும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. இங்ஙனம் நாயனார் பாதுகாப்புச் செய்தும், பிரதிகள் நன்கு போற்றாமையால் பாடங்கள் மிகத் திரிக்கப்பட்��ும், பாடல்கள் இடம் மாற்றப்பட்டும் சொற்கள் இருமுறை, மூன்றுமுறை சேர்க்கப்பட்டும், சில பாடல்களை விடுத்தும், சில பாடல்களை. இடைச் செருகல்களாக மிகுத்தும் செய்யப்பட்டமை பாதுகாத்தவர்களது. ஊக்கக் குறைவால் நேர்ந்துள்ளதை உணர்ந்து கொள்ளுதல் அறிஞர்க்குக் கடனாய் உள்ளது.\nபாடல் எண் : 22\nவாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி\nவாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம்\nவாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்\nவாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.\nபொழிப்புரை : இது இறுதியில் வாழ்த்துக் கூறி நூலை முடிவு செய்தது. ``என் நந்தி`` என்றதனானே இது நாயனாரின் திருமொழியாதல் விளங்கும்.\nஒன்பதாம் தந்திரம் முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் முற்றுப் பெற்றது. பத்தாந் திருமுறையாகிய திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் தெளிவுரையும் இம்மூன்றாம் தொகுதியுடன் முற்றும் பெற்றன. அன்புடன் கே எம் தர்மா.....\nதிருமூல தேவநாயனார் திருவடிகள் வாழ்க\nதிருமந்திரத் தலைப்புக்களைக் காண சொடுக்குக\nதிருமந்திரம் சிறப்பும் - வரலாறும் (2)\nதிருமந்திரம்- தந்திரம் 1 (29)\nதிருமந்திரம் 3000 பாடல்கள் MP3\nதிருமந்திரம்-தந்திரம்09: பதிகம் 05 & 06. பஞ்சாக்கரம்-தூலம், பஞ்சாக்கரம்-சூட்குமம் -பாடல்கள்: 10 & 05.\nதிருமந்திரம்-தந்திரம்03 பதிகம்:20 அமுரி தாரணை (பாடல்கள்:05)\nதிருமந்திரம்-தந்திரம்03 பதிகம்:19 பரியங்க யோகம் (பாடல்கள்:20)\nதிருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 16. பதி, பசு, பாசம் வேறின்மை – பாடல்கள்: 20.\nதிருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:05/1 (பாடல்:01-12/25) யாக்கை நிலையாமை.\nதிருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :21. விந்துசயம் - பாடல்கள்: 037 (இரண்டாம் பாகம்)\nதிருமந்திரம்-தந்திரம் 05: பதிகம் எண் :04, 05 & 06. கடுஞ் சுத்தசைவம், சரியை & கிரியை.\nதிருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:11/1 அட்டமாசித்தி (பாடல்கள்:01-25/71) பாகம் I\nஓம் நமசிவாய தியான மந்திரம் கீழே கொடுக்கப்பட்ட ஒலிப் பேழையை சொடுக்குக\nதிருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 24/III. சூனிய ச...\nதிருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 25. மோன சமாதி -...\nதிருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 26 & 27. வரையுர...\nதிருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 28. தோத்திரம் -...\nதிருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 28. தோத்திரம் -...\nதிருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 29. சருவ வியாபக...\nBSE & NSE & தமிழ் புள்ளி, வலை தளங்கள். விண்மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_688.html", "date_download": "2018-06-19T18:06:43Z", "digest": "sha1:L4KLY4MQSTVS5FA5Y77GOBNUXIICHMJ7", "length": 11163, "nlines": 85, "source_domain": "www.news2.in", "title": "அன்பே சிறந்த மருந்து! - News2.in", "raw_content": "\nHome / எச்சரிக்கை / புத்தகம் / புற்றுநோய் / பெண்கள் / மருத்துவம் / அன்பே சிறந்த மருந்து\nSaturday, November 26, 2016 எச்சரிக்கை , புத்தகம் , புற்றுநோய் , பெண்கள் , மருத்துவம்\nபுத்தகங்கள் தரும் படிப்பினைகள் எப்போதுமே சிறந்த அனுபவங்களைத் தரும். அதுவும் வாழ்க்கை அனுபவத்தையே புத்தகமாக்கினால் நிச்சயம் நமக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். இந்தியாவில் மட்டும் மார்பகப் புற்றுநோயால் வருடத்திற்கு ஒரு லட்சம் பெண்கள் புதிதாகப் பாதிக்கப்படுகிறார்கள் என மருத்துவ ஆய்வுக்குழுவின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.\nசமீபத்தில் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது அம்மாவைப் பற்றியும், தன்னைப் பாதித்த அதே மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தையும் ‘Two Journeys’ என புத்தகமாக எழுதியிருக்கிறார் உஷா ஜேசுதாசன். ஆங்கிலத்தில் ஏராளமான கட்டுரை மற்றும் வாழ்வியல் நூல்களை எழுதியவர் இவர்.\n‘‘மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் எனக்கு வந்ததும், அதை எதிர்கொள்ளும் அனுபவநூல்களைத் தேடினேன். ஆனால் அது குறித்த புத்தகங்கள் இங்கே மிகக்குறைவாகவே இருந்தன. எனது டாக்டர் கிருஷ்ணனிடம் இதைச் சொன்னதும், ‘நீங்களே ஒரு எழுத்தாளர்தானே.. எழுதுனா உணர்வுபூர்வமாகவும்,உண்மையாகவும் இருக்கும்’ என்றார். அந்த ஒரு வார்த்தை தான் இந்தப் புத்தகம் உருவாகக்காரணம்.\nஎப்போதுமே ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாங்க எங்க அம்மா அமலா. திடீர்னு ஒருநாள், ‘தலை ரொம்ப வலிக்குதுமா’னு சொல்ல, உடனே ஆஸ்பிட்டல் போனோம். செக்கப் பண்ணினால், அவங்க மார்பகப் புற்றுநோயால் ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துச்சு. குணப்படுத்தவே முடியாத நிலைமையில் அம்மா ரொம்பவும் கலங்கினாலும், ‘கடைசி நாட்களை உங்களோடவே இருக்க விரும்புறேன்’னு தீர்மானமா இருந்து உயிரை விட்டாங்க.\nஅவங்க போனதுக்குப் பிறகு எனக்கும் அதே போன்று அறிகுறிகள் தெரியவர உடனே மெமோகிராபி பரிசோதனை பண்ணிப் பார்த்தோம். இங்கே பல மெமோகிராபி சோதனை மையங்கள்ல ஆண்கள்தான் இருக்காங்க. படிச்சவங்ககூட அவங்க முன்னாடி இந்த சோதனையைச் செய்யத் தயங்குவாங்க’’ என்ற உஷா ஜேசுதாசன் த��டர்கிறார்:\n‘‘குழந்தைகளுடைய ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை விட பல மடங்கு பெண்களுடைய ஊட்டச்சத்து நிலைமை மோசமா இருக்கு. காரணம், கணவன், குழந்தைகள், வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சு மிச்ச மீதிய சாப்பிட்டுக்கிட்டே இருக்கற வாழ்க்கை. இதில் எப்படி போதிய ஊட்டச்சத்து கிடைக்கும் ஆரோக்கியத்தில் சமநிலையை நாம உணரவேண்டும். நமது மருத்துவர்களே முன் நின்று விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.\nஅவர்களின் நேரடி விழிப்புணர்வுகள் நமது பயத்தைப் போக்கும். என்னுடைய புத்தகம் சொன்ன ஒரு விஷயத்தை இங்கே நினைவூட்டுகிறேன். பல நோய்களுக்கு சரியான ட்ரீட்மென்ட் மருந்தல்ல. எந்த நோயையும் தவிடுபொடியாக்கும் சக்தி அன்பிற்கு உண்டு. என்னுடைய ஆதங்கம் எல்லாம் கூடிவந்து சேர்ந்ததே இந்தப் புத்தகம்’’ என்கிறார் உஷா ஜேசுதாசன்.\nமார்பில் சின்ன வீக்கம் போன்றோ, அல்லது நிறம் மாறினாலோ அவசியம் மருத்துவரிடம் சோதனை செய்வது நல்லது. சிலருக்கு கைகளின் அடிப்புறத்தின் அக்குள் பகுதியில் வீக்கம் உருவாகும்; நோய் தாக்கப்பட்ட நிலையில் மார்புப்பகுதி முழுவதும் சிவந்து காணப்படும்.\n* மாதத்திற்கு ஒரு முறை கண்ணாடி முன்பு நின்று உங்கள் மார்பகத்தில் சந்தேகத்திற்குரிய மாறுதல்கள் தென்படுகிறதா என சோதனை செய்யுங்கள்.\n* உங்கள் கைகளாலேயே மார்புப் பகுதியை மெதுவாக அழுத்தி கட்டி போன்று ஏதும் தென்படுகிறதா என சோதனை செய்யுங்கள்.\n* சில கட்டிகள் தென்பட்டால் உடனே அது புற்றுநோய் என முடிவுக்கு வரவேண்டாம். சாதாரண கட்டியாகக் கூட இருக்கலாம். எதுவாயினும் மருத்துவர் ஆலோசனைப்படி நடப்பது நன்று.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/20502", "date_download": "2018-06-19T17:54:04Z", "digest": "sha1:QQDQWCXQATMIE6OIYQY3Q3GJZKPYB4CH", "length": 16738, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "1st ODI: SLvPAK; நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி | தினகரன்", "raw_content": "\nHome 1st ODI: SLvPAK; நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி\n1st ODI: SLvPAK; நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி\nஐக்கிய இராச்சியம் சென்றுள்ள இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.\nஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் (13) பகலிரவு போட்டியாக துபாயில் இடம்பெறுகின்றது.\nஇப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2 - 0 என கைப்பற்றியிருந்தது.\nகடந்த செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமான இந்த டெஸ்ட் தொடர் (செப் 28 - ஒக் 02, ஒக் 06 - 10) கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றிருந்தது.\nஇச்சுற்றுப் போட்டிகளில் 03 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடர் (ஒக் 26 - ஒக் 29) எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇலங்கை − பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி இன்று துபாயில்\nரங்கன ஹேரத் தான் விரும்பும் காலம் வரை விளையாட வேண்டும்\nதோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்\nபாகிஸ்தானுக்கு 317 ஓட்ட இலக்கு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமுதல் ஒரு நாள் போட்டி\n2nd Test: போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவு\nதொடர் 1 - 0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலைஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, வெற்றி...\nஉலகக் கிண்ணம் வெற்றியின்றி ஆரம்பித்த பிரேசில், நடப்பு சம்பியன் தோல்வி\nபிபா உலகக் கிண்ண வெற்றி வாய்ப்புக் கொண்ட பிரேசில் அணி ஸ்விட்சர்லாந்துடனான தனது முதல் போட்டியில் வெற்றி பெற தவறியுள்ளது. சுவிஸ் அணி பிரேசிலின் அபார...\nஅரையிறுதிக்கு நுழையும் அணிகளை அறிய பன்றி மூலம் ஆருடம்\nஉலக கிண்ண கால்பந்து தொடரில் அரையிறுதிக்குள் நுழையும் நான்கு நாடுகள் குறித்து பன்றி மூலம் ஆருடம் பார்க்கப்பட்டதில் எந்தெந்த அணி என்பது...\nபுத்தள நகரில் பெருநாள் விளையாட்டுப் போட்டிகள்\nபுத்தளம் நகரில் பெருநாள் தினங்களில் நூற்றாண்டு காலமாக நடாத்தப்பட்டு வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இம்முறையும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில்...\nகேள்வியால் அதிர்ந்து போன ஐஸ்லாந்து கோல் கீப்பர்மெஸ்சி அடித்த பெனால்டி சூட்டை சிறப்பாக தடுத்த ஐஸ்லாந்து கோல்கீப்பர், கேட்கப்பட்ட கேள்வியால் அதிர்ந்து...\nஜேர்மன் கால்பந்து பயிற்சியாளர் அதிருப்தி\nஉலக கிண்ண கால்பந்து போட்டியில் மெக்சிகோவிற்கு எதிராக ஜேர்மன் வீரர்கள் மோசமாக விளையாடியதாக பயிற்சியாளர் கூறியுள்ளார்.நடப்பு சம்பியனான ஜேர்மன்...\n2nd Test-Day 04: இலங்கை 287 ஓட்டங்கள் முன்னிலை\nபந்தை சேதப்படுத்திய குற்றத்தை சந்திமால் நிராகரிப்புடெஸ்ட் போட்டியின் பின்னர் விசாரணைபந்தை சேதப்படுத்திய சர்ச்சை குறித்த எதிர்ப்புக்கு மத்தியில்...\nஇலங்கை அணி முதல் இன்னிங்சில் 253 ஓட்டங்கள்\nமேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 253 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது.மேற்கிந்திய...\nமுன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அழைப்பு\nவிளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன், அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹாநாம...\nரஷ்யாவின் 'கோல்' மழையுடன் உலக கிண்ண போட்டி ஆரம்பம்\nபோட்டியை நடாத்தும் ரஷ்யா, பெரும் கோல் மழையுடன் இம்முறை உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளது. சவூதி அரேபியாவுக்கு எதிராக வியாழக்கிழமை...\n2nd Test-Day 01: இலங்கை முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்கள்\nசுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சென் லூசியாவிலுள்ள குரொஸ் ஐலட் இல் இடம்பெற்று...\nஇன்ப வெள்ளத்தில் வாய் திறக்கும் முன்னாள் விருது வெற்றியாளர்கள்\nகடந்த நான்கு தசாப்த காலமாக நடாத்தப்பட்டுவரும் வருடத்திற்கான ஒப்சவேர்- மொபிடெல் பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டியானது உலகிலேயே மிகவும் சிறந்த...\nபுத்திக பத்திரணவுக்கு கைத்தொழில் வர்த்தக பிரதியமைச்சு\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக, புத்திக பத்திரண எம்.பி....\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.06.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.06.2018...\nதபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை\nதபால�� சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால்,...\nஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு\nபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரரை...\nபிறை பார்த்தல்; அறிவியல் கண்கொண்டு நோக்க வேண்டிய விடயம்\nவளிமண்டலவியல் திணைக்களமும் உதவியாக அமையும்இலங்கை முஸ்லிம்கள்...\n2nd Test: போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவு\nதொடர் 1 - 0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலைஇலங்கை மற்றும்...\nவிடுதலை நிராகரிப்பு மோடி அரசின் முடிவு\nராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும்...\nகாணாமல் போனோர் விவகாரம்: உறவினர் ஏக்கம் தீர்வது எப்போது\nகாணாமல் போனோரின் உறவினர்கள் வடக்கில் மேற்கொண்டு வரும் சாத்விகப் போராட்டம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2014/08", "date_download": "2018-06-19T18:19:39Z", "digest": "sha1:YKADWXICBI6ZGDYUJOUZPWD2XPIMCNMQ", "length": 3752, "nlines": 106, "source_domain": "www.vallamai.com", "title": "August | 2014 | செல்லம்", "raw_content": "\n“பாட்டி இன்னிக்கு என் ஸ்கூல் பிரண்ட் ராம் சந்தர் நம்மவீட்டுக்கு வரேன்ன்னு சொல்லியிருக்கான். அவன் வந்தாக்க நீங்க ஒருகதை சொல்லணும்”’\n சொன்னாப்போச்சு. இந்தமட்டும் பாட்டிக்கிட்டே கதைகேட்டுண்டுவரேளே. அதுவேசந்தோஷம்தான்\n“என்ன பாட்டி அப்படி சொல்றே\n“ஆமாண்டா இப்பல்லாம் நீங்க எப்போ பாத்தாலும் செல்லில ஒருகாசுக்கும் உதவாம ஏதாவது பேசிண்டேஇருக்கேள். அதான் சொன்னேன்”\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_248.html", "date_download": "2018-06-19T18:25:57Z", "digest": "sha1:AC2LCJKDV4AEQJI3LQJDKPU5OQISXFWA", "length": 9749, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பதவியை விட்டுக் கொடுக்காவிட்டால் எஸ்.தவராசா ஈபிடிபியிலிருந்து நீக்கப்படுவார்: டக்ளஸ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதவியை விட்டுக் கொடுக்காவிட்டால் எஸ்.தவராசா ஈபிடிபியிலிருந்து நீக்கப்படுவார்: டக்ளஸ்\nபதிந்தவர்: தம்பியன் 18 November 2016\nவடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்காவிட்டால் எஸ்.தவராசா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (ஈபிடிபி) நீக்கப்படுவார் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஎஸ்.தவராசா சுழற்சி முறையில் தவநாதனுக்கு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்பது திடீர் என்று முளைத்தது அல்ல. அதனை, கட்சி ஏற்கனவே தீர்மானித்து இருந்தது. அது தன்னுடைய தனிப்பட்ட முடிவும் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரித்தானியாவில் இருந்த எஸ்.தவராசாவை வரவழைத்தது ஏன் இப்போது அவரைப் பதவியில் இருந்து நீக்குவது ஏன் இப்போது அவரைப் பதவியில் இருந்து நீக்குவது ஏன் என்று செய்தி இணையத்தளமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “என்னுடைய அரசியல் முயற்சிகளுக்கு ஒத்தாசையாக இருப்பதற்காக எஸ்.தவராசாவை வரவழைத்தேன். அவரும் அவ்வாறே கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்தார். ஆனால், இப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இல்லாமல், வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் உதவியாளராக செயற்படுகின்றார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டே, ஜனாதிபதியை முதலமைச்சரின் பிரதிநிதியாகச் சந்தித்து இருக்கின்றார். எஸ்.���வராசா என்னுடைய நீண்டகால நண்பர். ஆனால் அவர் இவ்வாறு நடந்துகொள்வார் என எதிர்பார்க்கவில்லை.” என்றுள்ளார்.\nஇதனிடையே, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து செயற்திறன் மிக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் ஏற்கனவே வெளியேறியுள்ளார். தற்போது மற்றுமொரு செயற்திறன் மிக்க முக்கியஸ்தரான எஸ்.தவராசாவும் வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார். இது, கட்சியைப் பாதிக்காத, என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டக்ளஸ் தேவானந்தா,\n“சந்திரகுமாரும், தவராசாவும் வந்ததால் எங்களுக்கு வாக்குகள் வந்து குவிந்துவிடவில்லை. அவர்கள் வெளியேறினாலும் அது எங்களைப் பாதிக்காது. அவர்கள் பெற்ற வாக்குகள் அவர்களுக்கு விழுந்த வாக்குகள் அல்ல. அது கட்சிக்கு விழுந்த வாக்குகள். கட்சியை மீள்நிர்மாணம் செய்து வருகின்றேன். அடுத்த தேர்தலில் நாங்கள் நான்கு அல்லது ஐந்து ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம். புகையிரதப் பயணத்தில் பலரும் ஏறுவார்கள் இறங்குவார்கள். ஆனால் ரெயில் காட் இருக்கும் வரை பயணம் தொடரும்.” என்றுள்ளார்.\n0 Responses to பதவியை விட்டுக் கொடுக்காவிட்டால் எஸ்.தவராசா ஈபிடிபியிலிருந்து நீக்கப்படுவார்: டக்ளஸ்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பதவியை விட்டுக் கொடுக்காவிட்டால் எஸ்.தவராசா ஈபிடிபியிலிருந்து நீக்கப்படுவார்: டக்ளஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/23/tata-motors-q4-profit-drops-49-percent-rs-2-176-crore-011485.html", "date_download": "2018-06-19T18:03:15Z", "digest": "sha1:RPREEF65W4ECJU2KBQ6VRWMH7OKKX3YX", "length": 14469, "nlines": 160, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லாபத்தில் 49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்..! | Tata Motors Q4 profit drops 49 percent to Rs 2,176 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» லாபத்தில் 49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்..\nலாபத்தில் 49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்..\nசீனாவின் திடீர் முடிவால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி..\nசந்திரசேகரனின் அடுத்த டார்கெட் டாடா மோட்டார்ஸ்.. புதிய இலக்கு..\nடாடா மோட்டார்ஸ் அதிரடி.. கார்கள் விலையை ரூ.60,000 வரை உயர்த்த முடிவு..\nஇந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் மட்டும் லாபத்தில் சுமார் 49.20 சதவீத சரிவை சந்தித்துள்ளது.\nகடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 4,336.43 கோடி ரூபாயை லாபமாக பெற்ற நிலையில், 2017-18 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெறும் 2,176.16 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது.\nஇக்காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 91,279 கோடி ரூபாயில் இருந்து 18.2 சதவீதம் சரிந்து 87,255 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. அதேபோல் வரிக்கு முந்தைய லாப அளவீடுகளில் 55 சதவீதம் சரிந்து 2,308 கோடி ரூபாயாக உள்ளது.\nமேலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திண் கிளை நிறுவனமான JLR வருவாய் 4 சதவீதம் அதிகரித்து 7,555 மில்லியன் பவுண்டாக உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஹெச்டிஎஃப்சி வங்கியில் மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடி கடன் பெறுவது எப்படி\nஎச்டிஎப்சி வங்கி தலைவரின் சம்பளம் 10.5% சரிவு.. ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇனி விமான பயணிகளுக்கு போர்டிங் பாஸ் தேவையில்லை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/12/15/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-06-19T18:15:01Z", "digest": "sha1:KGG2DNILZY7UHLVAAMDX5BAAQREEK6OA", "length": 44204, "nlines": 143, "source_domain": "vishnupuram.com", "title": "அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் [தொடர்ச்சி] | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nஅயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் [தொடர்ச்சி]\nஅயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் [தொடர்ச்சி]\nஅயன் ராண்ட் பற்றிய என் கட்டுரையை தொடர்பு படுத்தி இக்கடிதத்தை வாசிக்கலாம். கோபத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அது முழுக்க முழுக்க நியாயமானதே. அயன் ராண்ட் குறித்து நம் சூழலில் இருக்கும் வழிபாட்டுணர்வுக்கு இப்படி ஒரு கோபம் எழாமல் இருந்தால்தான் ஆச்சரியம். மேலும் என்னைப்பொறுத்தவரை தத்துவத்தை தன் தளமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் மீது இருக்கும் பிடிப்பு என்பது ஒரு தொடக்கம் என்ற நிலையில் மிக ஆரோக்கியமான ஒன்றே.\nஆனால் அயன் ராண்ட்டுக்காக இக்கடிதம் வாதாடும் விதம் எனக்கு ஏற்படுத்திய ஏமாற்றம் சாதாரணமல்ல. ஒரு விவாதத்தை எப்படி நிகழ்த்தக்கூடாதென்பதற்கு சான்றாக அமைகிறது இது. ஆரம்பநிலையிலேயே எதையும் விவாதித்து வளராத மனம் இதில் தெரிகிறது. இதை நம் கல்விமுறையின் சிக்கலாகவே நான் காண்கிறேன். நம் கல்விமுறை பற்றி நாம் இதன் அடிபப்டையில் யோசித்தாகவேண்டியிருக்கிறது.\nகடிதத்துக்கு வருகிறேன். இதன் முக்கியமான சிக்கல் என் கட்டுரையில் நான் பேசிய எந்த தத்துவார்த்தமான விஷயத்தையும் புரிந்துகொள்ள இதை எழுதியவரால் முடியவில்லை என்பதே. கட்டிடங்கள் நிலைத்த கருத்துக்கள் என்ற எண்ணமே பேரரசுகள் மற்றும் சர்வாதிகாரிகளுக்கும் கட்டிடக்கலைக்கும் இடையேயான உறவை உருவாக்கியது என ஆரம்பிக்கும் என் வாதம் ஏன் ரோர்க்கை ஒரு கட்டிடக்கலைஞனாக அயன் ராண்ட் அமைக்கிறார் என்பது வரை செல்லும் இடமே என் கட்டுரையின் சாரம். அதிலிருந்து இதேவகையான மானுட உருவகமே அயன் ரான்ட் முற்றாக எதிர்த்த மார்க்ஸிய சமூகக் கற்பனையிலும் இருந்தது என்று அது விளக்கப்புகுகிறது. இப்பகுதி நோக்கிச் செல்லவே இவ்வாசகரால் முடியவில்லை.\nஆனால் அது ஒரு குறை அல்ல. தத்துவார்த்தமாக யோசிப்பதற்கும் அதற்கு உருவகங்களை கையாள்வதற்கும் ஓர் அடிப்படைப் பயிற்சியும் மனநிலையும் தேவை. ஆகவே இந்த மையக்குறையை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் மற்ற குறை���ள் என்னை உண்மையாகவே அதிரச்செய்கின்றன. கட்டுரையின் எளிமையான வாதங்களை எத்தனை முதிர்ச்சியின்மையுடன் இவர் புரிந்துகொண்டிருக்கிறார் என்பது அடுத்ததாக கவனிக்கத்தக்கது.\nஅயன் ரான்ட் ஒரு ‘கல்ட் ·பிகர்’ போல இந்திய உயர்கல்வித்துறையில் இருப்பது ஏன் என்று இக்கட்டுரை ஆராய்கிறது. அதற்கான சமூக உளவியல் காரணங்களை ஆராய முற்படுகிறது. கண்டிப்பாக அது ஊகமே, அது தவறாகவும் இருக்கலாம். அயன் ராண்டுக்கும் நம் உயர்கல்விக்கும் சம்பந்தமே இல்லை என்பதனால்தான் இந்த ஆச்சரியமும் ஆராய்ச்சியும் எழுகிறது. ஆனால் அயன் ராண்ட் உயர்கல்வித்துறை கல்வித்திட்டத்தில் உள்ளது என நான் எண்ணியிருப்பதாகவும் அப்படி இல்லை என்றும் மறுக்கிறார் இதை எழுதியவர்\nபிறநூல்களை வாசிக்காத வாசகர்கள் அயன் ராண்ட் அவரது நாயகர்களைப்போல சுயமான, தனித்துவம் மிக்க ஒரு சிந்தனையாக அவரது புறவயவாதத்தை எடுத்துக்கொள்ளக்கூடும் என்று சொல்லி மேலைதத்துவ அறிமுக நூல்களில் எதையாவது ஒன்றை வாசித்தால்கூட அது உண்மையல்ல என்றும் மேலைச்சிந்ந்தனையின் பரிணாமத்தில் ஒரு சிறிய தரப்புதான் அயன் ராண்டின் புறவயவாதம் என்றும் தெரியும் என்று நான் சொல்கிறேன். அதுவும் மிகத்தெளிவாக. அத்தகைய வாசகர்களுக்கு மேலைச்சிந்தனையை மிக எளிமையாக அறிமுகம் செய்யும் நூலாக புகழ்பெற்ற இரு நூல்களை பரிந்துரை செய்கிறேன். வில் டுரண்டின் ஸ்டோரி ஆ·ப் பிலாச·பி, சோ·பீஸ் வேர்ல்ட்.\nஇந்த இடத்தை எப்படி புரிந்துகொண்டிருக்கிறார் பாருங்கள். ·பௌண்டெய்ன் ஹெட் நாவலுக்கு ‘ பதிலாக’ வில் டுரண்டின் தத்துவ அறிமுக நூலை நான் வாசிக்கலாம் எனநான் சொல்வதாக வில் துரண்டின் நூல் தத்துவ நூல் என எனக்கு ஒரு விளக்கம் அளித்து அதை ரஸ்ஸல் நூலுடன் ஒப்பிடலாம் என்கிறார்.\nஎன்னுடைய கட்டுரையில் தல்ஸ்தோய், ஐன்ஸ்டீன்,மொசார்த்,மார்க்ஸ் போன்றவர்களின் பங்களிப்பேகூட காலவெள்ளத்தில் மானுட சாதனையின் ஒரு துளியாகவே எஞ்சும் என்ற வரி உள்ளது. அது ஒரு விவேகம். அதை ஒருவர் மறுக்கலாம். ஆனால் ஒருவர் அவ்வரியில் நான் சொல்பவர்கள் அனைவருமே அவரவர் துறைகளில் மாபெரும்மேதைகளாக, அத்துறைகளின் ஆதாரக்கற்களாக ,அறியபப்டுபவர்கள் என எளிதில் அறியலாம். இந்தக் கடிதத்தை எழுதியவருக்கு நியூட்டனும் ஐன்ஸ்டீனும் எதுவுமே சாதிக்கவில்லை என்று நான் சொல்வதாகவும் அதற்கு என்னுடைய அறிவியல் அறிவிலித்தனம் காரணம் என்றும் படுகிறது.\nஇப்படியே இவரது ஒவ்வொரு புரிதலும் அமைந்திருக்கிறது. ஒரு கட்டுரையை வாசித்து எதிர்வினையாற்றும்போது அதன் மையக்கருத்துக்குள் செல்லவே முடியவில்லை. அதன் வாதங்களின் அமைப்பை புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றை தன் போக்கில் எப்படியோ புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுகிறார்.\nஇந்நிலையில் நம் சூழலில் எப்போதும் நிகழும் ஒன்று உண்டு. தகவல்பிழைகளைக் கண்டடைந்து அதன் அடிப்படையில் விவாதத்தை முன்னெடுப்பது. ஒரு கட்டுரையை கூர்ந்து கவ,னித்து தகவல்பிழை ஒன்றை கண்டுபிடித்து ‘இதைக்கூட தெரியாமல் எழுதிய இவனெல்லாம் பேசலாமா’ என்ற தோரணையில் எழுதப்படும் கட்டுரைகளை நாம் சர்வசாதாரணமாக தமிழில் காணலாம். சமயங்களில் அது தட்டச்சுப்பிழையாகவோ அல்லது வாசகரின் புரிதல்பிழையாகவோ இருக்கும். ஒரு கட்டுரையின் தகவல்பிழை ஒருபோதும் அதன் மையமான வாதத்தை நிராகரிக்க காரணமாகாது என்பது எல்லா விவாதங்களிலும் உள்ள அடிப்படைவிதி – அந்த தகவல் அந்தவாதத்துக்கு ஆதாரமாக அமையாத வரை\nஇந்த வாசகர் தகவல்பிழைகளைக் கண்டடைகிறார். முதல் பிழை அயன் ராண்ட் மனநல விடுதியில் இறந்தார் என்று நான் கூறுவதாக. அந்தச் சொற்றொடரை நான் கவனித்தேன். மனநல விடுதியில் இருந்து இறந்தார் என்றிருக்கிறது. இருந்து என்பதற்குப் பின் ஒரு கமா வந்திருக்கவேண்டும். அதை அவர் மனநலமருத்துவமனையில் இருக்கும்போது இறந்தார் என பொருள்கொள்ள ஒரு வாய்ப்பு உள்ளதுதான்.அவசரமான எழுத்தின் விளைவாக வந்த இந்த பொருள்மயக்கத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன். ஆனால் இதை வைத்து இக்கடிதத்தை எழுதும் முன் அடுத்த கட்டுரையிலேயே அயன் ராண்டின் சுருக்கமான வரலாறும் முதிய வயதில் அவர் இறந்ததும் தெளிவாகவே அளிக்கப்பட்டிருப்பதை ஒரு நல்ல வாசகர் கவனிப்பார்\nலண்டன் விமானத்தில் எழுதிய கட்டுரையில் சோ·பீஸ் வேர்ல்ட் என்பது சோ·பீஸ் சாய்ஸ் ஆக என் நினைவில் வந்து பதிவாகியிருக்கிறது. ஆனால் கடிதம் எழுதிய வாசகருக்கு கொஞ்சம் தத்துவ அறிமுகம் இருந்தால் அது ஜோஸ்டீன் கார்டர் எழுதிய சோபீஸ் வேர்ல்ட் என்றும் பெயர் மாறிவிட்டது என்றும் புரிந்துகொள்ளமுடிந்திர்க்கும். அதை ஒரு கட்டுரையை மறுக்கும் ஆயுதமாக கொள்ள முடியாது என்றும் தெரிந்த���ருக்கும்\nகடைசியாக குத்துமதிப்பான தகவல்கள். பிராண்டனுடன் அயன் ராண்டுக்கு உறவு இருந்தபோது அது எவருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்தது. பிராண்டன் தன்னை பொருளியல் ரீதியாக சுரண்டுகிறார் என அயன் ராண்ட் குற்றம் சாட்டியபின்புதான் பிராண்டனால் அந்த உறவு வெளிப்படுத்தப்பட்டது. அந்த கசப்பே அயன் ராந்ட்டை மனநிலம் குன்றச் செய்தது. இதெல்லாம் சும்மா இணையத்தை தட்டினாலே கிடைக்கும் தகவல்கள்.\nஅந்தத் தகவல் ஏன் அங்கே சொல்லபப்டுகிறது எனக்கு அயன் ராண்ட் அல்ல எவரது அந்தரங்க வாழ்க்கையைப்பற்றியும் எந்த அக்கறையும் இல்லை. ஆனால் திரள்வாதத்தால் முன்வைக்கப்படும் தியாகம் ,கருணை போன்ற விழுமியங்களை நம்புகிறவர்கள் திரிந்து இரட்டைவாழ்க்கை வாழ்ந்து சிதைவுறுவார்கள் என வாதிட்டு அதற்கு எதிராக சமநிலையையும் வெற்றியையும் அளிக்கும் கொள்கையாக புறவய வாதத்தை முன்வைத்த அயன் ராண்டின் இரட்டை வாழ்க்கையும் மனமுறிவும் முக்கியமான ஒரு தத்துவப்பிரச்சினை. அதற்காகவே அந்த விஷயம் பேசப்படுகிறது அங்கே. அயன் ராண்டின் உறவுச்சிக்கல்களில் எனக்கு ஆர்வம் இல்லை.\nநான் அயன் ராண்ட் வாழ்க்கை, தத்துவம் ஆகியவற்றின் நிபுணன் அல்ல. நான் ஒரு தமிழ் எழுத்தாளனாக, விமரிசகனாக என் கருத்தை முன்வைத்தேன். அவரது வாழ்க்கையை ஆராயும் நிபுணர்கள் நுண்தகவல்களை கொட்டக்கூடும். பிழைகளை கண்டடையவும் கூடும். அது என் வாதங்களை மறுப்பதில்லை\nமூன்றாவதாக இந்தக் கடிதத்தில் உள்ள அற்பத்தனமான சில கருத்துக்கள். உலகில் இந்திய மாணவர்கள் அல்லாமல் ,எவராவது இதைச் சொல்வார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை ஒரு அறிவார்ந்த தகுதியாக எண்ணி பிறருக்கு ஆங்கிலம் தெரியாதென்று குற்றம் சாட்டுவதை எத்தனை காலம்தான் செய்துகொண்டிருக்கப் போகிறோம்\n‘அயன் ராண்ட் லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறார், கநாசுவை யாருக்கும் தெரியாது’ இதுதான் நம் அளவுகோலா அயன் ராண்ட் வாழ்ந்த அதே காலத்தில் அவரது நியூயார்க்கில் புறநகரில் முந்நூறு பிரதிகள் அச்சிடப்பட்ட இட்டிஷ் மொழி சிற்றிதழில் ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் என்ற மேதை எழுதிகொண்டிருந்தார். அவரைத்தான் அமெரிக்காவின் இலக்கிய சிகரம் என விமரிசகர் பலர் எண்ணுகிறார்கள். இந்த அடிபப்டை புரிதலை நமது மாணவரக்ளுக்���ு எப்போது சொல்லிக்கொடுக்கப்போகிறோம்\nதமிழில் எழுதும் ஒரு எழுத்தாளரை தனக்கு தெரியவில்லை என்று சொல்வதன்மூலம் வரும் ‘தகுதி’ப் பிரகடனம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒர் அமெரிக்க மாணவர் ஓர் எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவதற்கு முன்னால் அவர் யார் என்று புரட்டிப்பார்த்த்தாவது தெரிந்துகொண்டிருப்பார். அபப்டிப் பார்த்திருந்தால் இந்த இணைய தளத்தீலேயே தமிழக வரலாறு பற்றி எத்தனை பக்கங்கள் எழுதபட்டிருக்கிறது என்று தெரிந்திருக்கும். அதைப்பார்த்தபின் செவிவழிச்செய்தியாக கிடைத்த ராஜேந்திரசோழன் குறித்த செய்தியை சொல்லி astound ஆகியிருக்க மாட்டார். தமிழில் ராஜேந்திர சோழனுக்கும் ராஜராஜசோழனுக்கும் இடையேயான முரண்பாடுகள் மற்றும் உரிமைமோதல்களைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோயில் பிரகதீஸ்வரர் கோயிலைவிட மிகப் ‘பெரிய’ கோயிலாகவே இருந்திருக்கிறது. உயரமானதாக அமையாமைக்கு அதன் சிற்ப அமைப்புதான் காரணம்.\nதனித்த படைப்பூக்கம் என்ற ஒன்று அறவே இல்லை என்று சொல்லும் ழாக் தெரிதா போன்ற மொழியியலாளர்கள் இந்நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர்கள். பின் நவீனத்துவ சிந்தனையின் பிதாமகர்கள். அவர்களைப்பற்றிய ஒரு குறிப்பு– நான் ஏற்கனவே பேசிய பலவற்றின் நீட்சி– இக்கட்டுரையில் வருகிறது. அச்சிந்தனைகளில் அறிமுகமே இந்த வாசகருக்கு இல்லை என்பது தெரிகிறது. தான் அறியாத ஒன்று சொல்லப்படும்போது அதை அவர் எதிர்கொள்ளும் விதத்தைக் கவனியுங்கள். இப்படித்தான் நாம் வாசிகிறோமா\nஇத்தனை அபத்தமான ஒரு கடிதத்தை ஒரு எழுத்தாளனுக்கு எழுதியபீன் அவனது அறிவார்ந்த நேர்மையைச் சந்தேகித்து ஒரு குறிப்பு. இந்தக்கடிதத்தை நான் பிரசுரிக்க மாட்டேன் என்று இதை எழுதிய்வர் நம்புகிறார். ஏனென்றால் இந்தக் கடிதம் அச்சானவுடன் நான் ‘காணாமல்’ போய்விடுவேன் அல்லவா என்ன ஒரு தன்னம்பிக்கை. இந்த தன்னம்பிக்கையுடனா நம் மாணவர்கள் மேலைநாடுகளுக்கு படிக்கப்போகிறார்கள்\nகாலில் விழும் தமிழ்க்குணத்தைப் பற்றிய நக்கல் அயன் ராண்டின் ரசிகருக்கு உகந்ததே. காலில் விழுவதென்பது இந்தியப்பண்பாட்டின் மிக மிக உயர்ந்த ஒரு ஆசாரம். பெற்றோர் காலிலும் குருநாதர் காலிலும் சிரம் பணியாத இந்தியன் ஒருபோதும் அவனது முன்னோர் தேடி வைத்த சிந்தனைமரபின் ஆழங்களுக்குள் செல்லப்போவதில்லை. ஞானத்துக்கு முன் பணிவுகொள்வதே மெய்ஞானம் என்பது\nநம் கல்விமுறையின் மிகப்பெரிய குறையே நாம் கருத்துக்களை எப்படி அணூகச் சொல்லிக்கொடுக்கிறோம் என்பதே. நித்ய சைதன்ய யதி என் குரு. ஆனால் அவரது கருத்தை முற்றாக மறுக்க எனக்கு தயக்கமில்லை. ஏன் என்றால் அவர் தன்குருவான நடராஜகுருவை பல தருணங்களில் முழுமையாக நிராகரிக்கிறார். இப்படி ஒரு குருநிராகரிப்பை நிகழ்த்தாத அறிஞனே இந்தியாவில் இல்லை. அது விவேகானந்தராக இருந்தாலும் சரி, ராமானுஜராக இருந்தாலும் சரி\nஆனால் நம்பிக்கை சார்ந்த மேலை மதம் அளிக்கும் கல்வியை முன்னுதாரணமாகக் கொண்ட நம் கல்விமுறை கருத்துக்களை நம்பச் சொல்கிறது. ஒரு கருத்து எனக்கு முற்றிலும் உண்மை என்று தோன்றுகிறது. அதை நான் நம்புகிறேன். ஆனால் அதற்கு ஏன் மாற்றுக்கருத்து இருக்கக் கூடாது அதை ஏன் என்னைப்போன்றே அறிவும் பக்குவமும் கொண்ட ஒருவர் நம்பக்கூடாது அதை ஏன் என்னைப்போன்றே அறிவும் பக்குவமும் கொண்ட ஒருவர் நம்பக்கூடாது எனக்கு மாற்றுக்கருத்து கொண்ட ஒருவர் முட்டாளாகவும் படிப்பறிவில்லாதவனாகவும் மட்டும்தான் இருக்க முடியும் என ஏன் நான் நம்பவேண்டும்\nநம் விவாதங்களில் எப்போதுமே நாம் எதிராளியை மட்டம் தட்ட முயல்கிறோம். அவரது அறிவுத்திறனை, கல்வியை குறைத்துக் காட்ட முயல்கிறோம். எள்ளி நகையாடுகிறோம். வசைபாடுகிறோம். நமக்கு விவாதம் மூலம் முன்னகரும் அடிப்படைப் பயிற்சியே இல்லை. நம் கல்விமுறை அதை அளிக்கவில்லை\nஎள்ளலும் வசையும் இல்லாத எந்த ஒரு கருத்துடனும் எதிவினையாற்றவே நான் எப்போதும் முயன்று வருகிறேன். பலசமயம் அது சோர்வூட்டக்கூடியதாக இருந்தாலும். விவாதத்தின் சில அடிப்படை விதிகள் உண்டு. ஒன்று எதிர்தரப்பின் ஆகச்சிறந்த கருத்துடன் மோதுவது. இரண்டு எதிர்தரப்பின் வாதங்களை நமக்கேற்ப திரிக்காமல் அந்த வாதகதிகளுக்குள் சென்று எதிர்கொள்வது. முன்று எதிர்தரப்பின் சொற்கள் எதிரியால் எந்த பொருளில் கையாளப்படுகிறதோ அதே பொருளில் விவாதத்தில் நாமும் கையாள்வது.\nஅத்தகைய ஒரு விவாதம் ஒருபோதும் நம்மை பலவீனப்படுத்தாது. நம் தரப்பை பலப்படுத்தவே செய்யும்.\nஅயன் ராண்டுக்கு ஆதரவாக நான் விவாதித்திருந்தால் நான் புறவய வாதத்தில் இருந்து ஆரம்பித்திருப்பேன். தியாகம் ப���ன்ற கருத்துமுதல்வாத உருவகங்கள் புறவயத்தன்மை இல்லாதவை. ஆகவே அவை வெறும் உணர்ச்சிகளாக எஞ்சுகின்றன. அவற்றை மிக எளிதாக மோசடியாக பயன்படுத்தலாம். இன்றைய உலகின் மாபெரும் வன்முறைகள் அழிவுகள் பெரும்பாலும் தியாகம், அறம் போன்ற கருத்துநிலைகளால் உருவாக்கப்படுவனவே. மததால், இனத்தால் முன்வைக்கப்படும் திரள்வாதம் உலகின் மூன்றில் ஒருபங்கை ரத்தத்தால் மூழ்கடித்துக்கொண்டிருக்கும் வரலாற்றுத்தருணம் இது. இச்சூழலில் உண்மைகளை தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் சமநிலையை பேணவும் புறவயவாதம் ஒரு மகத்தான ஆயுதம்.\nபுறவயவாதம் தகுதி என்பது வெறும் எண்ணிக்கை அல்ல என்று சொல்கிறது. அதன்மூலம் ஜனநாயக அமைப்பில் உள்ள அடிபப்டையான பிழைகளை திருத்த முயல்கிறது. தகுதியற்ற மனிதரக்ள் திரண்டு நின்று வெல்லமுயல்வதற்கான வாய்ப்புகளை ரத்துசெய்து ஒவ்வொரு மனிதனும் தன் தகுதியை மேம்படுத்திக்கொண்டு முன்னகரும் அறைகூவலை விடுக்கிறது. ஒரு ஒட்டுமொத்த நோக்கில் மானுட இனத்துக்கு இது நன்மையையே விளைவிக்கும்\nஒரு தனிமனிதன் ஒருவேளை தனித்த இருப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்படி அவன் தன்னை தனித்து உணரும்போதே அவனால் தன் ஆற்றலை உணர்ந்துகொண்டு தனக்கான பங்களிப்பை ஆற்ற முடியும். ஆகவே ஒரு மனிதனில் அவனது முழுச்சாத்தியங்களும் திரள்வதற்கு புறவயவாதம் வழியமைக்கிறது\nசென்ற நூற்றாண்டின் போர்களும் அழிவுகளும் தேசியம், மதம் போன்ற திரள்வாத நோக்குகளால் நிகழ்ந்தன. ஆனால் புறவய அணுகுமுறை கொண்ட முதலாளித்துவம் மூலம் இருபதாம் நூற்றாண்டில் உருவான வணிகநோக்கும் போட்டியும் மனிதனின் தொழில்நுட்பத்தையும் அதன்மூலம் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்தியுள்ளன.\n– இவ்வாறெல்லாம் அயன் ராண்டின் தனிமனிதவாதத்தை வைத்து விரிவாகவே என் நோக்கை மறுக்கலாம். அவை அவ்வளவு எளிதாக தள்ளிவிடக்கூடியவையும் அல்ல.\nநான் இவற்றை மறுக்க மாட்டேன். ஆனால் மனிதகுலம் பெரும் இலட்சியக்கனவுகளால் விழுமியங்களால் தான் உருவாக்கப்பட்டது, மேலும் முன்னகர்கிறது என்று பதில் சொல்வேன். தியாகம், அறம் போன்ற கருத்துக்கள் உருவாகவில்லை என்றால் வெறும் பொருளியல் விசைகளால் மானுடம் இந்த இடத்துக்கு வந்திருக்காது என்பேன்\nஅது முடிவுக்கு வரமுடியாத ஒருவாதமாக இருக்கும். இரு இணையான கருத்துக்கள் நடுவே உள்ள சமநிலைப்புள்ளியைத்தேடி அந்த விவாதம் சென்றிருக்கும்.\nOne thought on “அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் [தொடர்ச்சி]”\nஒருவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து அதற்கு மாறான கருத்துக்கள் இருப்பின் அவற்றினை தருவதே ஒரு ஆரோக்கியமான‌\nகருத்துப் பறிமாறல் ஆகும். அதை விடுத்து சொல்பவர் யார், அவரது பின்புலம் என்ன ஏன் அவர் அப்படிச் சொன்னார் ஏன் அவர் அப்படிச் சொன்னார் எனச்சொல்வதெல்லாம் ஒரு தனி ஆய்விற்கு நமை இழுத்துச் சென்று விடும் என்பது மட்டுமல்லாது, சொல்லப்படும் பொருளிலேயே நிலைத்து இருக்க உதவி செய்யாது.\nஆயின் ராண்ட் தனது நூல்களில் சொல்லும் பொதுக்கருத்து என்ன அதைத் தெளிவாகச் சொல்கையில் எண்ணங்கள் பிரதிபலிக்கும்\nவார்த்தைகள் அழகுக்காக வேண்டி சொலிப்பதைத் தவிர்த்து, கூடியவரை எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் டெக்னிகல் டெர்ம்ஸ் இல்லாது ( அப்படி இருக்கும் பொழுது அவற்றின் உட்பொருளை யும் கீழே தந்து ) சொல்தல் தேவை.\nஎந்த ஒரு விமரிசகருமே ஒரு தூதுவர் தான் . தன் எண்ணங்களின் தூதுவராம். தாம் எண்ணுவதை, எண்ணியது போலவே , அதைக் கேட்பவரும்\nபடிப்பவரும் புரிந்துகொள்ள் வேண்டும். இல்லையெனின் அது ஒரு தொடர்பு அறுந்த நிலை ( கம்யூனிகேஷன் கேப் ) ஆகிவிடுகிறது.\nதொகச் சொல்லி, தூவாத நீக்கி நகச்சொல்லி\nஎனச்சொல்லப்படும் தூதுவனைப்பற்றிய குறள் , எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தூதுவனாக, ஒருவரது கட்டுரை இருப்பதால்,\nமற்றும் வாதங்களிடையே நீயா, நானா, எனும் ஈகோ ப்ரச்னைகள், தமிழனா ,அன்னியனா என்ற இனப்பிரச்சினைகள், அந்தக் கல்வி முறையா, இந்தக் கல்வி முறை சிறந்ததா என்பதெல்லாம் எக்ஸ்டர்னல் ( தமிழ்ச்சொல் சரிவரத்தெரியவில்லை)\nஇரண்டாவது எடுத்து பேசப்போகும் கருத்துக்கள்.\nமூன்றாவது அதற்கான அடிப்படை ஆதாரங்கள்.\nஅடுத்து, இதுவரை இக்கருத்துக்களிடையே ஏற்பட்டு இருக்கும் எண்ணப்பறிமாற்றங்கள்.\nஅந்தக் கருத்துக்களிலே காணப்படும் நிறைகள், குறைகள்.\nமுடிவாக, ஆசிரியரின் முடிவுகள். பட்டியல் இடப்படுவது தேவை.\nஇவ்வாறு இருப்பின் ஓரளவுக்கு வாதங்கள் அப்ஜெக்டிவ ஆக இருக்கலாம்.\nபுகை பெரிதாக காணப்படும்பொழுது, உள்ளிருக்கும் நெருப்பு கண்களுக்குத் தெரிவதில்லை.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\n���ெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22882", "date_download": "2018-06-19T17:54:26Z", "digest": "sha1:U2R3ZLNEPYYS4IB22OZKB2FIKMTLYXHA", "length": 13246, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "எரிக் ஹாப்ஸ்பாம்-கடிதங்கள்", "raw_content": "\nஎரிக் ஹாப்ஸ்பாம் குறித்த கட்டுரைகள் ஒரு நல்ல அறிமுகத்தை அளித்தன. ஆனால் அவரின் இலட்சியவாத அழிவு குறித்த கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘வெர்செயில்ஸ் முதல் ஹிரோஷிமா வரை’ நடந்த அந்நிகழ்வுகள் அரசியல் உள்விளையாட்டுகளின் விளைவுகளை அப்பட்டமாக்கின என்றுதான் தோன்றுகிறது. அதாவது, ஒரு நல்ல நோக்கமுள்ள தொடக்கத்திற்குப் பிறகு சுய நலமிகள் தங்களின் சுயலாபத்திற்காக ‘வரலாறு’ என்னும் அதிகாரபூர்வ பொய்யைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது. மாபெரும் ஃபிரெஞ்சு புரட்சி மிக விரைவில் நெப்போலியனிடம் சரணடைந்தது அல்லவா ஜெர்மன் மக்கள் யூதர்களைப் பொய்ப்பிரசாரத்தினால் உந்தப்பட்டுக் கொன்றொழித்தனர் அல்லவா ஜெர்மன் மக்கள் யூதர்களைப் பொய்ப்பிரசாரத்தினால் உந்தப்பட்டுக் கொன்றொழித்தனர் அல்லவா இந்நிகழ்வுகளை முதலாளித்துவ முற்போக்கு முகமூடியணிந்த நிலப்பிரபுத்துவ அதிகாரத்தின் சரிவு எனக் கொள்ளலாம் என நினைக்கிறேன். இலட்சியவாதக் கருத்துக்கள் வலிமையான தீயவர்கள் , அதிகாரத்தை அடையும் வரை கடைபிடிக்கப்பட்டு, அதிகாரத்தில் இருக்கும் போது கைவிடப்படுவதால் மதிப்பிழந்து போகின்றன.\nஆனால் எரிக் காந்தி யுகம் குறித்து என்ன கருத்து கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை. நூற்றாண்டு கால லட்சியவாதத்தின் வெற்றி என கருதக்கூடிய இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அவர் என்ன நினைத்தார் என்றும் தெரியவில்லை.\nஎரிக் ஹாப்ஸ்பாம் பழைய யுகத்தைச்சேர்ந்த ஒரு மார்க்ஸியர். பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் அவர் காலாவதியானவர�� என்ற எண்ணம் எனக்கிருந்தது. இப்போது இலட்சியவாதம் அப்படிக் காலாவதியாக முடியாதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆகவேதான் நீண்ட இடைவெளிக்குப்பின் அவரைப்பற்றி எழுதினேன்.\nஎரிக் ஹாப்ஸ்பாம் சொல்வதுபோல இலட்சியவாதம் காலாவதியாகவில்லை என்றே நான் நினைக்கிறேன். கிறுக்கர்களான இலட்சியவாதிகளுக்கு இருக்கும் மதிப்பு என்றுமே நடைமுறைவெற்றியாளர்களுக்கு இருப்பதில்லை. ஜூலியன் அசாஞ்சே எந்த சர்வதேச தொழிலதிபர்களைவிடவும் மக்கள் மனதுக்கு நெருக்கமானவராகவே இன்றிருக்கிறார் என்றே நினைக்கிறேன்\nஎரிக் ஹாப்ஸ்பாம் பற்றிய கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருந்தது. அடிக்கடி அந்த பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் அவரைப்பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றை முதல்முறையாகத் தமிழில் வாசிக்கிறேன். அவர் அரைநூற்றாண்டாக எழுதிவருகிறார் என்ற நிலையில் அவரைப்பற்றித் தமிழில் எதுவுமே எழுதப்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.\nஅவர் இலட்சிவாதம் பற்றி சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எல்லாக் காலத்திலும் இலட்சியவாதம் சிறுபான்மையினரிடம்தான் இருக்கும். ஆனால் அவர்கள்தான் உலகத்தை உருவாக்குகிறார்கள். தொழில்நுட்பவாதிகள் அல்ல\nஉண்மைதான். எரிக் ஹாப்ஸ்பாமின் குரலில் ஒலிப்பது மார்க்ஸிய இலட்சியவாதம் பற்றிய ஏமாற்றம் மட்டுமே. சூழியல் சார்ந்த, உலக அமைதிசார்ந்த இலட்சியவாதம் முன்பை விட இன்று மேலோங்கித்தான் ஒலிக்கிறது. மார்க்ஸை விட காந்தி அதிகம் பேசப்படுகிறார் – வால்ஸ்ட்ரீட் போராட்டங்கள் அதையே காட்டுகின்றன\nஎரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை\nகர்ம யோகம் – 2\nநீரும் நெருப்பும் [புதிய கதை]\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்��்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132483-topic", "date_download": "2018-06-19T17:59:37Z", "digest": "sha1:ATK7H7CYBCXFCCYY2WK7L5AKLQAA3VSB", "length": 18456, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அமித் ஷாவின் ஓணம் வாழ்த்து கேரள முதல்வர் கண்டனம்", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை ��யக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nஅமித் ஷாவின் ஓணம் வாழ்த்து கேரள முதல்வர் கண்டனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅமித் ஷாவின் ஓணம் வாழ்த்து கேரள முதல்வர் கண்டனம்\nதிருவனந்தபுரம்:கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணத்துக்கு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்திருந்த வாழ்த்து, பெரும் சர்���்சையை ஏற்படுத்தியுள்ளது; அவருக்கு, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகேரளாவின் புகழ்பெற்ற அரசரான மகாபலியை நினைவுகூரும் வகையிலும், அவரை வரவேற்கும் வகையிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், மகாபலியை வெல்ல, மகாவிஷ்ணு எடுத்த வாமன அவதாரத்தை குறிப்பிடும் வகையில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா,\nதன் வாழ்த்து செய்தியில், 'வாமன ஜெயந்தி திருநாள் வாழ்த்துக் கள்' என, குறிப்பிட்டார். அத்துடன், வாமன அவதாரம், தன் இடது காலால் மகாபலி மன்னரின் தலையில் கால் வைத்து, அவரை பாதாளத்துக்கு தள்ளுவது போன்ற படத்தையும், சமூக வலைதளங்களில் அமித் ஷா,\nஇதற்கு, கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'நாங்கள் வாமனரை ஒருபோதும் வழிபட்டது இல்லை' என, சமூக வலைதளங் களில் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனும், அமித் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n''மனித நேயத்தையும், அன்பையும் உணர்த்தும் வகையில், கேரள மக்கள் அனைவரும்,எவ்வித பேதமும் இல்லாமல் கொண்டாடும் இந்நாளில், கேரள மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமித் ஷாவின் செய்தி அமைந்துள்ளது,'' என, பினராயி விஜயன் கூறினார்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இதழில் சமீபத்தில் வெளியான ஒரு\nகட்டுரையில், 'மகாபலியை வாமனன் வென்ற நாளே ஓணம்' என்று குறிப்பிடப்பட்டது; இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nஓணம் பண்டிகை, உயர் ஜாதிக்கு மட்டுமானது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, அமித் ஷா முயற்சிக்கிறார். மகாபலியின் வருகையை கொண்டாடும் ஓணம் பண்டிகையின் வரலாற்றை மாற்றி அமைக்கும் முயற்சியை, கேரள மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.\n-ரமேஷ் சென்னிதலா கேரள எதிர்க்கட்சி தலைவர், காங்.,\nRe: அமித் ஷாவின் ஓணம் வாழ்த்து கேரள முதல்வர் கண்டனம்\nபதவிகளும் பைத்தியக்காரத்தனமும் கூடவே பயணிக்கும் போல் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்த���னராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%B9%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-19T18:27:33Z", "digest": "sha1:AUVJKRLXLIUBZ46VJWYA7XR5RUMGIDHT", "length": 35590, "nlines": 159, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஹோ-சி-மின்னின் உயில் | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஎழுதியது சந்திரா ஆர் -\nபொதுவாக, உயில் என்பது வசதியானவர்கள் தங்கள் சொத்துக்களை யாருக்கு, எப்படி அளிக்க விரும்புகின்றனர் என்ற விபரங்களைக் கொண்டிருக்கும். ஆனால் இது வித்தியாசமான உயில். மக்களின் அன்பு, மரியாதையை விலை மதிப்பில்லா சொத்தாகக் கருதி, மக்களுக்காகவே போராடிய மா மனிதனின் இறுதி ஆசைகளை உள்ளடக்கிய ஆவணம். வாசிப்பை நேசிப்போருடன் இதை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.\nவியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஹனோய் மத்தியக்குழு\nநமது அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஹோ-சி-மின் நமது கட்சிக்கும், நமது மக்களுக் கும் விலை மதிப்பில்லாத உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார். தேசிய விடுதலை இயக்கம் வெற்றி பெற்று முன்னேறவும், நமது நாட்டை சோஷசலிசத்தை நோக்கி தளராமல் முன்னெடுத்துச் செல்ல முயற்சிகளை மேற்கொள்ளவும், நமது கட்சி, மக்கள், ராணுவத்தை ஊக்குவிக்கும் வண்ணம் அந்த உயில் அமைந்துள்ளது. அதனால்தான் அவர் மறைந்த உடனேயே அதை வெளியிட்டோம்.\nஹோ-சி-மின்னின் மறைவுக்குப் பின்னர் அவருடைய 20ம் ஆண்டு நினைவையொட்டியும், நூறாவது பிறந்த ஆண்டு நிகழ்ச்சிகளின் தயா ரிப்பில் ஈடுபட்டுள்ள சூழலில் கட்சியின் 6-வது மத்தியக்குழுவின் அரசியல் தலைமைக்குழு தொடர்பான விஷயங்களை நமது கட்சி, மற்றும் மக்களுக்குத் தெரியப்படுத்தும் பொறுப்பு உள்ளது எனக் கருதுகிறது. 1965ம் ஆண்டு ஹோ-சி-மின் எழுதி, அவரே தட்டச்சு செய்த 15, மே 1965 தேதியிட்ட கடிதம் அவருடைய கையெழுத்துடன் உள்ளது. அதன் மறுபுறம் அன்றைய மத்தியக்கமிட்டியின் முதன்மை செயலர் தோழர் லேதுவான் அவர்களின் கையொப்பமும் உள்ளது. ஹோ-சி-மின் மறைந்த பொழுது, அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த இயக்கமும் முற்றுப் பெறவில்லை.\nவியட்நாம் ஜனநாயகக் குடியரசு விடுதலை மகிழ்ச்சி\nஅமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, தேசிய விடுதலைக்காக நமது மக்கள் நடத்தும் போராட்டம், நம் மக்கள் அனைவரும் படும் கஷ்டங்கள், அவர்களின் தியாகங்களைத் தாண்டி முற்றிலுமாக வெற்றியடையும். இந்த வெற்றி நிச்சயம்.\nவெற்றி கிட்டிய பின்னர், தெற்கு வடக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, நமது மக்களை, தோழர்களை, ஊழியர்களை, போராளிகளை, முதியோர், இளைஞர்கள், குழந்தைகளை நேரில் சந்தித்து வீரத்துடன் போராடியதற்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.\nபின்னர், நம் மக்களின் சார்பில் சோஷலிச முகாமிலுள்ள சகோதர நாடுகளுக்கும், நேச நாடுகளுக்கும் சென்று, அமெரிக்க ஆக்கிர மிப்பை எதிர்த்த நமது இயக்கத்திற்கு முழு மனதுடன் ஆதரவளித்து உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பேன்.\nசீனாவின் “டாங்” கால கவிஞர் து பூ எழுதினார் : “எல்லாக் காலங்களிலும் எழுபது வயதை எட்டியவர்கள் சிலரே” இந்த ஆண்டு 79 வயதை தொடும் நான் அந்த சிலரில் ஒருவன் என நினைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் எனது உடல்நலம் சற்று மோசமாகியுள்ள போதிலும், என்னால் தெளிவாக சிந்திக்க முடிகிறது. எழுது வசந்தங்களைக் கண்ட ஒருவரின் உடல்நலம் வயதாகும்போது குறைவது இயல்பு. அது ஒன்றும் அதிசயமல்ல.\nஆனால், என் தாய் நாட்டிற்கு எனது மக்களுக்கு, புரட்சிக்கு நான் இன்றும் எவ்வளவு நாட்கள் பணியாற்ற முடியுமென யாரால் கூற இயலும் எனவே, கார்ல் மார்க்ஸ், வி.ஐ.லெனின் மற்றும் இதர புரட்சியாளர்களை நான் சென்றடையும் முன்பு சில வரிகள் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். இதன் மூலம் நமது மக்கள், கட்சித் தோழர்கள், உலகெங்கிலுமுள்ள நமது நண்பர்கள் ஆச்சரியமடையத் தேவை இருக்காது.\nநமது கட்சி துவக்கப்பட்டது முதல் ஒற்றுமையுடன், அனை வரையும் திரட்டி, தீர்மானகர மான போராட்டத்திற்கு தலைமை ஏற்று வெற்றி மேல் வெற்றி பெற்றுள்ளோம். உழைக்கும் வர்க்கம், மக்கள், தாய்நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்புடனும், நெருக்கமான ஒற்றுமையை கட்டி காத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒற்றுமை என்பது நமது கட்சியின் மக்களின் விலை மதிப்பில்லாத பாரம்பரியமாகும். மத்திய கமிட்டி தோழர்கள் முதல் கிளை வரை ஒருமித்த சிந்தனையுடன் ஒற்றுமையாக கட்சி இருப்பது கண்ணின் மணி போன்றது.\nகட்சிக்குள் பரந்த ஜனநாயகம் வேண்டும். அதேசமயம் விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் முறையாக, கவனத்துடன் நடைபெறுவது கட்சியின் ஒற்றுமையை வளர்க்க, கட்டிக்காக்க உதவும், தோழமை உணர்வு நிலவுவது அவசியம். நம் கட்சி தற்போது அதிகாரத்தில் உள்ளது. ஒவ்வொரு கட்சி உறுப்பினரும், ஊழியரும் புரட்சிகர ஒழுக்கத்தை ஆழமாக தமக்குள் கொண்டிருக்க வேண்டும். திறமை, கடும் உழைப்பு, சேமிப்பு, உண்மை, மக்கள் நலனில் முழு அர்ப்பணிப்பு, சுயநலம் இன்றி முழு பொதுநலனுக்காக பாடுபடும் குணங்களை கொண்டிருத்தல் அவசியம். மக்களின் நம்பிக்கையான ஊழியன் மற்றும் சிறந்த தலைவன் என்ற பெருமைக்கு உகந்த கட்சியாக செயல்பட, நம் கட்சி தூய்மையுடன் செயலாற்ற வேண்டும்.\nஉழைக்கும் இளம் சங்க உறுப்பினர்கள் மற்றும் இதர இளைஞர்கள் பொதுவாக நல்லவர்கள், கஷ்டங்களை கண்டு அஞ்சாது, முன்னேற்றத்தை விரும்பி, எப்பொழுதும் செயல்படத் தயாராக உள்ளனர். அவர்களுடைய புரட்சிகர நல்லெண்ணங்களை வளர்த்து, சோஷலிசத்தை கட்டுவதற்கு தகுந்த வண்ணம், ‘சிவப்பான’ தியமையான அடுத்த தலைவர்களாக வளர்வதற்கு கட்சி பயிற்சி அளிக்க வேண்டும். அடுத்த தலைமுறையை பயிற்றுவிப்பதும், கற்பிப்பதும் மிகவும் முக்கியமானது. மிகவும் அவசியமானது. மலைகளிலும், சமவெளிகளிலும் உள்ள நமது தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தவர்கள். நிலப்பிரபுத்துவ காலனிய ஆதிக்கம், சுரண்டலுக்கு ஆட்பட்டவர்கள் அத்துடன் பல ஆண்டுகளாக போரையும் எதிர் கொண்டவர்கள்.\nஇருப்பினும், நமது மக்கள், வீரம், தைரியம், ஊக்கத்துடன் கடும் பணியாற்றுகின்றனர். நமது கட்சி துவக்கப்பட்டதிலிருந்து அதை பின்பற்றுபவர்களாக, விசுவாசிகளாக இருந்து வருகின்றனர்.\nபொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களைத் தீட்டி, நமது மக்களின் வாழ்க்கை முன்னேற தொடர்ந்து கட்சி பாடுபட வேண்டும்.\nஅமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் தொடரலாம். நமது மக்கள் புதிய தியாகங்களை செய்ய வேண்டி வரலாம். உடைமைகளை இழக்கலாம். ஆனால் எது நடந்தாலும், இறுதி வெற்றி கிட்டும் வரை அமெரிக்க ஆதிக்கத்தை ���திர்த்து போரிடும் உணர்வை தளரவிடக் கூடாது.\n‘நமது மலைகள் எப்பொழுதும் இருக்கும்\nநமது ஆறுகள் எப்பொழுதும் இருக்கும்\nநமது மக்கள் எப்பொழுதும் இருப்பார்கள்:\nநாம் நமது பூமியை மேலும்\nபத்து மடங்கு அழகாக நிர்மாணிப்போம்’\nஎவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வருமோ தெரியாது. ஆனால் நம் மக்கள் முழு வெற்றி கிட்டுமென உறுதி பூண்டுள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் கண்டிப்பாக நம் நாட்டிலிருந்து வெளியேறுவர். நம் தாய்நாடு மீண்டும் ஒன்றிணையும். தெற்கிலுள்ள நமது சகோதரர்களும், வடக்கிலுள்ள நம்மக்களும், மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைவார்கள். நாம் சிறிய நாடுதான். ஆனால் வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம், உலகின் இரண்டு, மாபெரும் ஏகாதிபத்திய சக்திகளான அமெரிக்காவையும் பிரான்சையும், போராடி தோற்கடித்தோம் என்ற பெருமை நமக்கு உண்டு. உலக தேசிய விடுதலை இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தி இருக்கிறோம் என்ற பெருமை உண்டு.\nஉலக கம்யூனிச இயக்கம் பற்றி..\nஎனது வாழ்க்கை முழுவதையும் புரட்சிக்கு அர்ப்பணித்தவன் என்ற முறையில், சர்வதேச கம்யூனிச இயக்கமும், தொழிலாளர் இயக்கமும் வளர்ச்சி அடைவதைக் கண்டு கூடுதல் பெருமை அடைகிறேன். சகோதர கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிளவு என்னை வருத்தமடையச் செய்கிறது.\nமார்க்சிய – லெனினியம் மற்றும் தொழிலாளி வர்க்க சர்வதேசியம் என்ற அடிப்படையில் உணர்வு மற்றும் காரண காரியங்களைக் கொண்டு சகோதர கட்சிகளிடையே ஒற்றுமையை மீட்டெடுக்க நமது கட்சி சிறந்ததொரு பங்களிப்பை செலுத்துமென நம்புகிறேன். சகோதர கட்சிகள், நாடுகள் மீண்டும் இணையும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.\nஎனது தனிப்பட்ட விஷயங்கள் பற்றி\nஎனது வாழ்க்கை முழுவதையும் முழு மனதுடன், பலத்துடன், தாய்நாட்டிற்காக, புரட்சிக்காக, மக்களுக்காக பணியாற்றுவதில் அர்ப்பணித்துவிடும். இவ்வுலகிலிருந்து, நான் மறையும் பொழுது, இன்னும் நீண்டகாலம் என் பணி தொடர இயலாதே என்பதைத் தவிர, வருத்தப்பட எனக்கு எதுவுமில்லை.\nநான் இறந்த பின்பு ஆடம்பரமான இறுதி நிகழ்ச்சியை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதனால் மக்களின் நேரமும், பணமும் விரயமாகும்.\nஇறுதியாக, அனைத்து மக்களுக்கும், கட்சி முழுமைக்கும், ராணுவம் முழுமைக்கும், எனது மருமகன்கள், மருமகள்கள், இ��ைஞர்கள், குழந்தைகள் அனைவருக்கும் எல்லையற்ற, அளவில்லா என் அன்பை விட்டுச் செல்கிறேன். உலகிலுள்ள நமது தோழர்கள், நண்பர்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅமைதியான, மீண்டும் ஒன்றிணைந்த, சுதந்திரமான, ஜனநாயகப்பூர்வமான மற்றும் செழிப்பான வியத்நாமை கட்டுவதற்கு கட்சி முழுவதும், மக்கள் அனைவரும், நெருக்கமாக இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டு மென்பதும், உலக புரட்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்த வேண்டுமென்பதே எனது இறுதி ஆசை.\nவியத்நாம் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டி விடுத்த இரங்கல் அறிக்கை\nகுடிமக்களே, நாடு முழுவதிலுமுள்ள போராளிகளே, தோழர்களே, நண்பர்களே, நமது மரியாதைக்கும், அன்பிற்கும் உரிய தலைவர் ஹோ-சி-மின் மறைந்துவிட்டார். இது அளவிட இயலா நஷ்டம் நமது துயரத்திற்கு எல்லையில்லை தலைசிறந்த தலைவரை அறிவாளியை, ஆசானை நமது மக்களும், நம் கட்சியும் இழந்துவிட்டது.\nசர்வதேச கம்யூனிச இயக்கமும், தேசிய விடுதலை இயக்கங்களும், உலகெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகளும் மிகச்சிறந்த போரா ளியை, வலுவான தோழனை, அருமை நண்பனை இழந்துள்ளன.\nநமது மக்களும், போராளிகளும், நாடும் அளவிலா துயரத்தில் மூழ்கியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள நமது சகோதர, சகோதரிகள் நமது ஆழ்ந்த துயரத்தில் பங்கேற்கின்றனர்.\nஇளமைக் காலம் முதல், இறக்கும் வரை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அதிபர் ஹோ-சி-மின் நமது மக்களுக்காகவும் உலக மக்களுடன் புரட்சிக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். கஷ்டங்களும், தியாகங்களும் நிறைந்த அவரது வாழ்க்கை, அளவிட இயலா தூய்மை, அழகு, நேர்மையுடன் கூடியதாக இருந்தது.\nஆழ்ந்த தேசப்பற்றுக் கொண்ட ஹோ-சி-மின் மார்க்சிய – லெனினியப் பாதை மட்டுமே மக்களுக்கும், நாட்டிற்கும் விடியலைத் தருமென நம்பினார். வியத்நாம் சூழலுக்கேற்ப மார்க்சிய – லெனினியக் கொள்கையை ஹோ-சி-மின் தான் முதன் முறையாக அமலாக்கினார். படிப்படியாக, வெற்றிக்குப் பின் வெற்றி ஈட்டும் வண்ணம் வியத்நாம் புரட்சிப் பாதையை அவர் வகுத்தார்.\nஅதிபர் ஹோ-சி-மின் நமது கட்சியை அமைத்தவர். அதன் தலைவர் கட்சி கல்வியாளர். வியத்நாமின் ஜனநாயக குடியரசை கட்டி அமைத்தவர். நமது கட்சி மக்கள் ராணுவத்தின் ஆன்மாவாக வி��ங்கி, நம் தாய்நாட்டின் வரலாற்றை பொன்னெழுத்துக்களில் பொறித்தவர். நமது நாடு சிறந்த தேசப்பற்றுக் கொண்ட வரை தோற்றுவித்தது. அவர் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.\nவியத்நாம் மக்களின் நாலாயிரமாண்டு வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளமாக ஹோ-சி-மின் திகழ்ந்தார். “விடுதலையை விட அரிதானது எதுவுமில்லை” ‘சுதந்திரமின்றி அடிமைகளாக வாழ்வதை விட, கஷ்டங்களை, தியாகங்களை எதிர்கொள்வது எவ்வளவோ மேல். வியத்நாம் ஒரே நாடு, வியத்நாமியர்கள் ஒரே தேசத்தவர்கள். தெற்கின் ரத்தம், வியத்நாமிய ரத்தும், வியத்நாமிய சதை” என்றார். தெற்கின் விடுதலைக்கு இரவு, பகலாக உழைத்தவர்.\n“எனக்கு ஒரே ஒரு ஆசை தான் உள்ளது. உண்மையான ஆசை… நமது நாடு முழு விடுதலை யடைய வேண்டும். நம் மக்கள் முழு விடுதலை பெற்று, போதிய அளவு உணவு, உடை, கல்வி பெற வேண்டும்” என்று அவர் “வடக்கும் சோசலிசத்தை நோக்கி செல்ல வேண்டும்” என்றார்.\nஅவருக்கு பிரியாவிடை செலுத்தும் இத்தருணத்தில், உழைக்கும் மக்களின் வளமான வாழ்க்கைக்கு, மகிழ்ச்சிக்கு அடிப்படையாக சோசலிச சமுதாயத்தை உருவாக்குவோம் என சபதமேற்போம்\nகட்சியின் பலம் அதன் ஒற்றுமையே என்பதை அவர் எப்பொழுதும் வலியுறுத்தி வந்தார். தெற்கு – வடக்கு சகோதரத்துவம், ஒரே சிந்தனை என்பதை கட்டிக் காக்க வேண்டுமென்பதை சுட்டிக் காட்டினார். மார்க்ஸ், லெனின் ஆகி யோரின் தீவிர சீடராக தம்மை கருதிய அவர் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கும், தேசிய விடுதலை இயக்கத்திற்கும் அயராது பாடுபட்டார். அவரை பிரிந்துள்ள நிலையில், மார்க்சிய லெனினிய கோட்பாடுகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் சர்வதேசியத்தை வளர்க்க பாடுபடுவோம். உலக மக்களின் அமைதிக்காக தேசிய விடுதலைக்காக, ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்காக பாடுபடுவோம்.\nஅற்புதமான பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். அருமைத் தோழர்களே, மக்களே, அவருடைய இழப்பின் துக்கத்தை தாங்கிக் கொண்டு, தெற்கும், வடக்கும், இணைந்து, வளமான எதிர்காலத்தை உருவாக்க சபதமேற்போம்\nஹோசிமின் என்றும் வாழ்வார். அவர் சென்ற பாதையில் நாம் செல்வதே அவருக்கு நாம் பிரியா விடை அளிப்பதாகும்.\nமுந்தைய கட்டுரைஅபூர்வ மனிதன் வி.பி.சிந்தன்\nஅடுத்த கட்டுரைமேற்குவங்க அரசியல் சூழலில் இடது முன்னணி அன்றும் இன்றும்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\n10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nவரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\n10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nமார்க்சிஸ்ட் ஒலி இதழ்: புதுமையானதொரு வாசிப்பு அமர்வு \nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/party-programme-some-memories/", "date_download": "2018-06-19T18:25:27Z", "digest": "sha1:ASSJCKPMIC4WULFTBO7P7NQGU24VRSUS", "length": 28480, "nlines": 124, "source_domain": "marxist.tncpim.org", "title": "கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (2) | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (2)\nகட்சித் திட்டம், சில வரலாற்று நினைவுகள்\n1935 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பி.சி.ஜோஷி பொதுச் செயலாளராக ஆனதில் இருந்து கட்சிக்கு ஒரு (கொள்கை,செயல்) திட்டம் இருந்தது. அதனடிப்படையில் முதல் மாநாடு 1943 ஆம் ஆண்டு பம்பாயில் நடந்தது. அப்போது நான் சிறையில் இருந்தேன்.\nமுதல் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து பி.ராமமூர்த்தி தலைமையிலான பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் பங்கெடுத்தனர். சிறு எண்ணிக்கையிலான மத்தியக் குழுவும் 3 பேர் மட்டும் கொண்ட பொலிட் பீரோ தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் பி.சி.ஜோஷி முதல் பொதுச் செயலாளர், பி.டி.ரணதிவே, ஜி.அதிகாரி ஆகியோர் மட்டும் அதில் இடம்பெற்றிருந்தனர். மத்தியக் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து யாரும் இல்லை. சுந்தரய்யா தமிழகத்தை கவனித்தார். இ.எம்.எஸ் போல சிலர் மட்டும் இடம்பெற்றிருந்தது நினைவில் உள்ளது.\nபம்பாய் கெத்வாடி மெயின் ரோட்டில் இருந்த அலுவலகத்தில் இருந்து, கட்சித் தலைமை இயங்கியது. 1943 ஆம் ஆண்டு வரை, 3 வது கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு பகுதியாக கட்சி இருந்தது. அதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்ச�� (கம்யூனிஸ்ட் அகிலத்தின் பகுதி) என குறிப்பிடுவோம். அகிலம் அங்கீகரித்த ஒரு கட்சியாக, அவர்களின் சர்வதேச நிலைப்பாடு, தத்துவார்த்த புரிதலை ஏற்றுக் கொண்டதாக கட்சி செயல்பட்டது. தத்துவார்த்த விசயங்கள் மட்டுமல்ல, அமைப்பு முறை கூட சர்வதேச விதிகளை ஒட்டித்தான் அமைந்தது. அவ்வாறான கட்சிகளையே அகிலம் அங்கீகரித்தது.\nமாஸ்கோவில் அகிலத்தின் தலைமையகம் இருந்ததால், சிபிஎஸ்யுதான்(சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி) செயல் அடிப்படையில் அகிலத்தின் தலைவராக இருந்தது. சர்வதேச மாநாடுகளுக்கு பிரதிதிகள் செல்வார்கள். அகிலத்தின் உறுப்பினர் கட்சிகளை அகிலத்தின் முடிவுகள் கட்டுப்படுத்தும். 1943 ஆம் ஆண்டில் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சூழலில், அகிலத்தில் இதுகுறித்த விவாதம் வந்தது. சர்வதேச தலைமையானது, ’இனிமேல் பழைய கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒரு மையத்தில் இருந்து வழிநடத்துவது சாத்தியமில்லை’ என முடிவுக்கு வந்தது. யுத்தத்தின் நடுவிலேயே அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. அதன் பின்னர் நாம் ஒரு தனித்த கட்சியாக இயங்கினோம். ஆலோசனைகள் இருக்கும். அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பங்கேற்கச் செய்வோம். சர்வதேச கட்சிகளின் வாழ்த்துச் செய்திகளைப் பெற்றுக்கொண்டால் போதும் என்ற முடிவு செய்ட்யும் வரை இது நடந்துகொண்டிருந்தது. அதே சமயம், சர்வதேச அகில இணைப்பில் இருந்த கட்சிகள் மார்க்சிய லெனினிய அடிப்படைகளையும், ஸ்தாபன அமைப்பு வடிவத்தையும் தொடர்ந்து முன்னெடுக்கிறோம்.\n1948 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றது. தோழர் பி.டி.ரணதிவே கட்சி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அவரின் சில வறட்டுவாத நிலைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க நேர்ந்ததால் அஜய் குமார் 1951 ஆம் ஆண்டு செயலாளரானார்.1952 ஆம் ஆண்டு இறுதியில் 3 வது கட்சி காங்கிரஸ் மதுரையில் நடந்தது. நாங்கள் அதற்கான ஏற்பாடு செய்தோம். அதில் அஜய் குமார் கோஷ் பொதுச் செயலாளராக தேர்வானார்.\n4வது மாநாடு பாலக்காட்டில் நடைபெற்றது நானும் அதன் பிரதிநிதியாக பங்கேற்றேன். காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிச் செல்லவேண்டும் என்ற பி.சி.ஜோஷி பிரிவினர் முன்வைத்த முடிவுக்கும், அதற்கு மாற்றான பெரும்பான்மைக்கு எதிராக விவாதம் நடைபெற்றது. சுந்தரய்யா, ராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன் உட்பட தோழர்கள் காங்கிரஸ் கட்சியுடன் நெருங்குவதை எதிர்த்தோம். நானும் விவாதத்தில் பங்கேற்றேன். தமிழகத்தின் பெரும்பான்மை பிரதிநிதிகள் எதிர்த்தோம். இருப்பினும் அந்த மாநாட்டில் ஒரே தலைமையை தேர்வு செய்தோம்.\nஇக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும், வெகுஜன இயக்கங்களும் பெரிய அளவில் வளர்ந்தன. தேர்தல் முடிவுகளில் மட்டுமின்றி, இடைக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொது அரசியல் செல்வாக்கிலும் பெரிய போராட்டங்களிலும் அது தெரிந்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அதிகாரத்திற்கு வந்தது.\nஇந்தச் சூழலில் இக்கடமைகளை – வெகுஜன இயக்கத்தை வலுப்படுத்த கட்சி ஸ்தாபனத்தை கெட்டிப்படுத்த, தத்துவார்த்த அடிப்படையை உறுதிப்படுத்த போன்றவைகளை ஆதாரமாகக் கொண்ட ஒரு வெகுஜனக் கட்சியை கட்டுவதில்தான் கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்ற முடிவிற்கு தலைமை வந்தது. இதனை ஒட்டி பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் 1958 ஏப்ரல் வரை கட்சியின் விசேஷ காங்கிரஸ் நடத்தப்பட்டது. தேசிய கவுன்சில் தேர்ந்தெடுத்தோம் அதில் 101 பேர் வரை இருந்தனர். இந்தக் கவுன்சில் ஒரே மனதாகத் தேர்வானது. அதில் தமிழகத்தில் இருந்து நானும்,பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ரமணி, ஜீவா உள்ளிட்டோர் தேர்வானோம். செயற்குழு இருந்தது. மத்திய செயற்குழு இருந்தது. இப்படி மூன்றடுக்கான முறை உருவாக்கப்பட்டது.\n1961 ஆம் ஆண்டில் விஜயவாடாவில் நடைபெற்ற 6 வது மாநாட்டில் மீண்டும் அரசியல் நிலைப்பாடு பற்றிய விவாதம் வந்தது. அந்தக் காலக்கட்டத்தில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுமையான கருத்து வேற்றுமைகள் வேகமாக பரவி வந்தது. இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனைகள் சம்பந்தமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டினையும், இதன் பால் சோவியத் கட்சியின் பார்வையைப் பற்றியும் இந்தப் பின்னணியில் இந்தியாவில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை உத்திகள் குறித்தும், கட்சி முழுவதும் விவாதம் நடந்தது. அரசியல் குழப்பங்களும், ஒற்றுமையின்மையும் தலைதூக்கியிருந்தது. இதற்கு மேலாக இந்தியாவில் ஆளும் கட்சியாகிய காங்கிரஸ் கட்சி பாத்திரத்தைப் பற்றி, அதன் வர்க்கத் தன்மையைப் பற்றி விவாதங்கள் தீவிரமாகின.\n6 வது மாநாட்டிற்கான அரசியல் தயாரிப்பு பணிகளும் முறையே நடந்த வந்தன. அதற்கு முன்��ோடியாக கட்சி மாநாட்டில், விவாதிக்க வேண்டிய அரசியல் – ஸ்தாபன நகல் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் தேசிய கவுன்சிலிலும், மத்தியக்குழுவிலும், நடைபெறத் துவங்கின. ஆனால், இவ்வமைப்புகளில் விவாதிப்பதற்கான நகல் அறிக்கைகள் மீதும் கூர்மையான கருத்து மாறுபாடுகள் தோன்றின. இரண்டு ஆவண வரையறைகள் முன்வைக்கப்பட்டன. கூர்மையான விவாதங்களுக்குப் பின் தோழர் அஜய் கோஷ் அவர்களின் தொகுப்புரையை ஆதாரமாகக் கொண்டு கட்சியில் ஒற்றுமையை உத்தரவாதப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.\nஇக்கட்டத்தில்தான் டாங்கே அரசுக்கு எழுதியதான கடிதங்கள் வெளியாகின. கட்சிக்கு உள்ளே அதுபற்றிய விவாதம் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் இந்திய சீன யுத்தத்தில் இடதுசாரிகளாக கருதப்பட்டவர்களை கைது செய்தார்கள். யாரெல்லாம் அரசுக்கும், ராணுவத்திற்கும் ஆதரவாக உள்ளார்களோ அவர்களை மட்டும் கைது செய்யவில்லை. மற்றவர்களை சீன ஆதரவாளர்கள் என்று கைது மேற்கொண்டனர்.\nஉள்கட்சி போராட்டத்தில் விவாதங்கள் வலுவடைந்தன. ஆதிக்கம் செய்த குழு அடுத்த குழு மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். டாங்கே கடிதங்கள் பரிசீலனை செய்யப்படவேண்டும். தலைமையில் இருக்கக் கூடாது என்பது போன்ற குரல்கள் எழுந்தன. தில்லியில் 1963 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியக் குழு கூட்டத்தில் இருந்து 32 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் கூடி ஒரு கட்சி உருவாக்குவதென முடிவெடுத்தோம். அப்போது இ.எம்.எஸ் வெளிநடப்புச் செய்யவில்லை . அஜய் கோஷ் நடுநிலை வகித்தார். 32 பேரில் தமிழகத்தில் இருந்து பிராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ரமணி வெளிநடப்பு செய்தனர்.\nதமிழகத்தில் கும்பகோணத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலையில் வெளிநடப்பு நடத்தினோம். தமிழகத்தில் இந்த முரண். தேசிய அளவில் வெளிநடப்பு என்ற சூழலில் வெளிநடப்பு செய்த 32 பேர் தலைமையில் முடிவெடுத்து தெனாலியில் ஒரு கன்வென்சன் நடத்த முடிவு செய்தோம்.\nஅதில் விவாதம் நடத்தியபோது, இனிமேல் ஒரே கட்சியாக செயல்பட முடியாது என்ற முடிவை அது எடுத்தது. சொந்த அமைப்பு சட்டம், அரசியல் நிலைப்பாட்டுடன் செயல்பட முடிவு செய்தோம். அதன் விளைவாக 7 வது கட்சி காங்கிரஸ் கல்கத்தாவில் ���ூட்டப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்ற முடிவையும்,ஸ்தாபன அமைப்பில் மத்தியக் குழு, அரசியல் தலைமைக் குழு போன்ற ஏற்பாடுகள் முடிவு செய்யப்பட்டன.\nஅந்த மாநாடு முடித்து வெளியே வந்த உடனே அரசு அடக்குமுறைஒயை எதிர்கொள வேண்டியிருந்தது. சுமார் ஆயிரம்பேர் கைது செய்யப்பட்டனர். இ.எம்.எஸ்,ஜோதிபாசு என மாநாடு முடிந்து வீடு திரும்புவதற்குள்ளாகவே இந்தக் கைது நடைபெற்றது. கடலூர் சிறையில் 200 பேர் இருந்தோம். எம்.ஆர்.வி, ராமமூர்த்தி,ஏ.பி.என்ஸ், ரமணி, ஹேமச்சந்திரன், உமாநாத் ஆகியோர் இருந்ததாக நினைவு.\n1964 ஆம் ஆண்டிலேயே கட்சி வரைவு திட்ட அடிப்படையில் செயபட்டது. கட்சித் திட்டத்தை இறுதி செய்திட ஒரு குழு ஏற்படுத்தினோம். அந்த குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம், அமைப்பு சட்டத்தை வடிவமைத்தது. அதற்கென ஒரு ஆணையம் அமைத்து செயல்படுத்தினோம். 1968 ஆம் ஆண்டு மாநாடு கொச்சின் மாநாட்டுக்கு பின் 1972 ஆம் ஆண்டில் மதுரை மாநாடு நடந்தது.\nமக்கள் ஜனநாயக புரட்சி, அதனை நிறைவேற்று வர்க்கங்கள், தொழிலாளி வர்க்கத் தலைமை, விவசாயி தொழிலாளி ஒற்றுமை ஆகியவற்றை நமது திட்டம் இறுதி செய்தது. கட்சி திட்டத்தில் ஒரு திருத்தம் வந்தாலும் அது எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஒரு முறையை உருவாக்கினோம். திருத்தம் முன்மொழிதல் தொடங்கி விவாதம் வரை எப்படி நடக்க வேண்டும் என முடிவு செய்தோம்.\nகட்சித் திட்டத்தை நவீனப்படுத்தும் பணி பின்னர் மேற்கொள்ளப்பட்டது. அதுதான் இப்போது இறுதியான ஆவணம். கட்சியின் திட்டம்தான் நமக்கு அடிப்படை ஆவணம். ஒவ்வொரு மாநாடு நிறைவேற்றும் தீர்மானமும் கட்சி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைய முடியும். தீர்மானங்களின் நோக்கம் கட்சி திட்டத்தை நடைமுறைச் சாத்தியமாக்குவதுதான்.\nமுந்தைய கட்டுரைபுரட்சி உத்திகள் எனும் கலை\nஅடுத்த கட்டுரைஇளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் எழுதிய கடிதம் ...\nபெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்\nகட்சி திட்டம் தொடர் – 12\nமார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nவரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\n10 ஆயிர��் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nமார்க்சிஸ்ட் ஒலி இதழ்: புதுமையானதொரு வாசிப்பு அமர்வு \nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onthewaytoreachme.blogspot.com/2008/01/blog-post_06.html", "date_download": "2018-06-19T17:47:55Z", "digest": "sha1:XNCERQRFI46OOCMFXNWJTZVGHCSJA2GR", "length": 5178, "nlines": 90, "source_domain": "onthewaytoreachme.blogspot.com", "title": "நான் நானாக!....நானாக மட்டும்! (survival of the Fittest): புதிய நட்பும் வழமையான திருஓடும்", "raw_content": "\nஎந்த‌ தேவையோடும் இனி யாரும் என்னை தேட‌ வேண்டாம் ஆழ்ந்த‌ சிந்த‌னைக்கு பிற‌கு முடிவு செய்து விட்டேன் நானே என்னை தேடி கொள்வ‌தாக‌\nபுதிய நட்பும் வழமையான திருஓடும்\nஉப்பு நீரில் சவமாகிப் பத்திரப்படுகிறது\nகொலை நிகழ்ந்த அதே இடத்தில்\nநட்சத்திரங்கள் பற்றி கவிதை எழுதிக் கொண்டிருப்பாய்\nகொலை நிகழ்ந்த அதே இடத்தில்\nநட்சத்திரங்கள் பற்றி கவிதை எழுதிக் கொண்டிருப்பாய்\nஇதைப் படித்ததும் நிறைய நினைவுகள் அலைமோதுகிறது மனதில்.. கவிதை நன்றாகயிருக்கிறது லக்ஷ்மண்.\nஇரவு நேர பேருந்து பயணத்தின்அரை உறக்கத்தினூடே...ரகசியமாய் இடை வருடும்பின்இருக்கை மிருகம்...\nவருடலின் சுகம் மீறியும்\"பளாரென\" அறைகிறேன்...\nஎன் வருகையைஎதிர்நோக்கி தலையணைகட்டித்தூங்கும்-கணவன் முகம் நினைத்து...\nபாலையின் சுவடுகள் என் மனதில்\nபுதிய நட்பும் வழமையான திருஓடும்\nஎன் இதயத்தின் ஈரத்தில் சில சுவடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1914138", "date_download": "2018-06-19T18:10:40Z", "digest": "sha1:EZICBIVCWGI6E36BTUP772EQ5HKDRYV2", "length": 25832, "nlines": 338, "source_domain": "www.dinamalar.com", "title": "11 lakh people stole from Railways in 2016 | ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது| Dinamalar", "raw_content": "\nரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nகர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி 41\nபுதுடில்லி: நாடு முழுவதும் ரயில்வே பொருட்களை திருடியதாக 2016-ம் ஆண்டில் 11 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கூடிய ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. இருப்பினும் ரயில��களில் உள்ள பொருட்களை திருடுவதும் அதிகரித்து வருகிறது.\nகடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் ரயில்வே பொருட்களை திருடியதாக நாடு முழுவதும் 11 லட்சம் பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா 2.23 லட்சம் என்ற எண்ணிக்கையில் முதலாம் இடத்தையும், 1.22 லட்சம் எண்ணிக்கையுடன் உ.பி ., 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது. ம.பி மாநிலத்தில் 98,594 பேரும், தமிழ்நாட்டில் 81,408 பேரும், குஜராத்தில் 77,047 பேர்கள் எனமுதல் 5 இடங்களை பிடித்துள்ளன.\nஇது குறித்த ரயில்வே அதிகாரிகள் கூறி இருப்பதாவது: பிரிமீயம் குவாலிட்டி கொண்ட இரும்பு மற்றும் தாமிரம் அடங்கிய பொருட்களே திருடர்களின் இலக்காக உள்ளது. மேலும் ஏசி கோச்களில் பயன்படுத்தபடும் டவல்கள், போர்வைகள், மின்சார விளக்குகள், பேன்கள் உள்ளிட்டவையும் திருடி செல்கின்றனர்.\nஎலக்ட்ரிக் ரயில்களில் மின்சாரத்தை தடைசெய்து அதன் வயர்களை திருடிச் செல்வதன் மூலம் வெளி மார்க்கெட்டுகளில் நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றனர். சமீபகாலத்தில் தேஜாஸ் எக்ஸ் பிரஸ் மற்றும் மகாமானா எக்ஸ் பிரஸ் ரயில்களில் இருந்து தரை விரிப்புகள் திருடுபோயுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nமேலும் திருட்டு சம்பவங்களை குறைக்கும் வகையில் ரயில்வே சக்கரங்களில் உபயோகிக்கப்படும் மெட்டல் பிரேக் பிளாக்கிற்கு பதிலாக பைபர் பிளாக்கு கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என கூறினார்.\nRelated Tags ரயில்வே Railway ரயில்வே போலீஸ் Railway Police ஏசி கோச் AC Coach பிரிமீயம் குவாலிட்டி Premium Quality டவல்கள் Towel\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஅனைத்து ரயில்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர் அக்டோபர் 19,2017 18\nஜங்ஷனில் 69க்கு பதில் 5 கேமரா: ரயில்வே அதிகாரிகள் ... நவம்பர் 12,2017\nஇஸ்ரோ உதவியுடன் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் ... நவம்பர் 13,2017 17\nமுன்னதாக புறப்பட்டதற்காக மன்னிப்பு கோரிய ரயில்வே நவம்பர் 16,2017 3\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n11 லச்சம் பேர்வழிகள் ரயிலில் திருடி கைது செய்யப்பட்டார்கள் என்பது ஒரு புறம் வேதனையாக உள்ளது மற்றுஒரு புறம் ரயிலில் பராமரிப்பு பணிகள் மிக முக்கியம் ஒவ்வரு ரயிலுக்கும் கட்டுப்பட்டு அதிகாரி மக்களின் குறைகளை தீர்க்க அவசியம்\nஇந்த திருட்டுகளுக்கு ரயில்வே துறையை சார்ந்த சில ஊழியர்கள் காரணமாய் இருப்பார்கள். இவர்கள் துணையில்லாமல் ரயில்வே மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்பே இல்லை.\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nபோட்டோவில் இருப்பது கரிப் ரத் கோச் போல தெரிகிறது. வேறு யார் திருட போகிறார்கள், ஊழியர்கள் கான்ட்ராக்டர்கள் தான் பெரியளவில் என்றும் மிக குறைந்த அளவில் அதுவும் விலை குறைந்த பொருட்களை மட்டுமே சில சாமானியர்கள் எடுத்து செல்கிறார்கள் என்றும் அடுத்தபடியாக குப்பை பெருக்குவதற்கும் தண்ணீர் பாட்டிலை எடுப்பதற்கும் வரும் சிலர் ஊழியர்களுக்காக எடுத்து செல்வதாகவும் ஏற்கனவே செய்திகள் உண்டு. உண்மையான திருடி என்றால் பயணிகளின் உடைமைகளை தற்போது ஸ்மார்ட் போன்களை திருடும் இளைஞர்கள் தான். சங்கிலி பறிப்பு என்று கூட உண்டு. இது ரியல் திருட்டு. வர்சுவல் திருடு தான் மிக மிக அதிகம். அதை செய்பவர்கள் பயணியர்களிடருந்து பணத்தை பிடுங்கி கொண்டு சீட் ஒதுக்கி தரும் பரிசோதகர்கள், தட்கல் டிக்கெட் புக் செய்வோர் என்று பலர் இருக்கிறார்கள். மிகப்பெரிய நிர்வாகத்தின் செயல்கள் வெளிப்படையாக இல்லை. நிறையவற்றை அது தானாகவே திருடுபோய்விட்டதாகவும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூட கூறி முடித்து விடுவார்கள். யாருமே இல்லாமல் டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் என்ஜின்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போதைக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. சென்ட்ரலில் இருந்து ரயிலை ஒட்டி சென்று பெரம்பூர் பக்கம் விபத்தை ஏற்படுத்தியது யார் அந்த செய்தி என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை.\nஆமா அது சரி இவ்வளவும் இரயில்வே நிவாகத்துக்கு சொந்தமான பொருளா யார் சொன்னது மக்களுக்கு சொந்த மான பொருள்.. ( அவங்க்களுக்கு சொந்தமானதுணு நினச்சு தான் கண்டி பிடுச்சிருக்காங்க்க அதனால இப்ப அத விட்டுருவோம்) அப்ப டிக்கெட் எடுத்து (இரயில்வேயில் உள்ள அனைத்து ஊழியருக்கும் சம்பளம் படி , போனஸ் ... இத்தியாதி இத்தியாதி ) படி அளக்கும் பயணீகளின் பொருட்கள் திருடு போனத எவ்வளவு கண்டு பிடிச்சு கொடுத்திருக்கீங்க்க இதில் 10 ல் ஓஉ பங்காவது இருக்குமா இதில் 10 ல் ஓஉ பங்காவது இருக்குமா\nஆனா டிக்கெட் எடுக்காம திருட்டுத் தனமா ஓசியில ரயில்ல வந்தா அது சரியா\nரயில்வே மக்கள் கிட்ட கொள்ளை அடிக்குது ,அவங்களை வேற ஒருத்தர் கொள்ளை அடிக்கிறாங்க , சரிதானே . ஜி.எஸ்.ராஜன் சென்னை\nதமிழ் நாட்டை விட வட மாநிலங்களில் தான் திருடுவார்கள் அதிகம்.தண்டனை கடுமை ஆக்கப்பட்டால் குற்றங்கள் குறையும் கண்காணிப்பு காமிரா அவசியம்.\nநம்ம நாடு நம்ம சொத்து என்ற கொள்கை போலும் .\nரயில்வே போலீஸ் உதவியுடன் திருட்டு நடக்கிறது\nஇது ஊழல் செய்து திருடிய பொருட்களை மீண்டும் விலைக்கு வாங்கும் ரயில்வே ஊழியர்கள் அடக்கமா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக�� கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2013/10/blog-post_5791.html", "date_download": "2018-06-19T18:08:57Z", "digest": "sha1:7MNSNX33BZ6UPFIBL3JASXSPPWZ5NV65", "length": 1931, "nlines": 41, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nகற்பிப்பதன் ரகசியம் மாணவனுக்கு மதிப்பளிப்பதில் இருக்கிறது.\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/01/14/news/28462", "date_download": "2018-06-19T18:12:06Z", "digest": "sha1:HI7QMZQJQP7ZJ72SV52EV3TRCTNCFAQ6", "length": 11453, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்\nJan 14, 2018 | 0:02 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\nகருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நேற்றுக்காலை நாடு கடத்தப்பட்டதாக சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவியாழக்கிழமை பிற்���கல் அபுதாபியில் இருந்து எதிஹாட் விமான மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், நேற்றுக்காலை சிறிலங்கன் விமானசேவை மூலம், பாங்கொக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகனடாவின் ரொரன்டோ நகரில் இருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் அரசவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட சுரேஸ்நாத் இரத்தினபாலன் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீவிரமான கருத்துக்களை வெளியிட்டு வந்தவர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\nஇவரை சிறிலங்காவுக்குள் நுழைய குடிவரவு அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்த நிலையில், பாங்கொக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.\nஇவர்களைத் திருப்பி அனுப்பும் உத்தரவை ரத்துச் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சர்கள் சிலர் முயற்சி செய்ததாகவும், ஆனால் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளின் இறுக்கமான போக்கினால் அது சாத்தியமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.\nநாடுகடத்தும் உத்தரவை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர்களிடம், அதனை எழுத்துமூலம் தருமாறு குடிவரவுத் திணைக்களம், கோரியதாகவும் அவர்கள் அதற்கு இணங்காத நிலையில், சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஎனினும், சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் விமான நிலையத்துக்குள் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றிலேயே முக்கிய பிரமுகர்களுக்குரிய வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், நாடு கடத்தப்படும் ஏனையவர்களைப் போன்று நடத்தப்படவில்லை என்றும் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கொழும்புக்கு முதல் முறையாக பெண் கட்டளை அதிகாரியுடன் வந்த பிரெஞ்சுப் போர்க்கப்பல்\nசெய்திகள் சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\nசெய்திகள் மயிலிட்டியில் பற்றியெரியும் கப்பல் – அணைக்க முடியாமல் திணறும் சிறிலங்கா கடற்படை\nசெய்திகள் புதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன்\nசெய்திகள் மல்லாகத்தில் நேற்றிரவு பதற்றம் – பொதுமக்கள் கொந்தளிப்பு\nசெய்திகள் சிறிலங்காவில் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக உயர்மட்டக் குழு 0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் 1 Comment\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு 0 Comments\nசெய்திகள் ஞானசார தேரர் விவகாரம் – இன்று முக்கிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/medical-faculty-students-action-committee-0", "date_download": "2018-06-19T18:06:30Z", "digest": "sha1:4XBJPMLK57HSAZYUN634BKEJADH2TGUB", "length": 7664, "nlines": 119, "source_domain": "www.thinakaran.lk", "title": "Medical Faculty Students' Action Committee | தினகரன்", "raw_content": "\n10 மாதங்களின் பின் வைத்திய மாணவர்கள் பல்கலைகழத்திற்கு\nசைட்டம் தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பில் வைத்திய பீட பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுவந்த விரிவுரை பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.அதன் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் அனைத்து வைத்திய பீட மாணவர்களும் மீண்டும் விரிவுரைகளில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக வைத்திய பீட...\nபுத்திக பத்திரணவுக்கு கைத்தொழில் வர்த்தக பிரதியமைச்சு\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக, புத்திக பத்திரண எம்.பி....\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.06.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.06.2018...\nதபால் சேவை ஊழியர்கள��க்கு சிவப்பு சமிக்ஞை\nதபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால்,...\nஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு\nபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரரை...\nபிறை பார்த்தல்; அறிவியல் கண்கொண்டு நோக்க வேண்டிய விடயம்\nவளிமண்டலவியல் திணைக்களமும் உதவியாக அமையும்இலங்கை முஸ்லிம்கள்...\n2nd Test: போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவு\nதொடர் 1 - 0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலைஇலங்கை மற்றும்...\nவிடுதலை நிராகரிப்பு மோடி அரசின் முடிவு\nராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும்...\nகாணாமல் போனோர் விவகாரம்: உறவினர் ஏக்கம் தீர்வது எப்போது\nகாணாமல் போனோரின் உறவினர்கள் வடக்கில் மேற்கொண்டு வரும் சாத்விகப் போராட்டம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2014/09", "date_download": "2018-06-19T18:22:37Z", "digest": "sha1:2YDBDXQVI2S43XLXCHJQ5R2DI76N4SLC", "length": 4695, "nlines": 112, "source_domain": "www.vallamai.com", "title": "September | 2014 | செல்லம்", "raw_content": "\n உங்கள் அம்மா கொலு வைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் இல்லையா\nவரிசையாகப் படிகள் அமைத்து அதன் மேல் அழகான வெண்மை நிறத்தில் துணி விரித்துப் பின் முதற் படியிலிருந்து பல அழகு பொம்மைகள் வைத்து அலங்கரிப்பாள். அநேகமாகக் கடவுள் பொம்மைகள் அதிகமாக இருக்கும். தசாவதாரம், சிவன் பார்வதி, நடராஜர், கணபதி, கிருஷ்ணர், கோபிகள்… Continue reading →\nஆசிரியர் தினம் மிகவும் ஒருசிறப்பான தினம். நாம் தினமும் குருவை நினைத்து எல்லா காரிய���்களையும் செய்ய வேண்டும்.\n“குரு பிரும்மா குரு விஷ்ணு குருர் தேவோ மகேஷ்ஸ்வர:\nகுரு சாக்ஷாத் பரப்பிரும்ம தஸ்மைஸ்ரீ குருவே நம:”\nகுரு கடவுளுக்குச் சமமானவர் ஆகிறார். அவரே எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும் நமக்கும் பாலமாக அமைகிறார்.\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75155", "date_download": "2018-06-19T18:01:53Z", "digest": "sha1:HD4T5QMV6WPNHAU3V7VOIJW5XLPBZRMS", "length": 16608, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒருகணத்திற்கு அப்பால் -கடிதம்-1", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 9\nஒரு கணத்துக்கு அப்பால் சிறுகதையை இரண்டு முறை படித்தேன். நீலம் நாவல் முடித்துவிட்டு நீங்கள் பித்துநிலையில் நாகர்கோயிலில் அலைந்து திரிந்ததைப் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அம்மனநிலையில் இருந்து வெளிவருவதற்கு பாலியல் தளத்தைப் பார்த்ததைப் பற்றியும். அப்படி வெளிவந்த பிறகு நீங்கள் எழுதிய சிறுகதையாக இருக்குமோ என்று தோன்றியது.\nஇந்தக் கதையில் வரும் இருவருமே சற்று மனப்பிறழ்வு கொண்டவர்கள்தான். ‘பிறழ்வு’ சற்று கூடுதலான வார்த்தையோ… சோர்வு என்பது சரியாக இருப்பதாகப்படுகிறது. அல்லது அந்த இருவேறுபட்ட மனநிலையும் கூட இங்கு பலரும் தாங்கள் ஒருவரே அடைவதாகவோகூட இருக்கலாம்.\nஅவனுக்கு மனச்சோர்வு வரும்போது பாலியல் தளத்தை நாடுகின்றான். அதனால் சோர்வு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படுவதாக உணர்கின்றான். அவனுடைய தந்தையின் மனச்சோர்வுக்குக் காரணமே பாலியல் ரீதியாக உண்டான அதிருப்திதான். பாலியல் சார்ந்து இருவேறுபட்ட மனநிலைகள் சுட்டப்படுகின்றன.\nஅவனுடைய அப்பா புராஸ்டேட் சுரப்பி நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். புராஸ்டேட் சுரப்பி நீக்கம் என்பது பெரும்பாலும் புராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் உள்ளவர்களுக்கே செய்யப்படுகிறது. புராஸ்டேட் சுரப்பி நீக்கம் செய்தபிறகு பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை பாலியில் ரீதியாக உண்டாகும் அதிருப்திதான். அவர்களால் சரியாக ஈடுபட ம���டியாது. அந்த எண்ணங்கள் ஏற்படாமல் போக வாய்ப்புண்டு. சிறுநீர் வெளியேறுதிலும் பிரச்சினை இருக்கும். மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக உணரக்கூடிய வாய்ப்புண்டு.\nஅவருடைய ஆழ்மனது தன்னை விட்டுப்போன இளமையை, இளமையில் தான் கொண்ட கனவுகளை மீட்டெடுக்க முயல்கிறது. அதில் கிடைக்கும் வெற்றிக்காக ஏங்குகிறது. எல்விஸின் அந்தப் பாடலைப் பாட ஆரம்பித்த உடனேயே அவருடைய மனது அவரறியாமல் அந்தப் பாடலுக்குள் சென்றுவிடுகிறது. அந்தப் பாடலின் முதல் வரியேகூட அவரின் ஆழ்மனநிலையை வெளிப்படுத்திவிடுவதாகக் கொள்ளலாம். எந்த விசயத்திலும் கட்டுப்பாடாக, எச்சரிக்கையாக இருப்பவர்கள் செய்யத் தவறியதை அல்லது தவறுவதை மற்றொருவன் மிகச்சாதாரணமாகச் செய்துவிட்டுப் போகின்றான். இந்த இருவேறு மனநிலையையும் கொண்டவர்களாகவே நாம் இருக்கிறோம். சுதந்திரமாக தம் மன இச்சைகளை வெளிப்படுத்திக்கொள்ள இயலாதவர்களாகவும், தன் மனம் எதில் மகிழ்ச்சி கொள்கிறதோ – அது காமம் சார்ந்ததாகவே இருந்தாலும் அதை நிறைவேற்றிக்கொள்பவர்களாகவும்;. அவனுடைய அப்பா இளமையில் தன்னுடைய இளமையைக் கொண்டாடுபவராக அல்லது கொண்டாடத் துணிபவராக இருந்திருக்கிறார்.\nயுடட ஐ நெநனநன றயள வாந சயin என்று எல்விஸ் பாடியதைப் போல இளமை பெருமழையெனப் பொழிந்து கொள்ளும் நிறைவையே அடைய விரும்பியிருக்கிறார்.\nஃமின்தூக்கி கீழிறங்குவது அவனுக்குப்பிடிக்கும். தரையைத் தொடும் கணத்தில் சிறிய உற்சாகம் எழுவது தவறுவதேயில்லை.மின் தூக்கி தரையைத் தொட்டபோது அவனுக்கு ஒரு சிறிய திடுக்கிடல் ஏற்பட்டது.ஃ\nஉடல், மனநிலை சரியில்லாத அவனுடைய தந்தையைப் பார்த்துக்கொள்வதிலேயே தன்னுடைய காலம் கழிகின்றது. இந்த இளமை, இந்த உடல்… இதைத் திருப்திப்படுத்த அவன் மனம் ஏக்கம் கொண்டலைகிறது. அதற்காக அவன் தேர்ந்தெடுத்துக்கொண்ட வழிதான் அத்தகைய பாலியல் தளங்கள். தனக்கான உலகத்தில் சென்று வாழ்ந்து உடன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்புவது அவனுக்குப் பிடித்திருக்கிறது. அவனுடைய தந்தையும் அத்தகையதொரு ஆத்மதிருப்தியைத்தான் எதிர்பார்க்கிறாரா அதை நோக்கித்தான் அவருடைய மனது செல்கிறதா என்று நினைக்கும்போது திடுக்கிடுகிறான். ஆனால் அவரையும் அந்த வழியிலேயே செலுத்திவிடுவது என்று முடிவெடுத்துவிடுகிறான். லீலாகூட இ��்த இக்கட்டான சூழ்நிலையில் இருக்கவிரும்பாத வேறொருவனைத் தேடிச்சென்றுவிட்ட அவனுடைய துணைவியாகத்தான் தெரிகிறாள்.\nகாமத்தை எதிர்கொண்டதிலும் தற்போது அவன் காமத்தை எதிர்கொள்வதிலும் உள்ள வேறுபாடு தொலைக்காட்சியில் வரும் பாடல்களைப் பார்த்து அவன் கொள்ளும் எண்ணங்களில் தெரிகிறது. எங்கும் நிறைந்திருக்கும் காமம் அவன் மனதில் அவனுக்கேற்றவாறு தன்னைப் பரப்பிக்கொண்டு வீற்றிருக்கின்றது.\nலுழற ளயற அந உசலiபெ in வாந உhயிநட… அவனுடைய மனமென்னும் கூண்டிற்குள்ளேயே அவன் அழுதுகொண்டிருக்கிறான்.\nஅனைவரும் அடைய முயற்சிக்கும் அந்த ஒரு கணத்திற்கு அப்பால்…\nஅந்த நிலைக்குப் பின்னால்… என்ன இருக்கிறது என்று இக்;கதை பேசுவதாக எனக்குப்படுகின்றது. அப்படி அந்தக் கணத்தை அடைந்துவிட்டால், அதற்குப்பிறகு என்ன…நிறைவு கிடைத்துவிடுகிறதா என்று கேட்டுக்கொள்ளச் சொல்வதாகவும். நமக்கு நாமே.\nகேள்வி பதில் - 19\nஅங்காடி தெரு கடிதங்கள் 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின��� குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/component/tags/tag/115-2015-11-03-04-36-27", "date_download": "2018-06-19T17:41:30Z", "digest": "sha1:64UVBI2YXOGBQZWMWPRHS7254SQJU3XM", "length": 9202, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "மூடநம்பிக்கைகள்", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\n“250 உதிரி பாகங்களில் ஓடாத வண்டியா, இந்த எலுமிச்சம் பழத்தாலா ஓடப் போவுது\nஅன்னை தெரசாவுக்கு மட்டும் புனிதர் பட்டம் கொடுத்தால் போதுமா\nகடவுள் சக்தி அல்ல; மனித சக்தியே\n'இந்து மதக்'காரருக்கு மனம் புண்படுகிறதாம்\n'தமிழர் மதம்’ என ஒன்று உண்டா\n'பெரியார் மண்' தனிமனித ஆன்மீக வாழ்வுக்கு எதிரானதா\n‘அவாள்’ ஏடே கூறுகிறது - ஆன்மிகம் பிழைப்புவாதமாகிவிட்டது\n‘கங்கா தீர்த்தம்’ உடலுக்குக் கேடு\n‘குரு’ வேடம் போடுவோர் எவரையும் நம்பாதீர்\n‘சரசுவதி’ பூஜை வேண்டாம்; காமராசர் விழா நடத்துங்கள்\n‘சாய்கிருஷ்ணன்’ முகமூடியைக் கிழித்த அறிவியல் குழு\n‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது\n‘சொர்க்கம்’ போக ‘ரொக்கம்’ செல்லாது\n‘தீர்த்த’த் தண்ணீரை முகர்ந்து பார்க்காதே\n‘நம்புங்க - அறிவியலை; நம்பாதீங்க - சாமியார்களை’ - அறிவியல் பரப்புரை\n‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’ பரப்புரைப் பயணத்திலிருந்து...\nபக்கம் 1 / 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://narumpunathan.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-06-19T18:15:44Z", "digest": "sha1:IRBZP5RY46MVZWQTXVEELLLI3JRAHA7Z", "length": 14642, "nlines": 94, "source_domain": "narumpunathan.blogspot.com", "title": "நாறும்பூ: அந்த சிரிப்பை இனி எங்கே காண முடியும் ?", "raw_content": "\nஅந்த சிரிப்பை இனி எங்கே காண முடியும் \nகடந்த வெள்ளிகிழமை (ஜூன் மூன்று ) பின்னிரவில் தொலைபேசி என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.தோழர் பாலு தான் பேசினார்.முதலில் தொலைபேசியை எடு��்த என் மனைவி பேசினாள்.மறுநிமிடம் \"அய்யயோ \" என்று பதறினாள்.என்னிடம் ரிசீவரை கொடுத்தாள்.\n...சந்தர் கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஹார்ட் அட்டாக்குல இறந்துட்டார்னு உதயசங்கர் போன் பண்ணினான்...\"அவரது குரலின் நடுக்கத்தை என்னால் உணர முடிந்தது.அதிர்ச்சியில் உறைந்து போனேன்.\nபாலச்சந்தர் என்ற சந்தர் எங்களுக்கு அறிமுகமானது எண்பதுகளின் துவக்கத்தில்.\nஎங்கள் என நான் குறிப்பிட்டது நான், உதயசங்கர்,சாரதி, மாரிஸ், , ரெங்கராஜ் மற்றும் காலம் சென்ற தோழர்கள் சிவசு, முத்துசாமி ஆகியோரை தான்.கோவில்பட்டியில் நிஜ நாடக இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட காலம்.வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களில் எழுபதுகளிலேயே தலைநகருக்கு சென்று எதையாவது சாதிச்சு விடலாம் என்று சென்றவர் சந்தர்.\nஎண்பதுகளின் துவக்கத்தில் கோவில்பட்டி திரும்பினார்.எங்களுடைய வீதி நாடக இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.அதற்கு முன்பாகவே சென்னை கலைக்குழு தோழர் பிரளயனால் துவக்கப்பட்ட போது அதில் நாடக கலைஞராக நடித்த அனுபவம் அவருக்கு உண்டு.தென் மாவட்டங்களில் பல வூர்களில் எங்களின் ஸ்ருஷ்டி நாடக குழுவின் நாடகங்கள் நடத்தப்பட்ட போது அதில் சந்தரின் பங்கு பிரதானமானது. நாடகம் முடிந்து சாப்பிடும் போது அவரின் சிரிப்பு சத்தம் எப்போதும் எங்களை சூழ்ந்தபடியே இருக்கும். பொதுவாக சிரிப்பை வகைப்படுத்த முடியும் என்றாலும் ஒரு மனிதனை போல இன்னொரு மனிதன் சிரிக்க முடியாது அல்லவா சந்தரின் சிரிப்பும் அது போலத்தான். மனுஷன் வாய் விட்டு சிரிப்பார்.சக கலைஞரை கேலியும் கிண்டலும் அவரை போல யாரும் பண்ண முடியாது. எல்லாமே ரொம்ப இயல்பாக தான் இருக்கும்.\nகோவில்பட்டியில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள்,மாநாடுகள் அனைத்துக்கும் தட்டி போர்டுகள் தயாரான நிலையில் ஓவியர்கள் இல்லை எனில் நானும் சந்தரும் தான் எழுதுவது உண்டு. நம்ம ஆட்களுக்கு தான் ரெண்டு பேரு கிடைத்தால் போதுமே அவர்களையே உண்டு இல்லை என்று ஆக்கி விட மாட்டார்களா அவர்களையே உண்டு இல்லை என்று ஆக்கி விட மாட்டார்களா கார்டூன் அருமையாக வரைவார் சந்தர். தட்டி போர்டுகளில் கூட அவரது எழுத்து ரொம்ப வித்தியாசமானது. மிக விரைவாக எழுதுவது அவரது பாணி. தட்டி போர்டுகளில் கருப்பு நிறம் பயன்படுத்துவது அவருக்கு பிடித்தமான ஒன்று. வெளியூருக்கு சென்ற��லும் பிறர் எழுதிய தட்டி போர்டுகளை உற்று கவனிப்பது அவரது பழக்கம்.\n\"ந எப்படி போட்டுருக்கான் பார்த்தியா\nபேப்பர் படித்தாலும் நாம் யாரும் படிக்காத ஒரு மூலையில் கிடக்கும் இத்துனூண்டு செய்தியை சொல்லி அதனை விரித்து விரித்து அதன் பின்புலத்தில் மறைந்து கிடக்கும் பல உண்மைகளை அவர் விவரிக்கும் போது நமக்கு ஏன் இது பிடிபடாமல் போயிற்று என்று தோன்றும்.\nதோழர்கள் பலரும் பாரதியின் கவிதைகளை குறிப்பிடும்போது அவர் அடிக்கடி பாரதிதாசனின் கவிதை வரிகளை குறிப்பிடுவார். நம்ம ஆட்கள் பாரதிதாசனை படிக்கறது இல்லையே என்பார். எப்போது பேசினாலும் அவரின் பின்னணி இசை போல அவரது சிரிப்பு சத்தம் இருந்துகொண்டே இருக்கும்.\nதொண்ணூறுகளின் துவக்கத்தில் சென்னையில் உள்ள மேற்கு வங்க இளைஞர் விடுதியில் பணியில் சேர்ந்தார். சற்றே தாமதமான திருமணம் என்றாலும் அவரது மணவாழ்க்கை இனிமையானது என்றே சொல்லவேண்டும்.அவரது பெண்ணின் புத்திசாலித்தனம் பற்றி நான் கூறுவதை காட்டிலும் கிருஷி கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். \"தம்பி இப்படி ஒரு பொண்ணை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்ல..\"\nத.மு.எ.ச .மாநாடுக்கு செல்லும்போது எல்லாம் சந்தரை சந்திக்க தவறுவது இல்லை. மாநாட்டின் கலை இரவு நடந்து கொண்டு இருக்கும் போது, பூட்டி இருக்கும் ஒரு கடையின் படிகளில் அமர்ந்து பழைய கதைகளை மணிகணக்கில் பேசிக்கொண்டு இருப்போம்.\nசென்ற மாதம் கோவில்பட்டி, நெல்லை வந்து எல்லா நண்பர்களையும் பார்த்துவிட்டு சென்றார்.இது தான் எனது கடைசி சந்திப்பு என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்று விட்டார்.\nஅன்பு தோழர் சந்தர் , எங்களின் மதிப்பு மிக்க பால்வண்ணம் தோழரின் அக்கா மகன் என்பது தனியான செய்தி. எதற்கும் கலங்காத தோழர் பால்வண்ணம் இன்று கண்கலங்கி அழுது விட்டார் என்று சென்னையில் இருந்து தோழர் ஜெயசிங் பேசும்போது எனக்குள் துக்கம் பீரிட்டு கிளம்புகிறது.\nசந்தர் இனி எங்கே காண முடியும் அந்த சிரிப்பை \nநாறும் பூ நாதன் அவர்களே திருச்சியிலிருந்து என் மகள் தொலை பெசி மூலம் பாலசந்தர் மரணம் பற்றிய செய்தியை தெரிவித்தார். எப்பேர்ப்பட்ட மனிதர்.சென்னை முத்து மூலமும், கிருஷி மூலமும் உறுதி செய்து கொண்டேன். நாம் இழக்கக் கூடாதவர்களில் ஒருவர் பாலசந்தர்---காஸ்யபன்\nஉங்களுக்கு நினைவு இருக்கும் என்று நம்புகிறேன்.மதுரை நாடக பட்டறை 1987 ஆம் வருடத்தில் நடந்தது.எஸ்.வீ.சஹஸ்ரநாமம் , ராமானுஜம், சீனிவாசன் போன்ற நாடக ஆசிரியர்கள் நமக்கு பயிற்சி அளித்ததும் அதில் எங்கள் சிருஷ்டி நாடக குழுவில் தோழர் பாலச்சந்தரும் பங்கேற்றார் என்பதும் நினைவு இருக்கிறதா 5 நாட்கள் நடைபெற்ற அந்த நாடக பட்டறை அனுபவம் என்றும் மறக்க இயலாது.\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை.இருப்பது திருநெல்வேலியில் கனவில் உதிர்ந்த பூ , ஜமீலாவை எனக்கு அறிமுகபடுத்தியவன் என இரண்டு சிறுகதை தொகுப்புகள் வெளி வந்துள்ளன. அவ்வப்போது தினமணி நாளிதழில் கட்டுரை எழுதுவது உண்டு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர். சொந்த வூர் கோவில்பட்டி.\nஅந்த சிரிப்பை இனி எங்கே காண முடியும் \nரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்\nஅந்த சிரிப்பை இனி எங்கே காண முடியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-19T18:07:28Z", "digest": "sha1:LFFTRNELC7DXDFUY662KSYOGBQ2ZHKP5", "length": 15747, "nlines": 186, "source_domain": "tncpim.org", "title": "நாமக்கல் மாவட்டக்குழு மாநாடு! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகுமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நம்பியுள்ள ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும், காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்கவும் விரைந்து இடம் தேர்வுசெய்து பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட மாநாடுதீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட 6வது மாநாடு தோழர் என்.வரதராஜன் நினைவரங்கில் செவ்வாயன்று துவங்கியது. மாநாட்டிற்கு கே.தங்கமணி, எஸ்.நடராஜன் மற்றும் சம்பூரணம் ஆகியோர் தலைமை வகித்தனர். என்.சக்திவேல் கொடியேற்றினார். வரவேற்புக்குழு தலைவர் எஸ்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எ.ரங்கசாமி வேலைஅறிக்கையை சமர்ப்பித்து பேசினார்.\nமுன்னதாக, குமாரபாளையம் ராஜம் தியேட்டரிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி துவங்கி பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. பொதுக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் கே.கருணாகரன் நினைவாக கொண்டு வரப்பட்ட செங்கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்எல்ஏ பெற்றுக்கொண்டார். கொல்லிமலையிலிருந்து தோழர் சின்னமுத்து நினைவாக கொண்டு வரப்பட்ட ஜோதியை பெ.சண்முகம் பெற்றுக் கொண்டார்.\nபள்ளிபாளையம், நாமக்கல், நாமகிரிப் பேட்டையிலிருந்து கொண்டு வரப்பட்ட கொடி மரம் மற்றும் தியாகிகள் ஜோதிகளை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து மாவட்டசெயலாளர் எ.ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தலைவர்கள் பேசினர்.\nகட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nதோழர் மைதிலி : அவரது பணிகள் பேசிக் கொண்டிருக்கின்றன\n“தேச இறையாண்மை, மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை பாதுகாப்பு” உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nகருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான பாஜகவை எதிர்த்து குரலெழுப்ப ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும்\nதுப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பு துணை வட்டாட்சியர்களா\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D25-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2789023.html", "date_download": "2018-06-19T18:09:45Z", "digest": "sha1:LHJWWO4MU67VZJ2Q5IV33MQV6OJ5CAH5", "length": 11137, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "அக்.25-இல் விதானசெளதா வைர விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nஅக்.25-இல் விதானசெளதா வைர விழா\nபெங்களூரு விதான செளதா வைர விழா அக்.25-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் கலந்து கொள்ளவிருக்கிறார்.\nபெங்களூரில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சாலையில் 1956-ஆம் ஆண்டு பிரமாண்டமாக கட்டப்பட்ட விதான செளதா கட்டடத்த���ல் கர்நாடக சட்டப்பேரவை, சட்ட மேலவை, தலைமைச்செயலகம் செயல்பட்டுவருகிறது. தமிழரும், அப்போதைய அரசு தலைமைக் கட்டடக் கலை வல்லுநருமான மாணிக்கம் முதலியாரால் திராவிடக் கட்டடக் கலையில் கட்டப்பட்ட இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.\nஇதை நினைவுக்கூரும் வகையில், கட்டடத்தின் வைரவிழா வருகிற அக்.25,26 ஆகியதேதிகளில் பெங்களூரில் நடக்கவிருக்கிறது. வைர விழாவின் நினைவாக அக்.25-ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் சிறப்புவிருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.\nஅதன்பிறகு, அண்மையில் காலமான முன்னாள் அமைச்சர் கமருல் இஸ்லாம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு அவை மீண்டும் கூடியதும் மாலை 5 மணிவரைக்கும் கர்நாடகத்தின் வரலாறு, மாநிலம், மொழி, நீர்,நிலம், இயற்கைவளம் குறித்த சிறப்பு விவாதம் நடத்தப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து, விதான செளதா கட்டடத்தின் முகப்பில் மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் கர்நாடகமாநிலத்தின் மரபு, கலை, இலக்கியத்தை வெளிப்படுத்தும் கலை விழா நடக்கவிருக்கிறது. மாலை 6.30 மணிக்கு நடக்கும் விழாவில் விதான செளதா கட்டுவதற்கு காரணமாக அமைந்த முன்னாள் முதல்வர்கள் கே.சி.ரெட்டி, கெங்கல்ஹனுமந்தையா, கடிதாள்மஞ்சப்பா ஆகியோரின் குடும்பத்தினர் பாராட்டி கெளரவிக்கப்படுகிறது. இதுதவிர, கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட சாதனையாளர்களுக்கு வாழ்நாள் விருது வழங்கப்படுகிறது. மாலை 7 மணிக்கு விதானசெளதா குறித்த முப்பரிணாமக் காட்சி திரையிடப்படுகிறது.\nஅக்.26-ஆம் தேதி விதான செளதாவில் காலை 11 மணிக்கு நடக்கும் திரைப்பட விழாவில் திரைப்பட இயக்குநர் கிரீஷ் காசரவளி தயாரித்துள்ள 'விதான செளதா கட்டட நிறுவல்' குறும்படம் திரையிடப்படுகிறது. நண்பகல் 12 மணிக்கு திரைப்பட இயக்குநர் டி.என்.சீத்தாராம் தயாரித்துள்ள 'கர்நாடக சட்டப்பேரவை கடந்துவந்த பாதை' என்ற குறும்படம் திரையிடப்படுகிறது.\nபிற்பகல் 1 மணிக்கு இளம் இயக்குநர் கிஷன் தயாரித்துள்ள 'விதானசெளதா' கட்டடத்தின் முப்பரிணாம குறும்படம் காட்சிப்படுத்தப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு கன்னடம் மற்றும் கலாசாரத்துறை சார்பில் கர்நாடக மாநிலத்தின் மரபு, கலை, இலக்கியத்தை வெளிப்படுத்தும் கலைவிழா, மாலை 7 மணி முதல் ரிக்கிதேஜின் அமைதி உலகம் என்ற இசைநிகழ்ச்சி நடத்தப்படும்.\nஇதைத் தொடர்ந்து, இரவு 8 மணிக்கு விதானசெளதாவின் முப்பரிணாமக் காட்சி திரையிடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் கர்நாடக சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/development/01/170934?ref=viewpage-manithan", "date_download": "2018-06-19T18:31:23Z", "digest": "sha1:3IXRWFS44K64HQKMBHXZEADKKYTHH7FM", "length": 7709, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "எதிர்வரும் பெப்ரவரி மாதம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ள அழகான கொழும்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ள அழகான கொழும்பு\nகொழும்பு - பேர வாவியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை மக்கள் பாவனைக்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபேர வாவியின் சுற்றுப் பாதையில், ‘லேக் ஹவுஸ்’ முதல் தாமரைக் கோபுரம் வரையிலான பகுதியே மக்களிடம் கையளிப்படவுள்ளது.\n‘அழகான கொழும்பு’ என்ற, தலைநகரை அழகாக்கும் முயற்சியின் ஒரு வேலைத்திட்டமாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையிலும் நகர அபிவிருத்தி அதிகார சபை குறித்த நடைபாதையைத் திறந்து வைக்கவுள்ளது.\nஇதேவேளை நகர அபிவிருத்தியில் இரண்டாவது வேலைத்திட்டமாக வொக்ஸோல் வீதி முதல் தாமரைக் கோபுரம் வரையிலான நடைபாதை அமைக்கும் பணி விரைவில் ஆரம்பமாகும் என நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/02/explain-and-implementation-of-hyperloop.html", "date_download": "2018-06-19T18:21:15Z", "digest": "sha1:T3F35BEDCYLKAVIBOXZLMGNSGL5QWFZR", "length": 8891, "nlines": 91, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Explain and Implementation of Hyperloop Transportation Technologies (HTT) in India | TNPSC Master", "raw_content": "\nஇந்தியாவில் ஹைப்பர்லுாப் போக்குவரத்தின் முதல் படி\nஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியே விஜயவாடாவுடன் 'ஹைப்பர்லுாப்' போக்குவரத்து தொழில்நுட்பத்தில் இணைக்கும் திட்டத்தை, அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் நிறைவேறினால், விஜயவாடா - அமராவதி இடையிலான, 40 கி.மீ., துாரத்தை, சில நிமிடங்களில் கடந்து விடலாம்.\nஇந்தியாவில் இரண்டாவதாக ஹைப்பர்லுாப் தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. மும்பை முதல் புனே வரை இணைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nஹைப்பர்லுாப் தொழில் நுட்பத்தின் சாரம்சம்\nஹைப்பர்லுாப் தொழில் நுட்ப முறைப்படி, பிரத்யேகமாக தயாரிக்கப்படும் நவீன வாகனம், காற்று புகாத டியூப்பில், மணிக்கு, 1,100 கி.மீ., வேகத்தில் செல்லும்.'பாட்' எனப்படும் இவ்வகை வாகனம், காந்த விசையை பயன்படுத்தி, காற்று புகாத டியூப்புக்குள் அசுர வேகத்தில் கடந்து செல்லும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளை, அமெரிக்காவின், 'ஹைப்பர்லுாப் ஒன்' என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.\nமத்திய / மாநில அரசு காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/05/blog-post_76.html", "date_download": "2018-06-19T17:52:38Z", "digest": "sha1:UNIMXKNMZN3OR7UMCKIBZLQZZJOYWWZ4", "length": 10910, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "இரத்த தான முகாம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளை ,திருவாருர் அரசு மருத்துவமனை இனைந்து நடத்திய இரத்த...\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளை ,திருவாருர் அரசு மருத்துவமனை இனைந்து நடத்திய இரத்ததானமுகாம் 21.5.17 அன்று பூதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெற்றது இதில் 30 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்\nஇரத்ததான முகாம் பூதமங்கலம் கிளை\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினி���ோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: இரத்த தான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/03/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-19T18:28:49Z", "digest": "sha1:2UMGQCTS6VOU3D7GPVX7GKOAVTET7LMS", "length": 5784, "nlines": 96, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "அரசியல் களத்தில் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஅஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். என் தொழில் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் தெளிவாக இருப்பவர் அஜித்.\nஇந்நிலையில் இவர் அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கப்போகின்றார் என்று ஒரு செய்தி வந்தது, இவை உண்மையில்லை என்றும் தெரிவித்தனர்.\nஆனால், சில நெருங்கிய வட்டாரங்கள் சஸ்பென்ஸிற்காக இப்படி கூறி வருகின்றனர், பிரபுதேவா அஜித்தை இயக்குவார்.\nஅது ஒரு அரசியல் சார்ந்த படம், இப்படத்திற்கு வசனம் எழுதுவது வேறு யாருமில்லை அறம் இயக்குனர் கோபி நயினார் தானாம்.\nரஜினியுடன் நடிக்க போட்டி போடும்\nகாலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் போட்டி போட்டு...\nபிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அடுத்த படத்திற்காக கபடி வீராங்கனையாக மாற இருக்கிறார். தமிழில் தனுஷ் தயாரிப்பில் அமலா...\nமலையக வீடமைப்பு திட்டம் விரைவு பெறுமா\nமலையக வீடமைப��புத்திட்ட இலக்கை 2020க்குள் எட்டப்போவதாக அமைச்சர்...\nயார் இந்த கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு\nஎந்தஇராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டதோ, எந்த...\nபோதிய நிதிவசதியின்மையே எமது பெரிய பிரச்சினை\nடென்மார்க்கில் நூல் வெளியீட்டு விழா\nசிறுவர்களுக்கான மாற்று பராமரிப்பு மிகவும் அவசியம்\nஇலங்கையர் அதிகம் விரும்பும் வர்த்தக நாமமாக\nஎட்டாவது நிபுணத்துவ மற்றும் தொழில்சார் பெண்கள் விருதுக்கான விண்ணப்பம் கோரல்\nகொழும்பில் மாபெரும் BIG BAD WOLF SALE புத்தக விற்பனை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/10/blog-post_126.html", "date_download": "2018-06-19T18:25:16Z", "digest": "sha1:6ICGZCZY7HAHT6DDRJDN52CS26CWWJLV", "length": 13215, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பெருந்துயரில் பங்கேற்கிறோம்! படுகொலைக்கு வன்மையான கண்டனம்! போராட்டங்களுக்கு ஆதரவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 24 October 2016\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டமை குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இக்கொலைகளைக் கண்டித்து நடாத்தப்படும் அரசியல் ரீதியான போராட்டங்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமையுணர்வுடன் கூடிய ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது.\nகடந்த வியாழக்கிழமை(20) இரவு யாழ்ப்பாணம் குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் சிறிலங்கா காவல் துறையினரது துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட இளம் தமிழ் உறவுகளான கந்தரோடையைச் சேர்ந்த சுகந்தராஜா சுலக்க்ஷன், கிளிநொச்சியைச் சேர்ந்த நடராஜா கஜன் ஆகிய இருவரதும் பிரிவுத் துயரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் பங்கெடுத்துக் கொள்கிறது. அளப்பரிய இந்த இழப்பினால் பெருந்துயரில் மூழ்கியிருக்கும் அவர்களது பெற்றோருக்கும் உறவினருக்கும் மற்றும் சக மாணவர் சமூகத்தினருக்கும் ஆழ்ந்த கவலையையும�� அனுதாபத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொள்கிறது.\nயாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப் பீடத்தில் தத்தமது படிப்பின் இறுதிக் கட்டத்தை அணுகி விட்ட இவ்விரு மாணவர்களும் எமது இனத்தின் நம்பிக்கைக்குக் பொறுப்பானவர்களாகவும் முன்னோடிகளாகவும் திகழ்ந்தனர் என்னும் செய்தியும் எவ்வித விளக்கமோ காரணமோ கொடுக்கமுடியாத வகையில் இவர்களது உயிர்கள் காவல் துறையினரது நேரடி வன்முறை மூலமே பறிக்கப்பட்டுள்ளது என்பதும் எம்மெல்லோரையும் பெரிதும் வாட்டுகிறது. சிங்கள அரசின் அங்கமாக இயங்கும் காவல் துறையினர் மீது தமிழ் மக்கள் எவ்வித நம்பிக்கையினையும் வைக்க முடியாது என்பதனை இச்சம்பவம் எடுத்துக் காட்டுவதுடன் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழ்\nமக்களாலேயே தீர்மானிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி நிற்கிறது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் எமது மண்ணெங்கும் பரவி நிற்கும் படையினரும் காவல் துறையினரும் எவ்வகை மனப்பாங்குடன் யாருடைய ஆணைகளின் கீழ் இயங்குகிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கப்படும் இந்த நேரத்தில் மாணவர் சமூகமும் அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட்டு இந்த இளம் உயிர்களின் கொலைக்குக் காரணமானவர்களை நீதியின் கீழ் கொண்டுவர ஆவன செய்ய\nவேண்டும். அதே வேளை நேரடியாக இக்கொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் மட்டும் இதற்குக் காரணமாக இருந்தார்கள் என நாம் பிரச்சினையினை சுருக்கி விடவும் முடியாது. தமிழ் மக்களின் தாயகப் பூமியின் மீதான சிறிலங்கா அரசின் ஆயுதம் தாங்கிய ஆக்கிரமிப்பின் ஒரு விளைவாகவும் இக் கொலைகள் அணுகப்பட வேண்டும். தமிழர் தாயகப் பிரதேசத்தில் காவல் துறைப் பணிகள் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் வகையிலும் சிறிலங்காவின் இராணுவத்தினர் தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறும் வகையிலும் இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்படுதல் மிகவும் அவசியமானதாகும்.\nஇம்மாணவர்களது இழப்பினால் நாம் துயருற்றிருக்கும் இந்த வேளையிலும் ஈழத்தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் எதிர்நோக்கும் அடக்குமுறைகளையும் பேரநீதிகளையும் உலகறியச் செய்ய வேண்டியதும் அவசியமானதாகும். இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது தடுக்கவும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வரும் இன அழிப்புக்கு நீதி கிடைக்கவும் இம்முயற்சி அவசியமாக தெரிகிறது. மக்கள் வீதியில் இறங்கிப் போராடுதலும் இதற்கு வலுச் சேர்க்கும்.\nஇத்தகைய மக்கள் போராட்டத்துக்கான முன்னெடுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளதாக நாம் அறிகிறோம். இந்த முயற்சிகளில் பொறுப்புடனும் வேகத்துடனும் செயற்படவேண்டும் என அனைவரையும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம். நாமும் இவ்விடயம் அனைத்துலக அரங்கில் கூடுதல் கவனத்தைப் பெறும் வகையில் செயற்படுவோம். அனைத்து மக்களினதும் எழுச்சி கொண்ட உரிமைக் குரல் உலகத்தின் மனச் சாட்சியைத் தட்டி எழுப்பட்டும். சிங்கள பேரினவாதத்தின் பிடியில் இருந்து நமது மக்கள் விடுதலை அடையட்டும்.\n0 Responses to பெருந்துயரில் பங்கேற்கிறோம் படுகொலைக்கு வன்மையான கண்டனம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பெருந்துயரில் பங்கேற்கிறோம் படுகொலைக்கு வன்மையான கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/763", "date_download": "2018-06-19T18:13:54Z", "digest": "sha1:7TP4O4TNCHKNFR6MJHDGPR2EKJX223KM", "length": 32653, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்", "raw_content": "\n« தமிழியம் ஓர் ஆய்வு\nதமிழியம் ஓர் ஆய்வு:கடிதங்கள் »\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\n“அத யோக அனு சாசனம்”\n[ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ]\nஅத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர் பலவாறாக பேசியுள்ளார்கள் . அத என்றால் ஆதலால் என்றோ , இனிமேல் என்றோ பொருள் கொள்ளலாம். இதை நமது சூத்திரங்கள் பல ‘என்ப’ என்று முடிவதுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும். அதாவது பதஞ்சலி முனிவர் யோகத்தைப்பற்றி பேசும் முதல் அறிஞர் அல்ல. ஏற்கனவே விரிவாக பேசப்பட்டுள்ளது. அவர் அதை வகுத்தும் தொகுத்தும் உரைக்க மட்டுமே முற்படுகிறார் .\nபெரும்பாலான சூத்திர நூல்களில் இந்த அமைப்பு காணப்படுகிறது . உதாரணமாக வேதாந்த சூத்திரம் ” அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா ” என்று துவங்குகிறது. [ ஆதலால் பிரம்ம ஞானம் தேடுபவனே…] இதற்கு இரு வகை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்த தளத்தின் ஞானியால் முன்வைக்கப்படும் அதிகாரபூர்வ குரல் ஆதலால்தான் ‘ஆதலால்’ என துவங்குகிறது என்கிறார்கள்.\nஅதனுடன் சங்கரர் வேறுபடுகிறார் . பிரம்ம ஞானத்தை அடைவதற்கு முன்பு பலவிதமான பயிற்சிகளை செய்யவேண்டியுள்ளது. ஞானத்தில் பக்குவபப்ட்ட பிறகே யோகம் பயில வேண்டும். ஞானமில்லா யோகப்பயிற்சி வெறும் பழக்கமாகவே ஆகும். ஆகவே தத்துவ ஞானம் கனிந்தபின் பிரம்மஞானத்தை பெற முன்வரும் மாணவனை அழைத்து பேசுவதனாலேயே இந்த சொல்லாட்சி வந்துள்ளது என்கிறார் அவர்.\nராமானுஜர் சற்று மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறார் . அவரை பொறுத்தவரை வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தை அதாவது உலகியல்செயல்பாடுகளை முடித்த பின்னரே ஒருவன் யோகத்துக்குள் நுழைதல் வேண்டும். ராமானுஜர் ஜைமினியின் மீமாம்சா சூத்திரங்களில் உள்ள நெறிகளை தர்ம அனுசாசனமாக அதாவது தர்மநெறிகளாகக் காண்கிறார் . அவற்றைச் செய்து அதன் வழியாக தர்மத்துக்கான தேடல் அடங்கிய பிறகே பற்றற்ற ஞானத்துக்கான தேடல்– அதாவது யோகம்– துவங்குகிறது என்கிறார் ராமானுஜர். ராமானுஜ மரபில் இல்லறம் முழுமை பெறாமல் துறவறம் அனுமதிக்கப்படவில்லை.\nபதஞ்சலிக்கு முன்னரே பல யோக நூல்கள் பல வடிவில் இருந்திருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை .அவற்றை பரிசோதித்து ‘சூத்திரங்கள்’ ஆக வகுத்தார் பதஞ்சலி. இப்படி வகுப்பதையே அவர் ‘அனுசாசனம்’ என்கிறார் . இதுவே பதஞ்சலியின் கொடை ஆகும்.\nசம்ஸ்கிருதத்தில் அனுசாசனம் என்ற சொல்லுக்கு கட்டளை நெறிகாட்டல் வகுத்துக்கூறல் என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவே ஒரு விவாதத்தின் மூலம் உருவான இறுதிக் கணிப்புகள் இவை என கொள்ளலாம்.\nசூத்திரம் என்பதை தமிழில் தேற்றம் என்ற சொல்லால் குறிப்ப்பிடலாம். இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சூத்திரங்கள் தர்க்கங்கள் அல்ல. அவை முடிவுகள். அவை நம்மிடம் விவாதிக்க முற்படவில்லை. ஆகவே காரண காரிய விளக்கத்தை அளித்து விளக்கும் குரலோ, வாதிடும் போக்கோ இவற்றில் இல்லை. சூத்திரங்களின் இயல்பும் நோக்கமும் அது அல்ல. நாம் இவற்றை மனப்பாடம் செய்யவேண்டும். அதன் பிறகு அச்சொற்களை மனதுள் போட்டு உருட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது அவை மேன்மேலும் பொருள்களை அளித்தபடி நம் மனதில் விரிந்தபடியே போகும்.\nஅதாவது இவை மனன மந்திரங்கள். தியானத்தில் நாம் வழிகாட்டியாக கொள்ள வேண்டியவை. தியானத்தில் நமக்கு உருவாகும் அனுபவம் மூலமே இவற்றை நாம் உண்மையில் புரிந்துகொள்ள முடியும். ஓவியத்தைப்பற்றிய ஒரு பயிற்சித் தகவல் ஓவியம் வரையும்போது மேலும் பொருள் பொதிந்ததாக ஆவைதைப்போல . ஒவியம் வரையாமல் அதை வெறும் சொற்பொருளாக மட்டுமே பெற்றுக் கொண்டோமென்றால் அவற்றை நாம் சில சமயம் தவறாகவும் பல சமயம் அரைகுறையாகவும் புரிந்து கொள்ளலாம். அது அபாயகரமானதாகும்\nஆகவே இந்த வரிகளை நமது தர்க்கத்தை நோக்கி திருப்பிக் கொள்ளக் கூடாது . அப்படித் திருப்புவோமெனில் நாம் மிக அர்த்தமற்ற ஒரு மன இயக்கத்தை சென்றடைவோம். ஆனால் அகங்காரம் காரணமாக அதை மிக அறிவார்ந்த ஒரு செயல்பாடாக எண்ணி சுய திருப்தியும் கொண்டிருப்போம். இது மிக அகவயமான ஒரு கருத்துரு பற்றிய விவாதம் . அந்த அகவய அனுபவத்தின் தளத்துக்கு செல்லாமல் இதை புறவய தளத்தில் வைத்து விவாதிப்பதையே அபத்தம் என்றேன். உதாரணமாக ஒரு முறை கூட இசை கேட்காத ஒருவர் இசையைப்பற்றிய இலக்கணங்களை மட்டும் கற்று அவற்றைப்பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் அதை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்\nஉண்மையில் நமது தேசத்தில் இம்மாதிரி ‘திண்ணை வேதாந்தம் ‘ ஆலமரக்காடு போல விழுதும் வேரும் பரப்பி வளர்ந்துள்ளது. நமது பெரிய சாபமே இதுதான். நமது மரபில் உள்ள அகவயமான கருத்துக்களை அரையும் குறையுமாக கற்றுக் கொண்டு அவற்றை புறவயமான கருத்துருக்களுடன் ஒப்பிட்டுக்கொண்டும், பலவகையான உருவகங்களை கற்பனையால் உருவாக்கியபடியும் நா��்களை கழிப்பது. அனுபவத்தால் அர்த்தப்படுத்தப்படாதவரை இவ்வகை மூளையோட்டல்களினால் எந்த பயனும் இல்லை. மட்டுமல்ல, இவை அகங்காரத்தை வளர்த்து சிந்தனையை தவறான திசையில் கொண்டு சென்று விட்டிருப்பதனால் சம்பந்தப்பட்டவர் எதையுமே ஒழுங்காக யோசிக்க முடியாத குதர்க்கவாதியாக மாறிவிடும் அபாயமும் உண்டு. வேதாந்தம் உட்பட எல்லா ஞானமரபும் இவ்வகை ஆட்களை உருவாக்குகின்றன. இம்மாதிரி மனிதர்கள் அதிகமாக படிக்கப் படிக்க மேலும் மேலும் அபத்தமான குதர்க்கவாதிகளாக ஆகி பொருளிழந்து போகிறார்கள்.\nஇவை இந்த நூலை அணுகுவதற்கு அவசியமான மனத்தயாரிப்புகள். இந்த சூத்திரம் ஒரு நூல் வரையறைசெய்து சொல்லும் செயலை தொடங்குவதற்கான முகாந்திரமாக அமைகிறது எனலாம்\n” யோக: சித்த விருத்தி நிரோத: “\n[யோகமென்பது உளச்செயல் தடுத்தல் ]\nபதஞ்சலி யோகத்தின் இந்த சூத்திரமளவுக்கு புகழ்பெற்ற சூத்திரங்கள் நமது மரபில் குறைவு. தேவைப்பட்ட இடத்திலும் தேவைப்படாத இடத்திலும் சகட்டுமேனிக்கு இந்த சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பலவகையான அறிஞர்களால் பலவிதமாக பயன்படுத்தப்படுவதனால் மிதமிஞ்சி விளக்கப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சூத்திரமே ஓர் அடர்ந்த புதர் போல ஆகிவிட்டிருக்கிறது . ஆகவே நாம் இதன் சொற்களை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுவது நல்லது என்பது என் எண்ணம்.\nஓர் உவமை .பிரபஞ்சத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது எல்லா திசையிலும் பரவி விரிந்து சென்றபடியே இருப்பதாக கண்டார்கள். கற்று நிரம்பும் பலூன் ஒன்று விரிவடைகையில் அதில் உள்ள புள்ளிகள் விலகி செல்வது போல பால்வழிகள் விலகி செல்கின்றன என்றார்கள். இது ·ப்ரிஜோ காப்ரா தன் ‘தாவோ ஆ·ப் ·பிசிக்ஸி’ல் அளிக்கும் உவமை.\nஇவ்வாறு பால்வழிகள் விலகி செல்லும் வேகத்தை கணக்கிட்டார்கள் . அதை எதிர் திசைக்கு போட்டு பார்த்து இப்பிரபஞ்சம் எப்படி ஒரே பொருளாக ஒரு காலத்தில் இருந்திருக்க கூடும் என்று கண்டடைந்தார்கள். எப்போது பெருவெடிப்பு ஒன்று நிகழ்ந்து அதன் துகள்கள் நட்சத்திர மண்டலங்களாக மாறி விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கும் என்று கண்டார்கள்.\nஇதை நாம் மனதுக்கும் ஓர் உதாரணமாக போட்டுப் பார்ப்போம். நாம் நம் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறோம். நாம் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது அல்லவா நாம் மனம் என்று சொல்வது எதை நாம் மனம் என்று சொல்வது எதை மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான்.\nஆனால் மனம் என்பது அதுதானா எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது எது அவற்றை ஒளிபரப்புகிறது எதன் மீது அவை ஓடுகின்றன அதை பார்ப்பது எந்த விழி\nமனம் என்பது எண்ணங்களின் தொடரோட்டமும் அந்தத் தொடரோட்டத்தை அறியும் இன்னொரு ஓட்டமும் ஆகும். அவற்றில் எது எதை கண்காணிக்கிறது என்பது அந்தத் தருணத்தில் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப்பொறுத்தது மட்டுமே. நாம் மனதைக் கவனிக்க ஆரம்பித்ததுமே நாம் கவனிக்கிறோம் என்பதைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம்.\nஆம், மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக நம்மால் அதை அறிய முடியாது. அப்படி அறிய முயன்றோமெனில் அம்முயற்சி இன்னொரு மன ஓட்டமாக மாறி ஏற்கனவே ஓடியபடி இருக்கும் மற்ற மன ஓட்டங்களுடன் கலந்து விடும். பெரும்பாலானவர்கள் தியானம் செய்யும்போது ”இதோ நான் தியானம் செய்கிறேன்.ஆம் நான் தியானம் செய்கிறேன் . அடாடா நான் தியானமல்லவா செய்கிறேன் . சரி இனி தியானம் செய்யலாம். சரி மீண்டும் முயன்று பார்ப்போம் ” என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.\nஇங்கே உள்ள சித்தவிருத்தி என்ற சொல் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. ‘உளச்செயல்’ என்று உள்ளத்தை வரையறுக்கிறது பதஞ்சலி சூத்ரம். அதாவது மனதை ஒரு அமைப்பாக அல்லது பொருளாக அது காணவில்லை. ஒரு நிகழ்வாகவே காண்கிறது. தீபோல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. மனமெனும் ஓயா நிகழ்வே மனம். மனமெனும் நிகழ்வை மனம் அறிவதே மனம்.\nஅந்த அறியும் மனம் எது அதுவும் நிகழ்வா அந்நிகழ்வில் மாறாதுள்ள விதி என ஏதும் உள்ளதா நட்சத்திர மண்டலங்களை எதிர்திசைக்கு கொண்டு செல்ல வைப்பதுபோல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிர்த் திசைக்குச் செல்லவைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும் நட்சத்திர மண்டலங்களை எதிர்திசைக்கு கொண்டு செல்ல வைப்பதுபோல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிர்த் திசைக்குச் செல்லவைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும் யோசித்திருக்கிறோமா காமம் குரோதம் மோகம் அகங்காரம் என்று விரியும் இந்த ஓய��த மனநாடகத்தின் விதைகள் எங்கே உள்ளன ஆன்மீக தாகம் ,அறிவுத்தாகம், விடுதலைத்தாகம், சுயத்துக்கான தவிப்பு என்றெல்லாம் நாம் அடையாளம் கொடுக்கும் இச்சா சக்தியின் ஊற்றுக்கண்கள் எங்குள்ளன\nயோகம் என்றால் மனதைக் கையாள்வதற்கான ஒரு பயிற்சி . கையாளும் விஷயத்தை முதலில் அறிந்தாக வேண்டும். அதற்கு மனதை நிறுத்தி அதை கூர்ந்து கவனிக்கவேண்டும். எனவேதான் மனதை கட்டுப்படுத்துதல் , நிறுத்துதல் என ‘ நிரோத ‘ த்தை முதலிலேயே பதஞ்சலி சொல்கிறார்.\nஇது நம் மூலநூல்களில் பலவற்றின் முக்கியமான இயல்பாகும். எது அந்நூலின் சாராம்சமான கருத்தோ அது முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. உதாரணமாக ஈசாவஸ்ய உபநிடதம் முதல் வரியிலேயே அதன் மையக்கருத்தைச் சொல்லிவிடுகிறது– இவற்றிலெல்லாமே இறை குடிகொள்கிறது . [ ஈசோ வாஸ்யம் இதம் சர்வம் ] .\n மனம் என்பது ஒரு நதி, அதி ஊற்றுக்கு கொண்டு செல்லல். மனம் ஒரு மரம் , அதை விதைக்குக் கொண்டு செல்லல். மனம் ஒரு பறவை, அதை முட்டைக்குக் கொண்டு செல்லல். அதை முதலிலேயே சொல்லிவிட்டு எப்படி என்ற வினாவை எதிர்கொள்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்.\n1 முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\n2 முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை,தொடர்ச்சி\n3. முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nTags: ஆன்மீகம், தத்துவம், மதம்\njeyamohan.in » Blog Archive » முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2\n[…] முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத… 1 கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\njeyamohan.in » Blog Archive » முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3\n[…] முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத… […]\nபதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 1 « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] [ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது] […]\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60\nஅண்டத்திற்குள் அமிழ்ந்துவிடும் பிண்டத்தின் அலைக்கழிப்பு(விஷ்ணுபுரம் கடிதம் ஏழு)\n‘சீர்மை ஒரு கிளாஸிக்’ - கடிதங்கள்\nகேந்திப் பூவின் மணம் - ராஜகோபாலன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/kadhalum-kadanthu-pogum-movie-press-release/", "date_download": "2018-06-19T17:58:28Z", "digest": "sha1:ZI6XLRV5GMOVTZJIAUFMXIVSFFAXRMRD", "length": 8343, "nlines": 106, "source_domain": "cineshutter.com", "title": "Kadhalum Kadanthu Pogum Movie Press Release | Cineshutter", "raw_content": "\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nஉலக அரங்கில் சாதனை படைக்கும் “பேரன்பு”\n‘காதலும் கடந்து போகும்’ ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த\nகாமெடி படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று காமெடி அதிகமாக\nஇருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும்.\nஇப்படத்தில் இறுதிகாட்சிகளுக்கு முன்பு வரை காட்சிகளோடு இழையோடும்\nகாமெடி இருந்து கொண்டே இருக்கும்.\n‘சூது கவ்வும்’ படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து\nஅப்படத்தின் சாயல் இப்படத்தில் இல்லாதவாறு குடும்பத்தில் உள்ள அனைத்து\nவயதினரும் ரசிக்கும் வகையில் இப்படம் இருக்கும்.\n‘சத்யா’ படத்தில் நடித்த சுந்தர் இப்படத்தில் கவுன்சிலராக நடித்துள்ளார். அவரிடம்\nபணியாற்றும் அடியாளாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ‘ப்ரேமம்’ படத்தில்\nநடித்து முடித்திருந்த நிலையில் அப்படத்தினில் ஒரு நாயகியாக நடித்திருந்த\nமடோனா செபஸ்டியன் இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி\nமற்றும் மடோனா இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஒரு முறை\n“என்னய்யா இந்த பொண்ணு இப்படி நடிக்கிறா” என்று விஜய் சேதுபதி\nபாராட்டினார். போலீஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் சமுத்திரக்கனி\nநடித்திருக்கிறார். படத்தின் 70% முதல் 80% காட்சிகள் நாயகன், நாயகி\nநாயகன், நாயகி இருவருக்கும் எப்படி நட்பு உருவாகிறது என்பது தான் கதையே.\nதமிழ் சினிமாவில் உடனே நட்பு உருவாகி விடுவது போல பண்ணியிருப்பார்கள்.\nஆனால், இப்படத்தில் நட்பு வளரும் காலகட்டத்தை படிப்படியாக\nகாட்டியிருக்கிறார்கள். காட்சிகளில் நகைச்சுவை கலந்து அக்காட்சிகள் மூலமாக\nநட்பு உருவானது என்பதை பார்ப்பவர்கள் நம்புவது போல\nசொல்லியிருக்கிறார்கள். இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் இருவருக்கும்\nகாதல் வரும் போது படம் முடிவடைந்துவிடும். இப்படத்தில் காதல் தோல்வி\n‘சூது கவ்வும்’ படத்தில் நயன்தாரா கோயில் கட்டும் காமெடி காட்சிகள் எல்லாம்\nபடம் வந்தவுடன் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல இப்படத்தின் காமெடி\nஇப்படத்தில் 2 பாடல்கள், 2 சண்டைக் காட்சிகள் இருக்கிறது. ஒரு\nசண்டைக்காட்சியை ஒரே டேக்கில் எடுத்திருக்கிறார்கள். ஒரு கட்டிடத்திற்கு\nவிஜய் சேதுபதி தனது நண்பருடன் சென்று சண்டையிட்டு விட்டு மறுபடியும்\nகட்டிடத்தில் இருந்து வெளியே ���ந்து நடந்து போவார். இதை ஒரே டேக்கில்\nஎடுக்கப்பட்டது. இச்சண்டைக்காட்சியை ஹரி – தினேஷ் பண்ணியிருக்கிறார்கள்.\nஇயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள், காதல் அது பேசாமல் வந்துவிட்டு\nபோகட்டும் என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன் என்கிறார்\nஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் – நடிகை கலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://htpsipikulmuthu.blogspot.com/2016/06/dil-kya-kare.html", "date_download": "2018-06-19T17:58:07Z", "digest": "sha1:DWUKHSJMBQLL4RKSVCIZYPETXJLKHWJI", "length": 22758, "nlines": 234, "source_domain": "htpsipikulmuthu.blogspot.com", "title": "sipikul muthu: dil kya kare", "raw_content": "\nPosted by சிப்பிக்குள் முத்து. at 21:00\nஇந்த பாட்ட போட்டுட்டியா... மஹா ரசிகர்.... என்ன மாதிரி கமெண்ட போட போறாங்கமோஓஓஓ\nவை.கோபாலகிருஷ்ணன் 23 June 2016 at 21:49\nரோஸ் கலர் குட்டைப்பாவாடையுடன், சும்மா மூக்கும் முழியுமாக, பல்வேறு ஏக்கங்களுடன், அந்தக்கதாநாயகி காட்சியளிப்பதாலும், எனக்கு எங்கட _______ ‘யாரோ’ நினைவுக்கு வந்துவிட்டதாலும், எதையும் என்னால் வெளிப்படையாக இங்கு சொல்ல முடியவில்லை.\nமொத்தத்தில் நான் இன்றும் MOOD OUT \nஅழகான அசத்தலான பகிர்வு கொடுத்துள்ள இருவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nநீங்க எப்பதான் எதுக்கெல்லாம்தான் மூட் அவுட் ஆவிங்கனு புரியவே மாட்டேங்குதே.....இந்த வாரம் பூரா முருகு ஸ்பெஷலாம்.. என்னோட ஹிந்திய ஓரம் கட்டிட்டாளே......\nவை.கோபாலகிருஷ்ணன் 26 June 2016 at 03:28\n//நீங்க எப்பதான் எதுக்கெல்லாம்தான் மூட் அவுட் ஆவிங்கனு புரியவே மாட்டேங்குதே.....//\nஅது வரவர எனக்கே புரிய மாட்டேங்குதுங்கோ :)\n//இந்த வாரம் பூரா முருகு ஸ்பெஷலாம்.. என்னோட ஹிந்திய ஓரம் கட்டிட்டாளே......//\n எந்த ஓரத்தில் எங்கட ஹிந்தி டீச்சர் ஒதுங்கியுள்ளீர்கள் எனச் சொன்னால் நானும் அங்கேயே உங்களுடன் ஒதுங்கிக்கொள்வேனே ..... ஹிந்திப்பாடம் படிக்க மட்டுமே தான். :)\nஆ...ம்..மா..... இதுபோல பாட்டெல்லா போடச்சொல்லிகினு பொறவால குருஜிய வம்பிளுக்குறீக......\nவை.கோபாலகிருஷ்ணன் 23 June 2016 at 22:16\n//ஆ...ம்..மா..... இதுபோல பாட்டெல்லா போடச்சொல்லிகினு பொறவால குருஜிய வம்பிளுக்குறீக......//\nஇன்னும் 8 நாட்களே இடையில் இடைவெளியாக உள்ளது. அதன் பிறகு எங்கட முருகுவின் இடைக்கு இடைவெளியே கிடைக்காதூஊஊஊஊஊ. :)\nவை.கோபாலகிருஷ்ணன் 26 June 2016 at 03:37\n அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் ... முருகு :)))))\nபடம் பேரு ஜூலி..... பாட்டு எல்லாமே நல்லா இருக்கும்... கல்யாணத்து���்கு முன்னயே ப்ரெக்னட் ஆயிடுவா ஹீரோயின்... ஹீரோ வீட்ல சொல்ல பயந்து ஓடி போயிடுவன் கிறிஸ்டியன் பொண்ணு ஹிந்து பையன் லவ் ஸ்டோரி....\nவை.கோபாலகிருஷ்ணன் 23 June 2016 at 23:33\nகேட்கவே ஒரே ஜாலியாக உள்ளது. :)\n//பாட்டு எல்லாமே நல்லா இருக்கும்...//\n//கல்யாணத்துக்கு முன்னயே ப்ரெக்னட் ஆயிடுவா ஹீரோயின்...//\nஅதில் ஒன்றும் தப்பே இல்லை. கல்யாணத்திற்கும் ப்ரெக்னென்ஸிக்கும் என்ன பெரிய சம்பந்தம் இருக்க முடியும்\n//ஹீரோ வீட்ல சொல்ல பயந்து ஓடி போயிடுவன்.//\nஅதுக்கு மட்டும் பயமில்லை. இதுக்கு மட்டும் பயமாக்கும்\n//கிறிஸ்டியன் பொண்ணு ஹிந்து பையன் லவ் ஸ்டோரி....//\nஓஹோ. காதலிக்கும்போதுதான் ஜாதியோ, மதமோ, இனமோ, மொழியோ, வயது வித்யாசமோ தெரியவே தெரியாதே.\nஅதுதான் காதலின் தனிச்சிறப்பும் மஹிமையும் ஆகும்.\nஇதெல்லாம் காதலித்தவர்களால் + காதலித்துக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே உணர முடியும். :)\nகாதல் என்பது எப்போதுமே மிகவும் இனிய நினைவலைகள். ஆனால் காதல் என்பது வேறு. கல்யாணம் என்பது வேறு.\nகல்யாணம் ஆனபின் (தன் மனைவி/கணவன் அல்லது பிறரையோ) காதலிப்பவர்களும் ஆங்காங்கே உண்டு.\nமுதல் காதலை யாராலும் எப்போதும் மறக்கவே முடியாது.\nபடத்தைப்பற்றிய தங்களின் விளக்கங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூஊஊஊஊ.\n//அதுக்கு மட்டும் பயமில்லை. இதுக்கு மட்டும் பயமாக்கும் சுத்த கோழையாக இருக்கிறானே\nஹா ஹா எப்படில்லாம் கமெண்ட் போடுறீங்க....\nவை.கோபாலகிருஷ்ணன் 26 June 2016 at 03:41\n**அதுக்கு மட்டும் பயமில்லை. இதுக்கு மட்டும் பயமாக்கும் சுத்த கோழையாக இருக்கிறானே\n//ஹா ஹா எப்படில்லாம் கமெண்ட் போடுறீங்க....//\n அவளை ஜாலிலோ ஜிம்கானாவாக நன்கு ஜிஞ்சாமிர்தம் செய்துவிட்டு, கசக்கிப் பிழிந்து பஞ்சாமிர்தம் ஆக்கிவிட்டு, வயிற்றில் ஓர் வாரிசையும் கொடுத்துவிட்டு, எஸ்கேப் ஆனால் எப்படி கேட்கவே நமக்குக் கோபமாக வருகிறது அல்லவா.\nசிப்பிக்குள் முத்து. 24 June 2016 at 20:40\nரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க கோபூஜி... எதைனு கேக்க கூடாது.... )))))\nவை.கோபாலகிருஷ்ணன் 24 June 2016 at 23:37\nசிப்பிக்குள் முத்து. 24 June 2016 at 20:40\n//ரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க கோபூஜி...//\n//எதைனு கேக்க கூடாது.... )))))//\nகேட்கவே மாட்டேன் முன்னா. நானாக யாரிடமும் எதுவும் கேட்கவே மாட்டேன்.\nஅதுபோல யாரிடமும் யாரைப்பற்றியும் எந்த விஷயமும் சொல்லவும் மாட்டேன்.\nஇந்த என் ஸ்பெஷல் குவாலிடீஸ்களால் மட்டுமே எல்லோரும் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லி ஒரு சின்ன ஆறுதல் அடைகிறார்கள்.\nஓர் சின்ன மன ஆறுதல் வேண்டி என்னிடம் மெயில் மூலம் அடைக்கலம் அடைபவர்களுக்கு ......\nகேட்டதும் கொடுப்பவனே ...... கிருஷ்ணா .. கிருஷ்ணா \n{ கிருஷ்ணா = கோபாலகிருஷ்ணா }\nசிப்பிக்குள் முத்து. 25 June 2016 at 02:20\nஇப்படி உங்க கிட்ட எல்லாரும் தங்க பர்ஸனல் சொல்லி ஆறுதல் தேடுறதுல உங்களுக்கு கஷ்டமா இல்லியா கோபூஜி....\nவை.கோபாலகிருஷ்ணன் 25 June 2016 at 04:11\nசிப்பிக்குள் முத்து. 25 June 2016 at 02:20\n//இப்படி உங்க கிட்ட எல்லாரும் தங்க பர்ஸனல் சொல்லி ஆறுதல் தேடுறதுல உங்களுக்கு கஷ்டமா இல்லியா கோபூஜி.... //\nஇரு கோடுகள் தத்துவம் உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.\nநமக்கு ஒரு பிரச்சனை வருகிறது என்றால் அது ஒரு சின்னக் கோடு மாதிரி . அதைவிட பூதாகரமானதோர் பிரச்சனை மீண்டும் நமக்கு வரும்போது அது இதைவிட பெரிய கோடு ஆகிவிடுகிறது.\nசின்னக்கோட்டுக்கு அருகில் ஒரு பெரிய கோட்டினைப் போட்டுவிட்டால், சின்னக்கோட்டிலேயே நம் சிந்தனை இருக்காது என்பது இறைவன் நம்மிடம் செய்யும் திருவிளையாடல்களில் ஒன்று.\nஅதுபோலத்தான் எனக்கும் நிறைய பெர்சனல் பிரச்சனைகள் உள்ளன. யாரிடமும் நான் அவற்றைச் சொல்லிக்கொள்வது இல்லை.\nபிரச்சனை என்றால் உடனே பணம், சொத்து சுகம், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வசதியான இடம் என்றெல்லாம் மட்டுமே என மிகச் சுலபமாக சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்.\nஇதையெல்லாம் தாண்டி, விரட்டி அடிக்கவும் முடியாமல், விட்டு விலகவும் முடியாமல், வெளியில் சொல்லிக்கொள்ளவும் முடியாமல், பல்வேறு பிரச்சனைகள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கக்கூடும். அதுபோல எனக்கும் உண்டு. தீர்வுதான் தெரியாமல் தொடர்கதையாக உள்ளது. இதனால் அவ்வப்போது மன நிம்மதி கெட்டு வருகிறது.\nஅதை மறக்கவே முன்பெல்லாம் நான் வலைப்பதிவுப் பக்கம் அடிக்கடி வருவதும் உண்டு.\n’மிடில் க்ளாஸ் மாதவி’ என்ற புனைப்பெயரில் ஓர் பெண் பதிவர் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் புத்திசாலி. முன்பெல்லாம் 2011+2012 என் பதிவுகளையெல்லாம் படித்துப் பின்னூட்டம் இட்டுள்ளார்கள்.\nஎங்களுக்குள் முன்பெல்லாம் மெயில் தொடர்புகள் + ஒருவருக்கொருவர் பின்னூட்டத் தொடர்புகள் மட்டும் உண்டு.\nஇன்று வரையும் அவர்களைப்பற்றி எனக்கு அவர்கள் என்னிடம் சொல்லியுள்ள ஒருசில விஷயங்களுக்கு மேல் எதுவுமே தெரியவே தெரியாது.\nநான் ஏதும் அவர்களிடம் சொல்லாமலேயே எனக்குள் உள்ள சோகத்தை உணர்ந்துகொண்டு, என்னிடம் வற்புருத்தி ஒருநாள் மெயிலில் கீழ்க்கண்டவாறு கேட்டார்கள்.\n“நான் யார் என்றே உங்களுக்கு இதுவரை தெரியாது, சார். அதனால் உங்களின் மன வருத்தங்களையும் சோகங்களையும் என்னிடம் தாராளமாக மனம் விட்டு பகிர்ந்து கொள்ளுங்கோ, சார் ..... இதனால் உங்கள் மனதுக்குக் கொஞ்சம் பாரம் குறைந்ததுபோல இருக்கும்” என என்னிடம் வற்புருத்திக் கேட்டார்கள். இருப்பினும் அவர்களிடமும் நான் எதையும் சொல்லிக்கொள்ளவில்லை.\nஇதை எப்படியோ அவர்கள் உணர்ந்து என்னிடம் இவ்வாறு கேட்டதுதான் எனக்கு இன்றுவரை ஒரே ஆச்சர்யமாக இருந்து வருகிறது.\nபிறர் நம் மீது ஏதோவொரு நம்பிக்கை வைத்து, அவர்களின் சொந்தப்பிரச்சனைகளை என்னிடம் சொல்லும்போது, அவற்றை நானும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, என்னால் முடிந்த ஆலோசனைகளையும் சொல்லி, ஆறுதல் தந்து வருகிறேன். அவர்களுக்காக, அவர்கள் கஷ்டம் விலகி மன நிம்மதி கிடைக்க நான் எனக்குள் பிரார்த்தனையும் செய்துகொள்கிறேன்.\nஇவ்வாறு சிலர் தங்களின் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, என் சொந்தப் பிரச்சனைகள் எனக்கு ஓர் மிகப்பெரிய பிரச்சனையாகவே தெரியாமல் சின்னக்கோடு போலத் தோன்றுவதும் உண்டு.\nஅதனால் இதை என் நலம் விரும்பிகள் சிலருக்கு மட்டும் ஓர் சேவையாகச் செய்து வருகிறேன். இதில் இதுவரை எனக்கு ஒன்றும் கஷ்டமாகத்தெரியவில்லை.\nரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க கோபால்ஜி... உங்க பிரார்த்தனையின் பலனை நான் இப்ப அனுபவித்து சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கேன்....\nவை.கோபாலகிருஷ்ணன் 26 June 2016 at 03:47\n//ரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க கோபால்ஜி...//\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\n//உங்க பிரார்த்தனையின் பலனை நான் இப்ப அனுபவித்து சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கேன்....//\nமிகவும் சந்தோஷம் சாரூஊஊஊஊ. நான் எனக்காகச் செய்துகொள்ளும் பிரார்த்தனைகளைவிட, நான் பிறருக்காகச் செய்துகொள்ளும் பிரார்த்தனைகள் அடிக்கடி பலித்துவிடுகின்றன என்பதை நினைக்கும்போது எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது.\nஇனி எப்போதும் சந்தோஷமாகவும் மன அமைதியுடனும் இருங்கோ. அதுவே என் ஆசையும் கூட. :)\nநீதானே என் பொன் வஸந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/03/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-7/", "date_download": "2018-06-19T17:51:53Z", "digest": "sha1:4J3B4IXZAZT7EIPZ2EMTPR4RUJPLGZO2", "length": 14151, "nlines": 152, "source_domain": "keelakarai.com", "title": "அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் இடத்தை பரிசாக அளிக்க வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி: உமர் அப்துல்லா வலியுறுத்தல்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nபாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை\nHome இந்திய செய்திகள் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் இடத்தை பரிசாக அளிக்க வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் இடத்தை பரிசாக அளிக்க வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, சர்ச்சைக்குரிய இடத்தை முஸ்லிம்கள் பரிசாக அளிக்க வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅயோத்தியில் உள்ள இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இருக்கும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் பேசும் நடவடிக்கையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இதுவரை இருதரப்பைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தலைவர்களுடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமரச���் பேச்சு நடத்தியுள்ளார்.\nஇந்நிலையில், டெல்லியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் குறித்த வழக்கில் எந்த மதத்தினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் அது மிகப் பெரிய கொந்தளிப்பில்தான் முடியும். இதை இரு சமூக மக்களும் அமைதியான முறையில், விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.\nராமர் பிறந்த இடமான அயோத்தியோடு இந்துக்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால், இந்த இடத்தோடு முஸ்லிம்களுக்கு உணர்வுரீதியாக எந்தவிதமான பிணைப்பும் இல்லை. பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் தொழுகை நடத்துவதும் அவர்களைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளப்படாது.\nஇந்த சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக, முஸ்லிம் சமூத்தினர் இந்துக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும். இரு மதத்தினரும் ஒற்றுமையாக இருந்து, ஒருவர் மீது ஒருவர் மதிப்பு வைத்து இந்தப் பிரச்சினைக்கு சமூகத் தீர்வு காண வேண்டும்.\nஇந்தப் பிரச்சினையை நீதிமன்றத்தில் மூலம் தீர்ப்பது என்பது கடினமாகும். இதை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொள்வதில்தான் இரு சமூகத்தினரும் விரும்புகிறார்கள்.\nஏற்கெனவே குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோயில் இருந்து வருகிறது. இதை அங்கிருந்து அகற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆதலால், இரு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் அமர்ந்து பேசி இடப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.\nநாடு முழுவதும் உள்ள இந்துக்கள், முஸ்லிம் மக்களை பிரித்தாளும் விஷயமாக இந்த ராமர் கோயில், பாபர் மசூதி இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டால், இரு தரப்பு மக்களுக்கு இடையே பிரச்சினை இருக்காது,\nஇவ்வாறு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.\nஉ.பி.யில் விநோதம்: ஆசையாக வளர்த்த கிளிக்கு இறுதிச்சடங்கு செய்த நபர்\nபாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி: உமர் அப்துல்லா வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthilmsp.blogspot.com/2016/03/blog-post_25.html", "date_download": "2018-06-19T17:59:39Z", "digest": "sha1:Z6CVNI53CHDKRV4HOX7TRYXHLRR4JK6L", "length": 188666, "nlines": 2267, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "மக்களை நம்பி மீண்டும் வருகிறோம்..!", "raw_content": "\nபயணங்கள், மனிதர்கள், அனுபவங்கள், சுற்றுலா, சினிமா, ஆன்மிகம், விவசாயம், பாலியல் அனைத்தும் ஒன்று சேர்ந்த கலவை...\nமக்களை நம்பி மீண்டும் வருகிறோம்..\nஒரு பத்திரிக்கை நடத்துவது எத்தனை கஷ்டமானது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றாக தெரியும். பத்திரிகைக்கான தகவல்களை திரட்டுவதிலிருந்து, அச்சிட்டு வெளிவந்து அது கடைகளுக்கு சென்ற சேர்ந்து, அதன்பின் வாசகர்களை அடைவது வரை பல நிலைகளை கடந்து வரவேண்டும். இதில் ஏதாவது ஒன்று குறைப்பட்டாலும் முழு முயற்சியும் வீணாகிவிடும். அதிலும் ஏஜெண்டுகள் கைகொடுக்கவில்லை என்றால் மொத்த முதலுக்குமே மோசம் ஏற்படும். அப்படியொரு நிலைதான் எங்களுக்கும் ஏற்பட்டது.\nபொதுவாக சிறு பத்திரிகைகளுக்கு ஏற்படும் நிலைதான் அது. அந்த பத்திரிக்கைகளை பெரிய ஏஜண்டுகள் எப்போதும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அப்படியே கண்டு கொண்டு சிறு பத்திரிகைகளுக்கு அவர்கள் ஆதரவு கொடுத்தாலும், அவர்கள் ஏற்கனவே ஏஜெண்டு எடுத்திருக்கும் பெரும் பத்திரிகைகள் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும். அந்த சிறு பத்திரிக்கை ஒருவேளை பெரிதாக வளர்ந்துவிடும் என்ற நிலை அல்லது சந்தேகம் பெரிய பத்திரிகைக்கு ஏற்பட்டால், அந்த சிறு பத்திரிகையை கடைகளில் மக்கள் பார்வைக்கு தெரியும்படி 'டிஸ்ப்ளே' செய்யக்கூடாது என்று முதலில் கட்டளை இடும்.\nஅப்போதே சிறு பத்திரிகைக்கான வீழ்ச்சி தொடங்கிவிடும். கடையில் ஏதோவொரு மூலையில் பத்திரிக்கை வைக்கப்படும். விரும்பி கேட்கும் வாசகர்களுக்கு மட்டுமே கடைக்காரர் எ��ுத்து தருவார். ஏஜெண்டு என்ன சொல்கிறாரோ அதைதான் கடைக்காரர் கேட்பார். 5 அல்லது 10 புத்தகம் விற்கும் சிறு பத்திரிகைக்காக 100 - 150 பிரதிகள் விற்கும் பெரும் பத்திரிகையை யாரும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு நகரில் இருக்கும் பெரும் ஏஜெண்டு ஒருவர் இப்படி செய்தால் அந்த நகரில் இருக்கும் அத்தனை கடைகளிலும் அந்த சிறு பத்திரிக்கை ஒளிந்து கொண்டேதான் இருக்கும்.\nசரி, பெரிய ஏஜெண்டுகள்தான் இப்படி என்றால், சிறு ஏஜண்டுகள் எப்படி\nசிறு ஏஜெண்டுகளில் மிகப் பொறுப்பாக இருப்பவர்கள் மிகக் குறைவே. அதற்கு காரணமும் இருக்கிறது. பெரிய பத்திரிகைகளுக்கு ஏஜெண்டு எடுக்க லட்சக்கணக்கில் 'டெபாசிட்' கட்டவேண்டும். சிறு பத்திரிக்கை ஏஜெண்டுகள் அப்படி எதுவும் கட்டவேண்டியதில்லை. விற்றால் கமிஷன், இல்லையென்றால் ரிட்டர்ன் என்ற இரண்டு வாய்ப்பு இருப்பதால் அவர்கள் கடைகளுக்கே புத்தகங்களை கொண்டு போய் சேர்ப்பதில்லை.\nபதிவர் கடற்பயணங்கள் சுரேஷ்குமார் கட்டுரை\nஆக, கைக் காசைப்போட்டு உயர்ந்த தரத்தில் புத்தகத்தை உருவாக்கி தமிழகம் முழுவதும் எல்லா இடங்களுக்கும் அனுப்பியும், அதை வாங்க வாசகர்கள் தயாராக இருந்தும், மக்களுக்கு புத்தகமோ, உரிமையாளருக்கு பணமோ சென்று சேரவேயில்லை. இந்தநிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் 'பிரேக்கிங் பாய்ண்டு'க்கு அந்த சிறு பத்திரிக்கை வந்தது. மூன்றாண்டுகளாக வந்து கொண்டிருந்த பத்திரிக்கை நிறுத்தப்பட்டது. இவ்வளவு நேரம் இங்கு சிறு பத்திரிக்கை என்று நான் குறிப்பிட்டது நான் பணியாற்றும் 'ஹாலிடே நியூஸ்' என்ற சுற்றுலா மாத இதழை பற்றிதான். சில மாதங்களுக்கு முன்பு அது நிறுத்தப்பட்டது.\nஅப்படி நிறுத்தப்பட்ட பிறகுதான் வாசகர்கள் மத்தியில் அந்த சிறு பத்திரிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. தினமும் ஏராளமான அழைப்புகள். இதழ் நிறுத்தப்பட்டது என்ற உண்மையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. தங்களுக்கு ஏற்பட்ட சொந்த இழப்பு போல் வருந்தினார்கள்.\nகோவையில் இருந்து பேசிய ஒரு பெண் வாசகர் அழுதேவிட்டார். ஒரு வாசகர் ஈரோட்டில் உங்கள் பத்திரிக்கை கிடைக்கவில்லை என்பதற்காக கோயம்புத்தூர் சென்று வாங்கி வருகிறேன் சார் என்றார். நிறைய வாசகர்கள் விலையை உயர்த்திக் கொள்ளுங்கள். 100 ரூபாய் என்றாலும் இந்த பத்திரிகையை வாங்குவோம். தயவு செய்து மீண்டும் தொடங்குங்கள் என்றார்கள். இதழுக்காக நன்கொடை தருகிறோம் என்ற வாசகர்களும் உண்டு. எப்படி ஒரு சிறு பத்திரிகைக்கு இப்படி உணர்வுப்பூர்வமான வாசகர்கள் கிடைத்தார்கள் என்பது எங்களுக்கு இன்னமும் மீள முடியாத ஆச்சரியமாகவே இருக்கிறது.\nஏன் ஒரு பத்திரிகை வாங்குவதற்காக 100 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும் எங்களுக்கு புரியவில்லை. அந்தப் பெண்ணின் அழுகுரல் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நிறைய உணர்ச்சிப் போராட்டங்கள். எங்களை நெகிழ வைத்துவிட்டது. வாசகர்களின் இந்த மறைமுகமான உணர்வுப் போராட்டம் மட்டுமே மீண்டும் இதழ் வெளிவர முக்கிய காரணம்.\nவரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் 'ஹாலிடே நியூஸ்' வருகிறது.இந்த முறை வாசகர்களாகிய உங்களை மட்டுமே நம்பி வருகிறது என்று அவர்களுக்கு தெரிவித்ததும், அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தினமும் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறோம்.\nபதிவர் வெங்கட் நாகராஜ் கட்டுரை\nஏஜெண்டுகள் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக புத்தகத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். சந்தா மூலம் அதிகமான வாசகர்களை சென்றடைய இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இதுபோக ஒரு ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடைகளில் மட்டுமே எங்களின் நேரடி கண்காணிப்பில் விற்பது என்று முடிவு செய்துள்ளோம். அதன்படி ஒவ்வொரு ஊரிலும் பிரீமியம் புக் ஸ்டால் என்கிற அனைத்துவகையான வார, மாத இதழ்கள் விற்கும் கடைகள் நான்கைந்து மட்டுமே இருக்கும். அவற்றில் மட்டுமே 'ஹாலிடே நியூஸ்' புத்தகம் கிடைக்கும். விரும்பும் வாசகர்கள் அங்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்.\nதமிழகம் பற்றிய எனது தொடர்\nவருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து 'ஹாலிடே நியூஸ்' தொடர்ந்து வெளிவருகிறது. ஏப்ரல் மாத இதழில் இடம் பெற்றுள்ள சில பக்கங்களைத்தான் இந்தப் பதிவில் கொடுத்துள்ளேன். வடக்கு கர்நாடகாவில் இருக்கும் 'பட்டதக்கல்' என்ற இடத்தில் சாளுக்கிய மன்னர்கள் உருவாக்கிய அற்புதமான கலைப்படைப்புகள்தான் இம் மாத இதழின் முகப்புக் கட்டுரையாக வந்திருக்கிறது. யாத்ரிகன் என்ற புனைப் பெயரில் நான் எழுதியது.\nஇதுபோக வடகிழக்கு மாநிலங்கள் பற்றி 'நார்த் ஈஸ்ட்' எனும் கட்ட��ரைத் தொடரும். 'பயணம்' என்ற கட்டுரைத் தொடரும் நான் எழுதியிருக்கிறேன். நமது பதிவர்களின் பங்கும் இதில் இருக்கிறது. கடல் பயணங்கள் சுரேஷ் குமார் ஆஸ்திரேலியாவின் பெங்குயின்கள் பற்றி எழுதியிருக்கிறார். நமது பயணப் பதிவர் வெங்கட் நாகராஜ் எழுதிய 'முதுகு சுமையோடு ஒரு பயணம்' கட்டுரையும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் நமது பதிவர்கள் வை.கோபாலகிருஷ்ணன், டாக்டர் பி.ஜம்புலிங்கம், சுபாஷினி டெர்மல் ஆகியோரும் பங்களிக்க இருக்கிறார்கள்.\nமேலும் வாசகர்களும் தாங்கள் சென்றுவந்த சுற்றுலா தளங்களை படங்களுடன் எழுதி அனுப்பலாம். அதற்கு senthil.msp@gmail.com என்ற என்னுடைய இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம். எனக்கு எழுத வராது ஆனால் நாங்கள் குடும்பத்தோடு சுற்றுலா சென்ற படங்கள் இருக்கின்றன என்பவர்களுக்காகவே ஒரு பக்கம் இருக்கிறது. அதில் வாசகர்களின் சுற்றுலா படங்கள் இடம்பெறும். அதற்கான படங்களை myholidayphoto@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். பிரசுரிக்க காத்திருக்கிறோம். இதழ் வேண்டும் என்கிறவர்கள் 94435-71391 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தரத்தில் ஒரு தமிழ் இதழை தரவேண்டும் என்ற எங்களின் எண்ணத்தில் உருவானதுதான் இந்த 'ஹாலிடே நியூஸ்'. இதைப் படிக்கும்போது ஆங்கிலத்தில் வரும் 'டிராவலர்' புத்தகங்களை படிக்கும் உணர்வு ஏற்படும். உங்களின் இல்லம், அலுவலக வரவேற்பறை, மருத்துவமனை, சலூன், நூலகம் என்ற மக்கள் கூடும் இடங்களில் பெருமையாக அந்த இடத்தை அலங்கரிக்கும் ஓர் இதழ். உங்கள் ஆதரவோடு சிகரம் தொடுவோம்..\nவாசித்துப் பாருங்கள் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள்..\nசுற்றுலா சுற்றுலா மாத இதழ் ஹாலிடே நியூஸ்\nலேபிள்கள்: சுற்றுலா சுற்றுலா மாத இதழ் ஹாலிடே நியூஸ்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 7:00:00 IST\nநல்ல முயற்சி வாழ்த்துகள் நிச்சயம் வெற்றி கிட்டும். ஏஜெண்ட்களுக்கும் பெரும் பத்திரிகைகளும் செய்யும் சதிகள் புரிந்தது.\nவெற்றி பெற எமது வாழ்த்துகளும் நண்பரே\nமீரா செல்வக்குமார் 25 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 7:42:00 IST\nஅந்த 3 டி வண்ண அட்டை அலங்கரிக்கும் மாதிரி புத்தகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... அசந்து போனோம்..\nஉங்கள் கட்டுரைகளும் ...படங்களும் மனசுக்குள் நிற்கின்றன.\nஇதழைப் படித்து பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே\n���.பு.ஞானப்பிரகாசன் 25 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 8:55:00 IST\nபார்க்கும்பொழுதே தெரிகிறது எவ்வளவு அசத்தலான வடிவமைப்பைக் கொண்ட இதழ் என்பது. நான் பல ஆண்டுகளாக விகடனை விரும்பிப் படிப்பவன். விகடன் அளவுக்கு வடிவமைப்பு நேர்த்தியை நான் இதுவரை வேறெந்தத் தமிழ் இதழிலும் கண்டதில்லை. ஆனால், உங்களுடைய இதழ் அந்த நினைப்பை முறியடித்து விட்டது\nஇதழ் விற்பனையில் இவ்வளவு உள்ளடி அரசியலா\nஎங்களது வாசகர்கள் சொல்லும் அதே வார்த்தைகளை புத்தகத்தை பார்க்காமலே தாங்கள் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி அய்யா\nவருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 25 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 9:12:00 IST\nவலிப்போக்கன் - 25 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 9:18:00 IST\nபெரும் பத்திரிகைகளின் சதிகள் தெரிந்தது. தகவலுக்கு நன்றி\nமீண்டும் புத்தம் புது பொலிவில் வளர்வதற்கு ....மனமார்ந்த வாழ்த்துக்கள் ...\nநானும் பங்கு பெற முயற்சிக்கிறேன் ...\nபங்குபெறுங்கள் உங்கள் சுற்றுலா சம்பந்தமான படைப்புகளை அனுப்பிவையுங்கள். எதிர்பார்க்கிறோம்.\nயூர்கன் க்ருகியர் 26 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 12:02:00 IST\nதனிமரம் 26 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 3:43:00 IST\nவை.கோபாலகிருஷ்ணன் 26 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 5:22:00 IST\nபுத்தக வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது. ஜொலிக்கும் 3D அட்டைப்படம் சும்மா கண்ணைப்பறித்து மகிழ்ச்சியளிக்கிறது. உள்ளே வழவழப்பான தரமான தாள்கள். ஒவ்வொன்றிலும் கலர் கலரான படங்கள். இது போன்றவை அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. பாராட்டுகள். வாழ்த்துகள்.\nசுற்றுலா செல்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கப்போகும் இந்த இதழ் மேலும் மேலும் வெற்றிபெற்று பிரபலமாகட்டும்.\nதங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா\nஇதழை நேரில் பார்த்தபோது பிரமிப்படைந்தேன். தமிழில் இவ்வாறாக ஒரு அருமையான இதழைக் கண்டதில் மகிழ்ச்சி. தமிழகத்தின் பெருமை பெற்ற கோயிலிலிருந்து உலகத்தின் மறுமுனையில் காணப்படுகின்ற கலையின் பெருமையைப் பேசும் விழா வரை அனைத்து தலைப்பிலும், அழகான புகைப்படங்களைக் கண்டு வியந்தேன். எனது கடிதத்தில் தெரிவித்திருந்தபடி இதழின் வடிவமைப்பு, எழுத்துருத் தேர்வு, பக்க நேர்த்தி, புகைப்பட அமைப்பு என்ற ஒவ்வொரு நிலையிலும் கவனம் செலுத்தப்பட்டதைக் காணமுடிந்தது. என்னால் ஆன பங்களிப்பினை அவசியம் செய்வேன். இதழ் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள், தங்களுக்கும் இதழ் குழுவினருக்கும்.\nதங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் பங்களிப்புக்கும் மிக்க நன்றி அய்யா\nகரந்தை ஜெயக்குமார் 26 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 7:19:00 IST\nதங்களின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் நண்பரே\nதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே\nநேரில் பார்த்து, கையில் தழுவியெடுத்து, கண்களால் பார்த்து மகிழ்ந்து, இரண்டு இதழ்களை உடனே -காசுகொடுத்து- வாங்கிக்கொண்டேன். பார்க்கப்பார்க்க பிரமிப்பாக இருக்கிறது வழவழவென்ற -3டி- அட்டை, வண்ணத்தில் குழைத்த ஏனைய படங்களுடன் எண்ணத்தைச் சிறகடிக்க வைத்து ஏங்கவைக்கும் சுற்றுலாத் தகவல்கள் வழவழவென்ற -3டி- அட்டை, வண்ணத்தில் குழைத்த ஏனைய படங்களுடன் எண்ணத்தைச் சிறகடிக்க வைத்து ஏங்கவைக்கும் சுற்றுலாத் தகவல்கள் எங்கள் வீதி விழாவில் நண்பர்களிடம் அவசியம் அறிமுகப்படுத்துவோம். உண்மையில் தமிழில் சுற்றுலாவுக்கென்று இதுபோல் ஒரு சிறப்பான இதழ் வந்ததில்லை. தாங்கள் பணியாற்றும் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதிக்கிறீர்கள். தங்களுக்கும் இந்த இதழின் ஆசிரியர்குழு, மற்றும் புகைப்பட நண்பர்களுக்கும் என் பாராட்டுகளும் நன்றியும். நான் இதழைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வேன், அதுதானே சரியான பாராட்டு எங்கள் வீதி விழாவில் நண்பர்களிடம் அவசியம் அறிமுகப்படுத்துவோம். உண்மையில் தமிழில் சுற்றுலாவுக்கென்று இதுபோல் ஒரு சிறப்பான இதழ் வந்ததில்லை. தாங்கள் பணியாற்றும் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதிக்கிறீர்கள். தங்களுக்கும் இந்த இதழின் ஆசிரியர்குழு, மற்றும் புகைப்பட நண்பர்களுக்கும் என் பாராட்டுகளும் நன்றியும். நான் இதழைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வேன், அதுதானே சரியான பாராட்டு\nதங்களின் பாராட்டுக்கும் புகழுரைக்கும் மிக்க நன்றி அய்யா\n ஒரே ஒரு குறை... தற்காலத் தமிழ்ச்சூழல் முறைப்படி ஒரு நல்ல தமிழ் இதழுக்கு ஆங்கிலத்தில் பேர் வைத்துவிட்டீர்களே என்றுதான்.. ஏகே செட்டியார், ராகுல்ஜி, சாமிநாத சர்மா மற்றும் இதயம் மணியன் போன்றோர் தாம் சென்றுவந்த சுற்றுலாப் பற்றி அழகுத்தமிழில் எழுதியிருக்கிறார்கள்..“ஊர்சுற்றி..” எப்படீ\nஎங்களுக்கு இந்த இதழை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் கொண்டு வருவதாக திட்டம் இருந்தது. அதற்காக இரண்டு மொழிக்கும் பொதுவான பெயராக இப்படி ஒரு பெயர் வைத்தோம். பின்னர் ஆங்கிலத்தில் வெளியிடும் திட்டத்தை கைவிட்டோம். இதுதான் இதழுக்கு ஆங்கில பெயர் வைத்ததற்கான காரணம்.\nகருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அய்யா\nவீதி விழாவிலும் நண்பர்களிடமும் இதழை அறிமுகப்படுத்தும் தங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி அய்யா\nஇ.பு.ஞானப்பிரகாசன் 30 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 6:54:00 IST\nஐயா அவர்கள் கூறிய இதே குறை எனக்கும் இருந்தது. ஆனால், சொல்லத் தயக்கம். உங்கள் நிலை புரிந்தது.\nதங்களின் மீள் வரவுக்கு நன்றி அய்யா\nவாசகர் விருப்பில் வெற்றி நடைபோடும் ஏடுகள் வரிசையில் தங்கள் ஏடும் மின்னட்டும்\nஇதனை என் தளத்திலும் விரைவில் அறிமுகம் செய்கிறேன்.\nதங்கள் ஏடு வெற்றி நடைபோட எனது வாழ்த்துகள்\nதங்களின் அறிமுகத்திற்காக காத்திருக்கிறேன். மிக்க நன்றி நண்பரே\nவே.நடனசபாபதி 26 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 5:21:00 IST\n‘முயற்சி திருவினையாக்கும்’. தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்\nதி.தமிழ் இளங்கோ 26 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 7:05:00 IST\n அந்தந்த துறையில் அவரவர் துறையினரே போட்டியாளார்கள் என்பதற்கு உங்களின் இந்த அனுபவப் பகிர்வே சாட்சி. வெற்றி பெற்றிட வாழ்த்துக்கள்.\nஉண்மைதான் நண்பரே, எல்லாத்துறைகளிலும் இப்படிப்பட்ட போட்டிகள் இருக்கத்தான் செய்கின்றன. தங்களின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே\nஇந்தப் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் அலைப்பேசி எண்ணில் (94435 71391) தொடர்பு கொண்டு உங்கள் முகவரியைக் கொடுக்கவும். இதழ் உங்கள் இல்லம் தேடி வரும்.\nபாஸ் இப்போத்தான் இப்படி ஒரு பத்திரிக்கை இருப்பதை கேள்விப் படுகிறேன் ...\nஎனக்கு ஒரு சந்தா செலுத்த வேண்டும் மேல் விவரங்கள் தேவை\nஇந்தப் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் அலைப்பேசி எண்ணில் (94435 71391) தொடர்பு கொண்டு உங்கள் முகவரியைக் கொடுக்கவும். இதழ் உங்கள் இல்லம் தேடி வரும்.\nபுலவர் இராமாநுசம் 30 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 1:27:00 IST\nஇதழ் வரவும் வளரவும் வாழ்த்துகள்\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா\nஎங்கள் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகள் சகோ. இமயமலைச் சிகரம் எவரெஸ்டை மட்டுமல்ல ஆல்ப்ஸ் சிகரத்தையும், உலகச் சிகரங்கள் பலவும் தொட எங்கள் வாழ்த��துகள்\n கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு..ஹாலிடே நியூஸ். அன்று நீங்கள் கொடுத்த இதழே அட்டகாசமாக இருந்தது. அதே வடிவம்தானே சகோ...நல்ல புகைப்படங்கள். அருமை அருமை..வாழ்த்துகள்.\nஞா. கலையரசி 5 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 9:16:00 IST\nதமிழில் முதல் சுற்றுலா பத்திரிக்கை என்றறிய மகிழ்ச்சி. ஆங்கிலத்தில் வெளியாகும் பத்திரிக்கைகள் போன்று படங்களும், செய்திகளும் தரமாய் இருக்கும் என்று வாசித்தவர்கள் சொல்லியதில் இருந்து தெரிகிறது. முயற்சி தொடர்ந்து வெற்றி பெற்று சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துகிறேன் என் கட்டுரையின் இணைப்பைக் கொடுத்திருக்கிறேன்:- வாசித்துப்பார்த்துக் கருத்து சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்:- http://unjal.blogspot.com/2011/12/blog-post_27.html\nஅற்புத இதழுக்கு அமோக வரவேற்பு, தொடரட்டும் இனிதே\nஹாலிடே நியூஸ்- வெற்றிபெற வாழ்த்துகள். சென்னையில் எங்கு கிடைக்கும்\nதங்களின் காஷ்மீர் பயணம் ஏதேனும் பதிவு இட்டுள்ளீர்களா\nஹாலிடே நியூஸ்- வெற்றிபெற வாழ்த்துகள். சென்னையில் எங்கு கிடைக்கும்\nதங்களின் காஷ்மீர் பயணம் ஏதேனும் பதிவு இட்டுள்ளீர்களா\nஹாலிடே நியூஸ்- வெற்றிபெற வாழ்த்துகள். சென்னையில் எங்கு கிடைக்கும்\nதங்களின் காஷ்மீர் பயணம் ஏதேனும் பதிவு இட்டுள்ளீர்களா\nஎன் தங்கை வீட்டுக்கு (திருமங்கலம்) செல்லும் போதெல்லாம் பழைய பிரதிகளைப் படிப்பது வழக்கம். இடையில் நிறுத்தப் பட்டதை அறிந்து வருந்தினேன். நீங்கள் சொல்வது போல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்குமென நினைக்கிறேன். இரண்டு மூன்று இதழ்களாவது கடைகளில் நேரடியாக வாங்க முடிந்தால், அதன் நீட்சியாக சந்தாதாரர் பெருக வாய்ப்புள்ளது. சிற்றிதழ்களுக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்ய முடியாதுதான். முடிந்த அளவு இணையத்தில் எழுதுங்கள். இந்த ஒரு கட்டுரையுடன் நிற்க வேண்டாம், எளிமையாய் இந்த புத்தகத்தைப் பெறுவது என்பதைப் பற்றி தொடர்ச்சியாக எழுதுங்கள். அது மேலும் பலரை சென்றடையும். பெரு நகரங்கள் வாரியாக இந்த புத்தகம் கிடைக்கும் கடைகள் பட்டியலை வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். தனிப் பிரதிகளை வாசகர்கள் எங்கு வாங்கினார்கள் என்பதையும் அவர்களைத் தெரிவிக்கச் சொல்லி பதிவிடுங்கள், இன்னொருவருக்கு அந்தத் தகவல் உதவும்.\nதமிழ் இதழ்கள் என்றாலே சென்னைதான் என்பதை மாற்றி, மதுரைக்��ும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். விரைவில் எங்கள் அலுவலகத்திற்கு சந்தா செலுத்துவோம்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். இன்று அவளுக்கு 'புனித சடங்கு'. இந்த சடங்கு அங்கு வாழும் 98% பெண்களுக்கு செய்யப்படுள்ளது. இது ஒரு கொடூரமான சடங்கு.\nகேட்கவே மனம் பதைபதைக்கும் கொடூரம் உலகம் எப்படி மூடநம்பிக்கையில் திளைத்திருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம் உலகம் எப்படி மூடநம்பிக்கையில் திளைத்திருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம் இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.\nபிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளில் கூட இந்த அடையாளம் காணப்படுகிறது. அதுதான் இந்த சடங்கு 3,000 ஆண்டுகள் பழமை மிக்கது என்று உலகுக்கு காட்டுகிறது.\nதற்போதும் கூட 28 ஆப்பிரிக்கா நாடுகளில் இந்த பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98% பெண்களுக்கு இந்த சடங்கு பெருமையோடு நடத்தப் பட்டிருக்கிறது.\nஇங்கு பெண்ணாகப் பிறந்த எல்லோருக்குமே கட்டாயமாக இதை செய்கிறார்கள். அப்படி செய்யாத பெண்கள் தீட்டு கழியாத புனிதமற்ற பெண்களாக கருதி வெறுத்து ஒதுக்குகிறார்கள்…\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇயற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உணர்ந்து நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். பின்னாளில் இதன் அருமையை மறந்தனர். அப்படி நாம் மறந்த ஓர் அபூர்வ மூலிகைப் பற்றி இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொதுவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகிறார்கள். பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். தினமும் 20 லிட்டர் பால், 5 கிலோ ஆப்பிள், 15 கிலோ கா��்கறி வலிமையான மாட்டுத் தீவனம் என்று சாப்பிடச் சொல்லி திணிக்கிறார்கள். தீவனத்திற்காக மட்டும் ஒரு நாளைக்கு ரூ.2,500 செலவு செய்கிறார்கள். கொழுப்பு வைக்கக் கூடாது என்பதற்காக தினமும் 6 கி.மீ. வாக்கிங் கூட்டிப் போகிறார்கள். அதுவொரு 'முரா' இனத்தை சேர்ந்த எருது காளை. இன்றைய தேதியில் உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட காளை இதுதான். இதன் மதிப்பு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய். இந்த விலையில் ஒரு ஹெலிகாப்டர் வாங்கி பறக்கலாம்.\nஅப்படி என்னதான் இருக்கிறது இந்த காளையிடம். அந்த காளையின் நீளம் 11.5 அடி. உயரம் 5.8 அடி. 1,400 கிலோ எடை. காளையின் பெயர் யுவராஜ். அதன் உரிமையாளர் பெயர் கரம்வீர் சிங். ஹரியானா மாநிலத்தின் மூன்றாம் தலைமுறை விவசாயி. இந்த கிராமத்தின் பெயர் சுநேரியன். மஹாபாரதத்தில் குருஷேத்ரா யுத்தம் நடந்த இடம் இது என்கிறார்கள். இந்த காளை தினமும் ரூ.2 லட்சம் வருமானத்தை தன…\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவகங்கை மாவட்டம் ஆ.கருங்குளத்தை சேர்ந்த சாதனை விவசாயி எம்.முருகேசன்.\nசெம்மரம் வெட்டியதற்காக தமிழர்களை கொன்று குவித்த ஆந்திரா, இப்போது செம்மரத்திற்கு காப்புரிமை கேட்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார். அதோடு செம்மரம் என்பதை மற்ற மரங்களைப் போல் சாதாரணமாக வளர்க்க முடியாது. அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கிறது. அந்த நடைமுறைகளையும், மரம் வளர்ந்தபின் அவற்றை வெட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிடுகிறார்.\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்..\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1\nகாட்டு யானைகளுக்கு கரும்பு, வெல்லம் கொடுத்து பழக்கம்படுத்தும் அதே காலக்கட்டத்தில் யானைக்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட வலுவான கூண்டை தயார்ப்படுத்துவார்கள். அதற்குள் யானையை அடைத்து வைத்து வழிக்கு கொண்டுவர பயிற்சி கொடுப்பார்கள். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிடும். அதற்குள் யானை கொஞ்சம் கொஞ்சமாக பாகனோடு சிநேகம் கொள்ளத் தொடங்கும்.\nஒரு யான�� பாகனின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது என்பதற்கான அடையாளம், அந்த யானையின் மீது பாகன் ஏறி அமர்வதுதான். முரட்டுப் பிடிவாதம் கொண்ட கும்கி யானைகள் சாமான்யத்தில் பாகன்களை மேலே அமரவிடாது. அதையும் மீறி அமர முயன்றால் துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கி எரித்துவிடும். அல்லது தரையில் போட்டு மிதித்துவிடும். அதன்பின் பாகன் உயிரோடு இருப்பது முடியாத ஒன்றாகிவிடும். அதற்காகவே துதிக்கையை மேலே தூக்க முடியாதபடி கூண்டை அமைத்திருப்பார்கள்.\nதினமும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து யானையை வழிக்கு கொண்டு வருவார்கள். அதன்பின் மேலே அமர்வார்கள். யானை ஒருவ…\nதூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் 'சிப்ஸ்'...\nதிருச்சி பதிவர்களுடன் ஒரு சந்திப்பு\nமக்களை நம்பி மீண்டும் வருகிறோம்..\nதன்னம்பிக்கையின் மறுபெயர் கிரிஸ்டோபர் ரீவ்\nதமிழர்களின் வாழ்வை சொன்ன மலையாளப் படம்\nஒரேயொரு மாணவிக்காக ஓடும் ரயில்\nமனிதன் அழித்த உயிரினம் - டோடோ\nஆண்களை மிஞ்சும் பெண்களின் வலிமை\nஉலகிலேயே மிகப் பெரிய முத்து\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n10 ஆயிரம் ஜன்னல் வீடு1\n100 மணி நேர யுத்தம்1\n500 1000 ருபாய் நோட்டுகள்4\n500 1000 ரூபாய் நோட்டுக்கள்1\n500 1000 ரூபாய் நோட்டுகள்1\n720 மணி நேர படம்1\nஆணாகவும் பெண்ணாகவும் ஒரே மனிதன்1\nஆர்கானிக் கண் மை தயாரிப்பு முறை1\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nஉலகின் முதல் பெண் டாக்டர்1\nஐரோப்பியாவில் ஓர் ஏழை நாடு1\nஒலியின் வேகத்தை மிஞ்சிய விமானம்1\nஓயாசிஸ் ஆஃப் தி சீஸ்1\nத அரைவல் ஆஃப் த டிரெயின்1\nதானாக தீப்பிடித்து எரியும் மனிதர்கள்1\nதூக்கத்தில் நிகழும் மர்மமான மரணம்1\nநீர்வழிச் சாலை ஏன் வேண்டும்\nபங்களா ஆன் த பீச்1\nபாபநாசம் சுற்றுலா: சிவன் கோயில்1\nமனநல மருத்துவர் கவிதா ஃபென்1\nமின்-தமிழ் இலக்கிய போட்டிகள் 2015 முடிவுகள்1\nமெல்லச் சாகுமோ இனி ஆணினம்1\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nஆன்லைனில் வாங்க படத்தின் மீது கிளிக் செய்யவும்..\nதுணையெழுத்து - ஒரு பார்வை. - துணையெழுத்து. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே நானும் என்னுடைய மூத்த மகனும் போட்டிபோட்டுக்கொண்டு படிப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தில் என் மகனுக்கு மிகவ...\nமீண்டும் தொடரும் இம்சைகள்-36 - விழுந்தவரை தூக்கு வீழ்ந்தவரை உயிர்ப்பி துரோகிகள் வாழ்வோ மயிரெனச் சிற���த்து தினம் தினம் செத்து மடியும்; தியாகிகள் மரணம் மலையாய் கனத்து தினம் தினம் பிறப்பெட...\nஎழுத நினைத்த கட்டுரையை விட வடிவாய் ஒரு முயற்சி - \"நியூஸ் பேப்பர்ல பவுல் செய்யனும்னு அசைன்மெண்ட் தந்திருக்காங்க டாடி\" என்றாள் மகள். அதுக்கென்ன செஞ்சிடுவோம் எனச் சொல்லி வைத்தேன். சொன்னதை மறந்திருந்த ...\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு - நாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் ப...\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர் - நாஞ்சில் நாட்டில் குடியானவங்க வீட்டில்கூட வேளைக்கு ஒண்ணுன்னு ஒரு நாளைக்கு மூணு தேங்காய் சமையலில் பயன்படுத்துவாங்கன்னு சொல்வாங்க. ஆனா, வறட்சி மாவட்டமான எங...\nவெகுஜன இலக்கியம் ஏன் காலமானது - [image: Image result for கேபிள௠டிவி] பாலகுமாரன் குறித்த என் கட்டுரைக்கு முகநூலில் வந்த எதிர்வினைகளில் ஒன்றில் இந்த கேள்வி எழுந்தது. ஏன...\nசன் செட் பாயிண்ட் (sunset point ) - வாழ்க வளமுடன்.. sunset point ...காந்தி மண்டபத்திலிருந்து கடற்கரை சாலையிலே செல்லும் போது இந்த இடத்திற்கு செல்லாம்.. ஆட்டோ...வேன் வசதிகளும் உண்டு.. பலர...\nஎட்டு வழிச்சாலை - ஒரு கூட்டம் பிக்பாஸ் படம் ஓட்டிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை பிரச்சினை பற்றிய விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடைசியாக பியூ...\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 16 - 18.மே.2018 இன்று நமக்குக் கிடைக்கின்ற கம்போடியாவைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கம்போடியா மற்றும் மெக்கோங் நதிக்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ...\nபிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள் - பிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள் 2020 CHENNAI TO RUN OUT OF UNDERGROUND WATER///சென்னையில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் வற்றிவிடும்; வரலாற்றில் இ...\nரஜினி சொன்னது போலவே சமூக விரோதிகளா நாம் - இன்று முகநூலில் இங்கே அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவரின் பதிவை காண நேர்ந்தது. அதில் .. அவர் சேலத்திற்கான எட்டு வழி சாலையை எதிர்ப்பவர்களை / ஆதரிப்பவர்க...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்… - மேலும் படிக்க.... »\nகேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை சே. குமார் - *செல்வம் * *பரிவை சே. குமார் * மேலும் படிக்க »\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nகுருவாயூர் கோயிலில் குந்துமணிக்கு என்ன சிறப்பு - குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம...\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட் - பிக்பாஸ் 2 - நேற்று ஆரம்பித்திருக்கிறார்கள். என் மகளின் பிரியமான புரோகிராம். 12 வயசு குழந்தைக்கு இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்ன சுவாரசியத்தைத் தந்த...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\nகாலாவில் பயணித்த அப்பாக்கள்... - காலாவில் பயணித்த எம் அப்பாக்கள் \"நான் படிப்பின் மோஸ்தரில் என் அப்பாக்களை விட்டு விலகினேன்.. காலம் செல்ல செல்ல இச்சமூகம் என் அப்பாக்களின் உசரங்களைக் காட்டிக...\nதாகம் தீர்க்கும் வழிகள் - உணவிற்கு மாற்றாக, தானியம், காய்கறி, பழம், பால், இறைச்சி, கோழி, முட்டை, திண்பண்டம், சத்து மாத்திரைகள், புழு பூச்சிகள் எனப் பலப் பொருட்கள் இருக்கின்ற...\nதகவல் திரட்டு - 1. “சைவர்களுக்குச் சாணிலை” என்பது பழமொழி. சிலர் பொருள் கொள்வர், சைவ உணவு பரிமாறுவதற்குச் சாண் வாழையிலை போதும் என்று. அது பொருந்தாது. சைவ உணவு ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று - இளவல் தயா யோவ் சும்மா சினிமா பத்தி எழுதிக்கிட்டு இருக்காம கொஞ்ச பாடத்தையும் பற்றி எழுது என்று சொன்னதால். அப்படியே பாடத்திட்டத்தை இங்கே எழுத முடியாது. மேல...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி - *இந்த மாதத்தில், அடுத்தடுத்து சில நல்ல நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டு வந்தாலும், அண்மையில் கோவை ஆயுள்காப்பீட்டுக் கழகப் பெண்கள் மாநாடு மறக்க முடியாததாக ...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - இதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் அனைவரும் ஊரில் வசிப்பவர்கள். 23 வயதுக்குக் கீழே இருப்பவர்கள். அனைவரும் பி.ஈ முடித்தவர்கள். முக்கியமான நெருங்கிய உறவுக்கூட்ட...\nகுழந்தை மனம் - குழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடிக் கொண்டே இருப்பதற்கும் க...\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன் - 2018 (தமிழுக்கு) வைகாசியில் யாழ்ப்பாணம் தென்மாராட்சியில் வடவரணி சிமில் கண்ணகை அம்மன் கோவிலிலே தேர்த் திருவிழாவில் இயந்திரம் (JCB Backhoe) மூலம் தேரை இழு...\nசிட்னியின் ஒளித்திருவிழா - வருடந்தோறும் மே, ஜூன் மாதங்களில் மூன்று வாரங்களுக்கு சிட்னி நகரம் முழுவதும் ஒளி ஒலிக் கொண்டாட்டம் களைகட்டிவிடும். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா - ஒவ்வொரு முறை இங்கு (யு.எஸ் ) வரும்போதும் அவசியம் பார்க்கவேண்டும் என நான் எண்ணும் ஒரு திரைப்படம் வெளியாகும் . ஒருமுறை கபாலி ,ஒருமுறை பாகுபலி 2 ,இப்போத...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu - சுக்கினி வெளிநாடுகளில் நிறைய கிடைக்கின்றன. நீர் சத்து மிகுந்த காய். எளிதில் வெந்து விடும். பார்க்க வெள்ளரி போல் இருக்கும். மெக்னீஸியம் அதிக அளவு இருக்கிறது...\n - பாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா பட்டணமா, தேவர் ம...\nஅவர்களைப் புறக்கணியுங்களேன் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு ஏன் பிரதமர் இரங்கலைக்கூட தெரிவிக்கவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவரிடம் கேட்டு சொல்வதாகத் தி...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக���கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\n - மைசூர் மாநிலம் பெங்களூரில் மராத்திய குடும்பத்தில் டிசம்பர்12, 1950 ல் பிறந்த வர் சிவஜி ராவ். தனது நண்பர் ராஜ் பகதூர் உதவியுடன் இரண்டு ஆண்டுகள்( 1973 ல்)செ...\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம் - *13 மே 2018* சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ வாசகரான சீர்காழியைச் சேர்ந்த திரு செல்வகுமார் ராசேந்திரப்பட்டின புத்தர் சிற்பம் காணாமல் போய்விட்டதாகக் கேள்விப்ப...\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n - *ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட...\nபணி நிறைவு விழா - அரசுப் பள்ளிக்கு உதவிடும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி தாளாளர்.... கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்... மற்றும் திருமிகு அஞ்சலி தேவி அவர்கள். இன்று புதுக...\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி - [image: Sterlite Shoot out] *இ*ந்நாட்டிலேயே மிகவும் மலிவானவை மனித உயிர்கள்தாம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது - [image: Sterlite Shoot out] *இ*ந்நாட்டிலேயே மிகவும் மலிவானவை மனித உயிர்கள்தாம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது இம்முறை குருதி தோய இந்த உண்மையை ...\nதோன்றின் புகழொடு... - பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. . நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திடும். மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய ...\nஎன்ன கொடுமை சார் இது - அமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒரு பட்டேர்ன் ஆகி ...\nபேரன்பின் பெருஞ்சுடர் - *பா*லகுமாரன் என்றதுமே எனக்குச் சித்திக் அண்ணன் மற்றும் ஆனந்தின் ஞாபகங்கள் மனதில் பொங்கும்.கல்லூரியில் யதார்த்தமாய��க் கிடைத்த பாலகுமாரனின் நாவல் ஒன்றினை ப...\nநூல் வெளியிட்டு விழா - மே 1 ’’வெற்றிடத்தின் நிர்வாணம்’’ மற்றும் ’’மாவளி’’ நூல்கள் வெளியிட்டு விழா ஆரணியில் நடைபெற்றது.\nநடிகையர் திலகம் - தமிழ் சினிமா உலகுக்கும் தெலுங்கு சினிமா உலகுக்குமான மிகப்பெரும் வித்தியாசமாக ஒன்றை குறிப்பிடலாம்.நான் சொல்லும் தமிழ் சினிமா உலகம் ...\nதினமணி இணையதளக்கவிதை - *தினமணி கவிதை மணியில் இந்த வாரம் வெளியான எனது கவிதை* கருவில் தொலைந்த குழந்தை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 12th May 2018 06:32 PM...\nநடிகையர் திலகம் சாவித்திரி - இன்று (11 மே 2018) வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் பார்த்தேன். கதாபாத்திரத்தில் கதாநாயகி கீர்த்திசுரேஷ், சாவித்திரியின் குணாதிசயங்களை சிறப்பாக வெளிப்படு...\n பிரான்சு, திருவள்ளுவர் கலைக்கூடம், பிரான்சு, (21/04/2018) நடத்திய 14- ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில்... கவியுரை கருத்தரங்...\nNEET - கருகிய கனவுகள் - தமிழகம் உயர்கல்வியில் உன்னத நிலையை பல வருடங்களுக்கு முன்பே எட்டிவிட்டது. தலைசிறந்த கல்வி நிலையங்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என எல்லா வருடமும் பல்லாயிரம் ...\nமுந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் - முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் என்றொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். நாயகன் மோகன்லால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற மத்திம வயதைக் கடந்தவர். கீழாட...\nஉனக்கு 20 எனக்கு 18 - கவி : நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ வாங்கி த்தர முடியாது \nசிறுகதை : எதிர்சேவை - [image: Image result for தல௠லாக௠ளத௠தில௠அழகரà¯] *இ*ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் ப...\n (பாகம் 1) - காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அம...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\n - கணினி விசைப் பலகை-மேல் என் கண்ணீர் விழுந்திடுதே கவிதை...\nதாக்குதலும் அதற்கான காரணங்களும்… - தாக்க���தல்... இதற்கு மறுபெயர்கள் அகலி- அதிகாரத்தை அல்லது உரிமையை உறுதி செய்வதற்காக நடத்தப்படுவது, இறாஞ்சு – உணவிற்காக நடத்தப்படுவது, இருட்டடி- அடிப்பது ...\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி - வணக்கம் ஊற்று உறவுகளே. இதுவரை காலமும் ஊற்று பல போட்டிகளை சர்வதேச மட்டத்தில் நடத்தி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கியுள்ளமை யாவரும் அறிந்த விடயம். சித்திரை...\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம் - நீரைப்போல் உன் சிறைகளில் இருந்து கசிகின்றவனாக இரு நீரைப்போல் எங்கே சுற்றி அலைந்தாலும் உன் மூல சமுத்திரத்தை அடைவதையே குறிக்கோளாய்க் கொள்வாயாக \n - ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்க...\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9) - சிங்கப்பூரில் முதல் நாள் சிங்கப்பூர் ஃப்லைய்யர், கார்டன்ஸ் பை தி பே, மெரினா பே மற்றும் மெர்லயன் பார்க் சுற்றிப் பார்த்து இரவு உணவு லிட்டில் இந்தியாவில் மு...\nபார்பியும் சில புனைவுகளும் - கதை சொல்வதில் பல வழிமுறைகள் உள்ளன. கதையானது கதைசொல்லியின் விருப்பத்திற்கேற்ப ஆரம்பித்து வளர்ந்து பின் முடிவை நோக்கிச் செல்பவையாக அமையும். இந்த வளர்ச்சிப் ப...\nபாலைவன ரோஜாக்கள் - பாலைவன நாடுகள் சோலைவனமாக மாற நம் மக்களின் உழைப்பு உரமெனில்,அந்த நாட்டவர்களின் வீடுகள் மின்ன நம் இனத்தின் உழைப்பும்,விழி நீரும் முக்கிய காரணம் எனலாம். ...\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி - மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதி சாகித்ய அகாதமி தில்லியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. காலையில் ஒரு கருத்தரங்கம், மாலையில் பன்மொழிக் கவி...\nபிங்கோவும் கேத்தியும் - பிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும். அட்டையில் B, ...\n30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book - நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அ...\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை - *'**பிடர்* *கொண்ட* *சிங்கமே* *பேசு**' * கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் கடந்த இ...\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு - 🎪 *தளவாய் மாடசாமி வரலாறு*🎪 பிரம்மனின் மைந்தன் தட்சன் என்ற தக்கராஜன், சிவனின் மீது சினம் கொண்டிருந்தான், தனது தந்தை பிரம்மன், தாத்தா மகாவிஷ்ணு இருவரும்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் - பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும் பதவிபட்டம் பணமென்றே கொள்...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nஇறப்பில் இருந்து... - நான் பூமா ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்துவிட்டு வந்து வாசல் கதவைச் சாத்தும் போது அந்தக் கருப்பு நாய்க் குட்டியைப் பார்த்தேன். அது உயிரோடு இருக்கும் என ...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம் - வணக்கம். சென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nபொங்கல் வாழ்த்து - பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள் *பொங்கல் வாழ்த்து * *வானமே பொய்த்தாலும் பூமியே காய்ந்தாலும்* *வையத்தில் வாழ்வோ...\nபாளையம் பச்சைவாழியம்மன் திருக்கோயில் - Singanenjam Sambandam பல்லவர் புகழ் பனமலைக்கு அருகே பனமலைப் பேட்டை என்று ஒரு சிற்றூர். பேட்டை என்றாலே தொழில் நடக்குமிடம். இங்கேயும் இதை யொட்டியுள்ள பா...\nஸ்டோரீஸ் அர்ஷியா அசை - arshiya syed hussain basha, எஸ்.அர்ஷியா, அர்ஷியா, ‘அசை’ *ஸ்டோரீஸ்**...* *எஸ்.அர்ஷியா* எஸ். அர்ஷியா (எஸ். சையத் உசேன் பாஷா) மதுரையைச் சேர்ந...\nவிரியும் சிறகுகள் - நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பலவித பணிகளுக்கு மத்தியில் பதிவு எழுதுவது சற்றே சிரமத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. இது ஒரு தொய்வு. அவசியப்படும் இடைவெளி. வீடு...\n - அப்போ எனக்கு 15 வயசு, பத்தாவது... வழக்கம் போல ஒரு நாள் காலையில படிச்சிட்டு இருக்கையிலே மீண்டும் வழக்கம் போலவே கரெக்ட்டா ஏழு மணிக்கு அம்மா டீ தர்ற... அப்பாவ...\n- ஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவிடும் அல்லது விளக்கைத் ...\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு - கவிஞர் மு.கீதா (தேவதா தமிழ்) காகிதம் பதிப்பகம் (மாற்றுத்திறன் நண்பர்கள் நடத்துவது) +91 8903279618 விலை ரூ100/-. 2015 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பதிவர் விழா, மி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nதீங்கு உண்டு சேதம் இல்லை - Injuria Sine Dammo - Injury without Damage - *ஒருவரின் சட்ட உரிமைக்கு தீங்கு ஏற்பட்டாலும் ஆனால் அதனால் அவருக்கு எவ்விதமான சேதமும் * *ஏற்படவில்லை என்றாலும் தீங்கை இழைத்தவர் தீங்கியல் பொறுப்பு நிலைக...\nபக்தி - பக்தி முத்தி சக்தியே சரணமென்பார் சித்தி பெறவே சுத்தி வந்தேனென்பார் முக்தியைத்தேடி புத்தியைத்தொலைப்பார் நித்திய வாழ்வே நிரந்தரமென்பார் சித்தம் கலக்கிட பித்...\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி - ஓம் சாயி நாதா ஓம் சாயி நாதா சர்வமும் நீயே ஓம் சாயி நாதா நிம்மதி உந்தம் சந்நிதி சாயி நிர்மலம் ஆனாய் ஏனோ சாயி நம்பிய பேரின் நலங்களைக் காப்பாய் நாளும் பொழுதும் ...\n - *ஒளிவிளக்கு* நண்பர்களே, சமீபத்தில் யாருபெத்த புள்ளையோ , தாம் பல்பு வாங்கிய கதையை பதிவாக வெளியிட்டு இருந்தார். ஆனால் இந்த பதிவு பல்பு வாங்காதது குறித்து. ...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nஉதயம் - சித்திரை அது உன் முகத்திரை வைகாசி எப்போதும் வேண்டும் உன் ஆசி ஆனி நானா உன் ராணி ஆடி உள்ளுக்குள் உனைத் தேடி. ஆவணி ( மனசை) மறைக்கத்தான் வேண்டும் இனி. புர...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் - தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்��ு, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபக...\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு - குங்குமம் .படித்ததற்கு நன்றி - குங்குமம் .படித்ததற்கு நன்றி\n - Pink படத்துல ஒரு காட்சி வரும். ஃபலக் (Falak)ங்குற பெண் ஒரு வயசான ஆண் கூட relationship வச்சிருக்குறதாகவும், அதுக்காக அவ அவர்கிட்ட இருந்து காசு வாங்கி...\n - Duday's memareez on paacebuk 1985ன்னு ஞாபகம். விஜயவாடா வாசம். பிக்ஃபன் வாங்கி சாப்பிடுவோம். bubble விட தெரியாது ரெண்டு பேருக்கும். ஆனா மேக்ஸிமம் மென்னுட்டு...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :) - **படித்ததில் இடித்தது :)* * ''மாணவர்களுக்கு ஒரு நீதி ,அதிகாரிகளுக்கு ஒரு நீதியான்னு ஏண்டா கேட்கிறே ''* * '' **நீட் தேர்வு எழுத...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n - இந்த மனுஷப் பசங்க இருக்காங்களா.. அவிங்களுக்கு நாக்கு தான் முதல் சத்ரு நாக்குக்கு புடிச்சதை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டுகிட்டு வந்தா, எமப்பட்டணத்தை ...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\nகண்ணகிக்கும் காமம் உண்டு - அன்பின் புதிய வாசகர்கள் *பேசாப் பொருளா காமம்* அறிமுக பதிவை படித்தப் பின் இப்பதிவை தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி. * * * * * ஆலோசனைக்காக என்...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\n - தேவதை என் விழிதன்னில் பட்டாயடா இன்பம் தந்தாயடா என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய் கருவிழியு...\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை - சின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதுதான் கவிதை. கவிஞர்களின் உலகம் வேற...\nபைரவா – சினிமா விமர்சனம் - அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஹிட் அடித்துக்கொண்டிருந்த விஜய், மீண்டும் பரதனிடம் ‘பைரவா’-வை ஒப்படைத்த போது அதிர்ந்தவர்களுல் நானும் ஒருவன். போதாக்குறைக்கு ச...\n- நாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே\n - மார்கழி மாதத்தில் எல்லோரின் வீட்டிலும் இங்கு வண்ணமயமாய் கோலங்கள் ஜொலிக்கும். இந்த வருடம் எங்கள் வீட்டில் இடம்பெற்ற கோலங்கள் உங்கள் பார்வைக்கு... ...\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016 - *உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை – ஆஸ்கார் வைல்ட்* வாசிப்பு எதிர்கால வெற்றிக்கான திறவுகோல். சிறுவயதிலிருந்தே புத்தக நண்பனின் விரல்பிடித்து...\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய. - ரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . *டவுன்லோட் லிங்க் :* ...\n - வணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . எழுத்தும் ஒரு போ...\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்.. - முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால...\nபிச்சி - நாலைந்து நெகிழிப் பைகள். அதில் அடைக்கப்பட்ட காலித் தண்ணீர் பாட்டில்கள். ஒரு எவர்சில்வர் பேசின். ஒரு சாக்குத் துணி. பூட்டிய வீட்டு வாசலின் வெளியே சிமெண்ட் ப...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2 - எவ்வளவோ பேரை இ��்கே பார்த்தாச்சு..கடந்து வந்தாச்சு..கை கோர்த்து நடந்தும் வந்தாச்சு.. சிலர் மட்டுமே இன்னமும் அப்படியே மனதில் நிற்கின்றனர்.. :) followers கிடை...\nஇதுவும் பெண்ணியம் - சினிமா சம்பந்தப்பட்ட இணையதள எழுத்துக்களினால் திரைப்படத்தில் பெயர்கள் போடும்போது வலைதளங்களுக்கு நன்றி என்று குறிப்பிடுவதை சமீப காலங்களில் பார்க்கின்றோம். தொ...\nநம்பிக்கை நட்சத்திரம். - ஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்பிக்கை சின்னவள் உன் குர...\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்.... - முக நூல் பக்கத்தில் நான் எழுதிய இந்தக் கட்டுரை பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது... உங்கள் பார்வைக்காகவும்... https://www.patrikai.co...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் இத்துனை காலமாய் எங்கள் தாயார் ...\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை - விழியது நோக்க வழியின்றி வாடி விடையதைத் தேடி விதியென நோகும் நிழற்குடை இல்லா நீண்டிடும் பயணம் நினைவெனும் தீயதும் தீண்டிட வேகும் வழித்தடம் எல்லாம்...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா நாங்களும் இருக்கிறோம்.. - இந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை வாய்கிழியப் பேசு...\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் - *புதுகை **“**வலைப் பதிவர் திருவிழா-2015**” **சிறப்பாக நடந்ததில்**,**நமது வெளிநாட்டு நண்பர்களுக்குச் சிறப்பான இடமுண்டு. அவர்களின் உதவி மற்றும் உற்சாகப் பத...\n:இதைப் படிக்குமுன் ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி அருகில் வைத்துக் கொள்ளவும் நவராத்திரியின்போது நண்பர் வீட்டுக் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள் போயிருந...\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை. - அன்பின் பதிவர்களே அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டையில் வருகிற 11.10.2015ல் நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா தமிழுக்கு வளம் சேர்க்கும் நல...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nகி.இராஜநாராயணன் அய்யா--1 - எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசயம்தான்.இப்படியும...\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03 - http://www.ypvnpubs.com/ எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன். தூய தமிழ் பேணும் பணி...\nதினம் கொஞ்சம் படிப்போம் - 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள...\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ் - வணக்கம். கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு.... ......................ஏப்ரல் மாத கணையாழி வெளிவந்து விட்டது. ​ ​தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் ...\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம் - மரங்கள் காட்டும் வழி பாரீசின் இன்னோரு பாதை பாரீசின் நீர்ப்பாதையும் நடை பாதையும் திருப்பதிக்குச் செல்லும் பாதை புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே....\nபொங்கலோ பொங்கல் - அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nநட்சத்திர பிம்பங்கள்.... - இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில் இஷ்டமில்லை எ...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nமுரண்... - அனைவரையும் கிண்டலடித்தேன் - ஆனால் என் திருமணத்தில் போஸ் கொடுத்தேன் புகைப்படக்காரர் சொன்னபடி...\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2018/06/170.html", "date_download": "2018-06-19T18:11:54Z", "digest": "sha1:PVSKMASX3NAOADQZKCSKPVXKCOEPRKM4", "length": 15313, "nlines": 130, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 170. கிடைத்ததும், கிடைக்காததும்", "raw_content": "\n'சதர்ன் என்டர்ப்ரைசஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிககளின் மாதாந்தரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.\n\"போன மாசம் அதிகமான தொகைக்கு விற்��னை செய்தவரின் பெயரை இப்போது அறிவிக்கப் போகிறேன்\" என்ற விற்பனை மேலாளர் சில வினாடிகள் சஸ்பென்ஸ் கொடுத்து விட்டு \"ஆர். சேகர்\" என்றார்.\n\"இருக்க முடியாது சார். 31ஆம் தேதி நான் அக்கவுண்ட்ஸில கேட்டப்ப நான்தான் அதிகமா விற்பனை பண்ணி இருப்பதாகச் சொன்னாங்களே\n\"சேகர் சாயந்திரம் கொஞ்சம் லேட்டா அவரோட சேல்ஸ் இன்வாய்ஸ்களைக் கொண்டு கொடுத்திருக்கார். அதை என்ட்டர் பண்ணினப்பறம் அவர் முதல் இடத்துக்குப் போயிட்டார்\" என்றார் விற்பனை மேலாளர்\nகூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் முணுமுணுப்பான குரலில் பேசிக் கொண்டனர்.\n\"கிவ் ஹிம் எ பிக் ஹேண்ட்\" என்றார் விற்பனை மேலாளர்.\nகைதட்டல் மெலிதாக எழுந்து சில வினாடிகளிலேயே அடங்கியது .\nகூட்டம் முடிந்ததும் விற்பனைப் பிரதிநிதிகள் குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.\n\"இந்த சேகர் எப்பவுமே இது மாதிரி ஏதாவது தில்லுமுல்லு பண்ணிக்கிட்டிருக்கான். அவனை யாராவது மிஞ்சிட்டா அவனுக்குப் பொறுக்காது. போன மாசம் சந்துரு டாப் பர்ஃபாமரா வந்தபோது சேகரோட மூஞ்சியைப் பாக்கணுமே\n\"ஆனா, இன்னிக்கு நாம எல்லோருமே சேகர் மேலே வெறுப்பா இருந்தப்ப, மீட்டிங் முடிஞ்சப்புறம் சேகரைக் கை கொடுத்துப் பாராட்டினது சந்துரு மட்டும்தான்\n\"சந்துரு ஒரு ஜெம் ஆச்சே மத்தவங்களை என்கரேஜ் பண்ணி, ஹெல்ப் பண்றவன் ஆச்சே அவன் மத்தவங்களை என்கரேஜ் பண்ணி, ஹெல்ப் பண்றவன் ஆச்சே அவன் சந்துருவும் சேகரும் ரெண்டு துருவங்கள் சந்துருவும் சேகரும் ரெண்டு துருவங்கள்\nஇரண்டு ஆண்டுகள் கழித்து விற்பனை மேலாளர் பதவி காலியானபோது, சேகர் அந்தப் பதவிக்கு உயர்த்தப்பட்டான்.\n\"என்னப்பா இது அக்கிரமமா இருக்கு நாம இவ்வளவு பேர் இருக்கோம். சேகருக்கு சேல்ஸ் மேனேஜர் புரொமோஷன் கொடுத்திருக்காங்களே நாம இவ்வளவு பேர் இருக்கோம். சேகருக்கு சேல்ஸ் மேனேஜர் புரொமோஷன் கொடுத்திருக்காங்களே அவனை வீட்டா நல்லா பர்ஃபாம் பண்ணினவங்க நிறைய பேர் இருக்காங்க. சீனியாரிட்டியை வச்சுப் பாத்தா கூட அவனை விட சீனியர்கள் இருக்காங்களே அவனை வீட்டா நல்லா பர்ஃபாம் பண்ணினவங்க நிறைய பேர் இருக்காங்க. சீனியாரிட்டியை வச்சுப் பாத்தா கூட அவனை விட சீனியர்கள் இருக்காங்களே சந்துரு கூட அவனுக்கு சீனியர்தான் சந்துரு கூட அவனுக்கு சீனியர்தான்\n\"யாருக��கு புரொமோஷன் கொடுக்கறதுங்கறது கம்பெனியோட இஷ்டம். ஒருவேளை சேகர் ஜி எம்முக்கு வேண்டியவனா இருக்கலாம்\n\"சந்துருவுக்குக் கொடுத்திருந்தா எல்லோரும் சந்தோஷப்பட்டிருப்போம். அவனுக்குக் கீழ வேலை செய்யறதில எல்லோருக்குமே சந்தோஷமா இருந்திருக்கும் மத்தவங்களோட முன்னேற்றத்தைப் பொறுக்க முடியாத சேகர் மாதிரி ஆளுங்ககிட்ட எப்படி ஒர்க் பண்றது மத்தவங்களோட முன்னேற்றத்தைப் பொறுக்க முடியாத சேகர் மாதிரி ஆளுங்ககிட்ட எப்படி ஒர்க் பண்றது\nசில வருடங்களுக்குப் பிறகு சேகருக்கு இன்னொரு பதவி உயர்வு கிடைத்து, பொது மேலாளர் ஆகி விட்டான். சந்துரு சீனியர் சேல்ஸ் எக்சிக்யூட்டிவ் என்ற நிலைக்கு மேல் உயர முடியவில்லை. நிறுவனத்தின் நியாயமற்ற போக்கு பிடிக்காமல் சில விற்பனைப் பிரதிநிதிகள் வேறு நிறுவனங்களுக்கு மாறி விட்டார்கள்.\nசந்துரு ஒய்வு பெறும் நாள் வந்தது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'விடை கொடுக்கும் விழா'வில் நிறுவனத்தின் எல்லா நிலையில் இருந்த அத்தனை ஊழியர்களும் கலந்து கொண்டனர். சேகர் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஒய்வு பெற்று விட்டான்.\nவிழா முடிந்ததும் சேகரின் நண்பன் கார்த்திக் \"இன்னிக்கு நானே ஒன்னை வீட்டில கொண்டு விட்டுடறேன்\" என்றான்.\nகாரில் போகும்போது கார்த்திக், \"பொதுவா நான் கார் ஓட்டும்போது பேசறதில்ல. ஆனா என் மனசில தோணின ஒரு எண்ணத்தை ஒங்கிட்ட உடனே சொல்லணும் போல இருக்கு\" என்றான்.\n\"30 வருஷமா நான் ஒன்கூட இந்த கம்பெனியில வேலை செய்யறேன். ஒன்னோட நல்ல மனசைப் பத்தி எல்லாருக்கும் தெரியும். அது மாதிரி சேகரோட பொறாமை, அல்பத்தனம் இதையெல்லாம் பற்றியும் எல்லாருக்கும் தெரியும். ஆனா சேகர் மேல போயிட்டான். நீ அதிக உயரத்துக்குப் போக முடியல. இதைப் பத்தி நம்ப கம்பெனியில எல்லாருக்குமே வருத்தம் உண்டு. ஏன் இப்படி நடக்கனும்னு இத்தனை வருஷமா யோசிச்சிருக்கேன். ஆனா இன்னிக்குத்தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது\" என்றான் கார்த்திக்.\n\"ஒன்மேல இத்தனை பேருக்கும் இருக்கற அன்பையும், மதிப்பையும், நல்லெண்ணத்தையும் இன்னிக்கு விழாவிலே பார்த்தேன். ரெண்டு மாசம் முன்னாடி கார்த்திக்குக்கு இதே மாதிரி ஒரு விழா நடந்தபோது பத்து பேர்தான் வந்திருந்தாங்க. எல்லாருமே ஒப்புக்கு வந்து ஒக்காந்துட்டுப் போனாங்க. ஆனா இன்னிக்கு உனக்காக அ��்தனை பேரும் எப்படி ஃபீல் பண்ணினாங்கன்னு பாத்தப்பதான் எனக்குப் புரிஞ்சது. வாழ்க்கையில உயர்வதுங்கறது பெரிய பதவிக்கு வரதோ, பணம் சம்பாதிக்கறது மட்டும்தானா மத்தவங்களோட அன்பு, நல்லெண்ணம் இதையெல்லாம் சம்பாதிச்சு வச்சிருக்கறது பெரிய விஷயம் இல்லையா மத்தவங்களோட அன்பு, நல்லெண்ணம் இதையெல்லாம் சம்பாதிச்சு வச்சிருக்கறது பெரிய விஷயம் இல்லையா இன் ஃபேக்ட், நம்மைச் சுத்தி இருக்கறவங்க மனசில ஒரு உயர்வான இடத்தைப் பிடிக்கிறதை விட உயர்வு வேற என்ன இருக்க முடியும் இன் ஃபேக்ட், நம்மைச் சுத்தி இருக்கறவங்க மனசில ஒரு உயர்வான இடத்தைப் பிடிக்கிறதை விட உயர்வு வேற என்ன இருக்க முடியும்\n\"நீ சொல்றது எந்த அளவுக்கு சரின்னு எனக்குத் தெரியாது. ஆனா ஒங்க எல்லாரோட அன்பு எனக்குக் கெடச்சது வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச பெரிய ரிவார்டுன்னுதான் நான் எப்பவுமே நெனச்சிருக்கேன்\" என்றான் சந்துரு.\nஅழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்\nபொறாமை கொண்டவர்கள் உயர்ந்த நிலை அடைவதில்லை. பொறாமை குணம் இல்லாதவர்கள் உயர்வை அடையாமல் போவதும் இல்லை.\n179. தவற விட்ட பணம்\n177. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....\n176. கேள்வி பிறந்தது அன்று, பதில் கிடைத்தது இன்று\n174. தானாக வந்த பணம்\n172. செலவு ஐநூறு - வரவு இரண்டு லட்சம்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913645", "date_download": "2018-06-19T18:14:59Z", "digest": "sha1:ZBA2ISCVOQJGTLCUS6JL5X2LQFNKONA3", "length": 17640, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்| Dinamalar", "raw_content": "\nகும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்\nபுதுடில்லி : நாட்டின் முக்கிய நீர் நிலைகளில் கொண்டாடப்படும், கும்பமேளா திருவிழாவுக்கு, 'யுனெஸ்கோ'வின் பாரம்பரிய, கலாசார அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nவட மாநிலங்களில் உள்ள அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் நகரங்களில் உள்ள நதிக்கரையில், கும்பமேளா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்று, நீர்நிலைகளில் புனித நீராடுவர்.\nநீண்ட காலமாக நடந்து வரும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு, சர்வதேச கல்வி, அறிவி���ல் மற்றும் கலாசார அமைப்பான, 'யுனெஸ்கோ' அங்கீகாரம் கிடைத்துள்ளது. மனித குலத்தின் குறிப்பிடத்தக்க பாரம்பரிய கலாசார நிகழ்ச்சியாக, கும்பமேளாவை, யுனெஸ்கோ அறிவித்துள்ளது.\nஇது குறித்து, மத்திய கலாசார அமைச்சர் மகேஷ் சர்மா, ''கும்பமேளா திருவிழாவுக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,'' என, தெரிவித்து உள்ளார்.\nRelated Tags கும்பமேளா திருவிழா யுனெஸ்கோ அங்கீகாரம்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபாலிவுட் படங்களை ரசிக்கும் சீன அதிபர் ஜூன் 19,2018\nபிரம்மிக்க வைத்தது இங்கிலாந்து: ஒருநாள் போட்டியில் ... ஜூன் 19,2018 2\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை ஜூன் 19,2018 20\nபோராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால் ஜூன் 19,2018 36\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த அங்கீகாரத்தால் இந்தியாவிற்கோ அல்லது நம் நாட்டு மக்களுக்கோ என்ன பயன். எனக்கு தெரிந்து இந்த மாதிரி அங்கீகாரத்தால் எந்த வித உபயோகமும் இல்லை\nசரி இந்த விழாவின் நோக்கம்தான் என்ன\nஅவன் அங்ககரித்தால் என்ன...இல்லனாலும் என்ன....கும்பமேளா நம்முடைய திருவிழா... இந்திய நாட்டின் திருவிழா....\nகங்கை நதியின் மீது பக்தி உள்ள அதே தீவிர ஈடுபாடு, அந்த நதியை தூய்மையாக பேணி பாதுகாப்பதிலும் இருந்துவிட்டால், இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கூட, கங்கை நதி வணங்கதக்க, வழிபாடு செய்யதக்க உகந்த இடமாக, இருக்கும்தானே. இதை, அங்கு சென்று நீராடும் அனைத்து இந்தியர்களும், தங்கள் மனதில் நினைத்து, அதற்கு ஏற்ப செயல்படும்தானே. இதை, அங்கு சென்று நீராடும் அனைத்து இந்தியர்களும், தங்கள் மனதில் நினைத்து, அதற்கு ஏற்ப செயல்படும்தானே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2007/04/25/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-19T18:01:21Z", "digest": "sha1:J54NN474CTLXGD5QUTPQB7DSBDWM4USP", "length": 5820, "nlines": 49, "source_domain": "barthee.wordpress.com", "title": "தெய்வசிகாமணி ரவீந்திரசிகாமணி அவர்கள் காலமானார் | Barthee's Weblog", "raw_content": "\nதெய்வசிகாமணி ரவீந்திரசிகாமணி அவர்கள் காலமானார்\nPosted by barthee under இரங்கல்/மரணம் | குறிச்சொற்கள்: ravi |\nவல்வை ஆலடியை பிறப்பிடமாகவும், முருகையன் கோவில் வீதியை(தூபிவாசல்) வதிவிடமாகவும், தற்போது கனடா Torontoவில் வச��த்துவந்தவருமாகிய ஆலடி ரவி என்று அழைக்கப்படும் – தெய்வசிகாமணி ரவீந்திரசிகாமணி 24.04.2007 செவ்வாய்க்கிழமை அதிகாலை Torontoவில் சிவபதம் அடைந்தார்.\nஅன்னார் பிரேமாவதியின் அன்பு கணவரும், காலம்சென்ற Tug Master தேவசிகாமணி – புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற சுப்பிரமணி்யம் – நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மனோலி, மயூரன், மதன் ஆகியோரின் அன்பு தந்தையும், ஓசானாவின் அன்பு மாமாவும், செல்லமணி (தமிழீழம்), சந்திரமணி (சுதா-தமிழீழம்), புவனசிகாமணி (பாபு- கிறீக் கப்பல்), அன்புமணி(ஜெயந்தி- கனடா), ஆகியோரின் அன்பு சகோதரரும், சிவானந்தம் (லண்டன்), ஜெயராஜ் (தமிழீழம்), லட்சுமணப்பெருமாள் (திருச்சி), ரவீந்திரன் (ரவி கனடா), வசந்தி(திருச்சி), சாந்திராவதி(திருச்சி),ரூபவதி(கனடா), இந்திராவதி (தமிழீழம்), ஜமுனனாவதி (கனடா), ஜெயவதி (சுவிஸ்), காலம் சென்ற பாலச்சந்திரன், பூரணச்சந்திரன் (தமிழீழம்) , செல்வச்சந்திரன் ( அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nஅன்னாரின் பூதவுடல் இன்று (25.04.2007) மாலை 6மணி முதல் 9மணிவரை இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக 2035 Weston Road ல் அமைந்துள்ள Ward Funeral Home ல் வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (26.04.2007) காலை 9மணிமுதல் 11மணிவரை ஈமைகிரிகைகள் நடைபெற்று Riverside Cemetery, (1567– Royal York Road, Toronto) யில் தகனம் செய்யப்படும்.\nரவி ஜெயந்தி – கனடா 1 416 425 3475\nகண்ணன் (மருமகன்) – லண்டன் +44 208 574 7266\nசெல்வமணி ஜெயராஜ் – இலங்கை +94 786 230914\nமேனகி (மருமகள்) -திருச்சி +91 4312 480 664\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigaldotcom.wordpress.com/2015/10/19/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-19T17:45:06Z", "digest": "sha1:3YSKSJF7UI356MUC3HCD3O32G2QXS2NI", "length": 9079, "nlines": 104, "source_domain": "seidhigaldotcom.wordpress.com", "title": "பருப்பு வகைகள் இரண்டு மாதங்களில் இருமடங்காக விலையேற்றம்! | www.seidhigal.com", "raw_content": "\n நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு… உண்மை செய்திகள் சொல்வோம்\n← மெட்ரோ ரயில் மேலும் ஒரு வழித் தடத்தில் டிசம்பரில் சோதனை ஓட்டம்\nபசுவதை செய்பவர்களை கொல்வோம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரம்\nபருப்பு வகைகள��� இரண்டு மாதங்களில் இருமடங்காக விலையேற்றம்\nதுவரம் பருப்பு 1 கி.கி- ரூ. 110 தற்போது ரூ. 210\nஉளுந்து 1 கி.கி – ரூ. 90 தற்போது ரூ.190\nபயிறு வகைகள் ரூ.50 தற்போது ரூ.130\nகடலை பருப்பு உள்ளிட்ட அனைத்து வகைப் பருப்புகளும் கடுமையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nமேலும், எண்ணெய் வகைகளும் மற்ற பொருட்களின் வகைகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வரும் தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தினசரி சமையலும் இதனால் பெரிதும் சிக்கலுக்குள்ளாகுவதாக பொது மக்கள் கூறுகின்றனர். 25 ஆண்டுகளில் இது போன்ற விலையேற்றம் கண்டதில்லை என்று மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.\nபர்மாவில் இருந்து தான் பருப்பு 50 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கு விளைச்சல் குறைந்ததால் தான் இந்த விலையேற்றம் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் வட மாநிலங்களின் பருப்பு விளைச்சல் டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வந்துவிட்டால் இந்த விலையேற்றம் குறையும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஆனால், மத்திய அரசாங்கம் இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று சாமானிய மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nமத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகள்தான் பருப்பு மற்றும் எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.சிவசாமி தெரிவித்துள்ளார்.\nமேலும், ஆன்லைன் வர்த்தகம் காரணமாக உணவுப் பொருட்கள் பதுக்கலும் அதிகரித்துள்ளது. இவற்றுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யும்பட்சத்தில், அரசே நேரிடையாக இறக்குமதி செய்ய வேண்டும். அதைவிடுத்து தனியாரும் இறக்குமதி செய்யலாம் என அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் விலை உயர்வு குறையாது என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர். திரு. சிவசாமி தெரிவித்துள்ளார்.\n நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்\nThis entry was posted in செய்திகள் and tagged agriculture, இந்தியா, கடலை, சமையல், தமிழ்நாடு, பருப்பு, பர்மா, மக்கள் பிரச்சினைகள், வியாபாரம், விலையேற்றம���, விலைவாசி, விவசாயிகள் சங்கம், Dhall, paruppu. Bookmark the permalink.\n← மெட்ரோ ரயில் மேலும் ஒரு வழித் தடத்தில் டிசம்பரில் சோதனை ஓட்டம்\nபசுவதை செய்பவர்களை கொல்வோம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரம்\nஉலக ச் செய்தி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/01/25/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-06-19T18:01:37Z", "digest": "sha1:XTWVMG3ID73LO6VYCTKNDVW5JE6752AH", "length": 12003, "nlines": 130, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "கலைஞர் கருணாநிதி முதல்வர் பதவியில் இருந ்து விலகல் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← கம்ப்யூட்டர் கேள்வி – பதில்\nசமையல்:30 வகை சப்பாத்தி →\nகலைஞர் கருணாநிதி முதல்வர் பதவியில் இருந ்து விலகல்\nதலைவர் பதவியில் தொடரப் போகிறேன் : கருணாநிதி அறிவிப்பு\nசென்னை:\"\"முதல்வர் பதவியில் தொடர்வதை விட, தி.மு.க., தலைவர் பதவியில் தொடரவே விரும்புகிறேன்,” என, அமைச்சர் பெரியகருப்பன் இல்லத் திருமண விழாவில், கருணாநிதி பேசினார்.\nஅறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் மகன் கோகுலகிருஷ்ணன் – பாரு பிரியதர்ஷினி திருமணம், சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:மத்திய அமைச்சர் சிதம்பரம், தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்றார். அதனால், என்னை பெண் வீட்டுக்காரனாக ஆக்கி, இந்த இல்லறக் கூட்டணியின் சார்பாக இருவரும் இணைந்து மணமக்களை வாழ்த்துவோம். பெரியகருப்பனின் பணிகள் என்னை மாத்திரமல்ல, ஆன்மிகவாதிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.ஒரு கோவில் விழாவில், மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன். பெயராலும், மீசையாலும் பெரியகருப்பன் அச்சுறுத்தல் தரக் கூடியவர்; ஆனால், உள்ளத்தால் நம் அன்பையெல்லாம் கவர்ந்தவர்.அவர் கொண்டிருக்கும் தெய்வ நம்பிக்கையைக் கூட, என் மீது கொண்டிருக்கும் மரியாதையால், அதை கொஞ்சம் மறைத்து திறம்பட பணி புரிகிறார்.\nசட்டசபையில், ஒருநாள், எதிர்க்கட்சியினர் பல கேள்விகளை அடுக்கிய போது, பின்னால் அமர்ந்திருந்த பெரியகருப்பனை திரும்பி பார்த்து, \"இந்த ஆண்டு எத்தனை கோவில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம்’ என்ற விவரம் கேட்டேன்.அவர், என்னிடம் ஒரு பட்டியலை கொடுத்தார். அதில், ஒவ்வொரு மாதம், வாரம் தவறாமல் குடமுழுக்கு நடைபெறுவதும், அந்த கோவில்களுக்கு தேவையான எல்லாவகையான பூஜைகளும் நடைபெறுவது குறித்து இருந்தது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆன்மிகத்திற்கு, நாம் எதிரானவர்கள் அல்ல.\nபனகல் அரசரால் நிறுவப்பட்டதுதான் இந்து அறநிலையத்துறை. கோவில்களில் ஆகும் செலவுகளுக்கு, பணியாளர்களின் ஊதியத்திற்கு கணக்கு இருக்கிறதா என ஆராய்ந்து, அதிலே, சிறு ஓட்டை உடைசல் வராமல், ஊழல் வராமல் பார்த்துக் கொண்டதுதான் அந்த சட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி. அவ்வெற்றியின் ஒரு கட்டத்தைத்தான், சிதம்பரத்தில் நாம் அனுபவித்தோம்.தீட்சிதர்கள் கையில் இருந்த கோவில் ஆதிக்கம் மாற்றப்பட்டு, இன்று அரசுடமையாகி உள்ளது. அந்த துறையில் நல்லவர்களை அமைச்சர்களாக்க வேண்டும். அதே நேரத்தில், அவர்கள், மனிதாபிமானத்தோடு பணியாற்ற வேண்டும் என்று தான், பெரியகருப்பனை அமைச்சராக ஆக்கினேன்.\nதமிழகம் மேலும், மேலும் வளம் பெற வேண்டும். இந்த ஆட்சி தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை, பெரியகருப்பனுக்கு உள்ளது.அவரை அமைச்சர் என சொல்வதை விட, மாவட்டச் செயலர் என கூறிய போது, நீங்கள் அதிக ஆர்வம் காட்டினீர்கள். எனக்குக் கூட அப்படி ஒரு ஆசை இருக்கிறது. முதல்வர் என்பதை விட, தி.மு.க., தலைவர் என்பதில் தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். ஆகவே, நான் அந்த முடிவிற்கே விரைவில் வருவேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.\nதிருமணத்தில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அழகிரி, தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட, பல முக்கிய பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர். பெரியகருப்பன் நன்றி கூறினார்\n← கம்ப்யூட்டர் கேள்வி – பதில்\nசமையல்:30 வகை சப்பாத்தி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« டிசம்பர் பிப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2012/03/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-19T18:00:48Z", "digest": "sha1:XCVWBDWBK443DRFYB3E36JBETSA23MXN", "length": 25325, "nlines": 143, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "குரானின் சவாலுக்கு பதில் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்.\nமெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தான ா\nஇஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 3\n“நான் கொண்டுவந்த அற்புதம் இந்த குரான் தான்” உங்களால் ஏன் எந்த அற்புதத்தையும் செய்து காட்ட முடியவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முகம்மது அளித்த பதில்தான் இது. ஏசு தொழு நோயாளிகளை சீராக்கியிருக்கிறார், மோஸஸ் யூதர்களை செங்கடலை பிளந்து அழைத்துச் சென்றிருக்கிறார், அதற்கு ஈடாக முகம்மதுவின் அற்புதம் குரான். அது எப்படி அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் கொண்டிருக்கும் வேதமாக நம்பப்படும் ஒரு நூல் எப்படி அற்புதமாக முடியும் அற்புதம் தான். ஏனென்றால் இதில் யாரும் எப்பொழுதும் ஒரு முரண்பாட்டையேனும் கண்டுபிடிக்க முடியாது என்பது தான் முஸ்லீம்களின் நிலைப்பாடு. மிகைக்க முடியாத சக்தியாகிய அல்லா இதைப்பற்றி குரானில் இப்படி கூறியிருக்கிறான்,\n“அவர்கள் இந்தக் குர் ஆனை சிந்திக்க மாட்டார்களா இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அதில் ஏராளமான முரண்பாடுகளை கண்டிருப்பார்கள்” 4:82.\n“இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குறிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது” 41:42.\nதன்னால் முகம்மதுக்கு வழங்கப்பட்டது தான் குரான், தன்னையன்றி வேறு யாராலும் குரானை வழங்கியிருக்க முடியாது அதில் முரண்பாடோ, தவறுகளோ இல்லாதிருப்பதே அதற்கு சாட்சி என்பது தான் அல்லாவின் கூற்று. இஸ்லாத்தின் மொத்த நம்பிக்கைகளின் இருத்தலுக்கு குரான் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கை மிக இன்றியமையாதது. குரானின் மீது கொஞ்சம் ஐயம் வந்துவிட்டாலும் அது இஸ்லாத்தையே இற்றுப்போகச்செய்துவிடும் அதனால் தான் குரான் தன்னால் வழங்கப்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்துவது அல்லாவுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது. இதில் முரண்பாடு இல்லை என அறிவிப்பதோடு மட்டுமல்ல மனிதர்களுக்கு எதிராக ஒரு சவாலும் விடுகிறது. இதைப்போல் ஒரு அத்தியாயத்தையேனும் உங்களால் கொண்டுவர முடியுமா என்பதுதான் அது. ஆனால் இதைப்போல் என்பதற்கு எந்த வரையரையும் அல்லா கூறவில்லை. குரானின் உள்ளடக்கத்தைபோலா என்பதுதான் அது. ஆனால் இதைப்போல் என்பதற்கு எந்த வரையரையும் அல்லா கூறவில்லை. குரானின் உள்ளடக்கத்தைபோலா அது கூறும் பொருள் போலவா அது கூறும் பொருள் போலவா அதன் ஓசை நயம் போலவா அதன் ஓசை நயம் போலவா அதன் வடிவமைப்பைப் போலவா அல்லது இவை அனைத்தையும் போலவா ஒரே ஒரு வசனத்தை மட்டுமே கொண்ட அத்தியாயமும் இருப்பதால் ஒரு வசனமாவது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஒரு அத்தியாயத்தையோ வசனத்தையோ கொண்டுவர முடியுமா என்று சவால்விடும் அல்லாதான், அப்படி யாரும் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதற்காக பயங்காட்டி எச்சரிக்கவும் செய்கிறான்.\n“நம்முடைய வசனங்களை வெல்ல முயற்சிப்போரே நரகவாசிகள்” 22:51\nஆக குரான் நான் அனுப்பியது தான் என்று நிரூபிப்பதற்கு ஆண்டவன் நேரடியாக மனிதர்களிடம் முன்வைக்கும் சான்றுகள் இவை இரண்டுதான் (மறைமுகமாக நிறைய இருப்பதாக இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள் அவைகளை பின்னர் காண்போம்). இதில் முரண்பாட்டை காண முடியுமா என்பதும் இதுபோல் ஒன்றை கொண்டுவர முடியுமா என்பதும் இதுபோல் ஒன்றை கொண்டுவர முடியுமா என்பதும். மெய்யாகவே குரான் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டுதான் இருக்கிறதா\nசாதாரணமாக, வேத வசனங்களுக்கு பொருள் கூறுவோர், முரண்பாடோ, பிழையோ அமைந்துவிடாவண்ணமே மொழிபெயர்ப்பர். அடைப்புக்குறிக்குள் விளக்கங்கள் எழுதிவைத்து அது சுலபமாக புரிந்து கொள்வதற்கான ஏற்பாடு என்று சொல்லிக்கொள்வர். ஆனால், குறிப்பிட்ட ஒரு வசனத்தை வாசிக்கும் ஒருவர் எப்படி அந்த வசனத்தை புரிந்து கொள்ளவேண்டுமோ அதற்கேற்ற வகையில் தான் அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் வழிகாட்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு வசனம் எப்படி புரிந்து கொண்டால் முரண்பாடோ, பிழையோ இல்லாதவண்ணம் தோற்றமளிக்குமோ அப்படி புரிந்துகொள்வதற்கு உதவியாகத்தான் அந்த அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, கொலை செய்துவிட்டால் அதற்க்கு பகரமாக பழிவங்குவது குறித்த ஒரு வசனம் 2:178 இப்படி இருக்கிறது,\n சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை……”\nஇந்த வசனத்தை மொழிபெயர்ப்புகளில் பார்த்தால் அடைப்புக்குறியோடு சேர்த்து இப்படி இருக்கும்,\n சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை……”\nஅடைப்புகுறி இல்லாதபோது உள்ள வசனத்தின் பொருளும், அடைப்புக்குறியோடு உள்ள வசனத்தின் பொருளும் எப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன என்று பாருங்கள். குரானிலுள்ள பெரும்பாலான வசனங்களின் பொருள் இப்படி அடைப்புக்குறிக்குள் அடைபட்டுக்கிடப்பதுதான். எடுத்துக்காட்டை விட்டு குரானின் முரண்பாட்டை காட்ட முடியுமா எனும் நேரடியான வாதத்துக்கு வருவோம்.\nகுரான் 2:29 “அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்”\nஇந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன அல்லா முதலில் பூமியை படைத்து அதன்பின்னர் பூமியிலுள்ள அனைத்தையும் படைத்து அதற்கும்பின்னர் வானத்தை படைத்தான். இதே பொருளில் அதாவது முதலில் பூமி பின்னர் வானம் எனும் பொருளில் இதைவிட இன்னும் தெளிவாக குரான் அத்தியாயம் 41 வசனங்கள் 9லிருந்து 12வரை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக முதலில் வானம் பின்னர் பூமி என்னும் பொருளில் குரான் அத்தியாயம் 79 வசனங்கள் 27 லிருந்து 31 வரை சொல்லப்பட்டிருக்கிறது,\n“படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா அல்லது வானமா அதை அவன் நிருவினான். அதன் முகட்டை உயர்த்தி சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும் மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்”\nமுதலில் உள்ள வசனங்களில் பூமி முதலில் வானம் பின்னர் என்று கூறியதற்கும் பின்னர் உள்ள வசனங்களில் வானம் முதலில் பூமி பின்னர் என்று கூறுவதற்கும் இடையில் இருப்பது முரண்பாடில்லையா எது முதலில் படைக்கப்பட்டது(\nமுகம்மதுவின் காலத்திய அரபிகள் இலக்கிய நயத்துடன் கவிதை புனைவதில் வல்லவர்கள். அவர்களின் கவிதைக்கு பதில் சொல்லும் முகமாக சில வசனங்களும் குரானில் இடம் பெற்றுள்ளன. அல்லாவின் வார்த்தைகள் வானவர்கள் (அல்லாவின் சிறப்பு பணியாளர்கள்) மூலம் முகம்மதுவுக்கு இறங்குகின்றன என பரவிய செய்தியை கேட்டு ‘எழுத்தறிவற்ற முகம்மதுவின் மூலமா அல்லா தன் வசனங்களை இறக்குகிறான், அவர் பொய் சொல்கிறார். தானே சொல்லிக்கொண்டு அல்லாவிடமிருந்து என்று கதையளக்கிறார்’ என்று கூறினார்கள். அவர்களைப் பார்த்து தான் குரான் கேட்கிறது ‘நாம் அனுப்பாமல் முகம்மது தானே இட்டுக்கட்டிக்கொண்டார் என்பதில் நீங்கள் உறுதியுடனிருந்தால் இதேபோல் ஒன்றை உருவாக்கிக்காட்டுங்கள்’ என்று (2:23; 10:38; 17:88; 28:49; 52:34; 11:13). புனை செய்யுளில் கரை கண்டிருந்த அன்றைய குரைஷி குல அரபிகள் இதை எதிர்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பது ஐயத்திற்கிடமானதாகவே இருக்கிறது. குரானுக்கு பகரமாக யாரேனும் கவிதை புனைந்தார்களா இதை எதிர்கொண்டவிதம் குறித்து பதிவு செய்தார்களா இதை எதிர்கொண்டவிதம் குறித்து பதிவு செய்தார்களா என்பது குறித்த தகவல் எதுவும் அறியக்கிடைக்கவில்லை. (இது குறித்த தகவல் யரிடமாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்) ஆனால் இன்றுவரை (கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக) எதிர்கொள்ளப்படாத சவால் இது என்று மதவாதிகள் முழங்கிவருகிறார்கள்.\nநோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்\nஇது குறள். சற்றேறக்குறைய குரானுக்கு ஆறு நூற்றாண்டுகள் முந்தியது. இந்தக்குறளை குரானின் ஒரு வசனத்திற்கு மாற்றாக கூறினால், குரானின் மூலத்தில் அணுக்கமான நம்பிக்கை கொண்டவர்களே இதை எப்படி மறுப்பீர்கள் எந்த விதத்தில் மறுப்பீர்கள் இலக்கிய நயத்துடன் கட்டமைப்பும் கொண்ட மாற்று இது. மருத்துவம் குறித்த வழிகாட்டுதல், நோய் பற்றிய முன்னறிவிப்பு, மக்கள் நலம் என அனைத்தும் கொண்ட ஒரு வசனமாக கூறினால் யாரை நடுவராக கொண்டு இதை தள்ளமுடியும்\nகடவுள் என்ற ஒன்று, குரான் கூறும் தகுதிகளோடு இருக்கமுடியும் என்பதை அறிவியல் மறுக்கிறது. நம்பிக்கையாக மட்டுமே இருக்க முடிந்த கருத்து. கருத்து என்பதற்கும் இயங்கியலில் வரையரைகள் உண்டு. அனால் அது மெய்யாக இருப்பதாக, பிரபஞ்சத்தை ஆக்கி ஆள்வதாக எல்லாவற்றையும் விட அதிகமான ஏற்பை வழங்கி, அதன்படி முடிந்தவரை ஒழுகிக்கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்களே மேலே கூறப்பட்ட முரண்பாட்டுக்கும், மாற்று வசனத்திற்கும் அறிவு நேர்மையுடன் பதிலை சிந்திப்பீர். இதில் முரண்பாடு இல்லை என்பது அனைத்தும் அறிந்த அல்லாவின் கூற்றுதான் என்றால் இந்த முரண்பாடு எப்படி வந்தது அல்லது இதை ஏற்றுக்கொண்டால் அல்லாதான் குரானை இறக்கினான் என்பது எப்படி சரியாகும் அல்லது இதை ஏற்றுக்கொண்டால் அல்லாதான் குரானை இறக்கினான் என்பது எப்படி சரியாகும் மேலே கூறப்பட்ட குறள��� குரானின் வசனத்திற்கு மாற்றாக முடியாது என உங்களால் விளக்க முடியாமல் போனால் குரானைப்போல மனிதர்களால் உருவாக்க முடியும் என்றாகும். அப்படியானால் அல்லா இதைப்போல் ஒன்றை உருவாக்க முடியுமா என்று சவால் விடுவது ஏன் மேலே கூறப்பட்ட குறள் குரானின் வசனத்திற்கு மாற்றாக முடியாது என உங்களால் விளக்க முடியாமல் போனால் குரானைப்போல மனிதர்களால் உருவாக்க முடியும் என்றாகும். அப்படியானால் அல்லா இதைப்போல் ஒன்றை உருவாக்க முடியுமா என்று சவால் விடுவது ஏன் எப்படி நீங்கள் விளங்கவேண்டும் அல்லது விளக்கவேண்டும். உங்களுக்குள் இதற்கு நீங்கள் பதில் தேடியாக வேண்டும். பதிலையும் தேடமாட்டேன் அதே நேரம் இவைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று நீங்கள் கூறத்துணிந்தால் உங்களிடம் இருப்பது மூட நம்பிக்கை என்றாகும் அல்லது அசைக்கமுடியாத உங்கள் நம்பிக்கை அசையத்தொடங்கியிருக்கிறது என்றாகும். இரண்டில் எது சரி\n← அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்.\nமெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தான ா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« பிப் ஏப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2006/04/28/part-5/", "date_download": "2018-06-19T17:52:15Z", "digest": "sha1:5DIFA2V6QEJ6W525YHZUIIJYKTXZFV2H", "length": 19465, "nlines": 304, "source_domain": "xavi.wordpress.com", "title": "கட்டம் – 5 |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கட்டம் – 4\nகட்டம் – 6 →\n← கட்டம் – 4\nகட்டம் – 6 →\nSunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே \nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nகவிதை : மயக்கும் மாலைப் பொழுதே\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nSunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே \nகாட்சி 1 ( சில சிறுவர்கள்.. ) சிறுவன் 1 : டேய் சுந்தர்… சுந்தர்… ஸ்கூலுக்கு டைமாச்சுடா… சீக்கிரம் வா… சிறுவன் 2 : டேய் அவன் மெதுவா தாண்டா வருவான்… கத்தாதே… அவன் அம்மா அவனை ஒரு சாதுவா வளத்து வெச்சிருக்காங்கல்ல… எல்லா சடங்கு சம்பிரதாயமும் முடிச்சு தான் வருவான். சிறுவன் 1 : ஆமாமா.. அதான் ஊருக்கே தெரியுமே… காடு வரைக்கும் போய், சாமியாரோட கால்ல விழுந்து, படிக்க வே […]\nஇயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார் ( யோவான் 19 : 26 & 27 ) உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார். “தம் ஒரே […]\nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nசிலுவை மொழிகள் – 2 நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ( லூக்கா 23 : 43 ) இயேசுவைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பளித்த அரசு, அவரை அடித்து, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, சிலுவை சுமக்க வைத்து கொல்கொதா மலையில் சிலுவையில் அறைந்தது. அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வலப்புறம் ஒருவனும், இடப்புறம் இன்னொருவனுமாக இரண்டு கள்வர்களையு […]\nவானின் தேவன் உயிர்த்தெழுந்தார் வாழ்வைத் தரவே உயிர்த்தெழுந்தார் சாவின் கதவினை உடைத்தெழுந்தார் மீட்பின் ஒளியைத் தர எழுந்தார் சாவின் கொடுக்கும் சாத்தான் மிடுக்கும் பரமன் உயிர்ப்பில் அழிந்ததுவே நம்பும் யார்க்கும் மீட்பை அளிக்கும் விடியல் வெள்ளி எழுந்ததுவே நம்பும் யார்க்கும் மீட்பை அளிக்கும் விடியல் வெள்ளி எழுந்ததுவே * பாவம் என்னும் பாரச் சிலுவை பரமனைக் கல்லறை அனுப்பியது தூய்மை என்னும் வாழ்க்கை வாழ அவரின் உயிர்ப்பு அழை […]\nவிவசாயம் காப்போம்; வ… on விவசாயம் காப்போம்; விவசாயி…\nவரப்புயர – Tam… on வரப்புயர\nகுழந்தைகளையும் குறிவ… on குழந்தைகளையும் குறிவைக்கும் ஆப…\n… on விடுமுறை, புதுமுறை \nTamil Us on தோற்றுப்போகாதே.\nதமிழ் திரட்ட��� on நீ.. நான்… அவன்…\nநீ.. நான்… அவன்…… on நீ.. நான்… அவன்…\nஆர்வம் அபூர்வம்… on ஆர்வம் அபூர்வம்\nragu on இன்னும் கொஞ்சம்\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/03/40-1976.html", "date_download": "2018-06-19T18:01:25Z", "digest": "sha1:R24DNHVVQJRVZD25GIS5YEGDS5JGUZFS", "length": 27158, "nlines": 412, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: 40 வருடங்களுக்கு முந்தய வட்டுக்கோட்டை தீர்மானம் 1976,", "raw_content": "\n40 வருடங்களுக்கு முந்தய வட்டுக்கோட்டை தீர்மானம் 1976,\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம்.\nதவிசாளர் எஸ். ஐே. வி. செல்வநாயகம், கியுசி, பா.உ (காங்கேசன்துறை) 1976 மே 14ஆந் தேதியன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு,\nஇலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின்\nஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும்,\nஎல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.\nமேலும் 1972இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஒர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியத்திற்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது. மேலும் தமிழ் ஈழம் என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன் ஒவ்வாமைகளைக் கருத்தில் கொள்கின்ற அதேவேளையில், ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமைபொருந்திய, சமயச்சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது. இம்மாநாடு மேலும் பிரகடனப்படுத்துவதாவது:\n(அ) தமிழ் ஈழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களைக் கொண்டதாக இருக்கவேண்டுமென்பதுடன் இலங்கையின் எந்தப்பகுதியிலும் வசிக்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் தமிழ் ஈழத்தின் பிரசாவுரிமையை விரும்பித்தெரிகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழர்களுக்கும் முழுமையான, சமமான பிரசாவுரிமைகளை உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழ் ஈழத்தின் ஏதேனும் சமயத்தைச் சேர்ந்த அல்லது ஆட்சிப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்திற்குட்படாதிருத்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தற்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.\n(ஆ) தமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்படவேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றத்தாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.\n(இ) தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச்சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.\n(ஈ) தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும் எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொ���ியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.\n(உ) தமிழ் ஈழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும். உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும். சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்ற அதே வேளையில், பண்டங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ் அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும். பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும்.\nஇவ்வகையில் தமிழ் ஈழம் ஒரு சமதர்ம அரசாக இருக்க வேண்டும்.\nதமிழ் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயல்திட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டுமென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது.\nமேலும் இம்மாநாடு, சுதந்திரத்திற்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.\n(இது 1976 மே 15ஆந் தேதியன்று திரு. செல்வநாயகம், கியுசி. பா.உ அவர்கள் தலைமையில் (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் 1ஆவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம். 1977இல் இதனை முன்வைத்துத் தேர்தலுக்குச் சென்ற த.ஐ.வி.மு. தமிழ் வாக்காளர்களிடமிருந்து அமோகமான ஆணையைப் பெற்றது. இதுவே ஈழத்தமிழர் சனநாயக முறையில் நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில் சுதந்திரமாகத் தமது விருப்பை வெளிப்படுத்துக் கூடுமாயிருந்த இறுதித் தடவையாயிருந்தது.\nஒரு பாம்பின் முட்டையை அடைக்காக்கும் சூட்டுடன்\nதேனீக்கள் மனிதனுக்கு புரியும் உன்னத சேவை \n12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை அற...\nகொடூர நோய்களை பரப்பும் வாழைப்பழ��் – ஓர் அதிர்ச்சி...\nகாமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..\nசுராங்கனி சுராங்கனி Surangani Surangani\nதிண்டுக்கல் மாங்காய் பூட்டு தயாரிக்கும் ஐந்தே பேர்...\nவேலூர் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் மறைவு\nயாருகிட்டயும் அவசரப்பட்டு கோவப்படாதிங்க. அப்புறம் ...\nமட்டு-அம்பாறை மாவட்டங்களின் ஊர்ப்பெயரும் காரணமும்\nSaraswati சரஸ்வதியின் தமிழ் சுலோகம்\nஉதவி செய்ய அறிவு தேவையில்லை.. இதயம் இருந்தால் போத...\nநாக தோஷம் நீங்க போகர் கூறிய எளிய பரிகாரம் \nSigns Of Pregnancy :: கருத்தரித்த பெண் வைத்திய முற...\nமட்டக்களப்பு கல்லடி பாலம் 1928 இல் வெள்ளையர்களால் ...\n\"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக\" (நமது பாரம்ப...\n60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் \nஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவித...\nமிகவும் அரிது யானை கட்டி போர் அடித்தல்.\nமாணவர்கள் கண்டிப்பாக இந்த வீடியோ பாருங்க ..\nநமக்கு இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம் செல்லும்போது ...\nமதுரையில் ஒரு மளிகைக்கடை நூறு ஆண்டுகளுக்கு முன்.\nVery old Photos காலத்தை வென்ற தொன்மை\nதொல்காப்பியம் – செய்யுளியல் ஓர் அறிமுகம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/06/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-06-19T18:08:25Z", "digest": "sha1:6PG6RAZ7LWFOL3ILWP2LFHHVTZIXBKO2", "length": 15226, "nlines": 147, "source_domain": "keelakarai.com", "title": "தேசிய அளவில் கூட்டணி குறித்து ஆலோசிக்க டெல்லியில் எதிர்க்கட்சிகள் மாநாடு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி: உமர் அப்துல்லா வலியுறுத்தல்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nHome இந்திய செய்திகள் தேசிய அளவில் கூட்டணி குறித்து ஆலோசிக்க டெல்லியில் எதிர்க்கட்சிகள் மாநாடு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு\nதேசிய அளவில் கூட்டணி குறித்து ஆலோசிக்க டெல்லியில் எதிர்க்கட்சிகள் மாநாடு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு\nஆந்திர முதல்வர் சந்திரபாபாபு நாயுடு எதிர்க்கட்சிகளின் மாநாட்டை டெல்லியில் கூட்டவுள்ளார். இந்த கூட்டத்தில் தேசிய அளவிலான கூட்டணி குறித்த ஆலோசனை நடைபெறும் என தெரிகிறது.\nவரும் 2019 மக்களவை தேர்தலில் பிராந்திய மற்றும் மாநிலக் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் நிலை உருவாகி வருகிறது. இதனால், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தம் பலத்தை காட்டுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். வழக்கமாக இதுபோன்ற சூழலை வட இந்திய அரசியல் தலைவர்கள் முன்னெடுத்து வந்தனர். இந்தமுறை தென்னிந்திய தலைவர்கள் செய்து வருகின்றனர். கர்நாடக சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாக தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். மே 23-ல் தன் பதவி ஏற்பு விழாவிற்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி.குமாரசாமி, அனைவரையும் அழைத்திருந்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான நாயுடு இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது குறித்து ‘தி இந்து’விடம் தெலுங்குதேசம் கட்சியின் ���ம்பிக்கள் வட்டாரம் கூறும்போது, “எங்கள் கட்சி நடத்தவிருக்கும் மாநாட்டில் மெகா கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். அதன் சக்தியை எதிர்க்கட்சிகள் ஜூலை 15 முதல் நடைபெறவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் காட்டுவார்கள். இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேசி வருகிறோம்” எனத் தெரிவித்தன.\nடெல்லியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இதில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி தேர்தலுக்கு முன்பானதா அல்லது பிறகானதா என்பது உறுதியாகத் தெரிந்துவிடும். மாநிலங்களில் எந்த கட்சிக்கு யாருடன் கூட்டு என்பதையும் பேசி முடிவு எடுக்க இந்தக் கூட்டத்தில் வழிவகை செய்யப்பட உள்ளது.\nமக்களவை தேர்தல்களுக்கு முன்பாக இதுபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுவது முதன்முறையல்ல. கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக அக்டோபர் 2013-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்றாவது கூட்டணிக்கான மாநாடு டெல்லியில் நடத்தப்பட்டது. இதில் அதிமுக உள்ளிட்ட 13 மாநில கட்சிகள் கலந்து கொண்டன. இந்த கூட்டணி படுதோல்வி அடைய பாஜகவிற்கு தனிமெஜாரிட்டி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\n2019-ம் ஆண்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தலிலும் பகுஜன் சமாஜுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் திட்டவட்டம்\nஓட்டுக்குப் பிச்சை எடுக்கும் அரசியல் கட்சிகளே இப்தார் விருந்து வைக்கின்றன: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் ���ேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthilmsp.blogspot.com/2016/11/blog-post_10.html", "date_download": "2018-06-19T18:03:11Z", "digest": "sha1:H5CJMLGWF6LFC27UL2SWSUTO6GQDGKYC", "length": 176786, "nlines": 2197, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "மீண்டும் கறுப்புப் பண சாம்ராஜ்யம்..!", "raw_content": "\nபயணங்கள், மனிதர்கள், அனுபவங்கள், சுற்றுலா, சினிமா, ஆன்மிகம், விவசாயம், பாலியல் அனைத்தும் ஒன்று சேர்ந்த கலவை...\nமீண்டும் கறுப்புப் பண சாம்ராஜ்யம்..\nஇந்தப் பதிவை படிப்பதற்கு முன் என்னுடைய அழிக்கப்பட வேண்டிய 500 மற்றும் 1000 நோட்டுகள் என்ற பதிவை படிக்காதவர்கள் அதனை படித்து விட்டு இதை படித்தால் புரிதலுக்கு வசதியாக இருக்கும். அந்தப் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும்..\nஅழிக்கப்பட வேண்டிய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்..\nஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எப்படி கருப்புப்பணத்தின் முதுகெலும்பாக உள்ளது என்பதை அந்தப் பதிவில் படித்திருப்பீர்கள். அதில் கூறப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் 60.74 % கள்ள நோட்டுகள் என்பதும், 1,000 ரூபாய் நோட்டுகளில் 25 % கள்ள நோட்டு என்பதும் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சொன்ன புள்ளிவிவரங்கள். இப்போது அதன் அளவு இன்னும் கூடுதல்.\nபாகிஸ்தானில் இருந்தும் பங்களாதேசத்தில் இருந்தும் தொடர்ந்து கள்ள நோட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த கள்ள நோட்டின் புழக்கம் வட இந்தியாவில் அதிகம். ஒரிஜினல் பணத்தைவிட கள்ளப்பணம் தரமாக இருப்பதே அது சுலபமாக மக்கள் மத்தியில் பரவி விட காரணமாக இருக்கிறது. இதை அரசால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்தநிலையில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கள்ளப்பணம் இந்தியாவுக்குள் மீண்டும் புகுந்திருக்கிறது. இதை அப்படியே விட்டுவிட்டால் இந்தியப் பொருளாதாரம் ஆட்டம் கண்டு சரியத் தொடங்கிவிடும் என்பதை உணர்ந்தே இந்த அதிரடி அறிவிப்பை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க அற்புதமான நடவடிக்கை.\nபெரும்பாலும் இப்படி மக்களிடம் இருந்த பணத்தை அரசு திரும்ப பெறும்போது கள்ளப்பணமும் கருப்புப்பணமும் அப்படியே முடங்கிப்போய்விடும். வெளிவருவதற்கே வாய்ப்பில்லை. இதுவொரு பொருளாதார களையெடுப்புதான். சில அரசியல்வாதிகள் சொல்வதுபோல் கறுப்புப்பணம் ஒழியாது என்பது உண்மையில்லை. கட்டாயம் ஒழிந்திருக்கிறது. ஒரு வருடத்தில் 800 கோடி லட்சம் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் 20 சதவீத வர்த்தகம் மட்டுமே வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. மற்றவை எல்லாமே கருப்பு வர்த்தகம்தான். அப்படியிருக்கும்போது இவ்வளவு பெரிய நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பவர்கள் பொருளாதாரத்தை பற்றி கொஞ்சமும் தெரியாதவர்களாகவே இருப்பார்கள்.\nபழைய சினிமாவில் வருவதுபோல் இப்போது யாரும் மெத்தைக்கடியில் கள்ளப்பணத்தை மறைத்து வைப்பதில்லை, என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். பதுக்கும் இடம் வேண்டுமானால் மாறியிருக்கலாம். பதுக்கும் முறை வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால், பதுக்கல் மாறவில்லை.\nதங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதற்கும் இப்போது பான் எண் கேட்கிறார்கள். அதற்கு அடுத்து நிலங்களில் முதலீடு செய்கிறார்கள். அதுவும் கறுப்புப்பணம் என்கிறார்கள். பத்திரப்பதிவின் போதே அது கணக்கில் வந்துவிடுகிறது. அதில் ஓரளவுக்கு மேல் பதுக்க முடியாது. அப்போது பணமாகத்தான் பதுக்க முடியும்.\nநான் ஒரு சாமானியன். எனது வட்டத்துக்குள்ளே மூன்று நபர்கள் பணத்தை வைத்துக்கொண்டு திண்டாடுகிறார்கள். ஒருவர் 25 கோடி, மற்றொருவர் 5 கோடி, இன்னுமொருவர் 1 கோடி. இவர்கள் அந்த பணத்தை மாற்ற என்னென்னவோ முயற்சி செய்கிறார்கள். அவையெல்லாமே தோல்விதான். இதுவே நிறைய கால அவகாசம் கொடுத்திருந்தால் இவர்களும் ஏதாவது ஒரு வழியில் அவற்றை மாற்றியிருப்பார்கள். அதிரடியாக அறிவிப்பதற்கு அதுதான் காரணம். சாமானிய மக்களுக்கு இரண்டு நாட்கள் ஏற்பட்ட இன்னல்களும் மறக்கமுடியாதவைதான்.\nஆனாலும் அரசு முழுமையாக களையெடுக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது. பெரும் மதிப்பு கொண்ட பணத்தை முழுமையாக அழிப்பதன் மூலமே கறுப்புப் பொருளாதாரத்தை ஒழிக்க முடியும். அதை ஒழிக்க அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் மீண்டும் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தி கறுப்புப் பணத்திற்கும் ஹவாலா மோசடிக்கும் எளிமையான பாதையை உருவாக்கி தந்திருக்கிறார்கள்.\nஆக, ��ண்பர் இ.பு.ஞானப்பிரகாசன் எனது முந்தைய பதிவில் பின்னூட்டம் இட்டதுபோல் மோடிக்கு பெரும் பணக்காரர்களையும் பகைத்துக்கொள்ள விருப்பமில்லை. அதேவேளையில் சாமானிய மக்களிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும். அதற்கான நடவடிக்கையாக தான் இது இருக்கிறது.\nஇனி ஒரு கோடி பணத்தை பதுக்கிய இடத்தில் இரண்டு கோடியை பதுக்கி வைக்கலாம். 1,000 கோடி இருந்த இடத்தில் இனி 2,000 கோடியை தாராளமாக வைக்கலாம். கறுப்புப்பணம் இனி விஸ்வரூப வளர்ச்சி அடையும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை. வருங்காலத்தில் மிகப் பெரிய கருப்புப்பண சாம்ராஜ்யம் மீண்டும் உருவாகும். இன்னுமொரு 20 வருடத்தில் மீண்டும் 2000 ரூபாய் நோட்டுகளை மக்களிடமிருந்து அரசு திரும்ப பெரும்.\nபரிவர்த்தனை அட்டைகள் மூலம் பண பரிமாற்றம் நடந்தால் மட்டுமே கருப்புப்பணத்தை குறைக்க முடியும்.\nதற்போது சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடும்\nஒரே பிரச்னை தினக் கூலிகள் எப்படி அந்த ஊதியத்தை பெறுவார்கள்..\nஒரு பண மாற்று எந்திரம் அவசியம்\nஎல்லோருமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு சென்றுவிட்டால் அட்டைகள் ஓரளவுக்கு பணத்தை கட்டுப் படுத்தும்\n1,000 ரூபாய்க்கு கீழான மதிப்பு கொண்ட பொருட்களை ரொக்கமாகவே வாங்கலாம். இது சிறு வியாபாரிகளை பாதிக்காது. அதற்கு மேல் மதிப்பு கொண்ட பொருட்கள், கூலி போன்றவற்றை கார்டு மூலமே தரவேண்டும் என்ற நடைமுறை வந்தால் கறுப்புப்பணம் கண்டிப்பாக குறையும்.\nஅட்டைகள் வந்துவிட்டால் எல்லாமே கணக்கிற்குள் வந்துவிடும். சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்தான். ஆனால் இப்போது சிறு மளிகைக்கடைக்காரர்கள், பல்பொருள் விற்கும் கடைக்காரர்கள் கூட அட்டை தேய்க்கும் முயற்சிக்கு அடி எடுத்து வைத்திருக்கிறார்கள். கஸ்தூரி அவர்கள் சொல்லியிருப்பது போல் தினக்கூலிகளுக்குக் கொடுக்கப்படும் ஊதியம்...தினக்கூலிகளும் கூட வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைமை கூடிய சீக்கிரம் வந்துவிடும். மட்டுமல்ல ஸ்மார்ட் கார்ட் கொண்டு வரும் திட்டம் இருக்கிறதே. அமெரிக்காவில் இருக்கும் சோசியல் செக்யூரிட்டி எண்ணைப் போல வந்துவிட்டால் அந்த எண்ணைப் போட்டாலே நம் வரலாறு வந்து விடும் ஆதார், ரேஷன் என்பதற்குப் பதிலாக எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு எண் அட்டை - ஸ்மார்ட் கார்ட் வந்துவிட்டால் பல பிரச்��னைகள் தீர்ந்துவிடும். ஆனால் எல்லாமே கணினி வழியாகத்தான் என்பதால் நம்மூரில் கொஞ்சம் கால அவகாசம் வேண்டிவரும். ஏழை எளியோர் அதிகம் என்பதால்...\nவேகநரி 11 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 4:43:00 IST\n2000 ரூபாய் நோட்டை புதிதாக அறிமுகபடுத்துவது ஏமாற்றமே.\nரூ.2000 அறிமுகம் என்பதே நினைத்தேன். தற்போது தங்கள் பதிவு மூலம் உணர்ந்தேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 11 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:41:00 IST\n2000 ரூபாய் நோட்டு தேவையில்லை என்றே தோன்றுகிறது...\nவிரிவான விளக்கம் அருமை நண்பரே முடிவில் சொன்னீர்களே அதுதான் ஸூப்பர் இதைத்தான் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்த ''கனவில் வந்த காந்தி'' பதிவில் சொல்லி இருந்தேன் பரிவர்த்தன அட்டைகள் அவசியமே பாமரனுக்கும்.\nகி.ரவீந்திரன் 11 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:32:00 IST\nசுவிஸ் வங்கி பணத்தை கண்டுகொள்ளாமல்\nசுரக்கு பைல கை வைத்த கொடுமை.\nஇதுக்கு இவ்வளவு பில்டப் தேவையா.....\nஇது கறுப்புப் பணத்தைவிட கள்ளப்பணம் ஒழிப்பதற்கான நடவடிக்கையே, அதில் அரசு வெற்றி கண்டிருக்கிறது.\nஇருதயம் 24 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:01:00 IST\nகள்ளப்பணம் ஒழியும் என்ற உங்கள் கூற்று ஏற்க்கதக்கது தான். ஆனால் 2௦௦௦ ரூபாய் வெளியான அன்றே போலி 2௦௦௦ நோட்டுகள் பிடிபட்டதாக நாளேடுகளில் செய்தி வாசித்தோமே... அது எப்படி சாத்தியம்.... இனிமேல் 2௦௦௦ ரூபாய் கள்ள நோட்டுகள் அடிக்கப்பட்டால் , பெரும் பண மதிப்பால் பாதிக்கப்படுவது நாம் தானே....விசேசித்த எந்த பாதுகாப்பு அம்சமும் புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டில் இல்லை என்று மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் தெரிவித்து உள்ளார்கள். மொத்தத்தில் இது பெயர் வாங்குவதற்காக நடத்தப்பட்ட அரசியல் நாடகமே....\nவே.நடனசபாபதி 11 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:39:00 IST\nநீங்கள் சொல்வது சரியே. 2000 ஆம் ரூபாய் தாளை திரும்பவும் வெளியிடுவதன் மூலம் கருப்புப் பணம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.\n'நெல்லைத் தமிழன் 11 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:06:00 IST\nஇது வீட்டைச் சுத்தப்படுத்துவது போன்றது. இன்னும் 5 வருடத்தில் மீண்டும் ஒருமுறை எல்லா 500, 1000, 2000 நோட்டுக்கள் செல்லாது என்று திடுதிப்பென்று செய்யவேண்டும். 95%க்குமேல் பணப்பரிவர்த்தனைகள் வங்கிகளின்மூலம் செய்யப்படும்வரை இது நடக்கவேண்டும். ஆயுதபூஜைக்கு வண்டியைச் சுத்தப்படுத்துவது ஆயுளுக்கும் வண்டியில் குப்பை சேராது என்பதற்கல்ல.\nஅவ்வப்போது சுத்தப்படுத்தினால் தான் வீடும் நன்றாக இருக்கும் நாடும் நன்றாக இருக்கும்.\nகருப்பு பணம் மீண்டும் வருமா\nகண்டிப்பாக வரும். அதில் சந்தேகமே இல்லை. அதற்குத்தான் அரசும் வழிவகுத்திருக்கிறது.\n‘தளிர்’ சுரேஷ் 11 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:44:00 IST\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nபணத்துக்குள்ள gps tracking இருக்காமே\nஅதெல்லாம் சுத்தப் பொய். ஒரு 2,000 ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு வெறும் ரூ.3.11. மிக மலிவு. இதில் எப்படி ஜிபிஎஸ் வைக்க முடியும். எல்லாம் நமது சமூக இணையதள நண்பர்கள் பரப்பிவிட்ட வதந்தி. அவ்வளவுதான்.\nஇருதயம் 24 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:03:00 IST\nஇணைய தள நண்பர்கள் இல்லை ஐயா... தமிழக பிஜேபி கொள்கை பரப்பு செயலாளர் திரு எஸ்வி சேகர் பேசியதை நீங்கள் கேட்கவில்லையா... தமிழக பிஜேபி கொள்கை பரப்பு செயலாளர் திரு எஸ்வி சேகர் பேசியதை நீங்கள் கேட்கவில்லையா...\nபணத்துக்குள்ள gps tracking இருக்காமே\nஅதெல்லாம் சுத்தப் பொய். ஒரு 2,000 ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு வெறும் ரூ.3.11. மிக மலிவு. இதில் எப்படி ஜிபிஎஸ் வைக்க முடியும். எல்லாம் நமது சமூக இணையதள நண்பர்கள் பரப்பிவிட்ட வதந்தி. அவ்வளவுதான்.\nபுலவர் இராமாநுசம் 14 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:24:00 IST\nவேகநரி 15 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:06:00 IST\nபுதிய 2000 ரூபாய் நோட்டுகளில் மைக்ரோ நானோ சிப் பொருத்தியிருக்கிறார்கள் என்ற தகவல் பரவலகவே பலரால் இன்று பேசபடுகிறது. அது உண்மையல்ல என்பதை அரசு தெளிவாக சொல்ல வேண்டும். கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் புதிதாக 2000 பெரிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்வது சரியல்ல.\nஅரசு எங்கேயும் அப்படியொரு அறிவிப்பை வெளியிடவேயில்லை. நம் மக்கள் அவர்கள் பங்குக்கு கட்டிவிட்ட கதை. சக்திகாந்த தாஸ் கூட இதை மறுத்திருக்கிறார். எந்த சிப்பும் 2000 ரூபாய் நோட்டில் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 17 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:39:00 IST\n நாட்டு நடப்பு, பொருளாதாரம் போன்ற பலவற்றைப் பற்றியும் என்னை விடப் பன்மடங்கு அறிந்த நீங்கள் என்னுடைய ஒரு கருத்தைத் தங்கள் கட்டுரையில் மேற்கோள் காட்டி எழுதியிருப்பதைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது. மிக்க நன்றி\nஆனால் இதே கருத்தை, என் தம்பி தன் அலுவலக ந��்பர்களிடம் (பொருளாதாரம் பற்றி அறிந்தவர்கள்) கேட்டதில் வேறுவிதமான பதில் கிடைத்திருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய்ப் பணத்தாள் சிறிதளவுதான் வெளியிடப்பட்டுள்ளதாம். இனி அதை வெளியிடும் எண்ணம் அரசுக்கு இல்லையாம். அதாவது, வெறும் 1000, 500, 100 பணத்தாள்களால் இத்தனை இலட்சம் 500, 1000 ரூபாய்ப் பணத்தாள்கள் இருந்த இடத்தை நிரப்புவது கடினம் என்பதால், மக்கள் திரும்பக் கொடுக்கும் பணம் உடனே அவர்களுக்குத் திருப்பிக் கிடைக்க வேண்டும் என்பதால் தற்காலிகமாக 2000 ரூபாயை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்பது போல அவர்கள் கூறுகிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை இதுவும் மீநுண் தொழில்நுட்பச் சில்லு பற்றிய தகவல் போலத்தானா இதுவும் மீநுண் தொழில்நுட்பச் சில்லு பற்றிய தகவல் போலத்தானா அப்படியே இஃது உண்மையாக இருந்தாலும், ஆக மொத்தம் 2000 எனும் மதிப்பில் பணத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது எனும்பொழுது தற்பொழுதைய அரசு இனி 2000 ரூபாய்த் தாள்களை அச்சிடாவிட்டாலும், இனி வரும் அரசுகள் அவற்றை அச்சிடாமல் இருக்கும் என்பது என்ன உறுதி அப்படியே இஃது உண்மையாக இருந்தாலும், ஆக மொத்தம் 2000 எனும் மதிப்பில் பணத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது எனும்பொழுது தற்பொழுதைய அரசு இனி 2000 ரூபாய்த் தாள்களை அச்சிடாவிட்டாலும், இனி வரும் அரசுகள் அவற்றை அச்சிடாமல் இருக்கும் என்பது என்ன உறுதி எனில், இந்தப் பணத் தட்டுப்பாடு தீர்ந்தவுடன் 2000 ரூபாய்ப் பணத்தாள்களையும் திரும்பப் பெறப் போகிறதா மோடி அரசு எனில், இந்தப் பணத் தட்டுப்பாடு தீர்ந்தவுடன் 2000 ரூபாய்ப் பணத்தாள்களையும் திரும்பப் பெறப் போகிறதா மோடி அரசு\nநண்பரே/சகோ நல்ல முயற்சி. பார்க்கப் போனால் முடக்கப்பட்டவை வெளியில் வந்துள்ளன என்பது உண்மையே. அதில் வெற்றிதான்\nஇனியும் பல நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டே இருக்க வேணுட்ம் அப்படியானால்தான் இந்த முயற்சி இன்னும் வெற்றி பெறும். அவ்வப்போது பணத்தைத் திரும்பப்பெற்றுச் சுத்தப்படுத்தல் அவசியமே. ஆனால் இந்த அரசிற்குப் பிறகு அது வரும் அரசைப் பொறுய்த்தது இல்லையா....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் ப��கும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். இன்று அவளுக்கு 'புனித சடங்கு'. இந்த சடங்கு அங்கு வாழும் 98% பெண்களுக்கு செய்யப்படுள்ளது. இது ஒரு கொடூரமான சடங்கு.\nகேட்கவே மனம் பதைபதைக்கும் கொடூரம் உலகம் எப்படி மூடநம்பிக்கையில் திளைத்திருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம் உலகம் எப்படி மூடநம்பிக்கையில் திளைத்திருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம் இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.\nபிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளில் கூட இந்த அடையாளம் காணப்படுகிறது. அதுதான் இந்த சடங்கு 3,000 ஆண்டுகள் பழமை மிக்கது என்று உலகுக்கு காட்டுகிறது.\nதற்போதும் கூட 28 ஆப்பிரிக்கா நாடுகளில் இந்த பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98% பெண்களுக்கு இந்த சடங்கு பெருமையோடு நடத்தப் பட்டிருக்கிறது.\nஇங்கு பெண்ணாகப் பிறந்த எல்லோருக்குமே கட்டாயமாக இதை செய்கிறார்கள். அப்படி செய்யாத பெண்கள் தீட்டு கழியாத புனிதமற்ற பெண்களாக கருதி வெறுத்து ஒதுக்குகிறார்கள்…\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇயற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உணர்ந்து நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். பின்னாளில் இதன் அருமையை மறந்தனர். அப்படி நாம் மறந்த ஓர் அபூர்வ மூலிகைப் பற்றி இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொதுவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகிறார்கள். பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். தினமும் 20 லிட்டர் பால், 5 கிலோ ஆப்பிள், 15 கிலோ காய்கறி வலிமையான மாட்டுத் தீவனம் என்று சாப்பிடச் சொல்லி திணிக்கிறார்கள். தீவனத்திற்காக மட்டும் ஒரு நாளைக்கு ரூ.2,500 செலவு செய்கிறார்கள். கொழுப்பு வைக்கக் கூடாது என்பதற்காக தினமும் 6 கி.மீ. வாக்கிங் கூட்டிப் போகிறார்கள். அதுவொரு 'முரா' இனத்தை சேர்ந்த எருது காளை. இன்றைய தேதியில் உலகிலேயே அதிக விலைமதிப்ப�� கொண்ட காளை இதுதான். இதன் மதிப்பு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய். இந்த விலையில் ஒரு ஹெலிகாப்டர் வாங்கி பறக்கலாம்.\nஅப்படி என்னதான் இருக்கிறது இந்த காளையிடம். அந்த காளையின் நீளம் 11.5 அடி. உயரம் 5.8 அடி. 1,400 கிலோ எடை. காளையின் பெயர் யுவராஜ். அதன் உரிமையாளர் பெயர் கரம்வீர் சிங். ஹரியானா மாநிலத்தின் மூன்றாம் தலைமுறை விவசாயி. இந்த கிராமத்தின் பெயர் சுநேரியன். மஹாபாரதத்தில் குருஷேத்ரா யுத்தம் நடந்த இடம் இது என்கிறார்கள். இந்த காளை தினமும் ரூ.2 லட்சம் வருமானத்தை தன…\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவகங்கை மாவட்டம் ஆ.கருங்குளத்தை சேர்ந்த சாதனை விவசாயி எம்.முருகேசன்.\nசெம்மரம் வெட்டியதற்காக தமிழர்களை கொன்று குவித்த ஆந்திரா, இப்போது செம்மரத்திற்கு காப்புரிமை கேட்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார். அதோடு செம்மரம் என்பதை மற்ற மரங்களைப் போல் சாதாரணமாக வளர்க்க முடியாது. அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கிறது. அந்த நடைமுறைகளையும், மரம் வளர்ந்தபின் அவற்றை வெட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிடுகிறார்.\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்..\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1\nகாட்டு யானைகளுக்கு கரும்பு, வெல்லம் கொடுத்து பழக்கம்படுத்தும் அதே காலக்கட்டத்தில் யானைக்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட வலுவான கூண்டை தயார்ப்படுத்துவார்கள். அதற்குள் யானையை அடைத்து வைத்து வழிக்கு கொண்டுவர பயிற்சி கொடுப்பார்கள். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிடும். அதற்குள் யானை கொஞ்சம் கொஞ்சமாக பாகனோடு சிநேகம் கொள்ளத் தொடங்கும்.\nஒரு யானை பாகனின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது என்பதற்கான அடையாளம், அந்த யானையின் மீது பாகன் ஏறி அமர்வதுதான். முரட்டுப் பிடிவாதம் கொண்ட கும்கி யானைகள் சாமான்யத்தில் பாகன்களை மேலே அமரவிடாது. அதையும் மீறி அமர முயன்றால் துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கி எரித்துவிடும். அல்லது தரையில் போட்��ு மிதித்துவிடும். அதன்பின் பாகன் உயிரோடு இருப்பது முடியாத ஒன்றாகிவிடும். அதற்காகவே துதிக்கையை மேலே தூக்க முடியாதபடி கூண்டை அமைத்திருப்பார்கள்.\nதினமும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து யானையை வழிக்கு கொண்டு வருவார்கள். அதன்பின் மேலே அமர்வார்கள். யானை ஒருவ…\nவழங்கலாம் இன்னுமொரு வரலாற்று வாய்ப்பு\nசம்பளம் இனிக்குமா சங்கடம் நிலைக்குமா..\nசனி வளையம் ஒரு புரியாத புதிர்\nஇந்தியாவின் முதல் பெண் போட்டோகிராபர்\nஆணாகவும் பெண்ணாகவும் ஒரே மனிதன்\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1\nபதிவுலக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..\nமீண்டும் கறுப்புப் பண சாம்ராஜ்யம்..\nஅன்று எழுதினேன்.. இன்று நடந்தது..\nவியப்பூட்டும் வித்தியாசமான தீம் ஹோட்டல்கள்\nதடை செய்யப்பட்ட தஸ்லிமாவின் 'லஜ்ஜா'..\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n10 ஆயிரம் ஜன்னல் வீடு1\n100 மணி நேர யுத்தம்1\n500 1000 ருபாய் நோட்டுகள்4\n500 1000 ரூபாய் நோட்டுக்கள்1\n500 1000 ரூபாய் நோட்டுகள்1\n720 மணி நேர படம்1\nஆணாகவும் பெண்ணாகவும் ஒரே மனிதன்1\nஆர்கானிக் கண் மை தயாரிப்பு முறை1\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nஉலகின் முதல் பெண் டாக்டர்1\nஐரோப்பியாவில் ஓர் ஏழை நாடு1\nஒலியின் வேகத்தை மிஞ்சிய விமானம்1\nஓயாசிஸ் ஆஃப் தி சீஸ்1\nத அரைவல் ஆஃப் த டிரெயின்1\nதானாக தீப்பிடித்து எரியும் மனிதர்கள்1\nதூக்கத்தில் நிகழும் மர்மமான மரணம்1\nநீர்வழிச் சாலை ஏன் வேண்டும்\nபங்களா ஆன் த பீச்1\nபாபநாசம் சுற்றுலா: சிவன் கோயில்1\nமனநல மருத்துவர் கவிதா ஃபென்1\nமின்-தமிழ் இலக்கிய போட்டிகள் 2015 முடிவுகள்1\nமெல்லச் சாகுமோ இனி ஆணினம்1\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nஆன்லைனில் வாங்க படத்தின் மீது கிளிக் செய்யவும்..\nதுணையெழுத்து - ஒரு பார்வை. - துணையெழுத்து. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே நானும் என்னுடைய மூத்த மகனும் போட்டிபோட்டுக்கொண்டு படிப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தில் என் மகனுக்கு மிகவ...\nமீண்டும் தொடரும் இம்சைகள்-36 - விழுந்தவரை தூக்கு வீழ்ந்தவரை உயிர்ப்பி துரோகிகள் வாழ்வோ மயிரெனச் சிறுத்து தினம் தினம் செத்து மடியும்; தியாகிகள் மரணம் மலையாய் கனத்து தினம் தினம் பிறப்பெட...\nஎழுத நினைத்த கட்டுரையை விட வடிவாய் ஒரு முயற்ச��� - \"நியூஸ் பேப்பர்ல பவுல் செய்யனும்னு அசைன்மெண்ட் தந்திருக்காங்க டாடி\" என்றாள் மகள். அதுக்கென்ன செஞ்சிடுவோம் எனச் சொல்லி வைத்தேன். சொன்னதை மறந்திருந்த ...\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு - நாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் ப...\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர் - நாஞ்சில் நாட்டில் குடியானவங்க வீட்டில்கூட வேளைக்கு ஒண்ணுன்னு ஒரு நாளைக்கு மூணு தேங்காய் சமையலில் பயன்படுத்துவாங்கன்னு சொல்வாங்க. ஆனா, வறட்சி மாவட்டமான எங...\nவெகுஜன இலக்கியம் ஏன் காலமானது - [image: Image result for கேபிள௠டிவி] பாலகுமாரன் குறித்த என் கட்டுரைக்கு முகநூலில் வந்த எதிர்வினைகளில் ஒன்றில் இந்த கேள்வி எழுந்தது. ஏன...\nசன் செட் பாயிண்ட் (sunset point ) - வாழ்க வளமுடன்.. sunset point ...காந்தி மண்டபத்திலிருந்து கடற்கரை சாலையிலே செல்லும் போது இந்த இடத்திற்கு செல்லாம்.. ஆட்டோ...வேன் வசதிகளும் உண்டு.. பலர...\nஎட்டு வழிச்சாலை - ஒரு கூட்டம் பிக்பாஸ் படம் ஓட்டிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை பிரச்சினை பற்றிய விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடைசியாக பியூ...\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 16 - 18.மே.2018 இன்று நமக்குக் கிடைக்கின்ற கம்போடியாவைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கம்போடியா மற்றும் மெக்கோங் நதிக்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ...\nபிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள் - பிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள் 2020 CHENNAI TO RUN OUT OF UNDERGROUND WATER///சென்னையில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் வற்றிவிடும்; வரலாற்றில் இ...\nரஜினி சொன்னது போலவே சமூக விரோதிகளா நாம் - இன்று முகநூலில் இங்கே அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவரின் பதிவை காண நேர்ந்தது. அதில் .. அவர் சேலத்திற்கான எட்டு வழி சாலையை எதிர்ப்பவர்களை / ஆதரிப்பவர்க...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்… - மேலும் படிக்க.... »\nகேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை சே. குமார் - *செல்வம் * *பரிவை சே. குமார் * மேலும் படிக்க »\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக��க...\nகுருவாயூர் கோயிலில் குந்துமணிக்கு என்ன சிறப்பு - குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம...\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட் - பிக்பாஸ் 2 - நேற்று ஆரம்பித்திருக்கிறார்கள். என் மகளின் பிரியமான புரோகிராம். 12 வயசு குழந்தைக்கு இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்ன சுவாரசியத்தைத் தந்த...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\nகாலாவில் பயணித்த அப்பாக்கள்... - காலாவில் பயணித்த எம் அப்பாக்கள் \"நான் படிப்பின் மோஸ்தரில் என் அப்பாக்களை விட்டு விலகினேன்.. காலம் செல்ல செல்ல இச்சமூகம் என் அப்பாக்களின் உசரங்களைக் காட்டிக...\nதாகம் தீர்க்கும் வழிகள் - உணவிற்கு மாற்றாக, தானியம், காய்கறி, பழம், பால், இறைச்சி, கோழி, முட்டை, திண்பண்டம், சத்து மாத்திரைகள், புழு பூச்சிகள் எனப் பலப் பொருட்கள் இருக்கின்ற...\nதகவல் திரட்டு - 1. “சைவர்களுக்குச் சாணிலை” என்பது பழமொழி. சிலர் பொருள் கொள்வர், சைவ உணவு பரிமாறுவதற்குச் சாண் வாழையிலை போதும் என்று. அது பொருந்தாது. சைவ உணவு ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று - இளவல் தயா யோவ் சும்மா சினிமா பத்தி எழுதிக்கிட்டு இருக்காம கொஞ்ச பாடத்தையும் பற்றி எழுது என்று சொன்னதால். அப்படியே பாடத்திட்டத்தை இங்கே எழுத முடியாது. மேல...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி - *இந்த மாதத்தில், அடுத்தடுத்து சில நல்ல நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டு வந்தாலும், அண்மையில் கோவை ஆயுள்காப்பீட்டுக் கழகப் பெண்கள் மாநாடு மறக்க முடியாததாக ...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - இதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் அனைவரும் ஊரில் வசிப்பவர்கள். 23 வயதுக்குக் கீழே இருப்பவர்கள். அனைவரும் பி.ஈ முடித்தவர்கள். முக்கியமான நெருங்கிய உறவுக்கூட்ட...\nகுழந்தை மனம் - குழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடிக் கொண்டே இருப்பதற்கும் க...\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன் - 2018 (தமிழுக்கு) வைகாசியில் யாழ்ப்பாணம் தென்மாராட்சியில் வடவரணி சிமில் கண்ணகை அம்மன் கோவிலிலே தேர்த் திருவிழாவில் இயந்திரம் (JCB Backhoe) மூலம் தேரை இழு...\nசிட்னியின் ஒளித்திருவிழா - வருடந்தோறும் மே, ஜூன் மாதங்களில் மூன்று வாரங்களுக்கு சிட்னி நகரம் முழுவதும் ஒளி ஒலிக் கொண்டாட்டம் களைகட்டிவிடும். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா - ஒவ்வொரு முறை இங்கு (யு.எஸ் ) வரும்போதும் அவசியம் பார்க்கவேண்டும் என நான் எண்ணும் ஒரு திரைப்படம் வெளியாகும் . ஒருமுறை கபாலி ,ஒருமுறை பாகுபலி 2 ,இப்போத...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu - சுக்கினி வெளிநாடுகளில் நிறைய கிடைக்கின்றன. நீர் சத்து மிகுந்த காய். எளிதில் வெந்து விடும். பார்க்க வெள்ளரி போல் இருக்கும். மெக்னீஸியம் அதிக அளவு இருக்கிறது...\n - பாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா பட்டணமா, தேவர் ம...\nஅவர்களைப் புறக்கணியுங்களேன் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு ஏன் பிரதமர் இரங்கலைக்கூட தெரிவிக்கவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவரிடம் கேட்டு சொல்வதாகத் தி...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\n - மைசூர் மாநிலம் பெங்களூரில் மராத்திய குடும்பத்தில் டிசம்பர்12, 1950 ல் பிறந்த வர் சிவஜி ராவ். தனது நண்பர் ராஜ் பகதூர் உதவியுடன் இரண்டு ஆண்டுகள்( 1973 ல்)செ...\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம் - *13 மே 2018* சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ வாசகரான சீர்காழியைச் சேர்ந்த திரு செல்வகுமார் ராசேந்திரப்பட்டின புத்தர் சிற்பம் காணாமல் போய்விட்டதாகக் கேள்விப்ப...\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n - *ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட...\nபணி நிறைவு விழா - அரசுப் பள்ளிக்கு உதவிடும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி தாளாளர்.... கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்... மற்றும் திருமிகு அஞ்சலி தேவி அவர்கள். இன்று புதுக...\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி - [image: Sterlite Shoot out] *இ*ந்நாட்டிலேயே மிகவும் மலிவானவை மனித உயிர்கள்தாம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது - [image: Sterlite Shoot out] *இ*ந்நாட்டிலேயே மிகவும் மலிவானவை மனித உயிர்கள்தாம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது இம்முறை குருதி தோய இந்த உண்மையை ...\nதோன்றின் புகழொடு... - பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. . நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திடும். மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய ...\nஎன்ன கொடுமை சார் இது - அமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒரு பட்டேர்ன் ஆகி ...\nபேரன்பின் பெருஞ்சுடர் - *பா*லகுமாரன் என்றதுமே எனக்குச் சித்திக் அண்ணன் மற்றும் ஆனந்தின் ஞாபகங்கள் மனதில் பொங்கும்.கல்லூரியில் யதார்த்தமாய்க் கிடைத்த பாலகுமாரனின் நாவல் ஒன்றினை ப...\nநூல் வெளியிட்டு விழா - மே 1 ’’வெற்றிடத்தின் நிர்வாணம்’’ மற்றும் ’’மாவளி’’ நூல்கள் வெளியிட்��ு விழா ஆரணியில் நடைபெற்றது.\nநடிகையர் திலகம் - தமிழ் சினிமா உலகுக்கும் தெலுங்கு சினிமா உலகுக்குமான மிகப்பெரும் வித்தியாசமாக ஒன்றை குறிப்பிடலாம்.நான் சொல்லும் தமிழ் சினிமா உலகம் ...\nதினமணி இணையதளக்கவிதை - *தினமணி கவிதை மணியில் இந்த வாரம் வெளியான எனது கவிதை* கருவில் தொலைந்த குழந்தை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 12th May 2018 06:32 PM...\nநடிகையர் திலகம் சாவித்திரி - இன்று (11 மே 2018) வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் பார்த்தேன். கதாபாத்திரத்தில் கதாநாயகி கீர்த்திசுரேஷ், சாவித்திரியின் குணாதிசயங்களை சிறப்பாக வெளிப்படு...\n பிரான்சு, திருவள்ளுவர் கலைக்கூடம், பிரான்சு, (21/04/2018) நடத்திய 14- ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில்... கவியுரை கருத்தரங்...\nNEET - கருகிய கனவுகள் - தமிழகம் உயர்கல்வியில் உன்னத நிலையை பல வருடங்களுக்கு முன்பே எட்டிவிட்டது. தலைசிறந்த கல்வி நிலையங்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என எல்லா வருடமும் பல்லாயிரம் ...\nமுந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் - முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் என்றொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். நாயகன் மோகன்லால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற மத்திம வயதைக் கடந்தவர். கீழாட...\nஉனக்கு 20 எனக்கு 18 - கவி : நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ வாங்கி த்தர முடியாது \nசிறுகதை : எதிர்சேவை - [image: Image result for தல௠லாக௠ளத௠தில௠அழகரà¯] *இ*ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் ப...\n (பாகம் 1) - காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அம...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\n - கணினி விசைப் பலகை-மேல் என் கண்ணீர் விழுந்திடுதே கவிதை...\nதாக்குதலும் அதற்கான காரணங்களும்… - தாக்குதல்... இதற்கு மறுபெயர்கள் அகலி- அதிகாரத்தை அல்லது உரிமையை உறுதி செய்வதற்காக நடத்தப்படுவது, இறாஞ்சு – உணவிற்காக நடத்தப்படுவது, இருட்ட���ி- அடிப்பது ...\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி - வணக்கம் ஊற்று உறவுகளே. இதுவரை காலமும் ஊற்று பல போட்டிகளை சர்வதேச மட்டத்தில் நடத்தி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கியுள்ளமை யாவரும் அறிந்த விடயம். சித்திரை...\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம் - நீரைப்போல் உன் சிறைகளில் இருந்து கசிகின்றவனாக இரு நீரைப்போல் எங்கே சுற்றி அலைந்தாலும் உன் மூல சமுத்திரத்தை அடைவதையே குறிக்கோளாய்க் கொள்வாயாக \n - ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்க...\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9) - சிங்கப்பூரில் முதல் நாள் சிங்கப்பூர் ஃப்லைய்யர், கார்டன்ஸ் பை தி பே, மெரினா பே மற்றும் மெர்லயன் பார்க் சுற்றிப் பார்த்து இரவு உணவு லிட்டில் இந்தியாவில் மு...\nபார்பியும் சில புனைவுகளும் - கதை சொல்வதில் பல வழிமுறைகள் உள்ளன. கதையானது கதைசொல்லியின் விருப்பத்திற்கேற்ப ஆரம்பித்து வளர்ந்து பின் முடிவை நோக்கிச் செல்பவையாக அமையும். இந்த வளர்ச்சிப் ப...\nபாலைவன ரோஜாக்கள் - பாலைவன நாடுகள் சோலைவனமாக மாற நம் மக்களின் உழைப்பு உரமெனில்,அந்த நாட்டவர்களின் வீடுகள் மின்ன நம் இனத்தின் உழைப்பும்,விழி நீரும் முக்கிய காரணம் எனலாம். ...\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி - மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதி சாகித்ய அகாதமி தில்லியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. காலையில் ஒரு கருத்தரங்கம், மாலையில் பன்மொழிக் கவி...\nபிங்கோவும் கேத்தியும் - பிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும். அட்டையில் B, ...\n30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book - நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அ...\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை - *'**பிடர்* *கொண்ட* *சிங்கமே* *பேசு**' * கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் கடந்த இ...\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு - 🎪 *தளவாய் மாடசாமி வரலாறு*🎪 பிரம்மனின் மைந்தன் தட்சன் என்ற தக்கராஜன், சிவனின் மீது சினம் கொண்டிருந்தான், தனது தந்தை பிரம்மன், தாத்தா மகாவிஷ்ணு இருவரும்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் - பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும் பதவிபட்டம் பணமென்றே கொள்...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nஇறப்பில் இருந்து... - நான் பூமா ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்துவிட்டு வந்து வாசல் கதவைச் சாத்தும் போது அந்தக் கருப்பு நாய்க் குட்டியைப் பார்த்தேன். அது உயிரோடு இருக்கும் என ...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம் - வணக்கம். சென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nபொங்கல் வாழ்த்து - பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள் *பொங்கல் வாழ்த்து * *வானமே பொய்த்தாலும் பூமியே காய்ந்தாலும்* *வையத்தில் வாழ்வோ...\nபாளையம் பச்சைவாழியம்மன் திருக்கோயில் - Singanenjam Sambandam பல்லவர் புகழ் பனமலைக்கு அருகே பனமலைப் பேட்டை என்று ஒரு சிற்றூர். பேட்டை என்றாலே தொழில் நடக்குமிடம். இங்கேயும் இதை யொட்டியுள்ள பா...\nஸ்டோரீஸ் அர்ஷியா அசை - arshiya syed hussain basha, எஸ்.அர்ஷியா, அர்ஷியா, ‘அசை’ *ஸ்டோரீஸ்**...* *எஸ்.அர்ஷியா* எஸ். அர்ஷியா (எஸ். சையத் உசேன் பாஷா) மதுரையைச் சேர்ந...\nவிரியும் சிறகுகள் - நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பலவித பணிகளுக்கு மத்தியில் பதிவு எழுதுவது சற்றே சிரமத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. இது ஒரு தொய்வு. அவசியப்படும் இடைவெளி. வீடு...\n - அப்போ எனக்கு 15 வயசு, பத்தாவது... வழக்கம் போ�� ஒரு நாள் காலையில படிச்சிட்டு இருக்கையிலே மீண்டும் வழக்கம் போலவே கரெக்ட்டா ஏழு மணிக்கு அம்மா டீ தர்ற... அப்பாவ...\n- ஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவிடும் அல்லது விளக்கைத் ...\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு - கவிஞர் மு.கீதா (தேவதா தமிழ்) காகிதம் பதிப்பகம் (மாற்றுத்திறன் நண்பர்கள் நடத்துவது) +91 8903279618 விலை ரூ100/-. 2015 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பதிவர் விழா, மி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nதீங்கு உண்டு சேதம் இல்லை - Injuria Sine Dammo - Injury without Damage - *ஒருவரின் சட்ட உரிமைக்கு தீங்கு ஏற்பட்டாலும் ஆனால் அதனால் அவருக்கு எவ்விதமான சேதமும் * *ஏற்படவில்லை என்றாலும் தீங்கை இழைத்தவர் தீங்கியல் பொறுப்பு நிலைக...\nபக்தி - பக்தி முத்தி சக்தியே சரணமென்பார் சித்தி பெறவே சுத்தி வந்தேனென்பார் முக்தியைத்தேடி புத்தியைத்தொலைப்பார் நித்திய வாழ்வே நிரந்தரமென்பார் சித்தம் கலக்கிட பித்...\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி - ஓம் சாயி நாதா ஓம் சாயி நாதா சர்வமும் நீயே ஓம் சாயி நாதா நிம்மதி உந்தம் சந்நிதி சாயி நிர்மலம் ஆனாய் ஏனோ சாயி நம்பிய பேரின் நலங்களைக் காப்பாய் நாளும் பொழுதும் ...\n - *ஒளிவிளக்கு* நண்பர்களே, சமீபத்தில் யாருபெத்த புள்ளையோ , தாம் பல்பு வாங்கிய கதையை பதிவாக வெளியிட்டு இருந்தார். ஆனால் இந்த பதிவு பல்பு வாங்காதது குறித்து. ...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nஉதயம் - சித்திரை அது உன் முகத்திரை வைகாசி எப்போதும் வேண்டும் உன் ஆசி ஆனி நானா உன் ராணி ஆடி உள்ளுக்குள் உனைத் தேடி. ஆவணி ( மனசை) மறைக்கத்தான் வேண்டும் இனி. புர...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் - தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபக...\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு - குங்குமம் .படித்ததற்கு நன்றி - குங���குமம் .படித்ததற்கு நன்றி\n - Pink படத்துல ஒரு காட்சி வரும். ஃபலக் (Falak)ங்குற பெண் ஒரு வயசான ஆண் கூட relationship வச்சிருக்குறதாகவும், அதுக்காக அவ அவர்கிட்ட இருந்து காசு வாங்கி...\n - Duday's memareez on paacebuk 1985ன்னு ஞாபகம். விஜயவாடா வாசம். பிக்ஃபன் வாங்கி சாப்பிடுவோம். bubble விட தெரியாது ரெண்டு பேருக்கும். ஆனா மேக்ஸிமம் மென்னுட்டு...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :) - **படித்ததில் இடித்தது :)* * ''மாணவர்களுக்கு ஒரு நீதி ,அதிகாரிகளுக்கு ஒரு நீதியான்னு ஏண்டா கேட்கிறே ''* * '' **நீட் தேர்வு எழுத...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n - இந்த மனுஷப் பசங்க இருக்காங்களா.. அவிங்களுக்கு நாக்கு தான் முதல் சத்ரு நாக்குக்கு புடிச்சதை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டுகிட்டு வந்தா, எமப்பட்டணத்தை ...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\nகண்ணகிக்கும் காமம் உண்டு - அன்பின் புதிய வாசகர்கள் *பேசாப் பொருளா காமம்* அறிமுக பதிவை படித்தப் பின் இப்பதிவை தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி. * * * * * ஆலோசனைக்காக என்...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\n - தேவதை என் விழிதன்னில் பட்டாயடா இன்பம் தந்தாயடா என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய் கருவிழியு...\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை - சின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதுதான் கவிதை. கவிஞர்களின் உலகம் வேற...\nபைரவா – சினிமா விமர்சனம் - அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஹிட் அடித்துக்கொண்டிருந்த விஜய், மீண்டும் பரதனிடம் ‘பைரவா’-வை ஒப்படைத்த போது அதிர்ந்தவர்களுல் நானும் ஒருவன். போதாக்குறைக்கு ச...\n- நாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே\n - மார்கழி மாதத்தில் எல்லோரின் வீட்டிலும் இங்கு வண்ணமயமாய் கோலங்கள் ஜொலிக்கும். இந்த வருடம் எங்கள் வீட்டில் இடம்பெற்ற கோலங்கள் உங்கள் பார்வைக்கு... ...\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016 - *உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை – ஆஸ்கார் வைல்ட்* வாசிப்பு எதிர்கால வெற்றிக்கான திறவுகோல். சிறுவயதிலிருந்தே புத்தக நண்பனின் விரல்பிடித்து...\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய. - ரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . *டவுன்லோட் லிங்க் :* ...\n - வணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . எழுத்தும் ஒரு போ...\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்.. - முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால...\nபிச்சி - நாலைந்து நெகிழிப் பைகள். அதில் அடைக்கப்பட்ட காலித் தண்ணீர் பாட்டில்கள். ஒரு எவர்சில்வர் பேசின். ஒரு சாக்குத் துணி. பூட்டிய வீட்டு வாசலின் வெளியே சிமெண்ட் ப...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2 - எவ்வளவோ பேரை இங்கே பார்த்தாச்சு..கடந்து வந்தாச்சு..கை கோர்த்து நடந்தும் வந்தாச்சு.. சிலர் மட்டுமே இன்னமும் அப்படியே மனதில் நிற்கின்றனர்.. :) followers கிடை...\nஇதுவும் பெண்ணியம் - சினிமா சம்பந்தப்பட்ட இணையதள எழுத்துக்களினால் திரைப்படத்தில் பெயர்கள் போடும்போது வலைதளங்களுக்கு நன்றி என்று குறிப்பிடுவதை சமீப காலங்களில் பார்க்கின்றோம். தொ...\nநம்பிக்கை நட்சத்திரம். - ஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்பிக்கை சின்னவள் உன் குர...\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்.... - முக நூல் பக்கத்தில் நான் எழுதிய இந்தக் கட்டுரை பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது... உங்கள் பார்வைக்காகவும்... https://www.patrikai.co...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் இத்துனை காலமாய் எங்கள் தாயார் ...\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை - விழியது நோக்க வழியின்றி வாடி விடையதைத் தேடி விதியென நோகும் நிழற்குடை இல்லா நீண்டிடும் பயணம் நினைவெனும் தீயதும் தீண்டிட வேகும் வழித்தடம் எல்லாம்...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா நாங்களும் இருக்கிறோம்.. - இந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை வாய்கிழியப் பேசு...\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் - *புதுகை **“**வலைப் பதிவர் திருவிழா-2015**” **சிறப்பாக நடந்ததில்**,**நமது வெளிநாட்டு நண்பர்களுக்குச் சிறப்பான இடமுண்டு. அவர்களின் உதவி மற்றும் உற்சாகப் பத...\n:இதைப் படிக்குமுன் ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி அருகில் வைத்துக் கொள்ளவும் நவராத்திரியின்போது நண்பர் வீட்டுக் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள் போயிருந...\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை. - அன்பின் பதிவர்களே அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டையில் வருகிற 11.10.2015ல் நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா தமிழுக்கு வளம் சேர்க்கும் நல...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nகி.இராஜநாராயணன் அய்யா--1 - எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் ம���ன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசயம்தான்.இப்படியும...\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03 - http://www.ypvnpubs.com/ எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன். தூய தமிழ் பேணும் பணி...\nதினம் கொஞ்சம் படிப்போம் - 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள...\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ் - வணக்கம். கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு.... ......................ஏப்ரல் மாத கணையாழி வெளிவந்து விட்டது. ​ ​தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் ...\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம் - மரங்கள் காட்டும் வழி பாரீசின் இன்னோரு பாதை பாரீசின் நீர்ப்பாதையும் நடை பாதையும் திருப்பதிக்குச் செல்லும் பாதை புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே....\nபொங்கலோ பொங்கல் - அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nநட்சத்திர பிம்பங்கள்.... - இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில் இஷ்டமில்லை எ...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nமுரண்... - அனைவரையும் கிண்டலடித்தேன் - ஆனால் என் திருமணத்தில் போஸ் கொடுத்தேன் புகைப்படக்காரர் சொன்னபடி...\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2017/03/blog-post_27.html", "date_download": "2018-06-19T17:57:11Z", "digest": "sha1:JSFQOOJ7TOMRJUDUS4ABH5SY6CMYKMJ7", "length": 28581, "nlines": 738, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: என்கிட்ட மோதாதே.- லிஸ்டுலயே இல்லாத படம்!!!", "raw_content": "\nஎன்கிட்ட மோதாதே.- லிஸ்டுலயே இல்லாத படம்\nஎன்கிட்ட மோதாதே.- லிஸ்டுலயே இல்லாத படம்\nநம்மோடா பார்க்குற லிஸ்டுலயே இல்லாத படம்.. விஜயகாந்த் மேடையில பேசிக்கிட்டு இருக்கும்போது “இது என்ன கையில வந்து மாட்டுது”ன்னு மைக் ஒயர் அதுவா வந்து மாட்டுற மாதிரி பழைய நண்பர் ஒருவரை சந்திக்கப் போன போது வ��்து மாட்டுனது தான் இந்த எங்கிட்ட மோதாதே.\n”கட்டவுட் வரையிறது தான் என்னோட தொழில்… நா ரஜினிய வரைவேன்.. என்னோட நண்பன் கமல வரைவான்.. நாங்க வரையிற” ன்னு நட்ராஜோட வாய்ஸ் ஓவர்ல துவங்குற படத்துல முதல் காட்சிலயே, பொல்லாதவன், பருத்தி வீரன் லெவல் எஃபெக்ட்ட குடுத்துருந்தாங்க. பத்து பதினைஞ்சி ரவுடிங்க கையில அருவா கத்தியோட யாரயோ தேடிக்கிட்டு இருக்க “இந்த கட்டவுட் வரைஞ்சதால என்னோட தலைக்கு கத்தி குறி வச்சிருக்கு.. விடியிறதுக்குள்ள இத முடிச்சாகனும்”ங்குறாரு நட்ராஜ். ஆனா படம் முடியும்போது தான் தெரிஞ்சிது “கத்தி குறி வச்சிருக்கது அவரை இல்லை நம்மளன்னு.\n1980 கள்ல நடக்குற மாதிரியான கதைக்களம். ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ், ரசிகர்கள் மோதல்ன்னு நல்லாத்தான் ஆரம்பிக்குது படம். ஆனா காட்சிகள் எதுலயுமே எந்த ஒரு அழுத்தமும் இல்லாம ரொம்ப சாதாரணமா கடந்து போய்கிட்டு இருக்கு. ஒரு படம்னா அதோட ஒவ்வொரு காட்சியும் கதைக்கு சம்பந்தமாதாக, பின்னால சொல்லப்போற எதோ விஷயத்த நேரடியாவோ மறைமுகமாவோ வெளிப்படுத்துற மாதிரியானதாக இருக்கனும்.\nஆனா இங்க சில காட்சிகள்லாம் எதற்காக வச்சாங்கன்னே தெரியல. உதாரணமா நட்ராஜ் அவரோட நண்பர் ராஜாஜிய விட படம் வரையிறதுல ரொம்ப திறமைசாலியா காமிக்கிறாங்க. ஆனா அது படத்தோட கதைய எங்கயுமே பாதிக்கல. அப்படிக் காட்ட வேண்டியதுக்கான எந்த அவசியமும் கதையில இல்ல.\nநட்ராஜ்-ராஜாஜி நட்பும் ரொம்ப சிறப்பால்லாம் காமிக்கப்படல. நட்ராஜ்-சஞ்சிதா, ராஜாஜி-பார்வதி நாயர் காதலும் ஒழுங்கா காமிக்கப்படல. ரஜினி-கமல் ரசிகர்கள் சண்டையையும் சரி, கொண்டாட்டங்களையும் சரி ரொம்ப உணர்வுப் பூர்வமாகவும் காமிக்கல.\nகடைசில ரசிகர்கள்தான் பெரியவங்க.. அவர்கள் நினைச்சா அரசியல் மாற்றத்த கொண்டு வரமுடியும்ங்குற விஷயத்த சொல்லத்தான் இயக்குனர் சுத்திச் சுத்தி கதை எழுதிருப்பாரு போல.\nநாயகன், மனிதன் பட ரிலீஸ், RMKV ஸ்ரீதேவி விளம்பரம், பழைய மாடல் புல்லட், டேப் ரெக்கார்டர் ன்னு 1980 to 90 ah படத்துல கொண்டு வர முயற்சி செஞ்சிருக்காங்க. நட்ராஜூம் ராஜாஜியும் நார்மலாக இருக்காங்க. ஆனா சுத்தி உள்ளவங்கள்ளாம் wig ah வச்சிக்கிட்டு இன்று போய் நாளைவா பாக்யராஜ் கெட்டப்புல இருக்காங்க. ஒப்பனைகள்ல இன்னும் கவனம் செலுத்திருக்கலாம்.\nபடத்துக்கு இரண்டு பெரிய ப்ளஸ் ராதாரவியு��், நட்ராஜூம். ராதாரவி வழக்கம்போல பட்டையைக் கிளப்பிருக்காரு. மருது படத்துல ராதாரவி பன்ன அதே கேரக்டர் இந்தப் படத்துலயும். நட்ராஜூக்கும் நல்ல ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்.. ஆனா அவரு செலெக்ட் பன்ற கதைகள்லாம் கப்பியா இருக்கு. இப்ப அவர் நடிச்சிட்டு இருக்கதெல்லாம் பாத்தா, எதாவது நல்ல கதைங்க அவருக்கே தெரியாம அவருக்கு வந்து மாட்டுனாதான் உண்டு போல.\nசஞ்சிதா ஷெட்டியயும் பார்வதி நாயரையும் கண்கொண்டு பாக்க முடியல. நல்ல புள்ளைங்களா ரெண்ட புடிச்சி போட்டுருக்கலாம். வில்லனாக வரும் விஜய் முருகன் ஆள் மிரட்டலா இருக்காரு.. ஆனா மிரட்டுற மாதிரி காட்சிகள்தான் ஒண்ணும் இல்லை. அங்கங்க சிலப் பல ரெட்டை அர்த்த வசனங்கள அள்ளி தெளிச்சி விட்டுருக்காங்க.\nமொத்தப் படத்துலயும் நல்ல காட்சிகள்னு ஒண்ணு ரெண்ட சொல்லலாம். குறிப்பா ராதாரவியோட படம் ரிலீஸ் பன்றதுக்காக நட்ராஜ் நேரடியா பேசுற காட்சி. (ட்ரெயிலர்லயே வரும்) முதல் பாட்டுல கொஞ்சம் CG யெல்லாம் செஞ்சி நல்லா பன்னிருந்தாங்க. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரால “லவ்வுன்னாலே ஃப்ரெஷ் தான் ஜி” ன்னு சொல்லுவாறே… அவரோட ஒரு சில ஒன் லைன் காமெடிகள் நல்லாருந்துச்சி.\nஒரே ஒரு ஆறுதல் என்னன்னா படம் சூப்பரா இருந்துச்சின்னு சொல்ல முடியலன்னாலும் கரகரன்னு கழுத்தல்லாம் அறுக்கல. அதுபாட்டுக்கு இருந்த இடம் தெரியாம ஓடிக்கிட்டு இருக்கு.\nமொத்தத்துல பாக்கலாம்னுலாம் நா சொல்லமாட்டேன். “நல்லாருந்தா நல்லாருங்க” ன்னு கவுண்டர் ஆசீர்வாதம் பன்ற மாதிரி பாக்குறதுன்னா பாத்துக்குங்க. கம்பெனி எதற்கும் பொறுப்பாகாது.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: enkitta mothathe review, natraj, என்கிட்ட மோதாதே விமர்சனம், சினிமா, திரைவிமர்சனம்\nஎன்கிட்ட மோதாதே.- லிஸ்டுலயே இல்லாத படம்\nKATTAMARAYUDU - A ரீமேக்கின் ரீமேக்\nஆர் கே நகரில் கவுண்டர், அமரன், ப்ரேம்ஜி மற்றும் பல...\nஆர் கே நகரில் நம்ம கவுண்டர்\nதமிழ் சினிமாவில் வறண்டு போன நகைச்சுவை\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி ���ுமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinemaanma.wordpress.com/2008/07/10/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-06-19T17:55:11Z", "digest": "sha1:7JNWFD7ROHJJOXFSTPLQDWV2BQK4VN2N", "length": 6103, "nlines": 171, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "உன் கடிதமும் என் வாழ்வும் | சினமா ஆன்மா", "raw_content": "\nஉன் கடிதமும் என் வாழ்வும்\n10 Jul 2008 Comments Off on உன் கடிதமும் என் வாழ்வும்\nஇசை அறையில் வழக்கம் போல்\nPrevious RED ROSE இதழ்கள் Next போரின் குரூரத் தடங்கள்\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/vans-buses-lorries", "date_download": "2018-06-19T18:03:22Z", "digest": "sha1:APH6BW5NOCKGX5Q5D7X62E4SNUAEKWKM", "length": 11298, "nlines": 249, "source_domain": "ikman.lk", "title": "கண்டி யில் வேன் அல்லது பேருந்துகள் விற்பனைக்கு", "raw_content": "\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nதேவை - வாங்குவதற்கு 6\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகாட்டும் 1-25 of 635 விளம்பரங்கள்\nகண்டி உள் வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88)", "date_download": "2018-06-19T18:29:20Z", "digest": "sha1:MRCEY665G3YV7WLYC7VLAAQQLWRQSQP7", "length": 34804, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "எருமை (கால்நடை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்சனரியில் எருமை என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nசீன எருமை, ஆங்கில உரை\nஎருமை அல்லது நீர் எருமை (ஆங்கிலம்: buffalo) என்ற விலங்கு, பாலூட்டிகளில் ஒன்றாகும். இவற்றிடையே பேரின, சிற்றின வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், எருமை என்ற சொல் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் எருமையையே (ஆங்கிலம்:Water buffalo)க் குறிக்கிறது. இந்த எருமையின் தாயகம் இந்தியா என பெரும்பான்மையான பரிணாம மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன.[1] இவ்விலங்கின் கொழுப்பு நிறைந்த பாலுக்காகவும், உழவுக்கும், போக்குவரவுக்கும் இவ்விலங்கினம், மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க உயிரியல் வகைப்பாடு இல்லை. இருப்பினும் பெரும்பாலோனோர், வலப்பக்கமுள்ள பெட்டியின் குறிப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர்.\n1.1 பால் சுரப்பைத் தூண்டுதல்\n1.2 எருமைகளின் காம்பு, மடியின் அமைப்பு\n1.3 பால் சுரப்பு தடைபடுதல்\n1.4 பால் கறக்கும் முறை\n6 எருமையை தாக்கும் நோய்கள்\nஎருமையானது கன்றை ஈன்றவுடன் சீம்பால் சுரக்கும். கன்று ஈன்ற முதல் மூன்று நாட்களில் எருமையானது சீம்பாலைச் சுரக்கும். இதில் கன்றுக்கு அவசியமான இம்யூனோ குளோபுலின் நோய் எதிர்ப்பொருளும், சாதாரண பாலில் உள்ளதை விட தாமிரம், இரும்புச்சத்துக்கள் அதிக அளவிலும் உள்ளன. பின்பு, சாதரணப்பால் சுரக்க ஆரம்பிக்கிறது. முதல் ஓரிரு வாரங்களில் கறக்கும் பாலிலிருந்து அந்த எருமையின் பாலின் தன்மையை அறிந்து கொள்ளலாம். 5-6 வாரங்களில் அதிக அளவு பால் தரும். இந்த அளவு சில வாரங்களில் வரை தொடர்ந்து, பின் குறைய ஆரம்பிக்கும். பின்பு கறவையின் பால் வற்ற ஆரம்பித்துவிடும்.\nஎருமைகள் நான்காவது கன்று ஈனும் போது அதன் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். பின்பு குறைந்து விடும். பால் கறக்கும் கால அளவு தீவனம், பராமரிப்பு, பால் கறக்கும் இடைவெளி, நோய்த்தாக்கம் போன்ற காரணிகளைப் பொறுத்தது. பல்வேறு இன எருமைகளின் கறவைக்காலம் வேறுபடுகின்றன. முர்ரா இன எருமைகளில் பால் உற்பத்திக் காலம் 262-295 நாட்கள் வரை ஆகும்.\nகன்றை சிறிது நேரம் பால் ஊட்ட விடுவதன் மூலமோ அல்லது கையினால் காம்பினைத் தடவி விட்டோ காம்பானது பால் சுரப்பிற்குத் தூண்டிவிடப்படுகிறது. ஏனெனில் இவ்வாறு காம்பைத் தடவி விடுவதால் மடியின் கீழேயுள்ள ஆக்ஸிடோசின் ஹார்மோனைச் சுரக்கும் நாளங்கள் தூண்டப்பட்டு, பால் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் ஆனது இரத்தத்தின் வழி���ாக மெமரி (Memory) சுரப்பிற்குக் கடத்தப்படுகிறது. ஏனெனில் ஹார்மோனும், நரம்பு நாளங்களும் பாலை வெளித் தள்ளுவதில் ஈடுபடுகின்றன. எனவே இவை நரம்பு ‘உட்சுரப்பு செயல்’ எனப்படுகிறது. ஆக்ஸிடோசின் ஆல்வியோலை குழாயை சுருங்கி விரியச்செய்கிறது. இதனால் குழாயிலுள்ள பால் வெளித்தள்ளப்பட்டு காம்பை வந்தடைகிறது.\nஇவ்வாறு அல்வியோலை வழியே வரும் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். கன்றுக்குப் பாலூட்டும் போது மடியில் முட்டி மோதும் போதும், கையினால் மசாஜ் செய்வது போல் தடவும் போதும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். அப்போது தான் பால் சுரப்பும் அதிகரிக்கும்.மேலும் கால்நடைகளில் பால்கறப்பதற்கு முன்பு அடர் தீவனமளிப்பது பால் சுரப்பையும், பால் தரும் நேரத்தையும் அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎருமைகளின் காம்பு, மடியின் அமைப்பு[தொகு]\nஎருமையின் மடி, கால்நடையின் மடியை ஒத்திருந்தாலும் காம்புகள் அளவில் சற்று பெரியவை. நான்கிற்கும் மேற்பட்ட காம்புகள் இருப்பின் கன்று பிறந்த, ஓரிரு வாரங்களுக்குள் நீக்கிவிடவேண்டும். உருளை வடிவக் காம்புகளே பெரும்பாலும் முர்ரா இன மாடுகளில் காணப்படுகின்றன. முன் இரு காம்புகள் 5-8 செ.மீ, 6.4 செ.மீ வரை நீளமும் அதன் சுற்றளவு 2.5-2.6 செ.மீ வரையும் இருக்கும். இதே போன்று பின் இரு காம்புகளும் 6-9 - 7.8 செ.மீ மற்றும் 2.6 - 2.8 செ.மீ அளவு கொண்டுள்ளன.முன்பக்க மடியை விட பின்பக்கமானது சற்று அளவில் பெரியது. பாலும் இதில் அதிக அளவில் இருக்கும். கால்நடை அளவீட்டின் படி 60:40 என்ற அளவில் பின் மடி மற்றும் முன்மடியில் முறையே பால் அளவு இருக்கும். பால் அதிகம் இருப்பதால் பின்பாகத்தைக் கறந்து முடிக்க அதிக நேரம் ஆகும்.\nஎருமையின் காம்புகளில் பால் வரும் துளையைச் சுற்றியுள்ள தசைகளும், எபிதீலியத் திசுக்களும் சற்று தடிமனானவை. எனவே எருமையில் பால் கறக்க, மாட்டை விட சற்று அதிக விசையுடன் அழுத்தவேண்டும். கன்று ஊட்டிய பின்னர் இநத அழுத்தத்தின் அளவு சற்று குறையும். மாடுகளில் அல்வியோலை என்ற தொகுக்கப்பட்ட பாலானது குழாய் போன்ற வெளியேற்றும் அமைப்புகளிலும், மெமரி (Memory) சுரப்பிகள் மற்றும் காம்புகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. ஆனால் எருமைகளில் அவ்வாறில்லாமல் பீய்ச்சும் போது உள்ளிருந்து வெளித்தள்ளப்படுகிறது. சீனாவின் மஞ்சள் மாட���கள் மற்றும் எருதுகளில் இவ்வாறு பாய்ச்சப்படுகிறது.எருமைகளில் குழாய் அமைப்புகளில் சேகரித்து வைக்கப்படாததால் காம்புகள் பால் கறக்கும் தருணத்தில் தளர்ச்சியாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால் மாடுகளில் அப்படி இருப்பதில்லை.\nஎருமைகள் பொதுவாகவே சுற்றுச்சூழல் மாற்றத்தைப் பொறுத்து எளிதில் பாதிப்படையக்கூடியவை. இவை பயந்தாலோ, ஏதேனும் வலி, மன அழுத்தம் ஏற்பட்டாலோ உடனே பால் சுரப்பு குறையும். ஏனெனில் மேற்கண்ட சூழ்நிலைகளின் போது அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கும். இது இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து மடிக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது. மேலும் இந்த அட்ரினல் ஆனது அல்வியோலையின் மையோஎபிதீலியல் செல்களின் மீது செயல்புரிந்து, அவை ஆக்ஸிடோசினை எடுத்துக் கொள்ள முடியாமல் அடைத்து விடுகிறது. இதனால் பால் சுரப்பு தடைபடுகிறது. எனவே வலி, மனஅழுத்தம் ஏற்படா வண்ணம் எருமைகளை நன்கு கண்காணித்து சிகிச்சை அளித்தல்வேண்டும். பால் கறக்கும் நேரத்தை மாற்றிக் கொண்டே இருத்தல், தவறான கறக்கும் முறையைக் கையாளுதல், பால் கறக்கும் எந்திரத்தை சரியாகப் பொறுத்தாமை போன்றவையும் பால் சுரப்புக் குறைவுக்குக் காரணங்களாகும்.\nமாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் பால் கறப்பது கடினமான, மெதுவாகச் செய்யக்கூடிய செயலாகும். இதில் காம்புகள் சற்று தடிமனாக இருப்பதால் அதிக அழுத்தம் தேவைப்படுகிறது. பால் கறக்க எருமையில் ஆகும் நேரம் 2-10 நிமிடங்கள் ஆகும்.இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எருமையில் காம்பின் துளை சிறியது. அதிக ஆற்றல் செலுத்த வேண்டி இருக்கும். மாடுகளைப் போல் பால் முதலிலேயே குழாயில் சேகரித்து வைக்கப்பட்டிருக்காது. எனவே கறக்கும் போது தான் சிறிது சிறிதாக வெளிவரும்.\nபால் கறக்கும்போது கொடுக்கும் அழுத்தமானது சிறிது சிறிதாக அதிகரித்து பின்பு மெதுவாகக் குறைய வேண்டும். இந்த அழுத்தமானது கால்நடையைப் பொறுத்தும் பால் கறப்பவரைப் பொறுத்தும் வேறுபடுகிறது.சுரக்கும் பாலின் அளவு அதிகமாக இருக்கும் போது கறக்கும் வேகமும் அதிகரிக்கிறது. எனவே எருமை மாடுகள் வாங்கும் போது மடி, காம்பின் தன்மை போன்றவற்றைப் பார்த்து, கவனித்து வாங்குதல் வேண்டும்.\nமாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் காம்புகள் சற்று வித்தியாசமானவை. எனவே, எருமையில் பால் கறக்க கொத்தாக உள்ள அதிக விசையுடன் கூடிய இயந்திரம் தேவை. இதன் எடை அதிகம். இந்தியாவில் இதன் தொகுப்பு எடையைக் குறைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபால் கறந்து முடித்த பின்பு, ஏதேனும் தொற்றி நீக்கி கலந்த நீரினால் மடியை சுத்தம் செய்யவெண்டும். காம்பின் துளையானது பால் கறந்து சில நிமிடங்கள் வரை மூடாமல் இருக்கும். அந்த நேரத்தில் ஏதேனும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் உட்புகுந்து விடலாம். இதைத் தடுக்கவே தொற்று நீக்கிகளைப் பயன்படுத்துகிறோம். இது காம்பை சுத்தப்படுத்துவதோடு அதன் துளை மூடும் வரை அதில் அடைத்து நுண்ணுயிரிகள் உட்புகாமல் காக்கிறது. இந்தக் கரைசலில் ஏதேனும் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில், இந்தத் துளையானது அரைமணி நேரம் வரை மூடாமல் இருக்கும். அப்போது எருமை கீழே படுக்காமல் இருக்கத் தீவனம் அளிக்கவேண்டும். பால் கறக்க பயன்படுத்திய பாத்திரங்களை உடனக்குடனே நீரில் கழுவி உட்புறம், வெளிப்புறம் இரண்டும் சுத்தமாக இருக்குமாறு துடைத்து வைக்கவும். கை, மடிகளைக் கழுவப் பயன்படுத்தும் துணிகளும் ஒவ்வொரு முறையும் நன்கு துவைத்துக் காயவைத்த பின்னரே, மறு முறை பயன்படுத்தவேண்டும். இவைகளை கழுவக் குளோரின் கலந்த நீரைப் பயன்படுத்தலாம்.\nநீர் எருமைகளை இந்திய நீர் எருமை மற்றும் சைனா நீர்காட்டு எருமை என இரு வகைகளாகக் பிரிக்கின்றனர்.இதில் இந்திய நீர் எருமைகள் 5000 வருடங்களாக இந்தியாவில் உள்ளன எனவும். சைனாவின் நீர்காட்டு எருமைகள் 4000 வருடங்களாக சைனாவில் உள்ளன என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.[1]\nஉலகம் முழுவதும் 172 மில்லியன் நீர் எருமைகள் இருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன.[2]. அவற்றில் 95.8 சதவீதம் ஆசியாவில் காணப்படுகின்றன.[3]\nவிவசாயம் மற்றும் பால் தவிர இவற்றின் கொம்புகளும் எலும்புகளும் அணிகலன்கள் செய்யப் பயன்படுகின்றன.\nஇந்தியாவின் கர்னாடக மாநிலம் கம்பாலாவில் நடக்கும் எருமைப் போட்டி பிரசித்தி பெற்றது.\nதாய்லாந்து நாட்டிலும் எருமைப் போட்டி நடக்கிறது.[4]\nகீழ்கண்ட நோய்கள் வீட்டு எருமைகளை அதிகம் தாக்குகின்றன என ஆய்வுகள் கூறுகிறது.[5]\nஎருமை அம்மை (Buffalo pox): நோயானது, இந்தியா முழுவதிலும் பரவிக் காணப்படுகிறது. இதன் மூலம் மடி, உள்தொடை, நாசி, வாய் போன்ற இடங்களில��� கொப்புளங்கள் தோன்றுகின்றன. நோய் பரவும் முறை, தடுப்பு முறைகள் அனைத்தும் மாடுகளில் இருப்பது போலத்தான், இதற்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காயங்களை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். பொதுவாக இவை தானாகவே மறைந்து விடும். புண்கள் பெரிதாகாமல், :1000 விகித பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல், மற்றும் போரிக் அமில களிம்பு 1:100 விகித தடவி, அதை சுத்தப்படுத்த வேண்டும்.\nபிளாக் குவார்டர் (Black Quarter): இது கால்நடை, செம்மறி ஆடுகளில் காணப்படும் ஒரு முக்கியமான நோய். தொடர்பினால் பரவாது எனினும் நச்சுத்தன்மை கொண்டது. இந்நோயானது 6 மாதத்திலிருந்து 2 வயது வரை உள்ள எருமைகளை இந்நோய் தாக்குகிறது. மழைக்காலம் ஆரம்பிக்கும் தருணத்தில் தான் இது அதிகமாகப் பரவும். பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் எருமையின் வாய் வழியே உள்ளே சென்று சில காலம் தங்கி, நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. பென்சிலின், டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம்.\nசோன்சு நோய் (Johne’s Disease): சாதாரண சூழ்நிலையில் தொடர்பினால் பரவக்கூடிய இந்நோய் செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமை போன்ற பல கால்நடைகளைத் தாக்கக்கூடியது. இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கழிவுகள் தீவனம் போன்றவை மூலம் எளிதில் பரவக்கூடியது. நோய் தாக்கிய பின்பு அறிகுறிகள் வெளிப்பட 12 மாதங்களிலிருந்து சில வருடங்களாகலாம். பெரும்பாலும் 3-6 வயதுடைய எருமைகளை அதிகம் தாக்கும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் அறிகுறிகள் அதிகம் தென்படாது. அதன் கழிவுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். இவை மேய்ச்சல் நிலங்களில் 1 வருடம் வரை வாழும் தன்மை கொண்டவை. சூரிய ஒளி, அதிக அமில / காரத்தன்மையில் இது உயிர் வாழ முடியாது. கால்நடைகளில் 2-6 வருட வயதுள்ளவை பால் கறந்த பின்பு, வரும் கழிவுகளில் இந்நோயின் அறிகுறிகளை எளிதில் அறியலாம். கன்று பிறந்த உடன் தடுப்பூசி போடுதல் சிறந்தது. மந்தைகளில், பரவாவண்ணம் தடுக்க, பிற கால்நடைகளுக்குத் தடுப்பூசி அளித்தல் சிறந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் எருமை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2017, 14:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்க���் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/97424-94-percentage-criminals-involved-in-abusements-were-released-a-shocking-report.html", "date_download": "2018-06-19T18:28:44Z", "digest": "sha1:6TWWG23JXRMPYGOCCYJUVQNJ7IG4W3FK", "length": 26820, "nlines": 354, "source_domain": "www.vikatan.com", "title": "வன்கொடுமை வழக்குகளில் 94.1 சதவிகித குற்றவாளிகள் விடுதலை..! - அதிரவைக்கும் புள்ளிவிவரம்! | 94 percentage criminals involved in abusements were released: A shocking report", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவன்கொடுமை வழக்குகளில் 94.1 சதவிகித குற்றவாளிகள் விடுதலை..\nநாட்டில் உள்ள நீதிமன்றங்களையும் காவல் துறையின் செயல்பாடுகளையும் தோலுரித்துக் காட்டுகிறது 'ஒடுக்கப்பட்டவர்களின் வழக்குகளும்... மறுக்கப்படும் நீதியும்' என்கிற நூல். இதில்தான், கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த வன்கொடுமை வழக்குகளில் 94.1 சதவிகித குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஐ.போ.அஜு அரவிந்த், யா.அருள்தாஸ், பா.நரேஷ் ஆகிய படைப்பாளர்களின் நீண்டநெடிய தேடலில் உருவான இந்த நூலில்தான், கடந்த 10 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக இந்தியா முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 995 குற்றங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இதில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 935 புகார்களுக்கு மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அந்தப் புத்தகம் மேலும் தெரிவிக்கிறது.\nஇரண்டு வருடகாலமாக இந்தப் புத்தகத்தை ஆவணப்படுத்த இதன் படைப்பாளிகள் போராடியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுதான் போராட்ட இருள் சூழ்ந்தது என்றால், இந்தப் புத்தகத்தை உருவாக்கவும் நூல் ஆசிரியர்கள் மிகவும் போராடியுள்ளனர். அப்படியான நீண்டநெடிய போராட்டத்துக்குப் பிறகு இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார், திராவிடர் விடுதலைக் கழகத் தலை���ர் கொளத்தூர் மணி, அமைப்புச்சாராத் தொழிலாளர் கூட்டமைப்பு ஆலோசகர் கீதா, 'தலித் முரசு' ஆசிரியர் புனித பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.\nசுப.உதயகுமார், ''பலவீனப்பட்ட எந்தத் தரப்பையும் மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு என்பதே முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான தாக்குதலைத் தடுக்க அரசாங்கம் தவறிவிட்டது என்றால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியும், நிவாரணமும் முற்றிலுமாகப் புறகணிக்கப்பட்டுள்ளது. இங்கு மாட்டுக்குத் தருகிற முக்கியத்துவம்கூட மனிதனுக்குத் தரப்படவில்லை என்பதுதான் உண்மை. இப்படிப் பேசுவதால், தேசத்துக்கு விரோதமானவர்கள் என முத்திரைகுத்தி வழக்குகளைப் பதிவு செய்வார்கள். அவையெல்லாம் தெரிந்தேதான் பேசுகிறேன். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள். உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பவர்களை அப்படித்தான் அரசாங்கம் பார்க்கிறது. இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை யாரும் கேள்வி கேட்கவே கூடாது என நினைக்கிறது\" என்றார் சற்று வேகத்துடன்.\nநல்லகண்ணு பேசுகையில், ''கடந்த ஆறு ஆண்டுகளில் 3 ஆயிரத்து 923 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அதில், 94.1 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5.8 சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதைப் பார்க்கிறபோது இன்னும் ஒடுக்கப்பட்டவர்கள்மீதான தாக்குதல் என்பது அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது என்பது உண்மையாகி இருக்கிறது. அதனால், கடந்தகாலங்களைக் காட்டிலும் இன்னும் நாம் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய கடமை நமக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் அழகைப் பார்த்து வியந்த மகாத்மா, 'இங்கு மனிதன் நீசனாக இருக்கிறான்' என்ற கருத்தைப் பதிவுசெய்தார். அதை, உள்வாங்கிக்கொண்டு அங்குள்ளவர்கள் தீண்டாமைக்கு எதிராகப் போராடி அதில் வெற்றிபெற்றுள்ளனர். பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கம் அனைத்து இடங்களிலும் சாதியை மையப்படுத்தி ஓட்டு அரசியலைச் செய்துவருகிறது. குறிப்பாகப் பீகாரில், மாயாவதி வளர்ச்சியை தடுக்க வேறு ஒரு சமூகத்தைத் தூக்கிப்பிடித்தது. அதனை மற்ற மாநிலங்களிலும் நிகழ்த்தி வருகிறது. அதனால், சாதிக்கு எதிர��ன நடவடிக்கைளையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்கவும் நாம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது\" என்றார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n“தலித்களுக்கு இரட்டை வாக்குரிமை தேவை\n“உள்ளாட்சி தேர்தலில் தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்க வேண்டும்\" என்று உரக்கக் கோரிக்கை வைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் தலித் அமைப்பைச்சேர்ந்த பிரமுகர்கள். We want two voting rights - Dalit organizations\n'ஒடுக்கப்பட்டவர்களின் வழக்குகளும் மறுக்கப்படும் நீதியும்' என்ற இந்த நூலை, விரைவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் காவல் துறைக்கும் அதன் படைப்பாளிகள் அனுப்பிவைக்க உள்ளனர். தேங்கியுள்ள வழக்குகளுக்கும், தீர்க்கப்படாத வழக்குகளுக்கும், புறக்கணிக்கப்பட்ட வழக்குகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய கடமை சட்டத்துறையில் உள்ளவர்களுக்கே உள்ளது என்று நீதி வழங்குகிறது இந்த நூல்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்���ம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\nதமிழக அரசுப் பேருந்தில் இந்தி பெயர்ப் பலகை.. - சமூக வலைதளங்களில் குவிந்த கண்டனங்கள்\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு\nபசுமைச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடுத்தடுத்து கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\n`இந்தியில் ஹிட் அடித்த விவேகம்' - யூடியூப்பில் அஜித் புதிய சாதனை\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nமுகப்பூச்சுகளால் கண்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எளிதாகத் தடுக்கலாம்\nமதர் தெரசாவின் சிஸ்டர்ஸ் சாரிக்கு ட்ரேட்மார்க்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132443-topic", "date_download": "2018-06-19T18:15:33Z", "digest": "sha1:PJNUGDAJOND57RLJI7DBZZI3JUKJXA5P", "length": 19072, "nlines": 227, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உ���ுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nகாவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை\nகாவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய நீர்வளத் துறை செயலாளர் சசி சேகர் தலைமை வகித்தார் | படம்: பிடிஐ\nடெல்லியில் நடந்த காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லைஎன தக‌வல்கள் வெளியாகியுள்ளன.\nஉச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேற்பார்வை குழுக் கூட்டம் அதன் தலைவர் சசிசேகர் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.\n8 மணி நேரம் விவாதம்\nசுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் தலைமைச் செயலர் ராமமோகனராவ், பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பபிரிவு ஆலோசகர் சுப்ரமணியம் ஆகியோரும், கர்நாடகா சார்பில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தலைமைச் செயலர் அரவிந்த் ஜாதவ், அரசு தலைமை வக்கீல் மதுசூதன் நாயக் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nஅப்போது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி நதி நீர் பங்கீடு, கர்நாடக அணைகளின் நீர் மட்ட நிலை, உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு கர்நாடகா ஆட்சேபம் தெரிவித்ததால் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட வேண்டிய கருத்துக்கள் தொடர்பாகவும் முடிவு கள் எட்டப்படவில்லை. இதையடு���்து வரும் 19-ம் தேதி மீண்டும் கூட்டம் நடத்தப்படலாம் என மத்திய நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nRe: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை\nதமிழகத்தைக் கண்டித்து மீண்டும் கர்நாடகாவில்\nகன்னட கூட்டமைப்புகளின் சார்பாக கர்நாடகாவில்\nஇன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் முழு அடைப்பு\nRe: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை\nகர்நாடகாவில் நடைபெற்று வரும் கலவரங்களின்\nஏதும் நிகழ்ந்துவிடாமல் தடுக்கும் வகையில்,\nமற்றும் கன்னட மக்களின் சொத்துகளுக்கு\nபோலீஸார் பாது காப்பை பலப்படுத்தியுள்ளனர்.\nRe: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://narumpunathan.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-06-19T18:16:01Z", "digest": "sha1:6EPTBI3C7ZRZN535IPUVYEFI33BXGT3Y", "length": 23871, "nlines": 109, "source_domain": "narumpunathan.blogspot.com", "title": "நாறும்பூ: பொக்கிஷம்", "raw_content": "\nசிறிது நாட்களுக்குமுன் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகளுள் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு திருவள்ளுவர் மன்ற கூட்டத்துக்கு பேச வர இயலுமா என்று கேட்டார். நான் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடி போனேன். கேட்டவருக்கு நான் கோவில்பட்டியை சேர்ந்தவன் என்ற விபரம் மட்டுமே தெரிந்திருக்ககூடும்.எனக்கும் திருவள்ளுவர் மன்றத்துக்கும் உள்ள தொடர்பு அவர் தெரிந்திருக்க நியாயமில்லை.\nகழுகுமலையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த புதிதில் என் வீட்டுக்கு அருகில் இருந்த ஆயிர வைஸ்ய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற திருவள்ளுவர் மன்ற இலக்கிய கூட்டங்களுக்கு என் அப்பா அழைத்து செல்வது வழக்கம்.(இந்த பள்ளியில் தான் கரிசல் எழுத்தாளர் கு.அழகிரிசாமி பயின்றார்) அந்த கூட்டத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு இருந்தவர்கள் , நான் படித்த ஆயிர வைஸ்ய வுயர்நிலை பள்ளி தமிழாசிரியர் புலவர் மு.படிக்கராமு அவர்களும் கோவில்பட்டி கோ.வே.நா.கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த பேரா.அ. சங்கரவள்ளிநாயகம் அவர்களும். இவர்கள் இருவரையும் இணைபிர��யாத இலக்கிய இரட்டையர்கள் என்று தான் சொல்லவேண்டும். கூட்டத்துக்கு சுமார் முப்பது அல்லது நாற்பது பேர் வருவார்கள். தமிழ் இலக்கியத்தின் வளமை குறித்து பல அறிஞர்கள் பேசுவார்கள். பேரா.வளனரசு , திரு.சி.சு.மணி, பேரா.இளம்பிறை மணிமாறன் , தசாவதானி ராமையா , தமிழ்கனல் என பல அறிஞர்களின் பேச்சினை கேட்டு வளர்ந்தேன்.எனக்கு தமிழ் இலக்கியத்தின் மீது ஆழமான ஈடுபாடு ஏற்பட்டது இப்படிதான்.\nஒவ்வொரு மாதமும் தவறாது கூட்டம் முதல் ஞாயிறு அன்று நடைபெறும். வருட கடைசியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெறும்.அதில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவியரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள்...அதில் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள். அந்த பொது மேடையில் ஆயிரகணக்கான மக்கள் முன்னிலையில் , அந்த ஆண்டின் பனிரெண்டு கூட்டங்களும் தவறாது கலந்து கொண்ட அன்பர்களுக்கு மு.வ.தெளிவுரை எழுதிய திருக்குறள் அன்பளிப்பாக வழங்குவார்கள். அதை எப்படியும் வாங்கிவிடனும் என்ற தீராத வேட்கையுடன் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொள்வேன். நான் எட்டாவது படிக்கும் போது இப்படி சென்று கொண்டு இருக்கும்போது கடைசி மாத கூட்டத்துக்கு போக முடியாதபடி எனக்கு காய்ச்சல்..பதினோரு கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனில் நமக்கு திருக்குறள் புத்தகம் கிடைக்காதே என்ற எனது ஆதங்கத்தை யாரிடம் சொல்லி அழ என் அப்பா இதை புரிந்து கொண்டார். அந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டுவிழாவில் நான் வருத்ததுடன் கலந்து கொண்டேன். பனிரெண்டு கூட்டங்களும் கலந்து கொண்ட பதிமூன்று பெயர்களை புலவர் மு.படிக்கராமு அவர்கள் வரிசையாய் வாசித்து வந்தவர் இறுதியில் பதினாலாவது பெயராக எனது பெயரை சொல்லி என்னை மேடைக்கு அழைத்தார். அதை நினைக்கும் போது இப்போது நினைத்தாலும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.\nஉடல்நலம் சரி இல்லாததால் கடைசி கூட்டத்தில் இவர் கலந்து கொள்ளவில்லை என்று அறிந்து இவருக்கு இந்த பரிசு அளிக்கபடுகிறது என்று அவர் சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது பலரும் எனது பெயரை இன்று வரை தப்பும் தவறுமாய் உச்சரிக்கும்போது , எனது ஆசான் புலவர் மு.படிக்கராமு அவர்கள் என்னை \" பூவே ...மேடைக்கு வா..\" என்று அன்போடு அழைத்தார்..என்னை எப்போதும் பூ என்று தான் அழைப்பார். அவரிடம் நான் பயின்றது நான் பெற்ற பேறு தான். அன்று முதல் நான் தொடர்ச்சியாக எல்லா திருவள்ளுவர் மன்ற கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தேன்..பின்னாட்களில் நான் த.மு.எ.ச.கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதற்கு இதுவே உத்வேகம் அளித்தது என்று சொல்லலாம்.\nஅப்படிப்பட்ட திருவள்ளுவர் மன்றத்தினர் என்னை பேச அழைத்தார்கள் என்றால் எனக்கு கசக்குமா என்ன ...\nஉற்சாகமாக கலந்து கொண்டு பேசினேன்..சுமார் அறுபது பேர் கலந்து கொண்டார்கள்..என்ன எனது பேராசிரியர் அய்யா சங்கரவள்ளிநாயகம் அவர்கள் இல்லை..காலமாகிவிட்டார்..அவரது மகன் முத்து இருந்தார்..படிக்கராமு அய்யா நெல்லையில் வந்து செட்டில் ஆகியிருந்தார்கள்..எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டன..பேருந்து ஏறும் போது நிர்வாகிகளுள் ஒருவர் எனது பையில் ஒரு கவரை திணித்தார்..என்ன என்று கேட்டேன்..பயணப்படி என்றார்..நான் மறுத்தேன். .அவர் புன்சிரிப்புடன் மறுத்து சென்று விட்டார்..அந்த கவரை எனது பொக்கிசமாய் வைத்து இருக்கணும் போல இருந்தது.. Tweet\nசெக்கச்சிவந்த \"நாறும் பூ\"வை இளைஞனாக பார்த்தது நினைவு தட்டுகிறது.\" வயதும் ஏறிவிட்டது முடியும் ஏறிவிட்டது\". அது எழுத்திலும், பேச்சிலும் பளிச்சிடுகிறது. மனதிற்கு ரம்யமாக இருக்கிறது---காஸ்யபன்..\n\\\\\" பூவே ...மேடைக்கு வா..\" என்று அன்போடு அழைத்தார்..என்னை எப்போதும் பூ என்று தான் அழைப்பார்.//\nஆர் எஸ் மணி said...\nகோவில்பட்டி வறட்சியான ஊர் தான்...ஆனால் இலக்கிய வறட்சியை ஒருபோதும் நான் உணர்ந்ததில்லை.திருவள்ளுவர் மன்ற நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளார் இலக்கிய உரை கேட்டிருக்கிறேன்.திரு.படிக்கராமு அவர்களை அடிகளார் தலைமையில் பட்டிமன்ற பேச்சாளராக பார்த்தது நினைவுக்கு வருகிறது.விகடனில் பணியாற்றும் திருமாவேலன் அவரது மகனாக இருக்க வேண்டும். அருமையான பதிவு. நாறும்பூ போன்றோர் கோவில்பட்டி மா நகரின் பொக்கிஷமே....வாழ்த்துக்கள்\nபழைய நினைவுகள் புதுப்பிக்கப்படும் அனுபவம் மனதை நெகிழச் செய்பவை\nதிரும்பிவரவே வராத அந்த இன்பமான காலத்தை நினிவூட்டியதற்கு நன்றி, நாறுபூ\nநான் படித்ததும் அதே ஆயிர வைசிய தொடக்கப் பள்ளிதான். இப்பள்ளிக்கட்டடம் ஒரு வலுவான பழைய கட்டடம், இதன் நடுவே ஒரு ஹால். இதில் இரண்டு பக்கமும் இரண்டு வகுப்புகள். 3ஏ. 3பி. இரண்டு வகுப்புகளுக் மரத்தடுப்புகளால் மறைக்க���்பட்டிருக்கும். . மரத்தடுப்புகளுக்கு நடுவே நடைபாதை. திருவள்ளுவர் மன்ற கூட்டம் நடக்கும் அன்று மரத்தடுப்புகளை அகற்றிவிடுவார்கள். 100 பேர் உட்காரும் அளவுக்கு இடம் கிடைக்கும், 3ஏ ஜன்னல்களின் ஊடாக வாதாம் மரக் காத்து பிய்த்துக்கொண்டு வரும்.\nநான் அப்போது 3பி இல் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை தவறி பள்ளிக்கூடம் பக்கம் போன நான் உள்ளே கூட்டம் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். உள்ளே நுழைந்து விட்டேன். அதுமுதல் திருவள்ளுவர் மன்றக்கூட்டத்துக்கு ரெகுலர் ஆஜர்.\nகூட்டம் நடக்கும் வாரம் ஒரு போர்டில் எழுதிவைத்திருப்பார்கள், அதைப்பார்த்து காலையிலேயே சென்று விடுவேன். சமக்காளம் விரிக்க உதவி செய்வது. பேச்சாளர் உக்கார்ந்து பேச வசதியாக கை மேசையை நகர்த்திவைப்பது ஆகிய வேலைகளைச் செய்திருக்கிறேன்.\nபடிக்கராமு ஐயா, குருசாமி சார், சங்கரவள்ளிநாயகம் ஐயா என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தமிழ் ஆசிரியர்கள். .\nதிரும்பிவரவே வராத அந்த இன்பமான காலத்தை நினைவூட்டியதற்கு நன்றி, நாறும்பூ\nநான் படித்ததும் அதே ஆயிர வைசிய தொடக்கப் பள்ளிதான்\nஇப்பள்ளிக்கட்டடம் ஒரு வலுவான பழைய கட்டடம். இதன் நடுவே ஒரு ஹால். அதில் இரண்டு பக்கமும் இரண்டு வகுப்புகள். 3ஏ. 3பி.. நடுவே பாதை இரண்டு வகுப்புகளும் மரத்தடுப்புகளால் மறைக்கப்பட்டிருக்கும்.\nதிருவள்ளுவர் மன்ற கூட்டம் நடக்கும் அன்று மரத்தடுப்புகளை அகற்றிவிடுவார்கள். 100 பேர் உட்காரும் அளவுக்கு இடம் கிடைக்கும், 3ஏ ஜன்னல்களின் ஊடாக வாதாம் மரக் காத்து பிய்த்துக்கொண்டு வரும்.\nநான் அப்போது 3பி இல் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை தவறி பள்ளிக்கூடம் பக்கம் போன நான் உள்ளே கூட்டம் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். உள்ளே நுழைந்து விட்டேன். அதுமுதல் திருவள்ளுவர் மன்றக்கூட்டத்துக்கு ரெகுலர் ஆஜர்.\nகூட்டம் நடக்கும் வாரம் ஒரு போர்டில் அறிவிப்பு எழுதிவைத்திருப்பார்கள், அதைப்பார்த்து காலையிலேயே சென்று விடுவேன். சமக்காளம் விரிக்க உதவி செய்வது, பேச்சாளர் உக்கார்ந்து பேச வசதியாக கை மேசையை நகர்த்திவைப்பது ஆகிய வேலைகளைச் செய்திருக்கிறேன்.\nபடிக்கராமு ஐயா, குருசாமி சார், சங்கரவள்ளிநாயகம் ஐயா என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தமிழ் ஆசிரியர்கள். .\nகோவில்பட்டி திருவள்��ுவர் மன்றத்துடன் நாறும்பூவின் தொடர்பு பற்றிய பதிவு அருமை புலவர் படிக்கராமு அவர்கள் பற்றி நாறும்பூஅடிக்கடி வீட்டில் பேசுவான். பேரா சங்கரவள்ளிநாயகம்அவர்கள் சந்தைபேட்டைதேருவில் அடுத்த வீடு. தொடர்ந்து திருக்குறள்வகுப்புகளுக்கு சென்று வந்துஉடல் நலமின்மையால் ஒருகூட்டத்தை விட்ட நாறும்பூவின் ஏமாற்றத்தை ஈடு செய்த புலவர் படிக்கராமு அவர்கள் போற்றுதலுக்கு உரியவர். (அவரது புதல்வர் திருமாவேலன் அவர்களும் விகடனில்அருமையான வார்த்தைகளால் வாசகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார் புலவர் படிக்கராமு அவர்கள் பற்றி நாறும்பூஅடிக்கடி வீட்டில் பேசுவான். பேரா சங்கரவள்ளிநாயகம்அவர்கள் சந்தைபேட்டைதேருவில் அடுத்த வீடு. தொடர்ந்து திருக்குறள்வகுப்புகளுக்கு சென்று வந்துஉடல் நலமின்மையால் ஒருகூட்டத்தை விட்ட நாறும்பூவின் ஏமாற்றத்தை ஈடு செய்த புலவர் படிக்கராமு அவர்கள் போற்றுதலுக்கு உரியவர். (அவரது புதல்வர் திருமாவேலன் அவர்களும் விகடனில்அருமையான வார்த்தைகளால் வாசகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்) ஆயிரவைசிய தொடக்கப்பள்ளியில் நான் ஒன்றாம் வகுப்பு படித்தேன்...(ஆசையே அலை போலே பாடல் அப்போது காற்றில் மிதந்து வரும்) ஆயிரவைசிய தொடக்கப்பள்ளியில் நான் ஒன்றாம் வகுப்பு படித்தேன்...(ஆசையே அலை போலே பாடல் அப்போது காற்றில் மிதந்து வரும் இரண்டாம் வகுப்பு படித்த மூன்று மாதங்களிலேயே அப்பாவுக்கு கழுகுமலைக்கு மாற்றம்.)...திருவள்ளுவர் மன்றங்களும், திருவள்ளுவர் கழகங்களும் தமிழகத்தில் பெரும்பாலும் காலம் தவறாமை, தொடர்ச்சி ஆகிய குணாம்சங்களைக் கொண்டுள்ளது வியப்பான உண்மை இரண்டாம் வகுப்பு படித்த மூன்று மாதங்களிலேயே அப்பாவுக்கு கழுகுமலைக்கு மாற்றம்.)...திருவள்ளுவர் மன்றங்களும், திருவள்ளுவர் கழகங்களும் தமிழகத்தில் பெரும்பாலும் காலம் தவறாமை, தொடர்ச்சி ஆகிய குணாம்சங்களைக் கொண்டுள்ளது வியப்பான உண்மை 1968-69-புகுமுக வகுப்பில் பாடம் எடுத்தஎனதுதமிழ்ப்பேராசிரியர் பா வளன் அரசு அவர்களின் தெளிந்த கவர்ச்சியான குரல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது 1968-69-புகுமுக வகுப்பில் பாடம் எடுத்தஎனதுதமிழ்ப்பேராசிரியர் பா வளன் அரசு அவர்களின் தெளிந்த கவர்ச்சியான குரல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது ��னித்தமிழ் இயக்கம் கோலோச்சிய நாட்கள் அவை. அவரும் நெல்லை அஞ்சல் தலைவர் மணி அவர்களும் இணைந்து நடத்திய தொடர் கூட்டங்கள் பெருமை பெற்றவை\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை.இருப்பது திருநெல்வேலியில் கனவில் உதிர்ந்த பூ , ஜமீலாவை எனக்கு அறிமுகபடுத்தியவன் என இரண்டு சிறுகதை தொகுப்புகள் வெளி வந்துள்ளன. அவ்வப்போது தினமணி நாளிதழில் கட்டுரை எழுதுவது உண்டு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர். சொந்த வூர் கோவில்பட்டி.\nஅந்த சிரிப்பை இனி எங்கே காண முடியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2746&sid=5f83b8f7bc307df9fdd6ac028c63c50e", "date_download": "2018-06-19T18:26:34Z", "digest": "sha1:RHTQBU52N3RGBPC2DSN4NUSCHZGWEU6W", "length": 31051, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழக��� மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேன���ம் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanksforseeing.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-06-19T17:56:26Z", "digest": "sha1:TZAUKRBIQHA6HQGIBNUQCJX2PHRXI2TS", "length": 6440, "nlines": 67, "source_domain": "thanksforseeing.blogspot.com", "title": "என்னுடைய எழுத்துகள்: முதல் பதிவு", "raw_content": "\nஇந்த சிறியவனின் உள்ளத்தின் வேட்கைகள்\nஇதை படிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பான மற்றும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்\n என் அன்னைக்கு வணக்கம் என் தந்தைக்கு வணக்கம்.\nநான் இந்த புனிதமான எழுத்து துறைக்கு மிகவும் புதியவன். அதை என்னுடைய தலைப்பின் பிழையே சுட்டி காட்டி விடும்.\nஎன்னை எழுத வைக்கும் பாமகள் அன்னை \"கலைவாணி\" யை வணங்குகிறேன்.\nஇந்த பதிவில் நான் எழுத போவது \"எனக்கு பிடித்த இறை வாழ்த்து பாடல்\"\nராமலிங்க அடிகளார் எழுதிய பாடல் தான் அது\nஅங்கே அவர் ஒரு இடத்தில் சொல்லுவார்\n\"இன்றே என்னின் இன்றேயாம் \"\n ஆம் எத்துனை ஆழ்ந்த கருத்துகள் பாருங்கள் ...\nஇறைவனை இல்லை என்று சொல்லுபவர்களிடத்தும் இறைவன் இல்லாது இருக்கிறான்.... ஆம் இறைவனை இல்லை என்று சொல்ல்பவர்களிடம் இறைவன் இல்லை என்ற வடிவத்திலே இருக்கிறான்.. எத்துணை சத்தியமான வார்த்தைகள் பாருங்கள்.\nகண்ணதாசன் ஐயா ஒரு இடத்திலே சொல்லுவார்கள் \"நாத்திகன் தன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் தன்னுடைய பேச்சுகள் மற்றும் வார்த்தைகளால் இறைவனை வெல்கிறான் ஆனால் இறைவன் இறுதியில் மரணம் என்னும் வடிவிலே அவனை வெல்கிறான்\". பாருங்கள் எவ்வளவு ஆழ்ந்த கருத்துகள்.\nநமக்கு சொந்தமாக எழுத தான் வரவில்லை என்றாலும் இத்தகைய கருத்துக்களை நம்மை அறிய வைத்த இறைவனுக்கு கோடான கோடி வணக்கங்கள்....\nநன்றி இந்த சுட்டியை படித்தவர்களுக்கு..\nஇதை படித்தவர்கள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். தங்களை சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன்.அப்போது தான் என்னை எங்கு எப்படி திருத்த வேண்டும் என்று எனக்கு தெரியும். அதனால் தான் இத்துணை வற்புறுத்தல்கள்.\nஇது தான் என்னுடைய முதல் முயற்சி.... அந்த இறைவனுக்கு மிக்க நன்றி..\nசுகிசிவத்தின் அதே முதல் வார்த்தைகள்.........\n\"இறைவன் என்னை நன்றாக படைத்தனன் . என்னை நன்��ாக தமிழ் செய்யுமாறு \" ... யார் சொன்னால் என்ன நல்ல குறிப்புகளை பயன்படுத்தி கொள்ளலாமே .........\nபின்னூட்டங்களை எதிர் பார்க்காமல் தொடர்ந்து எழுதுங்கள் கண்ணன். வாழ்த்துகள். :))\nஅன்பக் கரம் தந்து வரவேற்கிறேன் சகோதரா...\nஎன்னை வாழ வைக்கும் உள்ளங்கள்\nநாடுகளை கடந்து வந்து ரசித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2789555.html", "date_download": "2018-06-19T17:57:39Z", "digest": "sha1:7HGPFWEGTMVIDKOGIVXVOY2DHA4JPSG4", "length": 7537, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "விருதுநகர் நகராட்சியில் இணையதளம் செயல்படாததால் பணிகள் பாதிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகர் நகராட்சியில் இணையதளம் செயல்படாததால் பணிகள் பாதிப்பு\nவிருதுநகர் நகராட்சியில் கடந்த சில நாள்களாக இணையதள சேவை பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nவிருதுநகர் நகராட்சியில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒருங்கிணைந்த இணையதள சேவை மையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம், சொத்துவரி, குடிநீர் வரி, தொழில்வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்று பெறுதல், சொத்துவரி மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் இணையதளம் வாயிலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டன.\nஇந்நிலையில், கடந்த சில நாள்களாக இணையதள பாதிப்பு மற்றும் சர்வர் பிரச்னை காரணமாக வீட்டுவரி, சொத்துவரி மற்றும் தண்ணீர் கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனால், தினந்தோறும் பொது மக்கள் நகராட்சிக்கு வந்து திரும்பிச் செல்கின்றனர். இதன் காரணமாக, பொது மக்களுக்கும், நகராட்சி ஊழியரகளுக்கும் இடையே தேவையற்ற பிரச்னை ஏற்படுகிறது.\nஇதேபோல், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை பிரசவிக்கும் தாய்மார்கள், தங்களது குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.\nஎனவே, இணையதள பாதிப்பு மற்றும் சர்வரை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடி��்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2016/03/blog-post_7.html", "date_download": "2018-06-19T18:21:57Z", "digest": "sha1:EGGMMU2AOQGQW7MYMNJX6J4ADGFGWLSF", "length": 2005, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/37508-the-baby-girl-who-was-born-in-the-12-days-was-thrown-into-the-water-tank.html", "date_download": "2018-06-19T18:16:50Z", "digest": "sha1:SXJ5KJZRLLV3HSXJ5V5F5YTRR7EQAHNU", "length": 9771, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிறந்து 12 நாட்களே ஆன பெண்குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை | The baby girl who was born in the 12 days was thrown into the water tank", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்\nஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்\nஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்\nஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் ���ெல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nபிறந்து 12 நாட்களே ஆன பெண்குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பிறந்து 12 நாட்களே ஆன பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபூபதி - தனலட்சுமி தம்பதிக்கு 2வாரங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இரவு தூங்கி கொண்டிருந்த போது குழந்தையை காணவில்லை என பூபதியும், தனலட்சுமியும் காலை வரை தேடியுள்ளனர். அக்கம்பக்கத்து வீட்டாரும் குழந்தையை தூக்கிச்செல்லவில்லை என கூறியதால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், அதே பகுதியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான தரைநிலை குடிநீர் தொட்டியில் குழந்தையின் உடல் மிதந்துள்ளது.\nஅவர் அளித்த தகவலின் பேரில் குழந்தையின் உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் குழந்தை என்பதால், பெற்றோரே தண்ணீர் தொட்டியில் வீசிக்கொன்றனரா அல்லது வேறு யாரேனும் குழந்தையை தூக்கிச்சென்று தண்ணீர் தொட்டியில் வீசினார்களா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆர்.கே.நகரில் திமுக டெபாசிட் இழப்பது உறுதி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nபரம்பரை சொத்தில் பங்கு தராததால் பெண் தீக்குளிக்க முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n”என் மகனை கருணைக் கொலை செய்து விட்டேன்” தந்தையின் பகீர் வாக்குமூலம்\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\nநமது அம்மா கவிதையில் 18 எம்எல்ஏக்களுக்கு மறைமுக அழைப்பு\nதிருவாரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை\nமதுபோதையில் அரங்கேறிய கொடூரம்: வாய்த்தகராறு கொலையில் முடிந்தது\n'அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்' : வானிலை ஆய்வு மையம்\n“எங்க மகன் இறந்தாலும், அவன் கண்கள் இறக்காது” - கண்ணீருடன் பெற்றோர் பெருமிதம்\nபார்வை இல்லை.. ஆனால் பல பழுதுகளை சீர் செய்கிறார் பாலசுப்பிரமணியன்\nமுதலில் மிளகாய் பொடி தூவல் பின்பு விரட்டி வெட்டிப் படுகொலை - திண்டுக்கல்லில் பயங்கரம்\nஒரு நுரையீரல் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்: அம்பலமான மருத்துவ உலக மாஃபியா வியாபாரம்\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nஜம்மு- காஷ்மீரில் ஆ��ுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nமுடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.கே.நகரில் திமுக டெபாசிட் இழப்பது உறுதி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nபரம்பரை சொத்தில் பங்கு தராததால் பெண் தீக்குளிக்க முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38863-padmavat-will-not-be-released-in-rajasthan-says-cm-vasundhara-raje.html", "date_download": "2018-06-19T18:17:15Z", "digest": "sha1:HUCH7NHFHT6GFQ7BNXOUFJHFFBYLLHCJ", "length": 10597, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜஸ்தானில் பத்மாவத் ரிலீஸ் ஆகாது: முதல்வர் வசுந்தரா திட்டவட்டம் | Padmavat will not be released in Rajasthan says CM Vasundhara Raje", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்\nஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்\nஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்\nஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nராஜஸ்தானில் பத்மாவத் ரிலீஸ் ஆகாது: முதல்வர் வசுந்தரா திட்டவட்டம்\nராஜஸ்தானில் பத்மாவத் திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்று அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே கூறியுள்ளார்.\nபத்மாவதி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை குழு கடந்த மாதம் யு/ஏ சான்றிதழ் அளித்தது. தணிக்கைக் குழு அளித்த பரிந்துரையின் படி பத்மாவத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதோடு சில வசனங்கள் நீக்கப்பட்டன. இதனையடுத்து பத்மாவத் திரைப்படம் வருகின்ற ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபத்மாவத் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. ராஷ்ட்ரிய கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேன் சிங் கோகமெதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்மாவத் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பத்மாவத் திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்று முதலமைச்சர் வசுந்தரா ராஜே கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது மக்களின் உணர்வுபூர்வமான விஷயாமாக அரசு பார்க்கிறது. ராஜஸ்தானில் படம் ரிலீஸ் ஆவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கடாரியாவுக்கு வலியுறுத்தியுள்ளேன்” என்றார். மேலும், “ராணி பத்மினியின் தியாகம் என்பது மாநிலத்தின் மிகப்பெரிய கௌரவம். எங்களுடைய வரலாற்றில் பத்மினி ஒரு சாதாரண அத்தியாயம் அல்ல” என்று கூறினார்.\nஇந்தியாவின் ரூ.500,1000 நோட்டுகள் நேபாளில் செல்லும்\nதென்னாப்பிரிக்காவிடம் தோற்றாலும் முதலிடத்தில் தொடரும் இந்திய அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீட் தேர்வுக்கு படித்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை: வீடியோ காலில் பார்த்த தந்தை\nகடவுளை மகிழ்விக்க குழந்தையை கொன்ற தந்தை \nஉலகளவில் அதிகமாக உறிஞ்சப்படும் நி‌லத்தடி நீர்: இந்தியாதான் நம்பர் 1\nதண்ணீர் திருட்டைத் தடுக்க கேன்களுக்குப் பூட்டு\nராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா அணி - ஐதராபாத்துடன் மோதுகிறது\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nபிளே ஆப் சுற்று: ஒரு இடத்துக்கு 3 அணிகள் போட்டி\n‘பிளே ஆஃப்’ வாய்ப்பில் இருந்து பெங்களூர் அணியை வெளியேற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்\nஒரு நுரையீரல் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்: அம்பலமான மருத்துவ உலக மாஃபியா வியாபாரம்\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nமுடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத��த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவின் ரூ.500,1000 நோட்டுகள் நேபாளில் செல்லும்\nதென்னாப்பிரிக்காவிடம் தோற்றாலும் முதலிடத்தில் தொடரும் இந்திய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/38967-samsung-galaxy-a8-price-release-date-reportedly-revealed.html", "date_download": "2018-06-19T18:22:56Z", "digest": "sha1:BLIXMBOMP3UJTUHJV6WG6PWLD73YWVR2", "length": 9505, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் களம் இறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ் | Samsung Galaxy A8+ price, release date reportedly revealed", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்\nஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்\nஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்\nஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nஇந்தியாவில் களம் இறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ்\nமொபைல் பிரியர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் அறிமுகமாகிறது.\nபிரபல மொபைல் நிறுவனமான சாம்சங் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ் மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டூயல் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ஃபோனின் விலை ரூ.32,990 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. காண்பவர்களின் கண்களை விரிய வைக்கும், அளவிற்கு அழகான வெளித்தோற்றம் கொண்ட இந்த ஸ்மார்ட் ஃ��ோனின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது. கேலக்ஸி ஏ 8ப்ளஸ் ஜனவரி 20யில் இருந்து ஆன்லைனில் விற்பனையாக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ 8 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்:\nஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம்\n6 இன்ச் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே ரெசல்யூஷன் 1080x2220 பிக்ஸல்ஸ்\n16 எம்பி கேமரா, 1.6ஜிஹெச்இசட் ஆக்டா கோர் ப்ராஸசர்\n4ஜிபி ரேம் - 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்\n3500 எம்.ஏ.ஹெச் திறனுள்ள பேட்டரி.\nபாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவை தீவிரவாத இயக்கங்கள்: சித்தராமைய்யா\nதிருத்தி எழுதிய தீர்ப்புகள் வைரமுத்துவிற்கு வழக்கம்: மைத்ரேயன் சாடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபட்ஜெட் விலையில் வரும் “ஓப்போ ரியல்மி”\nசெல்போனை சட்டைப்பையில் வைப்பவர்களா நீங்கள் ஜாக்கிரதை - இப்படியும் நடக்கலாம் ஜாக்கிரதை - இப்படியும் நடக்கலாம் \n6.22 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியானது விவோ ஒய்83\nமே 21 : சாம்சங் கேலக்ஸி ஜே6 வெளியீடு உறுதி\nகாப்பி அடித்த சாம்சங்: ரூ.6,800 கோடி கேட்கும் ஆப்பிள்\nசாம்சங் ஜெ4 மற்றும் ஜெ6 : சிறப்பம்சங்கள் லீக் ஆனது\n'சேல்ஸ்' இல்லை: எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் விலை அதிரடியாக குறைப்பு \nஇணையத்தில் லீக் ஆன ‘நோக்கியா எக்ஸ்’ ஸ்மார்ட்போன்\nநோக்கியா 7 ப்ளஸ் : இரண்டு சிம்மிலும் \"வோல்ட்\" வசதியா\nஒரு நுரையீரல் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்: அம்பலமான மருத்துவ உலக மாஃபியா வியாபாரம்\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nமுடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவை தீவிரவாத இயக்கங்கள்: சித்தராமைய்யா\nதிருத்தி எழுதிய தீர்ப்புகள் வைரமுத்துவிற்கு வழக்கம்: மைத்ரேயன் சாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-27/99-212086", "date_download": "2018-06-19T18:25:22Z", "digest": "sha1:VAIWRBEQJJMK4ZD7IP35FUSCJHAQCZQG", "length": 6724, "nlines": 92, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று - பெப்ரவரி 27", "raw_content": "2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\nவரலாற்றில் இன்று - பெப்ரவரி 27\n1560 – ஸ்கொட்லாந்தில் இருந்து பிரெஞ்சுக்காரரை வெளியேற்ற ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் பேர்விக் உடன்பாடு எட்டப்பட்டது.\n1594 – பிரான்சின் மன்னனாக நான்காம் ஹென்றி முடிசூடினான்.\n1700 – புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.\n1801 – வொஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.\n1844 – டொமினிக்கன் குடியரசு ஹெயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1861 – போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர்.\n1879 – சக்கரீன் என்ற செயற்கை இனிப்பூட்டி கண்டுபிடிக்கப்பட்டது.\n1900 – பிரித்தானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.\n1933 – பெர்லினில் ஜேர்மனியின் நாடாளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஜாவா கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை ஜப்பான் படைகள் தோற்கடித்தன.\n1951 – ஐக்கிய அமெரிக்காவில் அதிபர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.\n1967 – டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1976 – முன்னாள் ஸ்பானிய நாடான மேற்கு சகாரா சாராவி அரபு ஜனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.\n1991 – வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ.புஷ், குவைத் விடுதலையானதாக அறிவித்தார்.\n2004 – பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.\nவரலாற்றில் இன்று - பெப்ரவரி 27\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பத���க் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_75.html", "date_download": "2018-06-19T18:28:13Z", "digest": "sha1:5PHFN4K57GONDXB7CURZPVQQFXXHXKE7", "length": 8636, "nlines": 53, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தூள் தூளாகும் சசி இமேஜ்: பி.எச்.பாண்டியன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதூள் தூளாகும் சசி இமேஜ்: பி.எச்.பாண்டியன்\nபதிந்தவர்: தம்பியன் 08 February 2017\nகடந்த 2 நாட்களில் நடந்த நிகழ்வுகள் எனது மவுனத்தை கலைத்துவிட்டன என்று பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.\nஇவர்கள் என்னை விஷம் வைத்து கொன்றுவிடுவார்கள் என பயமாக இருக்கிறது என என்னிடமும் சோவிடமும் ஜெயலலிதா கூறினார், நாங்கள் அவருக்கு ஆறுதல் சொன்னோம் என மனோஜ் பாண்டியன் ,பி.எச்.பாண்டியன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.\nகடந்த 2 நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் என் மௌனத்தை கலைத்து விட்டது..\nபோயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவிற்கு ஏதோ நடந்துள்ளது..அதை மறைக்கவும் மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளனர்.முதல்வர் உயிரிழந்த நிலையில் மருத்துவமணையில் இருந்த சசிகலா, அமைச்சர்கள் உள்ளிட்ட ஒருவருக்கு கூட கண்களில் கண்ணீர் வரவில்லை.\n2011 ம்ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே கட்சியில் இருந்து நீக்கிய சசிகலாவின் உறவினர்களே ஜெயலலிதாவின் உடலை சுற்றி\nஇருந்தனர்..ஜெயலலிதா உயிரிழந்து கல்லறை கூட காயாத நிலையில் 20 நாட்களில் பொதுச்செயலாளராக சசிகலா நியமித்து கொண்டார்.\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் எந்த உறவும் இல்லை என கூறி மன்னிப்பு\nகடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் உறுப்பினராக இணைந்தவர் தான்\nசசிகலா..மருத்துவமணைக்கு கொண்டு செல்லும் முன்பு வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.\nகட்சி பதவியோ கவுன்சிலர் பதவியோ கூட வேண்டாம் என்பவர் எப்படி முதல்வராக முடியும் பொதுச்செயலாளர் என்பவர் பொதுக்குழு மூலமாக தேர்வு செய்யக்கூடாது.அடிப்படை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர் முடிவு செய்திருந்தார்..அதிமுக வின் சட்டப்படி இது தான் நடைமுறை.. ஆண்டு ஒன்றுக்க��� டாஸ்மாக் மூலம் 17000 கோடி ரூபாய் வருமானத்தை சசிகலா குடும்பம் பெற்று வருகிறது...\nஜெயலலிதா,தனதுஉடமைகள் மற்றும் சொத்துக்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும் என ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளார்.. அதனை செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது.. அரவக்குறிச்சி தேர்தலின் போது ஜெயலலிதாவின் கை ரேகை பெற்றது போல சொத்து விவகாரத்தில் நடக்க கூடாது.என்பதற்காக இதனை முன்கூட்டியே சொல்கிறேன்.\nஇவ்வாறு பி.எச்.பாண்டியன் இன்று செய்தியாளர்களுடம் தெரிவித்தார்.\n0 Responses to தூள் தூளாகும் சசி இமேஜ்: பி.எச்.பாண்டியன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தூள் தூளாகும் சசி இமேஜ்: பி.எச்.பாண்டியன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_59.html", "date_download": "2018-06-19T18:28:53Z", "digest": "sha1:7VDPGR6YXRFOCG6O6DW5L3HCMA6QOIRQ", "length": 7410, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து விலக தமிழரசுக் கட்சி தீர்மானம்; ப.சத்தியலிங்கம் பதவி விலகுகிறார்?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து விலக தமிழரசுக் கட்சி தீர்மானம்; ப.சத்தியலிங்கம் பதவி விலகுகிறார்\nபதிந்தவர்: தம்பியன் 07 August 2017\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இதனையடுத்து, வடக்கு மாகாண சுகாதார அமைச்சரான வைத்தியர் ப.சத்தியலிங்கம் தன்னுடைய பதவியிலிருந்து விலகவுள்ளார்.\nவடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் விவகாரம் பேசப்பட்டது.\nஅதன்போதே, தமிழரசுக் கட்சியின் ப.சத்தியலிங்கம் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதுடன், எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த யாரையும் அமைச்சர்களாக நியமிப்பதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பங்காளிக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.\nஇதன்போது, அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான அதிகாரங்கள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. இதனால், தமிழரசுக் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. அதனாலேயே, அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.\n0 Responses to வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து விலக தமிழரசுக் கட்சி தீர்மானம்; ப.சத்தியலிங்கம் பதவி விலகுகிறார்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் ���ின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து விலக தமிழரசுக் கட்சி தீர்மானம்; ப.சத்தியலிங்கம் பதவி விலகுகிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-06-19T18:32:24Z", "digest": "sha1:J6CW7OTRHNROZZK72432CZ7PEEZHEH3W", "length": 10913, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிய இடத்துப் பெண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரிய இடத்துப் பெண் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஎம். ஜி. இராமச்சந்திரன் - அழகப்பன் என்கிற முருகப்பன்\nசரோஜா தேவி - புனிதா\nஎம். ஆர். ராதா - கைலாசம்\nஎஸ். ஏ. அசோகன் - சபாபதி\nஎன். எஸ். கே. கோலப்பன்[1] - கோலப்பா\nடி. ஆர். ராஜகுமாரி - கங்கம்மா, முருகப்பனின் மூத்த சகோதரி\nசேதுபதி[3] தில்லையம்மாள், வள்ளியின் தந்தை\n1 அன்று வந்ததும் (மகிழ்ச்சி) டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 03:09\n2 அன்று வந்ததும் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:00\n3 அவனுக்கென்ன தூங்கி டி. எம். சௌந்தரராஜன் 02:43\n4 கண்ணென்ன கண்ணென்ன டி. எம். சௌந்தரராஜன் 03:14\n5 கட்டோடு குழலாட பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈசுவரி 04:58\n6 பாரப்பா பழனியப்பா டி. எம். சௌந்தரராஜன் 03:01\n7 துள்ளி ஓடும் கால்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:29\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பெரிய இடத்துப் பெண்\nவீட்டுக்கு ஒரு பிள்ளை (1972)\nசிறீதனக்கே சவால் (1978) (கன்னடம்)\nபலே உடுகா (1978) (கன்னடம்)\nபெரிய இடத்துப் பெண் (1963)\nமஞ்சி செடு (1963) (தெலுங்கு)\nஎம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்\nவிஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-dec16", "date_download": "2018-06-19T18:02:47Z", "digest": "sha1:63WTLKNJ4UITM33LUM4SUAJQB2K4HVMV", "length": 10243, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - டிசம்பர் 2016", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு சிந்தனையாளன் - டிசம்பர் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவயிறு வளர்க்கவும், அதிகாரம் பண்ணவும் ஆங்கில மொழிவழிக் கல்வி எதற்காக ஏன்\n21ஆம் நூற்றாண்டு வரையில் புரட்சியின் சின்னமாக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ எழுத்தாளர்: க.முகிலன்\nஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் - வெள்ளை நிறவெறி, பண ஆதிக்கம் வென்றது\nமருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு - அ.தி.மு.க. ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கை எழுத்தாளர்: க.முகிலன்\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nபுதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, பொது நுழைவுத் தேர்வு எதிர்ப்பு மாநாடு ஏன்\nதில்லியில் மாசும் தூசும் - தீர்வுதான் என்ன\nசிந்தனையாளன் டிசம்பர் 2016 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: சிந்தனையாளன்\nதிப்பு சுல்தானும் தீன்தயாளும் - இந்துத்துவத்தின் இரட்டை நாக்கு எழுத்தாளர்: க.முகிலன்\nபிறவியால் உயர்வு தாழ்வு கற்பித்த இந்து மதம் ஓங்கவும் இல்லை; ஒன்றுசேர்க்கவும் இல்லை\nபோபால் என்கவுன்டர் விடை கிடைக்காத வினாக்கள் எழுத்தாளர்: செங்கதிர்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 46 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\n தமிழர்கள் உணர வேண்டியது என்ன\nவறட்சி நிவாரணம் வேண்டும் எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/women-demonstrate-in-support-of-striking-nurses-ta/", "date_download": "2018-06-19T18:16:26Z", "digest": "sha1:XYWA7CKCF3QP7C7LXGF4SC3SQORHREVJ", "length": 10345, "nlines": 104, "source_domain": "new-democrats.com", "title": "போராடும் செவிலியர்களுக்கு ஆதரவாக பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகடுவட்டி – கொடூர மிருகம், அனைத்தையும் அழிக்கிறது\nசீறும் செவிலியர் போராட்டம் – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஆதரவு\nபோராடும் செவிலியர்களுக்கு ஆதரவாக பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்\nFiled under சென்னை, செய்தி, போராட்டம், யூனியன்\nபோராடும் செவிலியர்களுக்கு ஆதரவாக பெண்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சென்னை டி.எம்.எஸ் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபுகைப்படங்கள் : பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்கள்.\nசீறும் செவிலியர் போராட்டம் – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஆதரவு\nமெதுவாக, உறுதியாக, மலர்ந்து விரிகின்றது பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nசீருடையை பறித்து சிறுமிகளை துன்புறுத்திய தனியார் பள்ளி\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nவாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்\nபணமதிப்பு நீக்கம் : மோடியின் மோசடி\nதொடர் சங்கிலி, சங்க செயல்பாடுகள், கந்து வட்டி: பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு சங்கக் கூட்டம்\nஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு\nதூத்துக்குடியில் தலைவிரித்தாடும் அரச பயங்கரவாதம் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்\nதூத்துக்குடியில் தலைவிரித்தாடும் அரச பயங்கரவாதம் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்\nஸ்டெர்லைட்: உள்ளூர் அரசு நிர்வாகமும், மக்களின் அறியாமையும்\nஸ்டெர்லைட் – இப்போதைய நிலவரம் என்ன\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nடெக் மகிந்திரா லேஆஃப், கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஜூன் மாத சங்க உறுப்பினர்கள் கூட்டம்\nCategories Select Category அமைப்பு (206) போராட்டம் (203) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (114) இடம் (439) இந்தியா (247) உலகம் (76) சென்னை (75) தமிழ்நாடு (89) பிரிவு (463) அரசியல் (184) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (110) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (289) உழைப்பு சுரண்டல் (5) ஊழல் (12) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (38) பணியிட உரிமைகள் (83) பணியிட மரணம் (2) முதலாளிகள் (38) மோசடிகள் (15) யூனியன் (57) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (457) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (70) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (82) கவிதை (3) காணொளி (25) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (48) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (48) நேர்முகம் (5) பத்திரிகை (62) பத்திரிகை செய்தி (14) புத்த���ம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (6)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n“ஐ.டி ஊழியர்களின் ஐக்கியம் நாட்டையே மாற்றியமைக்க வல்லது” – ஐ.டி சங்கத்தின் அறைக்கூட்டம்\n\"சட்டத்தில் அவர்கள் காட்டும் பாதையில் தேடினால் விடை கிடைக்காது. குறிப்பிட்ட துறை, நிறுவனத்தின் நடைமுறையிலிருந்து புதிதாக வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். இப்போது ஐடி துறையில் நடக்கும் மோசடியான...\nஐ.டி-ல என்ன சார் நடக்குது\n\"யூனியன்றது நம்மெல்லாம் சேர்ந்தாதான் யூனியன். உங்களுக்கு இருக்கிற பிரச்சனை எல்லாத்துக்கும் இருக்குன்னு புரிஞ்சுக்குங்க, நம்ம செக்டார் மட்டுமில்ல, இன்னும் அன்ஆர்கனைஸ்ட் லேபர் இருக்காங்க, அந்த மாதிரி இருக்கறவங்களயும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_759.html", "date_download": "2018-06-19T18:10:56Z", "digest": "sha1:2PXNFULUS7THBY2HG7PLSRCZH56CTFXM", "length": 7572, "nlines": 117, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முதிர் குமரன் - ஓட்டமாவடி றியாஸ் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest கவிதைகள் முதிர் குமரன் - ஓட்டமாவடி றியாஸ்\nமுதிர் குமரன் - ஓட்டமாவடி றியாஸ்\nவயதுக்கு வந்து, பல வருடமாச்சு\nதெரிந்து போச்சு நானும் ஒரு\nமூத்த தங்கை வயதுக்கு வந்து,\nஎங்க வீட்டு எச்சி தின்னு\nஇனிமேல் என்ன இருக்கு சுமக்க...\nதடாகம் கல�� இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/20422", "date_download": "2018-06-19T17:55:46Z", "digest": "sha1:IEQ5GLE7MWCAKEZ54MWH2OBUV75VUEXF", "length": 17990, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "கைதான நாமல் எம்.பி உள்ளிட்ட 6 பேருக்கும் ஒக். 16 வரை விளக்கமறியல் (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome கைதான நாமல் எம்.பி உள்ளிட்ட 6 பேருக்கும் ஒக். 16 வரை விளக்கமறியல் (UPDATE)\nகைதான நாமல் எம்.பி உள்ளிட்ட 6 பேருக்கும் ஒக். 16 வரை விளக்கமறியல் (UPDATE)\nகைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, டீ.வீ. சானக , பிரசன்ன ரணவீர ஆகிய 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேருக்கும் எதிர்வரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.\nஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் குறித்த 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேர் கைது\nநாமல் ராஜபக்ஷ, டீ.வீ. சானக , பிரசன்ன ரணவீர ஆகிய 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணியில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் குறித்த சம்பவம் தொடர்பில் உபாலி கெடிகார, சம்பத் அதுகோரல ஆகிய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அஜித் பிரசன்ன ஆகிய மூவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகுறித்த ஆறு பேரும் இன்று (10) மாலை ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களை அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்��னர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு\nபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு, எதிர்வரும் ஜூன் 22 ஆம்...\nஅக்கரைப்பற்றில் 06 பேர் மீது இனவாத தாக்குதல்\nசொந்த காணியில் வேலியிட சென்றபோது சம்பவம்அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் தங்களுக்குச் சொந்தமான காணியில் வேலியிட...\nசிறுமி கடத்தல் விவகாரம்; நகரசபை உறுப்பினர் உட்பட 8 பேருக்கு பிணை\nதலவாக்கலையில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக சேபால உட்பட 08 பேரும் பிணையில்...\nஆரையம்பதியில் குடும்பஸ்தர் கொலை; அயல்வீட்டுக்காரர் கைது\nஆரையம்பதி மாவிலங்ககுறை கிராமத்தில் சம்பவம்மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி மாவிலங்ககுறை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர்...\nவவுனியாவில் புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது\nவவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் சொகுசு வாகனத்தில் சென்ற நால்வரை மடுக்கந்தை விசேட அதிரடிப் படையினர்...\nயாழ். மல்லாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி\nவெட்டுக்காயத்துடனான இருவர் உள்ளிட்ட ஐவர் கைதுயாழ்ப்பாணம், மல்லாகமம் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலைக் கட்டுப்படுத்தச் சென்ற பொலிசார் மீது வாள்...\nஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம்\nமீள வழங்குமாறு அவரது சங்க சபை நீதி அமைச்சுக்கு கடிதம்சங்க சபையின் அனுமதியின்றி, தமது சபையைச் சேர்ந்த தேரரான ஞானசாரவின் காவி உடையை அகற்றியமைக்கு...\nவெலே சுதாவின் சகா இரண்டரை கிலோ ஹெரோயினுடன் மடக்கிப்பிடிப்பு\nதுப்பாக்கிகள், தங்க நகைகள், தோட்டாக்கள் மீட்புசர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதாவின் பிரதான சகா, பெஸ்டியன் தொன் பிரதீப் நிஷாந்த என்பவர்...\nஞானசார தேரர் சார்பில் மேன்முறையீடு\nஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம்...\nவழக்கு முடியும் வரை கோத்தா கைதுக்கு தடை உத்தரவு\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ம���து நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு, குறித்த மனு விசாரணை...\nபாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை\nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.யசோத பண்டார, கடந்த ஜூன் 06 ஆம் திகதி இடம்பெற்ற...\nஞானசாரருக்கு 6 மாத கடூழிய சிறை; 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு\nபொதுபல சேனா அமைப்பின் செயலாளர்நாயகம், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 06 மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது....\nபுத்திக பத்திரணவுக்கு கைத்தொழில் வர்த்தக பிரதியமைச்சு\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக, புத்திக பத்திரண எம்.பி....\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.06.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.06.2018...\nதபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை\nதபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால்,...\nஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு\nபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரரை...\nபிறை பார்த்தல்; அறிவியல் கண்கொண்டு நோக்க வேண்டிய விடயம்\nவளிமண்டலவியல் திணைக்களமும் உதவியாக அமையும்இலங்கை முஸ்லிம்கள்...\n2nd Test: போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவு\nதொடர் 1 - 0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலைஇலங்கை மற்றும்...\nவிடுதலை நிராகரிப்பு மோடி அரசின் முடிவு\nராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும்...\nகாணாமல் போனோர் விவகாரம்: உறவினர் ஏக்கம் தீர்வது எப்போது\nகாணாமல் போனோரின் உறவினர்கள் வடக்கில் மேற்கொண்டு வரும் சாத்விகப் போராட்டம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் ட�� தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/batticaloa/73/30", "date_download": "2018-06-19T18:23:37Z", "digest": "sha1:3EWMFLMLNOOVURFPJFJDEQIRIMOQ7E4X", "length": 12873, "nlines": 170, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nவிஜயதாச மீது சீறுகிறார் நஸீர்\nதென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில், அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்திருந்த ...\nதுப்பாக்கிச் சூட்டில் முதியவர் பலி\nநாவலடி முகத்துவாரத்தை தோண்டும் முயற்சி கைவிடப்பட்டது\nவிவசாயிகளின் நெற்​செய்கையில் நிறைந்துள்ள ​வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக...\nதொழிற்சாலை நிர்மாணத்தைத் தடுக்க உயிரைக் கொடுப்போம்\nகுடிநீர் போத்தலிடும் தொழிற்சாலையை அமைப்பதற்கு யார் முயன்றாலும், எவ்வகையிலேனும் அதைத் தடுப...\nகுழியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேசத்தில், மலசல கூடம் அமைப்பதற்கான வெட்டப்பட்ட குழியில் இருந...\nதுப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் பலி\nஹோட்டலில் இருக்கும்போது, அங்கு வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் இரவு 11.45 மணியளவில் துப்பாக்கி......\nஉலக சுற்றாடல் தினத்தையொட்டி, வாகரை பிரதேச சபையில் மர நடுகை நிகழ்வும் பிரதேச மக்களுக்கான......\nநீண்டகாலமாக கசிப்பு விநியோகித்த வியாபாரி உட்பட மூவர் கைது\nமட்டக்களப்பு தலைமையப் பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி இருந்து கசிப்பைத் தயாரித்து,......\nஇஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணான களியாட்ட நிகழ்வுகளுக்குத் தடை\nமுஸ்லிம்களின் பெருநாளையிட்டு, ஏறாவூர் பொது மைதானத்தில், இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணான......\nசட்டவிரோத மீன்பிடி; வலைகள் மீட்பு\nகடற்றொழில் அமைச்சால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளைக் கொண்டு, மட்டக்களப்பு......\nகட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன உரிமையாளர்களுக்கு அபராதம்\nமட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், வீதிகளில் அலைந்து திரிந்த கட...\nமதகுருவால் பண வசூலிப்பு; விசாரணை நடத்துமாறு உத்தரவு\nமட்டக்களப்பு, காத்தான்குடியில் மதகுரு ஒருவர், வீடுகளில் பண வசூலில் ஈடுபட்டு வருவது குறித்த...\nசுற்றாடல் வாரத்தையொட்டி விழிப்புணர்வுப் பேரணி\nஅரசாங்கத்தால் தடை ச��ய்யப்பட்ட மீள்பாவனைக்கு உதவாத பொலித்தீன் பாவனையை ......\nசூழல் தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு\n“சுற்றாடலைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில், குளிரூட்டல், வளிச்சீராக்கல் துறை மூலம் ஏற...\nட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம், வெல்லாவெளி பிரதேசத்தில், இன்று (05)...\nமாவட்ட இப்தார் நிகழ்வு, பாலமுனை நடுவோடை கடற்கரையில் வௌ்ளிக்கிழமை (08) மாலை 5 மணிக்கு...\nபுல்லுமலை மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்\nஉற்பத்தித் தொழிற்சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்துமாறு கோரி, ஜனாதிபதிக்கு கடிதம்...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 47 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உர விநியோகம்...\nபுல்லுமலையில் தொழிற்சாலை: கட்டுமாணப் பணிகள் இடைநிறுத்தம்\nபெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் உற்பத்தி தொழிலாற்சாலைக் கட்டுமாண...\nஇரு நேர கழிவகற்றல் திட்டம் அமுல்\nமட்டக்களப்பு நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும், திண்மக...\nநான்காம், ஐந்தாம் வட்டாரங்களில் உள்ள வீடுகளில் இருந்த பல கிணறுகள், பிணங்கள் கிடந்ததன் காரணம...\n’18 மாதங்களில் 2,500 வீட்டுத் திட்டங்களை அமைப்பேன்’\n’’அடுத்த வருடம் டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக இலங்கை பூராகவும் 2,500 மாதிரிக் கிராம வீட்ட...\nஉள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி அறவீடு தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வு...\n“முல்லை நகர் வீட்டுத்திட்டம்”, நாளை (04) காலை 9 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது...\nபிளாஸ்டிக் போத்தல்களை விலைக்கு வாங்க நடவடிக்கை\nகழிவாக வீசப்படும் பிளாஸ்டிக் வெற்றுப் போத்தல்கள் விலைக்கு வாங்கப்பட்டு, அவை மீள்சுழற்சிக்...\nவடக்கு, கிழக்கு மாகாணங்களின் அதிகாரங்கள், பெரும்பான்மை இன ஆளுநர்களின் கைகளிலேயே உள்ளன...\nஉயிரிழப்பு, உடமைச் சேதத்துக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை\nமனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற யானைகளைப் பிடித்து, ஹொரவப்பொத்தானையிலுள்ள யானை சர...\nஎஸ்டோ உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில், இலவச கணினி, சிங்கள, ஆங்கில கற்கைநெறிகள்...\nபுதியவர்களை அவமானப்படுத்தினால் ‘எனக்குச் செய்யும் துரோகமாகும்’\nதன்னிடத்தில் வருபவர்களை, அவமானம், அசிங்கம், அருவருப்புச் செய்கின்ற வேலைகளை யாரும் செய்���ு வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_87.html", "date_download": "2018-06-19T18:23:24Z", "digest": "sha1:TY4WJQBHVVE24LVNIFAHI56T7WCHFQMQ", "length": 8090, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மலாலா யூசுஃப்சாய்க்கு கௌரவ கனேடிய குடியுரிமை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமலாலா யூசுஃப்சாய்க்கு கௌரவ கனேடிய குடியுரிமை\nபதிந்தவர்: தம்பியன் 14 April 2017\nஅமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தான் சிறுவர் புரட்சியாளரான மலாலா யூசுஃப்சாய்க்குக் கனடா அரசு நேற்று புதன்கிழமை கௌரவ கனேடிய குடியுரிமையை வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும் 19 வயதாகும் மலாலா கனேடிய பாராளுமன்றத்தில் நேற்று சிறப்பு உரையும் ஆற்றி அனைவரையும் ஈர்த்துள்ளார். அவர் தனது உரையின் போது பெண் சிறுமிகளுக்குக் கல்வி வழங்க வேண்டியதான அவசியம், அகதிகள் பிரச்சினை உட்படப் பல தரப்பட்ட விடயங்கள் குறித்தும் பேசியுள்ளார்.\nமுக்கியமாக பெண்கள் கல்விக்குக் கனடா அரசு வழங்கும் ஆதரவு, மனிதாபிமானம் மற்றும் அகதிகள் பிரச்சினை தொடர்பில் அதன் கருணை மற்றும் பெண்கள் உரிமைக்கும் உலக சமாதானத்துக்கும் சார்பாகக் குரல் கொடுத்தல் போன்ற காரணங்களுக்காகத் தான் கனடா அரசுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன் என மலாலா தெரிவித்தார்.\nஇதைவிட கனடாவின் இளம் பிரதமரான ஜஸ்டின் ட்ருதேயா யோகாவைப் பயிற்சி பண்ணுகின்றார். தனது உடலில் பச்சை குத்தியுள்ளார். மேலும் பல முன்னேற்றகரமான விடயங்களுக்கும் துணை நிற்கின்றார் என மலாலா கூறிய போது அரங்கமே சிரிப்பை வெளிப்படுத்தி கை தட்டி நின்றனர். இது மட்டுமல்லாது கனடாவின் பிரதமரான ஜஸ்டின் அகதிகளுக்குக் கொடுக்கும் அடைக்கலம் மற்றும் அந்நாட்டு அமைச்சரவையில் இரு பாலினத்தவருக்கும் சம உரிமை பேணுதல் போன்ற செய்கைகள் தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியவை என்றும் மலாலா குறிப்பிடத் தவறவில்லை.\nமலாலா கனேடிய சிறுவர் சிறுமியருக்குத் தான் அளிக்கும் செய்தி எனக் கூறிய விடயம் என்னவென்றால் நீங்கள் அனைவரும் இந்நாட்டில் ஜஸ்டின் ட்ருதேயா போன்று உயர்ந்த பிரதமர் பதவி போன்ற பதவிகளை வகிக்க வயதானவராகத் தான் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை என்பதாகும். அண்மையில் தான் மலாலா யூசுஃப்சாய் ஐ.நா சபையின் இளம் சமாதானத் தூதுவராக நியமிக்கப் பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to மலாலா யூசுஃப்சாய்க்கு கௌரவ கனேடிய குடியுரிமை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மலாலா யூசுஃப்சாய்க்கு கௌரவ கனேடிய குடியுரிமை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemaanma.wordpress.com/2008/06/30/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2018-06-19T18:02:43Z", "digest": "sha1:4A2G5FDJPZRL7KCTSGC2XFQI2UWIKIBB", "length": 19490, "nlines": 135, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "க்ளோஸ் அப் சினமாவில் ஸென் மொழி | சினமா ஆன்மா", "raw_content": "\nக்ளோஸ் அப் சினமாவில் ஸென் மொழி\n30 Jun 2008 Comments Off on க்ளோஸ் அப் சினமாவில் ஸென் மொழி\nஅங்கே ஒரு கடல் இருந்தது\nநெதர்லாந்து http://www.dezeediedenkt.nl/htm/dezeediedenkt.htmதிரைப்படம் குறித்த எண்ணங்கள்\nஅலைகளாலும் நிரம்பி ,ருந்த அந்த கடல்\nதொடங்கிய நாளில் அனைத்து பிரச்சினைகளும்\nஉலக சினமா வரலாற்றின் பக்கங்களில் சினமா கலை மொழியின் தீவிரமும், ஆழ்ந்த படைப்பாக்கத்தன்மையும் மிகவும் வேகமான காட்சி ரூபத்தின் நவீன கதையாடல்களையும் புதிய திரை மொழி ஆக்கங்களையும் ஆழ்ந்த பிரக்ஞையுடன் திரை மேதைகள் தன் சட்டக வெளிகளில் நிகழ்த்தியிருக்கிறார்கள். காட்சி ஊடகங்களின் அதி நவீன தொழில் நுணுக்க வரவினால் சினமா கலை அதனுடைய உயர்ந்த ,டத்திற்கு சென்ற படியே ,ருக்கின்றது. ,வ்வுலகில் தவிர்க்க முடியாத நோயாக தொழில் நுட்பங்கள் வளர்கின்றது. அந்த நோயை உள்வாங்கும் தளமாக ஹாலிவுட் சினமாக் கூடாரங்கள் ,ருக்கின்றன. ஆனால் தொழில்நுட்ப பயன்பாட்டை ஆழ்ந்த புரிதலுடனும். தேவை கருதியும் பிரக்ஞையுடனும் பயன்படுத்தும் போக்குகளை நாம் உலக சினமாவில் ,ருந்தே கண்டறிய முடியும். தொழில்நுட்ப ஜாலங்களை நம்பி ஏமாற்றப்படும் பாசிச ஏகாதிபத்திய சினமாக்களுக்கு மத்தியில் வாழ்வின் மொழியாக சினமாவை காணும் திரைப்பட மேதைகள் தன்னுடைய சுய வெளிப்பாட்டின் போதாமையாகவே தொழில்நுட்பத்தை ,னம் காண்கிறார்கள். ஒரு பக்கம் தொழில் நுட்பம் பார்வையாளனை சுரண்டுவதற்கும், மயக்மான ஒரு வெளியை உண்டாகுவதற்கும் திட்டமிட்டு பயன்படுத்தினாலும் சினமாவை வாழ்வை சொல்லும் சாதனமாக காணும் கலைஞன் தொழில்நுட்பத்தின் தேவையே தனது பிரக்ஞையை வெளிப்படுத்த போதாமையோடு உணர்கிறான். கணனி உறவுடான தொழில் நுட்பத்தினால் வெறும் பாசாங்கான அசட்டுதனமான சினமாவை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். நல்ல சினமா என்பது பிரமாண்டமான ஹாலிவுட் தொழில்நுட்ப மோசடி வேலைகளில் ,ல்லை. எளிமையாக உருவாக்கப்படும் சினமாவில் ,ருக்கும் ஆன்மா பிரமாண்டமான பொருட் செலவுகளால் உற்பத்தி செய்யப்படும். சினமாவில் ,ருப்பதில்லை.\nகலை எப்போதுமே மிக எளிமையாலும், அனுபவத்தினாலும், வலியினாலும் மக்களின் ஞாபக வெளிகளில் தங்கி போகின்றது.\n“”விஞ்ஞானம் என்பது அறிவின் எல்லையை விஸ்தரிக்கச் செய்கிறது முயற்சி, தொழில்நுட்பம் அந்த அறிவினை செயல்படுத்தும் முறையாகும்” ஐரோப்பிய, ஹாலிவுட் தொழில்நுட்ப ஜாலங்கள் மனிதமூளையை திசை திருப்பவும், மன அமைப்பை நுகர் சக்கையாக பிழியவும் மனிதனை வன்முறை உருவமாக வடிவமைக்கவும், ஏகாதிபத்திய பிரதியாக உருசெய்யவும் மட்டுமே ,வ்வகையான பாசாங்கு சினமாக்களின் வேலை ஆனால் சினமõவை சுய மருத்துவமாக கருதும் படைப்பு கலைஞன் மனிதனை ஏமாற்றுவதற்காக அல்லாமல் வாழ்வை தீர்க்கமாக சொல்லவும் மனித வாழ்வின் துயர கதையை தன்னுடைய சினமா மொழியின் மூலமாக ,னம் கண்டு தீர்க்கவும், மானுட விடுதலைக்காகவும், அன்பை விதைக்கும் ஊடகமாகவுமே எல்லாவிதமான நவீனத்துவ சினமா உத்திகளும் உலக சினமாக கலைஞனுக்கு உதவுகின்றது.; கலையும், ��ொழில்நுட்பமும் ,ணையும் போது சினமாவின் படைப்பாளுமை நுட்பமாக அமைந்துவிடுகின்றது. மனிதனுக்குள் ,யக்குநர் நினைக்கும் உணர்வை வெளிக்கொண்டு வர உதவுகின்றது.\nதொழில் நுட்பம் என்பது கலைக்கும் கலை படைப்புக்கும் நுட்பமானதொரு ,ருப்பை தருகின்றது. தொழில் நுட்பத்தை தன் கருத்தியலுக்கு தகுந்தபடி சரியாக பயன்படுத்த தெரிந்த சினமா கலைஞனால் மாஸ்டர் படைப்பை தரமுடிகின்றது.\nதொழில் நுட்பங்களை எடிட்டிங், கோணம் ஒலி, ஒளி சிறப்பு சப்தங்கள், ,சை, களம், காலம், உணர்வு, சு10ழல், பின்னணி, தோற்றம் போன்றவைகளை கலை ரீதியாக பயன்படுத்தும் போது சினமா கலை சாதனமாக பரிணமிக்கின்றது. அந்த வகையில் நவீன சினமா மொழியுடன் மிகவும் எளிமையாக எடுக்கப்பட்டிருந்த தெநர்லாந்து திரைப்படமான கூடழூ குழூச் கூடச்வ கூடடிணடுண் என்ற திரைப்படம் கடந்த கேரள உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ,த்திரைப்படம் காட்சி கலையின் அதி நவீன உத்திகளை கையாண்டிருப்பதன் வழியாகவே மனித பிரக்ஞையை தொடவும், மனித உணர்வை தட்டி எழுப்பவும் என்றும் மறக்க முடியாத நல்ல சினமா அனுபவத்தை பார்வையாளர்களின் நினைவுகளில் தேங்கி நிற்கின்றது.\n“நல்ல க்ளோஸ் அப்புகள் கவிதை போன்றவை\nஅவைகளை கண்களால் உணர முடியாது\n,தயத்தால் தான் உணர முடியும்’\nசினமா கலையின் ,டூணிதண்ழூ க்ணீ என்கிற மிக அண்மை காட்சி துண்டுகளில் தத்துவத்தையும், அதன் அழகியலையும் அதன் தொழில்நுட்ப கலைப்பயன் பாட்டையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ,ச் ஸென் சினிமாவை வாழ்நாளில் நிச்சயம் ஒரு தரம் பார்த்து விட்டு வரவேண்டும். ஸென் வாழ்விற்கும் குளோஸ் அப் என்கிற சினமாவின் ஒரு துண்டு ஷாட்டுக்கும் என்ன உறவு ஸென் தன்மையை ஒரு துண்டு ஷாட்டுகள் எப்படி திரை பிம்பங்களில் வெளிப்படுத்துகின்றது. ஒரு தத்துவத்தை சொல்ல ஒரு சாதாரண ,டூணிதண்ழூ தணீ ஷாட் மட்டும் போதுமானதாக ,ருந்த சாத்தியம் எப்படி\n“சில சமயங்களில் க்ளோஸ் அப் என்பது ,யற்கையான ஒரு விளக்கத்தை நமக்கு தருவது போலத் தோன்றலாம் ஆனால் ஒரு நல்லக்ளோஸ் அப் நமக்கு தெரியாத விஷயங்களைப் பற்றியும் நம்முடைய அழகிய சிந்தனையை ,தமான அக்கறையை வாழ்க்கை பற்றி நெருக்கமான உணர்வை மற்றும் விரும்பக் கூடிய உணர்வை அது நமக்கு காட்டுகிறது. நல்ல க்ளோஸ் அப்புகள் கவிதை போன்றவை.\n,த்திரைப்படமும் மனத��ன் ஆழ்வெளிகளுக்கு சென்று மூடுண்டு கிடந்த உணர்வுகளை தட்டி எழுப்பி நம்மை நமக்கே உணரச் செய்து உள் உலகத்திற்கு கொண்டு சென்று விட்டு விடுகின்றது. உயிருருவின் ,சையை ,ருப்பின் ஓசையை ,ப்படம் தன் சலன சித்திரம் வழியாக ஞபாகப்படுத்தி சென்று விடுகின்றது ,ப்படத்தை பார்த்த பின் என்னுள் எங்கே படித்த ஸெயின்ட் திரேசாவின் “நீ செய்ய வேண்டிய தெல்லாம் பார்க்க வேண்டியதுதான்’ என்ற எளிமையான வாசகமே நினைவுக்கு வந்தது.\n“வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களை நாம் ரொம்பவும் மேம் போக்காக எடுத்துக் கொள்கிறோம்.\nமிகப் பெரிய விஷயங்களுக்கு காரணமாக விளங்கும் முக்கியமான பிரச்சினைகளின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் காமிராவானது வெளிக்காட்டியது. பல்வேறு மண் துகள்களின் சரிவுகள்தான் ஒரு பெரிய நிலச்சரிவாக மாறுகிறது. பல்வேறு க்ளோஸ்அப்கள் ஒரு பொதுவான விஷயத்தை ஒரு நொடியில் ஒரு குறிப்பிட்ட விஷயமாக மாற்றக்கூடியது. க்ளோஸ்அப்பானது வாழ்க்கையைப் பற்றிய நமது பார்வையை அகலப்படுத்த மட்டும் ,ல்லை ஆழப்படுத்தவும் செய்தது.\n,த்திரைப்படமும் நம் மனவெளிகளின் ஆழ்ந்து போய்விட்ட வாழ்வின் மேல் எவ்விதமான அக்கறையும் அற்று பிடிப்பு தழுவிய விரக்தி அப்பிய வாழ்வின் கணங்களில், சின்னச் சின்ன சலனங்களை, நம்முள்ளேயே அமிழ்ந்திருந்த தன்னுணர்வற்ற நினைவலைகளை கிளறி விடும் போது நமக்குள் எழும் கலா உணர்வை பற்றியே ,ப்படம் தன் திரை மொழியில் விபரிக்கின்றது. “கலை மனிதனின் பகுத்தறிவை பாதிப்பதில்லை\nநல்ல விஷயங்களை நோக்கி அவனை திருப்புகிறது’\nஒரு திரைப்படம் நம் வாழ்வின் போக்கை விசாரணைக்குட்படுத்தும், அக்கறையற்ற வாழ்வின் பிரச்சினையின் நெருப்பு நிமிஷங்களில் நாம் கவனிக்க மறந்த நம்முடைய நிழலில் ஒளிபிம்பத்தை நம் கண்ணுக்குதெரியாத தியான சிதறல்களை மெல்லிய உணர்வுகளை, வாழ்க்கை அதன் தனித்தன்மையை புதிரை, காதலை, நிர்வாணத்தை, கிழிக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் பக்கங்களை, தொலைக்காட்சியை,\nPrevious ஆகவே Next பச்சை அறை\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/06/10/212-kamakshis-splendour-by-maha-periyava-part-3/", "date_download": "2018-06-19T18:06:43Z", "digest": "sha1:V2ZMVH3S56ORDXVAKOB4FHPFUGYQ72P6", "length": 16611, "nlines": 100, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "212. Kamakshi’s Splendour by Maha Periyava (Part 3) – Sage of Kanchi", "raw_content": "\nகாமாக்ஷியின் பெருமை (Part 3)\nமாதா ஸ்வரூபம் என்று அருகில் போகிறோம். பார்த்தால் பிதாவுக்கு உண்டான நெற்றிக்கண், சந்திரகலை எல்லாமும் இங்கே இருக்கின்றன. சிறந்த பதிவிரதையாக இருந்து, அந்தப் பதிவிரத்தியத்தாலேயே ஈசுவரனின் பாதி சரீரத்தை இவள் பெற்றதாகச் சொன்னாலும், இப்போது பார்க்கும் போது, இவள் சிவஸ்ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி, முழுவதும் தானே ஆகிவிட்டாள் என்று, ஸெளந்தர்ய லஹரி சொல்கிறது.\nபக்தியின் ஸ்வாதீனமும், கவித்த கல்பனா சுதந்திரமும் கொண்டு இப்படியெல்லாம் ஆசார்யாள், மூகர் போன்றவர்கள் துதிக்கிறார்கள். மொத்தத்தில் தாத்பரியம் அவள் பூரண பிரம்மசக்தி, அவளுக்கும் பரமாத்மாவான பரமேசுவரனுக்கும் லவலேசம்கூட பேதம் இல்லை என்பதே.\nபரமேசுவரனின் சரீரத்தை இவள் திருடியதாக ஆசார்யார் சொல்கிறார் என்றால், அப்பைய தீக்ஷிதர் வம்சத்தில் வந்த மகனாகிய நீலகண்டதீக்ஷிதரோ அம்பாளுடைய கீர்த்தியைத்தான் ஈசுவரன் தஸ்கரம் செய்து கொண்டு விட்டான் (திருடி விட்டான்) என்று குற்றப் பத்திரிக்கை படிக்கிறார் பரமேசுவரன், ‘காமனைக் கண்ணால் எரித்தவராம்; காலனைக் காலால் உதைத்தவராம்’ என்று லோகம் முழுக்கப் பிரக்யாதி பெற்று விட்டார். “ஆனால் அம்மா, காமனை எரித்த நெற்றிக் கண்ணில் பாதி உன்னுடையதல்லவா பரமேசுவரன், ‘காமனைக் கண்ணால் எரித்தவராம்; காலனைக் காலால் உதைத்தவராம்’ என்று லோகம் முழுக்கப் பிரக்யாதி பெற்று விட்டார். “ஆனால் அம்மா, காமனை எரித்த நெற்றிக் கண்ணில் பாதி உன்னுடையதல்லவா அதுவாவது தொலையட்டும். இந்த வெற்றியில் பாதி சிவனுக்குச் சேரும். ஆனால் காலனைக் காலால் உதைத்து வதைத்த புகழ் அவரை அடியோடு சேரவே கூடாது. ஏனென்றால் இடது காலல்லவா அவனை உதைத்தது. அது முழுக்க உன்னுடையதுதானே அதுவாவது தொலையட்டும். இந்த வெற்றியில் பாதி சிவனுக்குச் சேரும். ஆனால் காலனைக் காலால் உதைத்து வதைத்த புகழ் அவரை அடியோடு சேரவே கூடாது. ஏனென்றால் இடது காலல்லவா அவனை உதைத்தது. அது முழுக்க உன்னுடையதுதானே” என்கிறார். காமாக்ஷியின் கடாக்ஷம் துளி விழுந்துவிட்டால் நாம் காமத்தை வென்று விடலாம். காலத்தையும் வென்��ு அமர நிலையை அடைந்து விடலாம் என்று அர்த்தம்.\nஅவளுடைய பெருமை நம் புத்திக்கும் வாக்குக்கும் எட்டாதது. அசலமான சிவத்தையே சலனம் செய்விக்கிற சக்தி அது. அவளுடைய க்ஷணநேரப் புருவ அசைப்பை அக்ஞையாகக் கொண்டு பிரம்மாவும், விஷ்ணுவும், ருத்திரனும், ஈசுவரனும், ஸதாசிவனும் பஞ்சகிருத்தியங்களைச் செய்கிறார்கள் என்கிறது “ஸெளந்தர்ய லஹரி” (ஜகத் ஸுதேதாதா). பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்கள்தான் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் செய்பவர்கள் என்று உங்களுக்குத் தெரியும். இந்த முத்தொழிலோடு மாயை என்கிற மறைப்பு மாயையைப் போக்குகிற ஞானம் என்ற அநுக்கிரகம் இவற்றைச் சேர்த்துக் கொண்டு பஞ்சகிருத்யம் என்னும்போது, மறைப்பான திரோதானத்தைச் செய்கிறவன் ஈசுவரன்; அநுக்கிரகம் செய்பவன் ஸதாசிவன். இந்த தொழில்கள் எல்லாமே பராசக்தியின் ஏவலின்படி நடக்கிறவைதான். இந்த ஐந்து மூர்த்திகளை ஐந்து ஆபீஸர்களாக வைத்துக் காரியம் நடத்தும் எஜமானி அம்பாள்தான். அவர்கள் தங்கள் இஷ்டப்படி தொழிலாற்ற முடியாது. அவர்களுடைய சக்தி எல்லாமும் பராசக்தியான இவளிடமிருந்து பெற்றதுதான். “உன் பாதத்தில் அர்ச்சித்து விட்டால்போதும். அதுவே மும்மூர்த்திகளின் சிரசிலும் அர்ச்சனை செய்ததாகும்; ஏனென்றால் திரிமூர்த்திகளின் சிரசங்களும் எப்போதும் உன் பாதத்திலேயே வணங்கிக் கிடக்கின்றன” என்கிறது ஸெளந்தர்ய லஹரியில் இன்னொரு ஸ்லோகம் (த்ரயாணாம் தேவானாம்). மும்மூர்த்திகளும் அந்த சரணார விந்தங்களில் தங்கள் தலையை வைத்து, தலை மீது கைகளை மொட்டுக்கள் மாதிரி குவித்து அஞ்சலி செய்கிறார்கள். நாம் புஷ்பம் போடுவது அம்பாளின் பாதமலர்களிலிருந்து மட்டுமல்லாமல் திரிமூர்த்திகளின் கரங்களான மொட்டுகளுக்கும் அர்ச்சனை ஆகிறது. சகல தேவ சக்திகளையும் பிறப்பித்த பராசக்தி ஒருத்திக்குச் செய்கிற ஆராதனையே, எல்லாத் தெய்வங்களுக்கும் செய்ததாகிறது என்கிறது உட்பொருள்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2006/09/06/xaviinterview/", "date_download": "2018-06-19T17:53:24Z", "digest": "sha1:K4TUFY3GQ7IAZREOCN3A7ICPML5HKPJ6", "length": 36901, "nlines": 263, "source_domain": "xavi.wordpress.com", "title": "தமிழோசை பத்திரிகையில் எனது பேட்டி! |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா \nஒரு துளித் தவறு →\nதமிழோசை பத்திரிகையில் எனது பேட்டி\nகவிஞர் சேவியர், கணிப்பொறி பயன்பாட்டு அறிவியல் முடித்து விட்டு கணிணி மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை. பிறந்தது குமரி மாவட்டத்திலுள்ள பரக்குன்று என்னும் கிராமம். ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும், மன விளிம்புகளில், நில் நிதானி காதலி, கல் மனிதன், இயேசுவின் கதை போன்ற கவிதை நூல்கள் வெளியாகி உள்ளன. ‘சேவியர் கவிதைகள் காவியங்கள் என்னும் முழு கவிதைத் தொகுப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் அவர் புதுக்கவிதை வடிவில் எழுதியுள்ள ‘இயேசுவின் கதை’ தற்போது விமர்சகர்களால் பேசப்பட்டு வரும் நிலையில் அவருடன் ஒரு சந்திப்பு.\nஉங்களது முதல் கவிதைத் தொகுப்பு அனுபவம் எப்படி \n2001 ல் எனது முதல் கவிதைத் தொகுப்பு ‘ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்’ எனும் தலைப்பில் வெளிவந்தது. எழுத்தாளர் சொக்கன் அவர்கள் ‘தினம் ஒரு கவிதை’ எனும் மின்னஞ்சல் கவிதைக் குழு ஒன்றைத் துவங்கினார். உலகெங்கிலும் உள்ள சுமார் இரண்டாயிரத்து ஐநூறு பேர் உறுப்பினராக சேர்ந்தனர். பலரது கவிதைகளைப் பரிசீலித்து அவர் வெளியிட்டு வந்தார். என்னுடைய கவிதைகளை நிறைய வெளியிட்டார். அந்தக் கவிதைகளே முதல் தொகுப்பாக வெளிவந்தது.\nநவீன கவிதைகளில் பல உட்பிரிவுகள், பல இசங்களாக வகைப்படுத்தப் படும் நிலையில் உங்களுடைய எழுத்து எதை நோக்கி இருக்கிறது \nசென்னை வருவதற்கு முன் என்னுடைய கால் நூற்றாண்டு கால வாழ்க்கை கிராமத்தில் தான். அங்கே வாழ்ந்த சாதாரண மக்களின் வாழ்க்கை முறையைத் தான் அதிகம் அறிந்தவன். பனை ஏறுதலும், பதனீர் இறக்குதலும், விவசாயமும் தான் எனக்கு அதிகம் தெரியும். அதைத் தான் அதிகம் எழுதினேன். இசங்களை ஒட்டிய புரியாத கவிதைகள் மீது எனக்கு உடன்பாடு இல்லை. அதில் எனக்கு அறிமுகமும் இல்லை.\nஒரு கவிஞன், எழுத்தாளன் இன்னொரு தளத்தில் பொருளியலாக தன்னிறைவு அடையும் போது அதன் எதிர் விளைவு அந்த எழுத்தாளனின் போக்குகளை, படைப்பின் வீரியத்தைக் குறைத்து விடுமா \nபடைப்பாளிக்கு எப்போதுமே பணத்தை விட, படைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், பாராட்டுகள் தான் உயர்வாகப் படும். வெயிலில் வெறுங்காலோடு நடந்தபோது அதன் கொடுமையை நேரடியாக உணர்ந்தேன். இப்போது காரில் போகி��போது அதே வெயிலில் நடந்து செல்கிற இன்னொருவரைப் பார்த்ததும் பதறுகிறது. காரில் போவதால் மகிழ்ச்சியாகப் பயணிக்க முடியவில்லை. வெளியே இயங்கும் வெயில் சமூகத்தையே மறந்தவனாக இயங்கவும் முடியவில்லை. இது எல்லா படைப்பாளிக்கும் உள்ள சிக்கல் தான். படைப்பாளிகள் எந்த நிலையிலும் ஒரே மாதிரியாக இயங்கக் கூடியவர்கள் தான்.\nஇயேசுவின் கதை எழுதியிருக்கிறீர்கள். அதன் நோக்கம் என்ன அடுத்ததாக என்ன செய்யப் போகிறீர்கள். \nஇயேசுவை இந்த சமுதாயம் ஒரு கடவுளாக மட்டுமே பார்க்கிறது. மூன்றாவது நாள் உயிர்த்து விட்டதனால் வணங்கப்படுகின்ற ஒரு இறைமகனாக. நான் இயேசுவை இரண்டு விதமாகப் பார்க்கிறேன். வரலாற்றின் முதல் மாபெரும் புரட்சிப் புயல் அவர். அவருடைய துணிச்சல் அசாத்தியமானது. யூத மதம் காலங்காலமாக வேரூன்றியிருந்த தேசத்தில், யூத மத குருமார்கள் அரசரை விட அதிகாரம் அதிகமாய்ப் பெற்றிருந்த ஒரு காலகட்டத்தில் அவர்களுக்கு முன்பாகச் சென்று அவர்களுடைய சட்டங்கள் எல்லாம் செத்தவை என்றும், அவர்கள் வெள்ளையடிக்கப் பட்ட கல்லறைகள் என்றும் துணிச்சலாகச் சொல்லக் கூடிய அசாத்திய மனதிடம் அவரிடம் இருந்தது. கண்டிப்பாக மரணம் நிகழும் என்று தெரிந்திருந்தும் கூட யூதர்களின் எருசலேம் தேவாலயத்தில் சென்று சாட்டை சுழற்றி அங்கே கடை நடத்துபவர்களை அடித்து விரட்டுகிறார், யூதர்களின் சட்டங்களை தூர எறியுங்கள் என்னுடைய போதனைகளின் பின்னே வாருங்கள் என்று சொல்கிறார், இந்த துணிச்சல் என்னை எப்போதுமே சிலிர்ப்படையச் செய்கிறது. இந்த துணிச்சலோடு அவர் சொன்ன போதனைகள் எல்லாமே சமூக மாற்றம் விரும்பும் உலகின் எந்த கலாச்சாரப் பின்னணியில் வாழ்பவர்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பது இன்னொரு சிறப்பம்சம். இதை சுவாரஸ்யமாகச் சொல்லவேண்டும் என்று விரும்பினேன். ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னம் காட்டு’ என்று சொன்ன அதே இயேசு ஏன் ஆலயத்தில் வன்முறையில் ஈடுபட வேண்டும் அயலானுக்கு அன்பு செய் என்று சொன்ன அவர் ஏன் நான் வாளையே கொண்டு வந்தேன் என்று சொல்ல வேண்டும் அயலானுக்கு அன்பு செய் என்று சொன்ன அவர் ஏன் நான் வாளையே கொண்டு வந்தேன் என்று சொல்ல வேண்டும் . இவற்றையெல்லாம் எளிமையாகவும், புதுமையாகவும் சொல்ல விரும்பினேன். இயேசுவின் வாழ்க்கை ஒரு மத நூலாக மட்டும் முடங்கிவிடக் கூடாது அது ஒரு புதுக்கவிதை இலக்கிய நூலாகவும் நிலைக்க வேண்டும் என்று முடிவெடுத்து தான் இந்த நூலை எழுதினேன். கிறிஸ்தவ மதத்திலேயே பிறந்து வளர்ந்தது ஒரு விதத்தில் இந்த நூலை புரிந்து எழுத வழிவகுத்தது எனினும் சில ஆண்டுகள் ஆயின இந்த நூலை எழுதி முடிக்க. கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களுடைய யாளி பதிப்பகத்தின் வாயிலாக வந்திருக்கும் நூலை இன்று பார்க்கும் போது, அதற்குக் கிடைத்திருக்கும் நல்ல விமர்சனங்களையும், அங்கீகாரங்களையும் பார்க்கும் போது மக்கள் மதம் கடந்த பார்வையில் இலக்கியத்தைத் தேடுகிறார்கள் என்பது புரிகிறது.\nகவிதைகளின் மீதான கரைபுரண்டோ டும் நேசம் தான் என்னை எப்போதும் எழுத வைத்துக் கொண்டே இருக்கிறது. இயேசுவின் கதை ஒரு மைல் கல் தான், மைல் கல்லே ஊர் அல்ல. அடுத்த மைல் கல் என்ன என்பதைக் காலம் தான் தீர்மானிக்க முடியும். என்னுடைய விருப்பம் எல்லாம் சுவைக்கும் ஒரு துண்டு கருப்பட்டி உள்ளுக்குள் விரிவடைந்து என்னுடைய கிராமத்தின் பனைமரக் காடுகளையும், அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் என் நினைவுகளுக்குள் கொண்டு நிறுத்துவது போன்ற, முகச்சாயங்களுக்குள் மூச்சுத் திணறி செத்து விடாத, கவிதைகளைப் படைக்க வேண்டும் என்பதே.\nமதப் பார்வை… வேறு பாடாக நடத்தப் பட்ட அனுபவங்கள் உண்டா \nநான் ஒரு கிறிஸ்தவன் என்பதற்காக நிராகரிக்கப் பட்டேனா என்று எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் பலர் என்னிடம் புனைப்பெயர் வைத்திருந்தால் இதற்கு முன் இலக்கிய உலகில் ஒரு இடம் பிடித்திருக்கலாம் என்று சொன்னதுண்டு. நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். யதார்த்தங்களைப் பற்றி எழுதுவதற்குக் கூட எனக்கு ஒரு முகமூடி தேவைப்படும் என்றால் இந்த இலக்கிய உலகில் என்ன நேர்மை இருக்க முடியும் \nதிசைகள், அம்பலம், திண்ணை, தினம் ஒரு கவிதை, குவியம், தமிழோவியம், சிங்கை இணையம், காதல், நிலாச்சாரல் போன்ற இணைய இதழ்களிலும், கல்கி, புதியபார்வை, இலக்கிய பீடம், தென்றல், தை , குமுதம் போன்ற அச்சு இதழ்களிலும் எனது கவிதைகள், சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. இணைய உலகம் நடத்திய கவிதைப் போட்டிகள், சிறுகதைப் போட்டிகள் பலவற்றில் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். குமரி மாவட்டத்திலிருந்து வெளியாகும் சிற்றிதழ்கள் பலவற்றில் கவிதைகள் எழு��ியிருக்கிறேன்.\nஎன்ன மாதிரி அறியப்பட விரும்புகிறீர்கள் \nபோலித்தனமில்லாத கவிதைகளை வாழ்க்கைச் சாலையின் தள்ளுவண்டிச் சக்கரங்களிலிருந்து பொறுக்கி எடுப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது. கிளைகளில் அமர்ந்து நிலா ரசிப்பதை விட, வேர்களில் அமர்ந்து மண்புழுவை நேசிப்பதையே எனது கவிதைகள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். சமுதாய அவலங்களையோ, மனித வாழ்வின் பலகீனங்களையோ பதிவு செய்யவும், வாசகனுக்குப் புரியவைக்கவும் என் கவிதைகள் பயன்பட வேண்டும் என்று தான் ஆசிக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் எனது கவிதைகள் புரியவில்லை என்று சினிமாக் கொட்டகையின் தரையிலமர்ந்து சீட்டியடித்து எம்.ஜி.ஆர் படம் ரசிக்கும் ஒருவன் கூட சொல்லக் கூடாது என்னுமளவுக்கு எளிமையாய் எழுத ஆசைப்படுகிறேன். இவன் எழுதுவது என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒன்றைப்பற்றி என்று யாரேனும் சொல்லும் போது என்னுடைய படைப்பு தன்னுடைய இலக்கை எட்டி விட்டதாகக் கருதிக் கொள்கிறேன்.\n← கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா \nஒரு துளித் தவறு →\n6 comments on “தமிழோசை பத்திரிகையில் எனது பேட்டி\nதங்களது பேட்டி தமிழோசை பத்திரிகையில் வந்தது அறிந்து மிக அகமகிழ்கின்றேன். என் பேட்டியே வந்தது போன்ற சந்தோசம். பேட்டியும் பாசாங்கில்லாத எதார்த்தம், பனை மரத்து வெல்லம் போல.\n//கிளைகளில் அமர்ந்து நிலா ரசிப்பதை விட, வேர்களில் அமர்ந்து மண்புழுவை நேசிப்பதையே எனது கவிதைகள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். சமுதாய அவலங்களையோ, மனித வாழ்வின் பலகீனங்களையோ பதிவு செய்யவும், வாசகனுக்குப் புரியவைக்கவும் என் கவிதைகள் பயன்பட வேண்டும் என்று தான் ஆசிக்கிறேன். //\nஇந்த வரிகளில் உங்களை நினைக்க வைக்கின்றீர்கள்.\nதொடரட்டும் உங்கள் பயணம் மைல் கற்களைத் தாண்டி ஊர் நோக்கி. முருகனும், ஏசுவும், அல்லாவும் துணையிருப்பார்கள்.\nஎனக்கு பிடித்த கவிஞர்களில் ஒருவராய் இருந்த நீங்கள் இப்போது எனக்கு மிகவும் பிடித்த கவிஞராகி விட்டீர்கள்.\nஇயேசு குறித்த தர்க்கம் எங்களுக்குள் எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது. கைகுலுக்கிக் கொள்வோம்.\nபாலா… பலப் பல நன்றிகள் 🙂\n//நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். யதார்த்தங்களைப் பற்றி எழுதுவதற்குக் கூட எனக்கு ஒரு முகமூடி தேவைப்படும் என்றால் இந்த இலக்கிய உலகில் என்ன நேர்மை இருக்க முடியும் \nசேவியர் உங்கள் செவ்வியையும் உங்கள் நேர்மைத்திறனையும் வாசித்ததும் மெய்சிலிர்த்தது…. உங்கள் உள்ளத்தைப் படம்பிடித்து காட்டியிருக்கிறது உங்கள் சொல்லும் செயலும்\nசொல்பவர்கள் பலர்…செய்பவர்கள் சிலரே…. சொல்வதைச் செய்கிறீர்கள் நீங்கள்…\nநேர்மை கொண்டவராகவும், நல்ல கவிஞனாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் மனதில் உயர்ந்து நிற்கிறீர்கள்… உங்கள் பயணம் தொடரவும், உங்கள் புகழ் உயரவும் உங்களை மனமார வாழ்த்துகிறேன்… பல்லாண்டுகாலம் வாழவேண்டும் நீங்கள்\nநன்றி ஷாமா…. உங்கள் நட்பில் மனம் மகிழ்கிறேன்.\nSunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே \nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nகவிதை : மயக்கும் மாலைப் பொழுதே\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nSunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே \nகாட்சி 1 ( சில சிறுவர்கள்.. ) சிறுவன் 1 : டேய் சுந்தர்… சுந்தர்… ஸ்கூலுக்கு டைமாச்சுடா… சீக்கிரம் வா… சிறுவன் 2 : டேய் அவன் மெதுவா தாண்டா வருவான்… கத்தாதே… அவன் அம்மா அவனை ஒரு சாதுவா வளத்து வெச்சிருக்காங்கல்ல… எல்லா சடங்கு சம்பிரதாயமும் முடிச்சு தான் வருவான். சிறுவன் 1 : ஆமாமா.. அதான் ஊருக்கே தெரியுமே… காடு வரைக்கும் போய், சாமியாரோட கால்ல விழுந்து, படிக்க வே […]\nஇயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார் ( யோவான் 19 : 26 & 27 ) உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல��படுத்திக் காட்டினார். “தம் ஒரே […]\nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nசிலுவை மொழிகள் – 2 நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ( லூக்கா 23 : 43 ) இயேசுவைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பளித்த அரசு, அவரை அடித்து, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, சிலுவை சுமக்க வைத்து கொல்கொதா மலையில் சிலுவையில் அறைந்தது. அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வலப்புறம் ஒருவனும், இடப்புறம் இன்னொருவனுமாக இரண்டு கள்வர்களையு […]\nவானின் தேவன் உயிர்த்தெழுந்தார் வாழ்வைத் தரவே உயிர்த்தெழுந்தார் சாவின் கதவினை உடைத்தெழுந்தார் மீட்பின் ஒளியைத் தர எழுந்தார் சாவின் கொடுக்கும் சாத்தான் மிடுக்கும் பரமன் உயிர்ப்பில் அழிந்ததுவே நம்பும் யார்க்கும் மீட்பை அளிக்கும் விடியல் வெள்ளி எழுந்ததுவே நம்பும் யார்க்கும் மீட்பை அளிக்கும் விடியல் வெள்ளி எழுந்ததுவே * பாவம் என்னும் பாரச் சிலுவை பரமனைக் கல்லறை அனுப்பியது தூய்மை என்னும் வாழ்க்கை வாழ அவரின் உயிர்ப்பு அழை […]\nவிவசாயம் காப்போம்; வ… on விவசாயம் காப்போம்; விவசாயி…\nவரப்புயர – Tam… on வரப்புயர\nகுழந்தைகளையும் குறிவ… on குழந்தைகளையும் குறிவைக்கும் ஆப…\n… on விடுமுறை, புதுமுறை \nTamil Us on தோற்றுப்போகாதே.\nதமிழ் திரட்டி on நீ.. நான்… அவன்…\nநீ.. நான்… அவன்…… on நீ.. நான்… அவன்…\nஆர்வம் அபூர்வம்… on ஆர்வம் அபூர்வம்\nragu on இன்னும் கொஞ்சம்\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117617-topic", "date_download": "2018-06-19T18:35:36Z", "digest": "sha1:LG4KS4H23N3CJX4BSUBJ5ASWJQMH5DY4", "length": 21454, "nlines": 247, "source_domain": "eegarai.darkbb.com", "title": "லிங்கா படம் நஷ்டம் :(", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்���ா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் க���டாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nலிங்கா படம் நஷ்டம் :(\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nலிங்கா படம் நஷ்டம் :(\nலிங்கா படம் நஷ்டம்: உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி மனு\nசென்னை: 'லிங்கா' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வலியுறுத்தி, விநியோகஸ்தர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி வெளிவந்த படம் லிங்கா. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல் தோல்வி அடைந்ததால், படத்தின் வசூல் பாதித்தது.\n45 கோடியில் தயாரிக்கப்பட்ட ‘லிங்கா’ படத்தை 220 கோடிக்கு வியாபாரம் செய்துள்ள நிலையில், இழப்பு ஏற்பட்டுள்ளது. விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து வேந்தர் மூவிஸ் நிறுவனம், ஈராஸ் நிறுவனம் இரண்டும் கண்டுகொள்ளவில்லை.\nஇதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களுக்கு நஷ்டமான தொகையை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், 'லிங்கா' படத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஜனவரி 10 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர்.\nசென்னை வள்ளுவர் கோட்டம் அல்லது சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடத்த இருந்த உண்ணாவிரதத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளில் விநியோகஸ்தரான மெரினா பிக்சர்ஸின் சிங்காரவேலன் வழக்கு தொடர மனு தாக்கல் செய்துள்ளார். சிங்காரவேலன் தாக்கல் செய்துள்ள மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரவுள்ளது.\nஎன்னுடை�� சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: லிங்கா படம் நஷ்டம் :(\nயானை படுத்தாலும் குதிரை மட்டம்\nRe: லிங்கா படம் நஷ்டம் :(\n@idigiti wrote: யானை படுத்தாலும் குதிரை மட்டம்\nமேற்கோள் செய்த பதிவு: 1113908\nஅதுசரி, ..............இப்படி ஏதாவது சொல்லி, கிழே விழுந்தாலும் மீசை இல் மண் ஓட்டலே என்று சொல்லிண்டு திரியவேண்டியதுதான்.............பணம் யாருக்கோனா நஷ்டம் ..............\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: லிங்கா படம் நஷ்டம் :(\nசினிமா துறையை சேர்ந்த ஒரு நண்பர் சொல்லிய தகவல்.\nவிநியோகஸ்தர்கள் ஒரு படத்தை வாங்கும் முன் அதை ஒருமுறை பார்த்துவிட்டு தான் வாங்குவார்களாம் , ஆனால் இது போல star value உள்ள நடிகர்களின் படங்களை தயாரிப்பாளர் தரப்பு விநியோகஸ்தர்களுக்கு போட்டு காமிக்க மாட்டார்களாம் , இஷ்டபட்டால் வாங்கிக்குங்க என்று தான் சொல்லுவார்களாம். விநியோகஸ்தர்களும் பெரிய நடிகர்கள் படமாச்சே அப்படியே பணத்தை வாரி சுருட்டி எடுத்துடலாம் என்று கொஞ்சம் அகல கால் வைத்து இது போல சில நேரம் மாட்டிகொள்வார்கள் என்று சொன்னார்.\nஅதே நேரத்தில் சில படங்கள் வாங்கிய விலையை விட பல மடங்கு அதிகம் லாபம் கொடுக்கும் அப்போல்லாம் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை இவர்கள் தயாரிப்பாளர்களிடம் பகிர்ந்துகொள்கிரார்களா என்ன\nRe: லிங்கா படம் நஷ்டம் :(\nநண்பர் கேட்பது சரியே என்றாலும் அதிகமான நட்டத்தை சிறிதளவேனும் ஈடு செய்ய வேண்டும்....\nRe: லிங்கா படம் நஷ்டம் :(\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/17074-2011-10-20-21-08-49", "date_download": "2018-06-19T18:07:18Z", "digest": "sha1:ZOQQZFGZJM5KGXINEC2RUU6KNRJ5SMXG", "length": 9243, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "பரமக்குடி துப்பாக்கிச் சூடு - காவல் துறையின் கொலை வெறி!", "raw_content": "\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொ���ை வழக்குகள்\nபுளியரம்பாக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜாதிவெறித் தாக்குதல்; படுகொலை\nராம்குமாரை கொன்று போட்ட பாசிச அதிகார வர்க்கம்\nஆணவப் படுகொலைகளைக் கண்டித்து, கோவை IG அலுவலம் முற்றுகை\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nஅரச பயங்கரவாதங்களில் அந்த முதல் கல்லை எறிவது யார்\nகாந்தியின் கபட வாதங்கள் - தோலுரித்தவர் அம்பேத்கர்\nபள்ளர்களின் குலதெய்வங்கள் மாறநாட்டுக் கருப்பணசாமி - முத்தம்மாள் - மதுரைவீரன்\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nஎழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nவெளியிடப்பட்டது: 21 அக்டோபர் 2011\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - காவல் துறையின் கொலை வெறி\nபர‌மக்குடி வன்முறைச் சம்பவம் தொடர்பாக கள ஆய்வு செய்த தமிழக மக்கள் உரிமைக் கழத்தின் அறிக்கை\nஅறிக்கையைப் படிக்க இங்கே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2011/03/varatharajar-theppam.html", "date_download": "2018-06-19T18:02:25Z", "digest": "sha1:T2OVW5TTKCE2S2XR72EN5U5U4NTCI5GZ", "length": 8394, "nlines": 213, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: திருவல்லிக்கேணி தெப்போத்சவ திருவிழா - Varatharajar Theppam", "raw_content": "\nதிருவல்லிக்கேணி தெப்போத்சவ திருவிழா - Varatharajar Theppam\nதிருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் மாசி மாதம் அம்மாவாசை முதல் தெப்போத்சவம் விமர்சையாக நடை பெறுகிறது. பிருந்தாரண்ய க்ஷேத்ரம் ஆன திருவல்லிகேணியில் அழகான திருக்குளம் உள்ளது - இதற்கு 'கைரவிணி புஷ்கரிணி' என்று பெயர். இந்த திருகுளத்தில்தான் தெப்பம் நடைபெறுகிறது. திவ்யதேசத்துக்கு பெயர் வரக் காரணமே இந்த புஷ்கரிணி தான். ஒரு காலத்தில் அல்லி மலர்கள் மிகுந்து காணப்பட்ட இத் திருக்குளத்தில் தற்சமயம் அல்லியோ தாமரையோ இல்லை.\nமுதல் மூன்று நாட்கள் ஸ்ரீபார்த்தருக்கும். அடுத்து அழகியசிங்கர், ஸ்ரீமந்நாதர், ஸ்ரீராமர், வரதருக்கும் தெப்போத்சவம் நடக்கிறது. ஏழாம் நாளான 10/03/2011 அன்று வரதர் தெப்போத்சவம். \" கானமர் வேழம் கையெடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீர - ஆழி தொட்டானை' என திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்தபடி - ஆனைக்கு அருள் செய்த பெருமாளாக - சக்கரத்தினை பிரயோகம் செய்த திருகரங்களோடு ஒரு கையில் ஆழி (சங்கு) ஏந்தி, ஒரு கையில் கதை தாங்கி மற்றொரு கையால் அபயம் அளிக்கும் பெருமாளாக - வரதர் புறப்பாடு கண்டு அருளினார்.\nதெப்பம், வரதர் சாத்துப்படி அழகு இங்கே சில புகைபடங்களாக. இந்த திருகோலத்தை நன்கு கண்டுற வரதர் ஹஸ்த புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு படமும் இங்கே :\nதிருவல்லிக்கேணி தெப்போத்சவ திருவிழா - Varatharaja...\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி தெப்போத்சவம்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ttv-dinakaran-may-arrest-delhi-police-arriving-chennai-117041700014_1.html", "date_download": "2018-06-19T17:53:27Z", "digest": "sha1:FQIMJBFPMEVP73EYOMITZD5WTI27ATA6", "length": 12135, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "டிடிவி தினகரன் கைது?: டெல்லி காவல் துறை இன்று சென்னை வருவதாக தகவல்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தரப்பு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.\nடெல்லியில் நட்சத்திர விடுதியில் சுகேஷ் சந்த்ரா என்ற இடைத்தரகரை டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரை கைதுசெய்த போது 50 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇடைத்தரகர் சுகேஷ் சந்த்ராவிடம் நடத்திய விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்புக்கு பெற்றுக்கொடுப்பதாக தினகரனிடம் லஞ்சம் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇரட்டை இலை சின்னத்தை பெற 60 கோடி ரூபாய் பேரம் பேசி 1.30 கோடி ரூபாய் முன் பணம் பெறப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.\nஇந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இரட்டை இலை சின்னம் தொடர்பாக நான் சுகேஷ் சந்தரிடம் பேசவில்லை. யாரிடமும் பணம் கொடுக்கவிலலை. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது என மறுத்துள்ளார். இந்நிலையில் டெல்லி காவல் துறை இன்று சென்னை வருவதாக தகவல்கள் வருகின்றன.\nஏசிபி சஞ்சை ஷாராவத் தலைமையில் சென்னை வரும் டெல்லி காவல் துறையினர் இன்று மாலை தினகரனை கைது செய்து விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது. இது கிரிமினல் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் தினகரன் கைது செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்.\nஇரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் - தினகரனிடம் நாளை விசாரணை\nநடராஜனின் உடல் நிலை பாதிப்பு - அப்போலோவில் தீவிர சிகிச்சை\nஇரட்டை இலைக்கு ரூ.60 கோடி லஞ்சம்: தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு\nஇரட்டை இலை சின்னத்தை பெற 50 லட்சம் லஞ்சம்: சசிகலா தரப்பு இடைத்தரகர் அதிரடி கைது\nஎன்னை நீக்கினால் ஆட்சி கலையும்: விஜயபாஸ்கர் எச்சரிக்கையா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913649", "date_download": "2018-06-19T18:15:27Z", "digest": "sha1:VAULKAXJ2RGF2B4KKFMJOB2K4BC5MJ7L", "length": 18250, "nlines": 320, "source_domain": "www.dinamalar.com", "title": "'தொப்பி' போனாலும் தினகரன் 'அமோகம்' Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2017,23:17 IST\nகருத்துகள் (73) கருத்தை பதிவு செய்ய\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிடும் தினகரனுக்கு, 'தொப்பி' கிடைக்காத நிலையில், அவரது ஆதரவு கும்பல், தெருவுக்கு தெரு, பணம் பட்டுவாடா செய்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.\nசென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ஏப்ரலில், இடைத்தேர்தல் நடக்க இருந்தது. அப்போது, அ.தி.மு.க., பிளவால், சசிகலா அணி சார்பில் போட்டிட்ட, தினகரனுக்கு, 'தொப்பி' சின்னம் கிடைத்தது. இந்த தொகுதியில், வரும், 21ல், இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த முறை, அ.தி.மு.க., அணிகள் இணைந்த நிலையில், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன், சுயேச்சையாக போட்டியிடுகிறார். மீண்டும் தொப்பி சின்னம் கோரினார். ஆனால், 'பிரஷர் குக்கர்' சின்னமே கிடைத்தது.\nதொப்பி போனாலும், தொடர்ந்து, 'கெத்து' காட்டி வரும் தினகரன் தரப்பினர், முன் போல், தெருத்தெருவாக பணத்தை வாரி வழங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். தொகுதியில் குவிந்துள்ள பிற மாவட்ட ஆட்கள், தண்டையார்பேட்டை பகுதிகளில், வீடு வீடாக சென்றனர்.\nஓட்டுக்களை உறுதி படுத்தும் வகையில், வாக்காளர் அட்டை நகல், அவர்களின் மொபைல் போன் எண்களையும் பெற்றனர்.\n'மொபைல் போனில் அழைப்பு வரும்; சொல்லும் இடத்திற்கு வந்துவிடுங்கள்' எனக்கூறி செல்கின்றனர். இதனால், இந்த முறை, 2 கிராம் தங்கம் கிடைக்குமா, பணம் கிடைக்குமா என, தெரியாமல், வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nகடந்த முறை அறிவிக்கப்பட்ட தேர்தலின்போது, 'தொப்பி' சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், பணத்தை வாரி இறைத்ததால் அந்த சின்னம் மக்களிடம் பிரபலமானது. இதனால், 29 சுயேச்சைகள் தொப்பி சின்னத்தை பெற முட்டி மோதினர்.\nதேர்தல் கமிஷனில் பதிவு பெற்ற கட்சிகளான, நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் ரமேஷ், தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி இருவரும் தொப்பி சின்னத்தை கேட்டிருந்தனர். விதிமுறைப்படி பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்களுக்குத்தான் சின்னத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி ரமேஷ், ரவி இருவரும், தொப்பி சின்னம் கேட்டதால் குலுக்கல் நடந்தது. இதில் ரமேஷிற்கு தொப்பி சின்னம் கிடைத்தது.\nதொப்பி சின்னத்திற்கு அடுத்ததாக, கிரிக்கெட் மட்டை, விசில் ஆகிய சின்னங்களை ஒதுக்க தினகரன் கோரியிருந்தார்.\nஅவற்றையும் வேறு வேட்பாளர்கள், தட்டிச் சென்றனர். இறுதியாக தினகரனுக்கு, 'பிரஷர் குக்கர்' சின்னம் ஒதுக்கப்பட்டது.\nஇது குறித்து தினகரன் கூறுகையில், ''நான் ஏற்கனவே, 'எந்த சின்னம் கொடுத்தாலும் நிற்பேன்' என கூறியிருந்தேன். வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் என்பதுபோல், என் எதிரிகளையும், துரோகிகளையும், 'பிளட் பிரஷர்' ஏற்ற, 'பிரஷர் குக்கர்' சின்னத்தில் நிற்கிறேன்,'' என்றார்.\n'தொப்பி' சின்னம் பெற்ற, நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் ரமேஷ் கூறுகையில், ''நாங்கள் யாரையு���் போட்டியாளராக நினைக்கவில்லை. ஏற்கனவே எங்கள் கட்சி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். தொப்பி சின்னம் கிடைத்துள்ளதால், ஓட்டுகளை பிரிப்போம்; இது, தாக்கத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.\n- நமது நிருபர் -\nRelated Tags டி.டி.வி. தினகரன் TTV Dinakaran தொப்பி Hat குக்கர் cooker பணப்பட்டுவாடா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் RK Nagar by election சுயேச்சை\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஆர் கே நகரில் பணப்பட்டுவாடா: மத்திய , மாநில அரசுக்கு ... நவம்பர் 21,2017\nதினகரன் ஒரு பொருட்டே இல்லை: ஜெயகுமார் டிசம்பர் 02,2017 2\nதொப்பி அல்லது கிரிக்கெட் மட்டை : சுயேச்சை தினகரன் ... டிசம்பர் 02,2017 3\nபிரசாரத்திற்கு ஆள் தேடுகிறார் தினகரன் டிசம்பர் 03,2017\nரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா\nஆசைப்பட்டது கிடைக்க வில்லை என்றால் என்ன...கிடைத்ததை வைத்து முயற்சிக்க வேண்டியதுதான்...எனக்கு தெரிந்த வரையில் தி.மு.க வெற்றி பெரும்...\nIT ரைடுஎன்ற சின்னம் இருந்தால் இவனுக்கு கொடுக்கலாம்\nகுக்கர் இங்கிலீஸ் வார்த்தையே , எப்பிடி தமிழில் சின்னத்தை சொல்வார்\nசூட்கேஸ் சின்னம் யாருக்கும் இல்லையா\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஎந்த சின்னம் கொடுத்தாலும் அந்த பொருளை வாங்கி மக்களிடம் சேர்க்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஒரு கார் , மோட்டார் சைக்கிள் சின்னம் கொடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/articles/01/157271?ref=category-feed", "date_download": "2018-06-19T18:27:20Z", "digest": "sha1:5OZKL4MQH3UO56TXBUMAQMEFTR3VKHRX", "length": 26549, "nlines": 176, "source_domain": "www.tamilwin.com", "title": "போர்க் குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபோர்க் குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை\nபிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவர் ���ெகத் ஜயசூரிய கடந்த செவ்வாய் அதிகாலை தனது நாட்டிற்குத் திரும்பியுள்ளார்.\nஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவர் சிறிலங்காவிற்குத் திரும்பியதாக சிறிலங்கா அரசாங்கம் பின்னர் அறிவித்தது.\nஇவரது தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டாலும் கூட, ஜெகத் ஜயசூரிய சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த காலப்பகுதியானது இது தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.\nஜெகத் ஜயசூரிய சிறிலங்காவிற்குத் திரும்பி வருவதற்கு முதல் நாள், மனித உரிமைக் குழுக்கள் போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு ஜெகத் ஜயசூரிய கட்டளைகளை வழங்கியிருந்ததாகச் சுட்டிக்காட்டி இவருக்கு எதிராக குற்றவியல் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தன.\nஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குத் தூதுவராகப் பணியாற்றும் ஜெகத் ஜயசூரிய சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் ஜெனரல் நிலை கட்டளைத் தளபதி ஆவார்.\nசிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு செய்துள்ளது.\nஇந்த யுத்தத்தின் போது ஜயசூரியவின் கட்டளையின் கீழ் சிறிலங்கா இராணுவத்தினர் தயவு தாட்சண்யமின்றி பொதுமக்களை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், சரணடைந்தவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கியதாகவும், பலவந்தமான காணாமற் போதல் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் மனித உரிமைகள் அமைப்புக்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.\nஇவ்வாறான யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்த போதிலும் சிறிலங்கா அரசாங்கம் இதனை ஏற்க மறுத்தது.\n2015ல் சிறிலங்காவில் அதிகாரத்துவ ஆட்சியை நடத்திய மகிந்த ராஜபக்ச எதிர்பாராத வகையில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் என உத்தரவாதமளித்த போது அதனை அனைத்துலக சமூகம் வரவேற்றது.\nபோரின் போது காணாமற் போனவர்களுக்கான மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகங்கள், உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு, ��ிசாரணைப் பொறிமுறை போன்ற பல்வேறு ஆணைக்குழுக்களை உருவாக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய போதிலும், இதில் எந்தவொரு ஆணைக்குழுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை.\nசிறிலங்காவின் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பினும் கூட, போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரிகளோ அல்லது பொதுமக்கள் மீது இன்னமும் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, இன்னமும் நீதி எட்டப்படவில்லை.\nகடந்த ஆறு மாதங்களாக முன்னாள் போர் வலயத்தில் காணாமற் போனவர்களின் குடும்பத்தினர் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆகஸ்ட் 30 அன்று காணாமற் போனவர்கள் தொடர்பான அனைத்துலக தினத்தில், சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் காணாமற்போனவர்களின் உறவுகள் காணாமற் போன தமது உறவுகள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 192வது நாளாக இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகளை நான் கடந்த ஜூலை மாதம் சந்தித்த போது, சிறிலங்கா அரசாங்கம் தமக்கு நீதியைத் தரும் என்பதில் தாம் சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனக் கூறினார்கள்.\nசிறிலங்கா அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணுக்கணக்கற்ற அமைப்புக்களிடம் காணாமற் போன தமது பிள்ளைகள் தொடர்பான விபரங்களை வழங்கியதாக அவர்கள் விபரித்தனர்.\nதமது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்த போதிலும் கூட இன்னமும் ஒருவரைக் கூட சிறிலங்கா அரசாங்கம் கண்டுபிடிக்கவில்லை என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nபடுகொலைகளைச் செய்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் என அனைத்துலக சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது தமக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர்.\nசிறிலங்கா பாதுகாப்புப் படையினர் தமிழ் மக்கள் மீது பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொண்டுள்ளதற்கான சாட்சியங்கள் உள்ளன. கடந்த ஜூன் மாதம் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்காக காணாமற் போனவர்களின் உறவினர்கள் சென்ற போது புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் இவர்களை தொலைபேசியில் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.\nஅத்துடன் நீ��ி கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களில் ஒருவர் கடந்த வாரம் இனந்தெரியாத இரு நபர்களால் தாக்கப்பட்டதுடன் உடனடியாக ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறும் அச்சுறுத்தப்பட்டார்.\nபோர்க் குற்றங்களுக்கான உள்நாட்டுப் பொறுப்புக்கூறல்கள் இடம்பெறவில்லை என்பதால் அனைத்துலக சமூகம் சிறிலங்கா மீது குற்றவியல் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.\nசிறிலங்கா அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் உறுப்பு நாடல்ல. தற்காலிக அனைத்துலக விசாரணையை உருவாக்கக் கூடிய நாடாகவும் சிறிலங்கா காணப்படவில்லை. ஆகவே ஜயசூரிய தூதுவராகப் பணியாற்றிய பிரேசில் போன்ற நாடுகள் இவருக்கு எதிராக குற்றவியல் வழக்கை முன்னெடுக்க முடியும்.\nபொதுவாக தமது தேசிய எல்லைக்குள் இடம்பெறும் குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்கான உரிமையை உள்நாட்டு நீதிமன்றங்கள் கொண்டிருந்தாலும் கூட, அனைத்துலகச் சட்டத்தை மீறி மேற்கொள்ளப்படும் மோசமான குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான சட்ட உரிமையைப் பல நாடுகள் கொண்டுள்ளன.\nபிரேசிலின் சட்டமும் பிரேசிலிலுள்ள நீதிமன்றங்கள் தனது நாட்டிற்குள் நுழையும் குற்றவாளிகளை விசாரணை செய்வதற்கான அனுமதியை வழங்குகின்றது.\nகுறிப்பாக இனப்படுகொலைகள் அல்லது சித்திரவதைகள் போன்ற எந்தவொரு பாரிய குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளி ஒருவர் தனது நாட்டிற்குள் நுழையும் போது அவரை விசாரணை செய்வதற்கும் தண்டனை வழங்குவதற்குமான ஒப்பந்தக் கடப்பாட்டை பிரேசில் கொண்டுள்ளது.\nஜயசூரிய பிரேசிலுக்கான தூதுவர் என்ற வகையில் இவர் இராஜதந்திர சார் பாதுகாப்பைக் கொண்டுள்ளார். ஆனால் இவருக்கு எதிராக குற்றவியல் வழக்கை பிரேசில் தொடர விரும்பினால் இவர் மீதான இராஜதந்திரப் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு சிறிலங்காவிடம் பிரேசில் கோரிக்கை விடுக்க வேண்டும்.\nஆனால் இந்தக் கோரிக்கையை சிறிலங்கா பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே ஜயசூரிய தனது சொந்த நாட்டிற்குத் திரும்பினார்.\nபொதுவாக தூதுவர்கள் தமது பதவியிலிருந்து விலகும் போது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இராஜதந்திரப் பாதுகாப்பையும் இழக்கின்றனர்.\nஜயசூரிய பணியாற்றிய இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏதாவது ஒரு நாடு இவருக்கு எதிராக விசார���ையை மேற்கொள்வதெனத் தீர்மானித்தால், இவருக்கு எதிராக அனைத்துலக சிறைப்படுத்தப்படுவதற்கான பற்றாணை (பிடி விறாந்து) அறிவிக்கப்பட முடியும்.\nஇவ்வாறானதொரு சூழ்நிலையில், தன்னைக் கைதுசெய்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் ஒப்படைக்க விரும்பும் ஒரு நாட்டில் தங்கியிருப்பதை ஜயசூரிய தவிர்க்க வேண்டிய நிலையேற்படும்.\nஇவ்வாறானதொரு நிலை தனக்கு ஏற்பட்டால் அதனை எவ்வாறு முகங்கொடுப்பது என்பதை ஆராய்வதற்கு ஜயசூரியாவிற்கு காலஅவகாசம் ஒன்று தேவைப்படுகிறது.\nதற்போது நாடு திரும்பியுள்ள ஜயசூரிய தனது விடுமுறையை தனக்கான காலஅவகாசமாகப் பயன்படுத்திக் கொள்வாரானால், இவருக்கு எதிராக அனைத்துலக வழக்கொன்று முன்வைக்கப்பட்டால் அது பயனற்ற ஒன்றாகவே காணப்படும்.\nஇதன் விளைவானது ஜயசூரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை புறக்கணிக்கப்படுவதற்கு வழிகோலுகிறது. எனினும் வேறு சந்தர்ப்பங்களில் இந்த விளைவானது மேலும் பலம் பெற்றதாக உணரப்படலாம்.\nசிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஜயசூரிய தொடர்பில் ஏற்பட்டுள்ள சங்கடமான நிலையானது ‘போர்க் கதாநாயகர்களை’ தொடர்ந்தும் இராஜதந்திரப் பதவிகளுக்கு நியமிக்கும் முறைமை தொடர்பான மறுபரிசீலனைக்கான வாய்ப்பை வழங்கலாம். அத்துடன் உள்நாட்டு கலப்பு நீதிப் பொறிமுறையை உடனடியாக உருவாக்குவதற்கும் வழிவகுக்கலாம்.\nஇவ்வாறான நகர்வுகள் காணாமற் போனவர்கள் தொடர்பான சில தகவல்களை அறிவதற்கும் உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவை உருவாக்குவதற்கும் உந்துதலை அளிக்கலாம்.\nபரந்தளவில் அனைத்துலகப் பார்வையாளர்களைப் பொறுத்தளவில், இந்தச் சம்பவமானது போர்க் குற்றவாளிகள் இனிமேலும் சமூகத்தின் கௌரவமான உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள் என்பதற்கான ஒரு சமிக்கையாகும்.\nபாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தளவில், தமக்கு எதிராக மீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஒருபோதும் நீதியிலிருந்து மறைந்து விட முடியாது என்கின்ற மெல்லிய நம்பிக்கைக் கீற்றைக் கொடுத்துள்ளது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Murali அவர்களால் வழங்கப்பட்டு 03 Sep 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Murali என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_9.html", "date_download": "2018-06-19T18:15:34Z", "digest": "sha1:Y7ZQSAMZA5RGN5DBUQ3NPCNTWTZM6YWA", "length": 7453, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அணுக்குண்டை வீழ்த்தும் ஆயுதம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest கவிதைகள் அணுக்குண்டை வீழ்த்தும் ஆயுதம் - பாவலர் கருமலைத்தமிழாழன்\nஅணுக்குண்டை வீழ்த்தும் ஆயுதம் - பாவலர் கருமலைத்தமிழாழன்\nகற்பனையில் நாம்நினைத்துப் பார்த்தி டாத\nகனவுகளை நனவுகளாய் மாற்று கின்ற\nஅற்புதங்கள் பலவற்றை நடத்து கின்ற\nஅறிவியலின் மேதையவர் ஓப்பன் ஈமர்\nபற்பலவாய் சிந்தனையில் மூழ்கி மூழ்கிப்\nபாரழிக்கும் அணுக்குண்டாம் ஆயு தத்தை\nமுற்றாகத் தம்மறிவை செலவ ழிந்தே\nமுயற்சியுடன் செய்வதிலே வெற்றி பெற்றார் \nஅழிக்கின்ற ஆயுதத்தைச் செய்த அந்த\nஅறிவியலின் அறிஞரிடம் அவரின் நண்பர்\nஅழிக்கின்ற கொலைக்கருவி தனையெ ��ிர்த்தே\nஅதைத்தடுக்கும் பாதுகாப்பு கருவி உண்டோ\nவிழிப்பாக இருப்பதற்கே சொல்க என்று\nவிழிகளிலே அச்சமுடன் பதறிக் கேட்டார்\nவிழியுயர்த்திச் சமாதானம் ஒன்றே அந்த\nவிபரீதம் தடுக்கின்ற கருவி என்றார் \nஅண்ணலுடன் மார்ட்டீனும் உலகில் இந்த\nஅகிம்சையெனும் வழியைத்தான் போதித் தார்கள்\nதண்ணீர்தான் தாகத்தைத் தீர்த்தல் போல\nதரணிதனை அமைதியொன்றே பாது காக்கும்\nகண்ணீரின் அவலத்தில் சுடுகா டாகக்\nகருகுதற்கா அறிவியலின் அற்பு தங்கள்\nஎண்ணத்தில் இதைப்பதித்தே மனித நேயம்\nஎன்கின்ற மந்திரத்தால் வளமாய் வாழ்வோம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23317", "date_download": "2018-06-19T18:23:47Z", "digest": "sha1:WGZBVVNIWX7JKZQODNHHJPIT43I5AWK4", "length": 7635, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மண்சரிவு எச்சரிக்கை ! மக்கள் அவதானமாக இருக்கவும் | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nநுவரேலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு எச்சரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மேற்கூறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு மக்கள் எச்சரிக்க�� நுவரெலியா இரத்தினபுரி\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nகாட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி பலியாகியுள்ளார்.\n2018-06-19 22:58:19 காட்டு யானை கிராந்துருகோட்டே வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் ஓருவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2018-06-19 21:52:39 போதைப்பொருள் ஜயரட்ணகே ஜிகான் சந்தருவான்\nசிறையிலுள்ள மதகுருமார்களும் ஏனைய கைதிகளை போன்றவர்களே- மனித உரிமை நிலையம்\nமதகுருமாரிற்கோ அல்லது வேறு எந்த குழுவினருக்கும் சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை\n2018-06-19 20:08:38 சிறையிலுள்ள மதகுருமார்\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\n2018 இல் முதல் ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் 33 சுட்டுக்கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளனர் என பொலிஸ்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2018-06-19 19:14:12 33பேர் சுட்டுக்கொலை ருவான் குணசேகர\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-06-19 20:27:14 புத்திக நியமனம் பிரதியமைச்சர்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31336", "date_download": "2018-06-19T18:23:53Z", "digest": "sha1:MW3T7WENDFCTDCJHJEW4GHVJZQ7XIIPU", "length": 8639, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மட்டு. வில் முஸ்லிம்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தால் அனுஷ்டிப்பு | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண��டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nமட்டு. வில் முஸ்லிம்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தால் அனுஷ்டிப்பு\nமட்டு. வில் முஸ்லிம்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தால் அனுஷ்டிப்பு\nகண்டி மற்றும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறையினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு ஹர்த்தாலில் ஈடுபட்டனர்.\nமட்டக்களப்பு நகரில் இன்று காலை முதல் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டதுடன் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று இயங்கியதை காணமுடிந்தது.\nஅனைத்து அரச தனியார் நிறுவனங்களும் வழமைபோன்று செயற்பட்ட நிலையில் கல்முனை மற்றும் அம்பாறை, அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் இருந்துவரும் தனியார் அரச பஸ்கள் வராத காரணத்தினால் பேருந்து நிலையத்தில் மக்களின் நடமாட்டம் குறைவான நிலையிலேயே காணப்பட்டது.\nஎனினும் மட்டக்களப்பில் இருந்து ஏனைய பகுதிகளுக்கான போக்குவரத்துகள் வழமைபோன்று நடைபெற்றதை காணமுடிந்தது.\nஹர்த்தால் மட்டக்களப்பு முஸ்லிம்கள் அரச தனியார் அம்பாறை கண்டி\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nகாட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி பலியாகியுள்ளார்.\n2018-06-19 22:58:19 காட்டு யானை கிராந்துருகோட்டே வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் ஓருவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2018-06-19 21:52:39 போதைப்பொருள் ஜயரட்ணகே ஜிகான் சந்தருவான்\nசிறையிலுள்ள மதகுருமார்களும் ஏனைய கைதிகளை போன்றவர்களே- மனித உரிமை நிலையம்\nமதகுருமாரிற்கோ அல்லது வேறு எந்த குழுவினருக்கும் சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை\n2018-06-19 20:08:38 சிறையிலுள்ள மதகுருமார்\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\n2018 இல் முதல் ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் 33 சுட்டுக்கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளனர் என பொலிஸ்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2018-06-19 19:14:12 33பேர் சுட்டுக்கொலை ருவான் குணசேகர\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-06-19 20:27:14 புத்திக நியமனம் பிரதியமைச்சர்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2007/04/20/where6u/", "date_download": "2018-06-19T17:50:09Z", "digest": "sha1:EK2HIELJ6WU3M3TEBLB3ZSNX6MR7GAJX", "length": 17684, "nlines": 268, "source_domain": "xavi.wordpress.com", "title": "எங்கிருக்கிறாய் நீ. |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nசில்மிஷச் சன்னலும், மோகக் கதவுகளும் →\nஎத்தனை நாள் தான் புதைவது \nஇன்னும் எத்தனை நாள் தான்\nBy சேவியர் • Posted in இளமை\nசில்மிஷச் சன்னலும், மோகக் கதவுகளும் →\n2 comments on “எங்கிருக்கிறாய் நீ.”\nஆகா… முடிவு அருமை.. இதுவல்லவோ உண்மை\nSunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே \nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nகவிதை : மயக்கும் மாலைப் பொழுதே\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nSunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே \nகாட்சி 1 ( சில சிறுவர்கள்.. ) சிறுவன் 1 : டேய் சுந்தர்… சுந்தர்… ஸ்கூலுக்கு டைமாச்சுடா… சீக��கிரம் வா… சிறுவன் 2 : டேய் அவன் மெதுவா தாண்டா வருவான்… கத்தாதே… அவன் அம்மா அவனை ஒரு சாதுவா வளத்து வெச்சிருக்காங்கல்ல… எல்லா சடங்கு சம்பிரதாயமும் முடிச்சு தான் வருவான். சிறுவன் 1 : ஆமாமா.. அதான் ஊருக்கே தெரியுமே… காடு வரைக்கும் போய், சாமியாரோட கால்ல விழுந்து, படிக்க வே […]\nஇயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார் ( யோவான் 19 : 26 & 27 ) உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார். “தம் ஒரே […]\nSong : எனக்காய் தொழுவில் பிறந்தவரே\nசிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)\nசிலுவை மொழிகள் – 2 நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ( லூக்கா 23 : 43 ) இயேசுவைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பளித்த அரசு, அவரை அடித்து, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, சிலுவை சுமக்க வைத்து கொல்கொதா மலையில் சிலுவையில் அறைந்தது. அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வலப்புறம் ஒருவனும், இடப்புறம் இன்னொருவனுமாக இரண்டு கள்வர்களையு […]\nவானின் தேவன் உயிர்த்தெழுந்தார் வாழ்வைத் தரவே உயிர்த்தெழுந்தார் சாவின் கதவினை உடைத்தெழுந்தார் மீட்பின் ஒளியைத் தர எழுந்தார் சாவின் கொடுக்கும் சாத்தான் மிடுக்கும் பரமன் உயிர்ப்பில் அழிந்ததுவே நம்பும் யார்க்கும் மீட்பை அளிக்கும் விடியல் வெள்ளி எழுந்ததுவே நம்பும் யார்க்கும் மீட்பை அளிக்கும் விடியல் வெள்ளி எழுந்ததுவே * பாவம் என்னும் பாரச் சிலுவை பரமனைக் கல்லறை அனுப்பியது தூய்மை என்னும் வாழ்க்கை வாழ அவரின் உயிர்ப்பு அழை […]\nவிவசாயம் காப்போம்; வ… on விவசாயம் காப்போம்; விவசாயி…\nவரப்புயர – Tam… on வரப்புயர\nகுழந்தைகளையும் குறிவ… on குழந்தைகளையும் குறிவைக்கும் ஆப…\n… on விடுமுறை, புதுமுறை \nTamil Us on தோற்றுப்போகாதே.\nதமிழ் திரட்டி on நீ.. நான்… அவன்…\nநீ.. நான்… அவன்…… on நீ.. நான்… அவன்…\nஆர்வம் அபூர்வம்… on ஆர்வம் அபூர்வம்\nragu on இன்னும் கொஞ்சம்\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதை��ள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t131980-4-31", "date_download": "2018-06-19T17:56:11Z", "digest": "sha1:KLXGARKQYRYMYEWTXZGDEWMZFE4GLZHG", "length": 17061, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்��்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு தில்லி வந்திருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த ஆடை (கோட்-சூட்), \"அதிக தொகைக்கு ஏலத்துக்கு எடுக்கப்பட்ட ஆடை' என்ற தலைப்பில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஅந்த ஆடையை ஏலத்தில் எடுத்த குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் லால்ஜிபாய் துளசிபாய் படேலின் மகன் ஹிதேஷ் படேல், சூரத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபிரதமர் மோடியின் ஆடையை ஏலத்தில் எடுத்ததை அடுத்து, கின்னஸ் புத்தகத்துக்கு விண்ணப்பிக்குமாறு எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் யோசனை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கு விண்ணப்பித்திருந்தோம். அதைப் பரிசீலித்த கின்னஸ் புத்தக நிறுவனத்தினர், \"அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆடை' என்ற தலைப்பில் பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக, எ��்களுக்கு சான்றிதழ் அனுப்பியுள்ளனர் என்று ஹிதேஷ் படேல் தெரிவித்தார்.\nபின்னணி: கடந்த ஆண்டு ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, பிரதமர் மோடி அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடையில் வரிசையாக, \"நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' என்று தங்க ஜரிகை எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தது. இதன் விலை ரூ.80,000 முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கக்கூடும் என்று கூறப்பட்டதால், எதிர்க்கட்சிகள் மோடியை \"ஆடம்பர பிரியர்' என்று கடுமையாக விமர்சித்தன.\nஇதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஆடை ஏலம் விடப்பட்டது. ரூ.11 லட்சத்துக்கு ஏலம் தொடங்கியது. அப்போது, சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரியும் தனியார் விமானச் சேவை அதிபருமான லால்ஜிபாய் துளசிபாய் படேல், ரூ.4.31 கோடிக்கு இந்த ஆடையை ஏலம் எடுத்தார். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் மத்திய அரசின் கங்கை நதி புனரமைக்கும் திட்டத்துக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2018-06-19T18:24:33Z", "digest": "sha1:HG2AB65NE7PCKFGEUMFB2PYJ7FU2H4P7", "length": 11584, "nlines": 143, "source_domain": "expressnews.asia", "title": "உயர்நீதி மன்ற உத்தரவை அவமதித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டதால் வாயிலில் நடந்த பொருப்பாளர்கள் கூட்டம் – Expressnews", "raw_content": "\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை\nவீடற்ற தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.\nதி.மு.க தலைவர் கருணாநிதி அவர்களின் 95 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்\nHome / News / உயர்நீதி மன்ற உத்தரவை அவமதித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டதால் வாயிலில் நடந்த பொருப்பாளர்கள் கூட்டம்\nஉயர்நீதி மன்ற உத்தரவை அவமதித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டதால் வாயிலில் நடந்த பொருப்பாளர்கள் கூட்டம்\nRagavendhar March 18, 2017\tNews, State-News Comments Off on உயர்நீதி மன்�� உத்தரவை அவமதித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டதால் வாயிலில் நடந்த பொருப்பாளர்கள் கூட்டம் 250 Views\n“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்\nஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.\nகும்பகோணம் அருகில் உள்ள பட்டிஸ்வரம் கிராமத்தில் z874 செழநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் உள்ளது இச்சங்கத்தின் நிர்வாக குழு பொருப்பாளர்கள் 10 நபர்களை கடந்த 2016 ம் வருடம் இக்கூட்டுறவு சங்கத்தின் 11 பணியாளர்களுக்கு வழங்க பட்ட வருங்கால வைப்பு நிதியில் முன் பணம் கடனாக வழங்குவதில் முறைகேடும் மேலும் சில காரணங்களினால் களப்பணியாளர் தாவூத் அலிகான் பரிந்துரையின் படி தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் எடுத்த நடவடிக்கையில் சங்க நிர்வாக குழு பொருப்பாளர்கள் 10 பேர்கள் பதவி இழப்பு செய்யப்பட்டார்கள் இந் நிலையில் சங்க தலைவர் தங்க,சின்னப்பா, துணைத் தலைவர் .g.s,மணி , மற்றும் இயக்குனர்கள்அனைவரும் உயர்நீதிமன்றத்தினை அணுகி கூட்டுறவு சங்க மண்டல இணை இயக்குனர் பிறப்பித்த பதவி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு ( மூன்று முறை வழங்கப்பட்டுள்ளது) வாங்கிய பின் நெற்று கூட்டுறவு சங்க அலுவலகத்தில் மாதந்திர கூட்டம் நடத்த தலைவர் .தங்ங.சின்னப்பா ,துணைத் தலைவர் .gs.மணி, இயக்குநர்கள்.\nR.ரவிச்சந்திரன். R.மகாலட்சுமி s.தங்கமணி., R,மணிமேகலை ஆகியோர் வந்த போது அவர்களை வங்கி உள்ளே கூட்டம் நடத்த அனுமதிக்க மறுத்து உயர் நீதி மன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் விதமாக களப்பணியாளர் தாவூத் அலிகான் வங்கி செயலாளர் பாலசுப்ரமணி ஆகிய இருவரும் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர் இதனையடுத்து வந்திருந்த சங்க நிர்வாக பெருப்பாளர்கள் அனைவரும் சங்க அலுவலக வாயிலில் அமர்ந்து கூட்டம் நடத்தினார்கள் அதே சமயம் வங்கிக்கு வந்த பலவாடிக்கையாளர் வங்கி பூட்டியிருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்\nNext தாம்பரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடைகளை அகற்றக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.\nதூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன\nதூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய���்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-06-19T18:00:51Z", "digest": "sha1:4VQTRU6ETAZNIW3643WBH4WIAAHAZ673", "length": 20543, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வறுமையால் ஆபத்துடன் விளையாடிய கிளிநொச்சி இளைஞன் பலி! கண்ணீருடன் தந்தை | ilakkiyainfo", "raw_content": "\nவறுமையால் ஆபத்துடன் விளையாடிய கிளிநொச்சி இளைஞன் பலி\nநாம் பணிபுரியும் இடம்மோசமானது என கோணேஸ்வரன் நிதர்ஷன் தன்னிடம் கூறியதாக, அவருடன் பணிபுரிந்த சத்திய ரூபன் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து கிளிநொச்சியை சேர்ந்த 19 வயது இளைஞன் கோணேஸ்வரன் நிதர்ஷன் கடந்த எட்டாம் திகதி உயிரிழந்தார்.\nதாமரை கோபுரத்தின் மின்தூக்கியில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தனது மகனின் இழப்பு தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் தந்தை கூறுகையில்,\nஎனக்கு நான்கு பிள்கைள் உள்ளனர். நாம் வறுமைக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தில் மூத்தவரான உயிரிழந்த மகன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருந்தார்.\nஅவரின் நண்பர் கொழும்பில் வேலை செய்கிறார். இந்த நிலையில் பாடசாலை விடுமுறையில் அவர் தனது நண்பருடன் கொழும்பிற்கு வந்து வேலை செய்திருக்கிறார்.\nகடந்த ஏழாம் திகதி தான் அவர் தொலைபேசியில் என்னுடன் பேசினார். விடுமுறை என்பதால் கொழும்பு வந்ததாக கூறினார்.\nநான் அதனை ஆட்சேபித்து வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வருமாறு கூறினேன். அவரும் வெள்ளிக்கிழமை வருவதாக கூறினாரென கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அவருடன் பணிபுரிந்த சத்திய ரூபன் குறிப்பிடுகையில், எனது நண்பனான கோணேஸ்வரன் நிதர்ஷன் உட்பட ஐவர் தொழிலுக்காக கொழும்பிற்கு வந்தோம்.\nஇதன்போது நாம் பணிபுரியும் இடம் மோசமானது என கோணேஸ்வரன் நிதர்ஷன் என்னிடம் தெரிவித்���ார். இந்த சந்தர்ப்பத்தில் கடந்த எட்டாம் திகதி நாம் கடமைக்கு சென்றோம்.\nநாம் தனித்தனி இடங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டோம். அவர் பணிபுரியும் இடத்திற்கு நான் செல்லவில்லை.\nவேலை செய்து கொண்டிருக்கும் போது எனக்கு குறுஞ் செய்தியொன்று வந்தது. அதில் கோணேஸ்வரன் நிதர்ஷன் விழுந்து விட்டதாக இன்னுமொரு நண்பர் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து கோணேஸ்வரன் நிதர்ஷனின் தொலைபேசிக்கு நான் அழைப்பினை ஏற்படுத்திய போதும் அது செயலிழந்திருந்தது.\nஅவர் விழுந்திருந்த இடத்திற்கு நான் செல்லவில்லை. எனக்கு அவர் இருக்கும் கோலத்தை பார்க்க மனம் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nயாழில் துப்பாக்கியால் இலக்குவைக்கப்பட்டு உயிர் தப்பிய இளைஞன்\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை 0\nஅக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்\nஇராணுவத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைபபு 0\nவவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சகோதரிகளின் தொடர் உயிரிழப்பு 0\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாத��ம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnithi.blogspot.com/2007/05/blog-post_20.html", "date_download": "2018-06-19T18:14:45Z", "digest": "sha1:5CYBCZVA2CTOQM6UHUAYK2UT2UODQQMN", "length": 12760, "nlines": 186, "source_domain": "tamilnithi.blogspot.com", "title": "தமிழ் நிதி (Tamil Finance): அமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்படி?", "raw_content": "\nஇந்த தளத்தில் எப்படி பணத்தை சம்பாதிப்பது அல்லது சேமிப்பது என்ற எனக்கு தெரிந்த விபரங்களை பகிர்ந்து கொள்கிறேன். பெரும்பாலான பதிவுகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். (I write about how to save and invest. I love writing in Tamil about Investments, Stock Market and Personal Finance. You will find most of the blog posts interesting and useful)\nஅமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்படி\nநீங்கள் குடும்பஸ்தராக இருந்து அமெரிக்காவுக்கு முதல் முறையாக வந்தாலோ அல்லது வேலை நிமித்தமாக வேறு மாநிலத்துக்கு மாறினாலோ, வழக்கம் போல பல வேலைகள் இருக்கும் – வீடு வாடகைக்கு பிடிப்பதிலிருந்து கார் வாங்குவது வரை. உங்கள் குடும்ப டாக்டரை தேர்ந்தெடுக்க நேரமும் இருக்காது, அது ஒரு பெரிய விஷயமாகவும் தெரியாது.\nஅவசரமாக டாக்டரிடம் போக வேண்டிய நிலை வரும் போது “Yellow pages”-ஐ கிழித்துக்கொண்டிருக்காமல் அருகிலுள்ள டாக்டர்கள் பற்றிய விபரங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.\nநீங்கள் போகும் ஊரில் உங்கள் ��ண்பர்கள் இருந்தால், அவர்களிடம் டாக்டர்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாத புது இடத்தில் யாரை கேட்பது\nஅமெரிக்க உடல் நல துறை மருத்துவமனைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக ஒரு வலைத்தளத்தை நடத்தி வருகிறது. இந்த தளம் இலவசம். உங்கள் வீட்டுக்கு பக்கத்திலுள்ள பல மருத்துவமனைகளை தரம் பார்த்து படத்துடன் ரிப்போர்ட் கொடுக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் ரிப்போர்ட் கிடைத்தாலும், மருத்துவமனையின் பொதுவான தரத்தை அறிந்து கொள்ள இந்த தளம் உதவும்.\nலீப் பிராக் தொண்டு நிறுவனமும் இதே போன்ற சேவையை நடத்துகிறது.\nஒரு குறிப்பிட்ட மருத்துவரைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள docinfo, healthgrades, Consumers’ checkbook போன்ற தளங்கள் உதவும். இந்த தளங்கள் அனைத்தும் இலவசம் இல்லை. 10 டாலரிலிருந்து 25 டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.\nஇவை தவிர மெடிக்கல் போர்டு நடத்தும் இலவச வலைத்தளத்தில் உங்களின் மருத்துவர் உண்மையிலியே மருத்துவர் தானா, ஏதாவது தப்பு தண்டா செய்திருக்கிறாரா என்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.\nஇந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் இது போன்ற வலைத்தளங்கள் இருந்தால், தயவு செய்து பின்னூட்டத்தில் எழுதுங்கள். இந்த பதிவில் சேர்த்து விடுகிறேன்.\nஇந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் இது போன்ற வலைத்தளங்கள் இருந்தால், தயவு செய்து பின்னூட்டத்தில் எழுதுங்கள். இந்த பதிவில் சேர்த்து விடுகிறேன்.\nஇதனா வேண்டாம் என்கிறது.இதெல்லாம் நம்மூரில் சொ.சூ. வைத்துக்கொள்வதற்கு ஈடாகும்.:-))\nஎனக்கு தெரிந்து இல்லை,இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.\nகுமார்: சொ.சூ. என்பதன் அர்த்தம் புரியவில்லை, அதனால் உங்கள் ஜோக்கை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.\nபயனுள்ள தகவல். நன்றி, Bharathi\nஅலெக்ஸ், ஆனந்த், தென்றல்: நன்றி\nஅமெரிக்காவில் பெரும்பாலான மருத்துவமனைகள் physician referral line என்றொரு தொலைபேசி எண் வைத்திருப்பார்கள். அவர்களை அழைத்தால் மருத்துவர் எங்கே படித்தார், என்ன படித்தார், வயதென்ன, எங்கே எத்தனை ஆண்டு அனுபவம், அவருடைய specialization, interests போன்ற தகவல்களும் கிடைக்கும்.\nவணக்கம். என்னை தொடர்பு கொள்ள தமிழ்நிதி @ ஜிமெயில்.காம் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஅமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்ப...\nஜாதி - அ��ெரிக்கர்கள் பார்வையில்\nஇந்திய பங்கு சந்தை இன்னும் உயருமா\nநான் படிக்கும் சில வலைப்பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/", "date_download": "2018-06-19T18:07:58Z", "digest": "sha1:7WKGLGZP3NOSVD7MLHAFC52G4MOZGJQV", "length": 34212, "nlines": 286, "source_domain": "thinaboomi.com", "title": "Tamil news online | Breaking news from Tamil Nadu | Dinaboomi Tamil Daily newspaper", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா - முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா\nசீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் கிம் ஜாங்\nகிரீஸ் அதிபர் மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு\nகாவிரி விவகாரத்தில் எந்த சாமி நினைத்தாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுக்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஅடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்களிடமிருந்து சிறுவர்கள் பிரிப்பு டிரம்ப்பின் மனைவி எதிர்ப்பு\nகாவிரி ஆணையம் குறித்த குமாரசாமி கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்\nபிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்: ம.பி. கவர்னர் பேச்சால் சர்ச்சை\nதென்கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nமாநிலம் முழுவதும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 பேர் குடும்பத்திற்கு ரூ.54 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான பொதுநல வழக்கு அவசர வழக்காக ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nராகுல் பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தொண்டர்கள் கொண்டாட்டம்\nபுது டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 48-வது பிறந்தநாளை கொண்டாடினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பேற்ற ...\nவடகொரியாவுக்கு எதிராக கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட அமெரிக்கா, தென்கொரியா சம்மதம்\nவாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம்முடனான சந்திப்புக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளவிருந்த கூட்டு ராணுவப் பயிற்சியை ...\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் விடுதலை:விரைவில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை\nகூகுள் மேப் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதி ரத்து\nசான் பிரான்சிஸ்கோ: கூகுள் மேப்கள் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் ரத்து ...\nதண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nவாஷிங்டன்: தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவும் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ...\nஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது\nகவுகாத்தி: அசாமில் மாநிலம் டின்சுயா மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்துக்குள் புகுந்த எலி ரூ.12 ...\nகேரளாவில் முதல் முறையாக பேட்டரியில் இயங்கும் அரசு பேருந்து இயக்கம்\nதிருவனந்தபுரம் : கேரளாவில் முதன்முறையாக பேட்டரியில் இயங்கும் அரசு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 6 ...\nநடிகை அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை : சொகுசு கார் விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ...\nவெளியே புலி போல காட்டிக்கொள்ளும் ஸ்டாலின் சட்டசபையில் எலியாக மாறிவிடுகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்\nவீடியோ: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகாவிரி ஆணையம் குறித்த குமாரசாமி கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்\nவீடியோ : கூட்டுறவு சங்கங்களில் அரசியல் சாயம் கிடையாது - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ\nவீடியோ: ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து.. வேறு யாராலும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nநிர்மலா தேவி வழக்கு: கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்திவைப்பு\n18 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்த்து கொள்வதில் கருத்து வேறுபாடில்லை - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nமேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு\nதமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினேன் - டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nசித்தூரில் மினிலாரி கவிழ்ந்து உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகாவிரியில் தமிழகத்தின் உரிமையான 177.25 டி.எம்.சி தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்: அமைச்ச��் டி.ஜெயக்குமார்\nதென்கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nமாநிலம் முழுவதும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 பேர் குடும்பத்திற்கு ரூ.54 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகாவிரி விவகாரத்தில் எந்த சாமி நினைத்தாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுக்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்புவார்கள் அது காலத்தின் கட்டாயம் - அமைச்சர் ஜெயக்குமார்\nபிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியதே திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநாடு முழுவதும் 30 ஆயிரம் ரெயில் பெட்டிகளுக்கு புதிய வண்ணம் பூசப்படுகிறது\nவீடியோ: BIG BOSS SEASON 2 | யாசிகாவின் கரப்பான்பூச்சி காமெடி\nலாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சுமை - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nநாகப்பட்டினத்தில் மண் சரிந்ததில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் ஜெயில் நிச்சயம் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nகோதாவரி, காவிரி, வைகை உள்ளிட்ட நதிகளை இணைக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே செயல்படுத்த வேண்டும் டெல்லியில் நடந்த நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல்\nஇரும்புத்தாது கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக சென்னை- சேலம் சாலை: ராமதாஸ் குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா - முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா\nஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது\nகெஜ்ரிவாலுக்கு எதிரான பொதுநல வழக்கு அவசர வழக்காக ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரீஸ் அதிபர் மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதலாம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதி\nகர்நாடக அரசியல் நிலவரம்: குமாரசாமி - ராகுல் சந்திப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் - முட்டுக்கட்டை போடும் க���மாரசாமி\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்ற சொல்லுங்கள் - பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் டுவீட்\nலண்டனில் இருந்து பிரான்சுக்கு ஓட்டம் பல பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி நாடு விட்டு நாடு செல்லும் நீரவ் மோடி\nகுப்பைக் கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்\nடெல்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்\n3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்:\nதேர்வு எழுத தாலியை கழட்டுங்கள் பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nராகுல் பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தொண்டர்கள் கொண்டாட்டம்\nபிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்: ம.பி. கவர்னர் பேச்சால் சர்ச்சை\nகேரளாவில் காவல் துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் - முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு\nவிமானங்களில் இருப்பது போன்று ரயில்களிலும் நவீன கழிப்பறைகள் - அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி\nஇந்தியாவின் பொருளாதார வளா்ச்சி பல ஆண்டுகளுக்கு தொடரும்: ஜெட்லி\nநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் இருக்கிறாரா நிர்மலா சீதாராமனை விளாசிய சிவசேனா\nநாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்றும்: அமித்ஷா\nகேரளாவில் முதல் முறையாக பேட்டரியில் இயங்கும் அரசு பேருந்து இயக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ3.43 கோடி வசூலானது\nவீடியோ : காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும் - முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம் மத்திய அரசு அதிரடி திட்டம்\nதண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nகூகுள் மேப் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதி ரத்து\nசீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் கிம் ஜாங்\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nமகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர்: தென்னாப்ரிக்க அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து\nஇந்தோனேஷியாவில் பெண்ணை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்த மக்கள்\nநவாஸ் ஷெரீப் மனைவிக்கு மாரடைப்பு லண்டன் மருத்துவமனையில் அனுமதி\nஇந்திய வங்கிகளின் வழக்கு செலவு ரூ. 1.8 கோடியை செலுத்த வேண்டும் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு\nஅமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகும் சென்னை பெண்\nபிரதமர் மோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் மகராஷ்டிர முதல்வர் நம்பிக்கை\nசீன இறக்குமதி பொருட்கள் மீதான வரி விதிப்புக்கு டிரம்ப் ஒப்புதல்\nஅமெரிக்காவுக்கு வர வேண்டும் - டிரம்பின் அழைப்பை ஏற்றார் கிம்\nவடகொரியாவுக்கு எதிராக கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட அமெரிக்கா, தென்கொரியா சம்மதம்\nஅடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்களிடமிருந்து சிறுவர்கள் பிரிப்பு டிரம்ப்பின் மனைவி எதிர்ப்பு\nசண்டை நிறுத்தத்தை நீட்டிக்க ஆப்கன் தலிபான்கள் மறுப்பு\nஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவு 3 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் காயம்\n2.5 கோடி மெக்சிகோ அகதிகளை ஜப்பானுக்கு அனுப்பி வைத்து விடுவேன் அந்நாட்டு பிரதமருக்கு டிரம்ப் மிரட்டல்\nசான் பிரான்சிஸ்கோ மேயராக கருப்பின பெண் பிரீட் தேர்வு\nநள்ளிரவு கூட கால் பண்ணுங்க கிம்முக்கு தனிப்பட்ட மொபைல் எண்ணை வழங்கிய அதிபர் டிரம்ப்\nவடகொரியா மீதான பொருளாதார தடை உடனடியாக நீக்கப்படாது: அமெரிக்கா\nவிண்வெளிக்கு அனுப்பப்பட்ட பின் இரட்டையர்களில் ஏற்பட்ட மாற்றம் நாசா வெளியிட்ட விசித்திர தகவல்\nஇஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம்\nபொருளாதார மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா செல்கிறார் வடகொரிய அதிபர்\nஅமெரிக்கப் படையினர் தாக்குதலில் ஒரே குடும்பத்தில் 12 பேர் உயிரிழப்பு - சிரிய அதிபர் கடும் கண்டனம்\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ : டிக்.. டிக்... டிக்... டீசர் விமர்சனம்\nநடிகை அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nவீடியோ : பிக் பாஸ் சீசன் 2\nவீடியோ : கும்கி 2 - தமிழ் சினிமா\nவீடியோ : கோலி சோடா 2 பொது விமர்சனம்\nவீடியோ : கோலி சோடா 2 விமர்சனம்\nநயன்தாராவின் அடுத்த அதிரடி ஆரம்பம்\n8 தோட்டாக்கள் டீமின் அடுத்த படைப்பு ஜீவி\nகும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்\nராஜு முருகனுடன் ஜிப்ஸி பயணத்தை துவங்கிய ஜீவா\nவீடியோ : கோலி சோடா-2 ஆடியோ வெளியீடு: சமுத்திரக்கனி பேச்சு\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ : பிக் பாஸ் 2 | மீண்டும் ஓவியா\nவீடியோ : பரத நாட்டிய அரங்கே���்ற விழா\nவீடியோ : கோலி சோடா 2 விமர்சனம்\nவீடியோ : கோலி சோடா 2 விமர்சனம்\nரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்\nஅக்ஷய் குமாருடன் இணைந்த கணேஷ் வெங்கடராமன்\nகாட்டேரியை கதம் செய்த வைபவ்\nவீடியோ: ஜுங்கா ஆடியோ வெளியீடு\nபெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை\nபெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\nசர்வதேச டென்னிஸ் தரவரிசை: நடாலை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார் ரோஜர் பெடரர்\nஉலகக்கோப்பை கால்பந்து 2018: போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது\nவெற்றி கோப்பையுடன் போஸ் கொடுக்க ஆப்கானிஸ்தான் வீரர்களை அழைத்த ரகானே\nஉலக கோப்பை கால்பந்து: ரஷ்யா வெற்றி\nஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளிய அஸ்வின்\nபாக். சூப்பர் லீக் போட்டியின் 8 ஆட்டங்கள் பாகிஸ்தான் நடைபெறுகிறது: நஜம் சேதி\nபர்மிங்காம் ஓபன் டென்னிஸ்: ரஷ்ய வீராங்கனை ஷரபோவா விலகல்\nமுடிவுகளை கணிக்க இருக்கும் பூனை\nவிராட் கோலியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் தொடர்பான வீடியோ வெளியிட்ட மோடி \nபெங்களூருவில் இந்தியா-ஆப்கான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்\nபோராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து\nதடையை மீறி புகைத்ததால் சர்ச்சையில் சிக்கினார் மாரடோனா\nஉலகக்கோப்பை கால்பந்து 2018 : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி\nஸ்பெயினுக்கு எதிரான போட்டி: 6-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ\n’யோ யோ’ உடல் தகுதித் தேர்வில் தோல்வி: இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணியில் இருந்து அம்பத்தி விலகல்\nஆப்கான் அணியின் மோசமான சாதனை\nஅறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் மோசமான தோல்வி: இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்னில் அபார வெற்றி\n72 வயது மூதாட்டிக்கு சேவாக் புகழாராம்\nஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி : முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு ; இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்\nஇரக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ஆப்கான் டெஸ்ட் குறித்து ரகானே கருத்து\n32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்ளும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் இன்று தொடங்குகிறது - தொடக்க ஆட்டத்தில் ரஷ்யா - சவுதிஅரேபியா மோதல்\nமுகமது ஷமி உடலளவ���லும், மனதளவிலும் பிட் ஆக வேண்டும்: பி.சி.சி.ஐ. விருப்பம்\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sayankalamegankal/sm26.html", "date_download": "2018-06-19T18:27:01Z", "digest": "sha1:LS6ENJBKRBHOAWCBUDEVQNTH6XJXZC4N", "length": 49622, "nlines": 200, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sayankala Megankal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென���னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்)\nஅந்தரங்க சுத்தியோடு உண்மை பேசுபவர்களை விடப் பலர் கைதட்டி ஆரவாரிப்பதற்காக மட்டுமே உண்மை பேசுகிறவர்களுக்கு இன்று அதிகக் கவர்ச்சி இருந்து தொலைக்கிறது.\nகடற்கரை சம்பவத்தன்று இரவு நெடு நேரம் தூக்கம் வராமல் படுக்கையில் சிந்தித்தபடி புறண்டு கொண்டிருந்தாள் சித்ரா. சராசரியாகப் பூமியின் வயதுள்ள மற்ற இளைஞர்களோடு அவனை ஒப்பிட்டுப் பார்த்தாள். அவர்களில் இருந்து பல விதத்தில் அவன் உயர்ந்து நின்றான். அவனுடைய சத்திய வேட்கை, சத்திய அவசரம், பிறருக்கு உதவும் பெருந்தன்மை ஆகிய சில குணங்களை வேறு இளைஞர்களிடம் இன்று அடையாளம் காணக் கூட வழியில்லாமல் இருந்தது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nபத்திரிகை நடத்திப் புதுக்கவிதை எழுதும் பணக்காரக் குடும்பத்துப் பிள்ளையான புரட்சிமித்திரன், முதலிய தான் பழகிய - பழகும் வேறு பல இளைஞர்கள் எல்லாரையும் நினைத்து விட்டுப் பூமியையும் நினைத்தபோது ஓர் அடிப்படை வித்தியாசத்தை அவளால் மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.\nஅவர்களெல்லாரும் அவளுக்கு முன் அல்லது அவளறிய எதைச் செய்தாலும் அவளைக் கவர்வதற்காகவே அதை நன்றாகச் செய்ய வேண்டுமென்று முயல்வது தெரிந்தது. இன்று உண்மை பேசுபவர்களில் கூட இரண்டு ரகம் உண்டு. அந்தரங்க சுத்தியோடு உண்மை பேசுபவர்களை விடப் பலர் கைதட்டி ஆரவாரிப்பதற்காக மட்டும் உண்மை பேசுபவர்களுக்கு இன்று அதிகக் கவர்ச்சி இருந்து தொலைக்கிறது. பூமி அவளைக் கவர வேண்டும் என்று எதையும் செய்ய முயன்றதில்லை என்பது நினைவு வந்தது. நல்லவனாக இருப்பது வேறு. அவ்வப்போது நல்லவனாக இருக்க முயன்று கைவிடுவது வேறு.\nஅவ்வப்போது நல்லவர்களாகவும், நல்லவர்களைப் போலவும், நல்லவர்களின் நினைப்போடும் இருப்பவர்கள் நிறைய இருந்தார்கள். ஆனால் பூமியைப் போல் முயலாமல் பராட்டையும் எதிர்பாராமல் நல்லவனாக இருப்பதைத் தன்னிச்சையாகச் செய்யும் யாரும் தென்படுவது அபூர்வமாக இருந்தது.\nபூமி நல்லவனாகவும் இருந்தான். வல்லவனாகவும் இருந்தான். வல்லவன் நல்லவனாக இராததும் நல்லவன் வல்லவனாக இராததுமே இன்றைய சமூகத்தில் எங்கும் தூக்கலாகத் தெரியும் போது, ஒரு நல்லவன் வல்லவனாகவும் இருந்���ு இரண்டையும் பற்றிய கர்வமோ தலைககனமோ இன்றி எளிமையாக வாழ்ந்தது புதுமையாயிருந்தது. பூமி அவளைக் கவர வேண்டும் என்று ஒரு போதும் முயலவில்லை. யாரைக் கவரவும், அவன் முயலவில்லை என்பது அவளுக்கு நினைவு வந்தது.\nஅவனுடைய காது கேட்க அவனது நற்குணங்களைச் சிலாகிப்பதையும் அவன் விரும்புவதில்லை. தானே அவற்றை உணர்ந்து புரிந்து கொண்டது போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடப்பதும் இல்லை. சுபாவமாக இருந்தான். சுபாவமாக நல்லது செய்தான். சுபாவமாக உதவினான். சுபாவமாக நன்மையை நாடினான். தீமையை எதிர்த்தான். புரட்சிமித்திரன் போன்ற இரண்டும் கெட்டான் இளைஞர்கள் எதைச் செய்தாலும் பாராட்டுக்காகவும் கைதட்டலுக்காகவுமே செய்தார்கள்.\nசித்ராவைக் கவர வேண்டும் என்பதற்காகவே அவன் கவிதை எழுதினான். சித்ரா சிரித்துக் கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே அவன் ஜோக் அடித்தான். சித்ராவைப் போன்ற பெண்களின் ஞாபகத்தில் தான் ஆண் பிள்ளையாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே மட்டும் அவன் வீரதீரனாகப் பாசாங்குகள் செய்தான். இந்தக் கொச்சையான சிறுபிள்ளைத் தனமான முயற்சியை அவள் பூமியிடம் ஒரு போதும் கண்டதில்லை.\nஅடுத்த சில தினங்களில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்ச்சியும் அவள் பூமியை நன்றாகப் புரிந்து கொள்ள வாய்ப்பளித்தது. பாலாஜி நகரிலிருந்து சித்ரா அப்பர்சாமி கோவில் தெருப் பகுதிக்குக் குடிவந்த பிறகு காலையிலும் மாலையிலும் முத்தக்காள் மெஸ்ஸில் பூமிக்கும் முத்தக்காளுக்கும் உதவியாகச் சில மணி நேரங்கள் செலவழிக்க முடிந்தது. பெரும்பாலும் அவள் செய்கிற உதவி கேஷ் டேபிளில் அமர்ந்து பில்லுக்குப் பணம் வாங்கிப் போடுகிற உதவியாகத்தான் இருக்கும். 'பீக் அவர்ஸ்' என்கிற கூட்ட நேரங்களில் பூமி எந்த வேலையையும் செய்து நிலைமையைச் சமாளிக்கத் தயாராயிருப்பான். அவனால் கேஷில் முளையடித்தது போல் உட்கார முடியாது.\nடேபிளில் பரிமாறுவது, பார்ஸல் கட்டிக் கொடுப்பது, ஸ்டோர்ஸ், பர்ச்சேஸ் வேலைகளைக் கவனிப்பது, பாங்க் வேலைகளில் ஈடுபடுவது எதுவும் பூமிக்கு விதிவிலக்கு இல்லை என்றாலும் மெஸ்ஸில் சில வேலைகளை அவர்கள் மற்றவர்களை நம்பி விடுவதே இல்லை. 'கேஷ்' டேபிளில் உட்கார்ந்து பணம் வாங்கிப் போடும் வேலையை பூமி, முத்தக்காள், சித்ரா மூவர் மட்டுமே செய்வதென்று வைத்துக் கொண்டிருந்தார்கள். மெஸ்ஸில் பழகத் தொடங்கிய புதிதில் கேஷில் அமர்ந்து பணம் வாங்கிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் தற்செயலாக அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு கோளாறு சித்ராவின் கண்ணில் பட்டது.\nகேஷ் டேபிளுக்கு எதிராக ஒரு மேஜையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓர் ஆளைச் சித்ரா முதலிலிருந்தே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். இரண்டு ஸ்வீட், ஒரு மசாலா தோசை, வடை, காபி இவ்வளவும் சாப்பிட்ட அந்த நபரின் பில் வந்தபோது பில்லில் வெறும் அறுபது காசுதான் எழுதியிருந்தது. சித்ரா சந்தேகப்பட்டாள். அந்த வரிசையில் இரண்டு மூன்று டேபிளுக்குப் பொறுப்பாயிருந்த ஒரு சர்வர் மேல் அவளுக்குச் சந்தேகம் தட்டியிருந்தது.\nதொடர்ந்து கவனித்த போது அந்தச் சந்தேகம் உறுதிப்பட்டது. சில வாடிக்கையாளர்களுக்கும் அந்த ஊழல் பேர்வழியான சர்வருக்கும் நடுவே ஒரு ரகசிய ஏற்பாடு இருப்பது புரிந்தது. பில்லில் எவ்வளவு குறைத்துப் போடப்படுகிறதோ அந்தத் தொகையைப் போகும்போது 'டிப்ஸ்' கொடுப்பது போல் சர்வரிடம் கொடுத்து விட்டுப் போய் விட வேண்டும். மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி இது நடந்து கொண்டிருந்தது. சித்ரா தான் இதை முதல் முதலாகக் கண்டுபிடித்துப் பூமியிடம் கூறினாள். பூமி மறுநாள் தானே கவனித்து இப்படி நடப்பதை உறுதி செய்து கொண்ட பின் பில் போடுற பொறுப்பை சர்வர்களிடமிருந்து பிரித்துத் தனி ஆளிடம் ஒப்படைத்தான்.\nபில் தொகையை இரண்டு முனைகளில் 'டபிள் செக்' செய்ய ஏற்பாடு வந்தது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சர்வருக்கு இது சித்ராவால் நடந்த மாறுதல் என்பது தெரிந்துவிட்டது. சித்ராவின் மேல் கடுங்கோபமும், எரிச்சலும் அடைந்தான் அவன். எப்படியாவது அவளைப் பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்தான். இந்தச் சர்வர் மாதிரி நடுவிலிருந்து லாபம் சம்பாதித்து வந்தவர்களுக்கு எல்லாம் பூமியும், சித்ராவும் கூட இருக்கிறவரை முத்தக்காளை ஏமாற்றவோ மோசடி செய்யவோ முடியாதென்று தோன்றியது. எப்பாடு பட்டாவது பூமியையும் சித்ராவையும் அங்கிருந்து கத்தரித்து விட முயன்று கொண்டிருந்தார்கள் சிலர்.\nமுத்தக்காள் தனியா இருக்கும்போது அவளிடம் பூமியையும் சித்ராவையும் பற்றிக் கோள் சொல்ல முயலும் வேலையை மேற்கொண்டார்கள் அவர்கள். பூமியைப் பற்றி முத்தக்காளிடம் தப��பபிப்ராயம் ஏற்படுத்த முடியும் போல் தோன்றவே அந்த முயற்சியைத் தொடர்ந்தார்கள் அவர்கள்.\nஅந்த மாதம் முதல் தேதி பள்ளியில் சம்பளம் வாங்கிய பணத்தோடு மாலையில் வீடு செல்கிற வழியில் மெஸ்ஸுக்கு வந்திருந்தாள் சித்ரா. மெஸ்ஸில் கூட்டம் அதிகமாயிருந்தது. வழக்கம் போல் சித்ராவைக் கேஷ் டேபிளில் அமர்த்தி விட்டுப் பூமி வேறு வேலைகளில் கவனம் செலுத்தினான்.\nகேஷ் டேபிளில் அமர்ந்திருந்த போதே சித்ரா தற்செயலாகத் தன் கைப் பையைத் திறந்து பள்ளி அலுவலகத்தில் வாங்கிய சம்பளத் தொகையை எண்ணிப் பார்த்தாள். அவள் தன் பணத்தைப் பாதி எண்ணிக் கொண்டிருக்கும் போதே பில் கொடுக்க இருவர் வந்தனர். பில் தொகையை வாங்கிப் போடும் அவசரத்தில் தன் சொந்தப் பணத்தையும் ஹோட்டல் கேஷ் மேல் வைத்த அவள், பின்பு அதைத் தனியே பிரித்து எடுத்துக் கைப்பைக்குள் போட முயன்ற போது ஒரு சர்வர் முத்தக்காளுடன் அங்கே வந்தான். முத்தக்காள் ஆத்திரத்தோடு கேட்டாள்.\n\"எத்தனை நாளாக இது நடக்கிறது\n நீங்கள் என்ன கேட்கிறீர்கள் அம்மா\n கேஷ் பணத்திலே கையாடி நூறு நூறாகப் பைக்குள்ளே வச்சு வீட்டுக்குக் கொண்டு போறதைத்தான் கேட்கிறேன்.\"\nசித்ரா திகைத்துப் போனாள். ஊழல் பேர்வழியான அந்த சர்வர் மெல்ல நழுவினான். அன்று வாங்கிய சொந்தச் சம்பளத்தை எண்ணிக் கைப்பைக்குள் போட்டதை முத்தக்காளுக்கு விளக்கினாள் சித்ரா. முத்தக்காள் அதை நம்பவே தயாராயில்லை. ஏற்கவும் தயாராயில்லை. \"உன் சம்பளப் பணத்தை இங்கே வந்து எண்ணிப் பைக்குள்ளே போடறதுக்கு என்னடீ அவசியம் சும்மாப் புளுகாதே... நான் கண்ணால் பார்க்கறப்பவே பொய் சொன்னா எப்பிடி\nசித்ராவுக்கு ஆத்திரம் ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம் கண்களில் நீர் மல்கிவிட்டது. பனை மரத்தின் கீழ் நின்று பாலைக் குடிப்பது கூட ஆபத்தான அபவாதத்தை உண்டாக்கி விட முடியும் என்று இப்போது புரிந்திருந்தது அவளுக்கு. சத்தத்தையும், கூப்பாட்டையும் கேட்டுப் பூமி ஓடி வந்தான்.\n\"நீங்க முதல்லே உள்ள போங்கம்மா சித்ரா விஷயம் என் பொறுப்பு. நான் பார்த்துக் கொள்கிறேன்\" என்று கடுமையான குரலில் அதட்டி முத்தக்காளை அவன் உள்ளே அனுப்பினான். சித்ரா விஷயத்தை அவனிடம் விவரித்தாள். அந்த சர்வரைக் கூப்பிட்டு உடனே விசாரித்தான் பூமி. பூமிக்கு பயந்து சற்று முன் தான் முத்தக்காளிடம் சித்ராவைப் பற்றிக் கோள் சொல்லியதாக ஒப்புக் கொண்டான் அவன்.\n\"நீ மறுபடி கேஷ் டேபிளில் உட்கார்\" என்று சித்ராவை அதட்டி உட்காரச் சொன்னான் பூமி. சித்ரா தயங்கினாள். உட்காரப் பயப்பட்டாள்.\n\"நம்மிடம் தவறில்லாதபோது நாம் கூசுவதும் தயங்குவதும் போல் கோழைத்தனம் வேறில்லை நீ இப்போது கேஷ் டேபிளில் உட்காரப் போகிறாயா இல்லையா நீ இப்போது கேஷ் டேபிளில் உட்காரப் போகிறாயா இல்லையா\" என்று பூமி சித்ராவை நோக்கி உரத்த குரலில் அதட்டினான்.\nசித்ரா அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு மறுபடி கேஷ் டேபிளில் அமர்ந்து வழக்கம் போல் செயல்பட்டாள்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அ��ுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெட��நல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2014/12/blog-post_13.html", "date_download": "2018-06-19T17:48:08Z", "digest": "sha1:VGJCTNCMO4JWFSBRBQW2HJC2LM5L3I2V", "length": 30776, "nlines": 766, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: லிங்கா - இதற்குத்தானே ஆசைப்பட்டோம் லிங்கேஸ்வரா!!!", "raw_content": "\nலிங்கா - இதற்குத்தானே ஆசைப்பட்டோம் லிங்கேஸ்வரா\nலிங்கா - இதற்குத்தானே ஆசைப்பட்டோம் லிங்கேஸ்வரா\nலிங்கா ஆரம்பித்த அடுத்த வாரத்துலயே விகடன் ”லிங்காவின் கதை இதுதான்”னு ஒரு ஆர்டிகிள் போட்டுருந்தாங்க. முதல் முதலா படம் வர்றதுக்கு முன்னால ஊடங்கள் கதைன்னு போடுற ஒரு விஷயம் சரியா இருந்தது இந்தப் படத்துலதான். அச்சு பிசிறாமா அதே கதை தான். மக்களுக்காக அணை கட்டுறதும் அதுக்கு வர்ற ப்ரச்சனைகளும் தான் படம்.\nபடத்தில் இரண்டு லிங்கேஸ்வரன்கள். கடைசியா சிவாஜியில பாத்த அதே துறுதுறு தலைவர திரும்பவமும் கொண்டுவந்து நிறுத்திருக்காரு KSR. முதல் முக்கால் மணி நேரம் சந்தானம் குரூப்போட லூட்டி செம. அனுஷ்கா மொத ரெண்டு மூணு காட்சிகள்ல பாட்டி மாதிரி தெரிஞ்சாலும் போகப்போக பியூட்டி. யப்பா.. தலைவர் பக்கத்துல அனுஷ்கா வயசான மாதிரி தெரியிது ஹீரோயின மாத்துங்கன்னா கேக்குறீங்களா.\nராஜா லிங்கேஷ்வரன் ப்ரிட்டீஷ் காலத்து கலெக்டர். இரண்டாவது பாதிய முழுவதுமே அவரே ஆக்ரமிக்கிறாரு. என் மக்களுக்கு என் சொந்த செலவுலயே அணை கட்டிக்கிறேன்னு வெள்ளைக்காரனுங்க கிட்ட சவால் விடும்போதும் சரி, ஜாதிப்பிரச்சனையில பிரிஞ்சிருக்க மக்களை ஒண்ணு சேர்க்க கோவமா வசனம் பேசும்போதும் சரி, குடிசையில சிரிச்சிட்டே எல்லாருக்கும் சாப்பாடு போடும் போதும் சரி. பட்டைய கெளப்புறாரு.\nஉயிர் இருக்கும் வரைக்கும் தான் அதுக்கு பேர் உடம்பு. இல்லைன்னா அதுக்கு பேர் சவம். கோயில்ல இருக்கும் வரை தான் சாமி. யாராவது தூக்கிட்டு ஓடுனா அதுக்குப்பேரு சிலை. அதே மாதிரி தான் சில விஷயங்களுக்கு மதிப்பே, அது சில பேர்கிட்ட இருக்கும்போது தான். இந்த பஞ்ச் டயலாக்குகள் அப்படித்தான். ரஜினி பேசுறதாலதான் பஞ்ச் டயலாக் ஃபேமஸ் ஆச்சே தவிற பஞ்ச் டயலாக் பேசுறதால ரஜினி ஃபேமஸ் ஆகல.\nநாய் முதல் பேய் வரை விரலை சொடுக்கி பஞ்ச் டயலாக்க பேச ஆரம்பிச்சதன் விளைவு தான் அவரு இப்ப பஞ்ச் டயலாக்குகளே பேசுறதில்லைன்னு முடிவு பண்ணிருக்காரு. நல்லா ஞாபகம் வச்சிக்குங்க கண்ணுங்களா. ரஜினி பேசுற வரைக்கும் தான் பஞ்ச் டயலாக்குகளுக்கு மரியாதை.\nஒரு சிரிப்பாலயே வசனம் பேசுற ஒரே ஆள் தலைவர்தான். ஒரு சீன்ல ப்ரிட்டீஷ்காரன் “லிங்கேஸ்வரன் நீ சொன்னத செய்யனும்” அப்டிம்பான். அதுக்கு தலைவரு அவன கேவலாமா ஒரு பார்வை பாத்துட்டு “ஹா ஹா… யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கன்னு தெரியல போலருக்கு” ம்பாரு. ப்ப்பா.. தாறுமாறு..\nராண்டி பட்டைய கெளப்பிருக்காரு. செம ரிச்சான visuals. ட்ரெயின் ஃபைட்டு சூப்பரா எடுத்துருக்காங்க. க்ளைமாக்ஸ்ல வெய்ட்டான தெறி ஃபைட்டு ஒண்ண போட்டுருக்கலாம். தலைவரோட உடல்நிலைய மனசுல வச்சி KSR முடிஞ்ச அளவு ஸ்டண்ட் காட்சிகளை தவிர்த்திருக்காரு.\nபடத்தில் தலைவரைத் தவிற வேற யாருக்கும் பெருசா முக்கியத்துவம் தரப்பட்டதா தெரியல. குறிப்பா வில்லன்கள். வில்லன்கள இன்னும் பவர் ஃபுல்லா காமிச்சிருக்கலாம். ஜகபதி பாபுவ மெயின் வில்லனா ஆக்கிருக்கலாம்.\nநேத்து முதல் ஷோ பாத்துட்டு ஒருத்தர் விமர்சனம் எழுதிருந்தாரு. அதுல கடைசில ”படம் பாக்கலாமா- பாக்கலாம்” ன்னு எழுதிருந்தாரு. ஏன் சார் எதோ விஷால் படத்துக்கு விமர்சனம் எழுதுற மாதிரி எழுதிருக்கீங்க. இது ரஜினி படம் சார். தமிழ்நாட்டுல முக்கால்வாசி பேரு குடும்பத்தோட தியேட்டருக்கு போறதே தலைவர் படம் வரும் போது தான். Facebook ல நண்பர் ஒருத்தர் சொன்னது மாதிரி “ரஜினி படத்த விமர்சிக்கிறது பொங்கல், தீவாளி, New year ah விமர்சிக்கிற மாதிரி. ரஜினி படம் வர்றதுங்கறது ஒரு festival அத கொண்டாடனும். கொண்டாடலாமா வேணாமான்னு யோசிக்கக் கூடாது”.\n”சிரித்து வரும் சிங்கமுண்டு, புன்னகைக்கும் புலிகள் உண்டு, உறையாமல் உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு”ங்குற மாதிரி நிறைய நரிகள் நாரதர்கள் உலவிக்கிட்டு இருக்காய்ங்க. நம்பாதீங்க. நிச்சயம் ஏமாற்றமளிக்காத ஒரு தலைவர் படம்.\nஇணையத்தில் உலவுற திடீர் போராளிகளுக்காகவும், பகுத்தறிவு பகலவன்களுக்காகவும் ஒரு பதிவு on the way.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: lingaa, ���ினிமா, ரஜினி, லிங்கா\nசூப்பர்.. என் விமர்சனம் படிக்க..\nடேய் மெண்டல்.. படம் நல்லா இல்லைன்னா ஃபேன்ஸ் பேசக்கூடாதுன்னா, அஜித் விஜய் ஃபேன்ஸெல்லாம் இந்நேரம் ஊர காலிபன்னிட்டு வெளில போயிருக்கனும்டா.. எதோ நா படம் எடுத்த மாதிரி என்ன பேசக்கூடாதுன்னு சொல்ற.. லாஜிக் பேசுறாய்ங்க பாருய்யா...\nரஜினி இதுக்கு மேல ஹிட் குடுத்து தான் யாருக்கும் proof பன்னனும்னு அவசியம் இல்ல... போய் அரையாண்டு பரிட்சைக்கு படி போ\nஉங்களுக்கு ஏதாவது மெண்டல் problem இருக்கா \nதப்பா நினைக்காம ஒரு doctor ஐ பார்.\nலிங்கா படம் மொக்கைகிறது ரஜினியே ஒப்புக்கொண்டது .நீங்க ஏன் தூக்கி பிடிக்கிறீங்க .\nசிறந்த பொழுதுபோக்கு படங்கள் – 2014\nவித்தையை இறக்கிய படங்கள் -2014\nபிசாசு – ஒரு பொண்ணு உள்ள கண்ணா\nஇது ரஜினி சார்- உரசாதீங்க\nலிங்கா - இதற்குத்தானே ஆசைப்பட்டோம் லிங்கேஸ்வரா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/144.html", "date_download": "2018-06-19T18:10:51Z", "digest": "sha1:EOH34IGGAUVRCNKT7NWMJ3WFF2RCL6WP", "length": 7737, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு - News2.in", "raw_content": "\nHome / கர்நாடகா / காவிரி / செய்திகள் / தமிழகம் / நீ���ிமன்றம் / காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு\nMonday, September 12, 2016 கர்நாடகா , காவிரி , செய்திகள் , தமிழகம் , நீதிமன்றம்\nபெங்களூரு: காவிரி விவகாரத்தில் இருமாநில மக்களும் அமைதிகாக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சினைக்காக யாரும் போராட்டம் நடத்த வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்திலும் வன்முறை நிகழாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடக அமைச்சரவை ஆலோசனை நடத்தும் என்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து கர்நாடக அமைச்சரவை நாளை ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமைதியை நிலைநாட்ட பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவை போலீஸ் பிறப்பித்துள்ளது. தமிழர்கள், தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதை தடுக்க கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சட்டம் ஒழுங்கு குறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்\nகாவிரி விவகாரத்தால் பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து 20-ம் தேதி வரை தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.\nபெங்களூருவில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய கன்னட அமைப்பினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அ���றிய மாணவர்கள்..\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Yuvraj-Singh-getting-married-with-Hazel-Keech-today.html", "date_download": "2018-06-19T17:46:01Z", "digest": "sha1:KYLZTNYYTANQ65SY75H2IET2ML3I5EKF", "length": 6655, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "மாடல் அழகியுடன் யுவராஜ் சிங்குக்கு இன்று திருமணம்... - News2.in", "raw_content": "\nHome / கிரிக்கெட் / திருமணம் / தேசியம் / பஞ்சாப் / மாடல் / மாநிலம் / விளையாட்டு / மாடல் அழகியுடன் யுவராஜ் சிங்குக்கு இன்று திருமணம்...\nமாடல் அழகியுடன் யுவராஜ் சிங்குக்கு இன்று திருமணம்...\nWednesday, November 30, 2016 கிரிக்கெட் , திருமணம் , தேசியம் , பஞ்சாப் , மாடல் , மாநிலம் , விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ்சிங்- ஹாசல் கீச் திருமணம் பஞ்சாப் மாநிலம் குர்த்வாராவில் இன்று நடக்கிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங். 2011 உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்த இவருக்கும், இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஹாசல் கீச்சுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.\nயுவராஜ்சிங்- ஹாசல் கீச் திருமணம் பஞ்சாப் மாநிலம் குர்த்வாராவில் இன்று நடக்கிறது. இந்த திருமணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் சகாப்தம் தெண்டுல்கர் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேபோல விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்களும் திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். மொகாலி டெஸ்டில் வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்கள் அங்கேயே தங்கி இருக்கிறார்கள்.\nமேலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.\nதிருமணத்துக்கு முந்தைய தினமான நேற்று மணப்பெண்ணுக்கு மெகந்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதோடு நட்சத்திர ஓட்டலில் மது விருந்தும் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் அனைவரும் பங்கேற்றன.\nஇதேபோல முன்னாள் கேப்டன் கபில்தேவ், ஆசிஷ் நெக்ரா, முகமது கயூப் ஆகியோரும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_735.html", "date_download": "2018-06-19T18:09:58Z", "digest": "sha1:WQH6INPGEEW4VNAJU3AAEN7WB5CUZILP", "length": 6926, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "படகுமூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இலங்கையர் தமிழக பொலிஸாரால் கைது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest செய்திகள் படகுமூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இலங்கையர் தமிழக பொலிஸாரால் கைது\nபடகுமூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இலங்கையர் தமிழக பொலிஸாரால் கைது\nஇலங்கையிலிருந்து படகுமூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இலங்கையர் ஒருவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇலங்கையிலிருந்து படகில் வந்த சிலர் நேற்று முன்தினம் (29) இரவு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இறங்கியதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.\nஇதன்போது தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை வரையுள்ள மணல் திட்டுகளுக்கு இடையே சந்��ேகநபர் பதுங்கியிருந்தவேளையிலேயே கைது செய்ப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇவர் மன்னார் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nதப்பிச் சென்ற மற்றுமொரு இலங்கையரை கைது செய்வதற்கான விசாரணைகளை தமிழக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2016/09/blog-post_53.html", "date_download": "2018-06-19T18:14:35Z", "digest": "sha1:DMFMAPYSBE7YFLDHPZVCVN5VXRWP5JPR", "length": 10995, "nlines": 96, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பொதுக்கூட்டம்: பூதமங்கலம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த14-08-2016 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைப்பு முஹம்மது...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த14-08-2016 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nபேச்சாளர் பெயர் உரை தாவுத்கைசர்\nநேரம் / விலை மதிப்பு 7:மணி முதல் 10:15 வரை இடம் மஹ்சூமியா தெரு\nபூதமங்கலம் கிளை பொதுக்கூட்டம் மாவட்ட நிகழ்வு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகா�� பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பொதுக்கூட்டம்: பூதமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24605", "date_download": "2018-06-19T18:22:22Z", "digest": "sha1:Z4GZ3MTRYNEZ5QDUGKF3Z7CLXUFZ3IKO", "length": 10159, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "கணவனை பேஸ்புக்கில் விற்க முயன்ற மனைவி : காரணம் இதுவா ? | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகா��்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகணவனை பேஸ்புக்கில் விற்க முயன்ற மனைவி : காரணம் இதுவா \nகணவனை பேஸ்புக்கில் விற்க முயன்ற மனைவி : காரணம் இதுவா \nஇலண்டனை சேர்ந்த ஒரு பெண்மணி தனது கணவரை பேஸ்புக் மூலம் விற்க முயன்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெரேசா, ராப் தம்பதியினர் இலண்டனில் வசித்து வருகின்றனர்.\nதெரேசாவிற்கு எவராவது சத்தமாக சூயிங்கம் மெல்வது பிடிக்காத விடயமாம், அவ்வாறு யாரேனும் செய்தால் கோபத்தால் கொதிப்படைந்து விடுவாராம்.\nதெரேசாவின் கணவர் ராப் தான் சூயிங்கத்தை சத்தமாக மெல்லும் வீடியோவை இணையத் தளத்தில் வெளியிட்டு தனது மனைவியை வெறுப்பேற்றும் முயற்சியில் இணையத் தளத்தில் வெளியிட முன்னர் அந்த வீடியோவை தனது மனைவியிடம் அடிக்கடி போட்டு காண்பித்திருக்கிறார்.\nஇதைக்கண்டு எரிச்சலடைந்த தெரேசா வீடியோவை நிறுத்துமாறும், சத்தத்தை குறைக்குமாறும் சொல்லியும் ராப் அதனை நிறுத்தாததால் பழிவாங்கும் முயற்சில் தனது கணவனை பேஸ்புக் மூலம் விற்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார் தெரேசா,\nபேஸ்புக்கில், ராப் கழிவறை வேலைகளை நன்றாக செய்வார் என்றும் அவரை நீங்கள் இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என்பது போன்ற செய்திகளை பதிவேற்றியுள்ளார்.\nஇதைக்கண்டு மக்கள் சிரிப்பார்கள் என்று எதிர்பார்த்த அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, 33 வயதான தனது கணவனை இலவசமாக திருடி செல்ல தெரேசா பதிவேற்றிய போஸ்ட்க்கு கமெண்ட்கள் வந்து குவிந்துள்ளது.\nஇதை கண்டு அதிர்ந்த தெரேசா அந்த பதிவை உடனே நீக்கியுள்ளார்.\nஇந்த பதிவை கண்டு ராப் எந்த கோபமும் அடையவில்லையாம் என்பது தான் தெரேசாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது என தெரேசா தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக் கணவனை மனைவி விற்க முயன்ற சம்பவம்\n46 அடி உயர அந்­த­ரத்தில் நடந்தேறிய வினோத திருமணம்\nஜேர்­ம­னியை சேர்ந்த ஒரு ஜோடி­யினர் 46 அடி உய­ரத்தில் கட்­டப்­பட்ட கம்­பியில் பய­ணித்த மோட்டார் சைக்­கிளில் தொங்­கிய நிலையில் திரு­மணம் செய்­து­கொண்­டுள்ளனர்.\n2018-06-19 15:04:02 ஜேர்­ம­னி மோட்டார் சைக்­கிள் திரு­மணம்\nமருமகளுக்கு செல்லப்பெயர் சூட்டிய மாமன் சார்லஸ்\nஇங்கிலாந்���ு இளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான நடிகை மேகன் மார்க்லேக்கு ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரை சூட்டி உள்ளார்.\n2018-06-19 13:07:31 இளவரசர் சார்லஸ் மேகன் மார்க்லே டங்ஸ்டன்\nஉலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. அத்தோடு அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.\n2018-06-19 12:18:27 ஆபத்தான சுற்றுலா தலங்கள் தாய்லாந்து சர்வதேச நிறுவனம்\nதனது காலை சமைத்து நண்பர்களுக்கு விருந்து\nவிபத்தில் சிக்கிய ஒருவர் துண்டிக்கப்பட்ட தனது காலை தனது நண்பர்களுக்கு சமைத்து விருந்தளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2018-06-18 15:17:01 அமெரிக்கா விபத்து. கால் சமையல்\n24 கரட் தங்கத்துகள் கோழிக்கறி: அலைகடலென திரளும் வாடிக்கையாளர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் பொருட்டு சமைத்த கோழிக்கறியின் மீது 24 கேரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்கின்றனர்.\n2018-06-18 11:03:01 அமெரிக்கா 24 கேரட் தங்கத்துகள்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30842", "date_download": "2018-06-19T18:22:30Z", "digest": "sha1:Q73RNBNEKB7VMRD3DFUEWP5KSF64KYOY", "length": 7528, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பயணிகள் பேரூந்தில் வெடிப்பு, தீ ; 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nபயணிகள் பேரூந்தில் வெடிப்���ு, தீ ; 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபயணிகள் பேரூந்தில் வெடிப்பு, தீ ; 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nதனியார் பயணிகள் பேரூந்தில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி காயமடைந்த 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.\nதியத்தல்லாவை, கஹகொல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த பேரூந்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பையடுத்து பரவிய தீயில் சிக்கியே 17 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nதியத்தல்லாவை கஹகொல்ல காயம் பொலிஸ் தீ வெடிப்பு பேரூந்து\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nகாட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி பலியாகியுள்ளார்.\n2018-06-19 22:58:19 காட்டு யானை கிராந்துருகோட்டே வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் ஓருவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2018-06-19 21:52:39 போதைப்பொருள் ஜயரட்ணகே ஜிகான் சந்தருவான்\nசிறையிலுள்ள மதகுருமார்களும் ஏனைய கைதிகளை போன்றவர்களே- மனித உரிமை நிலையம்\nமதகுருமாரிற்கோ அல்லது வேறு எந்த குழுவினருக்கும் சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை\n2018-06-19 20:08:38 சிறையிலுள்ள மதகுருமார்\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\n2018 இல் முதல் ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் 33 சுட்டுக்கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளனர் என பொலிஸ்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2018-06-19 19:14:12 33பேர் சுட்டுக்கொலை ருவான் குணசேகர\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-06-19 20:27:14 புத்திக நியமனம் பிரதியமைச்சர்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/19011/", "date_download": "2018-06-19T18:22:16Z", "digest": "sha1:ZNSMTXG7VX2V5UJMQ77OU47YZRPRPLUS", "length": 9996, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மொர்னே மொர்கல் டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் – GTN", "raw_content": "\nமொர்னே மொர்கல் டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்\nதென் ஆபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மொர்னே மோர்க்கல் டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். சில காலங்களாக மோர்கல் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரில் மொர்கல் பங்கேற்க உள்ளார்.\nமுதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக மொர்கல் இவ்வாறு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. மேலும் தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தும் நோக்கில் ஹென்றிச் கிலாசென் ( Heinrich Klaasen ) உம் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nTagsHeinrich Klaasen இணைத்து டெஸ்ட் அணி தென் ஆபிரிக்க அணி மொர்னே மொர்கல்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடிக்கவில்லை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான ரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து தொடர் – சுவீடன் – பெல்ஜியம் – இங்கிலாந்து வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசம நேரத்தில் பல திரைப்படங்களில் நடிக்கும் அஞ்சலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nமெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோகோவிச் விளையாடவுள்ளார் :\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் ரங்கன ஹேரத் தலைவராக நியமனம்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் June 19, 2018\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் June 19, 2018\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம் June 19, 2018\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து June 19, 2018\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/samsung-ar18kc2jamcnna-15-ton-2-star-split-ac-white-price-pqxLnv.html", "date_download": "2018-06-19T18:17:16Z", "digest": "sha1:JNCRZ6QGX23WI3JSQ6CFBP2GNZ2STK4D", "length": 19162, "nlines": 393, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்���ும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\nசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\nசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை Jun 14, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 32,300))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1.5 Ton\nகுளிங்க சபாஸிட்டி 4900 W\nஏர் ப்லொவ் வொளுமே 494.4\nஏர் ப்லொவ் டிரெக்ஷன் 4-way Direction\nஆன்டி பாக்டீரியா பில்டர் Yes\nஇதர காணவேணியின்ஸ் பிட்டுறேஸ் Beep On / Off, 24 Hour Timer\nஎனர்ஜி ஏபிசிஏசி ரேடியோ 3.01 W/W\nபவர் கோன்சும்ப்ட்டின் 1630 W\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 230 V, 50 Hz\nகுளிங்க ஒபெரடிங் கரண்ட் 7 A\nடைமென்ஷன் ர் இண்டூர் 89 cm x 28.5 cm x 24 cm\nடைமென்ஷன் ர் வுட்டூர் 72 cm x 54.8 cm x 26.5 cm\nவிடுத்த ஸ் இண்டூர் 9.6 kg\nவிடுத்த வுட்டூர் 32.3 kg\nசாம்சங் அ௧௮கோ௨ஜம்க்ன்னா 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/91147-namathu-mgr-is-another-faction-in-admk.html", "date_download": "2018-06-19T18:18:09Z", "digest": "sha1:BF3ZRABPYXFYKOWIPNKNRJYBISCQSMCF", "length": 26216, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "அ.தி.மு.க-வில் தனி அணியானதா ‘நமது எம்ஜிஆர்’? | Namathu MGR: Is Another Faction In ADMK?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅ.தி.மு.க-வில் தனி அணியானதா ‘நமது எம்ஜிஆர்’\nஅதிமுகவில் எந்த அணிக்கு உரிமை உள்ளது எனச் சட்டரீதியாக வழக்கு நடந்துவரும்நிலையில், அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்ஜிஆர் நாளிதழ், திடீர்ப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இரு வேறு அணிகளாக எதிரெதிர்த் திசைகளில் பயணித்தாலும், மத்திய பாஜக அரசை ஆதரிப்பதில் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கின்றன. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வருகைதருமாறு பிரதமர் மோடியை இரண்டு அணிகளின் தலைவர்களான - பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் டெல்லிக்குச் சென்று நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தனர். குறிப்பாக, மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நீட் போன்ற சில விவகாரங்களில் எடுத்த நிலைப்பாட்டுக்கு மாறாக, மத்திய அரசை ஆதரிக்கிறது, பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு.\nநீட் தேர்வுகூட உயர்கல்வி சார்ந்த ஒரு விவகாரம்; அதனால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே என்பது ஒரு கருத்து. அதைப்போலத்தான் மாட்டிறைச்சி விவகாரமும் என்கிறார்கள். ஆனால் ஜிஎஸ்டி வரிவிதிப்போ சமுதாயத்தின் எல்லா பிரிவு மக்களையும் அன்றாடம் நேரடியாகப் பாதிக்கக்கூடியது என்றாலும்கூட, அதிலும் மத்திய அரசுக்கு எதிராக வாய்மூடி மௌனமாகவே இருந்துவருகிறது, எடப்பாடி அரசு. சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில அரசை வறுத்தெடுக்கிறார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட மற்ற எதிர்க்கட்சிகளும் கடுமையாகச் சாடுகின்றன. முதன்மையாக, மாநில உரிமைகளை மத்திய அரசு படிப்படியாக காலிசெய்துவருகிறது; அதற்கு மாநில அரசு சார்பில் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டாலும், சிறிதளவு அதிருப்தியைக்கூட வெளிப்படுத்தவில்லை என்பது இக்கட்சிகளின் முக்கியக் குற்றச்சாட்டு.\nஇவ்வளவுக்குப் பிறகும் ஆளும் கட்சியிடமிருந்தோ ஆட்சிக்குத் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்தோ பதில் எதுவும் வராதநிலையில், ஜூன் 1ஆம் தேதி ’நமது எம்ஜிஆர்’ நாளேட்டில், மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டுள்ளது. இந்த விமர்சனம் வெளியான நாளில்தான், டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக சசிகலா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்குப் பிணை கிடைத்துள்ளது.\nமுன்னதாக, அதிமுகவின் சசிகலா அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தினகரன் கைதுசெய்யப்பட்டிருந்தார். அதற்கு முன்னர் நான்கு நாள்களாக டெல்லியில் வைத்து அவர் விசாரிக்கப்பட்டிருந்தார். அதையொட்டி தினகரனுக்கு மிக நெருக்கமானவரான அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட பல இடங்களிலும் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டு, அவரிடமும் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இப்படித் தினகரன் தரப்பின்மீது கடுமை காட்டியபோதும் அதைப் பற்றிய செய்திகளை, ஜெயா டிவியிலோ நமது எம்ஜிஆர் நாளேட்டிலோ வெளியாகவில்லை.\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் சசிகலாவுடன் சிறையிலிருக்கும் இளவரசியின் மகன் விவேக்தான், தற்போது ஜெயா டிவியில் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். நமது எம்ஜிஆர் நாளேடும் அவர்களின் குடும்பத் தரப்பினரை மீறிப் போகவில்லை. இந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதியன்று சித்திரகுப்தன் எனும் பெயரில் நமது எம்ஜிஆர் நாளேட்டின் ஆசிரியர் மருது அழகுராஜ், ’மூச்சுமுட்ட பேச்சு, மூன்றாண்டு போச்சு’எனும் தலைப்பில் அரைப் பக்கம் நையாண்டி செய்துள்ளார். ’நாடு கடக்கும் அரசா, மாடு காக்கும் அரசா’ எனத் தொடங்கி, ’எந்திர தந்திர மந்திரத்தை நம்பியே, எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு’ என முதல் முறையாக, மத்திய பாஜக அரசைப் பற்றி விமர்சனத்தை வைத்துள்ளது, அதிமுக.\nஇது குறித்து நமது எம்ஜிஆர் நாளேட்டி ஆசிரியர் மருது அழகுராஜிடம் கேட்டதற்கு, “வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்வதற்காக, வருத்தங்கள் இருந்தாலும் மாநில மக்களின் பிரதிநிதியாக மத்திய அரசோடு இணக்கத்தோடு இயைந்துபோய் நடந்துகொள்வது, ஆட்சியின் முடிவு. அதற்கு கட்சி இடையூறாக இருக்காது. அதே சமயம் அத்துமீறி ஏவப்படும் விமர்சனங்களுக்குப் பதிலடி தருவது, கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் கடமை. அதைச் செய்திருக்கிறோம்” என அழுத்தமாகச் சொல்கிறார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஅச்சம் தரும் ட்ரம்பிஸம்... இது அழிவுக்கான வழியா...\nஅமெரிக்காவை வலிமையாக மாற்றுங்கள் ட்ரம்ப். ஆனால், அதற்காக பூமியின் நுரையீரலை தங்களது கால்களால் மிதிக்கவேண்டாம்... உங்களுக்கும் மூச்சுத் திணறும் Trumpism and Paris Climate Agreement\nபன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் என இரண்டு அணிகள் இருக்க, தினகரன் வெளியே வந்துள்ளநிலையில் நமது எம்ஜிஆர் தனிக் குரலாக ஒலிக்கிறது என்றுதான் தோன்றுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்��ட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\nதமிழக அரசுப் பேருந்தில் இந்தி பெயர்ப் பலகை.. - சமூக வலைதளங்களில் குவிந்த கண்டனங்கள்\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு\nபசுமைச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடுத்தடுத்து கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\n`இந்தியில் ஹிட் அடித்த விவேகம்' - யூடியூப்பில் அஜித் புதிய சாதனை\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nட்ரம்ப்பின் அதிரடி முடிவும்...நரேந்திர மோடியின் மெளனமும்\n'நேரலையாக இல்லாவிட்டால் ஹாமுவை அறைந்திருப்பேன்' - கொதிக்கும் பெண் நிருபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/corporate-haircut-farmers-life-cut/", "date_download": "2018-06-19T18:03:45Z", "digest": "sha1:FLDQK6ZCWRPX6OAILTK7WBQ2I3CEKJAL", "length": 9229, "nlines": 103, "source_domain": "new-democrats.com", "title": "கடன் : கார்ப்பரேட்டுக்கு முடிவெட்டு, விவசாயிக்கு வாழ்க்கை வெட்டு - கார்ட்டூன் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஎச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா\n“கேம்பஸ் இன்டர்வியூல எல்லாம் லஞ்சம் இருக்கா” – ஐ.டி லே ஆஃப் ஆடியோ பதிவு 5\nகடன் : கார்ப்பரேட்டுக்கு முடிவெட்டு, விவசாயிக்கு வாழ்க்கை வெட்டு – கார்ட்டூன்\nFiled under அரசியல், இந்தியா, கருத்துப் படம்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன��� பின்னணியும் – 31 குறிப்புகள்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nசீருடையை பறித்து சிறுமிகளை துன்புறுத்திய தனியார் பள்ளி\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nமாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படும் புதிய இந்தியா\nபுதிய தொழிலாளி – பிப்ரவரி 2017 பி.டி.எஃப்\nபுதிய தொழிலாளி – மார்ச் 2017 பி.டி.எஃப்\nதூத்துக்குடியில் தலைவிரித்தாடும் அரச பயங்கரவாதம் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்\nதூத்துக்குடியில் தலைவிரித்தாடும் அரச பயங்கரவாதம் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்\nஸ்டெர்லைட்: உள்ளூர் அரசு நிர்வாகமும், மக்களின் அறியாமையும்\nஸ்டெர்லைட் – இப்போதைய நிலவரம் என்ன\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nடெக் மகிந்திரா லேஆஃப், கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஜூன் மாத சங்க உறுப்பினர்கள் கூட்டம்\nCategories Select Category அமைப்பு (206) போராட்டம் (203) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (114) இடம் (439) இந்தியா (247) உலகம் (76) சென்னை (75) தமிழ்நாடு (89) பிரிவு (463) அரசியல் (184) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (110) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (289) உழைப்பு சுரண்டல் (5) ஊழல் (12) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (38) பணியிட உரிமைகள் (83) பணியிட மரணம் (2) முதலாளிகள் (38) மோசடிகள் (15) யூனியன் (57) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (457) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (70) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (82) கவிதை (3) காணொளி (25) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (48) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (48) நேர்முகம் (5) பத்திரிகை (62) பத்திரிகை செய்தி (14) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (6)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nசி.டி.எஸ் வேலை நீக்கத்திலும் விவசாயிகளின் துயரிலும் லாபமீட்டுவது யார்\nநம்மை கூடுதல் நேரம் வேலை செய்யச்சொல்கிறார்கள், கடனில் தள்ளி வட்டியை உறிஞ்சுகிறார்கள், கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் மேலும் செலவு செய்ய வைக்கிறார்கள்.\nபோராடும் செவிலியர்களுக்கு ஆதரவாக பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்\nபுகைப்படங்கள் : பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanighamcommodities.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-06-19T18:05:46Z", "digest": "sha1:F2EK7TXX5G2PNBTPV4H7G7MP6HOKACKI", "length": 3981, "nlines": 77, "source_domain": "vanighamcommodities.blogspot.com", "title": "கமோடிடிவணிகம்: விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவிநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவாசக சகோதர சகோதரியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஉங்கள் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் விநாயகர் திருவருளால் முற்றிலும் நீங்கி, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உற்றத்தார் மற்றும் சுற்றத்தாருடன் நீண்ட ஆரோக்கியத்துடன் நீடித்த நல்வாழ்வு வாழ, ஞான விநாயகன் திருவடி பணிந்து பிரார்த்திக்கிறோம்\nLabels: விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்\nதமிழில் கம்மோடிடி மார்க்கெட் விளக்க தளம்\nஇந்தத் தளம் , கம்மோடிடி வணிகம் பற்றிய ஆர்வம்\nஇருக்கும் நண்பர்களுக்கு , கம்மோடிடி மார்க்கெட்\nபற்றிய அறிமும் மற்றும் ஆலோசனைகளுடன்,\nகம்மோடிடி வணிகம் - அறிமுகம்\nவிநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்\nகம்மோடிடி செய்திகள் , ஆங்கிலத்தில்\nகம்மோடிடி செய்திகள் - English\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/11/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/21129/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-31-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88?page=1", "date_download": "2018-06-19T17:58:28Z", "digest": "sha1:AODSQ3WTTO6HCF23PPAFM2EROPCP37LA", "length": 18778, "nlines": 192, "source_domain": "www.thinakaran.lk", "title": "சட்டவிரோத ஆர்ப்பாட்டம்; பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 31 பேருக்கு பிணை | தினகரன்", "raw_content": "\nHome சட்டவிரோத ஆர்ப்பாட்டம்; பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 31 பேருக்கு பிணை\nசட்டவிரோத ஆர்ப்பாட்டம்; பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 31 பேருக்கு பிணை\nஅம்பாந்தோட்டையில் கடந்த ஒக்டோர் 06 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 31 பேர் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.\nநீதிமன்ற உத்தரவை மீறி, மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாந்தோட்டையிலுள்ள இந்திய துணைத்தூதரகம் முன்னால், கடந்த ஒக்டோர் 06 ஆம் திகதி மேற்கொண்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்‌ஷ, டீ.வீ. சானக, பிரசன்ன ரணவீர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதோடு, நாமல் ராஜபக்‌ஷ மற்றும் டீ.வீ. சானக, மாகாண சபை சம்பத் அதுகோரல உள்ளிட்ட 08 பேர் கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கெடிகார, ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன உள்ளிட்ட 31 பேர் இன்று (13) அம்பாந்தோட்டை நீதவான் மஞ்சள கருணாரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் அவர்களை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.\nதலா ரூபா 05 இலட்சம் கொண்ட சரீர பிணைகள் இரண்டின் அடிப்படையில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.\nநீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர்களை கைது செய்ப்பட்டிருந்தனர்.\nநாமல் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை; 32 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகைதான நாமல் எம்.பி உள்ளிட்ட 6 பேருக்கும் ஒக். 16 வரை விளக்கமறியல் (UPDATE)\nகலகம் விளைவித்த 32 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபிரபல பாதாள குழு தலைவரின் உதவியாளர்கள் மூவர் கைது\nபிரபல பாதாள குழு தலைவர் மாகந்துர மதூஷ் என அறியப்படும், மதுஷ் லக்‌ஷித என்பவரது உதவியாளர்கள் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.திட்டமிட்ட...\nஞானசார தேரருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் ஒத்திவைப்பு\nசந்த்யா எக்னலிகொட தொடர்பான வழக்கின் தண்டனை நாளைபொதுபல சேனா அமைப்பின் செயலாளர்நாயகமான, கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக...\nகதிர்காமம் - கிரிவெஹர விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு\nகொழும்பு வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டரில் அனுப்பி வைப்புஜனாதிபதியின் பணிப்பின் பேரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிகதிர்காமம், மஹசென் தேவாலய...\nபாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.விபத்து...\nரூ.80 இலட்சம் பெறுமதி; தங்க நகைகளுடன் விமான நிலையத்தில் பெண் கைது\nசட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள்...\nபேர்பச்சுவல் நிறுவனத்திடம் ரூ. 1 மில்.; தயாசிறி CID யில் ஆஜர்\nபாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன்...\nகாத்தான்குடி முதியவர் கொலை; மூவர் கைது\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் பலியானார்....\nகார் மீது சூடு பொய்ச் சம்பவம்; சைட்டம் CEO சமீர கைது\nஜூன் 14 வரை விளக்கமறியல் விதிப்புசைட்டம் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர் சமீர சேனாரத்ன, பொலிஸ் குற்ற புலனாய்வு...\nதெல்தெனிய வீதியில் STF துப்பாக்கிச்சூடு; பாதாள குழுவினர் இருவர் பலி\nகண்டி, மடவளை தெல்தெனிய வீதியில் இன்று (09) நண்பகல் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளார்....\nதுப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உப தலைவர் பலி\nகரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.நேற்று (08) இரவு...\nகைதான பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல் (UPDATE)\nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.விபத்து...\nகாவத்தையில் துப்பாக்கி உற்பத்தி நிலையம் முற்றுகை\nதுப்பாக்கிகள் உதிரிப்பாகங்களுடன் சந்தேக நபர்கள் கைதுகாவத்தை மாதம்பை பிரதேச��்தில் இயங் கி வந்த தன்னியக்க துப்பாக்கி உற்பத்தி நிலையமொன்றை...\nபுத்திக பத்திரணவுக்கு கைத்தொழில் வர்த்தக பிரதியமைச்சு\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக, புத்திக பத்திரண எம்.பி....\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.06.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.06.2018...\nதபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை\nதபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால்,...\nஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு\nபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரரை...\nபிறை பார்த்தல்; அறிவியல் கண்கொண்டு நோக்க வேண்டிய விடயம்\nவளிமண்டலவியல் திணைக்களமும் உதவியாக அமையும்இலங்கை முஸ்லிம்கள்...\n2nd Test: போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவு\nதொடர் 1 - 0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலைஇலங்கை மற்றும்...\nவிடுதலை நிராகரிப்பு மோடி அரசின் முடிவு\nராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும்...\nகாணாமல் போனோர் விவகாரம்: உறவினர் ஏக்கம் தீர்வது எப்போது\nகாணாமல் போனோரின் உறவினர்கள் வடக்கில் மேற்கொண்டு வரும் சாத்விகப் போராட்டம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yatharthan.com/2017/02/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-19T18:10:07Z", "digest": "sha1:CAYPC6ITHX2HRKQCGWHRI6Z5C4O2HVIC", "length": 45541, "nlines": 97, "source_domain": "yatharthan.com", "title": "காட்டின் பாதைகளை மறிக்கும் மக்களின் பாடல்கள். » யதார்த்தன்", "raw_content": "\n« மருத்துவ மாணவர்களின் போராட்டம் எதனால் தோற்றுப்போனது \nதொன்ம யாத்திரை : கொண்டாட்டம் என்னும் எதிர்ப்பு வடிவம். »\nகாட்டின் பாதைகளை மறிக்கும் மக்களின் பாடல்கள்.\nஅருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே.\nஇமயமலை அடிவாரத்தில் இருக்கிறது அந்த கிராமம் . மலைக்காட்டுகளின் கரையில் காட்டுக்கு மிக நெருக்கமான மக்கள் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் , காட்டுக்குள் ஓடும் நதியும் , காடும் , மலையும் அந்த மக்களின் வாழ்வாதாரம். காலனித்துவம் இந்திய கண்டத்தை பரந்து மூடுகின்றது . அவர்கள் தங்களுடைய தேவைக்கு மரங்களை வெட்ட கோடாலிகளுடன் வருகின்றார்கள் , கிராமத்தை விட்டு காடு மெல்ல மெல்ல தூரம் செல்கிறது , இந்தியா சுதந்திரமடைகிறது , அரசாங்கம் எழுகின்றது , அப்போதும் அவர்கள் கோடாலிகளுடன் வருகின்றார்கள் காடு இன்னும் இன்னும் கிராமத்தை விட்டு விலக்கிச்செல்கிறது , தீடிரென்று ஒருநாள் காட்டுக்குள் ஓடிய நதி பெருக்கெடுக்கின்றது , நதி மணலை எடுத்து செல்கிறது , கூடவே கிராமத்தையும் . பிறகுதான் அவர்களுக்கு தெரிகிறது , ஏன் நதிபெருகியதென்று . அவர்களின் கிராமமும் வாழ்வும் காட்டு மரங்களின் நிழலில் எப்படி பாதுகாப்பாக இருந்ததென்று , தாம் இயற்கை வாழ்வை விட்டு விலகியதை அவர்கள் உணர்கிறார்கள் . அரசு தொடர்ந்தும் கோடாலிகளுடன் வருகின்றது . கொஞ்சம் கொஞ்சமாய் எதிர்க்க தொடங்குகின்றார்கள் , அரசு நகரத்தில் சினிமாவை கொண்டு வருகின்றது ஆண்களை அங்கே திசை திருப்புகின்றது . ஆனால் பெண்கள் தங்களின் கருக்கள் அறுக்கப்படுவதை உணர்கிறார்கள், அவர்களின் வாகங்கள் வரும் பாதைகளை குறுக்கே மறித்து இருக்கிறார்கள் , பகலிரவு என்று தொடர்ச்சியாக பாடல்களை பாடியபடி காட்டுப்பாதைகளில் களின் பாடல் அவர்களை இடை மறிக்கின்றது . அவர்கள் பொலீசைக்கூட்டி வந்தார்கள் , சர்க்காருக்கு சொந்த மானது காடென்றார்கள் , எங்களுடைய கிராமம் காட்டின் குழந்தை என்கின்றார்கள் இவர்கள் , ஒன்றாய் சேர்ந்து ஒரே குரலில் பேசுகின்றார்கள் , வருஷக்கணக்கில் போராடுகின்றார்கள் . காட்டில் வாசல்களில் முட்களையும் கற்களையும் அடுக்கி வேலி செய்கின்றார்கள் , மரக்குழந்தைகளை நட்டு மீண்டும் தங்களின் காட்டை உண்டாக்குகின்றனர். அவர்களின் கூட்டுக்குரல் கோடாலிகளை தடுக்கின்றது . காட்ட���ன் வாசல்களை அடைத்து நின்று அவர்களின் பாடல் காட்டை பாதுக்காக்கின்றது. காடு மீண்டும் தளைக்கின்றது .\nஇது சமீபத்தில் ”நிகழ்படம்” திரையிடலில் பார்த்த ”சிக்போ அசைவு ” எனும் வட இந்தியாவில் இமயமலை காடுகளை பாதுகாத்த ஒரு கிராமத்தின் பெரும் செயற்பாட்டு வெற்றியை பற்றிய ஆவணப்படத்தின் சுருக்கம். ”வேலிகளின் மேல்” என்ற இவ் ஆவணப்படம் கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒன்று . சிக்போ மூவ் மெண்ட் பற்றி இணையத்தில் தேடுங்கள் , நிறையத்தகவல்கள் கிடைக்கும். காடுகளின் இதயத்தை அந்த மக்கள் இனம் கண்ட விதமும் அதை பாதுகாத்த விதமும் , கண்டிப்பாக ஒட்டு மொத்த உலகத்திலேயே இருபதாம் நூற்றாண்டில் நிழந்த மகத்தான செயல் என்பது புரியும். உங்கள் உங்கள் நிலத்தில் மரங்களும் காடுகளும் உங்களுடைய வாழ்வின் இதயமாக இருப்பதை பொருத்தி பாருங்கள். நான் அப்படித்தான் பார்த்தேன் .படத்தை பார்த்த பிறகு நான்கைந்து நாட்கள் மீண்டும் மீண்டும் என்னுடைய நிலமும் மரமும் காடுகளும் நீர் நிலைகளும் வந்து கொண்டேயிருந்தன.கண்டிப்பாக எழுத வேண்டும் என்று நினைத்தேன்.\nசிறுவயதிலிருந்தே எனக்கு மரங்கள் நெருக்கமாக இருந்தன,எனக்கு வேறு விளையாட்டுக்கள் அவ்வளவு வராது. எனக்கு பிடிச்சது இரண்டு விளையாட்டுக்கள் தான் ஒன்று பட்டம்கட்டுறதும் ஏத்துறதும், இரண்டாவது மரத்தில் ஏறுவது , பறண் கட்டி விளையாடுவது.\nநினைத்தேன் வந்தாய் என்று ஒரு படம், அதில் நடிகை தேவயானி ஒரு கொய்யா மரத்தை தன்னுடைய ப்ரண்டு என்று சொல்லும் , கைதட்டியவுடன் ஒருமரம் பழத்தை கொடுக்கும் என்ற அளவில் அந்த மரம் தேவயானிக்கு நெருக்கமாய் இருக்கும் ரொம்பவே நாடகத்தனம் அல்லது பாண்டசி தனமாக இருந்தாலும் இரசிக்க கூடிய மாதிரி இருக்கும் , எனக்கு மரங்கள் அந்தளவு ப்ண்டசி தனமான நெருக்கம் , கட்டிப்பிடித்து அழுவேன் என்ற அளவுக்கெல்லாம் இல்லாவிட்டாலும் மரங்களின் மேல் எறுவது , பறண்கட்டுவது , விளையாடுவது என்றால் சொளகரியமான ஒரு உணர்வினைத் தருவது போலிருக்கும்.\nயாழ்ப்பாணத்தைப்பொறுத்தவரை அதன் நில அமைப்பு இடைத்தர மரங்களைத்தான் பிரதான பரம்பலாக கொண்டிருக்கும் .குருவிக்காடு என்னும் சிறு கண்டல் நிலத்தாவரங்கள் நிறைந்த இடத்துக்கு சமீபமாக இருக்கும் விவசாயக்கிராமம் , அதிகபட்சம் என்னுடைய கிராமத்தில் இருக்கும் பெரிய மரங்கள் என்றால் , வேம்பு , மா , வாகை ,புளி , நாவல் ,பனை , தென்னை போன்றன , இடைத்தர மரங்களில் பூவரசு , முருங்கு , விளாத்தி, அன்னமுன்னா, கமுகு போன்றன முக்கியமானவை . என்னுடைய வீட்டிலும் அதன் சூழலிலும் பெரும்பாலும் இவ்வகையான மரங்களே இருக்கும்.\nயாழ்ப்பாணத்தில் இருக்கும் வரை காடுகளை பற்றியோ காடு சார்ந்த வாழ்வு பற்றியோ எனக்கு சுத்தமாக எந்தப்பரிச்சமும் இல்லை . 2006 இற்கு பிறகு வன்னிக்குப்போன பிறகுதான் காடுகளும் அதுசார்ந்த வாழ்க்கையும் நெருக்கமாகியது, குறிப்பாக நீர் நிலை சார்ந்த காட்டு முறை வாழ்வை அங்கேதான் கண்டேன். இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அத்தனை வரலாற்று பாடநூல்களிலும் இலங்கையின் நீர்வள நாகரிகம் ஒருதனியான பாடமாக இருக்கும் , எல்லா பரீட்சைகளிலும் அதுசார்ந்த கேள்வி வந்தே ஆகும் என்று உறுதியாக நம்பலாம். வன்னிக்கு போகும் மட்டும் நீர்வள நாகரீகம் என்றால் என்ன என்று பாட ரீதியாக மட்டும் விளங்கி வைத்திருந்தேன். ஒரு நீர்நிலை நிலை சார்ந்து , அந்நீர்நிலையை அண்டி எழும் மரங்கள் சார்ந்து , பயிர்கள் சார்ந்து மக்களின் அடிப்படை வாழ்வு என்பது மிக நுட்பமானதும் , தன்னிறைவானதுமாக கட்டப்படுகின்றது . குறிப்பாக வடக்கு மாகாணம் நதிகளால் நீர் பெறுவது இல்லை , கனகராயன் ஆறு , மற்றும் மன்னாரினை இடை வெட்டி ஓடி கடலில் கலக்கும் அருவியாற்றை தவிர நீர் வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் ஆறுகள் மிகக்குறைவ, அதிலும் யாழ்ப்பாணம் சிறு பருநிலையில் மட்டும் நிறையும் , சிறு குளங்கள் மற்றும் பருவ மழையினால் சேமிக்கப்படும் நிலத்தடி நீரை மட்டும் கொண்டே தனது மரப்பல்வகைமையையும் இருப்பையும் கட்டமைக்கின்றது.\nவன்னி நிலத்தை பொறுத்தவரை குளங்களே பிரதான வாழ்வாதார நீர் வழங்கலைச்செய்கின்றன.வன்னியில் அமைக்கப்பட்டிருக்கின்ற குளங்களுக்கும் அதனுடைய காடுகளுக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. நன்றாகக் கவனித்தால் அங்கே ஒரு நேர்த்தியான படிமுறை நீரியல் வாழ்வு முறை இருப்பதைக்காணலாம் , அது காடுகளில் தொடங்கி கடலில் முடிகின்றது.\nவன்னியைப்பொறுத்தவரை இலங்கையின் அண்சமவெளியின் விளிம்பு நிலைக்காடுகளைகொண்டது அது கரையோரச்சம வெளி வரை பரந்து வந்து முடிகின்றது , வவுனியா மாவட்டம் , முல்லைத்தீவு மாவட்டம் , மன்னார் மாவட��டம் , மற்றும் கிளிநொச்சிமாவட்டத்தின் எல்லைப்பகுதிகள் அண்சமவெளிக்காடுகளின் முடிவிடங்களாக இருக்கின்றன. அதாவது ஒப்பீட்டளவில் மத்திய மலைக்காடுகளில் தொடங்கும் நூற்றுக்கணக்கான நதிகளை கொண்ட இலங்கையின் காட்டு நில அமைபு அண்சமவெளியிவரை பரந்து கிடக்கின்றது , மலையகத்தில் இருந்து இலங்கைத்தீவின் கரைகளை நோக்கி ஓடும் நதிகளின் வீரியம் , அளவு போலவே காடுகளும் ஒரு படிமுறையில் பரவி இறங்குகின்றன. அக்காடுகளின் முடிவிடங்களுள் ஒன்றாக வன்னி நிலம் காணப்படுகின்றது.இப்படிமுறை அமைப்புச்சிதையாத வண்ணம் மிகநுட்பமாக வன்னியில் அமைக்கப்பட்ட பெரும்பாலான குளங்கள் காட்டு முகப்புக்களின் கீழேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.அக்குளங்களின் கீழே குடியிருப்புக்களும் கிராமங்களும் எழுந்து நிற்கின்றன.\nகாடுகளின் முகப்புக்களில் குளங்கள் அமைக்கப்படுவதற்கு காரணம் காடுகள் எடுத்துக்கொண்டது போக வழிந்து கடலை நோக்கி இறங்கும் நீரை அண்சமவெளிகளில் தேக்கி அந்நீரின் மூலம் நீர்வளப்பண்பாடு உடைய மக்கள் குடிகளை அமைப்பதாகும் . இதனால் தான் எல்லா வரலாற்று புத்தகங்களும் சொல்வதைப்போல இலங்கை நீர்வள நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த நாடு என்பதை அழுத்தி வாசிக்க வேண்டியிருக்கிறது.\nகாடுகள் இல்லாவிட்டாலும் மழை நீரும் ஆற்று நீரும் வந்து சேரும் தானே , குளங்களை அமைக்கலாம் தானே என்று நினைத்தால் ,ஆனால் மனிதர்களால் காடுகள் அளவிற்கு நீரை முகாமை செய்ய முடியும் என்பது கேள்விக்குறியே. நதிகளில் ஓடும் நீரும் , சரி மழை நீரும் சரி மண்வளத்தை அள்ளிக்கொண்டு சென்று கடலில் கொட்டி விடும் , இன்று உலகின் பெரும்பாலான நாடுகள் காடுகளை அழித்து மழை வீழ்ச்சியையும் , சூழல் வெப்பச்சமநிலையையும் குலைத்தது மட்டுமில்லை , வளமான மண்ணை கடலுக்கு கொடுத்து விட்டு பயிரிட முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள புயியிலாளர்கள் மண்ணரிப்புக்கு சொல்லும் முதல் காரணம் காடழிப்புத்தான். ஆக காடுகள் நிலத்தின் வளத்தை பாதுகாக்கின்றன. அத்துடன் தாங்கள் எடுத்துக்கொண்டது போக மீதமான நீரை குறித்த ஒழுங்கில் குளங்களுக்கு அனுப்புகின்றன.எப்படி பருவங்கள் ஒரு சுழற்சியில் இயங்குமோ அப்படி காடுகள் நீரையும் அதுசார்ந்த வாழ்வையும் இயக்குகின்றன. இதை வன்னியில் மட்டுமில்லை , அண்சமவெளியில் இருக்கும் அநுராதபுரம் , பொலநறுவை தொடங்கி கிழக்கு வரை காணலாம் , கரையோரச்சமவெளியில் மன்னார் தொடக்கம் புத்தளம் வரை நீண்டு செல்லும் காடுகளும் நீர் நிலைகளும் கூட இத்தன்மை வாய்ந்தவை. பெருங்காடுகளும் , ஆறுகளும் இருந்ததால் தான் இலங்கை ஒரு பெரும் நாகரிகமாக எழுந்தது.\nசரி யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் வருவோம். தமிழில் அவ்வை ஆச்சி சொன்ன ஒரு பழ மொழி இருக்கின்றது“ ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” என்று. எனக்கு யாழ்ப்பாணாத்தில் கோடையில் இருக்க சுத்தமாக பிடிக்காது . அந்தளவுக்கு காஞ்சு போய் கிடக்கும் . கடற்கரை பக்கம் மட்டும் கொஞ்சம் அழகாய் இருக்கும் . ஆனா மாரில யாழ்ப்பாணம் ரொம அழகா இருக்கும் , பொதுவா யாழ்ப்பாணாத்தின் நீரியல் வாழ்வு என்பது நிலத்தடி நீரை அடிப்படையாக கொண்டது. மயோசின் சுண்ணப்பாறைகள் யாழ்ப்பாணாத்தின் இதயச்சுவர்களாக நின்று மழை நீரைச்சேமிக்கின்றன. ஆனால் இன்று குழாய் கிணறத்து அதனையும் நாசப்படுத்திக்கொண்டிருக்கிறோம் , அது தவிர கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாண நீர் பாவனைக்கு ஒவ்வாத நிலையை நோக்கி போகத்தொடங்கி விட்டது என்று புவியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாணத்தின் தீவகம் முதலான கரையோரங்களில் முற்று முழுதாக கடல் நீர் பிரசாரணமாகி நிலத்தடி நன்னீர் அற்றுப்போய்விட்டது . மத்திய பகுதி நீரில் அரச கூட்டுக்கொம்பனிகள் , ஓயில் கலந்தது போக ஏனைய இரசாயன மாற்றங்களினால் பாதிக்கப்பட்டுமுள்ளன. கண்டிப்பாக யாழ்ப்பாணாத்தில் எதிர்காலத்தில் நன்னீர் தட்டுப்பாடு வரப்போவது திண்ணமாகிவிட்டது , நாம் அதை எதிர்கொள்ள எவ்வளவு தயாராக இருக்கிறோம் , என்ன செய்யப்போகின்றோம் என்பது கண்முன்னே எழும் பெரும் கேள்வி .\nயாழ்ப்பாணத்தின் நீரியல் நிலமைகளின் சுற்றுச்சமநிலையை காலம் காலமாக பேணி வந்தவை\n1 . நிலத்தடியில் இருக்கும் மயோசின் சுண்ணாம்புக்கல் தொகுதிகள் .\nயாழ்ப்பாணத்தின் மத்திய பகுதியினை ஊடறுத்து ஓடும் நாவற்குழி தொடக்கம் தொண்டமானாறு வரை இருந்த நீர்த்தரவைகள் , மற்றும்சதுப்பு நிலங்கள்.\nமுன்பு குறிப்பிட்டதனைப்போல யாழ்ப்பாணம் பெரு மரங்களையோ , காடுகளையோ கொண்ட இடமல்ல , அதன் நிலம் பெரும்பாலும் உவர் தன்மை வாய்ந்த கரையோரச்சமவெளியைச்சார்ந்த நிலம் எனவே பனை , தென்னை முதலான மரங்கள் அதிகமாயும் ஏனைய இடைத்தர மரங்களும் காணப்படுகின்றது. ஆக யாழ்ப்பாணத்தின் நிலத்தின் நீர் சுழற்சியை பேணுவதற்கு அண்சமவெளிக்காடுகளைப்போல யாழ்ப்பாணத்தின் மரப்பரம்பல் உதவப்போவதில்லை . ஆனால் யாழ்ப்பாணத்தின் நீர் சமநிலை மற்றும் நில முகாமையில் மரங்களின் பங்கும் முக்கியமானது . குறிப்பாக நீர்த்தரவைகளிலும் , கண்டல் நிலங்களிலும் உள்ள நீரை முடிந்தளவு காலத்திற்கு தேக்கி நிலத்தடிக்கு சுவறச்செய்ய மரங்களின் கூட்டு நிழல் உதவுகின்றது , குருவிக்காடு முதலான சதுப்பு நிலங்களில் பரவியிருக்கும் கண்டல் தாவரங்கள் அதன் பொருட்டே முக்கியமானவையாக இருக்கின்றன.\nஅதனைப்போல் நீர் நிலைகள் , கடல் கரைகளில் மண்ணரிப்பை தடுக்க யாழ்ப்பாணத்தின் மண்ணரிப்பு அபாயம் இருக்கும் இடங்களில் மரங்கள்தொகுதியாக நடப்பட வேண்டும். குறிப்பாக சதுப்பு நில நீர் பரப்புகளுக்கு அண்மையாக மரங்கள் வளர்த்து எடுக்கப்பட வேண்டும் . ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் போருக்கு முன்பிருந்த முறையான நீர்ப்பாசனம் போருக்கு பின்னர் சீர் குலைந்தது , அது போதாது என்று அபிவிருத்தியின் பொருட்டு அவரசம் அவசராமக ஓடிய காபெட் வீதி வேலைகளை மிச்சமிருந்த அமைப்புக்களையும் சிதைத்து விட்டன, அதனால் தான் 2015 இல் கடற்கரை பக்கத்தில் இருந்தும் , நாவாந்துறை போன்ற நீர் கடலில் கலக்கும் இடங்களில் வெள்ளம் வந்து மக்களை அசோகரியப்படுத்தியது . உலகத்திலேயே கூப்பிடு தூரத்தில் கடற்கரை இருக்க மக்கள் குடியிருப்புக்களில் வெள்ளம் தேங்கிய கதையை யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் கண்டேன்.\nகடலரிப்பு , மண் அரிப்புக்களை தடுக்க கடற்கரை நிலங்களில் மரங்கள் நடப்பட வேண்டும். இதற்கு மணல் காடு நல்ல உதாரணம் அங்கிருக்கும் சவுக்குகாடுகள் மிக அவசியமானவை . ஆனால் அது ஏற்கனவே நிறை எரிக்கப்பட்டு விட்டது.தற்பொழுது அடிக்கடி எரிக்கப்படுவதும் கவலைதருகின்றது.\nஎனினும் ஒப்பீட்டளவில் தற்போதுள்ள வடமாகாண விவசாய அமைச்சின் செயற்பாடுகள் கொஞ்சம் தெம்பளிக்கின்றன. சமீபத்தில் நல்லூர் திருவிழாவில் வைக்கப்பட்ட விவசாய அமைச்சின் கண்காட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றி விளங்கப்படுத்தினார்கள் . அத்தோடு கார்த்திகை மரம் நடுகை மாதமாக கடைப்பிடிக்கப்படுகின்றது , நாவற்குளி போன்ற நீர்த்தரவைக��் இருக்கும் கரைகளில் உவர் நீர் மரங்களை நாட்டி தொடர்ச்சியாக அவற்றை பராமரிப்பது வரவேற்க வேண்டியது . ஆனால் இது போதுமானதாக இல்லை , மரம் நடுகை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும் , எங்கே எப்பிடி எந்த மரத்தை நடுவது அது எப்படியான முறைமையாக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதெல்லாம் குறித்த முறைமையாக்கங்கள் மூலம் மக்கள் மயப்பட்டு செய்யப்பட வேண்டும். அரசியல் ரீதியாக விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசனின் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் , சூழர் சார்ந்து அவருடைய அறிதல் செயற்பாடுகள் மிக முக்கியமானவை . அவர் அரசியலுக்கு வர முதலே அவருடைய சூழலியல் கட்டுரை0கள் நிரம்பிய “ஏழாவது ஊழி” புத்தகத்தை படித்து அவரைப்பற்றி தேடி , அவருடைய முயற்சியால் வந்த நங்கூரம் முதலான இதழ்களை வாசித்து இருக்கிறேன். வடக்கு மாகாண சபையின் விவசாய மற்றும் சுற்றாடல் துறை அமைச்சு இன்னும் வினைதிறனாக இயங்க வேண்டும் . யாழ் நிலத்தின் நீர்ப்பாசனம் சீர் செய்யப்படுவதுடன் , கண்டல் காடுகள் பாதுக்காக்கப்படவும் மரப்பல்வகைமை பாதுக்காக்கப்படவும் வேண்டும். அத்துடன் மரம் நடுகை மக்கள் இயக்கமாக மாறவேண்டும்.\nஅடுத்து இரண்டு விடயங்களை சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன் , முதலாவது பாத்தீனியம் . பாத்தீனியம் ஒழிப்பு என்பது ஐங்கரநேசன் முதலானோர் குறிப்பிட்ட காலத்துக்கு முதல் முனைப்புடன் செயற்பட்டனர் , ஆனால் இன்றைக்கு அவர்கள் வைத்த பாத்தீனியத்தை வேரறுப்போம் என்ற பாதாகைகளுக்கு கீழேயே அது வளர்ந்து செழித்துபோய் இருக்கிறது.\nபாத்தீனியத்தைப்போலவே யாழ்ப்பாணத்தில் இன்னொரு ஆபத்தான தாவரம் பல இடங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சிக்கொண்டு பரவி வளர்ந்து கொண்டிருக்கிறது .கருவேல மரம். பாத்தீனியத்தை போலவே இதுவும் அந்நிய மரம் , நிலத்தடி நீரை வீணாக்கும் மோசமான மரம். எனக்கு தெரிந்து கைதடி – கோப்பாய் வீதியின் இரு மருங்கிலும் ஏராளமாய் செழித்து நிற்கின்றது , அத்தோடு கைதடியில் ஏ 9 வீதியின் மருங்குகளிலும் நிறையவே நிற்கின்றது, வல்லை வெளியிலும் கருவேல மரங்களை அதிகமாக காணக்கிடைக்கின்றது . அதாவது முன்பு குறிப்பிட்ட சதுப்பு தரவை வெளிகளின் அருகில் நின்று கருவேல மரம் நிலத்தடி நீரை நாசம் செய்து கொண்டிருக்கின்றது.\nஇந்த இரண்டும் கண்டிப்பாக வேரோடு இல்லாமல் செய���யப்பட்டு முற்று முழுதாக அழிப்பட வேண்டும். அவற்றை பிடுங்கி விட்டு அங்கே பொருத்தமான நிலத்துக்குரிய மரங்களை நடவேண்டும். மரங்களையும் நீர்ச்சமநிலையையும் பேணுதல் தனியாக அரசின் பொறுப்பல்ல அது மக்களின் பொறுப்பேயாகும் , எனவே சமூக செயற்ப்பாட்டு இயக்கங்கள் அதனைச்செய்ய வேண்டும்.\nமேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள கேணிகள் , குளங்கள் கண்டிப்பாக புனரமைக்க வேண்டும் , இந்த வருடம் அது தொடர்பான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று வடக்கு முதலமைச்சர் அறிவித்திருந்தார், ஆனால் வடக்கு மாகாண சபையின் பட்ஜெட்டிலோ , ஏன் பேச்சு வாக்கில் கூட அது பற்றி எந்த அசைவும் நிகழ்த்தப்பட்டதாக தெரியவில்லை. அரசியல் வாதிகளை வீட்டில் தனிய இருந்து விமர்சித்தால் வேலைக்கு ஆகாது , ஒன்று திரள்கையும் சமூகச்செயற்பாடுமே அதை சாத்தியமாக்கும். நீரியல் மற்றும் மரங்களின் இருப்பு உருவாக்கம் தொடர்ச்சியைப்பேண தொடர்ச்சியாக ஒன்று சேர வேண்டியிருக்கின்றது.\nகடந்த வருடங்களில் வவுனிக்குளம் முதலான வன்னிக்காடுகளில் இருந்து பெருந்தொகையான மரங்களை அதிகாரங்களின் ஆதரவுடன் யாழ்ப்பாணத்தின் பெரும் மர மாபியாக்கள் கடத்தி வருகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன.நமக்கு அதையெல்லாம் கேட்கும் கூட்டுக்குரல் இன்னும் வாய்க்கவில்லை. தமிழ் ஊடகங்கள் வழமைபோல மொண்ணைத்தனமாக வே இயங்கப்போகின்றன. அவற்றை நம்பிப்பயனில்லை, இவற்றை எதிர்க்கின்ற கூட்டுக்குரலை நாங்கள் அடைய வேண்டியிருக்கிறது , எப்படி இமாலய மலைக்காடுகளை வெட்ட வருபவர்களை மறித்து அந்த கிராத்தில் இருக்கும் பெண்கள் ஒரு போராட்டத்தை தொடங்கி அதை “சிக்போ” என்ற பெரும் அசைவாக மாற்றி தங்கள் குரலை உலகின் காதுகளுக்கு எடுத்து சென்றார்களோ அப்பிடியொரு மக்கள் இயக்கம் எமக்கும் தேவைப்படுகின்றது. இது வடக்கு மாகாணத்தில் மட்டுமில்லை ஒட்டு மொத்த இலங்கைக்கும் பொருந்தும்.எல்லா இடமும் இந்தா பிரச்சினைகள் இருக்கின்றன.\nமரமும் நீரும் நம்முடைய உயிரும் வாழ்வுமாகும். மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல இதை பலர் நமக்குச்சொல்லி விட்டார்கள் .ஒரு சடங்கைப்போல நானும் இதை சொல்லி அழ வேண்டி இருப்பதை நினைத்து கோபமாக வருகின்றது.யாரும் மரத்தினதும் நீரினதும் ஆன்மாவை ஏன் உணராமல் இருக்கின்றோம்.உலகத்தின் எல்லா இனக்குழுமங்களைவிடவும் நாங்கள் இயற்கையை நேசித்த மரபைக்கொண்டவர்கள்.கடைசியாக ஒன்றை சொல்லி இதனை முடிக்கிறேன்.\nதமிழில் இப்போது வழக்கில் இருக்கும் கதிரை , மேசை , அலுமாரி போன்ற தளபாடங்களின் பெயர்கள் தமிழ் ச்சொற்களில்லை , அவை போர்த்துக்கீசு , ஒல்லாந்து , ஆங்கிலம் முதலான மொழிகளில் இருந்து வந்து சேர்ந்த “திசைச்சொற்கள்” என்று படித்திருக்கிறோம் . ஏன் இப்பொருட்களுக்கு தமிழில் பெயரில்ல்லை என்று யோசித்து இருக்கின்றோமாஏனெனில் எம்மிடம் அப்பொருட்கள் வெளிநாட்டார் வரும் வரை பாவனையில் இல்லை.அதானாலேயே அவற்றுக்கு பெயரில்லை. நாங்கள் மரத்தை தேவை இன்றி வெட்டுவதில்லை, நாம் இயற்கை வழிபாட்டில் இருந்து வந்தவர்கள் , மரங்கள் எங்களுக்கு தெய்வங்களாக இருந்தன., மரங்களிலேயே தெய்வங்கள் இருந்ததை நம்பினோம். எனவே மரங்களை வெட்டி செய்யும் தளபாடங்கள் எங்களிடம் இருக்கவில்லை, ஆதாலால் எங்களுடைய மொழியில் அந்த சொற்களும் இல்லை.\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\nவிற்கப்படும் காயங்களும் வாங்கப்படும் கண்ணீரும் – ரஜனிகாந் வருகையின் ஆர்பாட்டத்தை முன்வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-19T18:04:26Z", "digest": "sha1:2HVCQ2AT2JRZJUVSGQPZUL7XG2GIFONQ", "length": 60494, "nlines": 272, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாப்ளர் விளைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதானுந்து நகர்ந்து செல்லும்பொழுது அலைநீளம் மாறுவதைப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. தானுந்து நகர நகர முன்னே அலை முகப்புகள் (wafefront) அடர்ந்து நெருங்குவதைப் பார்க்கலாம்\nநகரும் அலை-வாய், ஏற்படுத்தும் அலைநீள மாற்றத்தைக் காட்டும் படம். சிவப்புப் புள்ளி அலை எழுப்பிக்கொண்டே இடப்புறமாக நகரும் அலை-வாயைக் குறிக்கும்\nடாப்ளர் விளைவு (Doppler Effect ) அல்லது டாப்ளர் பெயர்ச்சி என்பதை 1842 ஆம் ஆண்டில், ஆஸ்திரிய இயற்பியலாளர் கிறிஸ்டியன் டாப்ளர் முன்மொழிந்தார். எனவே, அவரின் பெயரே இவ்விளைவுக்குச் சூட்டப்பட்டது. இது அலையின் ஆதாரத்திற்குத் தக்கவாறு நகரும் நோக்குபவருக்காக அலையின் அதிர்வெண்ணில் ஏற்படும் மாற்றம் ஆகும். இது பொதுவாக ஒரு வாகனம் சங்கு அல்லது ஒலியை எழுப்புகையில் நோக்குபவரிடம் இருந்து அணுகுதல், கடந்து செல்லல் மற்றும் தணிதல் ஆகியவற்றைக் கேட்டறிதல் ஆகும். வெளியிடப்பட்ட அதிர்வெண்ணுடன் ஒப்பிடும்போது, அணுகும் போது பெற்ற அதிர்வெண் கூடுதலாகவும், கடந்து செல்லும்போது பெற்ற அதிர்வெண் சமமாகவும், கடந்து சென்ற பின் பெற்ற அதிர்வெண் குறைவாகவும் உள்ளது.\nஒரு ஊடகத்தில் பரப்புகின்ற ஒலி அலைகள் போன்ற அலைக்களுக்கு, நோக்குபவர் மற்றும் ஆதாரம் ஆகியவற்றின் திசைவேகமானது அந்த அலைகள் அனுப்பப்படுகின்ற ஊடகத்தைப் பொறுத்தது. எனவே மொத்த டாப்ளர் விளைவானது ஆதாரத்தின் இயக்கம், நோக்குநர் இயக்கம் அல்லது ஊடகத்தின் இயக்கம் ஆகியவற்றின் விளைவாகலாம். இந்த விளைவுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பகுப்பாய்வு செய்யப்படும். ஊடகம் ஒன்று தேவைப்படாத பொது சார்புக் கொள்கையில் ஒளி அல்லது புவியீர்ப்பு போன்ற அலைகளுக்கு, நோக்குநர் மற்றும் ஆதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான திசைவேகத்தில் உள்ள சார்பு வேறுபாட்டை மட்டுமே கருத்திலெடுக்க வேண்டும்.\n4 பொதுவான தவறான கருத்து\n5.5 மருத்துவ படமெடுத்தல் மற்றும் இரத்த ஓட்ட அளவீடு\n5.7 திசைவேக விவர அளவீடு\n1842 ஆம் ஆண்டில், டாப்ளர் தனது ஆய்வுக் கட்டுரையான \"Über das farbige Licht der Doppelsterne und einiger anderer Gestirne des Himmels \" (இரும நட்சத்திரங்களின் வண்ண ஒளியிலும் மற்றும் சொர்க்கத்திலுள்ள பிற நட்சத்திரங்களிலும்) என்பதில் அவ்விளைவை முதலில் முன்மொழிந்தார்.[1] இந்தக் கருதுகோள் ஒலி அலைகளுக்காக பைஸ் பாலட் அவர்களால் 1845 ஆம் ஆண்டில் சோதனைசெய்யப்பட்டது. ஒலி மூலமானது அவரை அணுகியபோது, ஒலியின் சுருதியானது வெளியிடப்பட்ட அதிர்வெண்ணைவிட அதிகமாகவும், ஒலி மூலம் அவரை விட்டு விலகும்போது வெளியிடப்பட்ட அதிர்வெண் குறைவாகவும் இருந்ததாக உறுதிப்படுத்தினார். 1848 ஆம் ஆண்டில் ஹிப்போலைட் பீஷூ அவர்கள் தன்னிச்சையாக இதே விளைவை மின்காந்த அலைகளில் கண்டறிந்தார் (பிரான்சில், இந்த விளைவானது \"டாப்ளர்-பீஷூ விளைவு\" என்றும் அழைக்கப்படுகின்றது). பிரிட்டனில், ஜான் ஸ்காட் ருஸ்ஸல் அவர்கள் டாப்ளர் விளைவின் சோதனை ஆராய்ச்சியை (1848) நடத்தினார்.[2]\nடாப்பளரின் 1842 ஆய்வுக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அலெக் ஏடென் எழுதிய த சியர்ஜ் பார் கிறிஸ்டியன் டாப்ளர் என்ற நூலில் காணலாம்.[1]\nபாரம்பரிய இயற்பியலில் (ஊடகத்தில் அலைகள்), மூலம் மற்றும் பெறும் கருவி ஆகியவற்றின் திசைவேகங்கள் மிகையொலியாக இருப்பதில்லை. நோக்கிய அதிர்வெண் f மற்றும் வெளியிடப்பட்ட அதிர்வெண் f 0 இடையேயான தொடர்பு பின்வருமாறு அளிக்கப்படுகின்றது:\nv {\\displaystyle v\\;} என்பது ஊடகத்தில் உள்ள அலைகளின் திசைவேகம்\nv r {\\displaystyle v_{r}\\,} என்பது ஊடகத்துக்குச் சார்பாக பெறும் கருவியின் திசைவேகம்; பெறும் கருவியானது மூலத்தை நோக்கி இடம்பெயர்ந்தால் நேர்மறையாக இருக்கும்.\nv s {\\displaystyle v_{s}\\,} என்பது ஊடகத்துக்குச் சார்பாக மூலத்தின் திசைவேகம்; மூலமானது பெறும் கருவியை விட்டு வெளியேறினால் நேர்மறையாக இருக்கும்.\nஒன்றை விட்டு ஒன்று விலகிச்செல்லும் போது அதிவெண் குறைகின்றது.\nமேலேயுள்ள சூத்திரமானது, மூலமானது நேரடியாக நோக்கும் பொருளை அணுகுகின்றது அல்லது விலகுகின்றது என்று கருதுகின்றது. மூலமானது ஒரு கோணத்தில் நோக்குநரை (ஆனால் திசைவேகம் மாறாமல்) அணுகினால், முதலில் நோக்கப்பட்ட அதிர்வெண் ஆனது இலக்குப் பொருள் வெளியிட்ட அதிர்வெண்ணை விடவும் அதிகமாக இருக்கின்றது. அதன் பின்னர், மூலம் நோக்குநரை நெருங்கும் போது நோக்கப்பட்ட அதிர்வெண்ணில் ஒரு ஒரேபோக்கான குறைவு காணப்படுகின்றது. மூலம் நோக்குநருக்கு மிக நெருக்கமாக இருக்கும்போது சமனிலையில் வந்து, பின்னர் அது நோக்குநரை விட்டு விலகும்போது ஒருபோக்காகக் குறைந்து செல்லும். நோக்குநர் இலக்குப் பொருளின் பாதையில் மிகவும் நெருக்கமாக இருக்கும் போது, திடீரென்று அதிர்வெண் உயர்விலிருந்து குறைவாக மாறுகின்றது. நோக்குநர் இலக்குப் பொருளின் பாதையிலிருந்து வெகுதொலைவில் இருக்கும்போது, அதிர்வெண் அதிகமாக இருந்து குறைவாக மாறுவது மெதுவாக உள்ளது.\nஅலையின் வேகமானது மூலம் மற்றும் நோக்குநரின் சார்பு வேகத்தைவிட மிக அதிகமாகவுள்ள (இது பெரும்பாலும் மின்காந்த அலைகளுடன் நிகழ்கின்றது, எ.கா. ஒளி) வரையறையில், நோக்கப்பட்ட அதிர்வெண் f மற்றும் வெளியிடப்பட்ட அதிர்வெண் f 0 ��கியவற்றுக்கு இடையேயான தொடர்பு பின்வருமாறு வழங்கப்படும்:\nv s , r = v s − v r {\\displaystyle v_{s,r}=v_{s}-v_{r}\\,} என்பது பெறும்கருவிக்கு சார்பாக மூலத்தின் திசைவேகம்: இது பெறும் கருவியும் மூலமும் ஒன்றையொன்று விட்டுவிலகிச் செல்லும்போது நேர்மறையாகின்றது.\nc {\\displaystyle c\\,} என்பது அலைக்கான வேகம் (உ.ம். வெற்றிடத்தில் பயணிக்கும் மின்காந்த அலைகளின் வேகம் 3×108 மீ/வி)\nλ 0 {\\displaystyle \\lambda _{0}\\,} என்பது மூலத்தின் கட்டமைப்பில் அனுப்பப்பட்ட அலையின் அலைநீளம் ஆகும்.\nஇந்த இரண்டு சமன்பாடுகள் முதல் வரிசை தோராயத்திற்கு மட்டுமே துல்லியமாக இருக்கின்றன. இருப்பினும், அவை, ஈடுபடுத்தப்படும் அலைகளின் வேகத்துடன் ஒப்பிடும்போது மூலம் மற்றும் பெறும்கருவி இடையேயான வேகம் குறைவாக இருக்கும்போதும், மூலம் மற்றும் பெறும்கருவி ஆகியவற்றுக்கு இடையேயான தொலைவு அலைகளின் அலைநீளத்தைவிட பெரிதாக இருக்கும்போதும் போதுமான வரையில் நன்றாக செயல்படுகின்றன. இந்த இரண்டு தோராயங்களில் ஒன்று மீறப்படும்போது, சூத்திரமானது துல்லியமாக இருக்காது.\nமூலம் வெளியிடுகின்ற ஒலியின் அதிர்வெண் இயல்பாக மாறுவதில்லை. என்ன நிகழ்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள, பின்வரும் ஒப்புமையைக் கருத்திலெடுக்கவும். ஒருவர் ஒரு மனிதனை நோக்கி ஒரு பந்தை ஒவ்வொரு வினாடியும் வீசுகின்றார். அந்தப் பந்துகள் நிலையான திசைவேகத்துடன் செல்வதாகக் கருதவும். வீசுபவர் நிலையாக இருந்தால், அந்த நபர் ஒவ்வொரு வினாடியும் ஒரு பந்தைப் பெறுவார். இருப்பினும், வீசுபவர் அந்த நபரை நோக்கி நகர்ந்தால், அவர் பந்துகளை மிகவும் குறைந்த இடைவெளியில் அதிகமுறை பெறுவார். ஏனெனில் பந்துகள் கடக்கும் தூரம் குறைந்து விடும். வீசுபவர் அந்த நபரை விட்டு விலகிச்சென்றால் அதன் குறைந்த முறைகள் பந்துகளைப் பெறுவார் என்பதும் உண்மையாகும். எனவே, அது பாதிக்கப்படுகின்ற அலைநீளம் ஆகும்; அதன் விளைவாக, பெறப்பட்ட அதிர்வெண்ணும் பாதிப்படைகின்றது. அலைநீளம் மாறுபடும்போது அலையின் திசைவேகமானது நிலையாக இருக்கலாம் என்றும் கூறப்படலாம்; எனவே அதிர்வெண்ணும் மாறுகின்றது.\nமூலமானது நோக்குநரிடமிருந்து விலகிச் சென்று, f 0 என்ற அதிர்வெண்ணுடன் ஊடகம் மூலமாக அலைகளை வெளியிடுகிறது எனில், ஊடகத்திற்கு சார்பான நிலையான நோக்குநர் கண்டறியும் அதிர்வெண் f உடனான அலைகள் பின்வருமாற�� தரப்படும்\nஇங்கு v s என்பது, மூலமானது நோக்குநரிடமிருந்து விலகிச்சென்றால் நேர்மறையாகவும் நோக்குநரை நோக்கி நகர்ந்தால் எதிர்மறையாக இருக்கும்.\nநகருகின்ற நோக்குநர் மற்றும் நிலையான மூலம் ஆகியவற்றுக்கான இதே போன்ற பகுப்பாய்வானது நோக்கப்பட்ட அதிர்வெண்ணை பின்வருமாறு தருகிறது (பெறும்கருவியின் திசைவேகம் v r என்று குறிப்பிடப்படுகின்றது):\nஇங்கு ஒத்த வழக்கமானது பொருந்தும்: v r என்பது நோக்குநர் மூலத்தை நோக்கி நகர்ந்தால் நேர்மறையாகவும் மற்றும் நோக்குநர் மூலத்திலிருந்து விலகிச் சென்றால் எதிர்மறையாகவும் உள்ளது.\nஇவற்றை மூலம் மற்றும் பெறும்கருவி இரண்டின் இயக்கத்தைக் கொண்டு ஒரு சமன்பாட்டில் பொதுப்படுத்தலாம்.\nஒப்பீட்டளவில் மெதுவாக நகரும் மூலத்துடன், v s,r என்பது v உடன் ஒப்பிடும்போது சிறியது. சமன்பாடானது பின்வருமாறு கணிக்கப்படுகிறது\nஇருப்பினும் மேலே குறிப்பிட்ட வரையறைகள் பொருந்துகின்றன. மிகவும் சிக்கலான துல்லியமான சமன்பாடானது எந்தவித தோராயங்களையும் பயன்படுத்தாமல் (மூலம், பெறும்கருவி மற்றும் அலை அல்லது சமிக்ஞை ஆகியவை ஒன்றுக்கொன்று சார்பாக நேர்கோட்டில் நகருவதாக மட்டுமே கருதப்படுகின்றன) விளக்கப்படுகின்ற போது பல ஆர்வமிகுதியான மற்றும் அதிர்ச்சியளிக்கும் வகையிலான முடிவுகள் கண்டறியப்படுகின்றன. உதாரணமாக, லார்டு ரேலேயிக் அவர்கள், ஒலியைச் சரியான முறையில் நகர்த்தினால் பின்புலத்தில் இசைக்கப்படும் சிம்பொனி கேட்பது சாத்தியமாகலாம் என்று ஒலியைப் பற்றித் தனது பாரம்பரிய நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுவே டாப்ளர் விளைவின் \"நேரத் தலைகீழ் விளைவு\" என்று அழைக்கப்படுகின்றது. டாப்ளர் விளைவு என்பது பொதுவாக நேரம் சார்ந்தது (எனவே நாம் மூலம் மற்றும் பெறும்கருவிகளை மட்டும் அறிந்தால் போதாது, ஆனால் அளிக்கப்பட்ட நேரத்தில் அவற்றின் நிலைகளையும் அறிய வேண்டும்). சில சூழல்களில் அது மூலத்திலிருந்து இரண்டு சமிக்ஞைகள் அல்லது அலைகளைப் பெறுகின்ற அல்லது எந்த சமிக்ஞையையுமே பெறாமல் போகும் சாத்தியம் இருத்தல் ஆகியவை பிற சுவாரஸ்யமான முடிவுகள் ஆகும். மேலும் வெறுமனே கருவியானது சமிக்ஞையை அணுகுதல் மற்றும் சமிக்ஞையிலிருந்து விலகுதல் தவிர வேறுபல சாத்தியக்கூறுகளும் உள்ளன.\nஇவை அனைத்திலும் கூடுதலான சிக்கல்கள் மரபிற்காக பெறப்படுகின்றன, அதாவது, சார்பின்மை, டாப்ளர் விளைவு. ஆனால் அதே போன்று சார்பு டாப்ளர் விளைவிற்காகவும் தக்கவைக்கப்படும்.[சான்று தேவை]\n1991 ஆம் ஆண்டில் கிரேக் போஹ்ரன் அவர்கள், நோக்கப்படும் அதிர்வெண்ணானது இலக்குப் பொருள் ஒரு நோக்குநரை அணுகும்போது அதிகரிக்கிறது என்றும் பின்னர் அந்த இலக்குப் பொருள் நோக்குநரைக் கடக்கும்போது மட்டுமே குறைகிறது என்றும் சில இயற்பியல் உரைநூல்கள் பிழையாகக் கூறுவதாகச் சுட்டிக்காட்டினார்.[3] இது மூலமானது நோக்குநரை (மற்றும் நோக்குநர் வாயிலாக) நோக்கி நேரடியாகப் பயணித்தால் இது நிகழும். பிற நிகழ்வுகளில், அணுகும் இலக்குப்பொருளின் நோக்கப்பட்ட திசைவேகமானது வெளியிடப்பட்ட அதிர்வெண்ணுக்கு அதிகமான மதிப்பிலிருந்து ஒருபோக்குத்தன்மையாக மறுக்கின்றது, இலக்குப் பொருளானது நோக்குநருக்கு மிகநெருக்கமாக இருக்கும்போது வெளியிடப்பட்ட அதிர்வெண்ணின் மதிப்பிற்கு சமாமாகின்றது, மேலும் இலக்குப் பொருளானது நோக்குநரை விட்டு விலகிச்செல்லும் போது வெளியிடப்பட்ட அதிர்வெண்ணுக்கு கீழாக மதிப்புகள் அதிகரிக்கின்றது. போக்ரென் அவர்கள், இந்த பொதுவான தவறான கருத்தானது நிகழலாம், ஏனெனில் ஒலியின் செறிவானது ஒரு இலக்குப் பொருளானது நோக்குநரை நெருங்கும் போது அதிகரிக்கின்றது மற்றும் அது நோக்குநரைக் கடந்து விலகிச்செல்லும்போது குறைகின்றது, மேலும் செறிவில் இந்த மாற்றமானது அதிவெண்ணில் ஏற்படும் மாற்றமாக தவறாகக் கணிக்கப்படுகின்றது என்பதை முன்மொழிந்தார்.\nஸ்டேஷனரி மைரோபோன் போலிஸ் சைரன்களை வேறுபட்ட தொனியில் அவற்றின் தொடர்புடைய திசையில் பதிவுசெய்யப்படுகின்றது.\nகடந்துசெல்லும் அவசர வாகனத்தில் சைரன் ஒலி ஆனது அதன் நிலையான சுருதியை விடவும் அதிகமாக ஒலிக்கத் தொடங்கும். அது கடந்து செல்லும்போது குறைந்து, நோக்குநரை கடந்து செல்கையில் அதன் நிலையான சுருதியை விடவும் தொடர்ந்து குறைகின்றது. வானவியலாளர் ஜான் டாப்சன் இந்த விளைவை பின்வருமாறு விவரிக்கின்றார்:\n\"சைரன் நழுவிச்செல்வதால் உங்களைத் தாக்க முடிவடிவதில்லை.\"\nமாறாக, சைரன் நேரடியாக நோக்குநரை அணுகினால், சுருதியானது வாகனம் அவரை அடையும் வரையில் நிலையானதாக (v s ஆகவும், r என்பது மையத்தில் இருந்து விலகிச்செல்லும் கூறாகவே உள்ளது) இருக்கும். அதன் பின்னர் உடனடியாக குறைந்த புதிய சுருதிக்குத் தாவுகின்றது. ஏனெனில் வாகனம் நோக்குநரைக் கடந்துசெல்வதால், விலகிச்செல்லும் திசைவேகம் நிலையாக இருக்காது. ஆனால் பதிலாக அவரது பார்வைக் கோடு மற்றும் சைரனின் திசைவேகம் இடையேயான கோணத்தின் செயல்பாடாக மாறுகின்றது:\nஇங்கு v s என்பது ஊடகத்தைப் பொறுத்து இலக்குப்பொருளின் (அலைகளின் மூலம்) திசைவேகம் ஆகும். θ {\\displaystyle \\theta } என்பது இலக்கு பொருளின் முன்னோக்கிய திசைவேகம் மற்றும் இலக்குப் பொருளிலிருந்து நோக்குநர் வரையிலான பார்வைக் கோடு ஆகியவற்றுக்கிடையேயான கோணம் ஆகும்.\nசூரியனுடன் ஒப்பிடும்படியாக (இடது), தொலைவு விண்மீன் திரளின் சூப்பர்க்ளஸ்டரின் ஒளி நிறமாலையில் நிறமாலை வரிகளின் சிவப்புப் பெயர்ச்சி (வலது).\nஒளி போன்ற மின்காந்த அலைகளுக்கான டாப்ளர் விளைவானது வானவியலில் பெரிதும் பயன்படுகின்றது. அது சிவப்புப் பெயர்ச்சி அல்லது ஊதாப் பெயர்ச்சி என்றழைக்கப்படும் விளைவை உண்டாக்குகின்றது. இது நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் எங்களை அணுகுகின்ற அல்லது எங்களைவிட்டு விலகுகின்ற வேகத்தை அளவிடப் பயன்படுகின்றது, இதுவே ஆரத்திசைவேகம் ஆகும். இது வெளிப்படையாகத் தோன்றும் ஒரு நட்சத்திரத்தைக் கண்டறியப் பயன்படுகின்றது, உண்மையில், இருமத்திற்கு நெருக்கமாக உள்ளது மற்றும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களின் சுழற்சி வேகத்தையும் அளவிடப்பயன்படுகின்றது.\nவானவியலில் ஒளிக்கான டாப்ளர் விளைவின் பயன்பாடானது, நட்சத்திரங்களின் நிறமாலையானது தொடர்ச்சியற்றது என்ற எங்கள் அறிவைப் பொறுத்தது. நன்கு வரையறுக்கப்பட்ட அதிர்வெண்களில் அவை உறிஞ்சும் வரிகளை காட்சிக்கு வைக்கின்றன. அவை பல்வேறு மூலக்கூறுகளில் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு இலத்திரன்களைத் தூண்ட அவசியமான ஆற்றல்களுடன் இயைபுபடுத்தப்படுகின்றன. நிலையான ஒளி மூலத்தின் நிறமாலையிலிருந்து பெறப்பட்டுள்ள அதிர்வெண்களில் எப்போதும் உறிஞ்சும் வரிகள் இருப்பதில்லை என்ற உண்மையின் அடிப்படையில் டாப்ளர் விளைவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஊதா ஒளியானது சிவப்பு ஒளியை விட அதிகமான அதிர்வெண்ணைக் கொண்டிருப்பதால், அணுகுகின்ற வானவியல் ஒளி மூலத்தின் நிறமாலை வரிகள் ஊதாப் பெயர்ச்சியைக் காட்சிப்படுத்துகின்றன மற்றும் விலகிச்செல்லுகின்ற வானவியல் ஒளி மூலத்தின் நிறமாலை வரிகள் சிவப்புப் பெயர்ச்சியைக் காட்சிப்படுத்துகின்றன.\nஅருகாமை நட்சத்திரங்கள் இடையே, சூரியனைப் பொறுத்து மிகப்பெரிய ஆரத்திசைவேகங்கள் +308 கி.மீ/வி (BD-15°4041, இது LHS 52, 81.7 ஒளி ஆண்டுகள் தூரம் என்றும் அறியப்படுகின்றது) மற்றும் -260 கி.மீ/வி (வூல்லி 9722, இது வோல்ஃப் 1106 மற்றும் LHS 64, 78.2 ஒளி ஆண்டுகள் தூரம் என்றும் அறியப்படுகின்றது). நேர்மறை ஆரத்திசைவேகம் என்பது நட்சத்திரம் சூரியனை விட்டு விலகுகின்றது என்றும் எதிர்மறை ஆரத்திசைவேகம் என்பது அது சூரியனை நெருங்குகின்றது என்றும் பொருள்படும்.\nபெரும்பாலும் பிளாஸ்மா இயற்பியல் மற்றும் வானவியல் ஆகியவற்றில் காணப்படும் டாப்ளர் விளைவின் இன்னொரு பயன்பாடு, ஒரு நிறமாலை வரியை உமிழ்கின்ற வாயுவின் வெப்பநிலையை (அல்லது பிளாஸ்மாவில் அயனி வெப்பநிலையை) மதிப்பிடுதல் ஆகும். உமிழ்வுகளின் வெப்ப இயக்கத்தின் காரணமாக, ஒவ்வொரு துகளினாலும் வெளிவிடப்படும் ஒளியானது சற்று சிவப்பு- அல்லது ஊதா-பெயர்ச்சியாக இருக்கும். இதன் நிகர விளைவு வரியை அகலமாக்குவது ஆகும். இந்த வரிவடிவம் டாப்ளர் விவரம் என்று அழைக்கப்படும். வரியின் அகலமானது உமிழ்கின்ற இனங்களின் வெப்பநிலையின் இருமடி மூலத்திற்கு விகிதசமமாகின்றது இது வெப்பநிலையை உய்த்துணர நிறமாலை வரியை (டாப்ளர் அகலப்படுத்துதலால் ஆதிக்கம் பெற்ற அகலத்துடன்) பயன்படுத்த அனுமதிக்கின்றது.\nடாப்ளர் விளைவானது கண்டறியப்பட்ட இலக்குப் பொருள்களின் திசைவேகத்தை அளவிடுவதற்காக பல வகையான ரேடார்களில் பயன்படுகின்றது. நகருகின்ற இலக்குப் பொருளானது ரேடார் மூலத்தை அணுகும்போது அல்லது விலகும்போது — உ.ம். ஒரு மோட்டார் கார், வாகன ஓட்டிகளின் வேகத்தைக் கண்டறிய காவல்துறை ரேடாரைப் பயன்படுத்துவதுபோல — ரேடார் கற்றையானது அதன்மீது செலுத்தப்படும். ஒவ்வொரு தொடர்ச்சியான ரேடார் அலையும் மூலத்துக்கு அண்மையாக தெறிப்படைந்து மீண்டும் கண்டறியப்பட முன்னர், காரை அடைவதற்கு மேலும் பயணிக்க வேண்டும். ஒவ்வொரு அலையும் மேலும் நகர வேண்டியிருப்பதால், ஒவ்வொரு அலைகளுக்குமான இடைவெளி அதிகரிக்கின்றது, அலைநீளமும் அதிகரிக்கின்றது. பல சூழல்களில், நகரும் காரில் பாய்ச்சப்படுகின்ற ரேடார் கற்றையானது நெருங்குவதால், அதில் ஒவ்வொரு தொடர்ச்சியான அலையும் குறைந்த தூரத்தில் பயணிக்கின்றது, அலைநீளம் குறைகின்றது. மாற்று சூழலில், டாப்ளர் விளைவிலிருந்து பெறப்பட்ட கணக்கீடுகள் காரின் திசைவேகத்தைக் துல்லியமாகக் கண்டறிகின்றது. மேலும், இரண்டாம் உலகப்போரின் போது உருவாக்கப்பட்ட அண்மை பீஸ் என்பது சரியான நேரம், உயரம், தூரம் மற்றும் பலவற்றில் வெடிப்பதற்கும் டாப்ளர் ரேடாரைச் சார்ந்திருந்தது.\nமருத்துவ படமெடுத்தல் மற்றும் இரத்த ஓட்ட அளவீடு[தொகு]\nஒரு மின்னொலி இதயவரைவானது டாப்ளர் விளைவைப் பயன்படுத்தி, குறித்த வரையறைகளுக்குள் எந்த ஒரு தன்னிச்சையான புள்ளியிலும் இரத்த ஓட்டத்தின் திசை மற்றும் இரத்த வேகம் மற்றும் இதயத் திசு ஆகியவற்றின் துல்லியமான மதிப்பீட்டை உருவாக்கக் கூடியது. மீயொலி கற்றையானது முடிந்தவரையில் இரத்த ஓட்டத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்பது வரையறைகளில் ஒன்றாகும். திசைவேக அளவிடல்கள், இதய வால்வு பகுதிகள் மற்றும் செயல்பாடு, இதயத்தின் இடது மற்றும் வலது புறங்களுக்கிடையேயான ஏதேனும் இயல்பற்ற தொடர்பு, வால்வுகள் (வால்வு பின்னோட்டம்) வழியாக ஏதேனும் இரத்தக் கசிவு மற்றும் இதய வெளியீட்டின் கணக்கீடு ஆகியவற்றின் மதிப்பீட்டை அனுமதிக்கின்றது. காற்றுநிரப்பப்பட்ட நுண்குமிழி உறழ்பொருவு ஊடகத்தைப் பயன்படுத்துகின்ற உறழ்பொருவு-மேம்படுத்தப்பட்ட மீயொலியை திசைவேகத்தை மேம்படுத்த அல்லது பிற போக்கு-தொடர்புடைய மருத்துவ அளவீடுகளுக்குப் பயன்படுத்த முடியும்.\nஇருப்பினும் \"டாப்ளர்\" என்பது மருத்துவ படமெடுத்தலில் \"திசைவேக அளவீடு\" என்று பொருள்படுவதாகவே மாறிவிட்டது. பல நிகழ்வுகளில் இது அளவிடப்படும் பெறப்பட்ட சமிக்ஞையின் அதிர்வெண் பெயர்ச்சியாக (டாப்ளர் பெயர்ச்சி) இல்லை, ஆனால் (பெறப்பட்ட சமிக்ஞை வந்ததுசேரும் போது) பிரிவுப் பெயர்ச்சியாக உள்ளது.\nஇரத்த ஓட்டத்தின் திசைவேக அளவிடல்கள், மகப்பேறியல் மீயொலி வரைவு மற்றும் நரம்பியல் போன்ற மருத்துவ மீயொலி வரைவு துறைகளிலும் பயன்படுகின்றன. தமனிகள் மற்றும் சிரைகள் ஆகியவற்றில் டாப்ளர் விளைவு அடிப்படையிலான இரத்த ஓட்டத்தின் திசைவேக அளவிடலானது குறுக்கம் போன்ற இரத்தநாளம் சம்மந்தமான சிக்கல்களை அறுதியிடுவதற்கான வலிமையான கருவியாக உள்ளது.[4]\nலேசர் டாப்ளர் வெலாசிமீட்டர் (எல்.டி.வி) மற்றும் அக்கோஸ்டிக் டாப்ளர் வெலாசிமீட்டர் (ஏ.டி.வி) ஆகியவை பாய்ம ஓட்டத்திலுள்ள வேகங்களை அளக்க உருவாக்கப்பட்டுள்ளன. லேசர் டாப்ளர் வெலாசிமீட்டர் ஒளிக்கற்றையை வெளியிடுகின்றது மற்றும் அக்கோஸ்டிக் டாப்ளர் வெலாசிமீட்டர் மீயொலி ஒலி வெடிப்பை வெளியிடுகின்றது. மேலும் ஓட்டத்துடன் இடம்பெயருகின்ற துகள்களிலிருந்து பிரதிபலிப்புகளின் அலைநீளங்களில் டாப்ளர் பெயர்ச்சியை அளவிடுகின்றது. உண்மையான ஓட்டமானது நீரின் திசைவேகம் மற்றும் எதிர்கொள்ளல் செயல்பாடுகளாகக் கணக்கிடப்படுகின்றது. இந்த உத்தியானது உயர் துல்லியம் மற்றும் உயர் அதிர்வெண்ணில் ஊடுருவலற்ற போக்கு அளவீடுகளை அனுமதிக்கின்றது.\nஉண்மையில் மருத்துவப் பயன்பாடுகளில் (இரத்த ஓட்டங்கள்) திசைவேகத்தை அளவிடுவதற்காக உருவாக்கப்பட்ட, அல்ட்ராசோனிக் டாப்ளர் வெலாசிமீட்டரானது (யூ.டி.வி) தூசி, வாயுக் குமிழ்கள், குழம்புகள் போன்ற தொங்குதலில் உள்ள எந்த திரவங்களைக் கொண்ட துகள்களிலும் நிகழ்நேரத்தில் முழுமையான திசைவேக விவரத்தை அளவிட முடியும். போக்குகள் துடிப்பு, சுழற்சி, அடுக்கமைவு அல்லது கொந்தளிப்பு, நிலைத்தன்மை அல்லது மாறுநிலை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த உத்தியானது முழுவதும் துளைத்தலற்ற நுட்பமாக உள்ளது.\nராணுவப் பயன்பாடுகளில் இலக்கின் டாப்ளர் பெயர்ச்சியானது நீர் மூழ்கியின் வேகத்தை செயலற்ற மற்றும் இயக்கநிலையிலுள்ள சோனார் அமைப்புகளைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தப் பயன்படுகின்றது. நீர் மூழ்கியானது செயலற்ற சோனோபீ மூலமாக அனுப்பப்படுவதால், நிலையான அதிர்வெண்கள் டாப்ளர் பெயர்ச்சிக்கு உட்படுகின்றன, மேலும் வேகம் மற்றும் வரம்பு ஆகியவற்றை சோனோபீயிலிருந்து கணக்கிடலாம். சோனார் அமைப்பை ஒரு நகரும் கப்பல் அல்லது நீர் மூழ்கியில் நிறுவினால் சார்பு திசைவேகத்தை கணக்கிடலாம்.\nலெஸ்லி ஒலி பெருக்கி என்பது ஹேம்மந்த் B-3 ஆர்கனுடன் தொடர்புடைய மற்றும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது, ஒலி பெருக்கியைச் சுற்றி ஒலிசாந்த ஹார்னை சுழற்ற மின்மோட்டாரைப் பயன்படுத்துவதனால் டாப்ளர் விளைவின் நன்மையாக, அதன் ஒலியை வட்டத்தில் அனுப்புகின்றது. இது கேட்பவரின் காதில் கீபோர்டு குறிப்பின் அதிர்வெண்களின் விரைவான ஏற்றயிறக்கங்களை விளைவிக்கின்றது.\nலேசர் டாப்ளர் ���ைப்ரோமீட்டர் (எல்.டி.வி) என்பது அதிர்வை அளவிடுவதற்கான தொடர்பற்ற முறையாகும். லேசர் டாப்ளர் வைப்ரோமீட்டரிலிருந்து லேசர் கற்றையானது ஈடுபடும் தளத்தில் திசைதிருப்பப்படும். அதிர்வு வீச்சு மற்றும் அதிர்வெண் ஆகியவை தளத்தின் இயக்கம் காரணமான லேசர் கற்றை அதிர்வெண்ணின் டாப்ளர் பெயர்ச்சியிலிருந்து பெறப்படும்.\n↑ 1.0 1.1 அலெக் எடேன் த சர்ச் ஃபார் கிறிஸ்டியன் டாப்ளர், ஸ்ரிங்கர்-வெர்லாக், வியன் 1992. கன்டைன்ஸ் எ பெஸிமைல் எடிசன் வித் அன் இங்கிலீஷ் டிரான்ஸ்லேசன்.\n↑ போரென், சி. எஃப். (1991). வாட் லைட் த்ரோ யாண்டர் விண்டோ பிரேக்ஸ் மோர் எக்ஸ்ப்ரிமென்ட்ஸ் இன் அட்மோஸ்பிரிக் பிசிக்ஸ். நியூயார்க்: ஜே. வைலே.\n↑ டி. எச். ஏவன்ஸ் அண்டு டபள்யூ. என். மேக்டிக்கென், டாப்ளர் அல்ட்ராசவுண்ட், செகண்ட் எடிசன், ஜான் வைலே அண்ட் சன்ஸ், 2000.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் டாப்ளர் விளைவு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nடாப்ளர் விளைவின் ஜாவா உருவகம்\nடாப்ளர் ஷிப்ட் பார் சவுண்ட் அண்டு லைட் அட் மேத்பேஜஸ்\nடாப்ளர் எபெக்ட் அண்ட் சோனிக் பூம்ஸ் (டி.ஏ. ருஸ்ஸல், கெட்டரிங் யுனிவர்சிட்டி)\nவீடியோ மஷப் வித் டாப்ளர் எபெக்ட் வீடியோஸ்\nபிராக்டிக்கல் டாப்ளர் ப்ளோ மீட்டர்ஸ்- டாப்ளர் ப்ளோ மீட்டர்ஸ் வித் இன்ஜினியரிங் எக்ஸ்சாபிள்ஸ் அண்ட் அப்ளிகேசன்ஸ்\nவேவ் புரோபகேசன் ப்ரம் ஜான் டே பில்லிஸ். ஆன் அனிமேஷன் ஷோயிங் தட் த ஸ்பீடு ஆப் எ மூவிங் வேவ் சோர்ஸ் டஸ் நாட் அபெக்ட் த ஸ்பீடு ஆப் த வேவ்.\nEM வேவ் அனிமேஷன் ப்ரம் ஜான் டே பில்லிஸ். ஹவ் அன் எலக்ட்ராமேக்னெடிக் வேவ் புரோபகேட்ஸ் த்ரோ எ வேக்கம்\nசிக்னல்-பிராசாசிங் - அல்ட்ராசோனிக் டாப்ளர் வேலோசிமீட்டர்ஸ் பார் ரியல் டைம் மெசர்மென்ட் ஆப் வெலாசிட்டி புரோபைல்ஸ் இன் லிக்யூட்ஸ்\nடாப்ளர் ஷிப்ட் டெமோ - இண்டராக்டிவ் ப்ளாஷ் சிமுலேசன் பார் டெமான்ஸ்ரேட்டிங் டாப்ளர் ஷிப்ட்.\n[1] எக்ஸ்சலன்ட் இண்டராக்டிவ் அப்லெட், கோ டூ அப்லெட் தும்ப்னைல்ஸ்>அப்கம்மிங் அப்லெட்ஸ்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 04:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44349/actress-aishwarya-rajesh-photos", "date_download": "2018-06-19T18:32:51Z", "digest": "sha1:YKSZQWRT65SRGCR2NCC2INR2S3NMUIMH", "length": 4019, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "ஐஸ்வர்யா ராஜேஷ் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஐஸ்வர்யா ராஜேஷ் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஷாலினி பாண்டே - புகைப்படங்கள்\n‘வட சென்னை’ - தனுஷ் முக்கிய அறிவிப்பு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோர் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தின்...\nசிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிப்பு\nநடிகர் சிவகார்த்திகேயனும் தயாரிப்பாளர் ஆகிறார் என்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு...\n‘செக்க சிவந்த வான’த்தில் இணைந்த விஜய்சேதுபதி\nமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்,...\nசெக்க சிவந்த வானம் புகைப்படங்கள்\nதுருவ நட்சத்திரம் - புகைப்படங்கள்\nஜெமினி கணேசனும்சுருளி ராஜனும் - டிரைலர்\nதுருவ நட்சத்திரம் - டீசர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=6752&id1=30&id2=3&issue=20171110", "date_download": "2018-06-19T18:20:21Z", "digest": "sha1:LJMKTDFDYMIAHDIHMQNVCH3KRH6SSB7A", "length": 4284, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "ஃபேஸ்புக்கின் தந்திரம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஃபேஸ்புக் உலகம் முழுக்க வெற்றிப் புகழ்பெற்றாலும் எப்படி ஜெயித்தது என்பதுதான் சர்ச்சை. Twitter, Tumblr, Path ஆகியவை ஃபேஸ்புக் புயலிலும் தன்னை தனித்துவமாக காப்பாற்றிக்கொண்டன. ஃபேஸ்புக், இவற்றின் ஸ்பெஷல் அம்சங்களை அப்படியே காப்பிகேட் செய்து ரேஸில் முந்திவிடுகிறது. Foursquare ஆப்பின் ‘செக்இன்’ வசதியை அண்மையில் ஃபேஸ்புக் சுட்டிருக்கிறது. “எங்களோடு இணையுங்கள். இல்லை யெனில் உங்களது வசதிகளை காப்பி அடிப்போம் எனும் ஒருவகை மிரட்டலே இது” என்கிறார் ஃபோர்ஸ்கொயர் ஆப்பின் துணை நிறுவனர். நவீன் செல்லத்துரை.\n2016 அமெரிக்க தேர்தலில் ஃபேஸ்புக்கின் பங்கு, சுதந்திர பதிவர்களின் கருத்துக்களை நீக்குவது, அரசுக்கு ஆதரவு என ஃபேஸ்புக் மீதான சர்ச்சைகள் வெகுநீளம். 2013 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் Onavo என்ற இஸ்‌ரேலிய ஸ்டார்ட் அப்பை வாங்கியது. இதன் மூலம் பயனர்களின் டேட்டா பயன்பாட்டை கணித்து எந்த ஆப்பை பயனர் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறியலாம். இதன் மூலம் புதிய ஆப்களை சமர்த்தாக காப்பி செய்து மார்க்கெட்டை கபளீகரம் செய்கிறது ஃபேஸ்புக். அமேஸான்- டயபர்ஸ். காம், கூகுள்மேப்ஸ்-வேஸ் ஆகியவையும் இதே வழியில் பயணிக்கின்றன.\nCoco படத்தின் காட்சி10 Nov 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/category/articles", "date_download": "2018-06-19T18:11:46Z", "digest": "sha1:UGNAVAR5BW65UD24H3PZDTLOZZEKXO5S", "length": 11474, "nlines": 120, "source_domain": "newuthayan.com", "title": "கட்டுரைகள் Archives - Uthayan Daily News", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் சம்பவங்களை உலகத்துக்கு மறைக்க முயலும் -சிங்கள பேரினவாதம்- வடக்கு…\nதமிழர் தாயகத்துக்கு -உதவி கிடைக்காதா\nபோதையிலும் ஆண்களை வெல்ல வேண்டும்\nFun-Videos Gallery Gossip ஆசிரியர் தலைப்பு இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் உள்ளூராட்சித் தேர்தல்\nமக்களின் தெரிவுக்கு அமையவே- சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவம்\nசம்­பந்­த­னுக்­குப் பிறகு, வடக்­குக் கிழக்­கில் வாழ்­கின்ற தமி­ழர்­கள் ஏற்­றுக் கொள்­ளக் கூடி­ய­தொரு தலை­மைத்­து­வத்தை தெரிவு செய்­வ­தற்­கான தேவை­யொன்று தமி­ழர்­கள் மத்­தி­யில் எழு­மென்­பதை எவ­ருமே மறுத்­துக்­கூற முடி­யாது. இணைந்த…\nநீதி ஒரு நாளும் போராடாமல் வராது- மனித உரிமை ஆர்வலர் ஷ்றீன் அப்துல் சரூருடன் ஒரு சந்திப்பு- காயா\nகாயா: - இறு­திப்­போர்க்­குற்­றம் சார்ந்த ஐ.நா.விவ­கா­ரங்­க­ளு­டன் அதி­க­ளவு பரீட்­ச­யம் உள்­ள­வர் நீங்­கள். அந்த அடிப்­ப­டை­யில் , முள்­ளி­வாய்க்­கா­ லில் இரா­ணு­வம் நிகழ்த்­திய கொலை­களை, இனப்­ப­டு­கொலை என்று நிறு­வு­வ­தி­லி­ருக்­கின்ற…\n‘சுட்டிப்பையன் பாலச்சந்திரன்’ – ஒரு போராளியின் மறக்கமுடியாத உள்ளக் குமுறல்\n“பாலசந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இனவழிப்புக்கு செத்துப் போன குழந்தைகளின் குறியாக மார்பில் குண்டேந்தி வீழ்ந்த பாலகன். பன்னாட்டுக்கு இருக்கும் கண்களுக்கு இரத்த…\nசிந்­திக்க வேண்­டிய கட்­டா­யத்­தில் வட­ப­குதி மக்­கள்\nவடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மீண்­டும் வடக்­குக்கு முத­ல­மைச்­ச­ராக வரு­வ­தையே விரும்­பு­வ­தா­கத் தெரிய வரு­கின்­றது. வடக்கு மாகாண சபை­யின் ஆயுட்காலம் முடி­வ­டைந்த பின்­னர் அவ­ரைத் தேசிய���் பட்­டி­யல் மூல­மாக நாடா­ளு­மன்ற…\n33 ஆண்­டு­க­ளின் முன்­னர் இதே நாளில் அர­ச­ப­டை­கள் நிகழ்த்­திய கோரத்­தாண்­ட­வம். யாழ்ப்­பா­ணக் குடா­வின் நிலப் பரப்­பி­லி­ருந்து நீண்ட தூரத்தே நீண்ட நெடும் பரப்­பாய் நிமிர்ந்து நிற்­பது நெடுந்­தீவு. ஆழக்­க­ட­லின் அதி­கா­ரத்…\n1 - நேற்று முப்­பது ஆண்­டு­கள் தமிழ் மக்­களை அடக்கி ஆண்­ட­வர்­கள், சித்­தி­ர­வதை செய்­த­வர்­கள், தமிழ்த் தலை­வர்­க­ளைக் கொன்று புதைத்­த­வர்­கள், பேச்­சுச் சுதந்­தி­ரம் எழுத்­துச் சுதந்­தி­ரம் என்­ப­வற்றை மறுத்­த­வர்­கள், பாசிச ஆட்சி…\nஎட்­டா­வது நாடா­ளு­மன்­றத்­தின் இரண்­டா­வது அமர்வை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பித்து கொள்கை விளக்க உரை­யாற்­றி­னார். அவ­ரது உரை முழு­மை­யாக வரு­மாறு: 2015 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 1 ஆம்…\nபிரபாகரனின் இடத்தில் இனிமேல் கஜேந்திரகுமாரா\nவிடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வே. பிர­பா­க­ரன் சாவ­டைந்து விட்­ட­ார் என்று கூறி­ய­தால் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, மக்­க­ளின் மிகக் கடு­மை­யான எதிர்ப்­பை­யும், வெறுப்­பை­யும் சம்­பா­தித்­துள்­ளது. உல­கத் தமி­ழி­னத்­தால்…\n“உபசம்பதா மங்களய’ என்பது வைகாசி மாத பூரணை அன்று நடைபெறுகின்ற பௌத்தர்களின் முக்கிய சடங்காகும். இதுவே வெசாக் என்று சுட்டப்படுகிறது. இந்தச் சடங்கானது எதிர்வரும் 29.5.2018 அன்றுதான் நடைபெற இருக்கிறது. 29.4.2018இல் வந்த பூரணையானது…\n2006 ஆம் ஆண்டு மே மாதம் இரண்­டாம் நாள். அது­வொரு செவ்­வாய்க்­கி­ழமை. இருண்­ட­தும் இரு­ளா­த­து­மான நிலமை. ஊர­டங்­குச் சட்­டம் போடப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆனால் போட்­டது போன்­ற­தொரு பிம்­மம். போர்க் காலத்­தில் தமி­ழர் தாயக மக்­க­ளின் ஏக…\nமல்லாகத்தில் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு\nசூடு நடத்தியவர் பணியில் இளைஞர்களுக்கு மறியல்\nசூட்­டில் உயி­ரி­ழந்­த­வ­ரது உட­லில் அடி காயங்­கள்\n40 பேரை இலக்கு வைக்­கி­றது பொலிஸ்\nஅதிக சம்பளம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குகிறதா ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2017/09/thiruvallikkeni-thirupavithrothsavam.html", "date_download": "2018-06-19T18:04:06Z", "digest": "sha1:5EUOZF4R5SVMB6WUVI6UCR3BSKTEX6WZ", "length": 11713, "nlines": 221, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni ThiruPavithrothsavam 2017", "raw_content": "\nதிர���வல்லிக்கேணி திவ்யதேசத்தில் நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.\nதிருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாக சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும், வேதவிற்பன்னர்களால் வேத பாரயணமும்; அத்யாபகர்கள் மற்றும் திவ்யபிரபந்த கோஷ்டியினரால் அருளிச்செயல்- திருவாய்மொழி சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ர மாலை சாற்றப்படுகிறது.\nதிருப்பவித்ரோத்சவம் மகிமை பற்றி வலையில் தேடியதில் படித்தது \" எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப் படுகிறது. , திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. \" (நன்றி : ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ)\nமுடிச்சோதியாய் ஒளி படைத்த கிரீடத்தை தரித்த எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம் அளவிட முடியாதது. ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லாவற்றையும் தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவ எம்பெருமான் பரிபூர்ணன். சௌலப்யம், சௌசீல்யம், ஆர்ஜவம், வாத்சல்யம், சுவாமித்வம் என எல்லா கல்யாண குணங்களையும் தன்னகத்தே கொண்டவன். எம்பெருமானுக்கு குறை என்பதே இல்லை. எம்பெருமானின் திருவடிகளையே சரணாய் கொண்டு கைங்கர்யம் செய்யும் அவனடியார்கள் இது போன்ற உத்சவங்களை சிறப்புற நடத்தி, ஆனந்தம் கொள்கிறோம்.\nதிருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்��வம் இரண்டாம் நாள் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅடியேன் - ஸ்ரீனிவாச தாசன் – [ ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்]\nகொள்ளக் குறைவிலன் வள்ளல் மணிவண்ணன் : Dharmathi...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamilnithi.blogspot.com/2009/02/", "date_download": "2018-06-19T18:11:03Z", "digest": "sha1:HRFTIDZKGP7VIUVT3TJE6JNDFVLF53IV", "length": 14054, "nlines": 160, "source_domain": "tamilnithi.blogspot.com", "title": "தமிழ் நிதி (Tamil Finance): February 2009", "raw_content": "\nஇந்த தளத்தில் எப்படி பணத்தை சம்பாதிப்பது அல்லது சேமிப்பது என்ற எனக்கு தெரிந்த விபரங்களை பகிர்ந்து கொள்கிறேன். பெரும்பாலான பதிவுகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். (I write about how to save and invest. I love writing in Tamil about Investments, Stock Market and Personal Finance. You will find most of the blog posts interesting and useful)\nஇந்தியாவுக்கு வேகமாக செல்லுங்கள் - PwCன் புது மந்திரம்.\n\"இந்தியாவில் $500 பில்லியன் டாலர் infrastructure வாய்ப்புகள் காத்திருக்கிறது. இந்தியாவுக்கு வேகமாக செல்லுங்கள்\" என்று PricewaterhouseCoopers (PwC) சமீபத்தில் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.\nசத்யம் பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்காக இப்படி ஏதாவது நாடகம் போடுகிறதா அல்லது உண்மையிலேயே இந்தியாவில் $500 பில்லியன் டாலர் வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை.\nஊழல் முதலைகளின் ஸ்விட்சர்லாந்து வங்கி ரகசியம் வெளிப்படுமா\nஜெயலலிதா 1,000 கோடி ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் மறைத்து வைத்திருக்கிறார். அவற்றில் சில கோடிகள் லண்டனில் ஹோட்டல்கள் வாங்க பயன்படுத்தப்பட்டது என்று சில வருடங்களுக்கு முன்னால் குற்றச்சாட்டு எழுந்தது. ஜெயலலிதா மட்டுமல்லாது இன்னும் பல இந்திய அரசியல்வாதிகள் ஸ்விஸ் வங்கிகளில் பணம் ஒளித்து வைத்திருப்பதாக கருத்துகள் உண்டு.\nஸ்விட்சர்லாந்து நாட்டு சட்டப்படி (1934) வங்கி கணக்குகளின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. \"கிரிமினல்கள் இந்த நாட்டில் பணத்தை ஒளித்து வைக்க அனுமதிக்க மாட்டோம்\" என்று சும்மா பாவ்லா காட்டிக்கொண்டு கிரிமினல்களின் பல பில்லியன் டாலர்களால் தான் ஸ்விஸ் வங்கிகள் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது. அவற்றுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் காலம் வந்து விட்டது.\nஅமெரிக்க அதிகாரிகள் ஸ்விஸ் வங்கியான UBS AGக்கு 780 மில்லியன் டாலர்கள் அபராதம் கொடுத்து வங்கியின் ரகசிய திரையை கிழித்தெறிந்திர���க்கிறார்கள். இதைப்பற்றிய அதிக விபரங்கள் இங்கே.\nஇதே போல இந்திய அரசாங்கம் மனது வைத்தால் ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் வெளிப்படலாம். ஆனால் இந்திய அரசு மனது வைக்குமா\nஅமெரிக்க வங்கிகளின் குறுக்கு புத்தியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தின் விளைவாக தற்கொலைகள் தொடருகின்றது. கனடாவில் வேலை பார்த்த விஜய் டெல்லியில் உள்ள தன் பெற்றோரின் வீட்டில் நேற்று தூக்கு மாட்டிக்கொண்டார்.\nகனடாவில் தனக்கு வேலை போனதால் வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டதாக கடிதம் எழுதியிருக்கிறார். இவரின் மனைவியும் ஒரு வயது குழந்தையும் கனடாவில் இருக்கின்றனர்.\nதனது ஒரு வயது குழந்தை குழந்தையின் முகத்தைப் பார்த்தாலே எவருக்கும் வாழ ஆசை வரும். மனது பாதிக்கப்பட்டால் எந்த லாஜிக்கும் இல்லாமல் போய் விடுகிறது.\n787 பில்லியன் டாலர் டானிக்\nஅரசியல் குடுமிபிடி சண்டைகள் முடிந்து 787 பில்லியன் டாலர் stimulus bill நிறைவேற்றப்பட்டு ஒபாமா அதை சட்டமாக்கி விட்டார். அமெரிக்க முதலீட்டாளர்கள் இன்னமும் திருப்தியடையவில்லை. இன்னும் ஏதாவது பூதம் கிளம்புமோ என்று பயந்து போய்தான் இருக்கிறார்கள்.\nபுதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, நீங்கள் அமெரிக்காவில் முதல் முறையாக வீடு வாங்கினாலோ அல்லது கடந்த மூன்று வருடத்தில் வீடு வாங்காமல் இப்போது வாங்கினாலோ $8,000 வருமான வரி கிரடிட் கிடைக்கும். நவம்பர் 31, 2009க்குள் வீடு வாங்குபவர்களுக்கு இந்த சலுகை. வாங்கிய வீட்டில் குறைந்தது மூன்று வருடங்களுக்காவது வசிக்க வேண்டும்.\n787 பில்லியன் டாலர்களும் அமெரிக்க பொருளாதாரத்தில் கலப்பதற்கே இன்னும் பல மாதங்களாகும். 2009 ஜூன் மாதத்தில் பொருளாதாரம் முன்னேற்றம் காணலாம் என்று நினைத்த பல நிபுணர்கள் இப்போது 2009 வருடம் முழுதும் பிரச்னை தான் என்று கருதுகிறார்கள். அமெரிக்க வங்கிகள் பல இன்னும் மீள முடியாத பிரச்னைகளில் மாட்டியிருப்பதாக பரவலான எண்ணம் இருக்கிறது. பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி பேங்க் போன்ற வங்கிகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்று பலர் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nகடந்த சில வாரங்களாக பங்குகளின் volatility படுத்தும் பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒபாமா மற்றும் கெய்த்னர் இருவரும் வரும் நாட்களில் தங்களின் திட்டங்களைப் பற்றி முழு விபரங்களை ���றிவித்தால் பங்கு சந்தை சீராகலாம். அமெரிக்காவின் கட்டுமான நிறுவனங்களின் (Infrastructure Companies) பங்குகள் மீது ஒரு கண் வைத்திருங்கள். அவை சீராக உயர ஆரம்பித்தால், பங்கு சந்தைக்கு அது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கும்.\nLabels: பங்கு சந்தை, பொருளாதாரம்\nவணக்கம். என்னை தொடர்பு கொள்ள தமிழ்நிதி @ ஜிமெயில்.காம் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஇந்தியாவுக்கு வேகமாக செல்லுங்கள் - PwCன் புது மந்த...\nஊழல் முதலைகளின் ஸ்விட்சர்லாந்து வங்கி ரகசியம் வெளி...\n787 பில்லியன் டாலர் டானிக்\nநான் படிக்கும் சில வலைப்பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2017/oct/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-13-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2789334.html", "date_download": "2018-06-19T18:00:07Z", "digest": "sha1:P77YKLZ3JG62V6I4STEWZN4J4L7I2373", "length": 7786, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் அக்டோபர் 13 மின்தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவில், தக்கலை பகுதிகளில் அக்டோபர் 13 மின்தடை\nதக்கலை, நாகர்கோவில் உபமின் நிலையத்துக்குள்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (அக். 13)நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, தக்கலை பகுதியில் சாரோடு, மருந்துகோட்டை, பத்மநாபபுரம், மூலச்சல் மற்றும் அதனை சார்ந்த துணை கிராமங்களுக்கும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரைமின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளர்(விநியோகம்) சங்கரநாராயணபிள்ளை தெரிவித்துள்ளார்.\nநாகர்கோவில் பார்வதிபுரம் மின்பாதைக்குள்பட்ட வடசேரி, எம்.எஸ்.ரோடு, கே.பி.ரோடு, நீதிமன்றசாலை, வாட்டர்டேங்க் ரோடு, தடிக்காரன்கோணம், ராஜாக்கமங்கலம், வல்லன்குமாரவிளை, அரசன்விளை, கணபதிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை மின்தடை: குழித்துறை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் களியக்காவிளை உயர் மின்அழுத்த மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் சிறப்பு பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (அக். 14) மேற்கொள���ளப்பட இருப்பதால் அதங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, படந்தாலுமூடு, சேனங்கோடு, கறச்சிவிளை, அதங்கோடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குழித்துறை மின் விநியோக உதவி செயற் பொறியாளர் அலுவலசச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31339", "date_download": "2018-06-19T18:16:41Z", "digest": "sha1:BIWNKV3ARDZQV7Q5W2RHVW3RW4O2UH6G", "length": 9051, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சிரியாவில் ரஷ்ய விமானம் வீழ்ந்து விபத்து ; 32 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\nநிணநீர் தேக்க வீக்கத்திற்கும், மார்பகப் புற்றுநோயிற்கும் தொடர்புண்டா\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகஞ்சா பயிரிட்ட சந்தேகநபர் கைது\nசிரியாவில் ரஷ்ய விமானம் வீழ்ந்து விபத்து ; 32 பேர் பலி\nசிரியாவில் ரஷ்ய விமானம் வீழ்ந்து விபத்து ; 32 பேர் பலி\nசிரியாவில் இடம்பெற்றுவரும் போரில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்து உள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது.\nசிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.\nபோர் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில், சிரியாவில் இடம்பெற்றுவரும் இராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 15 நாட்களில் மட்டும�� இதுவரை 1300 பேர் உயிரழந்துள்ளனர்.\nஇந்த போரில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆனாலும் ரஷ்யா அவ்வப்போது வான்வெளி தாக்குதல் மேற்கொள்கிறது.\nஇந்த நிலையில் சிரியா அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்துகுள்ளாகியுள்ளது. சிரியாவின் லடாகியாவிலுள்ள ரஷ்ய விமான தளத்திற்கு சென்றபோது விபத்துக்குள்ளானது.\nசிரியாவில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். 32 பேரில் 6 பேர் விமான சிப்பந்திகள் ஆவர்.\nரஷ்யா விமானம் விபத்து சிரியா தாக்குதல் பலி\nபெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளின் கதறல்கள்\nகுறிப்பிட்ட ஓலிநாடாவில் சிறுவர்கள் அழுவதையும் கதறுவதையும் கேட்க முடிகின்றது.\nதமிழகத்திற்கு காவிரி நீர் அதிகளவு திறக்கப்பட்டுள்ளது-தேவகவுடா\nநீதிமன்றம் குறிப்பிட்டதை விட அதிகளவிலான காவிரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது என்று மதசார்பற்ற ஜனதா தளத் தலைவரான தேவகவுடா தெரிவித்திருக்கிறார்.\n2018-06-19 14:32:05 நீதிமன்றம் குறிப்பிட்டதை விட அதிகளவிலான காவிரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது என்று மதசார்பற்ற ஜனதா தளத் தலைவரான தேவகவுடா தெரிவித்திருக்கிறார்.\nடொனால்ட் டிரெம்பின் அதிரடி உத்தரவு \nஅமெரிக்க இராணுவத்தில் விண்வெளிப் படையை உருவாக்க பென்டகனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரெம்ப் உத்தரவிட்டுள்ளார்.\n2018-06-19 13:56:06 அமெரிக்கா டொனால்ட் டிரெம்ப் விண்வெளிப்படை\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nஈராகின் வடபகுதி மற்றும் துருக்கியின் தென்கிழக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் 26 குர்திஷ் போராளிகள் பலியாகியுள்ளனர்.\n2018-06-19 13:47:37 ஈராக் துருக்கி விமானப்படை தாக்குதல்\nபூங்காவில் விளையாடிய குழந்தை தெருநாய்களுக்கு இரையான சோகம்\nசண்டிகார் நகரின் பல்சோரா பகுதியில் வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவர், தனது 4 குழந்தைகளை வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாட விட்டுவிட்டு, வேலை செய்ய கிழம்பி விட்டார்.\n2018-06-19 13:38:31 குழந்தைகள் வைத்தியசாலை தெரு நாய்கள்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசிய��ிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n\"மோசடியில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது வேடிக்கையாகவுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-19T17:43:56Z", "digest": "sha1:ZCUK5SD72A6SIBMHX4W7773MES2Z72UO", "length": 10635, "nlines": 87, "source_domain": "www.vannimedia.com", "title": "தங்கையுடன் சேர்ந்து நிர்வாணமாக குளிப்பதில் என்ன தவறு? – Vanni Media", "raw_content": "\nலைக்கா நிறுவனம் இல்லை யென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை என்ன \nயாழில் இளைஞனை சுட்டுக்கொன்ற பொலிஸ் இன்னும் கைதாகவில்லை..\nவவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சிறுமிகளின் உயிரிழப்பு\nபொட்டு அம்மான் பத்திரமாக உள்ளார் புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர் அன்றே அடித்துச் சொன்னார்\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடரும்; விடுதலைப் புலிகள் அறிவிப்பு\nபடுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் போராளி\nகொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து நேருக்கு நேர் மோதிய திகில் காட்சி\nசர்வதேச பரப்பில் விலகும் புலிகள் மீதான பயங்கரவாத திரைக்கு பின்னால் காத்திருக்கும் நீதி\nஉலகை மிரள வைக்க வரும் இலங்கை பெண் விமானிகள்\nவவுனியாவில் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட கார்\nHome / கிசு கிசு / தங்கையுடன் சேர்ந்து நிர்வாணமாக குளிப்பதில் என்ன தவறு\nதங்கையுடன் சேர்ந்து நிர்வாணமாக குளிப்பதில் என்ன தவறு\n6 days ago\tகிசு கிசு, சினிமா\nதங்கையுடன் சேர்ந்து ஒரே குளியல் தொட்டியில் நிர்வாணமாக குளிப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை சாரா கான். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரா கான் தனது தங்கை அய்ரா கானுடன் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சாரா குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருக்கும்போது அதை வீடியோ எடுத்துள்ளார் அய்ரா.\nவீடியோ எடுத்ததோடு மட்டும் அல்லாமல் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவிட்டார் அய்ரா கான். இது குறித்து சாரா கூறியிருப்பதாவது,\nஎன் குளியல் வீடியோ வைரலானது குறித்து கேள்விப்பட்டேன். நான் என் குடும்பத்துடன் இலங்கைக்கு வந்துள்ளேன். தங்கையுடன் சேர்ந்து குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருப்பதில் தவறு இல்லை.\nஎன் தங்கை அய்ரா தெரியாமல் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துவிட்டார். நாம் எல்லாம் மனித���்கள். நம் வாழ்க்கையில் அனைவருமே தவறுகள் செய்துள்ளோம். நாம் செய்தது தவறு என்பது தெரிந்தவுடன் அதை திருத்திக் கொள்கிறோம்.\nவீடியோ வைரலானதால் வரும் பின்விளைவுகளை நினைத்து பயம் இல்லை. இந்த வீடியோ யார் மனதையும் புன்படுத்தவில்லை. வீடியோவை பார்த்துவிட்டு என் பெற்றோர் எனக்கு போன் செய்யவில்லை. என்னை பற்றி அவர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களும் நன்கு தெரியும்.\nஇந்த ஒரு வீடியோவை வைத்து நான் மோசமானவள் என்று என் பெற்றோர், நண்பர்கள், ரசிகர்கள் முடிவு செய்ய மாட்டார்கள். பப்ளிசிட்டிக்காக இதை நான் செய்யவில்லை என்று சாரா தெரிவித்துள்ளார்.\nஅக்காவும், தங்கையும் வெட்கம் இல்லாமல் இப்படியா சேர்ந்து நிர்வாணமாக ஒரே குளியல் தொட்டியில் குளிப்பது என்று அந்த வைரல் வீடியோவை பார்த்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..\nசுசி லீக்ஸ் சஞ்சிதாவின் அடுத்த லீக்\nதன் திருமண சர்ச்சை குறித்து முழு விளக்கத்தையும் தன் வருங்கால மனைவியுடன் கொடுத்த நவீன், இதோ\nதவறு செய்தால் சிறை தண்டனை நிச்சயம் : பிக்பாஸ் 2 நிகழ்ச்சியாளருக்கான சிறை ரெடி..\nஎதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது பிக்பாஸ் சீசன் 2.(Vijay Tv Biggboss …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nஉங்களுக்கு ஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும் தெரியுமா\nஇன்று இந்த ராசிக்காரங்க செம்ம அதிர்ஷ்டக்காரங்களாம்\nஇன்று சனி ஜெயந்தி 2018: சனி பகவானின் கோரப்பார்வையிலிருந்து தப்பிப்பது எப்படி\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-19T18:24:55Z", "digest": "sha1:PHUQEVLYTR5PMHMU4IANNUE6E332PNHL", "length": 47630, "nlines": 523, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "சிறுகதை | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௯௪ (94)\nபடிக்க நேரம் தேடுவதன் சிரமமும் சுவையும் பட்டால் தான் புரியும், அனுபவித்து அறிய முடியும். வாழ்க்கை ஓடுதோ இல்லையோ. காலம் மட்டும் தனது கடனை சரிவர செய்து வருகிறது. எதற்க்கு இப்படி பூர்வாங்க பீடிகைககள் எல்லாம் என தீர்சிதர்வாள் கேட்க்கிறார். எழுதுவதைவிட வாசிக்கவே அதிக நெரம் செலுத்த ஆசை, செய்தும் வருகிறேன் என்பது என் நம்பிக்கை. நாளிதழ், வார இதழ், புத்தகம், இணையம், மின் புத்தகம், செவி நுகர் புத்தகம் என வாசிக்கதான் எத்தனை வசதிகள். என் இனபத்தை உங்களுடன் பகிர்த்துக் கொள்ளப் (கொல்லப்) போகிறேன். படிக்க சுட்டிகளோ, புத்தக இணைப்போ தந்துவிடிகிறேன். (பணச்) செலவில்லாமல் படிப்பதுவும் ஒரு சாமர்த்தியம் தான். வெள்ளி இரவு உங்களுக்கு என் விருந்து.\nராவ் பகதூர் திரு. சம்பந்த முதலியார் எழுதிய நூல். யார் இந்த தீட்சிதர் என்று இப்போது யாருக்கும் தெரியாது. (கும்பகோணத்தில் 1886சில் தனது உலக வாழ்க்கையை முடித்தார் என் நூல் சொல்கிறது). தெனாலிராமன் பரம்பரையில் வந்து, ஆங்கில ஆட்சி காலத்தில் வாழ்ந்த சாமர்த்தியவான். தனது நுன்மதியினால் (Presence of Mind) தீட்சிதர் செய்யும் லீலைகள் தான் அடிநாதம். 28 கதைகள், 50 பக்கங்கள். எந்த வரிசையில் வேணாலும் கதைகளை வாசிக்கலாம். நகைச்சுவை நிறைந்த நூல். 1940 காலங்களை செவ்வனே படம் பிடிக்கிறது. சமீபத்தில் (மிக வேகமாக) வாசித்த ஒரே மின் நூல்.\n>>>>படிக்க / சேமிக்க சொடுக்கவும்<<<<\nஎஸ் ராமகிருஷ்ணன் எழுதிய : மகாபாரதம் வாசிப்பது எப்படி நல்ல ஆராய்ச்சி கட்டுரை, பாரத கதையை வாசிக்க விருப்பமா, இதை முதலில் படிங்க… மஹாபாரத புத்தகள் பற்றியா பட்டியலும் உள்ளது\nகதிர்மதியம் போல் முகத்தான் http://solvanam.com/p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect என்ன என்ன எல்லாம் உலகத்துல நடக்குது…. சுஜாதாதேசிகன் எழுதிய கட்டுரை. சுவாரசியம் கூட்டும் பாணி. இது போல சம்பவங்கள் இன்னும் நடந்து வருகின்றன. (சொல்வனம் இதழில் வெளிவந்தது.)\nசித்ராக்குட்டி – எஸ்.ஸ்ரீதுறை நீங்களும் நல்லா அனுபவிப்பீங்க. இயல்பான கதை.\nஜெயமோகன் தளத்தில் வந்த (பெரிய) சிறுகதை : பூ – எழுதியது போகன் மலையாள வாசம் கலந்த கதை. ”விசுவாசமும் வேணம் மருந்து பாதி விசுவாசம் பாதி.விசுவாசக் குறைவுதான் பெரிய பாவம் .” எழுதியவர் மருத்தவர் எனக் கேள்விப்பட்டேன்.\nநேரமும் நகரங்களும் எண்களும் கொண்ட சிறுகதை புதிதாக இருந்தது, பிடித்தும் இருந்தது. (இதுவும் சொல்வனம்)\nஇசை பற்றி ஒரு குட்டி பத்தி எழுதி இருந்தேன், அதற்கு ஒரு தம்பியும் வந்துள்ளான் -> Ph’Ojas வடிவில் “ திசையெங்கும் இசை “. அந்த பதிவில் நானே எழுதிய ஒரு வார்த்தை :\nஒலிந்து = ஒலியுடன் இயந்து \nஎம்,எஸ் அம்மாவின் சகுந்தலா படத்தின் பாடல்கள் கிடைத்து, ஆஹா எழுத வார்த்தைகளே இல்லை, இன்னும் பலமுறை கேட்டு விட்டு சொல்கிறேன்.\nஸ்டார்ட் விஜயில் – எம் எஸ் அம்மாவின் நினைவாக காற்றின் குரல் என்னும் நிகழ்ச்சி வந்தது. நீங்களும் பாருங்கள்.\nஇன்று அதிகம் முனுமுணுத்த பாடல் வரிகள் :\nநிர்மலா யமுனா நதியில் நீராடி…\n#கல்கி #எம்.எஸ் #மீரா (கேட்க்க சொடுக்கவும்)\nபரிபாஷை என்றால் ஒரு பொருளையோ கருத்தையோ குறிப்பிடுவதற்கு வழக்கத்தில் உள்ள சொல்லையோ சொல் தொடரையோ உபயோகிக்காமல் வேறு சொல்லையோ, சொல் தொடரையோ உபயோகித்து மறைமுகமாகக் குறிப்பிடுவது என்று பொருள். பரிபாஷை எல்லாத்துறையிலும் உண்டு. ரஸாயனம், வியாபாரம், தரகு எல்லாவற்றிலும் உண்டு. “ஆக்வா’ என்றால் நமக்குப் புரியாது. விஞ்ஞானி ஜலம் என்று அறிவான். சமையல்காரர்கள் பேசிக் கொள்ளும்போது சூலம், பஞ்சா என்ற வார்த்தைகள் அடிபடும். சம்பளம் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்று பொருள்\nதங்கள் தங்கள் சாமானுக்கு வியாபாரிகள் விலாசம் போட்டிருப்பார்கள். விலாசம் என்றால் விலை. 11091 என்று போட்டிருந்தால் சில எண்களை ஒதுக்கிவிட்டால் அதுவே அந்தச் சாமானின் விலையாகும். எந்த எண்ணை ஒதுக்க வேண்டும் என்பது அந்தக் கடையின் பரிபாஷை ரகசியத்தைச் சேர்ந்தது. சில சமயம் எண்களுக்குப் பதிலாக எழுத்துகளை விலாசமாக உபயோகிப்பதுண்டு. மாட்டு வியாபாரி, நகை வியாபாரி முதலியவர்கள் கம்பளிக்���ுள் விரலைத் தொட்டு விலை பேசுவதை நாம் பார்த்திருக்கலாம். இங்கே விரல்கள் பரிபாஷை.\nகோயில்களில், குறிப்பாக பரிபாஷை மிகுந்தது வைணவ ஆலயங்களே. அதிலும் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள அளவுக்கு வேறு எந்தக் கோயிலிலும் பரிபாஷைகள் இல்லை.\nஇங்கு அரவணை என்ற ஒரு சொல் ஒரு வகைப் பிரசாதத்தைக் குறிப்பிடும். இராக்காலத்தில் அரங்கர் சந்நிதியில் நைவேத்யம் ஆகும். இது ஆதி சேஷனுக்காக ஏற்பட்டது. அதனால் அரவணை என்ற பெயர் போலும். ஆராதனைக் காலங்களில் உபயோகிக்கப்படும் பொருள்களுக்கும் பரிபாஷைப் பெயர்கள் உண்டு. “ராமானுஜனை எடு’ என்றால் தீபக்கால் எடுக்க வேண்டும். “கரைசல் கொடு’ என்றால் சந்தனம் கொடுக்க வேண்டும். “மிலாக்கா வாங்கி வா’ என்றால் கொட்டாரத்திலிருந்து சந்தனக் கட்டை வாங்கி வர வேண்டும். “பவழக் காப்பு’ என்றால் புளி கொண்டு வர வேண்டும். “வகைச்சல்” என்றால் மாலை “ஈரங்கொல்லி’ என்றால் கோயில் சலவைக்காரனுக்குப் பரிபாஷைப் பெயர்\nகோயிலில் உள்ள திருப்படிகத்திற்குச் சுந்தரபாண்டியன் என்று பெயர். பாண்டிய நாட்டரசன் சுந்தரபாண்டியன் அரங்கனிடம் அளவுக்கு மிஞ்சி ஈடுபட்டவன். கோயிலை ஆதியில் தங்கமயமாக்கினான் என்று சரித்திரம் சொல்லுகிறது. தினசரி பூஜைக்கு இன்றியமையாத படிகம் சுந்தரபாண்டியன் என்ற பெயரால் வழங்குகிறது.\nஅரங்கர் கோயில் உற்சவமூர்த்திக்கு நம்பெருமாள் என்று பெயர் கர்ப்பகிரஹத்தில் – நம்பெருமாள் பூபாலராயன் மீது வீற்றிருக்கிறார். சிம்மாசனத்துக்குப் பரிபாஷை பூபால ராயன்\n-> “ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்” என்ற நூலில் “பரிபாஷை’ என்ற கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி.\nகவிவாணன் எழுதியது, மெழுகுவத்தி பற்றி\nஉன்னத உணர்வுகளை சொல்லும் லாவண்யா அவர்களின் கவிதை அட்டகாசம் :\nபுலவர் கீரன் பேசிய கம்ப ராமாயணம் தொடர் சொற்பொழிவு. ஏழு நாட்கள் அமெரிக்காவில் பேசியுள்ளார். துல்லியமான வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 21க் கோப்பைகள் உள்ளன. நான் இப்போது கேட்ப்பது. என்னமா பேசுறார்… ஆழமான உணர்வுகள் மற்றும் வாசிப்பு. சிரிப்பு வெடிகளுக்கு பஞ்சமே இல்லை. திரு என் சொக்கன் பகிர்ந்துக் கொண்ட சுட்டி.\nயோசித்து பார்க்கும் போது சரி எனவேப்பட்டது, வாழ்க்கை பாதையில் தான் எத்தனை நண்பர்கள். காரியம் கருதி, இடம் கருதியும் நட்பு மலர்கிறது, சீக்கிரம் வாடவும் செய்கிறது, மறக்கவும் படுகிறது. ஆனாலும் வாழக்கை சிறக்க என தோன்றும் நண்பர்கள் சிலரே \nஇசை, உணர்வுகள், கம்ப ராமாயணம், கவிதை, தமிழ், தினமணி, நாற்சந்தி, புத்தகம், வெள்ளி விருந்து\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\nபுலவர் கீரன் பேசிய ராமாயணம்\nநாற்சந்தி கூவல் – ௮௯(89)\nஎழுத்தளார் ஜெயகாந்தானை அவ்வளவாக படித்ததில்லை, அவரை பற்றி பலர் “நல்ல எழுத்தாளர்” என்று சொல்லிக் கேட்டுள்ளேன். நேற்று அவர் தனது 80ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார் நாற்சந்தியின் நல்வாழ்த்துகள் ஐயா. உங்களை மேலும் படிக்க ஆசை.\nஇன்று தினமணி நாளிதழில், நடு பக்கத்தில் அவரை பற்றி ஒரு சிறப்பான சிறு உரை வெளிவந்துள்ளது. அதனுடைய மீளே இப்பதிவு. ஜெயகாந்தன் அவர்களின் சிறந்த படைப்புகளின் பட்டில் இதில் உள்ளது. படிக்க ஆரம்பிப்பவர்களுக்கும், ஏற்கனவே படித்தவர்களுக்கும் இதன் அருமை தெரியும் அல்லது (விரைவில்) புரியும் அதை தவிர அவரின் முழுமையான சாதனைகளை நீங்கள் அறியலாம். இதனை எழுதியர் “ராஜ்கண்ணன்“\n“சரஸ்வதி தேவியின் அருள் பெற்று அவள் கைப்பிடித்து நடந்த எண்ணற்ற கலைக் குழந்தைகளில் கடைசிப் புதல்வனாகவேனும் நான் சென்றால் போதும் அந்த லட்சுமி தேவி என் பின்னால் கை கட்டி வருவதானால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்” – இப்படி தனது இலக்கியக் கோட்பாட்டை தான் எழுத ஆரம்பித்த நாள்களிலேயே துல்லியமாக வரையறைத்துக் கொண்டவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.\nஇவருக்கு முன்னர் தமிழ்ச் சிறுகதைகளில் மின்சாரம் பாய்ச்சிய எழுத்தாளரான புதுமைப்பித்தனின் கதைகளில் காணப்பட்ட வாழ்க்கை குறித்த எதிர்காலம் குறித்த நம்பிக்கை வறட்சியை இவர் தனது கதைகளில் முற்றாகத் தவிர்த்தார். குடிசை மனிதர்கள், பிளாட்பாரவாசிகள், பாலியல் தொழிலாளிகள், பிச்சைக்காரர்கள், குஷ்டரோகிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலை மனிதர்களிடம் ஒட்டியிருக்கும் மகோன்னதமான பண்புகளை எடுத்துக் காட்டினார்.\n“சரஸ்வதி“யில் தொடங்கிய இவரது எழுத்துப் பயணம் தமிழின் எல்லா பத்திரிகைகளிலும் நிலை கொண்டது என்றாலும் இவரது எழுத்துலக வாழ்வை சரஸ்வதி காலம், ஆனந்தவிகடன் காலம், தினமணி கதிர் காலம் என மூன்று பகுதிகளாகப் படித்துப் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.\n“சரஸ்வதி’யில் இவர் எழுதிய கதைகளில் சக மனிதர்கள் மீதான அக்கற��, மனிதாபிமான உணர்வு மிகுந்து காணப்படும். வசிப்பதற்கு வாழ்விடம் என்ற ஒன்று இல்லாதவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் முதல் இரவுகூட எவ்வாறு துன்பகரமானதாக மாறிவிடும் என்பதை எழுத்தில் வடித்திருந்தார். “குழந்தை என்பது கதைப் பொருள் மட்டுமல்ல; அது ஒரு சமுதாயப் பிரச்னையும்கூட’ என்பதை உணர்த்தினார். “திரஸ்காரம்” “பௌருஷம்” “பால் பேதம்” “நந்தவனத்தில் ஒர் ஆண்டி” “பிணக்கு” “போர்வை” போன்ற பல அற்புதமான கதைகள் சரஸ்வதியில் வெளிவந்தவையே.\nஆனந்த விகடனில் இவர் எழுதிய முதல் கதை “ஒவர் டைம்” தொடர்ந்து “சுயரூபம்”, “மூங்கில்”, “நான் இருக்கிறேன்”, “பூ உதிரும்”, “அக்னிப் பிரவேசம்”, “சுயதரிசனம்”, “அந்தரங்கம் புனிதமானது” போன்ற சிறந்த கதைகள் விகடனில் வெளிவந்தன.\nவணிகப் பத்திரிகையில் இலக்கியத் தரமான கதைகளுக்கு இடமில்லை என்கிற வாதத்தை பொய்ப்பித்தவர் ஜெயகாந்தன். இவர் ஆனந்த விகடனில் எழுதிய பெரும்பாலான கதைகள் முத்திரைக் கதைகளே.\nதினமணி கதிர் காலகட்டத்துக் கதைகளில் தனி மனித விஷயம், தனி மனித சுதந்திரம் சார்ந்த கதைகள் அதிகம் எழுதினார். “கண்ணாமூச்சி” , “இறந்த காலங்கள்”, “சக்கரங்கள் நிற்பதில்லை” போன்றவற்றை இவ்வகைக் கதைகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.\nஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட கதை வேறு சில எழுத்தாளர்களால் வேறு வேறு வகையில் மாற்றி எழுதப்பட்டது என்றால் அது இவர் எழுதிய “அக்னிப் பிரவேசம்” கதையேயாகும். அப்போது ஒரளவு பிரபலமாயிருந்த எழுத்தாளர்கள்கூட எழுதினார்கள். அவை பத்திரிகைகளில் பிரசுரமும் ஆயின.\nஜெயகாந்தன் கதைகளில் உள்ள தனிச்சிறப்பு அவர் மனித ராசியில் உள்ள சகல பிரிவினருக்கும் ஏற்படும் சகலவிதமான பிரச்னைகளையும் புதிய கோணத்தில் கண்டு தீவிரமாக விமர்சனம் செய்ததுதான்.\nஇவரது கதைகளுக்கு நிகராகப் புகழ் பெற்றது கதைத் தொகுதிகளுக்கு இவர் எழுதும் முன்னுரை. முன்னுரையை ஒரு இலக்கியப் பிரதி ஆக்கியவர் இவரே. இவரது முன்னுரைகளே தனித்தனி தொகுதிகளாக வெளி வந்துள்ளன. ஒரு நாவலின் (பாரீசூக்குப் போ) முன்னுரையில் இவர் இலக்கியம் பற்றி குறிப்பிட்டது\n“ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்…. ஓர் எழுத்தாளன் ஆத்ம சுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம் நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம் நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்\nஇவர் அவ்வப்போது கவிதைகளும் எழுதியிருக்கிறார். 1972இல் “தீபம்” ஆண்டு மலரில் இவர் எழுதிய “சென்று நீராடிய துறைகளெல்லாம் திரும்பி வந்தாட விரும்புகிறேன்” என்கிற கவிதையும் 1970இல் “ஞான ரதம்” இதழில் எழுதிய “வாழ்வதன் முன்னம் நான் செத்திருந்தேன் செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்” என்கிற கவிதையும் பிரபலமானவை.\nஇவை தவிர இவருடைய கதைகள் படமாக்கப்பட்டபோது அப்படங்களுக்கு பெரும்பாலும் இவரே பாடல்கள் எழுதியிருக்கிறார். “தென்னங்கீற்று ஊஞ்சலிலே…..” . “அழுத கண்ணீர் பாலாகுமா….(பாதை தெரியுது பார்) “பொறப்பதும் போறதும் இயற்கை” (காவல் தெய்வம்) “கண்டதைச் சொல்லுகிறேன்”, “வேறு இடம் தேடிப் போவாளோ….(பாதை தெரியுது பார்) “பொறப்பதும் போறதும் இயற்கை” (காவல் தெய்வம்) “கண்டதைச் சொல்லுகிறேன்”, “வேறு இடம் தேடிப் போவாளோ” (சில நேரங்களில் சில மனிதர்கள்), “நடிகை பார்க்கும் நாடகம்” (ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்) போன்றவை இவர் எழுதிய பாடல்களே.\nகதை கவிதை தவிர கட்டுரைகளிலும் இவர் தனது முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார். “சுதந்திரச் சிந்தனை”, “முன்னோட்டம்”, “யோசிக்கும் வேளையிலே”, “ஒரு பிரஜையின் குரல்” போன்றவை அவற்றுள் சில. இவருடைய கட்டுரை நூல்களில் மிகவும் புகழ் பெற்றது “நினைத்துப் பார்க்கிறேன்”. அதற்கு நிகராக எளிமையானதும் வலிமையானதுமான கட்டுரை நூல் இதுவரை தமிழில் மற்றொன்று வரவில்லை.\nஇவர் எழுதிய “உன்னைப் போல் ஒருவன்” கதையை இவரே திரைப்படமாக எடுத்து இயக்கினார். தமிழில் வெளிவந்த முதல் கலைப்படம் என்று இதனைக் கூற வேண்டும். இப்படத்துக்கு விமர்சனம் எழுதிய “ஆனந்த விகடன்” இதழ் “சினிமாத் துறையில் சற்றும் அனுபவம் இல்லாத கதாசிரியர் ஜெயகாந்தனே இப்படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் அனுபவம் பெற்ற டைரக்டர்கள் எல்லாம் ஒரு முறை கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்’ என்று எழுதியது. இப்படம் அந்த ஆண்டில் சிறந்த மூன்றாவது படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது பெற்றது. ���ருந்தும் ஜெயகாந்தன் தொடர்ந்து தன்னை திரைப்படத்துறையில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. தான் ஒரு முழு நேர எழுத்தாளன் என்பதிலேயே உறுதியாக இருந்தார்.\n” என்ற தலைப்பில் வானொலியில் இவர் 24-5-1977இல் உரையாற்றியபோது,\n“எழுத்தாளன் என்பவன் ஏதோ கதை எழுதி எல்லாரையும் மகிழ்வூட்டுகிற சாமானியக் கலைஞன் அல்லன். ஒரு சிறப்பான காரியம் பலரையும் ஆனந்தப்படுத்தும் என்பது உண்மைதான். ஒரு சிறப்பான எழுத்து என்பது ஆனந்தப்படுத்துவதையும்விட அதிகமாய் படிப்பவனை அல்லற்படுத்தவும் செய்யும். மனசாட்சியைக் குத்திக் கிளறி சித்ரவதை செய்யும்’ என்று குறிப்பிடுகிறார். இவருடைய எழுத்துகள் எல்லாமே அப்படித்தான்.”\nஜெயகாந்தன் – எழுத்தாளனின் அடையாளம். அவர் பல்லாண்டு வாழ்க\n(ஏப்ரல் 24, 2013 ஜெயகாந்தனின் 80ஆவது பிறந்த நாள்)\nநாற்சந்தி நன்றிகள் : ராஜ்கண்ணன் மற்றும் தினமணி இணையம், படத்திற்கு நன்றி : புதியதலைமுறை மாலன்\nஇரங்கல் : தமிழக இசையின் இரு பெரும் அஸ்திவார தூண்கள் இந்த வாரம் மறைந்தனர் : இசையமைப்பாளர் ராமமூர்த்தி மற்றும் வயலின் லால்குடி ஜெயராமன் உங்கள் இசை என்றும் எங்கள் காதுகளுக்கு விருந்தே 😦\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nபிட்டுத் திருவிழா – மதுரை\nசொன்னால் நம்பமாட்டீர்கள் – சின்ன அண்ணாமலை\n@saro_meen இன்னிக்கும் மழ வரும்... தண்ணி எல்லாம் கடலுக்கு போகும் இல்ல ரோட்டுல குட்ட மாதிரி நிக்கும் எப்படி எல்லாம் பண்ணா எப்படி எப்படி எல்லாம் பண்ணா எப்படி\nRT @iKaruppiah: \"வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்... தில்லிருந்தா மொத்தமா வாங்கலே\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigaldotcom.wordpress.com/2016/03/23/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2018-06-19T17:49:48Z", "digest": "sha1:CQ2Y7ZY56AXH7AQE22CKKSW6D5OC5XG6", "length": 5985, "nlines": 95, "source_domain": "seidhigaldotcom.wordpress.com", "title": "தேமுதிகவுடன் இணைந்தது மக்கள் நலக் கூட்டணி | www.seidhigal.com", "raw_content": "\n நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு… உண்மை செய்திகள் சொல்வோம்\nபாஜகவை தனிமைப்படுத்திய தமிழக கட்சிகள்\nதேமுதிகவுடன் இணைந்தது மக்கள் நலக் கூட்டணி\nதேமுதிக தலைமை அலுவலகத்தில் அதன் தலைவ��் விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ராமகிருஸ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் சென்று சந்தித்து கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதில் தேமுதிக 124 இடங்களிலும், மநகூ 110 இடங்களிலும் போட்டியிடும் என தொகுதிகள் உடன்பாடு செய்யப்பட்டது. மேலும், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராகவும் அவர்கள் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.\nவைகோ அவர்கள் மக்கள் நலன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்தல் முடிந்த பிறகே முடிவு செய்யப்படும் என்று தனது பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டு வந்தார். ஆனால் அது முடிவுக்கு வந்துவிட்டது. அதே போல் தலித் ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவீர்களா என்ற பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் இந்த ஒப்பந்தம் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் மக்கள் நலன் கூட்டணி தலைவர்கள்.\n நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்\nபாஜகவை தனிமைப்படுத்திய தமிழக கட்சிகள்\nஉலக ச் செய்தி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-19T18:16:26Z", "digest": "sha1:KQZWBOLJLEQ7DGZRQJQ5P6PIMWWR4M77", "length": 7201, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "லே ஆவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nலே ஆவர் (Le Havre) பிரான்சின் துறைமுக நகரங்களுள் ஒன்று. வட மேற்கு பிரான்சில் ஆங்கிலக் கால்வாய்க் கடற்கரையில் செய்ன் ஆறு கால்வாயில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 1517ல் உருவாக்கப் பட்ட இந்த நகரம் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். 2007ல் இதன் மக்கள் தொகை 179,751.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் லே ஆவர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபிரான்சில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2017, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/10123406/Visalakshi-give-baby-gift.vpf", "date_download": "2018-06-19T18:00:44Z", "digest": "sha1:MJJXDOMWHIO56YT2CFCKOCDSNVQIO4IQ", "length": 14310, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Visalakshi give baby gift || குழந்தை வரம் தரும் விசாலாட்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுழந்தை வரம் தரும் விசாலாட்சி + \"||\" + Visalakshi give baby gift\nகுழந்தை வரம் தரும் விசாலாட்சி\nவேண்டும் தம்பதியருக்கு ஆண் குழந்தை கிடைக்க அருள் செய்யும் தலமாக இது விளங்குகின்றது என்று மெய்சிலிர்க்க சொல்கின்றனர் பக்தர்கள்.\nகுழந்தை வேண்டி தவம் இருக்கும் தம்பதிகளின் மனக் குறையை நீக்கி, அவர்களுக்கு குழந்தை பாக்கி யத்தை அருளும் தலங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன.\nதிருச்சியில் உள்ள உறையூரை அடுத்த பாண்டமங்கலத் தில் அமைந்திருக்கும் அருள்மிகு விசுவநாதர் ஆலயமும் இப்படிப்பட்ட தலங்களில் ஒன்று தான்.\nஅது மட்டுமல்ல. வேண்டும் தம்பதியருக்கு ஆண் குழந்தை கிடைக்க அருள் செய்யும் தலமாக இது விளங்குகின்றது என்று மெய்சிலிர்க்க சொல்கின்றனர் பக்தர்கள்.\nமிகவும் பழமையான இந்த ஆலயம், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் சிறு மண்டபம் உள்ளது. அதைத் தாண் டியதும் நந்திகேஸ்வரர் அருள் பாலிக்கிறார்.\nஉள்ளே கருவறையில் காசி விசுவநாதர் கிழக்கு நோக்கி யும், அம்பாள் காசி விசாலா ட்சி தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர்.\nஇங்குள்ள கருவறை அம்மன் சிலை மிகவும் சிறியது. அம்பாளின் உயரம் ஒன்றேகால் அடி என்பது இங்கு குறிப்பி டக் கூடிய விசேஷம்.\nகருவறையின் தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் மேற்கில் விநாயகர், மகாலட்சுமி, முருகன், ஆதி விசாலாட்சியும், வடக்கில் சண்டிகேசுவரரும், வடகிழக்கு மூலையில் நவக்கி ரகங்களின் திருமேனிகளும் உள்ளன.\nகோவிலின் தலவிருட்சம் அரசமரம். கோவிலின் முன் உள்ள அரசமரம் 300 ஆண்டுகளைத் தாண்டிய மரம் என்று சொல் கின்றனர்.\nகோவில் 450 ஆண்டுகள் பழமையானது. இடையில் ���ிருப் பணிகள் நடந்து புதுப்பிக்கப்பெற்று 3.9.1998-ல் கும்பாபிஷே கம் நடைபெற்றது. இந்த ஆலயத்தில் காலை, சாயரட்சை என இரண்டு கால பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன.\nஇக்கோவிலின் கருவறையில் இருந்த காசி விசாலாட்சியின் விக்கிரகம் சிறிது சேதமடையவே, அதை மேற்கு பிரகாரத்தில் ஆதி விசாலாட்சி என்ற பெயரில் பிரதிஷ்டை செய்துவிட்டு, தற்போதுள்ள சிறிய அளவிலான அம்மன் சிலையை கரு வறையில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.\nமுன்பெல்லாம் சிவராத்திரி அன்று இறைவனின் மேல் சந்திர ஒளிபடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கு மாம். நாளடைவில் கோவிலைச் சுற்றி நெருக்கமாக வீடுகள் கட்டப்பட்டு விட்டதால், அந்தக் காட்சியை காண இயலவில் லை என இவ்வூர் முதியோர்கள் வருத்தத்துடன் சொல்கின் றனர்.\nதிருவிழாக்காலங்களில் இறைவனையும், இறைவியை யும் விதவிதமான உடைகளால் அலங்காரம் செய்து மகிழ்வது எங்கும் பழக்கம். ஆனால் இந்த ஆலயத்தில் உற்சவ அம்மனுக்கு ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று காய்கறி களால் அற்புதமாக சாகம்பரி அலங்காரம் செய்வார்கள். அந்த காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.\nகோவிலின் தீர்த்தம் காசி விளங்கி நதி. நவராத்திரி, ஆண்டுப் பிறப்பு, பிரதோஷம் மற்றும் ஏனைய நாட்களில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சிவராத்திரி அன்று சுவாமியும் அம்மனும் வீதியுலா வருவதுண்டு.\nஅரச மரத்தை சுற்றி வந்து, இங்குள்ள அம்பாளையும் சுவாமி யையும் விளக்கேற்றி வேண்டினால் குழந்தைப் பேறு இல்லாத வர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்பது இங்குள்ள பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.\nகாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆரவாரமான நகரை விட்டு ஒதுங்கிநின்று அருள்பாலிக் கும் இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் தரிசனம் செய் வதால் நம் மனதில் ஒரு தெய்வீக அமைதியும் நிம்மதியும் குடி கொள்வது உண்மையே.\nதிருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உறையூரை அடுத்துள்ள பாண்ட மங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம். நகரப்பேருந்து வசதி மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ ம��ட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118592-chemical-used-fruits-sold-on-the-market-alert-from-authorities-to-public.html", "date_download": "2018-06-19T18:29:55Z", "digest": "sha1:NDUPTHKULYZ7VC6T2QC73L5JCCJY3X4P", "length": 20189, "nlines": 350, "source_domain": "www.vikatan.com", "title": "சந்தையில் விற்கப்படும் ரசாயனப் பழங்கள்! மக்களுக்கு அலெர்ட் கொடுத்த அதிகாரிகள் | Chemical used fruits sold on the market, Alert from authorities to public", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசந்தையில் விற்கப்படும் ரசாயனப் பழங்கள் மக்களுக்கு அலெர்ட் கொடுத்த அதிகாரிகள்\nதிருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனைசெய்யப்படும் பழங்களில், அவை நீண்ட நாள்களுக்குக் கெடாமல் இருக்க ரசாயனம் கலக்கப்படுவதாக, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nமா, பலா, வாழை எனக் கனிகளைப் போற்றிக் கொண்டாடிய சமூகம் நாம். ஒவ்வொரு பகுதியிலும், அதன் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப விதவிதமான பழங்கள் விளைகின்றன. நம் ஊர் பழங்களுக்கு அயல்நாடுகளில் கிராக்கி...\nமுன்பெல்லாம், பழங்களை கொடாப்பில் போட்டு பழுக்கவைப்பார்கள். அதுதான் ஆரோக்கியமானது. கடந்த 10-20 ஆண்டுகளாக, அவசர யுகம் என்ற பெயரிலும் சீக்கிரத்தில் லாபம் பார்த்துவிட வேண்டும் என்ற பணத்தாசையாலும் வியாபாரிகள், வாழைக்காய்களில் ரசாயனக் கற்களைப் போட்டு பழுக்கவைக்கும் அவலம் உருவானது. அதன் அடுத்தகட்டமாக, காய்கள் மரத்தில் இருக்கும்போதே சீக்கிரம் முதிர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக, ரசாயனக் கலவை தெளித்தார்கள். தற்போது உச்சகட்டமாக, பழங்கள் நீண்ட நாள்களுக்குத் தரம் குறையாமல் இருக்க, ரசாயனக் கலவை தெளிக்கும் கொடுமை தொடங்கியுள்ளது.\nகுறிப்பாக, திருவாரூர் மற்றும் அதன் சுற��றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் பழங்களில், இதுபோன்ற கொடுமை நிகழ்வதாக தமிழ்நாடு பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பழங்களை சாப்பிட்டால், பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கைசெய்துள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பழங்களை வாங்கிச்செல்ல தயங்குகிறார்கள். எந்தக் கடையில் கெமிக்கல் தெளிக்காத பழம் கிடைக்கும் என குழம்பித் தவிக்கிறார்கள். இதுதொடர்பாக, சுகாதார அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ''எது நல்ல பழம் என எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும்'' என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\nதமிழக அரசுப் பேருந்தில் இந்தி பெயர்ப் பலகை.. - சமூக வலைதளங்களில் குவிந்த கண்டனங்கள்\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு\nபசுமைச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடுத்தடுத்து கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\n`இந்தியில் ஹிட் அடித்த விவேகம்' - யூடியூப்பில் அஜித் புதிய சாதனை\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nதிருவாரூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselingchennai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-19T17:50:19Z", "digest": "sha1:VVO246Z477W3NVSPFOL3ACHBFQNERYXK", "length": 3254, "nlines": 65, "source_domain": "counselingchennai.com", "title": "காதலின் ஈர்ப்பு ‘இருப்பு’ ஆகுமா? – Chennai Counselling Services", "raw_content": "\nகாதலின் ஈர்ப்பு ‘இருப்பு’ ஆகுமா\nHome > கட்டுரைகள் > காதலின் ஈர்ப்பு ‘இருப்பு’ ஆகுமா\nகாதலின் ஈர்ப்பு ‘இருப்பு’ ஆகுமா\nகாதலின் ஈர்ப்பு ‘இருப்பு’ ஆகுமா\nஉளவியல் சொல்கிறது, காதலில் மூன்று நிலைகள்/பருவங்கள்உண்டாம்.\nஇனக்கவர்ச்சி : பார்த்தவுடன், பழகியவுடன் ஒருவர் பிடித்துப்போவது (அ) ஈர்ப்பு ஏற்படுவது\nகற்பனை கலந்த காதல்: குறிப்பட்டவருடன் காலம் முழுக்க வாழப்போவதாய் கற்பனை செய��து, உணர்வுப் பூர்வமாய் ஒருவர் மீது ஒருவர் அதிகமாக சார்ந்து வாழ்வது\nநிறைவான காதல்: நிறை குறைகளை அறிவுப்பூர்வமாய் அலசி, வாழ்க்கையை முழுதாய் பகிர்ந்து கொள்வது.\nஉண்மையான காதல் என்றால் என்ன\nகாதலின் ஈர்ப்பு ‘இருப்பு’ ஆகுமா\nதனிமனித கருத்துக்கள் & ஆரோக்கியமான உறவுகள்\nகாதல் என்பது எல்லோருக்கும் வருவது ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-06-19T18:17:24Z", "digest": "sha1:VWMYVKP2CDNFU4BMZDOX5DFX6CZEAV7T", "length": 61350, "nlines": 295, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கோஹினூர் வைரம் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி?", "raw_content": "\nகோஹினூர் வைரம் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி\n1739ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மாலை நேரம். டெல்லியிலும், ஷாஜகானபாதிலும், செங்கோட்டையிலும் மிகப் பெரிய உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது.\nஏழைகளுக்கு உணவு, உடை என பலவிதமான பொருட்களும் தானமாக வழங்கப்பட்டன. மதத்துறவிகளுக்கு காணிக்கைகள் வழங்கப்பட்டன. அதையடுத்து கோஹினூர் வைரம் அபகரிக்கப்பட்டது.\nதலைப்பாகையை மாற்றி சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் சடங்கை சாக்காக வைத்து, நாதிர் ஷா, முகம்மது ஷா ரங்கீலாவிடம் இருந்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது\nடெல்லி அரசவையில் இரானிய பேரரசர், நாதிர் ஷாவின் முன் அமர்ந்திருக்கிறார் முகலாய பேரரசர் முகம்மது ஷா ரங்கீலா. முகலாய அரசரின் தலையில் ராஜ கிரீடம் இல்லை. அதை நாதிர் ஷா இரண்டு மாதங்களுக்கு முன்பு பறித்துவிட்டார்.\n56 நாட்களுக்குப் பிறகு டெல்லியில் இருந்து இரானுக்கு திரும்ப முடிவு செய்த நாதிர் ஷா, இந்துஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை முகம்மது ஷாவிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.\nபல நூற்றாண்டுகளாக முகலாயர்கள் சேர்த்து வைத்த செல்வங்களை கைப்பற்றிய நாதிர் ஷா, நகரில் இருந்த செல்வந்தர்களின் சொத்துக்களையும் பறித்துக்கொண்டார்.\nஆனால் இதுவரை நீங்கள் பறித்த செல்வங்கள் எல்லாம் முகம்மது ஷாவின் தலைப்பாகையில் ஒளிந்திருக்கும் செல்வத்திற்கு ஈடாகாது என்ற செய்தியை டெல்லி அரசவை நர்த்தகி நூர்பாய், நாதிர் ஷாவுக்கு ரகசியமாக அனுப்பினார்.\nதந்திரமாக தலைப்பாகையை பெற விரும்ப���ய நாதிர் ஷா, அதற்கேற்ப யுக்தியை வகுத்தார்.\nஒளரங்கசீப் ஹிந்துஸ்தானில் இஸ்லாமின் புது வகையை அறிமுகப்படுத்தினார்\n“இரானில் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் சகோதரர்கள் தலைப்பாகையை மாற்றிக் கொள்வார்கள், நாமும் ஏன் இந்த வழக்கத்தை கடைபிடிக்கக்கூடாது” என்று முகம்மது ஷாவிடம் கேட்டார்.\nபவ்யமாக நாதிர் ஷா கேட்டாலும், தலையாட்டுவதைத் தவிர முகம்மது ஷாவுக்கு வேறு வழி இல்லை. திருடனுக்கு தேள் கொட்டியதுபோன்ற நிலையில் இருந்த அவரிடம் தனது தலைப்பாகையை மாற்றிய நாதிர் ஷா, உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இந்தியாவில் இருந்து கவர்ந்து சென்றார்.\nகோஹினூர் வைரத்தை பறிகொடுத்த முகம்மது ஷா யார் முகலாய பரம்பரையின் வாரிசான முகம்மது ஷா 1702ஆம் ஆண்டு ஒளரங்கசீப் ஆட்சியில் இருந்தபோது பிறந்தவர். அவரது இயற்பெயர் ரோஷன் அக்தர் என்றபோதிலும், 1719 செப்டம்பர் 29ஆம் நாளன்று தைமூரியாவின் அரசராக மகுடம் சுட்டப்பட்டபோது, அபு அல்-ஃபத்தா நசீருதீன் ரோஷன் அக்தர் முகமத் ஷா என்ற பெயர் சூட்டப்பட்டது. அவர் முகம்மது ஷா ரங்கீலா என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.\nஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் கடும்போக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முதல் பலி, இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றவில்லை என்று கருதப்பட்ட கலைஞர்கள்.\nஇதுபற்றி இத்தாலிய பயணி நிகோலோ மனூசீ ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறிப்பிடுகிறார்.\nஔரங்கசீப்பின் காலத்தில் இசைக்கு தடை விதிக்கப்பட்டபோது பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.\nவேறுவழியில்லாமல் ஆயிரக்கணக்கான கலைஞர்கள், ஒரு வெள்ளிக்கிழமை நாளன்று டெல்லி ஜம்மா மசூதி பகுதியில் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் இறுதி ஊர்வலத்தில் செல்வது போல அடித்துக் கொண்டும், அழுது கொண்டும் சென்றார்கள்.\nவெள்ளிக்கிழமை தொழுகைக்கு அங்கு வந்திருந்த அரசர் ஒளரங்கசீப் இதை பார்த்துவிட்டு, யாருடைய இறுதி ஊர்வலம் இது ஏன் இவர்கள் இப்படி அழுகின்றனர் ஏன் இவர்கள் இப்படி அழுகின்றனர்\nஇசையை நீங்கள் கொன்று விட்டீர்கள் அல்லவா அதனை புதைக்கச் சென்று கொண்டிருக்கிறோம் என்று நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர்கள் சொன்னார்கள். சரி, சரி, குழியை கொஞ்சம் ஆழமாகவே தோண்டுங்கள் என்று பதிலளித்த���ர் ஒளரங்கசீப்.\nஎந்தவொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்கிறது இயற்பியல். அது சரித்திரத்திற்கும், மனித சமுதாயத்திற்கும் பொருந்தக்கூடியது…\nஒரு பொருளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதன் எதிர்வினையும் வலிமையாகவே வெளிப்படும் அல்லவா ஒளரங்கசீப் கலைஞர்களை அழுத்தி அடக்கினால், அவரது வழித்தோன்றலான முகம்மது ஷாவின் காலத்தில் பல்வேறு கலைகளும் முழு வலிமையுடன் மேலெழும்பியது.\nஅதன் மிக சுவாரஸ்யமான சான்றுகள் ‘மர்கயே டெல்லி’ என்ற புத்தகத்தில் கிடைக்கிறது.\nமுகம்மது ஷாவின் அரசவை கவிஞரான கலீ கான் எழுதிய இந்த புத்தகம், அந்த காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையை படம் பிடித்து, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.\nநாதிர் ஷாவின் படையெடுப்புக்கு பிறகு, முகம்மது ஷா ரங்கிலா பெரும்பாலும் வெண்ணிற ஆடைகளையே அணியத் தொடங்கினார்.\nஇந்த புத்தகம் வெளிப்படுத்தும் ஒரு விஷயம் விசித்திரமானதாக இருக்கிறது. முகலாய அரசர் மட்டுமல்ல, டெல்லி மக்களுடைய வாழ்க்கையும் இரு துருவங்களுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.\nஒரு புறத்தில், வசதியாகவும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்த முகம்மது ஷா ரங்கீலா, சோர்வடைந்தால், துறவியைப் போல் மாறிவிடுவார். பிறகு சிறிது நாட்களில் அதுவும் அழுத்துப்போய் மீண்டும் ஆடம்பர வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்.\n‘மார்கயா டெல்லி’யில், மக்களின் வாழ்க்கை முறை, ஹஸ்ரத் அலி நிஜாமுதின் ஒளலியாவின் கல்லறை, குதுப் சாஹிப்பின் தர்கா மற்றும் டஜன் கணக்கான இடங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.\nபோக்குவரத்து நெரிசலுக்கு காரணமான யானைகள்\nஅந்த காலத்தில் நடனத்துக்கும் முக்கியத்துவம் இருந்தது. நூர்பாய் என்ற நர்த்தகியின் வீட்டின் முன் செல்வந்தர்களின் யானைகள் பல நின்றிருப்பது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துமாம்\n“நூர்பாயின் வீட்டிற்கு வந்துபோகும் செல்வந்தர்கள் பணத்தை தண்ணீராக செலவழிப்பார்கள், ஒருமுறை அந்த இடத்திற்கு வந்தால் பிறகு அங்கிருந்து மீளவேமுடியாது. அங்கேயே பழி கிடக்கும் செல்வந்தர்கள், போட்டிபோட்டு செலவழித்து தங்கள் சொத்தையே இழந்துவிடுவார்கள்.” என்று மர்கயா டெல்லி கூறுகிறது.\nநாதிர் ஷாவுடன் நெருக்கமான நூர்பாய், ஷாவிடம் கோஹினூர் வைரத்தின் ரகசியத்தை சொல்லிவிட்டார்.\nமுகம்மது ஷா ஆட்��ியில், இசை ஊக்குவிக்கப்பட்டது\nகிழக்கு இந்தியா நிறுவனத்தின் வரலாற்று ஆசிரியரான தியோ மைட்காஃப், கோஹினூர் வைரம் பற்றி பற்றிய தன்னுடைய புத்தகத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறார். பல வரலாற்றாசிரியர்கள் கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து கொண்டு போகப்பட்ட வழிமுறை பற்றிய சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்பதையும் குறிப்பிடவேண்டும்.\n“நூர்பாய் டெல்லியில் பிரபலமான நடன மாது. அவர் அந்த காலத்தில் மற்ற பெண்கள் அணிந்ததுபோல பைஜாமா அணியமாட்டார். மாறாக தனது உடலின் கீழ் பாகத்தை மறைப்பதற்காக பைஜாமாவைப் போல இலைகளையும், மலர்களையும் கொண்ட ஓவியத்தை வரைந்துக் கொள்வார். அது மெல்லிய ரோமன் துணியில் நெய்யப்பட்ட வேலைப்பாடுகளாகவே தோன்றும். அவர் அணிந்திருக்கும் பர்தாவை விலக்கும் வரை அவரின் பைஜாமா ரகசியம் யாருக்கும் தெரியாது. இப்படி அவர் மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டுவதில் வல்லவர்.”\nகேளிக்கை விரும்பி முகமது ஷா ரங்கீலா\nமுகமது ஷா காலை வேளையில் ஆடுகள் அல்லது யானைகளின் சண்டையை வேடிக்கை பார்த்து மகிழ்வார். மக்கள் அப்போது அங்கு வந்து அவரிடம் குறைகளை முறையிடுவார்கள். மதிய நேரத்தில், விருந்துகளும், கேளிக்கைகளும் என்றால், மாலையும் இரவும் கலைஞர்கள், நடனம், இசை என நீண்டு கொண்டேயிருக்கும்…\nமெல்லிய ஆடைகளை அணிய விரும்பும் அரசர், காலில் முத்துக்களால் ஆன காலணியை அணிந்திருப்பார். நாதிர்ஷாவின் படையெடுப்புக்கு பிறகு வெண்ணிற ஆடைகள் அணியத்தொடங்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.\nஔரங்கசீப் காலத்தில் மூடுவிழா நடத்தப்பட்ட ஓவியக்கலைக்கு இவரது காலத்தில் புத்துயிர் கிடைத்தது. முகலாய காலத்து புகழ்பெற்ற ஓவியர்களின் வரிசையில் அந்த காலகட்டத்தை சேர்ந்த நந்தா மல் மற்றும் சித்ரமன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.\nபேரரசர் ஷாஜகானின் காலத்திற்கு பிறகு டெல்லியில் ஓவியர்களுக்கான காலம் அப்போதுதான் திரும்பியது. அப்போது, அதிக அடர் வண்ணங்கள் பயன்படுத்தப்படவில்லை.\nஅதே காலகட்டத்தில் முகமது ஷா ரங்கீலா ஒரு விலைமாதுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பதை சித்தரிக்கும் ஓவியம் ஒன்று பிரபலமானது. முகமது ஷா ஆண்மையற்றவர் என்ற வதந்தி டெல்லியில் பரவியிருந்ததால் அந்த எண்ணத்தை மாற்ற இந்த ஓவியம் வரையப்பட்��தாக கூறப்படுகிறது. அன்றே இதுபோன்ற ‘ஆபாச கலைபடைப்புகளும்’ (Porn art) இருந்ததற்கு இதுவொரு சான்று.\n1739-இல் நாதிர் ஷா கைபர் கணவாயை கடந்துவந்து ஹிந்துஸ்தான் மீது படையெடுத்தார்\nஅரசர் இப்படி உல்லாசியாகவும், போகியாகவும் இருந்தால் ஆட்சி எப்படி நடக்கும் அவத், வங்காளம், மற்றும் தக்காணம் போன்ற வளமான பிராந்தியங்களின் நவாப்களே அவற்றின் அரசர்களாக செயல்பட்டார்கள்.\nதெற்கில் மராட்டியர்கள் தலைதூக்கினார்கள். தைமூரியாவில் அதிகாரிகள் சுரண்டத் தொடங்கினார்கள். மேற்குப்பகுதியில் இருந்து நாதிர் ஷாவின் வடிவில் வந்த சவால் முகமது ஷா ரங்கீலாவை அடிபணிய வைத்தது.\nநாதிர் ஷா ஹிந்துஸ்தான் மீது படையெடுத்ததற்கு காரணம் ஷஃபிகுர்-ரஹ்மான் எழுதிய ‘துஜ்கே நாத்ரி’ என்ற புத்தகத்தில் அதற்கான விளக்கம் கிடைக்கிறது. ஹிந்துஸ்தானின் படை பலவீனமாக இருந்தது பிரதான காரணம் என்றால், இங்கு இருந்த அளப்பறிய செல்வம் அடுத்த காரணம்.\nடெல்லியின் பிரபலமும், புகழுமே பலர் அதை அடிமையாக்கவேண்டும் என்று கருதியதற்கு அடிப்படை உத்வேகத்தை கொடுத்தது.\nகாபுல் முதல் வங்காளம் வரை பரவிக்கிடந்த முகலாய ஆட்சியை கட்டுப்படுத்தும் தலைநகராக இருந்த டெல்லி, அந்த காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய நகரங்களின் வரிசையில் ஒன்றாக இருந்தது. அப்போது டெல்லியின் மக்கள் தொகை இருபது லட்சம் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்\nஎதிரி நெருங்கும் வரை அமைதி காத்த ரங்கீலா\nலண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய இரு நகரின் மக்கள் தொகையை சேர்த்தாலும் டெல்லியை விட குறைவாகவே இருக்கும். மேலும் உலகின் செல்வச்சிறப்பு மிக்க நகரங்களில் ஒன்றாக திகழ்ந்தது டெல்லி என்பதும் ஆக்ரமிப்பாளர்கள் தொடர்ந்து இந்தியா மீது படையெடுக்க காரணமானது.\n1739 ஆம் ஆண்டில், நாதிர் ஷா புகழ்பெற்ற கைபர் கணவாயை கடந்து ஹிந்துஸ்தானுக்குள் நுழைந்தார். நாதிர் ஷாவின் துருப்புக்கள் முன்னேறுவதை பற்றி தகவல்கள் முகமது ஷா ரங்கீலாவுக்கு தொடர்ந்து சொல்லப்பட்டன. டெல்லியில் இருந்து மிகவும் தொலைவில் இருக்கும் அவர்களால் இங்கு வருவது கடினம் என்று அவர் அலட்சியப்படுத்திவிட்டார்.\nநாதிர் ஷா டெல்லிக்கு நூறு மைல் தொலைவில் வந்தபிறகுதான், முகலாய பேரரசர் தனது படைகளை முதல் முறையாக களத்தில் இறக்கினார். அவரே படைக்கு தலைமை ஏற்க வேண்டியிருந்தது.\nமுகலாய படையின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் சற்றே அதிகமாக இருந்தது. ஆனால் அப்போது முகலாய சாம்ராஜ்ஜியத்தில் அரசரிடம் இருந்த கலைஞர்களின் குழுவின் எண்ணிக்கையும் சுமார் ஒரு லட்சம் என்பதையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.\nஇரானிய ராணுவத்தின் எண்ணிக்கை 55 ஆயிரம். தொலைதூர பயணத்தில் வந்திருந்தாலும், நாதிர் ஷாவின் படையினர் பயிற்சி பெற்றவர்களாகவும் திறமை மிக்கவர்களாகவும் இருந்தனர். கேளிக்கையில் மூழ்கிக் கிடந்த முகலாய படைகளால் அவர்களை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியவில்லை.\nகர்னால் என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் மூன்று மணி நேரத்திலேயே வெற்றி பெற்று நாதிர் ஷா டெல்லி அரண்மனைக்குள் நுழைய, தோல்வியடைந்த முகமது ஷா ரங்கீலா சிறையில் அடைக்கப்பட்டார்.\nகத்தல்-இ-ஆம் சமயத்தில் டெல்லியில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது\nஅடுத்த நாள் டெல்லியில் வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடங்கின. டெல்லியின் மசூதிகளில் அரசர் நாதிர் ஷாவுக்காக சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.\nநாதிர் ஷா கொல்லப்பட்டதாக பரவிய வதந்திகளை நம்பிய டெல்லி மக்கள் உத்வேகம் கொண்டு, இரானிய சிப்பாய்களை கொல்லத் தொடங்கினார்கள். அதன்பிறகு டெல்லியில் ரத்த ஆறு ஓடியது. ஏறக்குறைய முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சரித்திரத்தின் கறைபடிந்த அந்த நாட்கள் பற்றி கூறப்படுகிறது. வதந்திகள் உருவாக்கிய அந்த படுகொலை சம்பவம் கத்தல்-இ-ஆம் என்று குறிப்பிடப்படுகின்றன.\n“சூரியன் உதித்த சற்று நேரத்தில் செங்கோட்டையிலிருந்து வெளியே வந்த நாதிர் ஷா குதிரையில் அமர்ந்திருந்தார். போர்க்கோலத்தில் இருந்த அவரின் தலையில் இரும்பு கவசமும், இடுப்பில் வாளும் இருந்தது. செங்கோட்டையில் இருந்து அரை மைல் தொலைவில் மசூதியை நோக்கி நின்ற அவர், உறையில் இருந்த வாளை உருவி தலைக்கு மேலே உயர்த்தி தாக்குதலை தொடங்க வீரர்களுக்கு சமிக்ஞை செய்தார்.”\nகாலை ஒன்பது மணிக்கு கொலை வெறித் தாக்குதல்களை தொடங்கிய இரானிய வீரர்கள், வீடு வீடாக சென்று மக்களை கொன்று குவித்தனர். ரத்த ஆறு ஓடியது என்பதை அன்றைய தினம் நிதர்சனமாக பார்க்க முடிந்தது. அன்று டெல்லி கழிவு நீர் குழாய்களில் வெளியான நீர் செந்நிறத்தில் இருந்ததாம்\nலாகூர் தர்வாஜா, ஃபைஜ் பஜார், க��பூலி தர்வாஜா, அஜ்மீரி தர்வாஜா, ஹெளஸ் காஜி, ஜோஹ்ரி பஜார் போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகள் பிணமேடாக காட்சியளித்தன.\nஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள கிணறுகளில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டனர். மனைவி, மகள்கள் வன்புணர்வு செய்யப்படுவதை தவிர்க்கும் விதமாக குடும்பத்தை சேர்ந்தவர்களே அவர்களை கொன்ற அவலமும் அரங்கேறியது.\nசுமார் முப்பதாயிரம் பேர் அன்றைய தினம் டெல்லியில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அனுமானங்கள் கூறுகின்றன. சிறையில் இருந்த அரசர் முகமது ஷா, சமாதானம் பேச தனது பிரதம மந்திரியை நாதிர் ஷாவிடம் அனுப்பிவைத்தார்.\nதலையில் தலைப்பாகை இல்லாமல், காலணி அணியாமல் நாதிர் ஷாவிடம் சென்ற அவர், ‘நகரத்தில் இருக்கும் அனைவரையும் கொன்று குவித்துவிட்டீர்கள், இனி கொல்வதற்கு நகரத்தில் மக்களே எஞ்சவில்லை, இனி சடலங்களை உயிர்ப்பித்து மீண்டும் அவற்றைத்தான் கொல்ல வேண்டும்’ ரத்த சகதி நிரம்பிய சூழலிலும் கவிதை வரிகளில் எதிர்ப்பை துயரமாக எடுத்துச்சொன்னார்.\nஇதன்பிறகு நாதிர் ஷா தனது வாளை உறைக்குள் போட்ட பின்னரே அவரது வீரர்களும் தங்கள் வாட்களுக்கு ஓய்வு கொடுத்தனர்.\nபொதுமக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் நிறுத்தப்பட்ட பிறகு, மக்களின் சொத்துக்கள் சூறையாடும் படலம் தொடங்கியது.\nராணுவம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. முடிந்த அளவு செல்வங்களை கைப்பற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்ட இரான் ராணுவத்தினர் கொடூரமான கொள்ளையர்களாக செயல்பட்டார்கள். செல்வங்களை மறைக்க முயன்ற மக்கள் படுமோசமாக சித்ரவதை செய்யப்பட்டனர்.\nடெல்லி நகர மக்களின் செல்வங்களை எல்லாம் துடைத்தெடுத்து மூட்டை கட்டிய பிறகு, நாதிர் ஷாவின் பார்வை அரண்மனையை நோக்கி திரும்பியது. நாதிர் ஷாவின் அரசவையில் நடைபெற்ற விவரங்களை வரலாற்றாசிரியரான மிர்ஸா மஹ்தி அஸ்த்ராவாதி சொல்கிறார்: ‘அரண்மனை பொக்கிஷங்களை சில நாட்களுக்குள் மூட்டைகட்டும்படி சிப்பாய்களுக்கு உத்தரவிடப்பட்டது’\nவிலையுயர்ந்த கற்கள், வைரங்கள், ஆபரணங்கள், தங்கம் மற்றும் வெள்ளிப்பாளங்கள் மலையாக குவிக்கப்பட்டிருந்தன. முத்துக்கள் மற்றும் பவளங்களின் எ��்ணிக்கையோ அளவிடமுடியாதது. இந்துஸ்தானில் இவ்வளவு பெரிய செல்வக்குவியல் இருக்கும் என்பதை இரானியர்கள் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை’.\n‘டெல்லியில் எங்கள் ஆட்சி நடைபெற்றபோது, அங்கிருந்து கோடிக்கணக்கான பணம் எங்கள் நாட்டு பொக்கிஷத்திற்கு வந்து சேர்ந்த்து. டெல்லி அரசவை சீமான்கள், நவாபுகள், சிற்றரசர்கள், செல்வந்தர்கள் பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ஆபரணங்களை கொடுத்தார்கள்’.\n‘இந்தியாவை வெற்றி கொண்டதால் கிடைத்த செல்வத்தை இரானுக்கு கொண்டு வருவதற்கு வசதியாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு மாதம் தொடர்ந்து பணியாற்றினார்கள். அங்கு சேகரிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும், பொருட்களும், பாத்திரங்களும் உருக்கப்பட்டு கட்டிகளாக மாற்றப்பட்டன’.\nஇந்த நிகழ்வை பற்றி பிரபல உருது எழுத்தாளரான ஷஃபியுர்-ரஹ்மான் எழுதிய ‘துஜ்கே நாத்ரி’ என்ற புத்தகத்தில் விரிவாக விவரிக்கிறார். “எங்கள் கருணைமிக்க அரசர் நாதிர் ஷா, டெல்லியின் செல்வங்களை எடுத்துச் செல்ல அனுமதித்தார்.\nஎடுத்துச் செல்லும் தகுதியும் பண மதிப்பும் கொண்ட எந்தவொரு பொருளை கண்ணில் கண்டாலும் அதை விட்டுவிடவேண்டாம் என்று உத்தரவிட்டார். மக்கள் கூக்குரலிட்டு அழுதார்கள், எங்கள் செங்கோட்டை வெறுமையாகிவிடும் என்று ஓலமிட்டார்கள். உண்மைதான், செங்கோட்டை காலியாகிவிட்டதை நாங்களும் உணர்ந்தோம்.’\nநாதிர் ஷா அப்படி எவ்வளவுதான் கொள்ளையடித்தார்\nசரித்திர ஆசிரியர்களின் மதிப்பீட்டின்படி, அன்றைய மதிப்பில் 70 கோடி ரூபாய்க்கு ஈடான செல்வத்தை டெல்லியில் இருந்து கொண்டு சென்றார் நாதிர் ஷா. இன்றைய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் யுத்தத்தில் வெற்றி பெற்றவர்கள் கொள்ளையடித்துச் சென்றதிலேயே மிகப்பெரிய தொகையாக இது பார்க்கப்படுகிறது.\nமது, ஓபியம் போன்ற போதைப்பொருட்கள், முகம்மது ஷாவை வீழ்த்தியதுபோல, அவரது சாம்ராஜ்ஜியத்தையும் பலவீனமாக்கியது\nஉருது இலக்கியம், கவிதையின் பொற்காலம்\nமுகலாயர்களின் அரசவை மொழியாகவும், ஆட்சிமொழியாகவும் பாரசீக மொழியே இருந்தது. அரசு பலவீனமான நிலையில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பாரசீக மொழி இறங்குமுகத்தில் வீழ்ச்சியடைய, புதிய மொழியான உருது மொழி வளர்ச்சியடைந்தது.\nமுகமது ஷா ரங்கீலாவின் காலத்தில் உருது மொழி ஏற்றம் கண்டது. அந்த காலகட்டம், உருது கவிதைகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.\nமுகமது ஷா ரங்கீலா அரியணை ஏறிய ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தக்காண பிரதேசத்தின் திவான் டெல்லிக்கு வந்தார். டெல்லியில் தங்கிய அவர் உருது மொழியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். உருது மொழியிலும் மிகச் சிறந்த கவிதைகளை படைக்கமுடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். அந்த காலத்தில் உருதுமொழியானது, ரேக்தா, ஹிந்தி அல்லது தக்காண மொழி என்றே அறியப்பட்டது.\nஅதன்பிறகுதான் உருதுமொழிக் கவிஞர்கள் உருவானார்கள். ஷாகிர் நாஜி, நஜ்முதீன் அபூர், ஷத்ஃபவுதீன் மஜ்மூன், ஷா ஹாதிம் போன்ற பல கவிஞர்களின் எழுத்துக்களால் உருதுமொழி வளர்ச்சி கண்டது.\nஷா ஹாதிமின் சீடரான மிர்ஸா ரஃபி செளதா என்பவருடன் ஒப்பிடும் அளவு இன்று வரையில் உருது மொழியில் கவிஞர்கள் யாரும் கிடையாது என்றே கூறலாம். செளதாவின் சமகால கவிஞரான மீர் தகீ மீர் என்பவரின் கஜல் பாடல்களுக்கு இணையான படைப்புகளே இதுவரை உருவாக்கப்படவில்லை. அன்று டெல்லி முழுவதும் பிரபலமான உருது கவிதைகளை எழுதிய மீர், இன்றும் உருதுவின் சூஃபி கவிஞராக கருதப்படுகிறார்.\nஉலகப்புகழ் பெற்ற இந்த உருதுக் கவிஞர்களைத் தவிர, வேறு சில உன்னதமான உருது கவிஞர்களும் இந்த காலத்தில் தோன்றினார்கள். மீர் செளஜ், காயம் சாந்த்புரி, மிர்ஜா தாபில் மற்றும் மீர் ஜாஹக் போன்றவர்களும் முகமது ஷா ரங்கீலாவின் காலத்தை சேர்ந்தவர்களே.\nமுகலாய பேரரசில் முகமது ஷா ரிங்கிலாவைவிட நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர்கள் அக்பர் மற்றும் ஒளரங்கசீப் மட்டுமே\nஇந்த காலகட்டத்தில் இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பல இசைக்கலைஞர்களைப் பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதா ரங்க், சதா ரங் என்ற இருவரும் பிரசித்தி பெற்றவர்கள். அவர்கள் க்யால்-தர்ஜ்-ஏ-காய்கி என்ற புதிய இசை வடிவைக் கொடுத்தார்கள். அது தற்போதும் இசைக்கப்படுகிறது.\n“சதா ரங்க் தனது விரலால் மீட்டத் தொடங்கும்போது, அவரது இதயத்தில் இருந்து வார்த்தைகள் வெளியாகும். அவரது வார்த்தைகள் வாயில் இருந்து வெளிப்படுபவையல்ல, அவரது உயிரின் ராகமாகவே தோன்றும்” என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅ���சவையில் இருந்த இசைக் கலைஞர்கள், நடன மாதர்கள், வாத்தியக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், நகைச்சுவையாளர்கள், தகவல் அறிவிப்பவர்கள் என பலதரப்பட்ட சேவகர்கள் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமது, ஓபியம் போன்ற போதைப்பொருட்கள், முகம்மது ஷாவின் ஆரோக்கியத்தை பலவீனமாக்கியதுபோல, அவரது சாம்ராஜ்ஜியத்தையும் பலவீனமாக்கியது\n46 வயதிலேயே உடல்நிலை குன்றிய அவர், மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால் மருந்துகளும் அவரது ஆயுளை நீட்டிக்கவில்லை. காபுல் முதல் வங்காளம் வரை பரந்து விரிந்த முகலாய சம்ராஜ்யம் சுருங்கியதுபோலவே, அதன் அதிபதியான முகமது ஷா ரங்கீலாவின் உடல், ஆறடி நிலத்தில் நிஜாமுதின் ஒளலியாவில் அடங்கிவிட்டது.\nசெய்தி மூலம்: பிபிசி தமிழ்\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு 0\nகருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள் 0\nபெண் ‘சுல்தான்': மரபுகளை மாற்றும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பம் 0\nநிர்வாண மொடலான தமிழ் பெண்\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-19T18:04:39Z", "digest": "sha1:XZV42IT6P7TAKOLPWUK6H7KBM3AOAMQW", "length": 11525, "nlines": 146, "source_domain": "keelakarai.com", "title": "விமானங்களில் செல்வதற்கு மும்பை தொழிலதிபருக்குத் தடை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி: உமர் அப்துல்லா வலியுறுத்தல்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nHome இந்திய செய்திகள் விமானங்களில் செல்வதற்கு மும்பை தொழிலதிபருக்குத் தடை\nவிமானங்களில் செல்வதற்கு மும்பை தொழிலதிபருக்குத் தடை\nமும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜு கிஷோர் சல்லா. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி மும்பை-டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பிஸினஸ் வகுப்பில் பயணித்தார். அப்போது விமான கழிப்பறையில், விமானம் கடத்தப்பட்டதாக ஒரு செய்தியை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇதையடுத்து விமானம் அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. விசாரணையில் வதந்தியை பரப்பியது பிர்ஜு என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பறக்க அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிர்ஜுவுக்குத் தடை விதிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அலுவலகத்துக்கு (டிஜிசிஏ) புகாரையும் அளித்தது. சம்பவம் நடந்து 8 மாதங்களுக்குப் பிறகு, அனைத்து விமானங்களிலும் பிர்ஜு செல்வதற்கு 2 ஆண்டு தடையை டிஜிசிஏ விதித்தது. இந்தியர் ஒருவருக்கு இதுபோன்ற தடையை டிஜிசிஏ விதிப்பது இதுவே முதல் முறையாகும்.\nபயணிகளை பயமுறுத்துதல், சேதம் விளைவித்தல், விமானி அறைக்குள் நுழைதல், பாலியல் தொல்லை உட்பட முறைகேடாக நடப்பவர்களுக்கு இதுபோன்ற தடை விதிக்கப்படும். பிர்ஜு செய்தது அதிகபட்ச குற்றம் என்பதால் அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் \"நீட்ஸ்' திட்டத்தில் ரூ.5 கோடி வரை கடனுதவி – கலெக்டர்\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ- எதிர்கால போர் முறைகளை சந்திக்க மெகா திட்டம்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38804-srilankan-tamils-aks-ferry-transports.html", "date_download": "2018-06-19T18:24:28Z", "digest": "sha1:67C7UNSKSY7WO7XIWMNE3PM7XI64Y6NE", "length": 8715, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆன்மீக தரிசனத்துக்கு கப்பல் போக்குவரத்து: இலங்கை தமிழர்கள் கோரிக்கை | srilankan tamils aks ferry transports", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்\nஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்\nஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்\nஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nஆன்மீக தரிசனத்துக்கு கப்பல் போக்குவரத்து: இலங்கை தமிழர்கள் கோரிக்கை\nதமிழகத்திற்கு ஆன்மிக யாத்திரை மேற்கொள்ள குறைந்த கட்டணத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என கடலூர் பாடலிஸ்வரர் கோயிலுக்கு வந்த இலங்கை வாழ் தமிழர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.\nஇலங்கையில் வவுனியா பகுதியில் வசிக்கும் தமிழகர்கள் 4 பேர் உள்பட 38 இலங்கை தமிழர்கள் கடலூர் பாடலீஸ்வரர் ஆலையத்தில் சாமி தாரிசனம் செய்தனர். பல ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஆன்மிக யாத்திரைக்கு வருவதாகவும், இதற்காக கப்பல் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க இரு நாட்டு அரசுகளும் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nதமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு தரிசனம் செய்த பின் இறுதியாக வரு‌‌ம் 19ஆம் தேதி ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல‌‌ இரு��்பதாக அவர்கள் தெரிவித்தனர்.\nதமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது\nமிதமான பனி: நீலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவழக்கை திரும்ப பெறுவதா, வேண்டாமா - மக்களுடன் தங்க தமிழ்செல்வன் ஆலோசனை\nதிருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு\nஇன்றும் மெட்ரோ ரயிலில் ஜாலியா போகலாம் 'ஃப்ரீயா'\nமீட்புக் கப்பலில் பிறந்த ’மிராக்கிள்’\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை\nநான்கு ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியது ரஷ்யா\nஉலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்\nடிராபிக் போலீசிடம் சிக்கினால் இனி 'ஸ்பாட் ஃபைன்' கட்டத்தேவையில்லை \nகிரிவலம் சென்ற பக்தர்கள் அதிருப்தி - திடீர் மறியல்\nஒரு நுரையீரல் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்: அம்பலமான மருத்துவ உலக மாஃபியா வியாபாரம்\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nமுடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது\nமிதமான பனி: நீலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/03/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-19T18:28:38Z", "digest": "sha1:XME4JLIJHYUVS4WKFW7HZJMAUGQEJBHZ", "length": 7665, "nlines": 102, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "புதிய மைல்கல்லை எட்டி ரொனால்டோ சாதனை! | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nபுதிய மைல்கல்லை எட்டி ரொனால்டோ சாதனை\nசம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரில் ரியல் மெட்ரிட் அணிக்காக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 100 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.\nபுதன்கிழமை நடைபெற்ற பரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்கெதிரான போட்டியில், ஒருகோல் அடித்ததன் மூலமே அவர் 100 கோல்கள் என்ற மைல்கல் கோலை அடித்தார்.\nஇப்போட்டியில், ரியல் மெட்ரிட் அணி 2-−1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ‘சர்வதேச விருந்தினர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு...\nஅமெரிக்க-வடகொரிய சந்திப்பு உலக மாற்றத்தை ஏற்படுத்துமா\nசிங்கப்பூர் உச்சி மாநாடு முடிந்த வாரத்தில் சிறந்த உரையாடல் இராஜதந்திரமாக பதிவு செய்து கொள்ளலாம். இதில் பங்கெடுத்த இரு நாட்டு...\n2018 உலகக் கிண்ணம்: ஜேர்மன் அணியின் முன்னோட்டம்\nகடைசியாக 1962 ஆம் ஆண்டு பிரேசில் அணியாலேயே உலகக் கிண்ணத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.வலுவான ஆட்டத்திறன்...\n2018 உலகக் கிண்ணம்: ஜேர்மன் அணியின் முன்னோட்டம்\nகடைசியாக 1962 ஆம் ஆண்டு பிரேசில் அணியாலேயே உலகக் கிண்ணத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.வலுவான ஆட்டத்திறன்...\nபிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார் டி சில்வா\nரஷ்யாவில் டந்த 14ம் திகதி ஆரம்பமான 21வது பிபா உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகின. இம்முறை கிண்ணம் வெல்லும் என்ற...\n17 வயதில் இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீராங்கனை சாதனை\nஅயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்அயர்லாந்து -...\nமலையக வீடமைப்பு திட்டம் விரைவு பெறுமா\nமலையக வீடமைப்புத்திட்ட இலக்கை 2020க்குள் எட்டப்போவதாக அமைச்சர்...\nயார் இந்த கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு\nஎந்தஇராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டதோ, எந்த...\nபோதிய நிதிவசதியின்மையே எமது பெரிய பிரச்சினை\nடென்மார்க்கில் நூல் வெளியீட்டு விழா\nசிறுவர்களுக்கான மாற்று பராமரிப்பு மிகவும் அவசியம்\nஇலங்கையர் அதிகம் விரும்பும் வர்த்தக நாமமாக\nஎட்டாவது நிபுணத்துவ மற்றும் தொழில்சார் பெண்கள் விருதுக்கான விண்ணப்பம் கோரல்\nகொழும்பில் மாபெரும் BIG BAD WOLF SALE புத்தக விற்பனை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/01/", "date_download": "2018-06-19T18:05:29Z", "digest": "sha1:YSGFJM4JFDFD46N6YACEANWLOJM43GFW", "length": 26910, "nlines": 369, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஜனவரி | 2012 | Barthee's Weblog", "raw_content": "\nPosted by barthee under பிறந்தநாள், வாழ்த்துக்கள்\nOTTAWAவில் வசிக்கும் துரைரெத்தினம் நளாயினி தம்பதிகளின்\nதிருமதி.தவமணிதேவி முருகதாசன் அவர்கள் காலமானார்\nகந்தசாமி உருத்திராபதி அவர்கள் காலமானார்\nவல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி உருத்திராபதி\n(இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர்)அவர்கள் 15.12.2011 அன்று காலமானார்.\nஅன்னார் கந்தசாமி-தங்கம்மா-நவரத்தினம் தம்பதிகளின் அன்புமகனும்\nகாலஞ்சென்றவர்களான தருமரெத்தினம் (தங்கவேலாயுதம்) இராசரெத்தினம் தம்பதிகளின் அன்புமருமகனும்\nகாலஞ்சென்ற பூரணரெத்தினம் (தங்ககிளி) அவர்களின் அன்புகணவரும்,குகலட்சுமி,ரூபலட்சுமி,சேகர்,\nகாலஞ்சென்ற சுதாகர்,காலஞ்சென்ற சிறீதர்,காலஞ்சென்ற உதயலட்சுமி,யசோதர்,கஜலட்சுமி ஆகியோரின் அன்புதந்தையும்,\nஆஷினியின் அன்புப்பூட்டனும், காலஞ்சென்ற மகாலட்சுமி, காலஞ்சென்ற சோமசேகரம், பொன்னம்பலம், பாக்கியலட்சுமி, தனலட்சுமி, காலஞ்சென்ற இராசலெட்சுமி, இராதாகிருஸ்ணன், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-12-2011 சனிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நன்பகல் 1:00 மணிக்கு வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nபிள்ளைகள் சில்லாலை, வேம்படி, வல்வெட்டித்துறை.\nஜனவரி 29 கிரிகோரியன் ஆண்டின் 29வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 336 நாட்கள் உள்ளன.\n1595 – ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது.\n1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n1926 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானிய இயற்பியலாளர் (இ. 1996)\n1970 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய ஒலிம்பிக் வீரர்\n1981 – பாலகிருஷ்ணன், ந��தசுரக் கலைஞர் (பி. 1945)\n1998 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)\nஜிப்ரல்டார் (Gibraltar) – அரசியலமைப்பு நாள்\nஜனவரி 28 கிரிகோரியன் ஆண்டின் 28வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 337 நாட்கள் உள்ளன.\n1846 – அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.\n1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.\n1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.\n1925 – ராஜா ராமண்ணா, இந்திய அணுவியல் நிபுணர்\n2007 – ஓ. பி. நாயர், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்\nகுழந்தைக்கு கனடாவாழ் தம்பதியினர் சூட்டிய தமிழ் பெயர்…\nகனடாவில் வாழ்கின்ற வெளிநாட்டுத் தம்பதி ஒன்று அவர்களின் குழந்தைக்கு தமிழ் பெயரை சூட்டி உள்ளது.\nஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்தவர் டேவிட். கியூபாவைச் சேர்ந்தவர் ஸ்பானி. இவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தமிழ் இலக்கியங்கள் மீது ஸ்பானிக்கு நாட்டம் அதிகம். எனவே குழந்தைக்கு தமிழ் பெயரை சூட்டி உள்ளார்.\nதமிழர்கள் ஆங்கில பெயர்கள் சூட்டும் வேளை வெளிநாட்டுவர் தமிழ் பெயர் சூட்டுவது குறிப்பிடத்தக்கது.\nஅவசர விருந்தாளி என்று குறைந்த நேரத்தில் செய்திட பல நேரங்களில் கைகொடுக்கும் சுலபமான இனிப்பு வகை உணவு.\nரவை – 1 கப்\nதண்ணீர் – 2 1/2 கப்\nசர்க்கரை – 1 3/4 கப்\nநெய் – 3/4 கப்\nஅடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.\nமீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும்.\nஇரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.\nரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.\nஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.\nஇறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.\nபொரித்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியில் பாதியைக் கலந்து கொள்ளவும்.\n* இறக்கிய கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே ம��தி கிஸ்மிஸ் முந்திரி தூவி, வில்லைகள் போடலாம். அல்லது விருந்துகளின் இறுதியில் dessert உணவு மாதிரி தருவதாக இருந்தால் இப்படிச் செய்யலாம்; ஒரு குழிக் கரண்டியில் நெய் தடவி, ஒவ்வொரு முறையும் ஒரு முந்திரி, சில கிஸ்மிஸ்களை அடியில் போட்டு, அந்தக் கரண்டியால் சூடான கேசரியை எடுத்து கப்பில் போட்டால் ஒரே அளவாகவும் மேல்ப்பகுதி அலங்கரித்தும் இருக்கும். 5, 6 தடவைக்கு ஒருமுறை தேவைப்பட்டால் கரண்டியில் சிறிது நெய் தடவினால் ஒட்டாமல் விழும்.\n* கேசரிக்கு கிஸ்மிஸ் பழைய ஸ்டைல். ஒரு திருமணத்தில் டூட்டிஃப்ரூட்டியைப் பார்த்டேன். கிஸ்மிஸ் மாதிரி இடையில் புளிக்காமல் சுவையாக இருந்தது.\n* கேசரிக்கு மிகக் குறைவாக இனிப்பு வேண்டுபவர்கள் பலர் ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கிறார்கள். அதிகம் தேவை என்று சிலர் 2 கப். நான் எப்பொழுதுமே நடுவில் 1 3/4 கப். வடஇந்தியர்கள் ஒரு கப் ரவைக்கு ஒரு கப் சர்க்கரை மட்டும் சேர்ப்பதைத் தான் தாங்க முடியவில்லை என்றால் அல்வா என்று சொல்லிவிட்டு அநியாயத்துக்கு ‘சூஜி கா அல்வா’ என்று கேசரியை நீட்டுகிற(அல்வா கொடுப்பது என்பது இதுதானா) செயலை நெஞ்சு பொறுக்குதில்லையே. கேசரியில் சர்க்கரை அதிகமாகிவிட்டால் பாயசம் மாதிரி தளர்ந்தும், ஆறியதும் பாகு இறுகி நொசநொச என்றும் ஆகிவிடும். தவறுதலாக சர்க்கரை அதிகமானால்(எப்படி ஆகும்) செயலை நெஞ்சு பொறுக்குதில்லையே. கேசரியில் சர்க்கரை அதிகமாகிவிட்டால் பாயசம் மாதிரி தளர்ந்தும், ஆறியதும் பாகு இறுகி நொசநொச என்றும் ஆகிவிடும். தவறுதலாக சர்க்கரை அதிகமானால்(எப்படி ஆகும்) சிறிது கோதுமை மாவை நன்கு வறுத்துச் சேர்க்கவும்.\n* பலருக்கு கேசரியில் பால் சேர்ப்பது பிடித்திருக்கிறது. எனக்கு பாலின் ஃப்ளேவர் இதில் வருவதில் விருப்பமில்லை. நான் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு ஒரு கப் கெட்டியான பால் சேர்த்துக் கொள்ளலாம்.\nபுதிதாகச் செய்பவர்கள், ரவை கட்டி தட்டிவிடும் என்று அஞ்சுபவர்கள், கேசரி பொலபொலவென உதிராக வரவேண்டும் என்று நினைப்பவர்கள், அந்தப் பதினைந்து நிமிட நேரம் கூட கவனிக்க நேரமில்லாமல் வேறு வேலை இருப்பவர்கள் கீழே சொல்லியுள்ள மாதிரியும் செய்யலாம்.\nஒரு கப் ரவையை 1/2 கப் நெய்யில் பொரித்த மாதிரி பச்சை வாசனை போகும்வரை வறுத்துக் கொள்ளவும்.\nவறுத்த ரவை���ுடன் ஒரு கப் சூடான பால், கேசரி கலர், ஏலப்பொடியும் கலந்து வைக்கவும்.\nகுக்கர் உள்பாத்திரத்தில் தேவையான சர்க்கரையை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்ததும்(பாகு ஆகிவிட வேண்டாம்.) பால் சேர்த்த ரவையையும் சேர்த்துக் கலந்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடலாம். மீதி நெய், வறுத்த முந்திரி இத்யாதிகளைக் கலந்து பரிமாறலாம். இந்த முறையில் ரைஸ் குக்கரிலும் செய்யலாம். கேசரி உதிர் உதிராக வரும். அளவு நிறைய செய்யும்போது இந்த முறை வசதியானதும் கூட.\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nகுப்பை வண்டி விதி’ தெரியுமா\n*ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது*\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\nஅனாமதேய on அர்த்தமுள்ள இந்து மதம் –…\nஅனாமதேய on செட்டிநாடு மட்டன் குருமா\nbarthee on ஆடி அமாவாசை என்றால் என்ன…\nbarthee on SMSல் காதல் ஜோசியம் பார்க…\nmurugadass on SMSல் காதல் ஜோசியம் பார்க…\nboomi on ஆடி அமாவாசை என்றால் என்ன…\nKannan on மனதை வருட்டி இதமாக்கும் வ…\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12031203/Dharmapuri-demonstrated-by-the-JAKOJIO-alliance-in.vpf", "date_download": "2018-06-19T17:44:34Z", "digest": "sha1:MRDP3KFHUWQPQ4JWBRQY3MRQ2766URQK", "length": 12700, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dharmapuri demonstrated by the JAKO-JIO alliance in Krishnagiri || தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Dharmapuri demonstrated by the JAKO-JIO alliance in Krishnagiri\nதர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nதர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார்.\nஇதில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரத்தினம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, மகளிர் அணி துணை அமைப்பாளர் இளவேனில், மாவட்ட துணைத்தலைவர் யோகராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.\nஆர்ப்பாட்டத்தில், அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள் தொழில்நுட்ப ஊழியர்கள், வாகன டிரைவர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇதில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நெடுஞ்செழியன், பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மணிவண்ணன், பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கவிதா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கேசவன் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், மாவட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜா, பட்டு வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் நாகராஜ், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஈஸ்வரி, ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் பேசினார்கள்.\nஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் நிதி காப்பாளர் நாராயணன் நன்றி கூறினார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசி���லுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. நாகர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது\n2. ஆவின் நிறுவனத்தில் வேலை\n3. ஈரோட்டில் பரபரப்பு: நிறைமாத கர்ப்பிணியை எட்டி உதைத்த டிரைவர், உறவினர்கள் போராட்டம்\n4. போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n5. ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை தங்கதமிழ்செல்வன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/12081921/We-overcame-all-kinds-of-skepticism-and-speculations.vpf", "date_download": "2018-06-19T17:44:16Z", "digest": "sha1:YCVRZD25XYRHC47OBK4VMQBOSWMJZ4AS", "length": 11199, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "We overcame all kinds of skepticism and speculations about this summit & I believe that this is good for the peace: Kim Jong Un || பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்\nபேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.\nஉலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்கு பிறகு, பால்கனியில் வந���து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.\nசந்திப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப் கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக என்றார். டிரம்ப் மேலும் கூறும் போது, “ கிம் ஜாங் அன்னுடனான நேரடி பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. நானும், கிம் ஜாங் அன்னும் இணைந்து மிகப்பெரும் பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண்போம். அணு விவகாரத்தை பொறுத்தவரை இணைந்து பணியாற்றி, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுவோம்” என்றார்.\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் கூறும் போது, ” அனைத்து தடைகளும் கலைந்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். அனைத்து சந்தேகங்களையும் பேசித்தீர்த்துக்கொண்டோம்” என்றார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. தாயின் சவப்பெட்டி: மகனுக்கு எமனாக மாறிய கொடூரம்\n2. காரில் செல்லும்போது மேக்-அப்; பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\n3. குடும்பங்களை பிரிக்கும் டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு\n4. 4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய இந்திய மாணவர் கொலை வழக்கு: அமெரிக்கர் குற்றவாளி என தீர்ப்பு\n5. பல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t62347-70", "date_download": "2018-06-19T18:20:03Z", "digest": "sha1:ENB76VHWTT4H2F2TLGROLUF7T3E3TE2H", "length": 14853, "nlines": 184, "source_domain": "eegarai.darkbb.com", "title": "70வது பிறந்த நாள் கொண்டாடிய 'பஞ்சு'!", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எ��்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n70வது பிறந்த நாள் கொண்டாடிய 'பஞ்சு'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n70வது பிறந்த நாள் கொண்டாடிய 'பஞ்சு'\nபஞ்சு அருணாச்சலம்... தமிழ் சினிமாவின் மறக்க முடியாத தயாரிப்பாளர்களுள் ஒருவர்.\nநூற்றுக்கும் அதிகமான படங்களின் தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, காலத்தை வென்ற பல நூறு பாடல்களை இளையராஜா இசையில் தந்தவர், இயக்குநர் என அஷ்டாவதானி.\nரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய பல படங்களின் தயாரிப்பாளர் இவரே.\nஇந்த ஆண்டு அவருக்கு 'பீமா ரத சாந்தி' (70 வது பிறந்த நாள்). இந்த பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார் பஞ்சு அருணாச்சலம். விழாவில் நடிகர் கமல்ஹாஸன், இளையராஜா, சோ என பலரும் பங்கேற்று அவரை வாழ்த்தினர்.\nஇதுகுறித்து பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு கூறுகையில், \"அப்பாவின் பிறந்த நாளை சொந்த ஊரான காரைக்குடியில் கொண்டாட திட்டமிட்டிருந்தோம். ஆனால் ரஜினி சாரும் அவரது நண்பர் கமல்ஹாஸனும் சென்னையில் தங்கள் முன்னிலையில் கொண்டாடப்பட வேண்டும் என விரும்பினர். ஆனால் எதிர்பாராத விதமாக ரஜினி சார் சிங்கப்பூரில் இருக்க வேண்டிய நிலை. ஆனாலும் போனில் வாழ்த்தினர் ரஜினியும் லதாவும். கமல்ஹாஸன் நேரில் வந்திருந்து வாழ்த்தினார்,\" என்றார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-19T18:23:00Z", "digest": "sha1:476RJJHHCQWXV7LXDUAYXEWO2QDRLVGI", "length": 47328, "nlines": 133, "source_domain": "marxist.tncpim.org", "title": "சிபிஐ(எம்) உருவான பின்… | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஎழுதியது ராமச்சந்திரன் பி -\n1964ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாடு கல்கத்தாவில் நடத்தப்பட்டது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புரட்சிகர தன்மைகளை காத்து தொடர சி.பி.ஐ.(எம்) என்ற பெயரில் இயங்குவது என தீர்மானித்த விவரங்களை, பின்னணிகளை முந்திய கட்டுரைகளில் விளக்கியிருக்கிறோம். மாநாடு நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே மேற்குவங்கக் கட்சியின் மூத்த, அனுபவம் மிக்க தலைவர்கள் சிலர் திடீரென கைது செய்யப்பட்டனர். மாநாட்டை முடமாக்குவதற்கான பெரும் முயற்சி ஆளும் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இவைகளை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.\nஅன்று இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலை கண்டித்து அடக்குமுறை மிரட்டலையும் தாண்டி கண்டன இயக்கங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன. வெளியில் பணியாற்றிக் கொண்டிருந்த மூத்த தலைவர் ஜோதிபாசு அன்றைய முதலமைச்சர் பி.சி. ராய் அவர்களை நேரில் சந்தித்து, கண்டனத்தை தெரிவித்தார். இத்தாக்குதலுக்கான காரணத்தை பற்றி அழுத்தமாகக் கேள்வியெழுப்பினார். அதற்கு, “பல காரணங்கள் இருக்கின்றன” என்று மட்டும் பொதுப்படையான பதிலை அளித்தார் ராய்.\nஆயினும், தொடர்ச்சியாக ஒரு பிரச்சார இயக்கத்தை நமது கட்சிக்கு எதிராக ஆளும் கட்சியினரும், ஆளும் வர்க்கமும், பத்திரிகையாளர்களும் தொடுத்தனர். முக்கியமான இரண்டு பொய்களை இப்பிரச்சார இயக்கத்தில் வலியுறுத்தினர்.\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டு, சீன ஏஜெண்டுகளாக தேசத்துரோகப் பணியாற்றக்கூடியவர்கள், இந்தியாவில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துவதற்கு இவர்கள் இரகசியமாகத் தயாராகிக் கொண்டிருப்பதாக பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். அந்நிய நாட்டு சக்திகளின் ஏஜெண்டாக செயல்படுபவர்கள் சி.பி.ஐ.(எம்) உறுப்பினர்கள் என்றும், இந்தியாவில் ஆயுதம் ஏந்திய கலவரத்திற்கு தலைமை தாங்கும் ஒரு கருவியாக புதிய கட்சி வளர்த்தப்படுகிறது என்றும் ம��ம்முரமான பிரச்சாரம் நடைபெற்றது. இந்த அவதூறுக்கு எந்தவிதமான நிரூபணமோ அல்லது நிரூபிப்பதற்கான முயற்சியிலோ ஆளும் கட்சி இறங்கவில்லை. மேற்குவங்கத்தின் மாநில ஆட்சியாளர்கள் மட்டுமின்றி, அகில இந்திய அளவிலும் எல்லா மாநிலங்களிலும், இத்தகைய பொய்ப்பிரச்சாரம் பெருமளவில் அவிழ்த்துவிடப்பட்டது.\nஇந்த பின்னணியை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எதிராக ஆளும் வர்க்கம் தொடுத்த ஒரு பெரும் தாக்குதலை பற்றி வாசகர்கள் அறிந்து கொள்வதற்காகத்தான்.\nசொல்லப்போனால், கைது செய்யப்பட்ட மேற்குவங்கத் தோழர்கள் சில மாதங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டனர்,அதன் பிறகும் நாடு முழுவதும் உள்ள எதிரி வர்க்கத்தின் பிரச்சாரக் கருவிகள், இந்த இரண்டு வாதங்களையும் தொடர்ச்சியாக மூர்க்கத்தனமாக பிரச்சாரம் செய்தனர். நாடாளுமன்றத்தில், அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த குல்சாரிலால் நந்தா சமர்ப்பித்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வெள்ளையறிக்கையில், இவ்விரண்டு குற்றச்சாட்டுகள்தான் முன்னுக்கு வைக்கப்பட்டன.\nஆக, கலவரத்தைத் தூண்டுபவர்கள் அந்நிய நாட்டு ஏஜன்டுகள் என்ற முரட்டுத்தனமான அரசியல் தாக்குதல்களை சந்தித்தவண்ணம்தான் நமது கட்சி மக்களிடையே வேலை செய்ய நேர்ந்தது. ஆங்காங்கு கட்சித் தலைவர்கள் பலவிதமான தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர், மிகப்பெரியதொரு தாக்குதல் இம்மாநாட்டிற்கு பின் இரண்டு மாதத்திற்குள் பெரும் அளவில் அரங்கேறியது. 1964 டிசம்பர் மாதம் 29ஆம் தேதி இரவு மூன்று மணிக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 2000 கட்சித் தலைவர்கள், தோழர்கள் ஆகியோரின் வீடுகளின் கதவுகள் தட்டப்பட்டு, பெரும் போலீஸ் படைகள் அத்துணைத் தோழர்களையும் இரவோடு இரவாக கைது செய்து சென்றனர்.\nஅவர்களை சி.சி. – பி.பி. கூட்டங்களுக்காகக் கேரளாவின் திரிச்சூரில் வந்து தங்கிய கட்சியின் அகில இந்திய தலைவர்கள் (மேற்படி அமைப்புகளைச் சார்ந்தவர்கள்) இருந்தனர். ஒருசிலர் திருச்சிசூரிலேயே சிறைப்படுத்தப்பட்டபோதிலும், மற்ற பலரும் அவரவர்கள் வந்த மாநிலங்களுக்கு விரைவிலேயே அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், மாநிலத் தலைவர்களுக்கும் பல மாவட்டத் தலைவர்களுக்கும் ஏற்பட்டது. உதாரணத்திற்கு, டிசம்பர் 29ஆம் தேதி நள்ளிரவு மூன்று மணிக்கு எம���.ஆர். வெங்கட்ராமன், ஏ. பாலசுப்பிரமணியம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், பல்வேறு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள் வெகுஜனத் தலைவர்கள் போன்றவர்கள் இந்த கைது வலையில் சிக்கி காலை ஆறு மணிக்குள் அத்தனைபேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அன்றிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம் – 1966 மே மாதம் வரை சிறையிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. (தோழர் கே. அனந்தநம்பியார் அவர்கள் அன்று எங்களிடம் நகைச்சுவையுடன் சொன்னதை குறிப்பிடுகிறேன்: ‘அவர் சொன்னார் இது ஒருநாள் இரண்டு நாளில் முடியப்போகும் சிறைத் தண்டனை அல்ல; என்று சிரித்துக் கொண்டே சொன்னார்; 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு நமக்கு டயரிக் குறிப்புகள் தேவைப்படாது.’ என்று கூறியபோது, தாக்குதலின் தன்மையை அழுத்தமாக அனைவருக்கும் புரிய வைத்தார். இந்த ஆண்டு முழுவதும் இந்த சுற்றுச் சுவர்களைத்தான் நாம் பார்கக்கப் போகிறோம் என்றும் அவர் நகைச் சுவையுடன் பேசியபோது, கம்யூனிஸ்ட் உறுதிப்பாட்டுடன் அனைவரும் சிரித்தனரே தவிர ஒரு தோழர்கூட கவலைப்படவில்லை.)\nஇதேபோல், நாடு முழுவதும் கட்சியின் முதுகெலும்பாகவும், மூளையாகவும் செயல்பட்ட ஏறத்தாழ 2000 தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் கட்சி மாநாட்டிற்குப் பின் தன்னுடைய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nஇந்த மூர்க்கத்தனமான தாக்குதல் பற்றி மக்களவையில் விவாதம் கிளம்பியபோது, இதே இரண்டு காரணங்களை அழுத்தமாக உள்துறை அமைச்சர் முன்வைத்தார் என்பதையும் குறிப்பிடுகிறேன்.\nஇக்காலங்களில் அடக்குமுறைகளைத் தாண்டி கட்சிக்கே உரிய முறைகளைப் பின்பற்றி, கட்சியின் அமைப்புகள் தொடர்ந்து மக்களை அமைப்புக்களிலே திரட்டி செயல்பட்டு வந்தது. அடக்குமுறை என்ற நெருப்பில் முளைத்த இவ்வியக்கம் படிப்படியாக எல்லாவிதமான தாக்குதல்களையும் சந்தித்து, வளர்ந்து முன்னேறியது என்பதையும் நினைவுறுத்த வேண்டியுள்ளது.\nகைது செய்யப்பட்டவர்களில் பெருவாரியானவர்கள் தோழர் அனந்த நம்பியார் குறிப்பிட்டதுபோலவே 1966 மே மாதத்தில்தான் விடுதலை செய்யப்பட்டனர். 1967இல் பொதுத் தேர்தல்கள் நடக்க இருந்த நிலையில், இத்தனை கம்யூனிஸ்ட்டுகளையும் விசாரணையின்றிச் சிறையில் வைத்து தேர்தல் நடத்துவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் எ��்பதை புரிந்துக் கொண்ட ஆளும் வர்க்கம் பல தலைவர்களையும் படிப்படியாக விடுதலை செய்தது.\nஇந்த ஒன்னரை ஆண்டு காலத்தினுடைய அடக்குமுறை ஒரு பக்கம் இருக்கும்போதே, நமது கட்சி மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கண்டு ஒதுங்கவில்லை மக்களின் வாழ்விற்கான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியது, (தொழிற்சங்கப் போராட்டங்கள், விவசாயிகளின் பேரெழுச்சிகள் மாணவர்களின் பல்வேறு இயக்கங்கள், புதிதாக வளர்ந்து வந்த மாதர் இயக்கம் மற்றும் மத்தியதர வர்க்க அரங்கங்களின் இயக்கங்கள் போன்றவையெல்லாம் இந்த அடக்குமுறைப் பின்னணியிலும் நடைபெற்றது. கட்சி பகிரங்கமாக வேலை செய்தும், தலைமறைவாகப் பணியாற்றியும் இப்போராட்டங்களுக்கெல்லாம் வழிகாட்டியது. அதே நேரத்தில், கட்சித் திட்டத்தின் வழியிலும், கட்சி உருவாக்கிய நடைமுறை தந்திரங்களின் பாதையிலும், உறுதியாக நின்றது. பூர்ஷ்வா கட்சிகளின் சுரண்டல் அரசியலையும் கம்யூனிச இயக்கத் திரிபுகளையும் அம்பலப்படுத்தும் சித்தாந்தப் போரை உறுதியாக நடத்தியது சிறுபிரசுரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் மக்களிடம் கொண்டுசென்றது. கிளைகளைக் கூட்டி விவாதங்களின் மூலம் சித்தாந்த உறுதியினை உறுப்பினர் களுக்கு அளித்தது. உற்சாகமும், உறுதியும் கொண்ட உறுப்பினர் களின் செயலால் நமது கட்சி இந்திய அரசியலில் ஒரு செல்வாக்குமிகு கட்சியாக வளர்ந்து வேகமாக முன்னேறியது. இதன் பலன்களை 1967களில் நடைபெற்ற காண முடிந்தது. சி.பி.ஐ.(எம்) ஒரு வளரும் கட்சியாக, புரட்சிகரமான கட்சியாக, உழைப்பாளி மக்களின் கட்சியாக வேகமாக வளர்ந்தது.\nஒரு புரட்சிகரமான கட்சியின் நடைமுறைகளை நாம் பின்பற்றியது மட்டுமின்றி, அடிப்படையில் இந்தியாவின் சூழ்நிலைக் கேற்ற புரட்சிகரமான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்ததே சி.பி.ஐ.(எம்)னுடைய வேகமான முன்னேற்றத்திற்கு அடிப்படைக் காரணமாகும். அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்த பிறகு 1966ஆம் கட்சி ஸ்தாபனத்தை புரட்சிகரத் தன்மையுடன் இயங்கவைக்க முக்கியத்துவம் வாய்ந்ததொரு அறிக்கையை ஆழமாக விவாதித்து மத்தியக் குழு நிறைவேற்றியது.\nதிருத்தல்வாதப் பிடியில் நீண்ட நாள் சிக்கியிருந்த கட்சியின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பல்வேறு மிதவாத, பாராளுமன்ற சந்தர்ப்பவாத, வர்க்கப் போராட்டங்களில் சுரண்டும் வர்க்கத்திற்குச் ���ாதகமான செயல்முறைகள் மலிந்து கிடந்தன. இவைகளை ஸ்தூலமாகப் பரிசீலனை செய்து அத்தவறுகள் மீண்டும் தலை தூக்காமல் இந்த ஆவணம் வழிகாட்டியது.\nஅத்துடன் விவசாயிகள் அரங்கத்தில் கட்சியினுடைய புதிய திட்டத்தின் அடிப்படையில் இவ்வரங்கக் கடமைகளை வரையறுக்கும் இன்னொரு முக்கியமான தீர்மானமும் கள்ளிக் கோட்டையில் நடைபெற்ற மத்தியக்கமிட்டிக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த முக்கியமான அறிக்கை கோடிக்கணக்கான விவசாயிகள் மத்தியில் கட்சி ஆற்ற வேண்டிய பணிகளைக் குறித்து தெளிவானதொரு திசை வழியை கட்சிக்குச் சமர்பித்தது. மேற்குவங்கம், கேரளம் போன்ற முக்கிய மாநிலங்களில் நிலத்திற்கான போராட்டம் உயர் கட்டத்தை அடைந்து இடதுசாரி அரசுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் விவசாய அரங்கில் கடமைகள் என்ற ஆவணம் முக்கியத்துவம் பெற்றதாகிவிட்டது. இந்தியாவினுடைய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படையான நிலச்சீர்திருத்தத்தை அமலாக்க கட்சி செய்ய வேண்டியதை இந்த ஆவணம் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியது. இதைப் பின்பற்றி விவசாயிகள் அரங்கத்தில் பிரம்மாண்டதொரு எழுச்சி ஏற்பட்டது. பெருமளவில் நிலப் பங்கீடும் நடைபெற்றது. ஆக, விவசாயிகள் அரங்கத்தில் அதுவரை கண்டிராத ஒரு பெரும் எழுச்சிக்கு வழிவகுத்தது இந்த ஆவணம்தான் என்று கூறமுடியும். விவசாயிகள் சங்கத்தின், வி.தொ.சவின் உறுப்பினர் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் உயர்ந்தது இந்தக் கட்டத்தில்தான்.\nஇதே மத்தியக்கமிட்டி கூட்டத்தில், தொழிலாளர் அரங்கத்தில் பணியாற்றுவதற்கான வழிமுறைகளைக் காட்ட ஒரு ஆவணத்தை விவாதித்து ஏற்றுக் கொண்டது. தொழிலாளர் இயக்கத்திற்கு அதனுடைய புரட்சிகரமான திசை வழியில் முன்னேறுவதற்கான புதிய தெளிவு இந்த ஆவணத்தின் மூலம் கட்சியின் மத்திய கமிட்டி அளித்தது என்றே கூறவேண்டும், கட்சியின் தலைமையில் அல்லது வழிகாட்டலில் செயல்படும் தொழிற்சங்க இயக்கம் பெருமளவில் முன்னேறிய நேரத்தில்கூட, இவ்வரங்கத்தின் அனைத்துத் தொழிலாளிகளையும் ஒன்றுபடுத்துவதற்கான ஆதாரணமான கோஷமாக தொழிலாளி வர்க்க ஒற்றுமை, கூட்டு நடவடிக்கை போன்ற கருத்துக்கள் அணிகள் மத்தியில் ஆழமான புரிதலை ஏற்படுத்த முடிந்தது.\nசி.ஐ.டி.யூ.வின் தலைமையில் பெரும் இயக்கம் முன்னேறிய தோடு மட்டுமல்லாம���், மத்தியதர வர்க்க இயக்கத்தினர் மற்றும் பல பிரிவினர்களை ஒன்றுபட்ட இயக்கத்தில் ஈடுபடுத்தும் பணியில் கட்சித் தோழர்கள் முன்னணியிலேயே செயல்பட்டனர். இது வெறும் பொருளாதாரவாதத்தைத் தாண்டி ஒரு தெளிவான புரட்சிகரமான பாதையில் நமது வர்க்கத்தை கொண்டு வருவதற்கு பெரிய அளவில் தெளிவானதோர் பாதையை வகுத்தனர். இதுபோல், பல்வேறு அரங்கங்களில் சி.பி.எம்.ஆகச் செயல்படும்போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைத் தந்திரங்களை 1967 இல் உருவாக்கியதானது கட்சியினுடைய வேகமான முன்னேற்றத்திற்கு ஆதாரமாக அமைந்தது.\nபுரட்சிகரமான பாதை, தெளிவான திசை வழியுடன் கட்சி அணிகள் முழுவதும் ஒருமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கட்சித் தலைமையும் அணிகளும் இறங்கிய நேரத்தில் இரண்டுவிதமான அரசியல் திரிபுகளைக் கட்சி சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு சரியான பாதையை நோக்கி முன்னேறும் போது, இடதுசாரித் திரிபும் அத்துடன் இணைந்து வரும் அதிதீவிரவாதப் போக்கும் கட்சிக்குள் தலை தூக்கியது. சற்று வலுவாக தோன்றிய இந்த இடதுசாரி திரிபு மேற்குவங்கத்திலும், கேரளாவிலும், ஆந்திராவிலும் மற்றும் வேறு சில மாநிலங்களிலும் சற்று வலுவாகவே தலைதூக்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாதைதான் நமது பாதையாக இருக்க முடியும் என்று கருதிய ஒரு பிரிவினர் கட்சியில் பரவி கட்சியை சீர்குலைக்கும் அளவிற்கு ஆங்காங்கு தென்பட்டனர்.\nவலதுசாரித் திரிபில் சிக்கியவர்கள் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும், நடைமுறைகளையும், பின்பற்றுபவர் களாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். மறு பக்கத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை வழி தாங்கள் நிற்பதாகப் பிரச்சாரம் செய்து, நடைமுறையில் ‘மக்கள் யுத்தம்’ என்ற பாதையில் செயல்படக்கூடியவர்களாக பிரச்சாரம் செய்தும், பல நடவடிக்கைகளில் இறங்கிய இடதுசாரி பிரிவினர் ஒரு தனிக்கட்சியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். இப்பிரிவினர் பல்வேறு மாநிலங்களில், பல பகுதிகளில் சி.பி.எம்.மைச் சீர்குலைக்க தொடர்ந்தார்போல் முயற்சித்தனர்.\nஇந்த நேரத்தில் கட்சியின் மத்திய கமிட்டி முக்கியமான பல அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த அரசியல் ஆய்வு கட்டுரைகள் (தீர்மானங்கள்) அனைத்தும் இடது – வலது திரிபுகளின் தவறான அரசியல் சித்தாந்தப் ��ார்வையை அம்பலப்படுத்துபவையாக இருந்தன.\nஆக, சி.பி.எம். என்ற அமைப்பு செயல்படத் தொடங்கியதும் கட்சி முழுமையாக இடதுசாரி மற்றும் வலதுசாரி திரிபுகளை எதிர்த்து உறுதியாகப் போராட வேண்டியிருந்தது. இதன் விளைவாக இரண்டு திரிபுகளையும் எதிர்க்கக்கூடிய ஒரு சரியான பாதையில் முன்னேறுவதற்குக் கட்சிக்குச் சாத்தியமாயிற்று. இந்தப் போராட்டமானது அடுத்து வந்த சில ஆண்டுகளில் கட்சியின் அரசியல் சித்தாந்த அடிப்படையை வலுப்படுத்தியதும் ஒரு முக்கியமான அம்சமாகப் பார்க்க வேண்டும்.\nமேற்குவங்காளத்தின் இடது அணியின் வேகமான வளர்ச்சியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்தியில் ஆளும் கட்சியும், பெரு முதலாளி கூட்டமும் செயல்படத் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் நமது ஊழியர்கள் கொலை செய்யப்பட்டனர். தோழர்கள் குடியிருக்கும் பகுதிகளில் திடீர் தாக்குதல்களுக்கு நமது அருமைத் தோழர்கள் இரையானார்கள். ஒரு கட்டத்தில், கட்சித் தோழர்களும், அனுதாபிகளும், அவர்களின் குடியிருப்புகளிலிருந்து விரட்டப்பட்டு சில மாதங்கள் வரை தங்களின் பகுதிகளில் செல்ல முடியாத நிலைமைகள் ஏற்பட்டது (நந்திகிராம் நிகழ்ச்சிகள் – தாக்குதல் முறையும் இன்றைய எடுத்துக்காட்டு) இத்தகைய தாக்குதல்களின் காரணமாக நூற்றுக்கணக்கான அல்லது சில கட்டங்களில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மாதக்கணக்கில் தங்களுடைய ஊர்களுக்குச் செல்ல முடியாத வேறு பகுதிகளில் அகதிகளைப் போலக் குடியேற வேண்டிய நிலைமையும் ஏற்பட்டன. இந்தத் தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் அதிகமான தோழர்கள் கொலை செய்யப்பட்டனர். (நேரடி அனுபவம் 1969இல் மதுரையில் நடைபெற்ற 9வது கட்சி மாநாட்டிற்கு வந்த மேற்குவங்கப் பிரதிநிதிகளில் பலர் தங்கள் ஊர்களிலிருந்து விரட்டிக்கப்பட்டு, மதுரை தமுக்கம் ஹாலில் இரகசியமாகத் தங்க வேண்டிய நிலை இருந்தது. இவர்களில் பலரும் எந்த நேரத்திலேயும் தாக்கப்பட்டு கொலை செய்யப்படலாம் என்ற ஒரு சூழ்நிலையில்தான் கட்சி மாநாட்டில் பங்கேற்றனர்.\nஆக, இடது – வலது திரிபுகளையும், ஆளும் பெருமுதலாளி வர்க்கத்தின் தாக்குதல்களையும் எதிர்த்ததே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிற்கால வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைத்தது என்பதைக் கூறவேண்டும்.\nஇதே காலக்கட்டம் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரும் நெருக்கடியைச் சந்தித்த காலகட்டமாகும். உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மிகவும் சிக்கலான, ஆழமான கருத்து வேற்றுமைகள் தோன்றி ஒன்றுபட்ட இயக்கமே சிதறியது . பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளவுபட்டன. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் முகாம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முகாம் என்று பிரிந்தன. நம் நாட்டிலும் அன்றைய சி.பி.ஐ. தோழர்கள் சோவியத் கட்சியின் அரசியலை உறுதியாகப் பின்பற்றினர். மறுபக்கத்தில், அதிதீவிரவாத நக்சல் கட்சியினர் முற்றிலுமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த அரசியல், சித்தாந்த நடைமுறைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள், இவ்வாறு உலக கம்யூனிஸ்ட் இயக்கம் இரண்டு பெரும் முகாம்களில் பிரிந்து நிற்கும் நிலைமை ஏற்பட்டபோது, சி.பி.எம். ஒரு தெளிவான அணுகுமுறையை வகுத்தது. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எல்லா நாடுகளின் கம்யூனிஸ்டுகளின் சாதனைகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. ஆனால், அக்கட்சிகள் முன்வைக்கக்கூடிய தவறான நிலைபாடுகளை கட்சி ஏற்கவில்லை என்று அறிவித்தது. இரண்டு பெரிய கட்சிகளும்(சோவியத், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகள்) நம்மைத் தாக்கிப் பிரச்சாரம் செய்தனர். ஆனால் நம் கட்சி இத்தகைய வேறுபட்ட நிலையை மேற்கொள்ளும் போதும், உலக ரீதியான கம்யூனிஸ்ட் இயக்கத்தில், கோட்பாடு ரீதியான ஒற்றுமைக் காக சி.பி.எம். தொடர்ந்து பாடுபடும் என்றும் அறிவித்தது. பிற நாட்டு கம்யூனிஸ்ட்டு இயக்கங்களின் அனுபவங்களைக் கற்போம், ஆனால் காப்பி அடிக்கமாட்டோம். மார்க்சிச – லெனிசச் சித்தாந்தப் பார்வையோடு சொந்த அனுபவத்தின் அடிப்பிடையில் முடிவுகள் எடுப்போம் என்று பிரகடனமும் செய்தோம்.\nஇதன் விளைவாக, உலகத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரும், இயக்கத்தினரும் சி.பி.எம். னுடைய கொள்கை ரீதியான – கோட்பாடு ரீதியான சித்தாந்த நிலைபாடுகளையும், நடைமுறைகளையும் ஆதரித்துப் பாராட்ட முற்பட்டனர்.\n1964ஆம் ஆண்டு டிசம்பரில் கல்கத்தா மாநாட்டின் மூலமாக செயல்பட ஆரம்பித்த சி.பி.ஐ.(எம்) மிகவும், சிக்கலான சிரமம் நிறைந்த சூழ்நிலைகளை எதிர் கொண்டு தலைநிமிர்ந்து நிற்கிறோம். நமது கருத்துக்ளை இப்பொழுது தான் ஹிந்தி பேசும் மக்கள் செவிமடுக்கத் தொடங்கியுள்ளனர். அப்பகுதி உழைப்பாளி மக்களின் ஆ��ரவோடுதான் மாற்றுக் கொள்கைகளைக் கொண்டு செல்லமுடியும். இதைப் புரிந்து நாம் செயல்பட வேண்டியுள்ளது. பல மொழி பேசும் உழைக்கும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கைப் பெருக்குவதே நமது லட்சியமாகக் கொண்டு செயல்படுவோமாக.\nமுந்தைய கட்டுரைகல்வியும் - பண்பாடும் லெனினது சிந்தனைகள் - 2 (சென்ற இதழ் தொடர்ச்சி)\nஅடுத்த கட்டுரைமத்திய பட்ஜட் 2008 - 09: பாதையில் மாற்றம் இல்லை\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nவரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\n10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nமார்க்சிஸ்ட் ஒலி இதழ்: புதுமையானதொரு வாசிப்பு அமர்வு \nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1976915", "date_download": "2018-06-19T18:20:21Z", "digest": "sha1:DEUDXWEYTZXIPP7YMYZ3DNFKVWPKTENA", "length": 15873, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "Rahul Gandhi Meets Emmanuel Macron, Doesn't Discuss Rafale Deal | பிரான்ஸ் அதிபருடன் ராகுல் சந்திப்பு| Dinamalar", "raw_content": "\nபிரான்ஸ் அதிபருடன் ராகுல் சந்திப்பு\nபுதுடில்லி: இந்திய வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரானை, காங். தலைவர் ராகுல் சந்தித்தார். ராகுல் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைபடத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரானை சந்தித்தார் அவருடன் மூத்த தலைவர் மன்மமோன்சிங் உடனிருந்தார். இந்த சந்திப்பின் போது ரபேல் போர்விமான ஒப்பந்த ஊழல் குறித்து ராகுல் பிரான்ஸ் அதிபருடன் விவாதித்தாரா என காங். செய்தி தொடர்பாளரிடம் நிருபர்கள் கேட்டனர். அதை பற்றி பேசவில்லை என்றார்.\nRelated Tags Emmanuel Macron Rafale scandal Rahul Gandhi பிரான்ஸ் அதிபர் இமானுவெல் ... காங்கிரஸ் தலைவர் ராகுல் மன்மமோன்சிங் ரபேல் போர்விமான ஒப்பந்த ஊழல் பிரான்ஸ் அதிபருடன் ராகுல் ... France President Emmanuel Macron Congress leader Rahul\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஅணுசக்தி ஒப்பந்தம்: டிரம்ப்புக்கு கைகொடுக்கிறது ... ஜனவரி 24,2018\n2022-ல் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு என்பது வெற்று ... பிப்ரவரி 02,2018 33\nஉலக பாதுகாப்பில் இந்தியா - பிரான்ஸ்; மேக்ரான்- மோடி ... மார்ச் 10,2018 15\n'பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் இந்தியாவுடன் ... மார்ச் 10,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராஃபில் விமானம் வாங்க பேசசு ஆரம்பித்தது காங் ஆட்சியில் தான் , அதனால ஓழுங்க வர வேண்டிய கமிஷன் கட்டிங் எல்லாம் எனக்கு குடுத்துடுங்க என்று கேக்குறாரு போல .\nரபேல் விமான ஊழல் இங்கு அரசியலுக்காக பேசப்படுகிறது.\nமோடி யாரை பார்த்தாலும் அவரை பார்ப்பது இவருக்கும் வழக்கமாகிவிட்டது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயி��் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/21134039/EmeraldSkin.vpf", "date_download": "2018-06-19T17:45:32Z", "digest": "sha1:YBHTVY2JRUOKIFVDM62QW5ZNPK7CTQWY", "length": 7993, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Emerald Skin || மரகத மேனியாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த பீடத்திற்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர்.\nஅம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த பீடத்திற்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலையானது மரகதக் கல்லால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அன்னை மீனாட்சிக்கு பல பெயர்கள் இருந்தாலும், அங்கயற்கண்ணி என்ற திருநாமம், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால், அம்மனுக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.\nமீனாட்சி அம்மன், இங்கு நின்ற கோலத்தில், இடை நெளித்து கையில் கிளியை ஏந்தியபடி அருள்பாலிக் கிறாள். அன்னையின் சன்னிதிக்கு இடது பக்கத்தில் உள் கருவறையில் சுவாமி சுந்தரேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். இந்த ஆலயமானது பெண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்தது என்பதால், அம்மனின் இடபக்கம் சுவாமி வீற்றிருப்பதாக ஐதீகம்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடை���்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/29033945/Srinivasa-Thalaikkalam-is-happening-today.vpf", "date_download": "2018-06-19T17:45:50Z", "digest": "sha1:LFWPKRCBXGV4RZIUPWF2XYS7LJVUJGWV", "length": 11965, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Srinivasa Thalaikkalam is happening today || சீனிவாச திருக்கல்யாணம் இன்று நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீனிவாச திருக்கல்யாணம் இன்று நடக்கிறது\nசென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக கண்காட்சியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் இன்று நடக்கிறது.\nசென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 9-வது இந்து ஆன்மிக கண்காட்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் விருக்ச மற்றும் நாக வந்தனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி மரங்களையும், வனங்களையும் பேணி பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஇதில் 1,008 தென்னை மரக்கன்றுகளையும், 1,008 நொச்சி செடிகளையும், 1,008 பள்ளி மாணவ-மாணவிகள் பூஜை செய்து வழிபட்டனர். நாக வந்தனம் எனும் பூஜையும் நடத்தப்பட்டது.\nமாநில சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் மதிப்பீடு ஆணைய தலைவர் டாக்டர் என்.கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், “நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு 33 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் 23 சதவீதம் தான் உள்ளது. காடுகளை பாதுகாக்கவும், அதிகரிக்கவும் மாணவர் சமுதாயம் முன்வர வேண்டும்” என்றார்.\nநிகழ்ச்சியில் விவேகானந்தா பள்ளிகளின் மாணவ-மாணவிகள் வன விலங்குகளை பாதுகாத்தல் தொடர்பான நாடகங்கள், நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர் மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.\nகண்காட்சி வளாகத்தில் தமிழ்நாடு குறும்பர் பேரவை சார்பி��் குறும்பர்களின் ஆன்மிக கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் இருந்து குறும்பர் இன தெய்வங்களின் வெண்கல சிலைகள் கொண்டு வரப்பட்டன.\nஇவற்றை குறும்பர் இனத்தவர்கள் தலையில் சுமந்தபடி மேளதளம் முழுங்க மேடைக்கு கொண்டு வந்தனர். 10 பெண்கள் பாடல்களை பாட 40 ஆண்கள் இசைக்கருவியை இசைத்து, தலையில் தேங்காய் உடைத்து பிரமிக்கவைக்கும் வகையில் நிகழ்ச்சியை நடத்தினர்.\nதொடர்ந்து செவரப்பூண்டி ராஜகோபாலின் காட்சியம்மன் நாடகக்குழு சார்பில் ‘கண்டன் கார்கோடகன்’ தெருக்கூத்து நடந்தது. கண்காட்சியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் கே.பாண்டியராஜன், நடிகர்கள் விவேக், கிட்டி உள்பட பலர் பார்வையிட்டனர். கண்காட்சி வளாகத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங் கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கோவில் ரதங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு 1,200 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nநிறைவு நாளான இன்று (திங்கட்கிழமை) காலை பசுக்களுக்கும், யானைகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது. தொடர்ந்து துளசி வந்தனம் நடக்கிறது. மாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/24101641/Kohlis-challenge-to-Modi-Modis-challenge-to-Kohli.vpf", "date_download": "2018-06-19T17:46:08Z", "digest": "sha1:BRRISEG36NVQ3NJZQFWVZNXJQTTOJPZL", "length": 10409, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kohli's challenge to Modi: Modi's challenge to Kohli || மோடிக்கு சவால் விடுத்த கோலி: கோலியின் சவாலை ஏற்ற மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான வழக்கு; சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்பு வழங்கப்படும்: இந்திரா பானர்ஜி\nமோடிக்கு சவால் விடுத்த கோலி: கோலியின் சவாலை ஏற்ற மோடி\nவிராட் கோலி விடுத்த சவாலை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். #PMModi #ViratKohli\nமத்திய விளையாட்டுத் துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ‘நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா ஃபிட்டாக மாறும் என்று சமூக வலைதளத்தின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி ஃபிட்னெஸ் சேலன்ஜ் (FitnessChallenge) என்ற ஹேஷ்டேக் மூலம், இந்தியர்கள் தங்களது உடற்பயிற்சி முயற்சிகளை சமூக வலைதளங்களில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.\nஇந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் உடல் நலனை எப்படி பாதுகாப்பது குறித்தும், உடற்பயிற்சியின் அவசியத்தை குறித்தும் பேசி இருந்தார். மேலும் அவர் தனது ஃபிட்னெஸ் வீடியோவை வெளியிட்டிருந்தார்.\nமேலும், தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி, தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு தன்னை போல் பண்ண முடியுமா எனவும் 'பிட்னெஸ் சேலஞ்ச்' சவால் விடுத்துள்ளார். இதனையடுத்து டுவிட்டரில் விராட் கோலிக்கு பதிலளித்துள்ள மோடி உங்களின் சவாலை ஏற்றுக்கொண்டேன், விரைவில் என் உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுவேன் என மோடி தெரிவித்துள்ளார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிர��மர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து அம்பத்தி ராயுடு நீக்கம் - சுரேஷ் ரெய்னா சேர்ப்பு\n2. இலங்கை கேப்டன் சன்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி. குற்றச்சாட்டு\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி\n4. சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட வார்னர் ஒப்பந்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/articles/01/158124?ref=category-feed", "date_download": "2018-06-19T18:27:09Z", "digest": "sha1:SZWS5FXZKZKXL4CZ3QFTNBTN24EZ6ZA2", "length": 30666, "nlines": 180, "source_domain": "www.tamilwin.com", "title": "8 ஆண்டுகள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி...? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n8 ஆண்டுகள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி...\nயுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியிருக்கின்றது.\nதமிழ் மக்கள் மத்தியில் அவர்களது அன்றாட வாழ்வியலுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பிரச்சினைகள் உள்ளன.\nஅபகரிக்கப்பட்ட நிலத்தை விடுவித்தல், சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், புனர்வாழ்வின் பின் விடுதலையான முன்னாள் போராளிகளை மீண்டும் கைது செய்யா வண்ணம் பாதுகாத்தல், யுத்த காலத்தின் போதும், இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்பவும் இராணுவத்திடம் ஒப்படைத்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடுதல் என பல பிரச்சினைகள் உள்ளன.\nஇவை அன்றாடம் அவர்களது வாழ்வியலில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது ஏனையவற்றில் இருந்து வேறுபட்டதும் ஆழமாக நோக்கப்பட வேண்டியதும் ஒன்றே.\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஒக்டோபர் 30 ஆம் திகதி நினைவு கூரப்பட்டது. அனைத்துலக காணாமற்ப���னோர் நாள் கொஸ்டரிக்காவில் 1981 இல்தொடங்கப்பட்ட 'கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு' என்ற அரசசார்பற்ற அமைப்பினால் லத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படுவதை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலாக முன்வைக்கப்பட்டது.\nஅனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இவ்வாறான இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன.\nஇவ்வாறு ஆரம்பமாகிய 'காணாமல் போனோர் நாள்' இன்று உலகின் பல நாடுகளிலும் மறைந்து போக, இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அது தொடர்ச்சியாக நினைவு கூரப்படுகின்றது.\nதொடர்ந்தும் நினைவு கூர வேண்டியுமுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை யுத்த காலத்தின் போது முப்படைகள், பொலிசார் மற்றும் புலனாய்வுத்துறையினரால் சந்தேகத்தின் பேரிலும் சுற்றி வளைப்புக்களின் போதும் கைது செய்யப்பட்டவர்களும், இறுதி யுத்த்தின் போது அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் அறிவிப்புக்கு அமைய பலர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டோருமே காணாமல் ஆக்கப்பட்டோராகவுள்ளனர்.\nசுமார் 16 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நிறுவனங்களினதும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களினதும் அறிக்கைகளின் மூலம் அறிய முடிகின்றது.\nஇதன் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இவர்களுக்கான தீர்வு என்பது இன்று வரை கானல் நீராகவே உள்ளது.\nயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்படுவோர் குறித்து காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய அரசியல் புறச் சூழல் காணப்படவில்லை.\nஆனால் இன்று யுத்தம் முடிந்து 8 வருடங்கள் கடந்து விட்ட போதும் அதில் உள்ள முன்னேற்றம் என்பது கண்துடைப்புக்களுடனேயே உள்ளது.\nமுன்னைய அரசாங்கமானது யுத்த மோதல்களின் போது எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை என அடியோடு மறுத்ததுடன், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறலைப் புறந்தள்ளியிருந்தது.\nஆயினும் ரணில் – மைத்திரி கூட்டரசாங்கமானது பொறுப்பு கூறுவதற்கான ஐநா மனித உரிமைப் பேரவையின் இரண்டு பிரேரணைகளை ஏற்று அவற்றை நிறைவ���ற்றுவதற்கு இணை அனுசரணையும் வழங்கியிருக்கின்றது.\nஆயினும் சர்வதேச அழுத்தத்தை குறைப்பதற்காகவும், கால நீடிப்புக்கள் ஊடாக அதனை நீர்த்துப் போகச் செய்யவதற்காகவும் முயல்கின்றதே தவிர அதில் எந்த முன்னேற்றத்தையும் அவதானிக்க முடியவில்லை.\nஅவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் ஒரேயடியாக அழுது தீர்த்து விதியைத் திட்டி கண்ணீரால் காயத்தை ஆற்றி விடலாம். அவர்களுக்குரிய கிரியைகளை நடத்தி ஆத்ம சாந்திக்காக வழிபடலாம்.\nஆனால் நம் உறவுகளுக்கு என்ன நடந்தது, உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா, இன்று வருவார்களா, நாளை வருவார்களா என தினம் தினம் எதிர்பார்ப்போடு செத்துப் பிழைப்பது எத்தனை கொடுமையானது.\nஇந்த நிலைமை வார்த்தைகளுக்குக் கட்டுப்படாதது. அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய துயரத்தின் உச்சம் அது.\nஅந்த உச்சகட்ட துயரத்துடனேயே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகள், தமது கணவன்மார், மனைவிமார், உறவுகள்மீள வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.\nஅவர்கள் காணாமல்ஆக்கப்பட்ட தமது உறவுகளை எண்ணி தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். கால நீடிப்புக்களும், இழுத்தடிப்புக்களும் செய்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் யாருக்கு பொறுப்புக் கூறப் போகிறது.\nகாணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைத்து திரிந்து நாளாந்தம் போராட்டம் நடத்திய நான்கு தாய்மார் மரணித்திருக்கின்றார்கள். அவர்கள் தமது பிள்ளைகளின் முடிவு தெரியாமலேயே தமது உயிரையும் மாய்த்து விட்டார்கள்.\nஇந்த நிலையை நீடிக்க விடுவதா அல்லது அந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதா என்பதை தமிழ் தலைமைகள் உணர வேண்டும்.\nவடக்கு, கிழக்கு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் இன்று ஆறு மாதங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.\nஅனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு என தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், கொழும்பிலும் போராட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றிருக்கின்றன.\nமக்களின் கண்ணீரால் அந்த பிரதேசங்கள் தினமும் நனைந்து கொண்டிருக்கின்றன. போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.\nஅந்த மக்கள் இந்த நல்லாட்சி அரசாங்கம் மீதும், தமிழ் தலைமைகள் மீதும் அதிருப்தி கொண்டவர்களாக மாறியிருக்கின்றார்கள். தொடர் போராட்டங்களால் உடல், உளரீதியாகவும் கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றார்கள்.\nஎதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப், அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் ஒரு நிகழ்வினை நடத்தியிருந்தனர்.\nஇவர்கள் தமது கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை அனுஸ்டித்துள்ளனர்.\nவடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூற வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சம்பந்தர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதன் மூலம் இந்த மக்களுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கும் எதைச் சொல்ல முனைகின்றார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதை அவர் முன்னிறுத்த முயல்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனோர் எவரும் இல்லை.\nஅவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் இந்த நகர்வுடன் சம்பந்தரும் ஒத்துப் போகின்றாரா...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பலர் சிறைச்சாலைகளிலும், இராணுவ தடுப்பு முகாம்களிலும் மற்றும் சித்திரவதைக் கூடங்களிலும் இருப்பதாக ஆதாரங்கள் பலவும், தகவல்களும் வெளியாகியிருந்த நிலையில் கூட அவர்களை விடுவிப்பதற்கும், அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கும் சர்வதேச அழுத்தத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பதில் அளிக��க வலியுறுத்தாத நிலையில்\nகூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியிருப்பது என்பது நம்பிக்கையோடு இருக்கும் அந்த மக்களின் மனங்களில் பலத்த சலனங்களை உருவாக்கியிருக்கிறது.\nநாடு கடந்த நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் கூட தமது நாட்டையும், மக்களையும் நேசித்தவர்களாக இந்த நாட்டில் இடம்பெற்ற உரிமைப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்.\nஅரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் முன்னெடுத்திருந்தார்கள்.\nஅதில் பல ஈழ உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்காக குரல் கொடுத்திருந்தார்கள். ஆனால் இங்கு பாதிக்கப்பட்ட அந்த மக்களது வாக்கில் பதவிகளையும், சொகுசு வாழ்க்கையும் பெற்று வலம் வரும் அந்த மக்களின் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது மிகவும் வேதனையாகவே இருக்கிறது.\nகாணாமல் போனோருக்கான செயலகம் தொடர்பில் ஐ.நா பரிந்துரையை ஏற்று அரசாங்கத்தினால் சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் போனோருக்கானசெயலகம் உருவாக்குதல் மற்றும் நிர்வாகமும் கடமைகளை நிறைவேற்றலும் என்ற பெயரிலான அந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.\nஇருப்பினும் அந்தஅலுவலகம் குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், மனிதவுரிமையாளர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர்.\nஇந்த அலுவலகம் தொடர்பான தென்னிலங்கையின் கருத்துக்களை பார்க்கின்ற போதும் அந்த சட்ட மூல உள்ளடக்கம் பற்றி நோக்கும் போதும் அது வெறும் கண்துடைப்பு அலுவலகமாகவே அமையப் போகின்றது என்பது புலனாகின்றது.\nஆக, இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இந்த அரசாங்கம் சிரத்தையுடன் கையாள்வதாக தெரியவில்லை.\nஇரகசிய தடுப்பு முகாம்கள்,சிறைச்சாலைகள் என தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர் விபரங்களை வெளியிட்டு அவர்களை அவர்களது குடும்பத்துடன் இணைக்க வேண்டும்.\nஅத்துடன் காணாமல்ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டிருந்தால் அவர்களுக்கான இழப்பீடு சர்வதேச சட்ட நியாயங்களுக்கு ஏதுவான நிலையில் வழங்கப்பட வேண்டும்.\nஅவர்கள் உயிருடன் இந்த காலப்பகுதியில் உழைத்திருக்க கூடிய பணத்தை வழங்குவதன் மூலமும் அவர்கள் கொல்லப்பட்ட காலப்பகுதியில் இருந்து அவர்களுக்கான ஒரு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை என்றாலும் குறைந்த பட்சம் தீர்க்க முடியும்.\nஒரு உயிருக்கான விலை பணம் என்பது அல்ல. ஆனால் கொல்லப்பட்டிருந்தால் அதற்குரிய பரிகாரமாக இழப்பீடு வழங்கப்படுவதும் அந்த கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும் கட்டாயமானதே. இதன் மூலமே மீள நிகழாமையை உருவாக்க முடியும்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Thileepan அவர்களால் வழங்கப்பட்டு 12 Sep 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Thileepan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/06/16/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T18:41:14Z", "digest": "sha1:V2MBA442XYKC6V7NAB4XZOAU6WGF52Q5", "length": 12127, "nlines": 116, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "இயற்கையைப் பாதுகாக்கக் கோரி போராட்டம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஇயற்கையைப் பாதுகாக்கக் கோரி போராட்டம்\nமண் அகழ்வு, இயற்கை அழிப்பை கண்டித்து முல்லைத்தீவு கொக்காவில் பிரதேசத்தில் போராட்டம் நடத்தியபோது பிடிக்கப்பட்ட படம். அபிவிருத்தி என்ற போர்வையில் வன்னிப் பிராந்தியத்தில் காட்டு வளமும், மணல் மற்றும் நீர் வளமும் திட்டமிடலின்றி அகற்றப்பட்டு காடுகள் அழிவடைந்து வருவத���்கு எதிராக சூழலியலாளர்களும் பொதுமக்களும் கோஷங்கள் எழுப்பினர்.\n(படம்: கிளிநொச்சி குறூப் நிருபர்\nதமிழ்ச்செல்வன்) பாதுகாப்பு செய்க, அனைத்து உப தபால் அதிபர்களையும் ஒன்றிணைந்த தபால் சேவைக்குள் அடக்குக, கனிஷ்ட ஊழியர்களின் மறைக்கப்பட்ட அனைத்து சம்பளத்தையும் நிலைநாட்டுக என்றும் தபால் திணைக்களத்தின் திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு முறைமையை உடனடியாக செயற்படுத்துமாறும், பதில் உப தபால் அதிபர்களை உரிமையை பாதுகாக்குமாறும், திணைக்கள சேவைப் பிரமாணத்தை மறு சீரமைத்து நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.\nவேலை நிறுத்தத்தில் நிர்வாக உத்தியோகத்தர்கள், மேற்பார்வை உத்தியோகத்தர்கள், தபால், உப தபாலதிபர்கள் அதிபர்கள், தபால் தரம் பிரிக்கும் உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் ஈடுபடவுள்ளதாகவும், அவர் கூறினார்.\nபிரச்சினைக்கு தீர்வுகாண விசேட பொறிமுறை தேவை\nநமது நிருபர்காணாமல்போனோரின் உறவுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் நேரில்...\nபாதாள கும்பலை தேடி நாடு முழுவதும் தேடுதல் வேட்டை\nகொழும்பிலும், கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதாள உலகக் குழுவினரை தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கைகள்...\nதாமரை கோபுரத்தில் மரணித்த இளைஞனுக்கு ரூ. 30 இலட்சம் நட்டஈடு\nகிளிநொச்சி குறூப் நிருபர்தாமரை கோபுரத்தில் இருந்து கடந்த எட்டாம் திகதி வீழ்ந்து மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம்...\nதனியார் ஆஸ்பத்திரிகளில் அறவிடும் 'வற் வரி' நீக்கம்\nதனியார் ஆஸ்பத்திரிகளில் அறவிடப்படும் ‘வற்’ வரி அடுத்த வாரத்திலிருந்து நீக்கப்படுமென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள...\nஅத்தியாவசிய சேவையாக அறிவித்தாலும் வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும்\nதபால் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப் போவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள போதும் தமக்குத் தீர்வு...\nஇழப்பீடுகளை துரிதமாக்க அமைச்சரவைப் பத்திரம்\nவிசாரணையையும்இழப்பீட்டையும் சமகாலத்தில் முன்னெடுக்க யோசனைதாமதித்தால் நல்லிணக்கத்துக்கு பெரும் பாதிப்புவிசு...\nவிசுவமடு மக்கள் வழங்கிய வரலாற்றுச் செய்தி\n“வையத்து வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்\" ஒரு அரசன் தன் சபை அறிஞர்களிடம் ஒரு கேள்வி கேட்டான். மனித...\nவிழிப்புணர்வு கொண்ட பாவனையாளர்கள் தமது உணவுப் பொருட்கள் மீது ஒட்டப்பட்டுள்ள விபரச் சீட்டுக்களை (Lables) வாசித்தே அவற்றைக்...\n'வி. என் மதிஅழகன் சொல்லும் செய்திகள்' நூலின் வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தில்\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நாயகம் வி.என். மதிஅழகன் எழுதியுள்ள 'வி. என் மதிஅழகன் சொல்லும் செய்திகள்...\nவைரவர் மலை நரபலியை நிறுத்திய கண்டி மன்னர்\n(​சென்றவார தொடர்)ஆங்கிலேயரின் கைதியாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன், கப்பல் தலைவன் வில்லியம்...\nநாடு முழுவதும் அமைதியான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஒலுவில் விசேட நிருபர்வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் முஸ்லிம்கள் நேற்று சனிக்கிழமை (16) புனித “ஈதுல் பித்தர்”...\nவைரவர் மலை நரபலியை நிறுத்திய கண்டி மன்னர்\n(​சென்றவார தொடர்)ஆங்கிலேயரின் கைதியாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன், கப்பல் தலைவன் வில்லியம்...\nமலையக வீடமைப்பு திட்டம் விரைவு பெறுமா\nமலையக வீடமைப்புத்திட்ட இலக்கை 2020க்குள் எட்டப்போவதாக அமைச்சர்...\nயார் இந்த கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு\nஎந்தஇராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டதோ, எந்த...\nபோதிய நிதிவசதியின்மையே எமது பெரிய பிரச்சினை\nடென்மார்க்கில் நூல் வெளியீட்டு விழா\nசிறுவர்களுக்கான மாற்று பராமரிப்பு மிகவும் அவசியம்\nஇலங்கையர் அதிகம் விரும்பும் வர்த்தக நாமமாக\nஎட்டாவது நிபுணத்துவ மற்றும் தொழில்சார் பெண்கள் விருதுக்கான விண்ணப்பம் கோரல்\nகொழும்பில் மாபெரும் BIG BAD WOLF SALE புத்தக விற்பனை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/03/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T17:55:31Z", "digest": "sha1:LSDVYE76UH3YXSLDAPQ6BKPXOSVU5IUY", "length": 6504, "nlines": 48, "source_domain": "barthee.wordpress.com", "title": "மாயாஜாலம் காட்ட நீங்கள் ரெடியா? | Barthee's Weblog", "raw_content": "\nமாயாஜாலம் காட்ட நீங்கள் ரெடியா\nவெற்றிலையில் மை போட்டு பார்ப்பது பற்றி கேள்விப் பட்டிருக்கின்றோம். அது இப்போ கிட்டத்தட்ட நிஜ நிலைக்கு வந்துவிட்டது ஆம் மாயாஜாலம் எல்லாம் காட்டலாம், நிஜமாகவே\nஉங்கள் கழுத்தில் சிறு கமெரா, சிறு projector போன்றவற்றை தொங்கவிட்டபடி நீங்கள் நினைப்பதை பார்த்து, சாதித்துக் கொள்ளலாம்\nஒரு புத்தகக்கடையில் புத்தகம் ஒன்றை வாங்க முற்படுகின்றீர்கள் என வைப்போம் உங்கள் உடம்பிலிருந்து புறப்படும் ஒரு ஒளிக்கற்றை (projector) அப்புத்தகத்தை பற்றிய விவரத்தை அப்புத்தத்திலேயே ஸ்கிரீனிட்டு காட்டினால் எப்படி இருக்கும் அப்படியே அந்த ஸ்கிரீனை தட்டித் தட்டி வேறெங்காவது விலை குறைவாக இப்புத்தகம் கிடைக்குமாவெனவும் பார்க்கமுடிந்தால்..\nபேருந்தில் செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். புதுப்படம் ஒன்று வெளிவந்திருக்கிறதாம். டிரயிலர் பார்க்க ஆசையா உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் செய்யப்படும் அந்த ஒளிக்க்ற்றை YouTubeல் டிரயிலரை தேடி அதை செய்திதாளிலேயே வீடியோவாக காட்டும்.\nகடிகாரம் கையில் இல்லை என வைத்துக்கொள்வோம். கையில் கடிகாரம் போல் ஒரு வட்டம் வரைந்தால் போதும் கைக்கடிகாரம் உங்கள் கையில் ஒரு ஒளிவட்டமாகத் தோன்றும்.\nஇப்படி இணைய கம்ப்யூட்டிங்கை கீபோர்டு இன்றி ஒளித்திரையின்றி அன்றாட பொருட்களின் மேல் செய்ய முனைந்திருக்கின்றார்கள். அங்கு உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் ஆகும் ஒளிக்கற்றையே திரை. உங்கள் விரல் அசைவுகளே தகவல் உள்ளீடும் கருவி.\nகேமராவெல்லாம் வேணாம். நம்ம டைரக்டர்கள் இரண்டு கைகளையும் பிடித்துக் காட்டுவார்களே, அதே போல் விரல்களை கட்டமிட்டு காண்பித்தாலே படம் கிளிக்காகி விடும்.\nகைத்தொலைப்பேசியும் வேணாம். கையிலேயே எண்களை புரஜெக்ட் செய்து காட்டி எண்களை தட்டி கால் செய்யலாம்.\nஇன்று எம் தமிழ் நெவிக்கேஷன் நெயர்களுக்கு என்ன எழுதுவது என்று இரவிரவாக முளித்திருந்து செய்திகள் சேகரிக்கத் தேவையில்லை. நினைத்தமாதிரியே பட் பட்டென்று அனைத்து விபரமும் என் மேசை மீது கொட்டப்படும்\nஆகா… நினைக்கவே எவ்வளவு நல்லா இருக்கின்றது.\nமேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T18:34:08Z", "digest": "sha1:W3LTAQVU77DHDT5NBBNIIEPUPOEO5IMK", "length": 5395, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்கல் இன்காம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமைக்கல் இன்காம் (Michael Ingham , பிறப்பு: பிப்ரவரி 20 1957 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1996 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nமைக்கல் இன்காம் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-19T18:04:45Z", "digest": "sha1:4CNFGIK3HZ3YFCMNOVR5KTVAAWNSW4UN", "length": 22144, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மட்டக்களப்பு மாவடிவேம்பில் இரு பிள்ளைகளின் தந்தை நுண்கடனால் தற்கொலை!", "raw_content": "\nமட்டக்களப்பு மாவடிவேம்பில் இரு பிள்ளைகளின் தந்தை நுண்கடனால் தற்கொலை\nமட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நுண்கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசெங்கல்வாடியில் கூலிக்கு கல்அறுக்கும் மாவடிவேம்பு சம்பர் வீதியை சேர்ந்த மேகராசா யோகராசா(26)இரு பிள்ளைகளின் தந்தை ஏற்கனவே 3 நிறுவனங்களில் நுண்கடன் பெற்றநிலையில் மற்றுமொரு நுண்கடன் பெற கூட்டாக மூன்றுபேர் சேர்ந்தால்தான் கடன் கொடுப்பதாக நுண்கடன் நிறுவனங்களில் கொள்கையும் பெரிய வலைப்பின்னல் எல்லோரையும் கடனாளியாக்கும் திட்டத்திற்கு அமைய தமது மனைவியை கட்டாயப்படுத்த அவர் மறுப்பு தெரிவிக்க நேற்று மாலை தூக்கிட்டு பெறுமதிமிக்க உயிரைமாய்த்துள்ளார்.\nஏற்கனவே இவர் கூலித்தொலியாளியாக இருந்து மாதம்36ஆயிரம் ரூபா கடன் நிறுவனங்களுக்கு செலுத்துவருகின்றார்.நிரந்தர மற்ற தொ��ில் செய்யும் இவ் ஏழைக்கு ஆசை வார்த்தைகளை காட்டி கடன் பெற தேசிய அடையாளஅட்டை பிறப்பு சான்றிதழ் பிரதிகள் மற்றும் மூன்றுபேர் ஒருமித்த நிலையில் ஒப்பமிட்டால் நுண்கடன் வழங்கப்படுகின்றது.\n#இதில் வேடிக்கை நுண்கடன் வழங்குவதற்கு இதுவரை பெறுபவர்களுக்கு பிணையாளிகளாக இரு அரசஉத்தியோகத்தர்களை எதிர்பார்த்தார்கள் ஆனால் நடந்ததோ\nபல அரசஉத்தியோகத்தர்கள் பிணையாளியாய் போய் கடைசில் தன்னுடைய மாதசம்பளத்தை இழந்து நீதிமன்றில் அலைந்ததால் அவற்றை கருத்தில் கொண்டு கடன்பெறுபவருக்கு பிணையாளியாக முன்னிற்கும் மனப்பான்மை இழந்தார்கள்.\nஇதனால் நுண்கடன் நிறுவனங்களின் மாயவலையில் விழும் அப்பாவிகள் குறைவடைய நிறுவனங்களின் வருவாய் குறைய பணத்திற்காக பிணத்தை பெறும் நிறுவனங்கள் சட்டதிட்டத்தை மிகவும் குறைத்து.\nஒவ்வொருவரிடம் எளிதாக கைவசம் கிடைக்கூடிய அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திர பிரதிகளையும் வாங்கி கடனை உடனடியாக கொடுக்கின்றார்கள்.\nஇதனால் கடன் பெறும் எமது தமிழ்கிராம ஏழைகள் நிறுவனங்களை நோக்கி படையெடுப்பது அதிகரித்துள்ளது. அதிலும் செங்கலடி பிரதேசபகுதி கிராமங்களில் இன்னமும் விழிப்புணர்வு பெறாத எம்மக்களை தேடிதேடி நுண்கடனை கொடுத்து பல ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வருகின்றார்கள்.\n#இதில் விசேடமாக கூறவேண்டியது இரு மாதம் முன் இறந்த 19வயது பிரதீபா வந்தாறுமூலை பெண்ணின் வயதையும் தொழிலையும் பார்க்காமல் 10இலட்சம் மேல் கடன் கொடுத்தார்கள் என்றால் பாருங்களன்.\n வயது போனவங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனம் எவ்வளவு கேவலமாக திட்டினாலும் பெரிசாக சூடுசொரணை வந்து அதெற்கு எதிரான எதிர்வினை நடைபெறாது ஏன் எனில் அவங்கட வயது அனுபவம்.\nஆனால் இளம் வயது ஆண்,பெண்ணுக்கு இப்படி திட்டினால் ஒன்று தம்முடைய காதில் கையில் இருக்கும் ஆபரணத்தை விற்று கடன் கட்டுவாங்க அதற்கு மேல போனால் தூக்குதான் ஒரே வழி இதைதான் மட்டக்களப்பில் நுண்கடன் நிறுவனங்கள் இளம் வயது தமிழ்சமூகத்தை எமனுக்கு பலிகொடுக்கின்றார்கள்.\nயாழில் துப்பாக்கியால் இலக்குவைக்கப்பட்டு உயிர் தப்பிய இளைஞன்\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை 0\nஅக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்\nஇராணுவத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைபபு 0\nவவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சகோதரிகளின் தொடர் உயிரிழப்பு 0\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பெ���றுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்��� தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/03/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-corn-flour-halwa-300-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2018-06-19T18:02:28Z", "digest": "sha1:BVAESH3W5H4OEXTM7LUNWMMRRTCHHKSE", "length": 10524, "nlines": 156, "source_domain": "keelakarai.com", "title": "சோளமாவு அல்வா / Corn Flour Halwa – 300 வது பதிவு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி: உமர் அப்துல்லா வலியுறுத்தல்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nHome டைம் பாஸ் சமையல் சோளமாவு அல்வா / Corn Flour Halwa – 300 வது பதிவு\nசோளமாவு அல்வா / Corn Flour Halwa – 300 வது பதிவு\nஇது என்னுடைய 300 வது பதிவு. சோளமாவை வைத்து அல்வா எப்படி செய்வதென்று ஒரு ஸ்வீட் பதிவு \nசோளமாவு – 100 கிராம்\nசீனி – 200 கிராம்\nநெய் – 3 மேஜைக்கரண்டி\nகேசரி கலர் – 1/2 தேக்கரண்டி\nதண்ணீர் – 200 மில்லி\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவுடன் 50 மில்லி தண்ணீர் ஊற்றி கட்டி வராதபடி கலக்கி வைக்கவும். பிறகு கேசரி கலர் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nகடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து தனியே வைக்கவும்.\nஅடுப்பில் அதே நான்ஸ்டிக் கடாயை வைத்து மீதமுள்ள 150 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் சீனியை போடவும். சீனி கரைந்ததும் வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.\nஅதே நான்ஸ்டிக் கடாய���ல் சீனிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கலக்கி வைத்துள்ள சோளமாவு கலவையை சேர்த்து 10 நிமிடம் அல்லது அல்வா பதம் வரும் வரை விடாமல் கிளறவும்.\nஅல்வா பதம் வந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், முந்திரிப்பருப்பு இரண்டையும் கலந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.\nசுவையான சோளமாவு அல்வா ரெடி.\nநக்சல்கள் கண்ணிவெடியில் சிக்கி சத்தீஸ்கரில் சிஆர்பிஎப் வீரர்கள் 7 பேர் பலி\nஅசாமில் தேர்தல் பிரச்சாரம்: காங். ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்க முயற்சி – மத்திய அரசு மீது சோனியா புகார்\nபுடலங்காய் தோல் துவையல் / Snake Gourd Thuvaiyal\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/joseph-stalin-1/", "date_download": "2018-06-19T18:13:50Z", "digest": "sha1:CKHWMNHP3B5VJK6B4SZUXNS4LYAV2W7N", "length": 64321, "nlines": 204, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஜோசப் ஸ்டாலின் – 1 | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஜோசப் ஸ்டாலின் – 1\nஎழுதியது நன்மாறன் என் -\nDownload as PDF: ஜோசப் ஸ்டாலின் – என். நன்மாறன் PDF Book\nஎன்றார் பாவேந்தர் பாரதி தாசன். இந்த வரிகளுக்கு ஏற்ப முக வடிவம் தேடினால் தோழர் ஸ்டாலின் அவர்களின் திரு உருவம் முன் நிற்கும். அப்பெருமகனார் குறித்து இக்கட்டுரை வெளிவருகிறது.\nஐரோப்பாக் கண்டத்தில் கருங்கடல் உண்டு. காஸ்பியன் கடலும் உண்டு. இரண்டிற்கும் இடையில் உள்ள பகுதி தான் ‘காக்கேசியா’ என்பது இதன் தலைநகர் “டிப்ளிஸ்”, இதற்கு அருகில் உள்ள குக்கிராமம் தான் தோழர் ஸ்டாலின் அவர்களது முன்னோர் வசித்த கிராமம்.\nதந்தை பெயர் விசரியோன். தாத்தா பெயர் ஐவ���். தாத்தா பண்ணை அடிமை. தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி. பண்ணை அடிமை என்றால் தற்போது புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.\nநில உடமையாளர்கள் தமது சொத்துக்களைக் கூறும்போது இவ்வளவு நிலம் உண்டு. இவ்வளவு மாடுகள் உண்டு, ஆடுகள் உண்டு என்பது போல் இவ்வளவு ஆட்கள் என்னிடம் அடிமைகளாக உள்ளனர் என்றும் கூறுவர். ஆடுகளையும் மாடுகளையும் விற்பது போல் அடிமைகளாக உள்ள மனிதர்களையும் விற்பதும் வாங்குவதும் உண்டு. இந்த நிலையில் படிப்படியான மாற்றம் வந்தது. இக்காலப் பகுதி நிலப்பிரபுத்துவ சமுதாயம் என்றும் அதில் நிலவிய பண்ணை அடிமைச் சமுதாயம் என்றும் அழைக்கப்பட்டது.\nஐரோப்பாக் கண்டத்தில் புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மூலதனம் சிலரிடம் குவியத் துவங்கியதும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவியது. நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கும் பண்ணை அடிமை முறைக்கும் எதிரான குரலும் ஓங்கி ஒலித்தது. அடிமைகள் மத்தியிலும் தாங்களும் மனிதர்களே என்ற உணர்வும் வலுவடைந்தது.\nபண்ணை அடிமை முறை படிப்படியாகத் தகர்ந்தது. புதிய தொழிற்சாலைகள் தோன்றின. அவரவர் தமக்கு வாய்ப்புள்ள இடங்களை நோக்கிச் சென்றனர். அன்று இளைஞராக இருந்த ஸ்டாலினின் தந்தை தமக்குத் தெரிந்த செருப்புத் தைக்கும் தொழிலை மேற்கொள்ள தமது கிராமத்தை விட்டு காரி என்னும் ஊரை அடைந்தார். அவர்கள் பேசிய மொழி ஜார்ஜிய மொழி. இனம் ஜார்ஜிய இனம். காரி என்னும் ஜார்ஜியச் சொல்லுக்கு குன்று என்று பொருள்.\nஇப்பகுதியில் மக்களிடம் நேரடியாக செருப்புத் தைத்துப் பிழைத்து வந்த ஸ்டாலினின் தந்தை மிகவும் சிரமப்பட்டார். தொழில் சரியாக நடக்கவில்லை. மக்கள் தொழிற்சாலையில் தயாராகும் செருப்புக்களையே விரும்பினர்.\nஸ்டாலினின் தந்தையும் தாம் சுயமாகத் தைத்து விற்பதை விட ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலைக்குச் சேர முடிவு செய்தார். காக்கேசியாவின் தலைநகர் ஆக இருந்த “டிப்ளிஸ்” என்னும் நகரை அடைந்தார். அங்கு இருந்த தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். இதே போன்று தான் பலரும் மாறினர்.\nதனி ஒரு நிலப்பிரபுவிடம் இதுகாறும் உணவுக்காக அடிமையாக இருந்த நிலைமை மாறியது. தற்போது பணம் படைத்த முதலாளிகளிடம் கூலி பெறும் அடிமைகளாக மாறினர்.\nஉணவுக்கான அடிமை; தான் விரும்பியபடி எங்கும் செல்ல முடியாது. ஆனால், ��ூலி பெறும் அடிமை தனது உழைப்பை விற்க எங்கும் செல்லலாம். முன்பு அவன் பெயர் அடிமை. தற்போது தொழிலாளி அடிமைத் தனம் நீடித்தது. உரிமையாளர்களின் அணுகுமுறையில் மட்டும் மாறுதல் இருந்தது.\nஸ்டாலினின் தந்தை பிறரைப் போன்றே தானும் மாறினார். வேலைச்சுமை அதிகம். கூலிப் பணம் குறைவு. வாழ்க்கையை ஈடுசெய்ய முடியவில்லை. ஸ்டாலினின் தாய் குணவதி. பொறுமைசாலி அவர் பெயர் “எக்காட்டிரினா” குடும்பச் சுமையைத் தாங்க சலவைத் தொழிலை மேற்கொண்டார். அண்டை வீடுகளில் துணிகளை வாங்கி வெளுத்துத் தருவார். இதுபோக வீட்டு வேலைகளும் செய்வார். அதற்கான கூலியையும் பெற்றுக் கொள்வார்.\nசெருப்புத் தைக்கும் தொழிலாளி தந்தை. சலவை செய்வதும் வீட்டு வேலைகள் செய்வதுமான தாய் இவ்விருவருக்கும் நான்காவது மகனாகப் பிறந்தவர் தான் நமது தலைவர் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் போர்ப்படை நாயகர் தோழர் ஸ்டாலின்.\n1879 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21 ஆம் நாள் தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள். ஏற்கனவே, இவருக்கு முன்பு பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டன. இச்சோகத்தின் மத்தியில் பிறந்த மகனை நன்கு கவனித்தனர். “ஜோசப் விசரியானோவிச்” என்று பெயரிட்டனர். விசரியான் என்பது ஸ்டாலினின் தந்தை பெயர். விசரியான் மகன் ஜோசப் என்பது இதன் பொருள். ஸ்டாலினின் குழந்தைப் பருவம் மழலைத் தனத்துடன் கழிந்தது. அவர் பிறந்த பகுதி மலை சார்ந்த பகுதி. அதன் சிகரங்களில் இருந்து ஆறுகள் தோன்றிப் பாய்ந்து வந்தன. பனிக்கட்டி படர்ந்த ஆறுகளாக இருந்தன.\nமகாகவி பாரதி பாடினாரே ‘வெள்ளிப் பனி மலை’ என்று அப்படிப்பட்ட பனிமலைச் சிகரங்கள் அவரது பார்வையை விசாலம் ஆக்கின. கூர்மைப்படுத்தின.\nகுழந்தைக் கதைகளும் அவரது செவியில் விழுந்து இதயம் நுழைந்து பக்குவப்படுத்தின. ஸ்டாலின் வசித்த பகுதி ஜார்ஜியப் பகுதி. மொழி ஜார்ஜிய மொழி. ஆயினும் கிரேக்க மொழிக் கதைகள் அப்பகுதியில் உலவி வந்தன. அவற்றில் ஒன்று பிரமித்தீயூஸ் பற்றிய கதை. பிரமித் தீயூஸ் என்பவன் மாவீரன். மனிதர்களின் நன்மைக்காக தேவலோகம் சென்று தீயைக் கொண்டு வர முயன்றவன். இதனால் தேவர்களின் கடவுளால் தண்டிக்கப்பட்டான். தண்டனை கடுமையானது. ஆனால் பிரமித்தீயூஸ் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்கிறான். தான் துன்பமடைந்தாலும் மக்கள் இன்பமடைவதை எண்ணி மகிழ்கிறான். இ���்தக் கதை ஸ்டாலினை மிகவும் ஈர்த்தது. பிரமித்தீயூஸ் போன்றே தானும் பிறர் நன்மைக்காக வாழ வேண்டும். எத்தகைய இன்னல் நேர்ந்தாலும் ஏற்க வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.\n‘காரி’ என்னும் அவ்வூரில் இருந்த பள்ளி கிறித்துவ மதப்புரோகிதப் பள்ளி. பள்ளியில் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பலபேர் பயின்றனர். மாணவர்கள் தமக்குள் ஒவ்வொருவர் குடும்பம் பற்றியும் விசாரிப்பதும் கலந்து கொள்வதும் உண்டு. தோழர் ஸ்டாலின் குடும்பம் பற்றி அறிந்ததும் சற்று ஏற்றத் தாழ்வாகவே நடந்து கொண்டனர். ஆயினும் ஸ்டாலின் சோர்ந்துவிடவில்லை. கவனமாகப் பயின்றார். தரமான மாணாக்கனாகத் திகழ்ந்தார். விளையாட்டு வீரராக இருந்தார். சிறந்த குரல் வளத்துடன் நல்ல பாடகர் ஆகத் திகழ்ந்தார். இவையனைத்தும் அப்பள்ளியில் அவரை முன்னிறுத்தின.\n1890 ஆம் ஆண்டு தந்தை மறைந்தார். அப்போது தோழர் ஸ்டாலின் வயது பத்து தான் ஆகியிருந்தது. குடும்ப வருவாய் குறைந்தது. தாயும் தந்தையும் சேர்ந்து பாடுபட்ட போதே கைக்கும் வாய்க்கும் போதாமல் தான் வாழ நேர்ந்தது. தற்போது அதிலும் குறைவு நேர்ந்த போது என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. படிப்பை தொடர்வதா விடுவதா என்பது முன்னின்றது. பத்து வயதுப் பாலகனுக்கு எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. தாய் ஊக்கப்படுத்தினார். படிப்பில் குறை வைக்காதே. முன்னிலும் கூடுதலாக நான் பாடுபடுகிறேன். தொடர்ந்து படி என்றார். ஸ்டாலினும் இன்னலை இதயத்தில் தாங்கிக் கல்வியில் கருத்தை ஊன்றி நன் மாணாக்கனாகப் பயிலத் துவங்கினார். கவலையும் இருந்தது. கல்வியும் தொடர்ந்தது.\nஸ்டாலின் படித்த பள்ளியில் அறிவியலுக்கு விரோதமான மதக்கல்விக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டது. அதுவே ஆதிக்கம் செலுத்தியது. உயிர்கள் தாமாகத் தோன்றியவை அல்ல. படைக்கப்பட்டவை என்று கற்பிக்கப்பட்டது. ‘டார்வின்’ என்னும் அறிஞர், உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய பரிணமாக் கோட்பாட்டை வெளியிட்டிருந்தார். ஸ்டாலினை விட மூத்த மாணவர்கள் மத்தியில் இக்கருத்திற்கு வரவேற்பு இருந்தது. ஸ்டாலினுக்கும் இக்கருத்து உடன்பாடானதாக இருந்தது. இரகசியமாக இதனைப் படித்து சக மாணவர்களுக்கும் விளக்கி வந்தார். மார்க்சியக் கருத்துக்களும் பரவி வந்தன. ஸ்டாலின் மனத்திலும் அது வேரூன்றத் துவங்கியது.\nஎன்ற பட்டுக்க��ட்டையாரின் வரிகளுக்கு ஏற்ப ஸ்டாலின் அவர்களது வளர்ச்சி இருந்தது. ஏட்டுப் படிப்போடு நாட்டு நடப்புகளின் மீதும் அக்கறை இருந்தது. அன்றைய ருஷ்யாவை ஆண்டு வந்த ஜார் மன்னன் ருஷ்ய மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தான். ருஷ்யாவுடன் இணைந்திருந்த மற்றைய மக்களின் மொழிகளைப் புறக்கணித்தான். ஸ்டாலின் வாழ்ந்த ஜார்ஜிய மக்களின் ஜார்ஜிய மொழி புறக்கணிக்கப்பட்டது. இதனை எதிர்த்த ஜார்ஜிய மாணவர்கள் மொழிப் போரில் ஈடுபட்டனர். ஸ்டாலின் மனதிலும் இது நியாயம் என்று தோன்றியது.\nஅக்காலத்தில் மக்களிடம் உலவி வந்த கதை மாந்தர்களில் ‘கோபா’ என்னும் பெயர் கொண்ட தலைவன் வீரம், விவேகம், துன்பங்களை தாங்கும் திறம், மக்கள் படும் துயரங்களைப் போக்க முயலும் குணம், அதனால் விளையும் துன்பங்களைத் தாங்கி வெற்றி கொள்ளும் உரம் ஆகியவற்றைக் கொண்டு படைக்கப்பட்டிருந்தார். தோல்வியறியா வீரனாகவும் சித்தரிக்கப்பட்டான்.\nதுவக்கத்தில் பிரமித்தீயுஸ் கதை பற்றிக் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா தற்போது கோபா என்ற கதை மாந்தன் போல் தானும் விளங்க விரும்பினார். இனிமேல் என் பெயர் ‘கோபா’ என்றார். மற்ற மாணவர்களும் ஏற்றனர். ஆனால் பள்ளியில் பதிவேடுகளில் ஜோசப் என்ற பெயரே இருந்தது.\nகாரியில் இருந்த பள்ளியில் படிப்பு முடிந்தது. முதல் மாணவராகத் தேறினார். இதனால் ஊக்கத் தொகையும் கிடைத்தது. தாய் தமது மகன் கல்லூரியில் சேர்ந்து பயில விரும்பினார்.\nஅன்றைய காக்கேசியாவின் தலைநகராக இருந்த டிப்ளிஸ் என்னும் நகரில் தான் கல்லூரி இருந்தது. ஸ்டாலின் அங்கு சேர்ந்தார். ஆசிரியர் அனைவரும் பாதிரியார்கள். மத நூல்களே பாட நூல்கள். கணிதம் மற்றும் ரஷ்ய, கிரேக்க, லத்தீன் இலக்கிய வரலாறுகளும் கற்பிக்கப்பட்டன.\nஇம்மையை மறந்து மறுமையைப் போதிப்பதே அடிப்படைப் பாடம். மத குருமார்களை உருவாக்குவதே கல்லூரியின் நோக்கம். இவ்வுலக மாந்தரின் துன்பங்கள் ஆண்டவனால் அளிக்கப்படுபவை. அதை சகிப்பது நம் கடமை. அதற்குத் தேவை பொறுமை. இப்பிறவியை இப்படியே கழித்து விட்டால் அடுத்த பிறவியில் இன்பம் இருக்கும். சொர்க்க லோகத்தில் இடம் கிடைக்கும். இந்த லோகத்தில் சோகம் இருக்கலாம். பரலோகத்தில் சுகம் கிடைக்கும் என்றனர்.\nஸ்டாலின் இதனை ஏற்கவில்லை. வேறு வழியின்றிப் படித்தார். சகித்தார். டிப்ஸிஸ் நகரை��் சுற்றிலும் இருந்த பாட்டூம், பார்க்கூ ஆகிய நகரங்களிலும் டிப்ளிஸ் நகரிலும் தொழிற்சாலைகள் இருந்தன. கொடும் சுரண்டல் இருந்தது. இதனை எதிர்த்து தொழிலாளர் போராட்டமும் நடந்து கொண்டு இருந்தது. அன்றைய ஜார் அரசு இதனை முறையாகத் தீர்ப்பதற்குப் பதிலாக கடுமையாக அடக்கியது. இச்செய்திகளை அறிந்த மாணவர்கள் தொழிலாளர்களை ஆதரித்தனர். ஆண்டவனின் பிரதிநிதி என்று வர்ணிக்கப்பட்ட ஜார் அரசின் அடக்குமுறையை எதிர்த்தனர். ஸ்டாலினை விட மூத்த மாணவர்கள் இதில் முன்னின்றனர். அவர்களில் ஒருவர் ‘லாடோ’ என்பவர். இம்மாணவரை ஸ்டாலின் மிகவும் மதித்தார். இவர் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் மீது பாசம் கொண்டார். தொழிலாளர் துயர்களைக்களையும் விமோசன சித்தாந்தமாகிய மார்க்சிய சித்தாந்தத்தைக் கற்றார். தோழர் லாடோவையும் சேர்த்து அன்றைய மாணவர்களில் எண்பத்து ஒரு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது. மாணவர்கள் மத்தியில் அச்சம் கலந்த அமைதி தோன்றியது.\nஇது நீடிக்கவில்லை. தோழர் ஸ்டாலின் தொடர்ந்து மார்க்சீயக் கல்வியில் ஆர்வம் கொண்டார். மாமேதை மார்க்ஸ் எழுதிய “மூலதனம்” எனும் நூலை இரகசியமாகப் பெற்று கையினால் எழுதி சக மாணவர்களுக்குப் படிக்கச் கொடுத்தார். தானும் பயின்றார்.\n“கற்க கசடற கற்பவை” என்னும் குறளுக்கேற்ப ஐயம் திரிபு அறப் பயின்றார்.\nமார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் ஆகிய ஆசான்களின் படைப்புகளைப் படித்து சக மாணவர்களுக்கும் கற்பித்தார். முற்போக்கு கலை இலக்கியங்களைக் கற்று கவிதை புனைந்தார். டிப்ளிஸ் நகர நாளேடுகள் அதனை வெளியிட்டன. பாடகர் குழு அமைத்தார்.\n1894 ஆம் ஆண்டில் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து 1899 ஜூலை 29 முடிய இக்கல்லூரியில் தோழர் ஸ்டாலின் அவர்களின் கல்வியும் களமும் அமைந்திருந்தது.\nஏற்கனவே இக்கல்லூரியில் இருந்து ஸ்டாலின் அவர்களின் முன்னோடி லாடோ அவர்களும் மற்றயை மாணவர்களும் நீக்கப்பட்டதைப் பார்த்தோம். அது நிகழ்ந்த காலம் 1894 ஆம் ஆண்டு அதோடு பிரச்சினை முடிந்ததாக நிர்வாகம் கருதியது. ஆனால் லாடோ அவர்களிடம் சிறிது காலம் பழகினாலும் அவரது வழிகாட்டலுடன் ஸ்டாலின் செயல்பட்டதும் தொடர்ந்து செயல்பட்டதும் நிர்வாகத்திற்குத் தெரிய வந்தது. 1899 ஜூலை 29ல் ஸ்டாலினை கல்லூரியை விட்டு நீக்கியது.\nகல்லூரியை விட்டு நீக்கப்படும் முன�� கல்லூரிக்குள் மார்க்சீய வாசகர் வட்டம் அமைத்து தலைமையேற்றார். சக மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். 1896-97 ஆம் ஆண்டுகளில் இது நிகழ்ந்தது. 1898 ஆம் ஆண்டு ஓர் இரகசிய சோசலிச அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பெயர் மேஸ்ஸேம்டேசி. தோழர் லெனின் அவர்களது கட்டுரைகளை விரும்பிப் படித்தார். அவரைச் சந்திக்க விரும்பினார். உழைக்கும் மக்களின் கூட்டங்களில் பங்கு கொண்டார். பிரசுரங்கள் எழுதினார். வேலைநிறுத்தங்களுக்கு அணி திரட்டினார். அதேசமயம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததுடன் தாமும் அவர்களிடம் கற்றுக் கொண்டார். அவர்களிடம் இருந்து ஞானஸ்தானம் பெற்றேன் என்றார். தொழிலாளர்களைத் தமது ஞான ஆசிரியர்களாக கருதினார். இக்காலம் முழுவதும் தோழர் ஸ்டாலின் கோபா என்றே அழைக்கப்பட்டார். வாசகர்கள் குழப்பம் அடைய வேண்டாம். ஸ்டாலின் என்கிறோம். ஜோசப் என்கிறோம். கோபா என்கிறோம். என்ன இது\nஜோசப் என்பது பெற்றோர் இட்ட பெயர். மாணவப் பருவத்தில் அவர் விரும்பிய பெயர் ‘கோபா’ பிற்காலத்தில் அவருக்குப் பிறர் இட்ட பெயர் தான் ஸ்டாலின். இது குறித்துப் பின்னர் பார்க்கலாம். அதுவரை புரிதலுக்காக ஸ்டாலின் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஜார் அரசை வீழ்த்த வேண்டும். அது தனி மனிதனால் முடியாது. அமைப்பு வேண்டும். அவ்வமைப்பு புரட்சிகர மார்க்சீய சித்தாந்தத்தைப் புரிந்து உணர்ந்திருக்க வேண்டும். தொழிலாளி வர்க்கம்தான் முன்னணிப் படையாக இருக்க வேண்டும். இவ்வியக்கம் தனது படைவரிசையில் விவசாயி மக்களை இணைத்துச் செல்ல வேண்டும். இவற்றில் உள்ள ஆடவர் மட்டுமின்றி மகளிரும் திரட்டப்பட வேண்டும். ஜார் அரசாட்சியினால் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மாணவர், வாலிபர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரையும் திரட்டும் கட்சியை வர்க்க உணர்வு பெற்ற கட்சியாக வளர்க்க வேண்டும் என்று தோழர் லெனின் போராடி வந்தார். இக்கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது. தோழர் ஸ்டாலின் ஆதரவாளர் வரிசையில் முன்னின்றார்.\nதோழர் ஸ்டாலின் அங்கம் பெற்றிருந்த அமைப்பில் பொருளாதார கோரிக்கைகளும் அதற்கான போராட்டங்களும் போதும் என்றனர். ஸ்டாலின் அவர்களிடம் இருந்து வேறுபட்டார். லெனின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அவரது கருத்துக்களைப் பிரச்சாரம் செய்து வந்தார்.\nவாழ்க்கை வாட்டியது. தான் கற்ற கல்வியைப் பயன்படுத்தி வேலை தேட விரும்பினார், மதகுருவாக விரும்பவில்லை. மாறாக உழைக்கும் மக்களின் தோழனாக அவர்களிடம் கற்றறிபவனாக கற்றுக் கொடுப்பவராக தலைமை பொறுப்பை ஏற்பவராக இருக்க விரும்பினார். அதே சமயம் உணவுத் தேவைக்காக வேலை தேட விரும்பினார். டிப்ளிஸின் நகர புவியியல் ஆய்வுக் கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஓய்வு நேரத்தை உழைக்கும் வர்க்கத்திற்கு பணியாற்றப் பயன்படுத்திக் கொண்டார்.\n1900 ஆம் ஆண்டு தொழிலாளர் இயக்கங்கள் அலை அலையாய் எழுந்த காலமாக இருந்தது. “மே தினம்” சட்ட விரோதமாக கருதப்பட்டது. இதனை எதிர்த்து மேதினக் கொண்டாட்டத்திற்கு ஸ்டாலின் ஏற்பாடு செய்தார். டிப்ளிஸி நகருக்கு வெளியே மலைகளுக்குப் பின்னால் இது நிகழ்ந்தது. மொத்த ஊர்வலம் இல்லை. சிறு சிறு குழுக்களாக தொழிலாளர்கள் வந்தனர். கைகளில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் படங்கள் இருந்தன. சர்சதேச கீதம் இசைக்கப்பட்டது. ஸ்டாலின் உரையாற்றினார். ஐநூறு பேர் பங்கு கொண்டனர். இதற்கு முன் அப்பகுதியில் மேதினம் கொண்டாடப்பட்டதில்லை. அடுத்த ஆண்டு மேதினத்தை நாம் மலைக் குகைகளில் நடத்த வேண்டாம். மக்கள் மத்தியில் நடத்துவோம் என்று ஸ்டாலின் அறிவித்தார். அவர் அங்கம் வகித்த அமைப்பு இதை விரும்பவில்லை.\nஅக்காலத்தில் தோன்றி வளர்ந்து கொண்டிருந்த சமூக ஜனநாயக அமைப்பில் அங்கத்தினர் ஆனார். அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி இப்பெயரில்தான் இயங்கி வந்தது. இதன் மத்தியக்குழுவில் இருந்து அமைப்புப் பணியிலும் பிரச்சாரப் பணியிலும் ஈடுபட்டார்.\nஇவ்வமைப்பின் டிப்ளிஸில் குழுவிற்கு ஸ்டாலின் தலைமை ஏற்றார்.\n1901 ஆம் ஆண்டு மேதினத் தயாரிப்புப் பணி மும்முரமடைந்தது. மார்ச் மாதம் இதைத் தடுக்க அரசு முயன்றது. தோழர் லெனின் அவர்களின் நெருங்கிய தோழர் கன்னோ தோவ்ஸ்கி உட்பட ஐம்பது தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தோழர் ஸ்டாலின் அறையிலும் சோதனை நடந்தது. இதை அறிந்த ஸ்டாலின் தலைமறைவு ஆகிவிட்டார். ஆனாலும் மேதினத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார்.\n1901 ஏப்ரல் 22 திங்கட்கிழமை அன்று டிப்ளிஸ் நகரின் மையப்பகுதியில் இரண்டாயிரம் தொழிலாளர்கள் திரண்டனர். இதனை அறிந்த லெனின் மகிழ்ந்தார். தனது இஸ்கரா இதழில் வாழ்த்தினார்.\nதோழர் ஸ்டாலின் தான் தொடங்கி வைத்த தொழிலாளர் இயக்கத்தை வலுப்படுத��த போராட்டம் என்ற பெயரில் ஒரு செய்தி ஏடு துவங்கினார். தலையங்கம் எழுதினார். இவ்விதழ் அக்காலத்தில் தோழர் லெனின் அவர்களால் நடத்தப்பட்ட ‘இஸ்கரா’ இதழின் கருத்தோடு இணைத்திருந்தது. தோழர் லெனினை ஆசானாக தலைவராக மிக உயர்ந்த தலைவனாக ஸ்டாலின் மதித்தார்.\n1901 நவம்பர் 11 இல் டிப்ளிஸ் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் மாநாட்டில் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.\nபாட்டூம் என்ற பகுதியில் கட்சியை உருவாக்க அவர் அங்கம் வகித்த டிப்ளிஸ் குழு அனுப்பியது. தொழிலாளர்களைத் திரட்டினார். இரகசியமாக அச்சடித்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்.\n1902 பிப்ரவரி 27 அன்று ரோத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இராணுவ கவர்னர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். துப்பாக்கிச் சூடு நடந்தது. பதினைந்து பேர் பலி. 54 பேர் காயம். 500 பேர் கைது செய்யப்பட்டனர். தோழர் ஸ்டாலின் நடத்தி வந்த இரகசிய அச்சகம் காவலரால் தேடப்பட்டது. ஸ்டாலின் இடத்தை மாற்றினார். நகருக்கு வெளியே அல்யாஸ்கா என்ற கிராமத்தில் அதனை அமைத்தார். முஸ்லீம் மக்கள் அப்பகுதியில் அதிகம் வசித்தனர். இவரைப் பாதுகாக்க உதவினர். இயக்கங்களும் அடக்குமுறைகளும் மாறி மாறி தொடர்ந்தன.\n1902 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் மாபெரும் பேரணியை நடத்தினர். தோழர் ஸ்டாலின் தலைமை ஏற்றார். இதற்குப் பெரிதும் காரணம் தோழர் ஸ்டாலின். அன்றைக்கு கோபா என்று அழைக்கப்பட்ட வரை காவல்துறை தேடி கண்டுபிடித்துவிட்டது. 1902 ஏப்ரல் 7 முதல் 1903 ஏப்ரல் 13 வரை பாட்டூம் நகர சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு கொடும் சிறையாகிய குடாய் என்னும் சிறைக்கு மாற்றப்பட்டார்.\n1903 ஆம் ஆண்டு மத்தியில் சமூக ஜனநாயக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. ஸ்டாலின் சிறையில் இருந்தார். ஆயினும் காக்கேசியப் பகுதியின் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1903 ஆம் ஆண்டு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற இரண்டவது மாநாடுகளும், விவாதங்களும் வரப்பெற்றது. இம்மாநாடு பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸல்சிலும் பிரிட்டன் நாட்டின் லண்டனிலும் நடைபெற்றது.\nகட்சியின் அங்கத்தினர் சேர்ப்பு பற்றி விவாதம் இருந்தது. கட்சியின் கொள்கைகளை ஏற்று அதன்படி செயல்படுபவரைத்தான் உறுப்பினர் ஆக்க வேண்டும் என்று தோ���ர் லெனின் குறிப்பிட்டார். கருத்தை ஏற்றால் போதும் எவரையும் சேர்க்கலாம் என்று மற்றொரு பிரிவினர் கூறினர். போல்ஷ்விக் – மென்ஷ்விக் என்று இரு பிரிவாக மாறியது. லெனின் கருத்தை ஏற்றவர்கள் போல்ஷ்விக் எனப்பட்டனர். மறுபிரிவு சிறுபான்மையினர். இவர்கள் மென்ஷ்விக் என்று அழைக்கப்பட்டனர்.\nசிறையில் இருந்த ஸ்டாலின் லெனின் கருத்தை ஏற்றார்.\nஇது குறித்து தோழர் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை மனதார வரவேற்றார். கடிதமும் எழுதினர். லெனின் அவர்களுக்கு இக்கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி கொண்டார்.\n1903 ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று ஜார் அரசு புதிய தண்டனையை விதித்தது. ஏற்கனவே சிறையில் உள்ள ஸ்டாலின் வெளியில் நடமாடக்கூடாது. நாடு கடத்த வேண்டும் என்றது. இத்தண்டனை மூன்று ஆண்டுகள் என்றது.\nசைபீரியப் பகுதியில் இர்குஸ்த் எனும் கிராமத்தில் அவரது தண்டனைக் காலம் கழிய வேண்டும் என்றனர். இக்காலத்தில் தோழர் லெனின் அவர்களிடம் இருந்து கடிதம் வந்தது. கட்சியின் அரசியல் பணி பற்றி அதில் இருந்தது. தோழர் ஸ்டாலின் அக மகிழ்ந்தார். பெறற்கரிய பேறுபோல் அக்கடிதத்தை பாவித்தார்.\n1904 ஜனவரி 5 அன்று காவலில் இருந்து தப்பித்தார். தோழர் லெனின் அவர்கள் எழுதிய என்ன செய்ய வேண்டும், “இரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி” ஆகிய நூல்களை ஆழ்ந்து கற்றார். பணிகளிலும் ஈடுபட்டார்.\nதலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றினார். போல்ஷ்விக் என்ற பெரும்பான்மைக்கும் மென்ஷ்விக் என்ற சிறுபான்மைக்கும் இடையே இடைவிடாத கருத்துப் போர் நடந்து கொண்டே இருந்தது. ஸ்டாலின் அவர்களில் ஜார்ஜியப் பகுதியில் மென்ஷ்விக்குகளின் சக்திதான் ஓங்கி இருந்தது. இதனை மாற்றி அமைக்க ஸ்டாலின் பாடுபட்டார். லெனின் கருத்துக்களைத் தொய்வின்றி எடுத்துச் சென்றார்.\nதொழிலாளர்களின் போராட்டம் என்ற பெயரில் வெளிவந்த இதழில் தேசிய இனப்பிரச்சினை குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதினார். இந்தப் பிரச்சினை மீது அவரது நுண்மாண் நுழைபுலம் வெளிப்பட்டது. உலக கம்யூனிஸ்ட்டுகள் ஏற்கத்தக்கதாக அமைந்தது.\n“கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள்” என்ற தலைப்பில் பிரசுரம் எழுதி வெளியிட்டார். இது ஜார்ஜிய ரஷ்ய, ஆர்மேனிய மொழிகளில் வெளியிடப்பட்டது.\nமாமேதை லெனின் அவர்கள் எழுதிய ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூ��ின் கருத்தை ஆழ்ந்து பயின்று அதன் வெளிச்சத்தில் இதனை எழுதினார். உழைக்கும் வர்க்கத்திற்கு உயிரான சோசலிச உணர்வு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.\nபாகூ பகுதியில் பிரம்மாண்டமான தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு தலைமை ஏற்றார்.\n1904 ஆம் ஆண்டிற்குப் பின் ரஷ்யா, ஜப்பான் யுத்தம் துவங்கியது. நாடெங்கும் கொந்தளிப்புகள் ஏற்பட்டன. இதனை அணுகும் முறையில் தோழர் லெனின் எடுத்த நிலைபாட்டையே ஸ்டாலின் மேற்கொண்டார்.\n1905 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று அதிகாலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஜார் மன்னரின் அரண்மனையை நோக்கி சென்றனர். கோபன் என்ற மதகுரு தலைமையில் இது நடந்தது. ஜார் மன்னர் படத்தோடுதான் சென்றனர். ஆயினும் தாக்கப்பட்டனர். இதனால் பயன் இருக்காது. ஆபத்து வரும் என்று போல்ஷ்விக்குகள் எச்சரித்தனர். மற்றவர்கள் கேட்கவில்லை. வேறு வழியின்றி போல்ஷ்விக்குகளும் பங்கு கொண்டனர். துப்பாக்கி சூட்டில் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேர் காயமடைந்தனர். செயின்ட் பீட்டர்ஸ் பர்க் வீதியில் இது நிகழ்ந்தது. “இரத்த ஞாயிறு” என்று இந்த நாளை பின்னாட்களில் நினைவு கூர்ந்தனர்.\nஇதைத் தொடர்ந்து ரஷ்யாவில் புரட்சிகர இயக்கங்கள் மும்முரம் அடைந்தன.\n1905 ஜனவரி மாதம் ஒரு பிரசுரம் தோழர் ஸ்டாலினால் எழுதப்பட்டது. “ காக்கசஸ் தொழிலாளர்களே பழிவாங்கும் தருணம் இது” என்பது அதன் தலைப்பு.\nதோழர் லெனின் அவர்களது வழிகாட்டுதலைப் பிசகின்றிப் பின்பற்றினார்.\nஅக்காலத்தில் கருப்பு நூற்றுவர்கள் என்ற பெயரில் ஒரு பிரிவினர் கூலிப்படையினராக செயல்பட்டு வந்தனர். இதனை முறியடிக்க உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டப்பட்டது.\nஇக்காலம் முழுவதும் கோபா என்ற பெயரில் இரகசியமாகவே செயல்பட்டு வந்தார்.\nஆயுதம் தாங்கிப் போராடுவது என்று உழைக்கும் மக்களைப் பக்குவப்படுத்தினார். “குடிமக்கள்” என்ற தலைப்பில் பிரசுரம் வெளியிட்டார். 1905 அக்டோபரில் இது வெளியானது. புரட்சி வேகம் அதிகரித்ததைக் கண்ட ஜார் அரசு அக்டோபர் 7 அன்று அறிக்கை வெளியிட்டது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாகக் கூறியது.\nஇதனைப் புறக்கணிக்குமாறு தோழர் லெனின் தலைமையிலான கட்சி வேண்டுகோள் விட்டது. ஆயுதப் போரை தொடர்ந்து நடத்தக் கூறியது.\nதொழிலாளர் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத்துக்கள், புரட்சிகர விவ���ாய குழுக்கள் ஆகியவற்றை அமைக்க கோரியது.\n1905 டிசம்பரில் அனைத்து இரஷ்ய போல்ஷ்விக் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கு கொள்ள பின்லாந்து சென்றார். இங்கேதான் தோழர் லெனினை முதன் முறையாக நேரில் சந்தித்தார். இருவரும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர். மாநாட்டில் அரசியல் தீர்மான நகல் வரைவுக்குழுவில் லெனினுடன் இணைந்து பணியாற்றினார்.\nமாநாடு முடிந்து திரும்பும் போது புதிய பெயருடன் ஸ்டாலின் திரும்ப வேண்டுமென்று தோழர்கள் விரும்பினர். லெனினும் அவ்வாறே கருதினார். ஸ்டாலின் என்று ஏன் இருக்க கூடாது என்று லெனினும் கருதினார். ஸ்டாலின் என்றால் “இரும்பு மனிதர்” என்று பொருள். “சிதையா உறுதி கொள்” என்ற கவிஞரின் வரிக்கேற்ப ஸ்டாலின் திகழ்ந்தார். இப்பெயர்ப் பொருத்தமுடன் அமைந்தது.\nகடுமையான அடக்குமுறை காரணமாக ரஷ்யாவில் முதல் புரட்சியின் வேகம் தணிந்தது. மென்ஷ்விக்குகள் போல்ஷ்விக்குகளைக் கடுமையாக சாடினர். ஆயுதம் தாங்கியது தவறு என்றனர். தோழர் லெனினைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஸ்டாலின் லெனின் கருத்தை ஏற்று விளக்கம் அளித்தார்.\n1906 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் கட்சியின் மாநாடு ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. தொழிலாளர் நிர்ப்பந்தம் காரணமாக மென்ஷ்விக்குகளும் இதில் கலந்து கொண்டனர். போல்ஷ்விக் மென்ஷ்விக் ஒற்றுமை வேண்டும் என்ற கருத்து தொழிலாளர்களின் கருத்தாக இருந்தது. தலைவர்கள் ஓரிடத்தில் கூடினர். உள்ளார்ந்த ஒற்றுமை ஏற்படவில்லை.\nமாநாட்டிற்குப் பின்பு தோழர் ஸ்டாலின் ஒரு பிரசுரம் எழுதினர். “இன்றைய சூழலும் நடைபெற்ற மாநாடும்” என்பது அதன் தலைப்பு தொழிலாளி வர்க்கம் கற்றுக் கொண்ட படிப்பினை. இதற்கு இருக்க வேண்டிய வர்க்க உணர்வு. புரட்சியில் அதன் தலைமைப் பணி ஆகியவற்றை வெளிப்படுத்தினர்.\nமுந்தைய கட்டுரைபண்பாட்டு உளவியல் நோக்கில் கட்சி\nஅடுத்த கட்டுரை நேபாள்: புலிவாலை பிடித்த மன்னனும் மாவோயிஸ்ட்டுகளும் Primary tabs\n10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nபெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்\nகாந்தியின் பல்வேறு முகங்கள் …\nPingback: ஜோசப் ஸ்டாலின் – 5 | மார்க்சிஸ்ட்()\nPingback: ஜோசப் ஸ்டாலின் – 4 | மார்க்சிஸ்ட்()\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nவரலாற்றைப் பற்ற��ய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\n10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nமார்க்சிஸ்ட் ஒலி இதழ்: புதுமையானதொரு வாசிப்பு அமர்வு \nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundaravadivel.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-06-19T18:04:04Z", "digest": "sha1:LXIUUC43Q7BINFK3QPEVTTPSBFRJW4HI", "length": 10193, "nlines": 123, "source_domain": "sundaravadivel.blogspot.com", "title": "சுந்தரவடிவேல்: திருமூலரைப் பற்றி அமெரிக்கர்களிடம் பேசியபோது", "raw_content": "\nதிருமூலரைப் பற்றி அமெரிக்கர்களிடம் பேசியபோது\nTED உரைகளை நான் பெரிதும் விரும்பிப் பார்ப்பேன். நான் வசிக்கும் ஊரிலேயே TEDx நிகழ்ச்சி நடந்து வருவதை அறிந்தபோதும், நண்பர்கள் பேச விண்ணப்பிக்குமாறு கூறியபோதும் சற்றே தயக்கமிருந்தது. பிறகு ஒருவாறு இந்த ஆண்டு நிகழ்வுக்கு விண்ணப்பித்தேன். 2014 அக்டோபர் தொடங்கி, 2015 ஏப்ரலில் உரையாற்றிய நாள் வரை அது ஒரு நீண்ட பயணம். காணொளி சில நாட்களுக்கு முன் வெளிவந்த பிறகுதான் பயணம் மேலும் தொடர்கிறதை அறிகிறேன். திருமந்திரத்தைக் குறித்த எனது ஆராய்ச்சியினைப் பற்றிப் பேசக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைப் போற்றுகிறேன்.\nஎன்ன பேசினேன் என்பதை இங்கே காணலாம்.\nஎன் வாழ்வெனும் ஓடத்தைச் செலுத்துவது தமிழே என்று உணர்கிறேன். காரணம், இயல்பாகவே அதன் ஆழத்தின் மேலிருக்கும் காதல். கிணற்றுக்குள் நீந்துகையில் மெள்ள உள்ளே மூழ்கி ஆழம் பார்க்க முயன்று, கொஞ்சம் உள்ளே அமிழ்ந்ததும் மூச்சு முட்ட மேலெழும்பும் அனுபவம். தமிழில் செறிந்திருக்கும் அறிவியல் அறிவை அறிய இப் பிறவி போதாது. தொடர்வோம்\nPosted by சுந்தரவடிவேல் at\nபேச்சு மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. மனமார்ந்த பாராட்டுக்களும், நல்வாழ்த்துக்களும்.\nபலநூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ”திருமூலர்” என்ற தமிழ் முனிவரின் சிந்தனைகள் இந்நவீன உலகுக்கு அவசியமாவதை அறிவியல் சோதனைகள் மூலம் உறுதிப்படுயிருக்கிறீர்கள். அண்மைக்காலங்களில் இதுபோன்ற ஆய்வுகளின் தேவைகள் மிகுந்திருக்கிறது.\nதொடர்ந்து இது போன்ற நல்லாய்வுகளை நீங்கள் நிகழ்த்தி, தொன்மைத்தமிழரின் ஆழ்ந்த சித்த மருத்துவத்தின் பலன்களை மிகப்பரவலாக்கி வெற்றிபெற வாழ்த்துக்கள்.\n”தமிழரென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” - என்ற ஊக்கமிகு சொற்களை உண்மைப்படுத்தியமைக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஎன் வாழ்வெனும் ஓடத்தைச் செலுத்துவது தமிழே என்று உணர்கிறேன். ||\nஇத நாங்க ரொம்பக் காலமா சொல்லிகிட்டு இருந்தோம்ல.. :)\nமிக அற்புதமான எளிமையான பேச்சு. வாழ்த்துகள். கறம்பக்குடி முதல் இன்னமும் தங்களின் இயல்பான வாழ்க்கை குணாதிசியங்கள் மாறவில்லை என்பதும் தங்களின் வெற்றி இன்னமும் பல இடங்களில் பரவ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nநுனிப்புல் மேய்வதைத் தவிர வேறொன்றும் அறியா நான், எப்படிப்பட்ட நண்பர்களுடன் உரையாடி வந்திருக்கிறேன் என்பதை அறியும் பொழுது பெருமையாகவும் இருக்கிறது...கொஞ்சம் சங்கடமாகவும் இருக்கிறது.\nதங்கள் கனிவான சொற்களுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி பல\n ஒவ்வொரு முறை உணரும்போது புத்தொளி பிறக்கிறது. நன்றி\nவாழ்வில் எவ்வளவோ மாறிக்கொண்டே இருந்தாலும் சில பாங்குகள் மாறுவதேயில்லை; அவற்றுள் ஒன்று மண்ணின் குணம். நன்றி\nபிரபு, நிச்சயம் சொல்வேன், நான் மேய்வதும் நுனிப்புல்தான் இன்னும் போக வேண்டிய தொலைவு எவ்வளவோ. முயல்வோம், வெல்வோம். நன்றி\nஅருமை. எடுத்துக் கொண்ட பொருளை மிகவும் சுவையாகவும், எளிமையாகவும், அனைவரும் விளங்கும் வண்ணம் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nநான் அறிந்திராத சங்கதிகளை உங்கள் உரையின் மூலம் அறிந்து கொண்டேன்.\nசெல்வம் கொழித்த கலாச்சாரம், மொழியைச் சார்ந்தவன் என்பதில் பெருமிதமாக இருக்கிறது.\nஅதேவேளை, எம் முன்னோர்கள் சொல்லிவைத்த இச் சங்கதிகளை படிக்காமல், அறியாமல் இருந்திருக்கிறன் என வேதனையாகவும் உள்ளது.\nவணக்கம் நண்பரே தமிழில் தொடங்கி தமிழில் முடித்து வைத்தது அருமை நண்பரே வாழ்த்துகள்.\nதிருமூலரைப் பற்றி அமெரிக்கர்களிடம் பேசியபோது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.awesomecuisine.com/recipes/16518/kara-boondi-kuruma-in-tamil.html", "date_download": "2018-06-19T18:01:57Z", "digest": "sha1:MEKVKFTT6IZLC33KVQZFYWA6HJ52VMH5", "length": 5060, "nlines": 140, "source_domain": "www.awesomecuisine.com", "title": " காராபூந்தி குருமா - Kara Boondi Kuruma Recipe in Tamil", "raw_content": "\nகாராபூந்தி குருமா செய்வது எப்படி\nகாராபூந்தி – அரை கப்\nவெங்காயம் – ஒன்று (நறுக்கியது)\nதக்காளி – ஒன்று (நறுக்கியது)\nஇஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்\nஉருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து பொடியாக நறுக்கியது)\nமிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nசோம்பு – கால் டீஸ்பூன்\nதேங்காய் விழுது – மூன்று டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, கரிவேபில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபிறகு, வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.\nபின், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி காராபூந்தி தூவி கலக்கி பரிமாறவும்.\nஇந்த காராபூந்தி குருமா செய்முறையை மதிப்பிடவும் :\nசின்ன வெங்காயம் சிக்கன் பெப்பர் ஃபிரை\nபுளிப்பு உப்பு கார தோசை\nஇந்த காராபூந்தி குருமா செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/blog-post_38.html", "date_download": "2018-06-19T18:11:17Z", "digest": "sha1:CDEQLVQNZCOMZASYNYG25LJCYTG3NFX2", "length": 8459, "nlines": 109, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பாரதியே வருவாயா சரஸ்வதிராசேந்திரன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest கவிதைகள் பாரதியே வருவாயா சரஸ்வதிராசேந்திரன்\nஉன் பாக்களையும் பாடுகிறோம் எப்படி\nபாருக்குள்ளே நல்ல நாடு--- எங்கள்\n(bar)பார் அது நாடு ,என்று\nகுடும்பம் இரண்டு பட்டால் இங்கு வாழ்வு--அது\nஜாதி ,மதங்களில் அரசியல் செய்வார் --அவர்\nஜென்மம் எடுத்ததே அதற்காகத்தான் தேசத்தில்\nஎங்கும் ஊழல் என்பதே பேச்சு ---- நாங்கள்\nஓடி விளையாடி காலை உடைச்சுக்காதேபாப்பா-- நீ\nகாக்கை குருவி எங்கள் ஜாதி அதனால்தான்\nஎங்க ளைப் போல் செல் போன் டவரிலேயே\nநீ கண்ட கனவு நினைவாயிற்று\nஉன் பாட்டுத் திறத்தால் அக்கிரமம் கண்டு\nவீரம் வருகிறது ஆனால் அந்த வீரம்\nஆனாலும் உன்னை நாங்கள் மறக்கவில்லை\nஉன் நினைவு நாளன்று விழா எடுத்து\nஉன் புகழ் பாடுகிறோம்,பாரதி உன்னை நாங்கள்\nமறுபடி நீ வந்துதான் இந்த நாட்டுக்கேணியில்தூர்\nஎடுத்து சுதந்திரத்தின் அர்த்தத்தை விளக்கவேண்டும்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/municipal-council", "date_download": "2018-06-19T18:11:15Z", "digest": "sha1:PFGA2GQOWT2OYAEY3TO7FMRCTBLCXNCL", "length": 11638, "nlines": 140, "source_domain": "www.thinakaran.lk", "title": "Municipal Council | தினகரன்", "raw_content": "\nமட். மாநகர சபையின் ஆட்சி த.தே.கூ. வசம்\nமட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவு செய்யும் அமர்வு இன்று (05) வியாழக்கிழமை காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வை.எம். சலீம் தலைமையில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாநகரசபைக்கு 38 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 21 உறுப்பினர்கள் மக்கள் தெரிவின்...\nகல்முனை மாநகர சபை மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி மேயர் கணேஸ்\nஅம்பாறை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு இன்று (02) திங்கட்கிழமை பி.ப 2.30 மணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை....\nதெஹிவளை - கல்கிஸ்ஸை ஆட்சி பொதுஜன பெரமுணவுக்கு\nகடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபையில் சம ஆசனங்களை பெற்ற ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சிகளில், பொதுஜன பெரமுண...\nஐ.தே.க. வென்ற சபைகளுக்கு மஹிந்த அணியில் முதல்வர்கள்\nஇம்முறை இடம்பெற்ற (பெப். 10) உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றிய காலி மற்றும் நீர்கொழும்பு மாநகர சபைகளுக்கு மஹிந்த ஆதரவு அணியான ஸ்ரீ லங்கா பொதுஜன...\nசம்மாந்துறை நகரசபையாவதில் ஆட்சேபணை இல்லை; மல்வத்தை பி.ச. வேண்டும்\nமல்வத்தை பிரதேச சமுக அபிவிருத்தி அமைப்பு கோரிக்கை1968 ஆம் ஆண்டுகாலம் முதல் 1987 ஆம் ஆண்டுகாலம் வரை இயங்கி வந்தமல்வத்தை கிராம சபையை மீள மல்வத்தை பிரதேசசபையாக அமைக்கக்...\nதாக்கியதாக தெரிவித்து கெஸ்பேவ நகர சபை ஊழியர்கள் ஆர்பாட்டம்\nஹொரண - கொழும்பு பிரதான வீதியை மறித்து, கெஸ்பேவ நகர சபை ஊழியர்கள் இன்று (13) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.கெஸ்பேவ நகர சபை ஊழியர்கள்...\nமட்டக்களப்பு மாநகர சபை வாகனங்கள் குப்பைகளுடன் தேக்கம்\nமட்டக்களப்பு மாநகர சபை, நகரத் தெருக்களின் முக்கிய இடங்களில் உள்ள குப்பைகள் மட்டக்களப்பு மாநகர சபையின் கழிவு சேகரிக்கும் வாகனங்களில் கொண்டு...\nசாய்ந்தமருதுக்கு நகர சபை கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டவன் நான்\nகல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இது தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு...\nபுத்திக பத்திரணவுக்கு கைத்தொழில் வர்த்தக பிரதியமைச்சு\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக, புத்திக பத்திரண எம்.பி....\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.06.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.06.2018...\nதபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை\nதபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால்,...\nஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு\nபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரரை...\nபிறை பார்த்தல்; அறிவியல் கண்கொண்டு நோக்க வேண்டிய விடயம்\nவளிமண்டலவியல் திணைக்களமும் உதவியாக அமையும்இலங்கை முஸ்லிம்கள்...\n2nd Test: போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவு\nதொடர் 1 - 0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலைஇலங்கை மற்றும்...\nவிடுதலை நிராகரிப்பு மோடி அரசின் முடிவு\nராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும்...\nகாணாமல் போனோர் விவகாரம்: உறவினர் ஏக்கம் தீர்வது எப்போது\nகாணாமல் போனோரின் உறவினர்கள் வடக்கில் மேற்கொண்டு வரும் சாத்விகப் போராட்டம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதிய���ன இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-19T18:17:10Z", "digest": "sha1:YXOQUKZOWZKWN7GSFTVQ5H6PNB6OAVGS", "length": 5026, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கட்டையை நீட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கட்டையை நீட்டு\nதமிழ் கட்டையை நீட்டு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (அலுப்புடன் குறிப்பிடும்போது) (படுத்து) ஓய்வெடுத்தல்.\n‘பத்து நிமிடம் கட்டையை நீட்டலாம் என்றால் அதற்குள் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது’\n‘இந்த வீட்டில் ஐந்து நிமிஷம் கட்டையை நீட்ட முடிகிறதா\nபேச்சு வழக்கு (விரக்தியுடனோ மரியாதைக் குறைவான முறையிலோ குறிப்பிடும்போது) இறத்தல்.\n‘நான் கட்டையை நீட்டிவிட்டால் இந்தக் குடும்பம் என்னவாகும் என்று யோசித்தீர்களா\n‘இந்தக் கிழம் எப்போது கட்டையை நீட்டும் என்று எதிர்பார்த்தவர்கள்போல் எல்லோரும் நடந்துகொண்டார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/11/salem.html", "date_download": "2018-06-19T17:52:30Z", "digest": "sha1:U5ZJMAAGRMJPDELRTKINDYQWKN6TPGYP", "length": 18675, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று மாஜி கொள்ளையர்கள் கலாட்டா | Former theives suicide threat creates tension in collector office - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று மாஜி கொள்ளையர்கள் கலாட்டா\nதண்ணீர் தொட்டியில் ஏறி நின்று மாஜி கொள்ளையர்கள் கலாட்டா\nபோலந்தை காலி செய்தது செனகல்\nசேலத்தில் குடிநீர்த் தொட்டியில் ஏறி நின்று, அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகமிரட்டிய 2 முன்னாள் கொள்ளையர்களை கலெக்டர் ராதாகிருஷ்ணன் பேச்சு நடத்தி பத்திரமாக கீழே இறங்கி வரச்செய்தார்.\nதொட்டியின் மீது நின்று கொண்டு...\nசேலம் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 50 அடி குடிநீர்த் தொட்டியில் காலையில் இரு வாலிபர்கள்ஏறினர். குடிநீர்த்துறை ஊழியர்கள் தான் என நினைத்து அனைவரும் சும்மா இருந்துவிட்டனர்.\nஇந் நிலையில் தொட்டியின் உச்சிக்குப் போன அந்த இருவரும் திடீரென அங்கிருந்து கத்தினர்.\nநாங்க கீழே குதிச்சு தற்கொலை செய்ய போறோம். கலெக்டர கூப்பிடுங்க. ஒரு விஷயத்தை சொல்லிட்டு சாகிறோம்என்று குரல் தர கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.\nடேய், கீழே வாங்கடா என பாராவுக்கு நின்றிருந்த போலீஸ்காரர்கள் குரல் தரவே இருவரும் தொட்டியின் ஓரத்துக்குவந்து குதிப்பது போல மிரட்ட போலீசார் மிரண்டு போய் உயர் அதிகாரிகளிடம் ஓடினர்.\nஉடனே தகவல் பறக்க இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் ஒரு படையும் தீயணைப்புப் படையினரும்ஆம்புலன்சும் அங்கு விரைந்து வந்தன. கலெக்டர் அலுவலக வருவாய்த்துறை அதிகாரிகளும் இன்ஸ்பெக்டரும்மைக் மூலமாக அவர்களுடன் பேசினர்.\nஆனால், கலெக்டரை கூப்பிடுங்கள் என்று கூறிவிட்டு இருவரும் டாங்க் ஓரத்தில் வந்து ஆபத்தான முறையில்நின்றனர்.\nஇதற்குள் சேலத்துக்கு வெளியே கிராமப் பகுதியில் பயணத்தில் இருந்த கலெக்டர் ராதாகிருஷ்ணனும் தகவல்அறிந்து அங்கு விரைந்து வந்தார். வந்தவுடன் இன்ஸ்பெக்டரிடம் இருந்த மைக்கை வாங்கியவர் நான் கலெக்டர்பேசுறேன். கீழே வாங்கப்பா என்றார்.\nஅவரைப் பார்த்தவுடன் ஐயா என்று தொட்டியில் மேல் இருந்தபடியே இருவரும் கையைத் தூக்கிக் கும்பிட்டுஅழுதனர். உடனே போலீசாரை விலகிப் போகச் சொல்லிய கலெக்டர் இருவரையும் கீழே வாங்க. உங்கபிரச்சனையை உடனே தீர்க்குறேன் என்று உறுதிமொழி தந்தார்.\nஇதையடுத்து ஒரு வாலிப��் மட்டும் தொட்டியில் இருந்து இறங்கி வந்தார். வந்தவுடன் அவரைப் பிடிக்க போலீசார்வர ஒதுங்கிப் போகச் சொன்னார் ராதாகிருஷ்ணன்.\nகலெக்டர் அலுவலகத்தில் கூடிவிட்ட ஆயிரக்கணக்கான பொது மக்கள் முன்னிலையில், அந்த வாலிபர்காலெக்டரின் காலைப் பிடித்துக் கொண்டார். அவரைத் தூக்கி நிறுத்தினார் ராதாகிருஷ்ணன்.\nஅவரிடம் அழுதபடியே பேசிய அந்த வாலிபர் கூறியதாவது:\nஐயா, என் பேரு அர்த்தனாரி. சேலம் பொன்னம்மா பேட்டையில இருக்கேன். மேலே நிக்கிறவன் பேரு ராஜசேகர்.அவனும் என் வீட்டாண்ட தான் இருக்கான். எங்கள பேசாம கொன்னு போட்டுருங்கய்யா. எங்கள போலீஸ்நிம்மதியா வாழ விட மாட்டீங்குது. எங்க திருட்டு நடந்தாலும் எங்களை வந்து இழுத்துட்டுப் போயிடுறாங்கஎன்றார்.\nஇதையடுத்து மேலே பார்த்த ராதாகிஷ்ணன், தொட்டியில் இருந்த இன்னொருவரையும் பார்த்து நீயும் வாப்பாஎன்று அழைக்க அந்த வாலிபரும் இறங்கி வந்தார்.\nஇதற்கு மேல் அங்கு சீன் கிரியேட் செய்ய வேண்டாம் என்று நினைத்த ராதாகிருஷ்ணன் இருவர் தோளிலும் கைபோட்டபடி தனது அறைக்குள் அழைத்துச் சென்றார்.\nநாங்க இரண்டு பேரும் முன்னால குற்றம் செஞ்சவங்க தான். பல தடவை சிறைக்குப் போய் இருக்கோம். ஆனால்,இப்போ திருந்தி வாழ ஆரம்பிச்சுட்டோம். கடந்த 2 வருஷமா எந்தத் தப்பும் செஞ்சது இல்லீங்க. ஆனாலும்எங்களை போலீஸ் விட மாட்டீங்குது ஐயா.\nஎங்க திருட்டு நடந்தாலும் எங்க வீட்டுக் கதவை தட்டுறாங்க. நேரம், காலம் எதுவும் கிடையாது. எப்போவேணும்னாலும் போலீஸ் வரலாம்ங்கிற பயத்துல எங்க குடும்பங்கள் நிமமதியைத் தொலைச்சிருச்சு.\nயோகாசனம், ஓவியப் பயிற்சின்னு எங்களை வேறு திசைகள்ள நாங்க திருப்பிக்கிட்டோம். பழம் வித்துபிழைக்கிறோம். ஆனால், எங்களைப் பிடிச்சு அடிக்கடி உள்ளே போட்டுர்றாங்க. இதனால பழ வியாபாரத்தைக் கூடசெய்ய முடியலை. குடும்பங்களும் பசியில கிடக்குற நிலைமை ஏற்படுது.\nதிருந்தினால் இவ்வளவு கொடுமைகள் ஏற்படும் தெரிஞ்சா திருந்தியிருக்கவே மாட்டோம்யா. இப்படி ஒருபிழைப்பு எங்களுக்குத் தேவையா. நீங்களே எங்களை அடிச்சு கொல்லுங்கய்யா என்றனர்.\nஇதில் ராஜசேகர் கூறுகையில், நான் என் ஊனமான தங்கச்சிய கரை சேர்க்கனும்யா. அது தான் என் லட்சியம்.ஆனால், போலீஸ் தொல்லையால அந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கூட அமைச்சுத் த�� முடியலைஎன்றார்.\nஇருவரின் பேச்சையும் கலெக்டர் சீரியஸாகக் கேட்டுக் கொண்டே அவர்களது கையை கவனிக்க, கைகளில் ரத்தம்வழிந்து கொண்டிருந்ததைப் பார்த்து என்னப்பா இது என்றார். தண்ணீர் தொட்டியின் மேல் நின்று இருவரும்கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டதைச் சொல்ல, தனது பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து ரத்தத்தைராதாகிருஷ்ணன் துடைக்க இருவரும் மீண்டும் அவர் காலில் விழுந்தனர்.\nஉடனே தாசில்தாரை அழைத்த ராதாகிருஷ்ணன், இவர்களிடம் ஒரு புகார் வாங்கிகிட்டு போலீசார் மீதுவிசாரணையை ஆரம்பிங்க. திருட்டு வழக்கில் தவறான ஆட்களை போலீசார் கைது செய்தது ஏன்னு தெரியனும்.விசாரிச்சு அறிக்கை கொடுங்க என்றவர் வாலிபர்கள் பக்கம் திரும்பினார்.\nபோலீஸ் செஞ்சது தப்பா இருக்கலாம். ஆனால், நீங்க தண்ணி தொட்டியிலே ஏறி நின்று தற்கொலை பண்ணப்போறதா மிரட்டுனது அதைவிடத் தப்பு. அதுக்கு நீங்க தண்டனை அனுபவிச்சுத் தான் ஆகணும். சரியா என்றார்.\nசரிங்கய்யா என்று இருவரும் கோரஸாகக் கூற இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.\nஇதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய கலெக்டர் ராதாகிருஷ்ணன், தப்பு செஞ்ச போலீஸ் மீது நிச்சயம் நடவடிக்கைஎடுக்கப்படும். இந்த இருவருக்கும் நல்ல வாழக்கையை அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் சார்பில் நிச்சயம் உதவிசெய்வேன் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nஇஸ்லாமிய ஊழியரை அனுப்பாதீங்க.... பெண்ணின் அதிர வைக்கும் டுவீட்டால் கடும் எதிர்ப்பு\nசொந்த வீட்டில் குடியிருக்கும் யோகம் தரும் செவ்வாய் - முருகனை சரணடையுங்கள்\nமோடிக்கு திருமணமானதா யார் சொன்னது.. அவரு பேச்சுலர்ங்க.. ஆனந்திபென் புது தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/10/blog-post_04.html", "date_download": "2018-06-19T18:24:13Z", "digest": "sha1:MSDYWQFOLQP4CTASJFGX2FSPYD3CKSH6", "length": 10966, "nlines": 197, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காதலி!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 5 அக்டோபர், 2011\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காதல், affection, love\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)\nஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா\nஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs)\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\n26.08.2012 அன்று நடந்த பதிவர் சந்திப்பின்போது நான் ஒரு கவிதை வாசிச்சேங்க. மயிலன் லதானந்த் னு ஒரு சிலரோட கவிதைகளுக்கு முன்னாடி ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44155/kalakalappu-2-start", "date_download": "2018-06-19T18:28:53Z", "digest": "sha1:WKOOE4YPQUHOIF3GGPK7AZWO5OF32H5E", "length": 6831, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "‘கலகலப்பு 2’வில் கைகோர்க்கும் ஜீவா, ஜெய், நிக்கி, கேத்ரின்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘கலகலப்பு 2’வில் கைகோர்க்கும் ஜீவா, ஜெய், நிக்கி, கேத்ரின்\n2012ல் வெளிவந்து சூப்பர்டூப்பர் வெற்றியைப் பெற்ற படம் சுந்தர்.சியின் ‘கலகலப்பு’. முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் சிவா, விமல், அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கவுள்ளார் சுந்தர்.சி. இந்த 2ஆம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சிவாவும், ‘பிக்பாஸ்’ புகழ் ஓவியாவும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு.\n‘கலகலப்பு 2’வில் ஜீவா, ஜெய் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரஸா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சுந்தர்.சியின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியிருக்கும் ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கும் இசையமைப்பாராம். அக்டோபரில் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் துவங்குகின்றன.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிக்ரம் ரசிகர்களுக்கு ‘ஸ்கெட்ச்’சின் தீபாவளி விருந்து\nசம்பளம் வாங்காமல் நடித்த சமுத்திரக்கனி\n‘ஒழுக்கம், கல்வி இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nநடிகர் சிவகுமாரின் ‘ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளை’யும் நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனும் இணந்து...\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘சீமராஜா’. ‘24 AM STUDIOS’ நிறுவனம் தயாரிக்கும்...\n‘காலா’ நடிகரின் அடுத்த படம் \nஇயக்குனர் சீனுராமசாமியிடம் அசோஸியேட் இயக்குனராக பணியாற்றிய சிவசக்தி இயக்கியுள்ள படம் ‘குத்தூசி’....\nஜாய் கிரிஸில்டா திருமண நிச்சயம் புகைப்படங்கள்\nகுத்தூசி - இசை வெளியீடு புகைப்படங்கள்\nநடிகை நயன்தாரா - புகைப்படங்கள்\nகல்யாண வயசு - கோலமாவு கோகிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=381", "date_download": "2018-06-19T18:33:15Z", "digest": "sha1:MFLYVRORNFCTEUKH62UQWVO5F3L6OEP2", "length": 4125, "nlines": 93, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » ரகசியங்கள்..", "raw_content": "\nஎனக்கே எனக்கான என் ரகசியங்கள்..\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D...!&id=877", "date_download": "2018-06-19T17:59:21Z", "digest": "sha1:6GM7TJD5FWJM5IFZMBCCLBNW7AZDOSO5", "length": 4017, "nlines": 54, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nவாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லதாம்...\nவாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லதாம்...\nதொப்பையைக் குறைப்பதில் ஆரம்பித்து, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வரை பல நோய்களுக்கு வாக்கிங் பரிந்துரைக்கப்படுகிறது.\nஇப்படி பல்வேறு நோய்களில் இருந்து விடுவிக்கும் நடைபயிற்சியால், மேலும் ஒரு பலன் குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆய்வில், வாக்கிங் செல்வதால், மூளை இயக்கம் சீரடைவதாக தெரியவந்துள்ளது. மூளை பாதிப்பு உள்ளவர்களை வைத்து, வாரத்துக்கு மூன்று மணி நேரம் வீதம், ஆறு மாதத்துக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nமுடிவில், அவர்களின் மூளை இயக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட ஆய்வு சிறிய அளவிலானதுதான். விரைவில் இது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.\nபயிர் பாதுகாப்பில் உயிர் எதிர்கொல்லிகள�...\nமுப்பரிமாண பிரிண்டிங் மூலம் வெற்றிகரமா�...\nவீட்டில் ஹேர் அயர்னிங் செய்யும் போது செய...\nபிரச்சினைகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை த�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2017/oct/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2789738.html", "date_download": "2018-06-19T18:04:12Z", "digest": "sha1:WBTMW4KODEVXBPNQTFN323KK6I53Y7AH", "length": 7372, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "திரௌபதிக்கு கண்ணன் புடவை அளித்த தத்ரூப அலங்காரம்- Dinamani", "raw_content": "\nதிரௌபதிக்கு கண்ணன் புடவை அளித்த தத்ரூப அலங்காரம்\nகோடப்பாக்கம் ஆண்டவர் நகர் அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பலங்காரம் ஒன்றைச் செய்துள்ளனர்.\nநம் இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தில் முக்கிய திருப்புமுனையான திரௌபதியின் துகிலுரியும் நிகழ்வு. இதுவே போருக்கு அதி பலமான காரணமானது.\nசகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் அனைத்தையும் இழக்கின்றான் தருமன். துரியோதனன் கெளரவர்களில் மூத்தவன். அவன் தம்பி துச்சாதனிடம் பாண்டவர்களின் மனைவியான திரௌபதியை இழுத்து வா என்கின்றான். அவனும் சென்று தன் அண்ணியான திரௌபதியை சபைக்கு இழுத்து வருகின்றான்.\nஅவள் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லியும் விடாமல், அவளை இழுத்து வந்தான். சபையில் அவளின் ஆடையை களைந்து நிர்வாணமாக்கும்படி துரியோதனன் கூற அதன்படி துச்சாதனன் புடவையை பிடித்து இழுக்க திரௌபதி கண்ணனை பிரார்த்திக்க----துச்சாதனன் ஆடையை இழுக்க இழுக்க ஆடை வளர்ந்துகொண்டே செல்லும்படி கண்ணன் அருள்பாலிக்கின்றான்.\nஅந்தக் காட்சியை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டவர் நகரில் அருள்பாலிக்கும் தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு சிறப்பலங்காரம் ஒன்று செய்யப்பட்டது.\nஇந்த அலங்காரம் சுமார் 508 புடவைகளை வைத்து தத்ரூபமாக செய்துள்ளனர். அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த அலங்காரத்தை பொதுமக்கள் அனைவரும் காணலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sjp.ac.lk/event/tradmed-international-sl-educational-exhibition-and-trade-fair-on-traditional-medicine-2/?lang=ta", "date_download": "2018-06-19T18:04:25Z", "digest": "sha1:ZYJKIKEQBAM7GUJCHAKJZ3LU3HWEATSE", "length": 5625, "nlines": 70, "source_domain": "www.sjp.ac.lk", "title": "பாரம்பரிய மருத்துவ விஞ்ஞானம் தோடர்பான சர்வதேச கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சி - University of Sri Jayewardenepura, Sri Lanka", "raw_content": "\nHome / பாரம்பரிய மருத்துவ விஞ்ஞானம் தோடர்பான சர்வதேச கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சி\nபாரம்பரிய மருத்துவ விஞ்ஞானம் தோடர்பான சர்வதேச கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சி\nநவம்பர் மாதம் 23, 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பாரம்பரிய மருத்துவ விஞ்ஞானம் தோடர்பான சர்வதேச கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சி “வாட்டர்ஸ் எட்ஜ்” ஹோட்டலில் இடம்பெறும்.\n“ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா\nகற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று\nமாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை\nபொறியியற் பீத்தில் புதிய கணினி விஞ்ஞான கூடம்திறந்து வைத்தல்\nமெத்கம்பிட்டி விஜிததம்ம தெரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’\nஓய்வறைஅங்கத்துவத்திற்காக விசேட மருத்துவ சேவை\nதகவல் தொழில்நுட்ப சேவைகள் நிலையம் - CITS\nமுகாமைத்துவ பட்டப்பின்பட்ட கல்வி நிலையம்\nITRC- (தகவல் தொழில்நுட்ப வளங்கள் நிலையம்) - முகாமைத்துவ பீட ம்\nபரீட்சை பிரிவு - முகாமைத்துவ பீட ம்\nஉலகத் தர பல்கலைக்கழக கருத்திட்டங்கள்\nELTU(ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவு)\nவனவியல் மற்றும் சுற்றாடவியல் ஆய்வரங்கு\nஆதன முகாமைதத்துவம் மற்றும் மதிப்பீடு மீதான சர்வதேச மாநாடு\nIRCHSS (மானுடவியல் மற்றும் சமுக விஞ்ஞானம் மீதான சர்வதேச பேராய்வு மாநாடுகள்)\nICBM (வர்த்தக முகாமைத்துவம் மீதான சர்வதேச மாநாடுகள்)- வர்த்தக முகாமைத்துவம்\nIIUPST (பொலிமர் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் கைத்தொழில் நிறுவன பல்கலைகழகங்கள்) - பொலிமர் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்\nமருத்துவ பீட சாஸ்திரிய அமர்வு\nபௌத்த கற்கைகள் மீதான மாநாடு\nICTPA கருத்தரங்கு - கணக்கியல்\nICMA(பலதுறை சதனகைகள் மீதான சர்வதேச மாநாடு) - பலதுறை சதனகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edupost.in/tamil/read/The-order-to-conduct-a-15-day-additional-course-in-schools", "date_download": "2018-06-19T18:24:26Z", "digest": "sha1:3C6CWQTRVXKKERC6ADIWEXEC5FLBL55O", "length": 9585, "nlines": 68, "source_domain": "edupost.in", "title": "The-order-to-conduct-a-15-day-additional-course-in-schools | Education News Portal", "raw_content": "\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த உத்தரவ��...\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில்170 நாட்களுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nதமிழக பள்ளிகளில் பழைய பாடத்திட்டத்தைமாற்ற வேண்டும் எனப் பல்வேறு கல்வி அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 1, 6, 9மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம்அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.\nஇதற்கான வரைவுப் பாடத்திட்டத்தைக் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி வெளியிட்டு, பாடத்திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து தயார்நிலையில் உள்ளன. இதுகுறித்து கோபி அருகே உள்ள கொடிவேரியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய பாடத்திட்டம் வருடத்துக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள்தான் பாடம் நடத்தப்பட்டது. அதனால்தான் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் மாணவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் 29 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதுபற்றி விசாரித்தபோது, அங்குள்ள மாணவர்கள் தெலுங்கு மொழி அதிகம் பேசுவதால்தான் என்பதும், நமது ஆசிரியர்களுக்கு தெலுங்கு மொழி குறித்த பயிற்சி இல்லை என்பதும் தெரியவந்தது. தெலுங்கு மொழி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தகுதி தேர்வில் கலந்து கொண்டால் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும். 1 முதல் 5, 6 முதல் 8, 9 மற்றும் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு நான்கு வகையான சீருடைகள் மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று க்யூஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, முடிவுகளை வெளியிட தயார் நிலையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, செப்டம்பர் மாதம் வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nபிளஸ் 2 படிப்பில் 6 பாடங்களுக்கு தலா200 மதிப்பெண்கள் என 1200 மதிப்பெண்கள் என்று மதிப்பிடப்பட்டது.இந்த மதிப்பெண் முறை இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வியாண்டில் பிளஸ் 2வில் உள்ள 6 பாடத்திற்கும் இனிமேல் தலா 100 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண் மட்டுமே கணக்கிடப்படும். ஏற்கனவே பிளஸ்1 வகுப்பில் ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என்பதை மாற்றி 100 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை கடந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டது.\nஅதேபோல் பிளஸ்2 வகுப்பிலும் 2018-19ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறைதிட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் பிளஸ்2க்கு மட்டும் தனியாக மதிப்பெண்சான்றிதழ் என்பதை மாற்றி பிளஸ்1க்கு என்று தனியாகவும், பிளஸ்2க்கு என்று தனியாகவும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். முடிவில் இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-19T18:15:24Z", "digest": "sha1:NBBJ7RA4DQF5ZEJVWYKMDA5K22SIZKVX", "length": 41369, "nlines": 117, "source_domain": "marxist.tncpim.org", "title": "பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பிந்தைய ஊரக இந்தியாவும் விவசாயத்துறையும் | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nபொருளாதார சீர்திருத்தத்திற்குப் பிந்தைய ஊரக இந்தியாவும் விவசாயத்துறையும்\n– இரண்டுநாள் சர்வதேச கருத்தரங்கம்\n(பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவை கவுரவிக்கும் விதமாக அவரின் ஆராய்ச்சி மாணவர்களால் நடத்தப்பட்டது)\nபிரபல பொருளாதார அறிஞர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவின் ஆராய்ச்சி மற்றும் அவரது சமூக செயல்பாடுகளை கவுரவிக்கும் விதமாக அவருடைய ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் ��ணைந்து “பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பிந்தைய ஊரக இந்தியாவும் விவசாயத்துறையும்” என்ற இரண்டுநாள் சர்வதேச கருத்தரங்கத்தை சென்னை ம.சா.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடத்தினார்கள். இக்கருத்தரங்கத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு இந்தியாவில் நிலவிவரும் வேளாண் நெருக்கடி, ஊரக வளர்ச்சி மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பான விவாதங்களை எடுத்து வைத்தனர்.\nகருத்தரங்கத்திற்கு வந்திருந்த அனைவரையும் பேராசிரியர் ஆத்ரேயாவின் முதல் ஆராய்ச்சி மாணவர் என்ற முறையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் நாராயணமூர்த்தி வரவேற்றார். துவக்க உரையாற்றிய கஸ்தூரி & சன்ஸ் குழுமத்தின் தலைவர் திரு. என். ராம் அவர்கள் பேராசிரியர் ஆத்ரேயாவின் குடும்பம் மற்றும் கல்வி பெறுவதில் அவர் கடந்து வந்த பாதை ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார். சென்னை IIT-யில் வேதி–பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் (மாடிசன்) பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை பொருளியல் துறையில் பெற்றதோடு அந்த துறையில் வல்லுநராகவும் பேராசியராகவும் ஆத்ரேயா மாறிய விதத்தை ராம் அழகாக எடுத்துரைத்தார். மேலும், பேராசிரியர் ஆத்ரேயாவின் சமூக–பொருளாதார ஆய்வின் விளைவாக கொண்டுவரப்பட்ட ‘Barriers Broken’ மற்றும் அவரின் அறிவொளி பணிகளின் மூலம் எழுதப்பட்ட ‘Literary and Empowerment’ ஆகிய புத்தகங்களின் சிறப்புகளையும் திரு. ராம் அவர்கள் எடுத்துரைத்தார்.\nஇதனை தொடர்ந்து கருத்தரங்கம் ஆறு அமர்வுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. முதல் அமர்வில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் உத்சா பட்நாயக் அவர்கள் தலைவராக செயல்பட்டார். இந்த அமர்வில் முதலில் உரையாற்றிய பேராசிரியர் நரசிம்ம ரெட்டி அவர்கள் கூட்டு முயற்சி மற்றும் கூட்டுப் பொறுப்பேற்றலின் மூலம் ‘விவசாய மந்த’த்தை அணுகிய தெலுங்கானா விவசாயிகளின் செயல்பாடுகளை எடுத்துக்காட்டுகளின் மூலம் விளக்கினார். மேலும், விவசாயிகளுக்கு அரசின் உதவிகள் தேவைப்படுவதன் முக்கியதுவத்தையும் ரெட்டி எடுத்துக்கூறினார். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் திட்டங்கள் அவ்வப்போதைய அவசர தேவைகளை நிறைவேற்றும் (ad-hocism) நோக்கத்துடன் செயல்படுவதை நிறுத்தி சிறு மற்றும் குறு விவசாயிகளின் கூட்டுமுயற்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாறவேண்டியதன் அவசியத்தை ரெட்டி வலியுறுத்தினார். இவரைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் ஆர்.எஸ்.தேஷ்பாண்டே அவர்கள் விவசாய மந்தத்தின் பரிணாமம் மற்றும் விவசாயிகள் தற்கொலையின் இடம்சார் பரிணாமத்தை (Spatial dimension) பற்றி விளக்கினார். மேலும், நாட்டிலேயே மஹாராஷ்டிராவில் தான் அதிகளவில் விவசாயிகள் படுகொலை செய்துகொள்கின்றனர். . ஆனால் இவற்றின் சமிக்ஞை மற்றம் பரிமாணத்தை முன்னமே புரிந்துகொள்ள அரசு இயந்திரம் தவறிவிட்டது என்றும் தேஷ்பாண்டே வலியுறுத்திக் கூறினார். விவசாய நெருக்கடியை மேலும் வலுவாக்கும் பொருட்டு, அரசாங்க உதவிகள் விவசாயத்துறைகளுக்கு தொடந்து குறைந்துகொண்டே வருகின்றது. வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம் கண்டறியப்படும் புதிய ரக பயிர்கள் விவசாயிகளின் தேவைய பூர்த்திசெய்யும் விதத்தில் அமைவதில்லை. அதோடு விவசாயிகளுக்கான மானியங்கள் குறைந்து வருகின்றன. இதன் விளைவாக, உண்மையான வருமான உயர்விற்கும் வேளாண் பொருட்களின் விலைக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஒவ்வாமை (mismatch) தொடந்து அதிகரித்து வருகின்றது. இவற்றிக்கு கொள்கை மற்றும் தொழில்நுட்ப களைப்பே (Fatigue) காரணமென்று தேஷ்பாண்டே கூறினார்.\nகருத்தரங்கின் இரண்டாம் அமர்விற்கு இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சோமர்வில் கல்லூரியின் கௌரவப் பேராசிரியர் ஜுடியத் ஹேயர் தலைமை வகித்தார். இந்த அமர்வில் பேராசிரியர் உத்சா பட்நாயக் அவர்கள் பேசும் போது, 1943-44 ஆண்டுகளில் நடைபெற்ற முப்பது லட்சம் மக்களின் உயிரழப்பிற்குக் காரணமான வங்கப் பெரும்பஞ்சம் இயற்கைசார் உணவு பற்றாக்குறையால் ஏற்படவில்லை என்றும் காலனி அரசின் கொள்கைகளே காரணம் என்றும் ஆங்கிலேய அரசாங்கத்தினால் இதைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் விளக்கினார். மேலும் பெரும் வளத்துடன் விளங்கிய வங்கம், ஆங்கிலேயர்கள் வெளியேறும்போது ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டதையும் எடுத்துறைத்தார். இவையனைத்திற்கும் ஆங்கிலேய அரசு தனது போர் செலவிற்கும், தளவாடப் பொருட்களை பெறுவதற்கும் வங்கத்தை சுரண்டியதே காரணமென்பதை தெளிவாக விளக்கினார். அதேபோன்றதொரு நிலை தற்போது நாட்டில் நிலவுவதை பேராசிரியர் உத்சா கோடிட்டுக்காட்டினார். வேலை வாய்ப்புகளை குறைத்து மக்களின் வாங்கும் சக்திகள் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம் பெரும்பாலான மக்களுக்கு தேவை சுருங்கி வருகிறது என்று உத்சா எடுத்துரைத்தார். அவரைத்தொடந்து பேசிய இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக கௌரவப் பேராசிரியர் பார்பரா–ஹாரிஸ் ஒய்ட் அவர்கள் பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிந்தைய நாளில் உள்நாட்டு வர்த்தகத்தில் பெரும் வர்த்தகர்களின் தாக்கம் அதிகமாகியுள்ளதை எடுத்துரைத்தார். இவ்வகை பெருவர்த்தகர்களின் அதிகாரங்கள் உற்பத்தியான பொருட்களை சந்தையிடலில் குறிப்பாக தொழிலாளர் தேவைகளில் கடுமையான மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் அந்நிய முதலீடுகள், சில்லறை விற்பனையில் பெருமளவில் நுழைவதையும் அதன்மூலம் சிறு வணிகர்கள் அழித்தொழிக்கப்படுவதன் நிலையையும் விளக்கினார். இம்மாற்றத்தை முழுகவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதோடு அறுவடைக்குப் பிந்தைய துறையில் (post-harvest sector) பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளின் அளவு அதிகரித்துள்ளது. வெறும் லாபநோக்கோடு செய்யப்படும் இவ்வகை முதலீடுகளால் தொழிலாளர்கள், பெரும்பாலும் பெண்கள் வேலையிழப்பை சந்திக்கின்றனர். நெல் அறவை மற்றும் வர்த்தகத்தில் இவை கண்கூடாகத் தெரிகின்றது. எனவே, பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப் பிந்தய இந்தியாவில் அறுவடைக்குப் பிந்தய மறும் சில்லறை வணிகத்தில் பெருகிவரும் பெரும் வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் லாபம் ஈட்டப்படுவது தொழிலாளர்களின் கூலி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் எந்தவித சாதகமான பாதிப்புகளையும் ஏற்படுதவில்லை என்பதை பேராசிரியர் பார்பரா விளக்கினார்.\nமூன்றாம் அமர்விற்கு சென்னை பொருளியல் பள்ளியை சேர்ந்த பேராசிரியர் மரியா செலத் தலைமை வகித்தார். இந்த அமர்வு வளங்குன்றா விவசாயம் மற்றும் ஊரக வருமானத்தை தொடர்ந்து பெருக்குவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்தது. இயற்கை வளங்களை மேம்படுத்துவதன் மூலம் வேளாண் வளர்ச்சியை ஊக்குவிப்பது அவசியமென்று சென்னை பொருளியல் பள்ளி முன்னாள் இயக்குனர் பேராசிரியர் சங்கர் வலியுறுத்தினார். மேல��ம் விவசாயிகள் உயிர் சார்ந்த இடுபொருட்களுக்கு (Bio – based inputs) மாற வேண்டுமென்றும் சங்கர் வலியுறுத்தினார். தற்போதைய நிலையில் வேளாண்துறை திட்டங்களை உருவாக்கும்போது இயற்கை வளப்பாதுகாப்பை போதிய அளவில் கவனத்தில் கொள்வதில்லை என்றும் சங்கர் கோடிட்டுக் காட்டினார். ஸ்வீடன் லுண்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டஃபான் லிட்ண்ட்பெர்க் கட்டுரை ஊரகப்பகுதியில் குறிப்பாக விவசாய மந்தநிலை நிலவிய பகுதியில் தலித்துகளின் இருப்பையும், இவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் அரசாங்கத்தின் முதலீடுகள் மூலம் ஏற்படும் முன்னேற்றத்தையும் ஏடுத்துரைத்தார். கடந்த 50 ஆண்டுகளில் தலித்துகள், குறிப்பாக அருந்ததியினர் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேறியுள்ளனர். என்றபோதிலும், நிலவுடைமைதாரர்களால் தலித் விவசாய கூலிகள் சுரண்டப்படுவது தொடந்துகொண்டுள்ளது. இதோடு தலித்துகள் கொத்தடிமைகளாக அருகில் உள்ள இயந்திரநெசவு தொழில் செய்யும் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர் என்று ஸ்டஃபானின் கட்டுரை விளக்கியது. பேராசிரியர் ஷஷாங்க பிடே வேளாண் உற்பத்தியில் ஏற்பட்ட சுமையை பற்றி விளக்கினார். மேலும், ஊரக இந்தியாவின் வளர்ச்சி வேளாண்துறை அல்லாத ஏனைய துறைகளை மையப்படுத்தி வருவதாக கூறினார்.\nமுன்னாள் திட்டக்குழு உறுப்பினறும் பிரபல பொருளாதார வல்லுனருமான பேராசிரியர் வைத்தியநாதன் கருத்தரங்கத்தின் நான்காவது அமர்விற்கு தலைமை தாங்கினார். இந்த அமர்வில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இந்தியாவின் வேளாண்துறையின் தோற்றத்திற்கும் உண்மையான உள்ளடக்கத்திற்கும் உள்ள முரண்பாட்டை விளக்கினார். அதனை தொடர்ந்து பேராசிரியர் ஜுடியத் ஹேயர் தமிழகத்தின் ஊரகப்பகுதியில் உள்ள ஒரு கிராமம் எவ்வாறு கடந்த ஆண்டுகளில் மாற்றத்திற்கு உள்ளாகியது என்ற விவரங்களை பகிர்ந்துகொண்டார். துவக்கமூலதனக்குவியலின் (primitive accumulation) தாக்கம் எவ்வாறு இந்திய விவசாயத்துறையை பாதிக்கின்றது என்பதை பிரபாத் விளக்கினார். மக்களின் வாங்கும் திறனை திறனாய்வு செய்வதும், பெருகிவரும் அபரிமிதமான உணவுப்பொருட்கள் விற்பனையாகாமல் குவிவதன் காரணத்தை கண்டறிய வேண்டியதும் அவசியமாகிறது. அதனோடு விவசாயத்துறையில் குறைந்து வரும் பொது முதலீடு என்பதை மறைமுக வரிகளின் ஏற்றமாகத் தான் கணக்கில் கொள்ள வேண்டுமென்றும் பிரபாத் விளக்கினார். இவரை தொடர்ந்து பேசிய ஜுடியத் ஹேயர், திருப்பூர் மாவட்டத்தின் கிராமங்கள் பயிரிடும் விதம், நீர்ப்பாசன மாற்றங்கள் மற்றும் கால்நடை பொருளாதார மாற்றங்களை உள்வாங்கி எவ்வாறு விவசாயத்துறை கடந்த 1980/81 முதல் தற்போதுவரை மாறியது என்பதை விளக்கினார். மேலும் திருப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களும் பின்னலாடை தொழில்களை உள்வாங்கிக்கொண்டு தங்களது வாழ்வாதாரங்களை விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு மாற்றிக்கொண்டது. தற்போது விவசாயத்தில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் உதவிகளை எதிர்நோக்கியுள்ளனர். தொழில்துறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் பலர் விவசாயத்திற்கு திரும்பும் நிலையும் இங்கே நிலவுகின்றது. ஆனால், இக்கிராமங்களில் உள்ள தலித்துகள் இன்றளவும் பிரதானமாக விவசாய கூலிகளாகவே உள்ளனர். இதற்கு விவசாயத்தில் பெருகிவரும் கூலியும் முக்கிய காரணமாகும். இதோடு, நகர்ப்புறங்களில் தலித்துகளுக்கு இருப்பிடம் மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலை கிடைப்பதில் உள்ள சிக்கல்களும் இவர்களி கிராமங்களிலேயே இருப்பதற்கு காரணமாக அமைகின்றன. இம்மாற்றங்கள் அந்தப்பகுதியில் உள்ள தலித்துகளின் மீது ஏற்படுத்திய தாக்கத்தினையும் ஜுடியத் விளக்கிக் கூறினார். நில விற்பனை அதிகரிப்பும், அதன் காரணமாக தனிநபர் நில உடைமை குறைவதையும் விளக்கினார்.\nஐந்தாவது அமர்வு விவசாயத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. இந்த அமர்விற்கு பேராசிரியர் நரசிம்ம ரெட்டி தலமை வகித்தார். ஸ்வீடன் லுண்டு பல்கலைக்கழக பேராசிரியர் யோரான் யூர்பெல்ட் விவசாயத்துறையின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை விளக்கினார். இவறைத் தொடர்ந்து பேசிய பெங்களூரு புள்ளியியல் நிறுவனத்தின் பேராசிரியர் வி.கே.ராமச்சந்திரன், பெரும்பான்மையான சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது நிலங்களை இழந்து கூலித்தொழிலாளர்களாக மாறுவதையும் அவர்கள் விவசாயத்துறையை விட்டு விலகுவதையும் ஆதாரத்துடன் விளக்கினார். வேளாண் இயந்திரமயமாக்கலினால் குறிப்பிட்ட கால கட்டத்தின் அபரிமிதமான தொழிலாளர்களின் தேவையையும் ஏனைய கால கட்டத்தில் வேலையின்மையும் ஏற்படுகின்��து. இதன் காரணமாக விவசாயத்தில் சொந்த வேலையாட்களின் தேவை அதிகரிக்கின்றது என்ற கருத்தை ராமச்சந்திரன் வலியுறுத்தினார். பெரும்பான்மையான விவசாயிகள் மிகச்சிறிய அளவிலான நிலங்களை வைத்திருப்பதால் மார்க்ஸ் கூறும் ‘நிரந்தர கூலிப்படை’ (Reserve army) விவசாயத்துறையில் ஏற்படுவதையும் இவர்கள் நிலமில்லாமல் இருந்தாலும் முழுமையாக சுதந்திரமாய் இல்லையென்பதையும் ராமச்சந்திரன் விளக்கினார்.\nகருத்தரங்கத்தின் ஆறாவது மற்றும் இறுதி அமர்விற்கு திருநெல்வேலி மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் போராசிரியர் மணிக்குமார் தலைமை வகித்தார். முதலில் பேசிய பெங்களூரு இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் பேராசிரியர் மதுரா சுவாமிநாதன் நிபந்தனைகளுக்குட்பட்ட பணப் பட்டுவாடா (Conditional Cash transfer) மூலம் ஏற்படும் தவறானவர்களை உட்சேர்த்தல் (inclusion Error) மற்றும் தகுதியானவர்களை திட்டங்களிலிருந்து வெளியேற்றல் (Error of Exclusion) போன்றவற்றை தெளிவுறக் கூறினார். தற்போது நடைமுறையில் உள்ள பொருட்களை மக்களுக்கு சகாயவிலையில் தருவதில் இருந்து அவற்றிற்கு இணையான பணத்தை நேரடியாகக் தருவதன் மூலம் ஏற்படும் பாதக விளைவுகளை விளக்கினார். மேலும், கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பொது விநியோகக் திட்டத்தின் கொள்முதல் ஆகியவையின்றி விவசாய மற்றும் விளிம்புநிலை மக்களிடையே ஏற்படும் பாதகங்கள் விரிவாக அலசப்பட்டன. நிபந்தனைகளுக்குட்பட்ட பணமாற்றத்தினை செயல்படுத்திவரும் பிரேசில் போன்ற நாடுகளின் அனுபவங்கள் எடுத்துக்காட்டாக கொண்டு விளக்கப்பட்டது. பேராசிரியர் ராமகுமார், பொருளாதார சீர்திருத்ததிற்குப் பிந்தைய விவசாயக் கடன்கள் எவ்வாறு முறைசாராக் கடன்களாகப் பெருகி வருகின்றதென்பதை புள்ளிவிவரங்களோடு எடுத்துக் கூறினார். சமீபகாலங்களில் வங்கிகள் விவசாயிகளுக்கும் சேரவேண்டிய கடன்களை ‘விவாசயம்’ என்று சொல்லுக்கான பொருளில் மாறுதல்களை ஏற்படுத்தி பெருமுதலாளிகள் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற முகவர்கள் மூலம் எவ்வாறு விவசாயமில்லாத துறைகளுக்கு கடன்களைத் தருகின்றனர் என்தையும் ராமகுமார் விளக்கினார். விவசாயத்திற்கு தேவையான முதலீடுகளின் தேவையை விடக்குறைவான அளவில் வங்கிக்கடன் விவசாயிகளுக்குத் தரப்படுவதை புள்ளிவிவரங்கள் விளக்குவதை ராமகுமார் குறிப்பிட்டார்.\nஇருநாள் கருத்தரங்கத்தின் நிறைவு நிகழ்ச்சியாக பேராசிரியர் ஆத்ரேயாவின் சமூக செயல்பாடுகளைப்பற்றி ஷீலாராணி சுங்கத்தும் அவரின் பத்திரிக்கைகளின் கட்டுரைகளை பற்றி பத்திரிக்கையாளர் ஸ்ரீதரும் எடுத்துக்கூறினார்கள். ஷீலாராணி சுங்கத் பேசும்போது பேரா. ஆத்ரேயா அவர்கள் ஒரு கல்வியாளர் என்பதை தாண்டி சமூக போராளியாகவும், அறிவொளி இயக்கத்தில் செயல்படும்போது பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் அடிதட்டு மக்களை ஒருங்கிணைத்து சிறந்த நிர்வாகியாகவும் செயல்பட்ட விதத்தை அழகாக எடுத்துக் கூறினார். பத்திரிகையாளர் ஸ்ரீதர் பேசும்போது, பேராசிரியர் ஆத்ரேயா ஒரு பத்திரிகையாளராய் அன்றாட நிகழ்வுகளை பற்றிய கருத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாய் எளிய முறையில் எடுத்துக் கூறுவதை விளக்கினார். தோழல் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் பொதுவுடமை இயக்க தோழர்களின் சித்தாந்த அறிவைப் பெருக்குவதில் பேராசிரியர் ஆத்ரேயாவின் பங்களிப்பை எடுத்துக்காட்டினார்.\nஇறுதியாக ஏற்புரை வழங்கிய பேராசிரியர் ஆத்ரேயா, தான் வளர்ந்த விதம் மற்றும் தனது சமூக பயணத்தை பற்றி விளக்கி, தன்னை வளர்த்த குடும்பத்தார்க்கும் இயக்கத்திற்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் மற்றவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.\nமுந்தைய கட்டுரைஇடது திருப்பம் எளிதல்ல: நம்பிக்கையூட்டும் ஒரு நன்னூல்\n10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nதமிழில் முதல் ஒலி இதழாக மார்க்சிஸ்ட் வெளியீடு \nசோசலிச எழுத்திற்கான பயிலரங்கு – பி.கே.ராஜன்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nவரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\n10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nமார்க்சிஸ்ட் ஒலி இதழ்: புதுமையானதொரு வாசிப்பு அமர்வு \nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanalaay.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-06-19T18:01:05Z", "digest": "sha1:JIOGWK7HF3R7ENC3RQU2ORBFYK3ASK2P", "length": 11086, "nlines": 146, "source_domain": "naanalaay.blogspot.com", "title": "நாணலாய்.......: நாம் ... அவர்கள்...", "raw_content": "\nமுயற்சி செய்ய முயற்சி செய்...\nபதிவிட்டவர் : நாணல் நேரம் Monday, October 05, 2009\nம்ம் கடின உழைப்பு என்பதே ஒரு வித வெறிதான்\nநானும் பின்னூட்டம் போட முயற்சி செய்யறேன்...\nதூங்காதே தம்பி தூங்காதே ...\nமுயற்சி செய்ய முயற்சி செய்...//\n விருது வாங்க என் தளம் வருக\nபுயலையும் தென்றலையும் சமமாக பாவிக்கும் நாணலைப் போல் இன்ப துன்பங்களை சமமாக பாவிக்க ஆசை...\nKavithai aadhangam (1) learnt (1) lesson (1) life (1) love (1) Motivation (1) renewal (1) Save Chennai (1) ஆசைகள் (1) ஆண் (1) ஆதங்கம் (1) ஆயாசம் (1) ஆழ்மனதில் (3) உணர்வுகள் (2) உதவி (1) உயிரோசை (4) உரைநடைக் கவிதை (1) உரையாடல் கவிதைப் போட்டி (1) உலக மகளிர் தினம் 2011 (1) எண்ணம் (1) ஒரு நாள் (1) கடல் (1) கடவுளின் பரிசு (1) கண்ணாடி (1) கதை (7) கவிதை (72) கவிதைப் புத்தகம் (1) காதல் (1) காத‌ல் சொல்லி (2) காந்தம் (1) குழந்தை (1) கேள்வி (1) சங்கமம் (1) சாவு (1) சோகம் (1) தட்சனை (1) தமிழ் - நாணல் (12) தரு (1) தற்கொலை (1) திரைப்படம் (1) தீபாவளி (1) தீர்வல்ல (1) தொடர் விளையாட்டு (1) தோழன் (1) தோழி (1) நட்பு (1) நண்பர்கள் தினம் (1) நண்பர்கள் வார வாழ்த்துக்கள் (1) நம்பிக்கை (1) நன்மை (1) நன்றி (1) நன்றி நவிலல்.... (2) நாணல் (1) நியான் நகரம் (1) பகிர்தல் (1) படிப்பினை (1) பட்டறிவு (1) பதில் (1) பயணம் (1) பாவம் (1) பிம்பம் (1) பிரார்த்தனை.. (2) பிரார்த்தனை..உடவி (1) பிறந்த நாள் வாழ்த்து (1) புத்தகம் (1) பெண்கள் (3) பெற்றோர் (1) போட்டி (3) மதுரை கௌதம் (2) மரம் (1) மழை (1) மாயை (1) முகப்புத்தகம் (1) யூத் விகடன் (4) ரகசிய சினேகிதனே… (8) ரயில் (1) வலைதளத்தில் (5) வாசிப்பு (1) வாழ்க்கை (2) வாழ்த்து (2) விழா (1)\nநம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு வகையில் எல்லாமுமாய் நிறைந்திருப்பது நிச்சயம் ஒரு பெண்ணாகத் தானிருக்கும். அப்படி கடந்த வந்த சில பெண்...\nசாலையின் இருபுறத்தின் வீடுகளுக்கிடையேயான இடைவெளிகள் அதிகமாயியன.... பக்கத்து வாசலின் அழைப்புஒலி உட்புகாதபடி குளிரூட்டப்பட்ட அறையில் வாசமாயின...\nஇந்தப் பொண்ணுங்களே இப்படி தான்\nஇந்தப் பொண்ணுங்களே இப்படி தான்’ ‘பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை’ இது போன்ற வசனங்களைக் கேட்டால் ஏனோ, சொன்ன ஆணின் மீது ஒரு ...\nகதைகள் பல பேசி கருத்துக்கள் பல பரிமாறி நம்பத்தகுந்த உறவானாய் நீ - என் உயிரின் உறவான தோழன் பால் வேற்றுமை தாண்டிய உறவாயியினும் நிச்சயிக்கப்...\nஒரு கேள்வியும் மூன்று நிகழ்வுகளும்..\nசில காலமாய் எனக்குள் எரிச்சலூட்டி வரும் ஒரு விடயத்தைப் பற்றித் தெளிவான புரிதலுக்காக வேண்டி இந்த பதிவை எழுதுகிறேன். என் கேள்வி மிகவும் சிறியத...\nகேள்வி பதில்களென நிறைந்திருந்த குடுவையிலிருந்து தகுந்தவை ஈர்த்தெடுக்கவென அதிசய காந்த‌ம் ஒன்றை கொண்டுள்ளேன்.. எஜ‌மான‌னுக்கு விசுவாசியாய...\nஎனக்கானவன் நீயில்லையென‌ தெளிந்த‌ எதார்த்த‌த்திற்கும் என்ன‌வ‌ன் நீயில்லையென‌ மெலிந்த‌ என் போராட்ட‌த்திற்கும் இடையில் நம் ப‌ரிதாபக் காத‌ல்\nநண்பர்களே, விபத்தில் சிக்கியிருக்கும் கௌதம் என்ற மாணவனின் உயிரைக் காப்பாற்ற நம்ம...\nநண்பர்களே , கௌதமின் உடல் நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக அவரின் நண்பர் தெரிவித்தார் . எனினும் இன்னும் மயக்...\nஒரு பன்னிரண்டு ரூபாய் பயணச் சீட்டில் அம்பத்தூரிலிருந்து வேளச்சேரிக்கு பயணிக்கும் இருவர், ந‌ட‌த்துன‌ரின் வ‌சவுக‌‌ளை ஜீர‌ணித்துக்கொண்டும் சில்...\nஇரத்த தானம் செய்ய விழைவோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/", "date_download": "2018-06-19T18:09:53Z", "digest": "sha1:A5L6EHQMDGRHKSWD74RH5Q5ZDZFJD3Q5", "length": 11326, "nlines": 169, "source_domain": "newuthayan.com", "title": "Uthayan - Uthayan Daily News", "raw_content": "\nமல்லாகம் இளைஞரின் உடல் அமைதியாக நல்லடக்கம்\n12 வாகனங்களை துவம்சம் செய்த ஹன்ரர் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்\nதமி­ழர்­கள் தம்மை ஆளும் இன­மாக அனு­ம­தி­யுங்­கள்\nசிறார்களின் அசத்தலான மாதிரிச் சந்தை\nமைத்­தி­ரியைப் புறக்­க­ணித்த கூட்­ட­மைப்­பின் எம்.பிக்­கள்\nகுட்­டை­யைக் குழப்­பா­தீர்­கள் என்­கி­றார் பிரிட்­டன் தூது­வர்\nமல்லாகம் இளைஞரின் உடல் அமைதியாக நல்லடக்கம்\nஅதிக சம்பளம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குகிறதா ராணுவம்\nசூடு நடத்தியவர் பணியில் இளைஞர்களுக்கு மறியல்\nஉடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பம்- சடலத்துக்காக காத்திருக்கும் உறவுகள்- மல்லாகம் துப்பாக்கிச் சூடு\nதொடரும் கொலைகளின் மர்மம்தான் என்ன\nமுடிவெடுக்க வேண்டிய நேரம் இது\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா\nவிஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்தநிகழ்ச்சியையும் கமலஹாசனே நடத்துகிறார்.…\nபிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தான்\nஷகிலாவின் “சீலாவதி“ – படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள்\nஅஜித்துக்காக ஒப்புக் கொண்ட நயன்தாரா\nஒசாகா நகரில் நிலநடுக்கம்- மூவர் உயிரிழப்பு- 12 பேர் படுகாயம்\nவட­கொ­ரி­யா­வின் நகர்­வு­களை -கண்­கா­ணிப்­ப­தற்­குக் கூட்­டணி\nகனடா தலைமை அமைச்சரிடம் – மன்னிப்புக் கோரிய வெள்ளை மாளிகை\nஉடைந்தது பெரிய அணை- 42 பேர் உயிரிழப்பு- 100 பேர் மாயம்\nஅரசியல்வாதிகள் தமது வார்த்தைகளை அளந்து பேசுவது அவசியமானதாகும்\nவடக்கு மாகா­ண­ச­பைத் தேர்­தல்- சில­ருக்கு ஒரு சத்­தி­ய­சோ­தனை\nதலையிடிக்கு தலையணையை மாற்றுவது தீர்வாகாது\nஆங்­கில பாடமே – உன்னை முழு மனி­த­னாக்­கும்\nஅர­சி­யல் காற்று எப்­போ­தும் ஒரே திசை­யில் வீசு­வ­தில்லை\nவாழ்க்­கைச் செலவு உயர்­வுப் பாதிப்­பி­லிருந்து- விடு­பட வழி­வகை அவ­சி­யம்\nவர­லாற்­றில் முதல்­த­ட­வை­யாக – 160 ரூபாவை கடந்­தது டொல­ரின் பெறு­மதி\nவரலாற்றில் முதல் தடவையாக – ரூபாவின் பெறுமானம் மீண்டும் வீழ்ச்சி\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nமெத­டிஸ்த பெண்­கள் பூப்­பந்­தில் சம்­பி­யன்\nபிராந்தியச் செய்திகள் கிளிநொச்சி கிழக்கு மாகாணம் மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா\n12 வாகனங்களை துவம்சம் செய்த ஹன்ரர் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்\nபுராதன முறையில் குடிதண்ணீர் பாவனை ஊக்குவிப்பு\nகனகபுரம் பாடசாலை விளையாட்டு மைதானம் -மாணவர்களிடம் கையளிப்பு\nமகளிர் பக்கம் அழகுக் குறிப்பு சமையல் குறிப்பு சொப்பிங் டைம் மருத்துவம் வீட்டுக் குறிப்பு\nநின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nகுழந்தைகள் உயரமாக வளர – தினமும் ஒரு முட்டை\nமலைப்பாம்புடன் செல்பி- உயிர் தப்பிய அதிகாரி\nதாயின் இறுதிச் சடங்கில் நடந்த சோகம் -சவப்பெட்டி வீழ்ந்து மகன் உயிரிழப்பு\nமாயமான பெண்ணின் உடல்- மலைப்பாம்பின் வயிற்றில் மீட்பு\nவாடிக்கையாளர்களைக் கவர – பெண்களின் ஆடையுடன் ஆண்கள்\nமைத்­திரி நடந்­து­கொண்­டதை சுட்­டிக்­காட்டி விக்கி வருத்­தம்\nபொலிஸாரின் உயிருக்கு எமனாக மாறினார் கார் சாரதி\nஅரச தலை­வர் வந்­த­தால் 120 ஏக்­க­ருக்கு விடு­தலை\nஎதிர்­கா­லச் சந்­த­தி­யி­ன­ரின் உரி­மை­க­ளைக் காப்­போம்\nபுராதன முறையில் குடிதண்ணீர் பாவனை ஊக்குவிப்பு\nஅதிக சம்பளம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குகிறதா ராணுவம்\nசுதா­க­ரன் பிள்­ளை­களை மறந்­து­போன மைத்­திரி\nகுளமங்கால் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்\nகோட்­டைக்­குள் படையை அமர்த்த அனு­ம­திக்­கோம்\n40 பேரை இலக்கு வைக்­கி­றது பொலிஸ்\nமல்லாகத்தில் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு\nசூடு நடத்தியவர் பணியில் இளைஞர்களுக்கு மறியல்\nசூட்­டில் உயி­ரி­ழந்­த­வ­ரது உட­லில் அடி காயங்­கள்\n40 பேரை இலக்கு வைக்­கி­றது பொலிஸ்\nஅதிக சம்பளம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குகிறதா ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/03/13/87232.html", "date_download": "2018-06-19T17:39:10Z", "digest": "sha1:3EAGC3GMHOXI6YQCOWJ7L34SSLKYEYV5", "length": 16727, "nlines": 187, "source_domain": "thinaboomi.com", "title": "தண்டனை பெற்று சிறையில் உள்ள கலீதா ஜியாவுக்கு எதிராக புதிய பிடிவாரண்ட்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா - முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா\nசீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் கிம் ஜாங்\nகிரீஸ் அதிபர் மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு\nதண்டனை பெற்று சிறையில் உள்ள கலீதா ஜியாவுக்கு எதிராக புதிய பிடிவாரண்ட்\nசெவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018 உலகம்\nடாக்கா : ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கினாலும், மற்றொரு வழக்கில் அவருக்கு எதிரான புதிய கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதன் காரணமாக, ஜாமீன் கிடைத்தும் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனது பதவிக் காலத்தின்போது, வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான தொகையை நன்கொடையாகப் பெற்று முறைகேடு செய்ததாக, கலீதா ஜியாவுக்கு (72) அந்த நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.\nஇந்த நிலையில், அவருக்கு 4 மாத இடைக்கால ஜாமீன் வழங்கி டாக்கா உயர் நீதிமன்றம் திங்ககள்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக கலீதா ஜியா சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். இனயதுர் ரஹீம் மற்றும் ஷாஹிதுல் கரீம் ஆகியோர் அடங்கிய அமர்வு, கலீதாவின் வயது உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், ஜியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 2.10 கோடி டாக்கா (சுமார் ரூ.1.65 கோடி) அபராதத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில், ஜாமீன் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில், மற்றொரு குற்றவியல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு எதிரான புதிய கைது உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.\n'ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை'க்காக வெளிநாடுகளிலிருந்து 2.10 கோடி டாலரை (சுமார் ரூ.1.6 கோடி) முறைகேடாகப் பெற்றதாக, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (72), அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவிலுள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.\nகலிதா ஜியாவின் கணவரும், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் மற்றும் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயரிடப்பட்ட அந்த அறக்கட்டளை, ஏட்டளவில் மட்டுமே இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் கலீதா ஜியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nமேலும், தலைமறைவாகியுள்ள அவரது மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் துணைத் தலைவருமான தாரிக் ரஹ்மான் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nகலீதா ஜியா புதிய பிடிவாரண்ட் new warrant Khalida Zia\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nதேர்வு எழுத தாலியை கழட்டுங்கள் பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nகாஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா - முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா\nஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ : டிக்.. டிக்... டிக்... டீசர் விமர்சனம்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆனி ஊஞ்சல் உற்சவம்\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம���மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ : ஸ்டாலின் நடத்தும் எந்த போராட்டமும் வெற்றி பெறாது - தமிழிசை\nவீடியோ: வேலூர் மாவட்டம் சேர்க்காடு அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\n10-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு: நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nதண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nவடகொரியாவுக்கு எதிராக கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட அமெரிக்கா, தென்கொரியா சம்மதம்\nகூகுள் மேப் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதி ரத்து\nகவுன்டி கிரிக்கெட் போட்டி: புஜாரா மோசமான ஆட்டம்\nமே.இ.தீவுகள் - இலங்கை இடையேயான செய்ண்ட் லூசியா டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது\nசாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் மூலம் இந்திய அணியின் திறனை அறியலாம் - கேப்டன் ஸ்ரீஜேஷ் பேட்டி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\n1காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளி...\n2சீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் கிம் ஜாங்\n3அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்களிடமிருந்து சிறுவர்கள் பிரிப்...\n4தண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/192999/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-19T18:27:43Z", "digest": "sha1:XVPF52SAS5CVFNPRY47WQIIP5A5XZTPL", "length": 11333, "nlines": 196, "source_domain": "www.hirunews.lk", "title": "மகளுக்காக காத்திருந்த பெற்றோர் - பின்னர் கிடைத்த பெரும் அதிர்ச்சி தகவல் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமகளுக்காக காத்திருந்த பெற்றோர் - பின்னர் கிடைத்த பெரும் அதிர்ச்சி த��வல்\nயுவதியொருவர் மர்மமான முறையில் மரணம்\nஎல்பிட்டி – ஊரகாஹ - பரப்புவ பிரதேசத்தில் யுவதியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n21 வயதான யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nநேற்று மாலை தனது பணி முடிந்து குறித்த யுவதி வீடு திரும்பாமையால் பெற்றோர் அவரை தேடியுள்ளனர்.\nஇதன்போது விபத்தில் சிக்கி தமது மகள் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடயம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.\nஅங்கு சிகிச்சைப் பெற்று வந்த யுவதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇந்த யுவதியை வேன் ரக வாகனம் ஒன்றில் வந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அந்த வாகனத்தின் இலக்கத்தை மருத்துவமனை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.\nபின்னர் வேனின் சாரதி காவல்துறையில் சரணடைந்துள்ளார்.\nசந்தேக நபர் மற்றும் யுவதியும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ள நிலையில், பின்னர் அந்த இளைஞர் திருமணமானவர் என்பதை அறிந்த யுவதி, காதலை நிராகரித்துள்ளார்.\nஇதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக யுவதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஎனினும் மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், சடலம் தொடர்பான பிரேத பரிசோதானை நாளை இடம்பெறவுள்ளது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nயாழ் மோதல் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது\nசீனா மீது மேலும் அதிக வரியை அமுலாக்க ட்ரம்ப் தீர்மானம்\nசீனாவிற்கு எதிராக மேலும் அதிக அளவான...\nசுற்றுலா பயணிகள் படகு விபத்து / 128 பயணிகளை காணவில்லை\nராகுல் காந்திக்கு வாழ்த்து கூறியுள்ள நரேந்திர மோடி\nஇன்று 48வது பிறந்த தினத்தைக் கொண்டாடும்...\n14 கொலை, தீராத பகை.. தொடரும் வெறிச்செயல்...\nஇந்திய தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில்...\nஊடகவியலாளரை கடத்திய சோமாலியருக்கு 15 வருட சிறை\nகனேடிய ஊடகவியலாளர் ஒருவரை கடத்திய...\n20.5 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் குளங்கள் புனரமைப்பு\nபால்மா விலை அதிகரிப்பு குறித்து இன்னும் தீர்மானமில்லை\nகிடுகிடுவென உயரும் மரக்கறிகளின் விலை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n2020 ஆம் ஆண்டில் புதிதாக 232 தொடரூந்து பெட்டிகள்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்கு��ுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nவில்பத்து பூங்காவில் விளையாடிய சிறுத்தைகள்\nவில்பத்து தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தைகள் விளையாடிய... Read More\nபிரபல இளம் பாடகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை\nவானில் பற்றி எரிந்த சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் (காணொளி)\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு மோசமான பழக்கமா\nஅஞ்சல் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு\nஇங்கிலாந்து அணியில் களமிறங்கும் சகோதரர்கள்\nவானில் பற்றி எரிந்த சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் (காணொளி)\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து தென்னாபிரிக்க அணியின் பிரபல வீரர் திடீர் விலகல்\nமேலும் மூன்று போட்டிகள் இன்று\nநேற்று இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகள்\nமுதல் நாளே தனது குணத்தை காட்டிய ஓவியா.. வௌியேற்றினார் பிக்பாஸ்..\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு மோசமான பழக்கமா\nபாலியல் தொழில் செய்து சிக்கிய நடிகைகளுக்கு கிடைத்த தண்டனை\nபிரபல இளம் பாடகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\nஇந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheap.wordpress.com/2011/01/23/bun-kavidhaigal-5/", "date_download": "2018-06-19T18:31:14Z", "digest": "sha1:6NC34BU5DOUGMCJJLDHUQOOGUGB6TTEF", "length": 5712, "nlines": 133, "source_domain": "pradheap.wordpress.com", "title": "Bun கவிதைகள் – 5 | ULAGAM SUTRUM VAALIBAN - உலகம் சுற்றும் வாலிபன்", "raw_content": "\nULAGAM SUTRUM VAALIBAN – உலகம் சுற்றும் வாலிபன்\nBun கவிதைகள் – 5\nசக்கரங்களில் நசுக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள்……\nபாதி பேர் வாழ்த்துக்கள் சொன்னார்கள்,\nமீதி பேர் கேள்விகள் கேட்டனர்……\nநல்ல காதல் கிடைத்தும் கிடைப்பது.\n← Bun கவிதைகள் -4\nமுற்று பெறாத கிளர்ச்சி →\nதிருடனை போலல்லவா பார்க்கிறாய் February 3, 2013\nமுத்தங்கள் முடிவிலி February 1, 2013\nதக்கனபிழைத்து வாழும் காதல் February 14, 2012\nநட்பு போர்வை போர்த்திய காதலன் நான் January 21, 2012\nதினமும் என் மனதில் குறும்படமாய் நீ January 3, 2012\nகாதல் – நட்பின் பரிணாமமே October 30, 2011\nநீ மறைத்து வைத்த பொய் மீன்கள் October 15, 2011\nமங்காத்தா – சிறு பார்வை September 28, 2011\nபற்றி கொள்ளட்டும், காதல்….. September 12, 2011\nகாதலை இசைக்க காத்திருக்கிறேன் August 23, 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2017/how-make-your-child-as-super-hero-017080.html", "date_download": "2018-06-19T17:59:09Z", "digest": "sha1:MJQBPIUDPP7MTZSEEVHSY7GVI6Y3ARA2", "length": 17840, "nlines": 131, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெற்றால் மட்டும் போதுமா? நாட்டுக்கு நல்ல பிள்ளையாக வளர்க்க என்ன செய்யனும்? | How to make your child as a super hero - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பெற்றால் மட்டும் போதுமா நாட்டுக்கு நல்ல பிள்ளையாக வளர்க்க என்ன செய்யனும்\n நாட்டுக்கு நல்ல பிள்ளையாக வளர்க்க என்ன செய்யனும்\nசமுதாயத்தில் எல்லா குழந்தைகளையும் ஒரே விதமாக வளர்ப்பது இயலாத விஷயம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். குழந்தைகளின் தன்மைக்கு ஏற்ற விதத்தில் அவர்களை வளர்க்க வேண்டும். மாஞ்செடிக்கும் ரோஜா செடிக்கும் ஒரே அளவு தண்ணீர் ஊற்ற முடியாது. இரண்டுக்குமான நீரின் தேவை அளவு வித்தியாசப்படும். அது போல் தான் குழந்தைகள், அவர்களின் தேவை ஒருவருக்கொருவர் வேறுபடும்.\nகுழந்தைகள் இல்லாதவரிடம் கேட்டால் தான் குழந்தையின் அருமை தெரியும். 100 பேருக்கு திருமண நடந்தால் அதில் 90 பேருக்கு குழந்தை பிறக்கிறது. அதனால் குழந்தைப்பேறு ஒரு சாதாரணமான விஷயம் இல்லை. குழந்தைப்பேறு இல்லாத 10 பேர் எவ்வளவு துயரப்படுகிறார்கள் என்பதை நாம் கண்களால் பார்க்கிறோம். அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம். கஷ்டமில்லாமல் நமக்கு கிடைத்த குழந்தையை வளர்ப்பது அவ்வளவு பெரிய விஷயமா\nகுழந்தைகள் நமக்கு கிடைத்த வரம். அந்த வரத்தை பாதுகாப்பது நம் கடமை. அவர்கள் எந்த செயல் செய்தாலும் அவர்களை அங்கீகரியுங்கள். அவர்கள் நமது எதிர்காலத்திற்கான முதலீடுகள் இல்லை. அவர்களின் வழியில் அவர்கள் செல்ல விடுங்கள்.\nஉங்கள் எண்ணங்களை அவர்கள் மேல் திணிக்க வேண்டாம். அவர்கள் விரும்புவதை செய்ய அனுமதி கொடுங்கள். வாழ்க்கையின் புரிதல் உங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபடும்.\nநாம் செய்ய துணியாத பல செயல்களை அவர்கள் சுலபமாக செய்யலாம். இது உலகத்தின் வளர்ச்சிக்கு கூட ���ுணை நிற்கலாம். அவர்களை உங்கள் கைகளில் பிடித்து கூட்டி செல்லாதீர். நீங்கள் அவர்கள் பின்னால் இருந்து கவனியுங்கள்.\nகுழந்தைகளோடு அன்பு செலுத்துவது என்பது மக்கள் மத்தியில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவர்கள் கேட்கும் எல்லா பொருட்களை வாங்கி தருவது, என்று கருதப்படுகிறது. இது தவறு, அவர்களுக்கு தேவையானதை அவர்களுக்கு கொடுப்பதே உண்மையான அன்பு. அவர்களை சிறப்பானவர்களாக மாற்ற நாம் எதையும் செய்வது தான் உண்மையான அன்பு.\nகுழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். அவர்களின் குழந்தை தனத்தை ரசியுங்கள். அதை விட அற்புதமான விஷயங்கள் உலகத்தில் கிடையாது. அவர்கள் வளர வளர, குழந்தைத்தனம் மாறி விடும். மீண்டும் நினைத்தால் கூட அவர்கள் குழந்தையாக மாற முடியாது.\nகற்றுக்கொடுப்பதை விட, கற்றுக்கொள்வது சிறந்தது:\nவாழ்க்கையில் எல்லாவற்றையும் கற்று கொடுக்க முடியாது. சில வற்றை அவர்கள் தானாகத்தான் கற்று கொள்ள வேண்டும். நமக்கும் எல்லாம் தெரியாது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். நாம், நம் குழந்தைகள், இருவரில் யார் அதிக சந்தோஷமாக உள்ளார்கள் நிச்சயமாக குழந்தைகள் தான். நம்மை விட அதிக சந்தோஷமாக இருக்க அவர்களுக்கு தெரியும் போது, வாழக்கையை பற்றிய தெளிவும், அவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்று நம்புங்கள்.\nகுழந்தையின் மூலமாகத்தான் நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம் . குழந்தைகள் நமக்கு பல விஷயங்களை கற்று கொடுக்கிறது. நமக்கு தெரியாத பல செயல்களை அவர்களுக்காக நாம் கற்று கொள்றோம்.\nகுழந்தைகள் இயல்பாகவே இறைத்தன்மையுடன் இருப்பார்கள். மற்றவர்கள் அல்லது மற்ற பொருட்களின் குறுக்கீடுகள் தான் , அவர்களை இறைத்தன்மையில் இருந்து விலக்கும். அது சமூகம், தொலைக்காட்சி, பள்ளி , சுற்றுப்புறம் என்று எதுவாகவும் இருக்கலாம். இத்தகைய குறுக்கீடுகள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அவர்களுக்கு மதங்களின் கொள்கைகளை பற்றிய அறிவு வளர்வது நல்லது. மதங்களின் வேறுபாடுகளை அவர்கள் அறிய வேண்டிய அவசியம் இல்லை.\nஅவர்கள் உங்களை நினைத்து பயத்துடனும் , பதற்றத்துடனும் இருந்தால் வாழ்க்கையை இன்பமாக அனுபவிக்க முடியாது. அதனால், அவர்களை சுற்றி அன்பு வளையத்தை ஏற்படுத்தி, ஆனந்தமாக வாழக்கையை அனுபவிக்க விடுங்கள்.\nஅவர்கள் தலை மேல் நீங்கள் உட்கார்ந்து சவாரி செய்யாதீர்கள் . அவர்கள் முன்னாளல் நின்று பேசுங்கள். நட்போடு இருங்கள். அவர்களையும் பேச அனுமதியுங்கள்.\nஅவர்களிடம் இருந்து அன்பை மட்டும் பெற்று கொள்ளுங்கள். அவர்களை விட சில வருடம் முன்னால் நீங்கள் பிறந்திருப்பதால் அவர்களை உங்களால் அடக்கி ஆள முடியாது. அன்பை அவர்கள் தர முற்படும்போது, மரியாதையும் சேர்த்தே வரும்.\nகுழந்தைகள் பல்வேறு பொருட்கள் மற்றும் மனிதர்களால் எளிதில் கவரப்படுவார்கள். எந்த விஷயத்தில் அதிகம் ஈர்க்கப்படுகிறார்களோ அதன் பின்னே போக முயற்சிப்பார்கள். இதன் விளைவுகள் சில நேரம் எதிர்மறையாகவும் மாறலாம். அதனால், அவர்களை கவர்ந்திழுப்பது பெற்றோராக இருக்கும்போது நல்ல பலன்கள் குழந்தைகளுக்கு ஏற்படும்.\nஅவர்கள் விரும்பும் விதத்தில் மகிழ்ச்சியாக, அறிவாளியாக, அற்புதமான மனிதராக நீங்கள் இருங்கள். நமது குழந்தைகள் நல்ல பழக்கங்களுடன் வளர வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் அன்பாகவும், அமைதியாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.\nநிச்சயத்திற்கு முன் 'ஒன் நைட் ஸ்டாண்ட்' நடிகருடன் டேட் செய்ய விரும்பினாராம் அம்பானி மகள்\nதிருநங்கையால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா... முடியுமென நிரூபித்துக் காட்டிய முதல் திருந\nஎந்த வயது குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்\nதந்தையாக, தாத்தாவாக ரஜினியின் வேறு முகத்தை பற்றி கூறும் ஐஸ்வர்யா தனுஷ்\nகோடைகாலத்தில் ஏன் ஆண் குழந்தை அதிகம் பொறக்குறதில்ல... ஆண் இனம் அழியும் அறிகுறியா\nஇதெல்லாம் சாப்பிட்டா சீக்கிரம் கர்ப்பம் தரிச்சிடுமாம்... குழந்தைக்கு ட்ரை பண்றவங்க உடனே சாப்பிடுங்க.\nகுழந்தைகள் காசை விழுங்கிவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்\nRead more about: parenting kids மகப்பேறு குழந்தை பராமரிப்பு குழந்தை வளர்ப்பு\nSep 5, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்று பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் தெரியுமா\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்...\nஇந்த ராசிக்காரர்கள் நண்பர்களால் பழிவாங்கப் படுவார்கள்... உங்க ராசியும் அதுல இருக்கா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/villagers-have-panicked-at-the-village-317846.html", "date_download": "2018-06-19T18:02:00Z", "digest": "sha1:RJE5LHVV7KP6NR4IKBJ7YQGBULV446UR", "length": 11474, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெய்வ குத்தம் ஊட்டியில் அதிர்ச்சி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதெய்வ குத்தம் ஊட்டியில் அதிர்ச்சி- வீடியோ\nபத்தாண்டுக்கு ஒரு முறை பூமியில் இருந்து கரும்பூகை வெளிவருவதால் கிராமத்தில் தெய்வக்குத்தம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்\nநீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளத்தி கிராமத்தில் பழங்குடி தோடரின மக்கள் பல வருடங்களாக வசித்து வருகிறார்கள் அப்பகுதியில் அவர்களின் குடியிருப்பு பகுதி மற்றும் பாரம்பரிய கோவில் உள்ளது இதன் அருகேயுள்ள நீந்தி வனப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திடீரென பூமி பிளவு பட்டு கருப்பு நிறத்தில் மண் வெடித்து வெண்ணிறத்தில் புகை வெளியானது மேலும் அப்பகுதியில் உள்ள கற்பூர மரங்களும் கருகி வேறோடு சரிந்து விழுந்தது அப்போது புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் எரி மலையோ வேறு காரணங்களோ இல்லை என்று பல வருடங்களுக்கு முன்பு மண்ணுக்கும் புதைந்த மரம் செடி கொடிகள் பூமி வெப்பத்தின் காரணமாக பூமிக்குள் எரிந்து அது புகையாக வெளியேறுகிறது என தெரிவித்தனர், அதன் பின் அது தாமாகவே நின்று விட்ட நிலையில் பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பூமியில் இருந்து புகை வரத் தொடங்கியது பிறகு தானாகவே நின்று விட்ட நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் தற்போது அதே பகுதியில் கருப்பு மண் பிளந்து வெண்ணிறத்தில் புகை வரத்தொடங்கியுள்ளது இதனால் அப்பகுதியில் பூமி வெடித்து பள்ளங்கள் ஏற்பட்டு மரங்களும் பிடிப்பின்றி சாய்ந்து விழுந்த வண்ணம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன்உள்ளனர் தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் பூமிக்கடியிலிருது புகை வருவது மேலும் அச்சத்தை ஏற்படுதியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் மேலும் இந்த புகை வருவதற்கு காரணம் தெய்வக்குத்தம் என்றும் தெய்வ குத்ததை போக்க ஒரு சிலர் சாமியாரிடம் பரிகாரம் கேட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்\nதெய்வ குத்தம் ஊட்டியில் அதிர்ச்சி- வீடியோ\nவிலையுயர்ந்த பொருள் இல்லாததால் வீட��டை நொறுக்கிய கொள்ளையர்கள் வீடியோ\nஇந்தியில் பெயர் பலகை வைத்த நடத்துனர் சஸ்பெண்ட்- வீடியோ\nசென்னை 8 வழி சாலைக்கு எதிரானவர்கள் அடுத்தடுத்து கைது- வீடியோ\nஅதிமுக ட்விட்டர் ஆர்மி ஆரம்பம் | ஹைகோர்ட் நீதிபதி வி.தனபாலன் காலமானார்- வீடியோ\n2வது நாளாக தொடரும் கழிவு நீக்கம்..அதிகாரிகள் திணறல்- வீடியோ\n8 வழி சாலைக்கு எதிர்ப்பு: பியூஷ் மனுஷ் கைது-வீடியோ\nதலைமுறையாய் வாழ்ந்த பூமி போச்சே மயங்கி விழுந்த பெண்\nகூகுள் மத்திய நீர் ஆணையத்துடன் ஒப்பந்தம் | செஷல்ஸுக்கு பரிசளிக்கும் இந்தியா- வீடியோ\nகாதல் தோல்வி தற்கொலை முயற்சி | கட்டிடத் தொழிலாளி தற்கொலை- வீடியோ\nசேலம் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைதா\n18 எம்.எல்.ஏக்கள் அதிமுகவிற்கு மீண்டும் வந்தால் மகிழ்ச்சி செல்லூர் ராஜு பேச்சு-வீடியோ\n3ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலா | ஹெச்.ராஜா சர்ச்சை டிவீட்- வீடியோ\nதிறக்கப்படும் தண்ணீரின் அளவைக்குறைத்து கர்நாடகா | தமிழகத்தில் மழை பெய்யும்-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-24%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-19T17:55:02Z", "digest": "sha1:NCYQQFYU4BQ2ZTXJ7EMI3A2Y3RWNUTFS", "length": 11581, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "மார்ச் 24ல் லாரி தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு", "raw_content": "\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது\nதினக்கூலி ரூ.380 வழங்கக்கோரி மின் ஊழியர்கள் உண்ணாவிரதம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துக சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தினர் நடைபயணம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மார்ச் 24ல் லாரி தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு\nமார்ச் 24ல் லாரி தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு\nஈரோடு, பிப். 18- லாரி தொழிலாளர்க ளின் வாழ்வுரிமை மாநாட்டை வருகின்ற மார்ச் மாதம் 24-ம் தேதி நாமக் கல்லில் நடத்துவது என தமிழ்நாடு சாலைப் போக்கு வரத்துத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாலைப் போக்குவரத்துத் தொழி லாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சம்மேளனத்தின் தலைவர் ஏ.பி. அன்பழகன் தலைமை யில் வியாழனன்று ஈரோட் டில் நடைபெற்றது. ஈரோடு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கத்தின் அலுவலகத் தில் நடைபெற்ற இக்கூட் டத்தில் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் அனை வரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், வரு கின்ற பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் சாலைப் போக்குவரத்தில் உள்ள அனைத்து வாகனங்களும் கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. மேலும் வெளி மாநிலங் களுக்கு இயக்கப்படும் லாரி ஓட்டுனர்கள், கிளீனர்கள் அனைவருக்கும் உரிய பாது காப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலா ளர் சம்மேளனம் சார்பில் வருகின்ற மார்ச் மாதம் 24-ம் தேதி நாமக்கல் மாவட் டத்தில் ‘லாரி தொழிலாளர் களின் வாழ்வுரிமை மாநாடு’ நடத்துவது எனவும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் பாண்டிச்சேரி உள் ளிட்ட மாநிலங்களிலிருந் தும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதில் அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத் தின் பொதுச் செயலாளர் கே.கே. திவாகரன், சி.ஐ.டி.யு தமிழ் மாநில பொதுச் செய லாளர் அ. சவுந்தரராசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nPrevious Articleஆளும் கட்சி எம்எல்ஏ-அரசு அதிகாரிகளின் வன்கொடுமை – வேலூர் ஆட்சியரிடம் தலித் மக்கள் புகார்\nNext Article கிரிக்கெட் வாரியத்தின் வரிபாக்கி ரூ.413 கோடி\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nபோராட்டம் நடத்தினால் ஊத��யம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/43964/after-jyotika-aishwarya-rajesh-confirms-maniratnam-film", "date_download": "2018-06-19T18:32:02Z", "digest": "sha1:NEI7WDW6D4CTAQCN3A6XLL6DKR5MWIJS", "length": 7816, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "சூர்யா, கார்த்தியை தொடர்ந்து ஜோதிகா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசூர்யா, கார்த்தியை தொடர்ந்து ஜோதிகா\nஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் ‘36 வயதினிலே’. பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்தும் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா, நடிப்பில் இம்மாதம் 15-ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் ‘மகளிர் மட்டும்’. ‘குற்றம் கடிதல்’ படப் புகழ் பிரம்மா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது. இந்த படம் தவிர பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஜோதிகா இந்த படங்களை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் ஜோதிகா இந்த படங்களை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் ஜோதிகா இதனை சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ஜோதிகாவே குறிப்பிட்டுள்ளார். மணிரத்னம் தயாரித்த ‘டும் டும் டும்’ படத்தில் மாதவனுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஜோதிகா இதுவரையிலும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்ததில்லை இதனை சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ஜோதிகாவே குறிப்பிட்டுள்ளார். மணிரத்னம் தயாரித்த ‘டும் டும் டும்’ படத்தில் மாதவனுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஜோதிகா இதுவரையிலும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்ததில்லை மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி முதலானோர் நடித்திருக்கிற நிலை���ில் இப்போது ஜோதிகாவும் இடம் பிடித்து விட்டார். ‘காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஃபஹத் ஃபாசில், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோரும் நடிக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇம்மாத ரிலீஸ் களத்தில் கிருஷ்ணாவின் ‘வீரா’\nசம்பளம் வாங்காமல் நடித்த சமுத்திரக்கனி\n‘என் முகம் ரசிகர்களுக்கு பிடிக்குமா’ என்று கேட்ட விஜய்சேதுபதி\nகோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டியன் ‘யோகி’ பாபு, சரண்யா பொன்வண்ணன், சுரேஷ்...\nடார்ஜிலிங்கில் துவங்கியது ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் படம்\nரஜினி நடிப்பில் 7-ஆம் தேதி வெளியான ‘காலா’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக...\nஒரே நாளில் ‘டபுள் ட்ரீட்’ தரவிருக்கும் விஜய்சேதுதி\nசெபாஸ்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த...\nஜுங்கா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஎம் ஜி ஆர் சிவாஜி விருதுகள் 2018 - புகைப்படங்கள்\nகூட்டிப்போ கூடவே - ஜூங்க - பாடல் முன்னோட்டம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றன் - ஏ எலும்ப எண்ணி வீடியோ பாடல்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - ஹே ரீங்கார வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/07/blog-post_68.html", "date_download": "2018-06-19T18:00:09Z", "digest": "sha1:AKKLAH47463LUJM3V3L4A7CZWEZSYLJQ", "length": 17316, "nlines": 198, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: திருப்பட்டூர் -- பதஞ்சலியார் மற்றும் வியாகரபாதரின் அருட்கூடம் :", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nதிருப்பட்டூர் -- பதஞ்சலியார் மற்றும் வியாகரபாதரின் அருட்கூடம் :\n>> திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிருகானுர் உள்ளது .சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில் தான் மிகவும் பழமையும் சக்தியும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார்.. இந்த ஆலயத்திற்கு ஒரு முறை செல்வ���ே 'விதி இருப்பின்' மட்டும் தான் நிகழுமாம். ஒரு முறை சென்றவர் மீண்டும் மீண்டும் செல்லும் வரம் கிட்டும் என்பதும் நிதர்சன உண்மை.\n>> பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், \"\"ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்..\n>> இந்த கோவிலின் மற்ற சிறப்புகளில் ஓன்று பங்குனி மாதம் 3 நாட்களில் சூரிய ஒளி சரியாக ஏழு நிமிடத்திற்கு சிவ லிங்கம் மேல் விழுகிறது .வியாழ கிழமைகள் பௌர்ணமி நாட்கள் மற்றும் சதய நட்சத்திர தினங்களில் இங்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள்.\n>> ஸ்ரீ பிரம்மன் சன்னதிக்கு தென்புறம் பதஞ்சலி முனிவரின் சமாதி உள்ளது. இவர் யோக நிலையில் இருக்கும் திருவுருவப் படம் ஒன்று நமது பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. அதன் எதிரில் அமர்ந்து தியானம் செய்து விட்டு வந்தால் மனம் பெரும் அமைதி அடைவதை உணர முடியும். இதை இந்த சன்னதியில் அனுபவ பூர்வமாகவே உணரலாம்.. யோக சூத்திரத்தை 196 பாடல்களில் பாடிய பதஞ்சலி முனிவர் சமாதி கொண்டு அருளை வாரி வழங்கும் வள்ளல் தன்மையில் உள்ளார்..\n>> திருபட்டூரின் இன்னொரு சிறப்ப\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஅற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமம்\nஅது தான் கடவுளை சந்தோஷப்படுத்தும்.\nதிருச்சி சிவா MP அவர்களை சசிகலா புஷ்பா தாக்கியது ப...\nஆடிப்பெருக்கு நாளில் நடக்கும் சிறப்பான நிகழ்வுகள்\nகேரளாவில் வேலை இல்���ாமல் கஷ்டப்பட்ட கோடீஸ்வரரின் ம...\nஎல்லாம் தந்த அந்த கருவறைக்கு சில துளி கண்ணீரை மட்ட...\nமிகவும் சிறப்பான எண்ணெய்களும்... அவற்றை பயன்படுத்த...\nஇரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கும் ...\n‪#‎கபாலி‬....எம்எல்எம் போலி விளம்பர கம்பெனி போன்ற ...\nசுவாதி கொலை: விலகாத மர்மங்கள்\nதன்னம்பிக்கைக்கு ஒரு குட்டி கதை முயலின் தன்னம்பிக்...\nவீட்டில் செல்வம் பெருக ..................\nகாலைக் கதிரவனை கனிவுடனே கை தொழுவோம்\n\"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்\".\nநாம் பிறருக்கு என்ன செய்ய நினைக்கிறோமோ அது நமக்கே ...\nஉணவுப்பிரியர்கள் கவனத்திற்கு எதை சாப்பிடும் போது எ...\nகாரியம் வெற்றியடைய செய்யும் ..\nபாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு முக்காலமும் அறி...\nரஜினியை ஒழுங்கா பயன்படுத்த தெரியாதவர் டைரக்டர் ரஞ்...\nஇந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல\nஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்\nநாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..\nஉலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகாவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகி...\n7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித...\nதிருப்பட்டூர் -- பதஞ்சலியார் மற்றும் வியாகரபாதரின்...\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், இந்த...\nவலியை விரட்டும் அதிசய சிகிச்சை\nஇந்தியாவின் பிரம்மாண்ட சிவன் சிலைகள்\nஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்\nலஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் ஆவணங்களை பெறுவதற்...\nநல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . ...\nவீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரிய...\nஉங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை போக இத கொ...\nதலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர்\nபழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரக...\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:\nயாவரும் ஒவ்வொறு விதங்களில் உயர்ந்தவரே\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந...\nஇது நம் முன்னோர் பெருமை\n02-08-2016 குரு பெயர்ச்சி அன்று காணக் கிடைக்காத அத...\nமூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nமகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை\nசினிமாவின் 🎬 மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன ❗❓❓\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஅரிசியை பற��றி தெரிந்துகொள்ளுங்கள் Rice :-\nநாவு ஒரு அற்புத பொருள்.\n“நிச்சயம் ஒரு நாள் விடியும்”\nபத்திரிகைகள்,ஒளி மீடியாக்கள் கள்ள மௌனம் சாதிப்பது ...\nஉணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல்\nயாகங்களை வீண் செலவு என்று கூற முடியாது.\nகடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/158177?ref=featured-feed", "date_download": "2018-06-19T18:23:08Z", "digest": "sha1:BUOJMNAR7H6NGHKKWFHOGAYUX22JUEUR", "length": 8122, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "வித்தியா படுகொலை வழக்கில் இருவருக்கு ஏற்பட்டுள்ள நிலை? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவித்தியா படுகொலை வழக்கில் இருவருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தொடுனர் மற்றும் எதிரி தரப்பின் தொகுப்புரைகள் இன்று தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் \"ட்ரயலட் பார்\" முறையில் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்றைய நாள் தொகுப்புரைகளுக்கான நாளாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅந்த வகையில், வழக்கின் தொடுனர் தரப்பு தொகுப்புரைகள் இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என தீர்ப்பாயம் முன்னிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஏனைய எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் இருப்பதாகவும் பிரதி மன்றாடியர் அதிபர் தீர்ப்பாயம் முன்னிலையில் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், முதலாம் மற்றும் ஏழாம் எதிரிக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்ப���்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=24612", "date_download": "2018-06-19T18:32:32Z", "digest": "sha1:SH734UJH5WIW3UVGZ6OND55DP2IMGGJK", "length": 60241, "nlines": 278, "source_domain": "www.vallamai.com", "title": "நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-7)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » இலக்கியம், தொடர்கதை » நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-7)\nநல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-7)\nசுந்தரம் சில விஷயங்களை வீட்டில் சொல்லவில்லை. இப்போதெல்லாம் அவன் அலுவலகத்தில் வேலை நெருக்கடி மிக அதிகமாக இருக்கிறது. வேலை எவ்வளவு அதிகமிருந்தாலும் சுந்தரத்தால் சமாளிக்க முடியும். அது அல்ல பிரச்சனை. அவன் கீழ் வேலை செய்யும் வேலுமணியும், கணேசனும் லஞ்சம் வாங்கிக் கொண்டு தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடனைக் கண்டமேனிக்குக் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படிக் கொடுக்கப் பட்டவர்களில் ஒருவர் கூட மாதத் தவணை ஒழுங்காகச் செலுத்தவில்லை. இதையெல்லாம் மேனேஜர் கவனத்துக்குக் கொண்டு செல்லுமுன் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல ஆடிட்டிங் வேறு வந்து கொண்டிருக்கிறது. அதில் எப்படியும் இவர்கள் எல்லாரும் மாட்டுவார்கள். அப்போது தன் பெயரும் சேர்ந்து அடிபடக் கூடாதேயென்பதுதான் சுந்தரத்தின் பயம். இப்படி சுந்தரம் யோசித்துக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருந்த போது தான் மேனேஜர் வந்தார்.\n சுந்தரம் ரொம்ப டீப்பா வேலை செய்யறீங்க போலிருக்கு\n நீங்க கேட்ட ஃபைல் தானே சார் நானே எடுத்துட்டு வந்து தரேன் சார்\n தெரியுமில்ல ஆடிட்டிங் வருது. இது இயர்லி ஆடிட்டிங். டெல்லியிலருந்து ஆட்கள் வராங்க. ஒவ்வொண்ணையும் துருவித்துருவிப் பாப்பாங்க. ஏதாவது தப்பு இருந்துது நாம குளோஸ் அவ்வளவுதான். தெரியுமில்ல எங்கே உங்க அசிஸ்டண்ட்ஸ் வேலுமணியும்,க��ேசனும் எங்கே உங்க அசிஸ்டண்ட்ஸ் வேலுமணியும்,கணேசனும் எப்போ வந்தாலும் அவங்களைச் சீட்டுல காணறதேயில்ல\n“இப்பத்தான் டீ சாப்பிடப் போயிருக்காங்க சார்\n நீங்க என்ன தான் மறச்சாலும் சில விஷயங்கள் வெளியில வந்து தான் ஆகணும்.”\n நீங்க வேலையே செய்யாத உங்க அசிஸ்டண்ட்சுக்கு சாதகமாப் பேசறீங்களே அதச் சொன்னேன். எல்லாருக்கும் நல்லவனா இருக்க முடியாது சுந்தரம்”\n அவங்க நெஜமாவே இப்போத்தான் டீ சாப்பிடப் போனாங்க\n“எனக்குத் தெரியாம எதையாவது மறச்சு வெக்கறீங்களா சுந்தரம்\n உங்களுக்குச் சொல்லாம எதையாவது இந்த ஆபீசுல மறைக்க முடியுமா\n“நீங்க லோன் பிராசசிங் செக்க்ஷன்லதானே இருக்கீங்க அது சம்பந்தமான ஃபைல்ஸ் எல்லாம் கிளீனா இருக்கா அது சம்பந்தமான ஃபைல்ஸ் எல்லாம் கிளீனா இருக்கா\n“அதுதான் சார் இப்போப் பாத்துக்கிட்டு இருக்கேன். நான் நடுவுல லீவுல போயிருந்த போது ஏகப்பட்ட குளறுபடி நடந்திருக்கு. சில பார்ட்டிங்களுக்கு சரியான பேப்பர்ஸ் இல்லாம கடன் கொடுக்கப் பட்டிருக்கு. இப்போ நான் பாத்துக்கிட்டு இருக்கற ஃபைல்ல இருக்கற எல்லாமே வில்லங்கமான பார்ட்டிங்க தான். சிலர் இ.எம்.ஐ சரியாக் கட்டல்ல சிலர் குடுத்த செக் பவுன்ஸ் ஆகியிருக்கு சிலர் குடுத்த செக் பவுன்ஸ் ஆகியிருக்கு அதனால் நம்ம கலக்க்ஷன் ரேட் பாதிக்கப் படுது சார்”\n“இதப் பத்திப் பேசத்தான் நான் இப்போ வந்தேன். உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ நம்ம விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் ரொம்பத் திறமையானவங்க. அவங்க மூலமா நம்ம பேங்குல முறைகேடு நடக்கறதா எனக்குத் தகவல் வந்தது. நீங்க தானே லோன் இன் சார்ஜ். அதான் உங்களைக் கேக்கலாம்னு வந்தேன்.”\n நான் போய் உங்களை சந்தேகப் படுவேனா உங்களுக்கு இது சம்பந்தமா ஏதாவது தெரியுமான்னுதான் கேட்டேன் உங்களுக்கு இது சம்பந்தமா ஏதாவது தெரியுமான்னுதான் கேட்டேன்\n“அதத்தான் பாத்துக்கிட்டு இருக்கேன் சார்\n“நீங்க சொன்ன வில்லங்க பார்ட்டிங்களுக்கு லோன் சாங்க்ஷன் பண்ணிக் கையெழுத்துப் போட்டது யாரு\n“சில கேசஸ்க்கு வேலுமணி போட்டுருக்காரு. இன்னும் சில கேசஸ்க்கு கணேசன் போட்டுருக்காரு சார்.”\n“இவ்ளோ தெரிஞ்சும் நீங்க ஏன் இந்த விஷயத்தை என் கவனத்துக்குக் கொண்டு வரல்ல நீங்க ஏன் அவங்களைக் காப்பாத்த முயற்சி செய்யறீங்க நீங்க ஏன் அவங்களைக் காப்பாத்த முயற்சி செய்யறீங்க\n பாவம் அவங்க பிள்ளைக் குட்டிக் காரங்க நானே அவங்க கிட்ட சொல்லிப் பாக்கலாம்னு நெனச்சேன் அதான்”\n இந்த விஷயம் ஹெட் ஆபீஸ் வரைக்கும் அரசல் புரசலாப் பரவியிருக்கு. நாளைக்கே ஆடிட்டிங்ல பிரச்சனைன்னு வந்தா மேலிடம் உங்களைத்தான் கேள்வி கேக்கும். அவ்வளவு ஏன் நானே உங்களைத்தான் கேப்பேன்.”\n என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா இருவது வருஷ சர்வீஸ் சார். என் பேர்ல ஒரு அப்பழுக்கு சொல்ல முடியாது, என்னையே பயமுறுத்தறீங்களே”\n“பயமுறுத்ததல சுந்தரம். நிலமையை எடுத்துச் சொன்னேன். மத்தவங்களைக் காப்பாத்தப் போயி நீங்க வம்புல மாட்டிக்காதீங்க அவ்வளவுதான் சொல்வேன். நீங்க ஏன் சார் எல்லாருக்கும் இரக்கப்படறீங்க இப்போவாவது உண்மையைச் சொல்லுங்க \n வேலுமணியும், கணேசனும் லஞ்சம் வாங்கிக்கிட்டுச் சில தகுதியில்லாதவங்களுக்கு லோன் குடுத்துருக்காங்களோன்னு எனக்குச் சந்தேகம். இது வெறும் சந்தேகம்தான் சார் எங்கிட்ட புரூஃப் எதுவும் இல்ல\n“எனக்கும் இந்தத் தகவல் கெடச்சது. சரி. இந்த ஃபைலை இன்னிக்குள்ள பாத்து முடிங்க. எனக்கு ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணிக் குடுங்க. லேட் நைட் ஆனாலும் பரவாயில்ல இருந்து முடிச்சிக் குடுத்துட்டுப் போயிடுங்க இருந்து முடிச்சிக் குடுத்துட்டுப் போயிடுங்க நானும் இருக்கேன். என்ன சரிதானா நானும் இருக்கேன். என்ன சரிதானா\n“கண்டிப்பா சார்” என்று சொன்னவனின் தோளைத் தட்டி விட்டுச் சென்றார் மேனேஜர். அதைத் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் வேலுமணியும், கணேசனும். அவர்களுக்கு ஆத்திரமான ஆத்திரம், பொறாமை வேறு. சுந்தரத்திடம் இவ்வளவு நெருக்கமாகப் பழகும் மேனேஜர் தங்களைக் கண்டு கொள்ளக் கூட மாட்டேன்னென்கிறாரே என்ற வருத்தம் அவர்களுக்கு.\n ரொம்ப ஐஸ் வெக்கறாப் போலத் தெரியுதே அப்டி நீங்க என்ன செஞ்சுட்டீங்கன்னு அவரு உங்க தோளைத் தட்டிக் குடுத்துட்டுப் போறாரு அப்டி நீங்க என்ன செஞ்சுட்டீங்கன்னு அவரு உங்க தோளைத் தட்டிக் குடுத்துட்டுப் போறாரு\n இப்போல்லாம் யாரும் வேலை செஞ்சு நல்ல பேரு வாங்கறதில்ல போட்டுக் குடுத்துத்தான் நல்ல பேரு வாங்கறாங்க போட்டுக் குடுத்துத்தான் நல்ல பேரு வாங்கறாங்க\n நான் ஏன் உங்களைப் போட்டுக் குடுக்கணும்\n“நாங்க போட்டுக் குடுக்கறதுன்னுதானே சொன்னோம். எங்களைன்னு சொன்��ோமா அப்ப நீங்களே ஒத்துக்கறீங்களா\n“எனக்கு யாரையும் போட்டுக் குடுக்கணும்கற அவசியம் இல்ல. உங்களப் பத்தி நான் சொல்லாமலே மேனஜருக்குத் தெரிஞ்சிருக்கு. இப்போ ஆடிட்டிங்க வேற வரப் போகுது. அதுல நீங்க மாட்டுனீங்க நேரே விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் கேக்கற கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லணும். என் கூட இத்தனை வருஷம் வேலை செஞ்சவங்கங்கற உரிமையில இதை உங்க கிட்ட சொல்றேன். தயவு செய்து உண்மையை நீங்களே ஒப்புக்கிட்டுச் சரண்டர் ஆகிடுங்க நேரே விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் கேக்கற கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லணும். என் கூட இத்தனை வருஷம் வேலை செஞ்சவங்கங்கற உரிமையில இதை உங்க கிட்ட சொல்றேன். தயவு செய்து உண்மையை நீங்களே ஒப்புக்கிட்டுச் சரண்டர் ஆகிடுங்க\n உண்மையை ஒத்துக்கிட்டுச் சரண்டர் ஆக நாங்க அப்டி ஒண்ணும் பெரிய தப்புப் பண்ணல்ல நாங்க அப்டி ஒண்ணும் பெரிய தப்புப் பண்ணல்ல ஒவ்வொருத்தன் ஒரு லட்சம் கோடி அடிக்கிறான். அவுங்களையெல்லாம் விட்டுவீங்க. நாங்க சில லட்சங்கள் அடிச்சா எங்களைப் பிடிச்சுப்பீங்க”\n“ஏன் வேலுமணி நீ ஏன் சுந்தரம் சாரை நம்ம எதிரியாவே பாக்கறே நம்ம கூட அவர் கூட்டுச் சேரட்டும் அப்புறம் பாரு அவர் நெலமய”\n அதை நான் யோசிக்கவேயில்லையே ஏன் சார் நீங்க எங்க கூட சேர்ந்துடலாம் இல்ல நீங்க எங்க கூட சேர்ந்துடலாம் இல்ல அப்டிச் செஞ்சா மாசம் சுளையா நாப்பதாயிரம் எக்ஸ்டிரா வருமானம் வரும். இப்படி பழய பைக்குல ஆபீசுக்கு வர வேண்டாம். பொண்டாட்டிக்கு தங்க நகை நெறயப் பண்ணிப் போடலாம். மகனைச் சொந்தச் செலவுலயே அமெரிக்கா அனுப்பலாம் என்ன சொல்றீங்க அப்டிச் செஞ்சா மாசம் சுளையா நாப்பதாயிரம் எக்ஸ்டிரா வருமானம் வரும். இப்படி பழய பைக்குல ஆபீசுக்கு வர வேண்டாம். பொண்டாட்டிக்கு தங்க நகை நெறயப் பண்ணிப் போடலாம். மகனைச் சொந்தச் செலவுலயே அமெரிக்கா அனுப்பலாம் என்ன சொல்றீங்க\n நம்ம மூணு பேர்ல நீங்கதான் ரொம்பப் புத்திசாலி. நீங்க நெனச்சா இந்த ஆதாரத்தை எல்லாம் இல்லாமப் பண்ணிடலாம். அதுக்கும் ஒரு தொகை உங்களுக்குத் தனியாக் குடுத்திடுறோம் என்ன சொல்றீங்க\nகேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்துக்குக் கோபம் கண்மண் தெரியாமல் வந்தது. “என்ன நெனச்சுக்கிட்டு இருக்காங்க இந்தப் பயலுங்க” என்று நினைத்தவன் கோபத்தை அடக்க முடியாமல் கேட்டே விட்டான்.\n“நீங்க ரெண்டு பேரும் என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க நான்லாம் ஒழுங்கான குடும்பத்துல பொறந்து வளந்தவன். இந்த மாதிரி வேலை பாக்குர எடத்துக்குத் துரோகம் எல்லாம் என்னால செய்ய முடியாது. நீங்க பரதேசிப் பசங்க நான்லாம் ஒழுங்கான குடும்பத்துல பொறந்து வளந்தவன். இந்த மாதிரி வேலை பாக்குர எடத்துக்குத் துரோகம் எல்லாம் என்னால செய்ய முடியாது. நீங்க பரதேசிப் பசங்க உங்களுக்கு நீதி நேர்மை நாணயம்னா என்னன்னே தெரியாது. இன்னும் பயங்கரமான கெட்ட வார்த்தையில திட்டறதுக்குள்ள இங்கருந்து போயிடுங்க உங்களுக்கு நீதி நேர்மை நாணயம்னா என்னன்னே தெரியாது. இன்னும் பயங்கரமான கெட்ட வார்த்தையில திட்டறதுக்குள்ள இங்கருந்து போயிடுங்க என் வாயில வார்த்தை வந்துதுன்னா அப்புறம் நிறுத்த முடியாது”\nசத்தம் கேட்டு மேனேஜர் வந்தார். அவருக்கு தான் அசிங்கமாக சண்டை போடுவது தெரிய வேண்டாம் என்பதற்காக அவர்களோடு சிரித்துப் பேசுவது போல் நடித்தான் சுந்தரம். அதைப் பார்த்து விட்டு அவரும் ஒரு ஆச்சரியப் பார்வையை சுந்தரத்தின் மேல் வீசி விட்டு மற்றவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் போய் விட்டார்.அந்தச் செய்கை சுந்தரத்தின் மனத்தை ஏனோ குத்தியது. “ஒருவேள நம்மளும் இவங்க கூட கூட்டு சேந்துட்டோம்னு நெனச்சிப்பாரோ” என்ற பயம் வந்தது.\nமேனேஜர் போனதும் வேலுமணி மீண்டும் ஆரம்பித்தான். அவனைத் தடுத்து நிறுத்திய சுந்தரம்,\n“இதப்பாரு வேலுமணி நான் உங்க கூட சேரணும்னு கனவுல கூட நினைக்காதே அதே மாதிரி நீங்க பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு மட்டும் நெனக்காதீங்க அதே மாதிரி நீங்க பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு மட்டும் நெனக்காதீங்க நீங்க கண்டிப்பா ஒரு நாள் மாட்டத்தான் போறீங்க நீங்க கண்டிப்பா ஒரு நாள் மாட்டத்தான் போறீங்க இதுக்கு மேல உங்க கூடப் பேச எனக்கு ஒண்ணுமில்ல” என்று சொல்லி விட்டு டீ குடித்து விட்டுக் கொஞ்சம் காலாற நடந்து விட்டு வரலாம் என்று எழுந்தான் சுந்தரம்.\nஅவன் போனதும் வேலுமணியும்,கணேசனும் குசுகுசுவென்று பேசிக் கொண்டனர்.\nமணி அந்தாள் சொல்லிட்டுப் போறதக் கேட்டியா நாம தப்ப முடியாதாம்ல\n“நீ ஏன் கவலப்படற கணேசா இந்த மாதிரி எத்தனை என்குவாரி கமிஷன் நான் பாத்திருப்பேன் இந்த மாதிரி எத்தனை என்குவாரி கமிஷன் ���ான் பாத்திருப்பேன் இதெல்லாம் தூசி ஆனா இந்த சுந்தரத்துக்குத்தான் ஒரு வழி பண்ணனும்ட\n தான் தான் என்னவோ பெரிய காந்தி மாதிரி பேசிட்டுப் போறான். நம்மளயும் போட்டுக் குடுத்து மாட்ட வெச்சுருக்கான் அவனச் சும்மா விடக் கூடாது.\n“நான் நெனச்சதையேதான் நீயும் சொல்ற இரு அவனை ஒரு வழி பண்ணுவோம். எங்கிட்ட ஏகப்பட்ட ஐடியா இருக்கு இரு அவனை ஒரு வழி பண்ணுவோம். எங்கிட்ட ஏகப்பட்ட ஐடியா இருக்கு அவந்தான் ஒழுக்கம்னு நெனச்சுக்கிட்டு இருக்காருல்ல மேனேஜர் அதை முதல்ல மாத்தறேன்.”\n நம்ம கூட சுந்தரம் பேசிக்கிட்டு இருந்ததைப் பாத்ததும் அவர் முகம் எப்டி மாறுச்சி\n“உன் மரமண்டைக்கு என்னதான் புரியும் மேனேஜர் சாதாரணமா போகும் போது வரும்போதெல்லாம் அவரு கண்ல படறா மாதிரி நாம சுந்தரத்தோடப் பேசணும். இத மொதல்ல செய்வோம் அப்புறமா பெரிய யோசனை ஒண்ணு வெச்சுருக்கேன்”\n உன் கூட சேர்ந்த நாள்லருந்துதானே எனக்கு வசதியே வந்தது. எம்பொண்டாட்டிக்கு, பொண்ணுக்கு நகை வாங்கிக் குடுக்க முடியுது நல்ல வண்டி வாங்க முடிஞ்சது, நாலு காசு வட்டிக்கு வெளியில குடுக்க முடியுது நல்ல வண்டி வாங்க முடிஞ்சது, நாலு காசு வட்டிக்கு வெளியில குடுக்க முடியுது உன்னை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்”\n ரொம்ப வேலை பாத்துட்டோம் ஒரு டீ அடிச்சுட்டு வருவோம்\nஅவர்கள் போன பின் சுந்தரம் வந்தான். மேனேஜர் லேட்டாக வீட்டுக்குப் போனால் போதும் என்று சொல்லியிருந்ததால் அதைக் கல்யாணியிடம் சொல்லி விடலாம் என்று ஃபோனை எடுத்துச் சுற்றினான். வழக்கம் போல எங்கேஜ்டு. “சே இவ யார் கூட பேசிட்டிருக்காளோ இவ யார் கூட பேசிட்டிருக்காளோ எப்பப்பாரு ஃபோன்தான். நான் ஒண்ணும் சொல்லப் போறது இல்ல எப்பப்பாரு ஃபோன்தான். நான் ஒண்ணும் சொல்லப் போறது இல்ல அவளாப் புரிஞ்சாப் புரிஞ்சிக்கட்டும்” என்று நினைத்து வேலையில் ஆழ்ந்தான்.\nஅவன் அன்று வேலை முடித்துக் கிளம்பும் போது மணி பத்து. வண்டி வேறு தகராறு செய்ய மெக்கானிக்கிடம் வண்டியைச் சரி செய்து கொண்டு வீடு திரும்ப பதினொன்றாகி விட்டது. கதவைத் திறந்த கல்யாணி\n எனக்கு ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லியிருக்கலாம்ல\n இதுல என்னத்தை ஃபோன் பண்ண\n நீங்க ஒரு வேளை ஏதாவது கல்யாண ரிசப்ஷனுக்குப் போயிட்டு வர்றீங்க அதனால ஃபுல்லாச் சாப்பிட்டுத்தான் வருவீங்கன்னு நெனச்சேன். இருந்தாலும் இருக்கட்டுமேன்னு சப்பாத்தி 4 வெச்சுருக்கேன். என்ன சாப்பிடறீங்களா\n நான் சொன்ன விஷயத்தை மறந்துட்டீங்க பாத்தீங்களா\n என் சித்தப்பா மகனுக்குப் பொறந்த கொழந்தையைப் பாக்கப் போகணும். அப்டியே ஜான்சான்ஸ் கிஃப்ட் செட் வாங்கிட்டு வாங்கன்னேன். மறந்துட்டீங்களா\n“ஏண்டி ஆபீசுல இருக்கற டென்ஷன்ல எத்தனைதான் ஒரு மனுஷன் ஞாபகம் வெச்சிப்பான் எல்லாம் நாளைக்கு நீயே வாங்கிக் குடுத்துட்டுப் பாத்துட்டு வா போதும்.”\n நாம் ரெண்டு பேரும் சேந்து போறதாதானே பேசினோம்”\n“தயவு செஞ்சு சொன்னாப் புரிஞ்சிக்கம்மா ஆடிட்டிங்வேற வருது. ஏகப்பட்ட குளறுபடி வேற என்னால சீக்கிரம்லாம் வர முடியாது. நீயே போம்மா ப்ளீஸ்”\n“ஒங்களுக்கு எங்க ஒறவுகாரங்க வீட்டுக்கு வரதுக்குதான் முடியாது பிசி, குளறுபடி அப்டி இப்டீம்பீங்க. இதே உங்க உறவுக் காரங்களா இருக்கட்டும் ஓடிப் போயி முத ஆளா நிப்பீங்க”\n“ஏன் சாப்பாட்டுக்கு மட்டும் இங்க வரணும் அதுவும் உங்க ஒறவுக்காரங்க வீட்டுக்கே போக வேண்டியது தானே அதுவும் உங்க ஒறவுக்காரங்க வீட்டுக்கே போக வேண்டியது தானே\n“என்னடி சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க இப்போ நான் ஒரு வேளை சோத்துக்கு எங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு முன்னால கையேந்தி நிக்கணும் அதானேடி உனக்கு வேணும் இப்போ நான் ஒரு வேளை சோத்துக்கு எங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு முன்னால கையேந்தி நிக்கணும் அதானேடி உனக்கு வேணும் ஆபீசுலர்ந்து டயர்டா வந்த மனுஷனை என்ன பாடு படுத்துற”\n“எல்லாம் நான் செய்யறதையே சொல்லுங்க நீங்க செய்யறது உங்களுக்குத் தெரியாது. கடசியில நீங்க ரொம்ப நல்லவரு நீங்க செய்யறது உங்களுக்குத் தெரியாது. கடசியில நீங்க ரொம்ப நல்லவரு\n“நீ என்ன வேணா நெனச்சுக்க. உன் கூட சண்டை போடற சக்தி எங்கிட்ட இல்ல எனக்கு உன் சப்பாத்தியும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். நீ வாயை மூடிக்கிட்டு என்னைத் தூங்க விட்டாப் போதும்” என்றவன் லுங்கியுடன் பெட்ரூமை நோக்கிச் சென்றான்.\nகல்யாணிக்கு அழுகையாக வந்தது. “நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இந்த மனுஷன் இந்தக் குதி குதிக்கறாரு சாப்பிடாமக் கூடப் போறாரு. இருக்கட்டும் போ சாப்பிடாமக் கூடப் போறாரு. இருக்கட்டும் போ காலயில பாத்துக்கலாம்” என்று நினைத்து அவளும் தூங்கப் போய் விட்டாள்.\nஆனால் அவள் நினைத்தது போல இல்லாமல் மறு நாள் சுந்தரம் மிகவும் மௌனமாக இருந்தான். அவன் மனம் முழுவதும் ஆபீஸ் பிரச்சனையே ஓடிக் கொண்டிருந்தது. நேற்று இரவு கல்யாணியோடு சண்டை போட்டதைக் கூட அவன் மறந்து விட்டான். ஆனால் கல்யாணியால் அதைத் தவிர எதையும் நினைக்க முடியவில்லை.\nசுந்தரம் கிளம்பி ஆபீஸ் போன பிறகு கூட வெகு நேரம் அதையே நினைத்துக் கொண்டு கவலைப்பட்டபடி உட்கார்ந்திருந்தாள் கல்யாணி.\nஸ்ரீஜா வெங்கடேஷ், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டதாரி. தற்போது ‘நாடக உலகில் பெண்களின் பங்கு மற்றும் நிலை’ என்ற தலைப்பின் கீழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். ஒரிசாவில் சில ஆண்டுகள் வாழ்ந்த இவர், இப்பொழுது தமிழகத்திற்குத் திரும்பியுள்ளார்.\nஇவருக்கு இது வரை ஆறு முழு நீள நாடகங்கள் எழுதி, இயக்கிய அனுபவம் உண்டு. அவற்றில் ‘N.R.I’ என்ற நாடகம் ஷதாப்தீர கலாகார் என்ற ஒரிய கலை மற்றும் பண்பாட்டுக் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட இருபத்து மூன்றாவது அகில இந்திய நாடக விழாவில் தமிழ் நாடகமாக இடம் பெற்றது. மற்றுமொரு நாடகமான ‘சங்க இலக்கியத்தில் நட்பு’ (இருமொழி), உத்கல் கலாசார பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பெயரில் மேடையேற்றப்பட்டது.\nஇவை தவிர பிரபலமான ஐந்து ஒரிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை (மொத்தம் 5 கதைகள்) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அனுபவமும் இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. தமிழ் இலக்கிய உலகில் தன் பெயரும் இடம் பெற வேண்டும் என்பதே இவரின் லட்சியம்.\nஸ்ரீஜா வெங்கடேஷ், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டதாரி. தற்போது ‘நாடக உலகில் பெண்களின் பங்கு மற்றும் நிலை’ என்ற தலைப்பின் கீழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். ஒரிசாவில் சில ஆண்டுகள் வாழ்ந்த இவர், இப்பொழுது தமிழகத்திற்குத் திரும்பியுள்ளார். இவருக்கு இது வரை ஆறு முழு நீள நாடகங்கள் எழுதி, இயக்கிய அனுபவம் உண்டு. அவற்றில் ‘N.R.I’ என்ற நாடகம் ஷதாப்தீர கலாகார் என்ற ஒரிய கலை மற்றும் பண்பாட்டுக் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட இருபத்து மூன்றாவது அகில இந்திய நாடக விழாவில் தமிழ் நாடகமாக இடம் பெற்றது. மற்றுமொரு நாடக���ான ‘சங்க இலக்கியத்தில் நட்பு’ (இருமொழி), உத்கல் கலாசார பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பெயரில் மேடையேற்றப்பட்டது. இவை தவிர பிரபலமான ஐந்து ஒரிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை (மொத்தம் 5 கதைகள்) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அனுபவமும் இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. தமிழ் இலக்கிய உலகில் தன் பெயரும் இடம் பெற வேண்டும் என்பதே இவரின் லட்சியம்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« இராமகிரி என வழங்கும் காரிக்கரை ஓர் தேவார(வைப்பு)த்தலம்\nதிருமதி. துளசி அருள்மோகன்: தன் பசி நினையாமல் தேநீருடன் ...\nபெருவை பார்த்தசாரதி: உழைக்கும் அன்னை..\nShenbaga jagatheesan: முதுகிலே... தொட்டில் கட்டி ...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nஆ.செந்தில் குமார்: மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nபழ.செல்வமாணிக்கம்: சுமை தாங்கி :::::::::::: ...\nAppan.Rajagopalan: அவசரம். கட்டிக்கொண்டவன் கவ...\nபழ.செல்வமாணிக்கம்: நான் எழுதிய \"பொம்மை சொன்ன உண்ம...\nஅவ்வைமகள்: அசையாதசையும் நினதிசயம் என்னென...\nபெருவை பார்த்தசாரதி: கலைக்கு அழகு ============== ...\nபழ.செல்வமாணிக்கம்: பொம்மை சொன்ன உண்மை ::::::::: ...\nCrazy mohan: (சந்தம்) வந்த வெளி சார்....\nShenbaga jagatheesan: ஆட்டம்... ஆடும் பொம்மை ஆட்ட...\nBaskar: உமது ஊர் மந்த வெளியா சந்த வெ...\nR.Parthasarathy: தலையாட்டும் நடன பொம்மை ...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ��வி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nகுமரி எஸ். நீலகண்டன் (34)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்���ள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத���துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/02/", "date_download": "2018-06-19T18:07:28Z", "digest": "sha1:P55RPEZCLMLF37GELQCDIX4BE7LXQWBX", "length": 34733, "nlines": 394, "source_domain": "barthee.wordpress.com", "title": "பிப்ரவரி | 2008 | Barthee's Weblog", "raw_content": "\nதமிழ் கலண்டரில் No லீப் \nஅறிவியல் சம்பந்த பட்ட கருவிகள் இல்லத காலத்தில் என் அப்பாவின் தாத்தாவின் கொல்லுத்தாத்தா (அட் நம் முன்னோர்கள் என்று சொல்லவந்தேன் 🙂 ) கண்டுபிடித்த கலண்டரில் லீப் வருடம் என்பது இல்லையே\nஎப்படி தமிழ் காலண்டர்கள் லீப் வருடம் போன்ற அட்ஜஸ்ட்மெண்ட் இல்லாமல் சரியாக இருக்கிறது \nஎப்படி ஒன்பது கோழ்கள் இருப்பது பற்றி சரியாக கனித்தார்கள் \nஎப்படி அவர்களு���்கு ‘சூரியகிரகணம், சந்திரகிரகணம்’ வரும் என்று தெரியும்.\nஅமாவசை, பெளர்னமி, சூரிய உதயம் – அஷ்த்மனம், குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி…\nசரி, ஒருதரம் தற்போது பாவனையில் உள்ள கலண்டரின் வரலாற்றை பார்ப்போம்…\nரோமர்கள் அன்று செய்த தவறினால் ரொமுலஸ் என்னும் மன்னன் நாள்காட்டியை வடிவமைத்தபோது அதை பத்து மாதங்கள் கொண்ட வருட நாள்காட்டியாகத் தான் வடிவமைத்திருக்கிறார்.\nமார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வரும் இந்த நாள்காட்டி லூனார் காலண்டர் விதிப்படி அமைக்கப்பட்டது\nரோமின் இரண்டாவது மன்னனான நூமா பொம்பிலஸ் இந்த நாள்காட்டியை இன்னும் சரிசெய்து வருடத்துக்கு 354 நாட்கள் வரும்படி செய்தார். அவர்தான் ஜனவரி, பிப்ரவரி என்னும் இரண்டு மாதங்களையும் இணைத்தவர்.\nஅப்போது ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதங்களுமே இருபத்து எட்டு நாட்களுடன் தான் இருந்தன. ஆனான் என்ன செய்ய இரட்டை எண் என்பது அந்நாட்களில் அபசகுனமாகக் கருதப்பட்டது. எனவே ஜனவரி மாதத்துக்கு மட்டும் சலுகை செய்து இன்னொரு நாளைக் கூட்டினான். அப்போது வருடத்தின் நாட்கள் 355 என்றும், ஜனவரி 29 நாட்கள் என்றும் ஆனது.\nஆனால் பிப்ரவரி மாதம் மட்டும் 28 நாட்களுடன் வருத்தப் பட்டது. பிப்ரவரி மாதம் ரோமர்கள் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும், தூய்மைச் சடங்குகள் நிறைவேற்றும் மாதமாக இருந்ததால் பிப்ரவரிக்கு இருபத்து எட்டு நாட்கள் என்பதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள பழங்குடியினரின் பாஷையில் பிப்ரவரி என்பதன் விளக்கமே ‘சுத்தப் படுத்துதல்’ என்பது தான்.\nஇந்த 355 நாள் காலண்டரும் சரியாக இருக்கவில்லை. காரணம் அது பருவங்களைச் சரியாக காட்ட முடியவில்லை. பூமி சூரியனைச் சுற்றிவரும் நாளுக்கும் இந்த வருடத்துக்கும் வித்தியாசம் இருந்ததே அதன் காரணம்.\nஎனவே அவர்கள் பிப்பிரவரி இருபத்து மூன்றாம் நாளுக்குப் பின், இருபத்து ஏழு நாட்கள் கொண்ட புதிய மாதம் ஒன்றை அறிமுகப் படுத்தினார்கள். ஆனால் அது பரவலாக ஒத்துக் கொள்ளப்படவில்லை.\nகிமு 45ம் ஆண்டு ஜூலியஸ் சீசர் தான் லூனார் நாள்காட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு எகிப்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் சூரியனை மையப்படுத்தும் சண் காலண்டரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் வருடத்துக்கு 10 நாட்களை அங்கு இங்கு என்று அறிவுபூர்வமாக ()அதிகரித்து , பிப்ரவ���ி மாதத்திற்கு சலுகையாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அதிகப்படியான நாளை அளித்தார்.\nஇப்போது வருடத்துக்கு 365.25 நாட்கள் என்றானது. இது பூமி சூரியனைச் சுற்றி வரும் 365.2425 என்னும் கால இடைவெளியுடன் வெகுவாகப் பொருந்திவிட்டது. அது தான் இப்போது நாம் பயன்படுத்தி வரும் வருட காலண்டர்.\nபிப்ரவரிக்கு ஏன் 30க்குக் கம்மி\nஜீலை, ஆகஸ்ட் என்ற இரண்டு மாதங்களை 31 நாட்களால் தொடர்ந்து மரியாதை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nரோமரிய முதல் பேரரசர் அகஸ்து சீசரையும், ஜீலியன் காலணடரை அறிகுகப்படுத்திய ஜீலியஸ் சீசரையும் கௌரவிக்க வேண்டிய கட்டாயம்.\nஜீலைக்கு ஏற்கனவே வரிசைப்படி 31 இருப்பதால், அடுத்திருக்கும் ஆகஸ்டிற்கு 30 தான் கிடைத்தது. அதனால் ஏதாவது ஒரு மாதத்தில் இருந்து ஒரு நாள் பெறப்பட வேண்டும். லூனார் காலண்டரில் கடைசி மாதம் பிப்ரவரி.\nபொத்தாம் பொதுவாக கடைசி மாதத்தில் இருந்து ஒரு நாளை எடுத்து விட்டார்கள்.\nஇந்த குளறுபடிகளை பார்க்கும் போது நம்ம கொல்லான கொல்லுத்தாத்தாவின் கலண்டர் எவ்வளவு மேல். இதில் என்ன ஆச்சரியமான / மனவருத்தமான விடயம் என்றால்…. உலகம் இந்தக்கலண்டரை பயன்படுத்தவில்லையே என்பதுதான் \nரஷ்யாவின் தயாரிப்பான இந்த மொபைல் போன் 1.3 மில்லியன் டொலர் பெறுமதி வாய்ந்தது இதன் இருபுறமும் 0.5 – 2 கரட் Blue Diamond கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கூடவே நடுவேஉள்ள Dialpadடிலும்.\nமொத்தமாக 50 வைரங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாகம் பவுனைவிட விலைகூடிய பிலட்டினம் (Platinum) என்னும் உலோகத்தால் வடிவமைக்கப்பட்டது. இதன் நடுவே பவுனினால் ஆன Logo கூட உண்டு.\nஇந்த போனை Ancort என்னும் கம்பனி சந்தைப்படுத்தியுள்ளது.\nஇந்த போனை தனது காதலர் தின பரிசாக அடைய ‘நம்ம ஆளு’ விரும்பினாங்க நானும் அடுத்தவருடம் பார்க்கல்லாம் என்றிருக்கின்றேன்..\nபயத்தம் பருப்பு தால் ஃப்ரை\nபயத்தம் பருப்பு – 1/2 கப்\nவெங்காயம் – 2 (பெரியது)\nதக்காளி – 3, 4\nவெங்காய இலை – 1 கட்டு (விரும்பினால்)\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி – சிறு துண்டு\nபூண்டு – 3,4 பல்\nசாம்பார்ப் பொடி – 1 டீஸ்பூன்\nகரம் மசாலா – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகாய்ந்த மிளகாய் – 1\nபிரிஞ்சி இலை – 1\nசீரகம் – 2 டீஸ்பூன்\nபயத்தம் பருப்பை, சாம்பார்ப் பொடி. மஞ்சள் தூள், சேர்த்து முக்கால் பதத்திற்கு மட்டும் வேகவைத்துக் கொள்ளவும்.\nவெங்க��யத்தை மெலிதாக அரிந்து கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பிரிஞ்சி இலை, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.\nபச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் வெங்காய இலையைச் சேர்த்து ஒரு நிமிடம் (சுண்டும் வரை) வதக்கவும்.\nபொடியாக அரிந்த தக்காளியை உப்புடன் சேர்த்து வதக்கவும்.\nவேகவைத்த பருப்பும் சேர்த்து தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.\nமிகத் தளர்வான பதத்தில் ஆனால் சேர்ந்தாற்போல் வந்ததும், கரம் மசாலாத் தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.\nஒரு டீஸ்பூன் நெய், மல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.\n* இஞ்சி, பூண்டை மட்டும் அரைத்தும் சேர்க்கலாம்.\n* சாம்பார்ப் பொடி இல்லாதவர்கள் அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு டீஸ்பூன் தனியாத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.\n* கரம் மசாலாத் தூள் விரும்பாதவர்கள் சாம்பார்ப் பொடி அல்லது பச்சை மிளகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.\n* பொதுவாக எந்த ‘தால்’ வகையிலும் சாம்பார்ப் பொடியை பருப்பு வேகவைக்கும்போதே சேர்த்தால் ‘தால்’ அதிகம் நிறம் மாறாமல் இருக்கும். இறுதியில் சேர்த்தால் மஞ்சள் நிறம் கலங்கி இருக்கும். தக்காளி சேர்ப்பதால் நிறம் மாறும். அது அழகான மாற்றம், பரவாயில்லை.\n* விரும்புபவர்கள் இஞ்சி பூண்டு அரைக்கும்போது சின்ன வெங்காயம் ஐந்தாறு சேர்த்து அரைத்துவிடலாம். மணமாக இருக்கும்.\n* எந்த வெங்காயமுமே இல்லாமலும் இதைத் தயாரிக்கலாம்.\n* ஆறியதும் அதிகமாக இறுகும்.\nசூடான நெய் கலந்த சாதம், சப்பாத்தி வகைகள்…\nவீடியோக்களுக்கொன பல வெப்பக்கங்கள் இருந்தும் எம் தமிழுக்கென்று ஒரு துல்லியமான அதாவது DVD குவாலிட்டியுடன் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.\nYou Tube, Tube Tamil, Google Video…ect போன்ற தளங்களில் கூட இவை சவாலாகவே இருக்கின்றது.\nபரிச்சாத்த முறையாக இங்கே சில பாடல்களை பதிவேற்றியுள்ளேன். எப்படி இருக்கின்றது என் பாருங்கள். இது எம் தமிழ் வீடியோ மீடியா சிறப்பாக வழர்ச்சியடைய ஒரு ஆரம்பமான வேலைதான்.\nwww.barthee.com ல் இடப்பக்கம் உள்ள Menu வில் – சினி மினி என்பதை கிளிக்பண்னி பார்க்கவும்.\nஅண்மையில் நான் ரசித்த ஒரு வீடியோ காட்சி\nஇந்த வீடியோ எந்தவிதமான கிராபிக்ஸ் வேலையும் இல்லாமல், மிகுந்த சிரமமான உழைப்பால் உருவாக்கப்பட்டது.\nஉதாரணத்திற்கு – முட்டை ஓடிவரும் காட்சியை எடுத்துக்கொண்டால், அந்த முட்டைகளை அங்குலம் அங்குலமாக நகர்த்தி ஒவொரு கிளிக்காக படம் எடுத்து, விநாடிக்கு 15 படங்கள்வீதம் ஓடவிடப்படுகின்றது.\nஇதேபோன்று அனைத்து பொறுட்களையும் சிறிது சிறிது நகர்த்தி படமெடுத்து ஓடவிட்டுள்ளனர். நீங்களும் பாருங்களேன் அந்த அருமையன திறமையை..\nஇன்று இரவு 8-10 மணிவரை கனடாவில் மிகவும் தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்தது.\nவளர்பிறையாகி முழுநிலவாகி தேய்பிறையாகும் நிலா\nசூரியனுக்கு நேர் கோட்டில் சந்திரன் வரும் போது, அதன் நிழல் பூமியின் மீது விழும். அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைப்பது போல தோன்றுகிறது. இது சூரிய கிரகணம் ஆகும். அதுபோல சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, சூரியனின் ஒளி சந்திரனில் படாமல் மறைக்கப்படுகிறது. அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.\nசந்திரகிரகணத்தை நீங்கள் பார்க்கவில்லையா ஒரு நிமிடம் ஓடும் இந்தப்படத்தில் பார்க்கல்லாம்\nசந்திர கிரகணம் குறித்து காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் புராணக்கதையும் உண்டு. அது:சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை முடமாக்கநினைக்கிறார்.(விழுங்குகின்ரார்)\nஆனால் சந்திரன் பகவானை பிரார்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது எனகூறப்படுகிறது.\nஇதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனை பிரார்த்தித்து வந்தால் அவர் அவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும் எனநம்பப்படுகிறது.\nகிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் என புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில்ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞான காரணம் கூறப்படுகிறது.\nசந்திரகிரகணம் தோன்றும் விதமும் இடமும்.\nஅற்புதமான உலகின் காட்சிகளை அதன் இருப்பிடங்களுக்கே பறந்து() சென்று பார்க்க அருமையான ஒரு பக்கம்.\nSearch Place என்னும் இடத்தில் உங்களுக்கு விரும்பிய இடங்களை எழுதுங்கள் ( india, madras, srilanka, jaffna, singapoor, tamil ….. இப்படி எதுவேணும் என்றாலும்) இடப்பக்கத்து மேல்மூலையில் பாருங்கள் – எத்தனை படங்கள் இருக்கென்று தெரியப்படுத்தும், மறக்காமல் கீழே உள்ள NEXT ஐ கிளிக் பண்ணி தொடர்ந்து நீங்கள் பார்க்க முற்பட்ட மற்றய பக்கங்களையும் பார்க்கத்தவராதீர்கள்.\nஇதில் பலரது உளைப்புகள் உள்ளது… நான்கூட இன்றுவரை 235 படங்கள் வரை சேர்த்துள்ளேன். நீங்கள் கூட தாராளமாக உங்கள் பாடங்களை சேர்க்கல்லாம். நீங்கள் படித்த பளிக்கூடம், காலேஜ், உங்கள் வீடு, வளிபடும் தலங்கள்… போன்றவற்றை…\nஅத்துடன் உலகப்படத்தின் மீது மவுசை வைத்து இழுத்து இழுத்தும், கிளிக் பண்ணியும்… இடங்களை தெரிவுசெய்யலாம். மற்றம்படி பெரிதாக்க, சிறிதாக்க, இடப்பக்கம் – வலப்பக்கம் நகர்த்த… உலகப்படத்துடன் உள்ள குறியீடுகளை உபயோகியுங்கள்.\nவாருங்கள் உலகை வலம் வருவோம்.\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nகுப்பை வண்டி விதி’ தெரியுமா\n*ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது*\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\nஅனாமதேய on அர்த்தமுள்ள இந்து மதம் –…\nஅனாமதேய on செட்டிநாடு மட்டன் குருமா\nbarthee on ஆடி அமாவாசை என்றால் என்ன…\nbarthee on SMSல் காதல் ஜோசியம் பார்க…\nmurugadass on SMSல் காதல் ஜோசியம் பார்க…\nboomi on ஆடி அமாவாசை என்றால் என்ன…\nKannan on மனதை வருட்டி இதமாக்கும் வ…\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/05/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-06-19T18:07:22Z", "digest": "sha1:SWXZY5WZCGHBXYSEMVXQGLYIVQZHO7KX", "length": 13882, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "மொழிபெயர்ப்பிலும் முன்னணி", "raw_content": "\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது\nதினக்கூலி ரூ.380 வழங்கக்கோரி மின் ஊழியர்கள் உண்ணாவிரதம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துக சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தினர் நடைபயணம் – கைது\nதாத்ரா மற்றும் நக���் ஹவேலி\nYou are at:Home»archive»மொழிபெயர்ப்பிலும் முன்னணி\nமுற்போக்கு தமிழ் இலக்கிய உலகின் முன்னத்திஏராக விளங்குபவர் கு.சி.பா என அன்போடு அழைக்கப்படும் கு. சின்னப்பபாரதி. முற்போக்கு இலக்கியப் படைப்புகள் ஒரே மொழியில தேங்கி விட்டால் அதன் பயன்பாடு குறைவா கவே இருக்கும். பல மொழிகளில் பெயர்க் கப்படும் போது தான் தமிழ் இலக்கிய உலகத்திற்கான முற்போக்கு முகம் வெளிப்படும்.அந்த வகையில் தோழர் கு. சி.பா அவர்களின் புதினங்கள் பிற மொழிக ளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டு மின்றி உஸ்பெகிஸ்தானின் உஸ்பெக்மொழியிலும் இலங்கையில் சிங்கள மொழியிலும் கு.சி.பா நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதுவரை 10க்கும் அதிகமான மொழிகளில் இவரது புதினங்கள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கு.சி.பா. வின் ‘தாகம்’ நாவல் சிங்கள மொழியில் ‘ஜீவதா’ என மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.இவரது ‘சர்க்கரை’ நாவல் ஏற்கெனவே மராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்போது “சங்கம்” பொழிபெயர்ப்பும் வந்துள்ளது.\nஇதற்கான நூல் வெளியீட்டு விழாவில் பேசியவர்கள், “கு. சின்னப்ப பாரதியின் நாவலான சர்க்கரை மராட்டிய இலக்கியத்தில் ஒரு முன் மாதி ரியை உருவாக்கியிருக்கிறது. தொழிலாளர் இயக்கத்தைப் பற்றி மராட்டிய இலக்கியத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது. இன்றும் கூட பெரும் பான்மையான எழுத்தாளர்கள் கலை இலக்கிய உலகில் இது பற்றிய சிந்தனை தேவையில்லை என்று நம்புகிறார்கள். இந்நிலையில் சின்னப்பபாரதியின் சர்க்கரை நாவல் முன்னுதாரணமாக இருப்பதற்குக் காரணம் சர்க்கரைத் தொழிலில் ஈடுபட்ட பாட்டாளி மக்களுடன் சேர்ந்து அவர் பாடுபட்ட வர். இந்த அனுபவம் இங்குள்ள படைப்பாளிகளுக்கு இல்லாத காரணத்தினால் அவர் நாவல் வெற்றி காண முடிந்திருக்கி றது.இந்த நோக்கில் தான் சின்னப்பபாரதி யின் இரண்டாவது நாவல் சங்கம் மொழி பெயர்க்கப்பட்டுவந்திருக்கிறது. இது மலை வாழ் மக்களின் வாழ்க் கைத் துயரத்தையும், சுரண்டல் கொடுமையையும் எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடும் வடிவமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கோதாவரி பருலேகரும் மலை மக்களைப் பற்றி தன் வரலாறு எழுதியுள்ளார்.\nஇரண்டும் வெவ்வேறான அனுபவத்தில் வெவ்வேறான தனித்தப் போக்கில் எழுதப் பட்டுள்ளன.‘சங்கம்’ வடிவ��ல் மிகவும் உயர்ந்துள்து. அது கூறும் பல புதிய செய்தி கள், புதிய சம்பவங்கள் மராட்டிய வாசகர்களிடையே பெரும் வரவேற் பைப் பெறும் என்பது உறுதி. உழைக்கும் வர்க்கத்தைப் பற்றிய அவரு டைய பிற நாவல்களை ஹீலா ராம்சுபே மேலும் மொழி பெயர்த்து கொடுக்கும் படி வாழ்த்துகிறோம்.” என்று கூறியிருப்பது கு.சி. பாவுக்குக் கிடைத்த பெருமை என்பதை விட முற்போக்குத் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த பெருமை எனலாம். முற்போக்கு இலக்கியங்கள் படைத்ததில் கு.சி.பா முன்னணியில் இருப்பது போலவே மொழியாக்கம் செய்யப்படு வதிலும் இவரது நாவல்களே முன்னணியில் உள்ளன எனலாம்.\nPrevious Articleவிதவை உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு – ஸ்கேன் மையங்களில் தொடர் ஆய்வு\nNext Article பாஜகவின் சூழ்ச்சி வலையில் சிக்கலாமா\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7583", "date_download": "2018-06-19T18:16:35Z", "digest": "sha1:7LTCKGEILK2ZRZAVPKLDTNJLZSGQIGHN", "length": 73996, "nlines": 211, "source_domain": "www.jeyamohan.in", "title": "தூய அத்வைதம்", "raw_content": "\n« நமது சினிமா ரசனை\nஉங்கள் பல கட்டுரைகளில் தூய அத்வைதம் என்று வருகிறது. அது என்ன வேதாந்தமா அல்லது அத்வைதத்திலேயே இரு பிரிவுகள் உள்ளனவா அத்வைதத்தை சைவம் என்று கொள்ளலாமா அத்வைதத்தை சைவம் என்று கொள்ளலாமா ஏனென்றால் வைணவர்கள் அத்வைதத்தை மறுத்துத்தானே விசிஷ்டாத்வைதம் பேசுகிறார்கள் ஏனென்றால் வைணவர்கள் அத்வைதத்தை மறுத்துத்தானே விசிஷ்டாத்வைதம் பேசுகிறார்கள் தமிழ்நாட்டில் சைவர்களான ஸ்மார்த்த பிராமணர்களே அதிகமும் அத்வைதம் பேசுகிறார்கள். இந்தக்குழப்பம் பலவருடங்களாகவே எனக்கு இருக்கிறது. உங்கள் விளக்கம் உதவும் என நினைக்கிறேன்\nநானும் பல சந்தர்ப்பங்களில் நேர்ப்பேச்சில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நேரிட்டிருக்கிறது. அப்பதில்களை இந்த தருணத்தில் தொகுத்துக்கொள்ளலாமென நினைக்கிறேன்.\nவேதாந்தம் என்பதன் நீட்சியும் வளர்ச்சியும்தான் அத்வைதம். அத்வைத வேதாந்தம் என்றுதான் சொல்வார்கள். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் மத்வரின் துவைதம் நிம்பார்க்கரின் துவைதாத்வைதம் போன்றவை எல்லாமே வேதாந்தத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகளே. அவற்றை ஒட்டுமொத்தமாக பிற்கால வேதாந்தங்கள் என்று சொல்வதுண்டு.\nவேதாந்தம் என்ற சொல்லுக்கு வேதங்களின் இறுதி என்று பொருள். இரு வகைகளில் இச்சொல் பொருள்படுகிறது. பிற்காலத்தில் உருவான பல ஞானநூல்கள் வேதங்களுடன் இணைக்கப்பட்டன. பிராம்மணங்கள், ஆரண்யகங்கள்,உபவேதங்கள் போன்றவை இவ்வாறு இணைக்கப்பட்டவையே. அவ்வாறே பிற்கால ஞானநூல்களான உபநிடதங்களும் வேதங்களுடன் இணைக்கப்பட்டன. ஒவ்வொரு முக்கியமான உபநிடதமும் ஒரு வேதத்துக்கு உரியதாகும். உதாரணமாக சாந்தோக்ய உபநிடதம் சாமவேதத்தின் துணைப்பகுதி [ உபாங்கம்] இவ்வாறு வேதங்களில் இறுதியாக இணைந்தவை ஆதலால் உபநிடதங்களை ஒட்டிய சிந்தனை வேத இறுதி என்ற பொருளில் வேதாந்தம் என அழைக்கப்பட்டது\nஇன்னொரு பொருள், உள்ளடக்கத்தின் அடிப்படையில் வேதங்களை இரண்டு பெரும்பகுதிகளாக பிரிக்கும் கோணத்தில் இருந்து சொல்லப்பட்டது. வேதங்களை கர்ம காண்டம் ஞான காண்டம் என பிரிப்பார்கள். வேள்விகளையும் பிற வழிபாட்டுச்சடங்குகளையும் முன்னிறுத்துவது கர்மகாண்டம் என்னும் செயல்பகுதி. தூய அறிதலை மட்டுமே முன்னிறுத்துவது ஞானகாண்டம் என்னும் அறிவுப்பகுதி. ஞானகாண்டம் ரிக் வேதத்தில் கடைசியாக பத்தாம் காண்டமாக உள்ளது. ஆகவே ஞானத்தை முன்னிறுத்தும் போக்குக்கு வேதாந்தம் என்ற பெயர் வந்தது. வேதங்களின் ஞானகாண்டத்தின் வளர்ச்சிநிலைகளே உபநிடதங்கள்.\nஆகவே வேதஞானம் இருபெரும் பிரிவுகளாகவே எப்போதும் இருந்து வந்தது. ஒன்று, வேள்வியையும் சடங்குகளையும் முன்வைக்கும் தரப்பு. இது பூர்வ மீமாம்சம் [முதல் சிந்தனைப்போக்கு] என்று சொல்லப்பட்டது. இவர்கள் வேதங்களை முழுமுதல் ஞானமாக குறிப்பிட்டார்கள். வேதங்களை ஓதுவதே முக்திக்கான ஒரே வழி என்றார்கள். இந்த தரப்பு பிராமணமதமாக அல்லது புரோகிதமதமாக வளர்ந்து இன்றும் இந்து மரபுக்குள் வலுவாக உள்ளது. இவர்களின் மூலநூல் மீமாம்சா சூத்திரம். ஜைமினி எழுதியது.\nதூய ஞானத்தை முன்வைக்கும் தரப்பே வேதாந்தம். இது உத்தர மீமாம்சம் [பிந்தைய சிந்தனைப்போக்கு] எனப்படுகிறது. உபநிடதங்களில் பேசப்படுவது இதுவே. கீதையே இதன் முதல்நூலாகும். இந்து ஞானமரபின் மூன்று தத்துவங்கள் [பிரஸ்தானத் திரயம்] எனப்படும் நூல்தொகை வேதாந்தத்தின் மையஞானத்தை விளக்குவது. உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவையே மூன்று தத்துவங்கள். பாதராயணர் எழுதிய பிரம்ம சூத்திரம் வேதாந்தத்தின் கோட்பாட்டு நூல். இந்து ஞானமரபின் தூய அறிவு தரப்பு, அதன் தத்துவ உச்சம் வேதாந்தமே.\nவேதாந்தம் பௌத்தத்துடன் உரையாடியது. பௌத்தத்தை அது வளர்த்தது. அதன் விளைவாகவே அதற்குள் மகாயானப்பிரிவின் யோகாசார பௌத்த தரப்புகள் உருவாகி வந்தன. அந்த தரப்புகள் சூனியவாதம் என்றும் விக்ஞானவாதம் என்றும் மேலும் மேலும் நுண்மை கொண்டன. திக்நாகரின் விக்ஞானவாதத்தின் பிரபஞ்ச விளக்கத்தை உள்ளிழுத்துக்கொண்டு புதுப்பிறவி பெற்ற வேதாந்தமே அத்வைதம் ஆகும்.\nஎட்டாம் நூற்றாண்டில் பிறந்த சங்கரர் பிற வைதிகர்களால் ’மாறுவேடமிட்ட பௌத்தன்’ என பழிக்கப்பட்டார். ஆனால் அவரது தரப்பு பௌத்தஞானத்தின் உச்சிமுனையாகிய விக்ஞானவாதத்தில் இருந்து மேலே சென்று வேதாந்தத்தை விளக்கிய ஒன்று. ஆகவே அவர் பௌத்தர்களை எளிதில் வென்று மீண்டும் வேதாந்தத்தை இந்தியாவில் நிலைநாட்டினார்.\nவேதாந்த ஞானமரபின் தனிப்பெரும் ஆளுமைகள் என்றால் அது கீதை இயற்றிய யாதவமன்னனாகிய கிருஷ்ணனும் சங்கரரும்தான். அத்வைதம் இந்தியாவில் ஒரு பெரிய அலையை உருவாக்கியது. அத்வைதமே பிறகு வந்த எல்லா இந்தியச் சிந்தனைகளுக்கும் அடிப்படைக்கட்டுமானமாக அமைந்தது. இந்து சிந்தனைகளுக்கு மட்டுமல்ல சூஃபிசம் போன்ற இஸ்லாமியச் சிந்தனைகளுக்கும், சீக்கிய சிந்தனைககளுக்கும் கூட. ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், நாராயணகுரு போன்றவர்கள் அத்வைதிகளே. வள்ளலாரின் ஜோதி தரிசனத்தில் அத்வைதம் உண்டு. அய்யா வைகுண்டர் பேசியது அத்வைதமே. ரமணர் முதல் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள் வரை நாம் அத்வைதத்தின் வலுவான பங்களிப்பை காணமுடியும்.\nஅத்வைதத்துடன் விவாதித்தும் முரண்பட்டும் பல்வேறு சிந்தனைகள் ஏழாம் நூற்றாண்டு முதல் பிறந்தபடியே இருந்தன. அவையே பிற்கால வேதாந்தங்கள். சைவ சித்தாந்தத்தின் கருதுகோள்களிலும் அத்வைதமே முன்னுதாரணமான சிந்தனையாக உள்ளது. விசிஷ்டாத்வைதம் என்றால் ’தனிச்சிறப்புள்ள அத்வைதம்’ என்றே பொருள்.\nவேதாந்தம் என்பதும் சரி அதன் மறுவடிவான அத்வைதமும் சரி , மதம் சார்ந்தவை அல்ல. அவற்றுக்கு மதக்கட்டுமானம் தேவை இல்லை. அவை தூய தத்துவங்கள். ஆகவே பலசமயம் மத அமைப்புக்கு எதிரானவையும்கூட. உதாரணமாக ‘தர்க்கம்’ என்ற அறிவுத்துறையை எடுத்துக்கொள்ளலாம். தர்க்கம் கணிதத்தில், இயற்பியலில், பொருளியலில் , சமூகவியலில் எல்லாம் உள்ளுறையாகச் செயல்படக்கூடியது. அதற்கென்று ஒரு அறிவியல்தளம் இல்லை. அத்வைதம் இனிப்பு போல. அது சீனியில் இருக்கலாம் பழங்களிலும் இருக்கலாம் பாலிலும் இருக்கலாம்.\nஅத்வைதம் ஒரு தரிசனமும் அதற்கான தர்க்கமும் இணைந்த ஓன்று. அது சைவம், வைணவம், சாக்தம் எல்லாவற்றுக்கும் பொது. இந்த மதங்களை ஏற்காத ஒருவருக்கும் அது உரியதே. அறிவியலின் எந்த தளம் சார்ந்தும் அத்வைதத்தை விளக்கிக் கொள்ளலாம். நான் டேவிட் அட்டன்பரோவின் இயற்கை குறித்த வரிகளைக் கேட்கையில் அவர் நவீன உயிரியல் சார்ந்து ஒரு அத்வைதத்தைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார் என நினைப்பேன். ’இயற்கை என்பது வெளியே இல்லை. நீங்கள் அதில் இருந்து வேறல்ல. அது நீங்களேதான்’ [தத்வமசி] என்றுதான அவர் சொல்கிறார்.\nஇந்து ஞான மரபில் ஒரு முக்கியமான செயலியக்கத்தைக் காணலாம். எந்த ஒரு தத்துவத் தரப்பும் நடைமுறைக்கு வரும்போது வைதீகத்தரப்புடன் சமரசம் செய்துகொள்ள நேரிடுகிறது. சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம் எல்லாம் அப்படி சமரசம் செய்துகொண்டன. அந்தச் சமரசத்தை பிராமணமதத்தின் வெற்றி என்று உடனடியாகச் சொல்லத்தோன்றும்தான். அது சரியல்ல. அது ‘வழிபாடு’ என்ற முறையின் வெற்றி.\nமனிதனுக்கு அன்றாட வாழ்க்கையில் வழிபாடு தேவையாக இருக்கிறது. நாத்திகம் கூட காலப்போக்கில் அவர்களுக்கான வழிபாட்டுச் சடங்குகளை கண்டடைவதைக் காண்கிறோம். ஏனென்றால் சடங்குகள் போன்றவை குறியீட்டு முக்கியத்துவம் கொண்டவை. அவை நம் சிந்தனையை தீண்டாமல் ஆழ்மனதுடன் உரையாடுகின்றன. ஆழ்மனதின் இயல்பான வெளிப்பாடாக அமைகின்றன. மேலும் அந்த குறியீட்டு வடிவங்களும் நடைமுறைகளும் எல்லாம் மக்களின் தொன்மையான பழங்குடி மரபில் வேர்கள் உள்ளவை.\nஆகவே பொதுமக்கள் எப்போதுமே வழிபாடுகளையே அதிகமும் சார்ந்திருக்கிறார்கள். தத்துவம் கூட சடங்குகளாகவும் குறியீடுகளாகவும் உருமாறித்தான் அவர்களிடம் செல்ல வேண்டியிருக்கிறது. அடிப்படையில் சடங்கு எதிர்ப்புத்தன்மை கொண்ட பௌத்தம் சமணம் போன்ற தத்துவ மதங்கள்கூட வளர்ச்சிப்போக்கில் சடங்குகளையும் தெய்வ உருவங்களையும் உருவாக்கிக்கொண்டிருப்பதை நாம் காணலாம்.\nபூர்வமீமாம்சம் என்னும் பிராமண மதம் முழுக்க முழுக்க சடங்குகளைச் சார்ந்தது. மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் அது பல்வேறு இனக்குழுக்களின் சடங்குகளையும் தெய்வங்களையும் தன்னுள் இழுத்துக்கொண்டு விரிவாக்கம் பெற்றுக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் இந்து மரபின் வெகுஜனத் தளமே அதுதான் என்றாயிற்று. ஆகவே இந்து ஞானமரபின் எந்த ஒரு தத்துவத்தளமும் அந்த வெகுஜனத்தளத்துடன் சமரசம் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது.\nஅவ்வாறு மெல்ல மெல்ல அத்வைதத்தின் ஒரு தரப்பு சடங்குகளுக்கும் தெய்வங்களுக்கும் இடமளிக்க ஆரம்பித்தது. சங்கரரே சௌந்தரிய லஹரி முதலிய பக்தி நூல்களை எழுதினார் என்ற வரலாறுகள் உருவாகி வந்தன. மொழியமைப்பை வைத்து அந்நூல்கள் சங்கரருடையவை அல்ல பிற்காலத்தையவை என ஆய்வறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்வைதத்தின் ஞானத்தளம் சாமான்யம் , விசேஷம் [ பொதுத்தளம்,சிறப்புத்தளம்] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. விசேஷதளத்திலேயே அகம்பிரம்மாஸ்மி [நானே கடவுள்] தத்வமசி [அது நீயே] போன்ற தரிசனங்கள் செல்லுபடியாகும் என்றும் சாமான்ய தளத்தில் வழிபாடுகளும் சடங்குகளும் தேவை என்றும் சொல்லப்பட்டது.\nஏற்கனவே கடவுளையும் வழிபாட்டையும் உள்ளே கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே அத்வைதத்தில் இருந்து விசிஷ்டாத்வைதமும் துவைதமும் எல்லாம் பிரிந்து வந்தன. காலப்போக்கில் அத்வைதமும் அவ்வாறே ஆயிற்று.பக்தியை மைய ஓட்டமாக கொண்ட சைவ வைணவ மதங்களின் உயர்தத்துவத்தளமாக அத்வைதம் விளக்கப்பட்டது.\nஇந்த சமரசத்துக்கு எதிராக உள்ள தரப்பையே நாம் தூய அத்வைதம் என்கிறோம். இது அத்வைதத்தின் மூல தரிசனத்தை முழுக்கமுழுக்க சார்ந்திருக்கிறது. அதை வெகுஜனமயகாக்குவதில்லை. அதாவது இது முழுக்கமுழுக்க ஞானகாண்டத்தைச் சார்ந்தது. ’சுத்த அறிவே சிவம்’ என கூவுவது. ஆகவே மதம் சாராதது. ஒரு தரிசனம் மட்டுமாக நிற்கும் தன்மை கொண்டது. ஒரு தர்க்கநிலையாக தன்னை முன்வைப்பது.\nஇது ஏன் தேவையாயிற்று என்று பார்க்கையில் ஆர்வமூட்டும் ஒரு வரலாற்றுப்பரிமாணம் கண்ணுக்குப் படுகிறது. ராமகிருஷ்ணர் உருவ வழிபாட்டாளராக இருந்தார். சாக்தேயராக இருந்தார். அங்கிருந்து தன் இறுதிக்காலத்தில் அவர் தூய அத்வைதம் நோக்கி வந்தார். ஆனாலும் முழுமையாக அவர் இறைவழிபாட்டில் இருந்து வெளிவரவில்லை. ஆனால் அவரது மாணவரான விவேகானந்தர் தூய அத்வைதி\nஅதேபோல நாராயணகுரு இறைவழிபாட்டாளராகவும் இருந்தார். சாரதா அஷ்டகம் , சுப்ரமணிய அஷ்டகம் போன்ற நூல்களை அவர் எழுதினார். அருவிக்கரையில் அவர் சிவலிங்கத்தை நிறுவினார். ஆனால் காலப்போக்கில் அவர் தூய அத்வைதத்தையே முன்வைத்தார். அவர் இறைவழிபாட்டை முன்வைத்தது எளிய மக்களுக்காக. அவர்கள் அவரை தொடர ஆரம்பித்த பின்னர் கடைசிக்காலத்தில் விளக்கையும் ‘சத்யம் தயை தர்மம்’ என்ற சொற்களையும் தான் இறைவடிவமாக நிறுவினார். கடைசியில் ‘நானே கடவுள்’ என்ற சொல்லின் வெளிப்பாடாக நிலைக்கண்ணாடியை மூல விக்ரகமாக நிறுவினார். அவரது மாணவர்களான நடராஜ குருவும் நித்யசைதன்ய யதியும் முழுக்க முழுக்க தூய அத்வைதிகள். அவர்கள் எப்போதும் எவ்வகையிலும் இறை வழிபாடோ சடங்குகளோ செய்தவர்கள் அல்ல.\n பொதுஜன இயக்கமாகச் செயல்படும்போது குறியீடுகளும் சடங்குகளும் தேவைப்படுகின்றன. மரபில் ஊறிய மக்களிடம் பேசும்போது அவை இன்றி அமைவதில்லை. ஆனால் இந்து ஞான மரபு மேலைச்சிந்தனையின் உச்சங்களை தூய அத்வைதம் மூலமே சந்திக்க முடியும். மேலைச்சிந்தனையுடன் உரையாடிய விவேகானந்தர், அரவிந்தர், நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி , ஆத்மானந்தர் போன்ற அனைவருமே தூய அத்வைதத்தை நோக்கி வந்தது இதனால்தான்.\nவைணவமும் அத்வைதத்தை சாராம்சத்தில் ஏற்றுக்கொண்டதே. தென்னிந்தியாவின் இருபெரும் வைணவ ஞானிகளான ராமானுஜரும் மத்வரும் விசிஷ்டாத்வைதம் துவைதம் என்னும் இரு தனி ஞானமரபுகளை உருவாக்கிக்கொண்டமையால் அத்வைதம் அதற்கு எதிரானது என்ற மனப்பிம்பம் நம்மிடம் உள்ளது. ஆந்திரத்தில் பத்னான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த நிம்பார்க்கர் அத்வைதிதான். அவரது அத்வைதம் துவைதாத்வைதம் என்று சொல்லப்படுகிறது. அவர் வைணவர். பிரம்மத்தை அவர் கண்ணனாகவும் ஆத்மாவை ராதையாகவும் உருவகித்துக்கொண்டார்.\nசுத்தாத்வைதம் என்று மரபில் சொல்லப்படும் ஒரு தரப்பு உண்டு. அது ஒரு தீவிர வைணவ மதம். அதன் நிறுவனர் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வல்லபர். தெலுங்கு பிராமணரான அவர் தன் தரிசனத்தை காசி, மதுரா, பிருந்தாவனம் பகுதிகளிலேயே பரப்பினார். அணுபாஷ்யம் என்ற பேரில் அவர் பிரம்மசூத்திரத்துக்கு ஓர் உரை எழுதியிருக்கிறார். ஆனால் சுபோதினி என்ற அவரது ஸ்ரீபாகவத விளக்கமே இன்று பெரும் புகழ்பெற்றுள்ளது. கிரிதரன், பாலகிருஷ்ண பட்டர், கோபேஸ்வரர் போன்ற சீடர்கள் அவருக்குப் பின் அவரது மதத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.\nசங்கரரின் அத்வைதம் பிரபஞ்ச நிகழ்வுக்குக் காரணமாக காட்டுவது மாயையை. அந்த மாயையை ஏன் பிரம்மம் உருவாக்குகிறது என்பதற்கு அதில் பதில் இல்லை. ஆகவே அது கேவல அத்வைதம் [வெறும் அத்வைதம்] எனறார் வல்லபர். பிரபஞ்சத்தோற்றம் என்பது பிரம்மத்தின் லீலை என்ற விரிவான விளக்கம் அளிக்கும் வல்லபர் தன்னுடையது சுத்த அத்வைதம் என்று சொல்கிறார். இப்பிரபஞ்சம் என்பது பிரம்மத்தின் அலகிலா விளையாட்டு என்கிறார். அதை விளக்க கிருஷ்ணலீலையை மையப்படிமமாக வைக்கிறார்.\nஎரியும் தீயில் இருந்து தீப்பொறிகள் சிதறுவது போல ஆற்றல்மயமான பிரம்மத்தில் இருந்து பிரபஞ்சங்கள் உருவாகி வந்தன என்பது வல்லபரின் விளக்கம். ஆத்மாவும் பிரபஞ்சமும் மாயை அல்ல. அவையும் பிரம்மமே. மாயை என்று சொல்லி பிரபஞ்சத்தை நிராகரிப்பது பிரம்மத்தை நிராகரிப்பதேயாகும் என்கிறார்.\nவல்லபர் கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடத்திய ராசலீலையை பிரம்மம் பிரபஞ்சங்களுடன் நிகழ்த்தும் லீலையின் குறியீடாகக் காண்கிறார். கோபிகா வல்லபனாகிய லீலாகிருஷ்ணன் அவரது கடவுள். அதேபோல ஆடியும் பாடியும் கிருஷ்ணனை வழிபடுவது அந்த பிரபஞ்ச தரிசனத்தை அளிக்கும் என அவர் சொன்னார். அவரது மதம் பின்னாளில் புஷ்டிமார்க்க வைணவம் என அழைக்கப்பட்டது. இன்றும் மைய இந்தியாவிலும் வங்காளத்திலும் பிரபலமாக உள்ளது.\nபுஷ்டிமார்க்கம் கோலாகல பக்தி என்ற வழிமுறையைக் கொண்டது. ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக கிருஷ்ணனை அறிய முயல்வது அது. இதன் யோக முறைகளில் ஒன��றுதான் சஹஸயனம் . அதாவது கிருஷ்ணனை எண்ணி புலன்களை அடக்கி பெண்களுடன் படுத்துக்கொள்வது. கோலாகல ரூபனாக கண்ணனை அறிய அது ஒரு வழி எனப்பட்டது. காந்தியின் குடும்பம் புஷ்டிமார்க்க வைணவத்தை ஏற்றுக்கொண்ட ஒன்று. அவரது பிற்காலத்து பிரம்மசரிய சோதனைகள் இந்தப் பின்புலத்தில் இருந்து வந்தவையே.\nஇன்று புஷ்டிமார்க்கத்தை சுத்தாத்வைதம் என்று சொல்வதில்லை. தூய அத்வைதம் என்னும்போது மதம்,வழிபாட்டுசடங்குகள், கடவுள் ஆகியவற்றைச் சாராத அத்வைதம் என்றுதான் பொருள். நாராயணகுருவின் அறிவு என்ற சிறு நூல் தூய அத்வைதத்தின் மூலநூல் என்னும் அளவுக்கு அதை வரையறை செய்கிறது. ‘அறிவே முழுமுதல் என அறிந்து அறிவில் அறிவாக அமரும் நிலை’ யே அத்வைதம் காட்டும் விடுதலை என அதில் நாராயணகுரு சொல்கிறார்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\nTags: தூய அத்வைதம், வேதாந்தம்\n2. வேதாந்தம்-உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரம்\n//நாராயணகுருவின் அறிவு என்ற சிறு நூல் தூய அத்வைதத்தின் மூலநூல் என்னும் அளவுக்கு அதை வரையறை செய்கிறது. ‘அறிவே முழுமுதல் என அறிந்து அறிவில் அறிவாக அமரும் நிலை’ யே அத்வைதம் காட்டும் விடுதலை என அதில் நாராயணகுரு சொல்கிறார்//\nகூடிய விரைவில் வாசிக்க முயற்சி செய்ய வேண்டும்.\n//இந்து ஞான மரபு மேலைச்சிந்தனையின் உச்சங்களை தூய அத்வைதம் மூலமே சந்திக்க முடியும். மேலைச்சிந்தனையுடன் உரையாடிய விவேகானந்தர், அரவிந்தர், நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி , ஆத்மானந்தர் போன்ற அனைவருமே தூய அத்வைதத்தை நோக்கி வந்தது இதனால்தான். //\nஐயா அத்வைதத்திற்கும் சமணத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்க இயலுமா சமீபத்தில் ஒரு ஜைன கோவிலுக்கு சென்று வந்தேன். நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர முடிகிறது.\nராமகிருஷ்ண பரமஹம்சர் ஓர் அத்வைதி என்று தாங்கள் கூறியுள்ளது வியப்பளிக்கிறது. ஒரு குருவின் (தோதாபுரி) மூலம் நிர்விகல்ப சமாதி அடைந்தபிறகும், பக்தி மார்க்கத்தையே கடைப்ப்டித்தவர் அவர். பிறருக்கும் பக்தி மார்க்கத்தையே போதித்தார். உண்மையில் நரேந்திரர் (பிற்காலத்தில் விவேகானந்தர்) அத்வைதத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டை விரும்பவில்லை அவர். அவரின் பிரதான இல்லற சீடர்களில் ஒருவரான மகேந்திர குப்தர் எழுதிய ‘ராமகிருஷ்ணர��ன் அமுதமொழிகள்’ (ராமகிருஷ்ணமடம் வெளியீடு) என்ற புத்தகம் மூலம் இதை அறியலாம். ராமகிருஷ்ணருக்கும், அவரது சீடர்களுக்குமிடையே உண்டான உரையாடல்களின் தொகுப்பு இது.\nபக்தி மார்க்கத்திற்கு கடவுள்/பக்தன் என்ற இடைவெளி இருப்பதால் ராமகிருஷ்ணர் ஒரு துவைதி என்பது என் கருத்து. ஓஷோ-கூட தனது ’நாரத பக்தி சூத்திரத்தில்’ ராமகிருஷ்ணரையே பல இடங்களில் உதாரணமாகக் கூறுவார்.\n//ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், நாராயணகுரு போன்றவர்கள் அத்வைதிகளே//\nதவிர தாங்களே இன்னொரு இடத்தில் ‘தன் இறுதிக்காலத்தில் அவர் தூய அத்வைதம் நோக்கி வந்தார்’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். முன்னரே சொன்னதுபோல ‘தோதாபுரி’யுடன் இருந்த காலம், அவர் சென்றவுடன் சுமார் ஒரு வருடம், ஆக மொத்தம் சுமார் இரண்டு வருடங்களுக்குள்ளாக மட்டுமே அவர் அத்வைதத்தில் ஈடுபட்டார்.\n//ராமகிருஷ்ணர் உருவ வழிபாட்டாளராக இருந்தார். சாக்தேயராக இருந்தார். அங்கிருந்து தன் இறுதிக்காலத்தில் அவர் தூய அத்வைதம் நோக்கி வந்தார். ஆனாலும் முழுமையாக அவர் இறைவழிபாட்டில் இருந்து வெளிவரவில்லை//\nஅதே சமயம் ’ஏற்கனவே கடவுளையும் வழிபாட்டையும் உள்ளே கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே அத்வைதத்தில் இருந்து விசிஷ்டாத்வைதமும் துவைதமும் எல்லாம் பிரிந்து வந்தன’ என்பது உண்மையை திரித்துக்கூறுவது. இலை மறைவு காயாக இருந்த அத்வைதத்தை சங்கரர் ஒரு இயக்கமாக்கனார். பௌத்தம் மற்றும் சமணத்தின் கடவுள் மறுப்புக்கு பதிலாக இது தேவைப்பட்டது (சங்கரரின் காலத்தில் பௌத்தமும், சமணமும் மிகவும் வலிமையோடு இருந்தன என்பது வரலாற்று உண்மை). சங்கரரின் முயற்சியால் இந்து மதம் வலிமை பெறலாயிற்று (மனிதமனம் இயல்பாகவே நேர்முறைத்தன்மை கொண்டது. கடவுள் இல்லை என்பதைக்காட்டிலும் நானே கடவுள் என்பது நன்றாக இல்லை\nஆனால் அத்வைதத்தின் வளர்ச்சி, இந்து மதத்தின் பிற கூறுகளை மழுங்கடித்தது. துவைதமும், விசிஷ்டாத்வைதமும் தனி இயக்கங்களாக உருப்பெற வேண்டியாயிற்று.\nதற்காலத்தில் அத்வைதம் அதிகம் பேசப்படக் காரணம் மேலை நாட்டுச் சிந்த்னையே. சடங்குகள் செய்வதையும், கோவிலுக்குப் போவதையும், பொட்டு/திருனீறு வைப்பதையும் தவிர்க்க அத்வைதம் நல்ல சாக்காக அமைந்துவிட்டது (நானே கடவுள் எனும்போது, எதற்கு பொட்டும், திருனீறும்\nஇந்து மத��்தில் அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்பவையே முக்கியமான பிரிவுகள். தூய() அத்வைதம் என்ற ஒன்றே கிடையாது (அத்வைதம் என்பதே மிகவும் தூயதுதானே – அகம் பிரம்மாச்மி என்பதைக் காட்டிலும் தூய்மையானது எது) அத்வைதம் என்ற ஒன்றே கிடையாது (அத்வைதம் என்பதே மிகவும் தூயதுதானே – அகம் பிரம்மாச்மி என்பதைக் காட்டிலும் தூய்மையானது எது) இந்நிலையில் தூய அத்வைதம் என்ற புதிய ஒன்றை உருவாக்கி, ராமகிருஷ்ணர் போன்றவர்களை அத்வைதிகளாக்குவது எதற்கு\nபின்குறிப்பு: மேற்கூறியவற்றை நான் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், இவ்வளவு விஷய்ங்களை நீங்கள் எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தாவோ, ஜென் போன்றவை மதங்களின் உச்சம் என்று நினைக்கிறேன். இவை குறித்து ஏதேனும் எழுதியிருந்தால் தெரியப்படுத்தவும்.\nஇதற்கு முன் எழுதிய கருத்தில் ‘உண்மையை திரித்துக்கூறுவது’ என்று எழுதியிருப்பதைக் கவனித்தேன். மன்னிக்கவும். தயவு செய்து அதை ‘உண்மையாகாது’ என்று மாற்றிவிடவும். தாங்கள் அவ்வாறு எழுதி இருப்பதில் எந்த உள்நோக்கமும் இருக்காது என்பதால் ’திரித்துக்கூறுவது’ என்பது ரொம்பவும் டூ மச்-ஆன் வார்த்தை.\nநீங்கள் அத்வைதத்தை புரிந்துகொண்டிருக்கும் விதத்துக்கும் நான் புரிந்துகொண்டிருக்கும் விதத்துக்கும் நிறைய தூரம். நீங்கல் உருவாக்கியிருக்கும் மனப்பதிவை என்னால் முறையான படிப்புப்பின்புலமுள்ளது என பொருட்படுத்த முடியவில்லை. தத்துவத்தரிசனங்களை நீங்கள் சல்லிசாக்கிப்பார்க்கும் விதமும் எனக்கு உவப்பானதல்ல. மன்னிக்கவும். ஆகவே அதனுடன் விவாதிக்கவும் இயலவில்லை.\nபிற வாசகர்களை பொறுத்தவரை என்னுடைய கட்டுரையிலேயே நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன், அத்வைதத்தின் தோற்றுவாய்,பரிணாமம் ஆகியவற்றைப்பற்றி. அது வேதாந்தத்தின் சாராம்சம் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்து உருவான ஒன்று. அது ஒரு மதம் அல்ல. ஒரு தரிசனம், அந்த தரிசனத்தின் சாரம் எந்த மதத்திலும் இருக்க முடியும். அத்வைதம் காலப்போக்கில் பக்தியையும் சடங்குகளையும் உள்ளிழுத்துக்கொண்டது.சங்கரரின் சீடர்களிலேயே இது ஆரம்பித்துவிட்டது. அந்தவகையில் சமரசம்செய்துகோண்ட அத்வைதத்தில் இருந்து மீண்டும் மூலத்தரிசனத்தை மீட்பதையே தூய அத்வைதம் என்கிறார்கள். நிம்பார்க்கர் வல்லபர் காலம் முத��் நாராயணகுருவின் காலம் வரை தூய அத்வைதம் என்ற சொல்லாட்சி பல தளங்களில் புழங்கியிருக்கிறது. சுத்தாத்வைதம் என சொல்லிக்கொண்ட தரிசனங்கள் நம் மரபில் பல உள்ளன.\n’பிரம்மமே இருக்கிறது [சத்] பிறவெல்லாமே இல்லாதவை [அசத்]’ என்ற அடிப்படையான ஒருமைத் தரிசனமே அத்வைதமாகும். ஆனால் அது தூய அத்வைதிகளைத்தவிர பிறருக்கு பக்தியில் ஈடுபட தடையாக இருக்கவும் இல்லை. பக்தியை சாமானிய தளத்திலும் ஒருமைத்தரிசனத்தை விசேஷ தளத்திலும் அவர்கள் வைத்துக்கொண்டார்கள். தன் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் , கதைகள் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர் முன்வைப்பது அத்வைதத்தையே என்பதை எவரும் வாசித்து உணரலாம். அத்வைதத்தின் பல தளங்களை அவர் விளக்கியிருக்கிறார். ஒருவர் பக்தராக இருப்பது அவர் அத்வைதி அல்ல என்பதற்கான சான்று அல்ல.\nஇந்த இணையதளத்தில் தத்துவம் சம்பந்தமான விவாதங்கள் குறித்து எனக்கு ஆழமான ஒரு சோர்வு இருக்கிறது. நம் மரபில் முறையான, குரு அருகாமை கோண்ட, கல்வி இல்லை. அவரவர் மதநம்பிக்கை சார்ந்த உதிரித்தகவல்களே நம்மால் கற்கப்படுகின்றன. அவை ஓர் தன்னம்பிக்கையையும் அளித்துவிடுகின்றன. ஆகவே பெரும்பாலும் எளியவிஷயங்களைக்கூட புரிந்துகொள்ளாமல் முன்வைக்கப்படும் வாதங்கள் மேலதிக தர்க்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை அப்படியே விட்டுவிடலாமென்றால் முதல் கட்டுரையை வாசித்தபின் இந்த பின்னூட்டங்களையும் வாசிக்கும் வாசகர்கள் குழப்பம் அடைந்து மேலும் கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பின்னூட்டங்களை இம்மாதிரி கட்டுரைகளுக்கு நிறுத்திவிடலாம் என்றால் உண்மையாக பொருட்படுத்தத்தக்க – பிழைகளையும் பிறவழிகளையும் சுட்டிக்காட்டக்கூடிய – எதிர்வினைகள் வராது போய்விடுமா என்ற ஐயமும் இருக்கிறது\nஜெயமோகன் அவர்கள் கூறியது போல், ஸ்ரீ ராமகிருஷ்ணர் அத்வைதத்தையே முன்னிறுத்தினார் என்பது அவரின் வாழ்கையையும் கூற்றுகளையும் படித்தால் எளிதில் உணரலாம். எல்லோரும் பிரமமே உண்மை என்று நிர்குண பிரமத்தை நினைத்து உற்காந்து விட முடியாது என்பதால் அவரவருக்கும் ஏற்றபடி அவர் உபதேசித்தார். இது அவரின் அம்மா தங்கள் குழந்தைகளின் வயிற்றிக்கு ஏற்ப மீனை சமைக்கும் கதை போன்றதே. கடலான பிரம்மமே பக்தர்களுக்காக பனிக்கட்டியாய் உறைந்திருபதாக கூறி வந்தார். ஜெயமோகன் கூறி���து போல் இது அவருக்கு காளியின் பக்தனாய் இருப்பதில் தடையாக இருக்கவில்லை. ரமணர் கூட ஒரு முறை “எப்படி கதா காலட்சேபம் பண்ணுகிறார்கள் எனக்கு ரா…மா என்று முடிக்கும் முன்னே கண்ணீர் வந்து வாய் அடைத்து விடுகிறது” என்றார். இது அவரின் அத்வைதத்துக்கு புறம்பாக தெரியவில்லை. விவேகானந்தர் இதை “நான் வெளியில் அத்வைதி உள்ளே பக்தன், என் குரு வெளியில் பக்தன், உள்ளே அத்வைதி” என்று கூறியுள்ளார். அவரின் சீடர்களும் மட்ட்றவர் இல்லாத நேரத்தில், தங்களுக்கு தூயே அத்வைதத்தை பற்றியே பேசுவார் என்று கூறியுள்ளனர். ஜெயமோகன் அவர்கள் கூறியது போல் அவர் பிற்பாடு தூய அத்வைததிற்கு வந்தார் என்பதை தான் ஏற்றுகொள்ள முடியவில்லை. அவர் எப்போதுமே அதை உணர்ந்திருந்தார் என்றே நான் நினைக்கிறேன். விவேகானந்தர் தூய அத்வைதமே உண்மை என்று ஆரம்பித்தவர் பிற்பாடு அன்னை அன்னை என்று உருகினார் என்பது நிவேதிதா அம்மையின் எழுத்துக்களிலும், அவரின் எழுத்துக்கள் மற்றும் வாய்மொழிகளில் இருந்தும தெரிகிறது. ஒரு முறை விவேகானந்தர் ஸ்ரீ ராமகிரிஷ்னரை “நீயும் உன் கிறுக்கு அன்னையையும்: என்று கூறியபோது ராமகிருஷ்ணர் “நீ இதே அன்னைக்கு அடிமை ஆவாய்” என்று கூறியதாகவும், அவ்வாறே நடந்ததாகவும் விவேகானந்தரே கூறியுள்ளார்.\nசுத்த அதவைதம் என்று ஒன்று இல்லை என்று ஒருவர் எழுதியதற்கு நிதானமாக பதில்சொல்லியிருந்தீர்கள். சைவசித்தாந்தத்துக்குள்ளேயே சுத்தாத்வைதம் என்ற ஒரு தரப்பு உண்டு அல்லவா அதைத்தான் அதிகம் தமிழில் பேசிக்கேட்டிருக்கிறேன்\nசைவசித்தாந்தத்தில் மாயை சிவத்தில் இருந்து பிரிந்து தனித்தியங்கும் தன்மை கொண்டதல்ல என்று கூறும் தரப்பு தன்னை தூய அத்வைதம் என்றது. ஆனால் சைவசித்தாந்த விஷயத்தில் தன்னம்பிக்கை கொள்ளும் அளவு எனக்கு புரிதல் இல்லை -காரணம் நித்யாவுக்கும் அதில் பெரிய பயிற்சி இருக்கவில்லை.\nஇப்போது, தமிழ் இந்து தளத்தில் ஒரு கட்டுரை வாசித்தேன். http://www.tamilhindu.com/2010/07/godatheism/ இந்து நாத்திகவாதம் பற்றிய ஒரு நூலுக்கு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய தெளிவான அறிமுகம். வழக்கம்போல அதற்கு வந்த எதிர்வினைகள் குறைவான புரிதலை அதீத உற்சாகத்துடன் முன்வைத்து வாசகனை குழப்புபவையாக இருந்தன. குறிப்பாக sarang என்பவரின் குறிப்புகள்.\nதத்துவம் குறித்த விவாதங்களில் போதிய அடி��்படை இல்லாதவர்களின் எதிர்தர்க்கங்கள் பெரிய புரிதல்சிக்கல்களையே உருவாக்குகின்றன. தத்துவத்தின் தீய அம்சம் என்னவென்றால் அது நம்மை எப்போதும் வாதங்களை நோக்கி தள்ளுகிறது என்பதே. அடிபப்டை இல்லா வாதம் சட்டென்று வெறும் தர்க்கமாக மாறிவிடுகிறது\nஇனிமேல் இந்த தளத்தில் தத்துவம் சார்ந்த கட்டுரைகளுக்கான எதிர்வினைகள் நிறுத்தப்படுகின்றன. அவற்றை வாசித்து முக்கியமென்றால் மட்டும் தனிப்பதிவாக அவை விவாதிக்கப்படும்\nஅமெரிக்க மத்திய வங்கியில் ஆய்வாளராக இருக்கும் கார்த்திக் ஆத்ரேயா பொருளாதாரவியல் பற்றி சகலரும் மனதில் தோன்றுவதை எல்லாம் இணையத்தில் எழுதுவதை கண்டித்து ஒரு மாதம் முன்பு எழுதியது சர்ச்சையைக் கிளப்பியது.\nஎன்று கூறுகிறார். பொருளாதாரம் பற்றியாவது ஆங்காங்கு படித்து விட்டு ஒரு நிலை எடுக்கலாம். நீங்கள் சொன்னது போல் குருகுல பயிற்சி முறைப்படி ஆயிரக்கணக்கான வருடங்கள் புகற்றப்பட்ட கடல் போன்ற இந்து ஞான மரபை முறையாக கற்காமல் விவாதிப்பது தமாஷ் தான். ஆனால் என்ன தான் செய்வது ஜெ, இணையம் மூலமே பலரும்(நான்) இதனைப் பற்றி அறிகிறார்கள். இன்னமும் அறிய அவா. நேரமில்லை.. பொறுமையில்லை.. குரு இல்லை.. இது போன்ற வம்பு விவாதங்கள் மூலம் இன்னும் சிறிது அறியலாம் என்று தான் முயலுகிறோம். மன்னியுங்கள்\nவிவாதிப்பதில் பிழை இல்லை. தத்துவத்தின் செயல்பாடே விவாதம் மூலமே. விவாதம் மூலமே அதைக் கற்பதும் சாத்தியம்.\nஎன்ன சிக்கல் வருகிறது என்று சொல்கிறேன். ஒரு கட்டுரையில் தத்துவம் சம்பந்தமான ஒரு கொள்கையை முன் வைக்கிறோம். அந்தக் கொள்கையை ஒட்டியும் வெட்டியும் வரும் விவாதம் ஏற்புடையது. அது அக்கொள்கையை புரிந்துகொள்ள உதவும்.\nஅதற்குப் பதிலாக அக்கொள்கையை முன்வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை தகவல்களை மறுத்தோ தவறாகப் புரிந்துகொண்டோ ஒரு எதிர்வினை வரும்போது அந்தக் கொள்கை சம்பந்தமான விவாதமே திசை திரும்பி விடுகிறது. அந்த அடிப்படை தகவல்களை மீண்டும் மீண்டும் விளக்கிக் கொண்டிருக்க நேர்கிறது\nஇங்கே நடக்கும்விவாதங்களில் பெரும்பகுதி தகவல்கள் சம்பந்தமானவை. தகவல்கள் இன்று நூல்களில் இருந்து மிக எளிதாகவே கிடைக்கின்றன. அத்தகவல்களை முறையாக வாசிக்காமல்தான் இந்த இணையவிவாதங்கள் நிகழ்கின்றன. சென்றகாலங்களில் த���வல்களை தெரிந்து வைத்திருப்பதே அறிவு என கருதபப்ட்டது. ஆகவே சீட்டு விளையாட்டில் சீட்டை எடுத்து போடுவதுபோல தகவல்களை எடுத்துப்போடும் வழக்கம் நம்மிடம் உருவானது.\nஇன்று தகவல்களுக்கு பெரிய மதிப்பு இல்லை. அவை எங்கும் உள்ளன. அவற்றை கருத்துக்களாக -கருத்துக்களின் முரணியக்கமாக – புரிந்துகொள்ளவேண்டும். அதற்காகவே விவாதங்கள்தேவைபப்டுகின்றன. ஆனால் தகவல்களைப்பற்றிய எளிய விவாதங்கள் அத்தகைய கருத்துவிவாதங்கள் நிகழ்வதை தடுத்துவிடுகின்றன.\nஇந்தவகை விவாதம் பயன் தராது. இதற்கு பதிலாக விவாதம் இல்லாமல அந்தக் கொள்கையை அப்படியே புரிந்துகொள்வதுதான் நல்லது. வாசகன் பிற்பாடு ஐயம் இருப்பின் அடிப்படைகளை அவனே நூல்களில் இருந்து கற்றுக்கொள்ளலாம்\nசுத்த அறிவே சிவம் என்ற பாரதியார் ,நிற்பதுவே பாடலில் மாயை\nஎன்பதை கேள்விக்குள்ளாகி இருக்கிறார்.( மாயை பழித்தல்)\n[…] This post was mentioned on Twitter by Haranprasanna, kavirajan. kavirajan said: >வைணவமும் அத்வைதத்தை சாராம்சத்தில் ஏற்றுக்கொண்டதே<ஜெமோ பாயை பிராண்டுவதும் கூட ஒரு விதத்தில் நல்லதுதான்..http://bit.ly/9iGBGT […]\nதூய அத்வைதம் « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] [ஜெயமோகன்.இன் ல் இருந்து] […]\n[…] தூய அத்வைதம் சங்கரமதம் அத்வைதம் […]\nவெள்ளையானை - வரவிருக்கும் நாவல்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 18\nஅருகர்களின் பாதை 15 - அகமதாபாத்,லோதல்\nவடக்குமுகம் [நாடகம்] – 5\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/02/blog-post_14.html", "date_download": "2018-06-19T18:24:31Z", "digest": "sha1:62KCQO3WX3H7GYYPT7WFV54PBQERR25E", "length": 12614, "nlines": 196, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பூக்களைத் தேடி....", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 14 பிப்ரவரி, 2012\nகாதலைத் தேடி அலையும் கல்லூரி மாணவனின் கவிதை\nகாதலெனும் மந்திரத்தை உதடுகளும் உச்சரிக்க\nகாதல் செய் என்று உள்மனமோ நச்சரிக்க\nகாதலுக்கு பகை உண்டென்று நண்பர்களும் எச்சரிக்க\nகாதலெனும் தோட்டத்தில் நான் நுழைந்தேன் பூப்பறிக்க\nவண்ண வண்ண பூக்களெல்லாம் எதிர் வந்தோர் கையில்\nமொட்டுகூட இல்லை நான் எடுத்து வந்த பையில்\nஅழகான பூக்களெல்லாம் அடர்ந்த முள்வேலிக்குள்\nமீதமுள்ள பூவெல்லாம் பறித்து விட்டார் காலைக்குள்\nபூ ஒன்றும் காணாமல் நான் வாடினேன்\nநம்பிக்கை இழக்காமல் நான் தேடினேன்\nஎனக்காக ஒரு பூ எங்கேயோ பூத்திருக்கும்\nபறிக்கநான் வருவேனென்று எனக்காகக் காத்திருக்கும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, காதல், நம்பிக்கை, பூக்கள், flowers, love, valentine's day\nGANESAN 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:21\nGobinath 25 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:48\nஎனக்காக ஒரு பூ எங்கேயோ பூத்திருக்கும்\nபெயரில்லா 25 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 9:55\nநல்ல கவி வரிகள் வாழ்த்துகள்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிக ஹிட் வாங்கும் பதிவர் நான்தான்\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகித...\nமூஞ்சில கைய வச்சீங்க... அவ்வளவுதான்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\n26.08.2012 அன்று நடந்த பதிவர் சந்திப்பின்போது நான் ஒரு கவிதை வாசிச்சேங்க. மயிலன் லதானந்த் னு ஒரு சிலரோட கவிதைகளுக்கு முன்னாடி ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babyanandan.blogspot.com/2016_07_01_archive.html", "date_download": "2018-06-19T17:57:59Z", "digest": "sha1:UF35UZLCOU26RKD2GJR3KTNKUNZXQU6Q", "length": 82712, "nlines": 280, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: July 2016", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்க��ுடன்...\n100 நாடுகள் 100 சினிமா\nதொடரந்து சீரியஸான படங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு மாற்றத்திற்காக இந்தப் படம். Chezh குடியரசிலிருந்து எத்தனையோ நல்ல படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படமும் அவசியம் பார்க்க வேண்டிய, நல்ல நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய படமே.\nOndrej - நம்மில் பெரும்பாலானவர்களைப் போன்றவன். சப்பை. திருமணமானவன். ஆனால் அதில் எந்தச் சுகமும் அனுபவிக்கத் தெரியாத, கடனே என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு செம்ம சப்பை. அவனது மாமனார் Rudolf. வயதானாலும் மன்மதக்குஞ்சு. ஆடாத ஆட்டமில்லை, இல்லாத தொடர்பு இல்லை, மடியாத பெண்கள் இல்லை. என்ன தான் மன்மதனாக இருந்தாலும் தன் மனைவிக்கு மட்டும் நல்லவராகவே இருக்கிறார் ருடால்ஃப். வாழ்க்கையை சரிசமமாக பேலன்ஸ் செய்யும் மாமனாரைப் பார்த்து மருமகனுக்கு ஏகத்துக்கும் பொறாமை. அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அருகிலிருப்பவர் காது கிழியுமளவிற்கு மூக்கிலும் காதிலுமாக பெருமூச்சு விடுகிறான். இவன் இப்படியே கையாலாகாதவனாக இருந்தால் தனது மகள் வாழ்க்கை வீணாகிவிடும் என்று கவலைப்படுகிறார் ருடால்ஃப். மருமகனுக்கு சில யோசனைகளைச் சொல்கிறார். கூடவே Sarlota என்ற டான்சரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். Sarlota வின் அறிமுகத்தால் Ondrej வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது தான் இந்தப் படம்.\nசுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் Czech தேசத்து 'சின்ன வீடு' இந்தப் படம். படம் பார்ப்பவர்களை, பார்த்தவர்களை Sarlota எனும் மாயமோகினி மயக்கப்போவது உறுதி. அவளது அறிமுகக்காட்சியை ரிப்பீட் மோடில் பார்த்து வீட்டில் வகையாக மாட்டிக்கொள்ளப்போவதும் உறுதி. படம் முழுவதும் செக்ஸ் காமெடி (செக்ஸும், காமெடியும்) கொட்டிக்கிடக்கிறது. ப்ரென்ச் காதல் திரைப்படங்களில் உள்ள நேர்த்தி இந்தப் படத்தின் டெக்னிக்கல் சமாச்சாரங்களில் தெரிகிறது. மிகையான அழகுணர்வுடன் கண்களில் ஒத்திக்கொள்ளும் கலர்ஃபுல் ப்ரேம்கள் நிறைந்த இந்த ஜாலியான திரைப்படத்தின் இயக்குனர் Jiri Vejdelek.\nஇவர் கசமுசா படங்கள் எடுப்பதில் வல்லவர் போல. இவரது முந்தைய படமான (இந்தப் படத்தின் Prequel என்று சொல்லப்படுகிற) Women in Temptation (2010) என்ற படத்தையும் எடுத்து வைத்திருக்கிறேன்.\nI served the King of England (2006) என்ற மார்டன் கிளாஸிக்கை தான் முதலில் தேர்தெடுத்து வைத்திருந்தேன். அதற்கு முன் இந்தப் படத்தை ப��ர்த்துவிட்டதால் (obviously) இதையே எழுதிவிட்டேன். இரண்டும் பார்க்க வேண்டிய படங்கள். எதைப் பார்க்க வேண்டும் என்பதை உங்களது சாய்ஸிற்கே விட்டுவிடுகிறேன். இந்த இரண்டு படங்கள் தவிர Divided We Fall (2000) என்ற படத்தையும் ஹெவியாகப் பரிந்துரைக்கிறேன்.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். உங்களது நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)\n100 நாடுகள் 100 சினிமா\nதமிழ் சினிமாவில் இந்த திருட்டு வி.சி.டி, டி.வி.டியெல்லாம் எங்கு தயாராகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கடைக்காரர்களிடம் பேச்சுக்கொடுத்த பொழுது, பெரும்பாலானவர்கள் சொன்ன இடம் மலேசியா ('அயன்' படத்துல கூட சூர்யா மலேசியாலருந்து தான திருட்டி விசிடி கடத்தி வருவாப்டி). தமிழர்கள் அதிகம் வாழும் நாடென்பதால், புதிய படங்கள் இங்கு தமிழகத்தில் வெளியாவதற்கு முதல் நாளே மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகிவிடுவது வழக்கம். டிஜிட்டல் யுகத்திற்கு முன் பிரிண்ட்கள் ரிலீஸிற்கு முதல்நாளே அங்கு அனுப்பிவைக்கப்படும். சுடச்சுட திருட்டு பிரிண்ட்டும் ரெடியாகி இந்தியாவிற்கு வந்திறங்கிவிடும். இந்தக் கதையை ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ் உள்ளிட்ட பல மொழித் திருட்டு வி.சி.டி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் (அல்லது இருந்த) மலேசியாவிலிருந்து வருடத்திற்கு 20 படங்கள் கூட வெளியாவதில்லை. இந்த 20 இல் குறைந்தது 5 தமிழ் படங்களாவது இருக்கும். 3 கோடிக்கு கொஞ்சம் அதிக மக்கள் வாழும் சிறிய நாடாக இருந்தாலும், பல மொழி பேசும் பல இனத்தவர் சேர்ந்து வாழும் நாடு அது.\nஅநேக மலேசியத் தமிழ் படங்கள் கிடைக்கவில்லை. கிடைத்த படங்களில் பார்த்தே தீர வேண்டிய அளவிற்கான குவாலிட்டி இல்லை. கொஞ்சம் பிரபலமான, பார்க்க வேண்டிய, புதிய படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதலாம் என்று தேடிய பொழுது கிடைத்த படம் இந்த Ola Bola. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 1980 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்ஸ் கால்பந்து தகுதிச் சுற்று போட்டிகள் நடந்த சமயம் மலேசிய ஃபுட்பால் டீம் எதிர்கொண்ட சவால்களைச் சொல்கிறது.\nMarianne ஒரு தொலைக்காட்சி நிருபர். உள்ளூர் ஃபுட்பால் டீமை உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்ச்சியை தயார் செய்யச் சொல்லப்படுகிறது. பெரிய அளவில் சாதிக்க வேண்டி மலேசியாவை விட்டு வெள்யேறி லண்டனில் வேலை செய்யும் ஆர்வத்தில் இருக்கும் Marianne, கடைசி நிகழ்ச்சியாக, வேண்டா வெறுப்பாக 1980 ஆம் ஆண்டு நேஷனல் டீமில் விளையாடிய Eric என்பவரை பேட்டி காண பயணமாகிறார். Eric தனது நினைவுகளிலிருந்து சொல்லும் சம்பவங்கள் வாயிலாக மலேசியாவின் பிரபல ஃபுட்பால் டீமைப்பற்றியும் அதன் நட்சத்திரங்களான Captain Chow Kwok, Goal Keeper முத்து, Striker அலி, Coach Harry Mountain, Commentator ரஹ்மான் உள்ளிட்டவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம். இவர்கள் அனைவரும் முறையே Soh Chin Aun, R.Arumugam, Hassan Sani, Bront Palarae என்று உண்மையில் வாழ்ந்த மலேசியன் ஃபுட்பால் டீம் வீரர்களது பாதிப்பில் உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரங்களே.\nOla Bola என்றால் Hello Football என்ற அர்த்தமாம். Classic இல்லையென்றாலும் பெயருக்கேற்ப அருமையான ஃபுட்பால் படம் இந்த Ola Bola. நாடே எதிர்பார்க்கும் ஒரு டீம், அதை தன் டீம் என்று நினைத்து வழிநடத்தும் கேப்டன், புதிய கோச் வரவு, வீரர்களது குடும்பப்பின்னணி அதனால் வரும் பிரச்சனைகள், வீரர்களுக்குள் இருக்கும் நட்பு, விடாமுயற்சி, நாட்டுப்பற்று, சாதிப்பதில் இருக்கும் வெறி என்று ஒரு பெர்ஃபெக்ட் ஸ்போர்ட்ஸ் டிராமாவில் என்னென்ன இருக்க வேண்டுமோ அது எல்லாமே இந்தப் படத்திலும் உண்டு. வாழ்ந்த லெஜெண்ட்களை சூப்பராக கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.\nஃபுட்பால் மேட்ச்களை மிகத் திறமையாகப் படம்பிடித்திருக்கிறார்கள். Aerial காட்சிகளைப் படம்பிடிக்க ஆஸ்த்ரேலியாவிலிந்து ஆள் வரவைத்திருக்கிறார்கள். அர்ஜெண்டினாவிலிருந்து ஸ்பெஷல் டீம் விஷவல் எஃபெக்ட்ஸ் வேலைகளைப் பார்த்திருக்கிறார்கள். 4 மாதங்கள் செலவழித்து கிராஃபிக்ஸில் மலேசியாவின் பிரபல Merdeka ஸ்டேடியத்தை உருவாக்கி பயன்படுத்தியிருக்கிறார்கள். தொழில் முறை நடிகர்கள் இல்லாமல் ஃபுட்பால் வீரர்களைத் தேர்ந்தெடுத்து நடிப்புப் பயிற்சி கொடுத்து நடிக்கவைத்திருக்கிறார்கள்.படத்தில் தமிழ், ஆங்கிலம், மலாய், Mandarin, cantonese, Hakka, Hokkien என்று 7 மொழிகள் பேசப்படுகிறது. பாக்ஸ் ஆபீஸில் படம் ஹிட்டடிக்கவில்லை. தோல்விப்படமும் அல்ல. கையைக் கடிக்காமல் சிறிது லாபத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.\nபடத்தை இயக்கியிருப்பவர் Chiu Keng Guan.\nLunar Trilogy என்ற பெயரில் இவர் இயக்கிய மூன்று படங்களான WooHoo (2010), Great Day (2011), The Journey (2014) மூன்றும் நல்ல வரவேற்பைப் பெற்ற பட்ங்கள் என்று தெரிகிறது. கிடைத்தால் பார்க்க வேண்டும்.\nOla Bola - ஒரு முறை பார்க்கக்கூடிய பக்கா ஃபுட்பால் சினிமா\nபி.கு: மலேசிய நண்பர்கள் பார்க்கவேண்டிய படங்கள் என்று ஒரு லிஸ்ட் கொடுத்தால் மகிழ்வேன் :)\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள்.\n100 நாடுகள் 100 சினிமா\n22 ஜீன் 1941 அன்று தொடங்கிய சோவியத் யூனியன் மீதான படையெடுப்பிற்கு ஜெர்மனியின் நாஜிப்படை வைத்த பெயர் (Code Name). தாக்கப்பட்ட முதல் சோவியத் யூனியன் பிரதேசங்களில் ஒன்று - Belorussia என்ற இன்றைய Republic of Belarus. முதலில் போலாந்து வசமிருந்தது Belarus. போலாந்து மீது ஜெர்மனி படையெடுக்க, ஜெர்மனி வசமானது. பெயருக்கு கையெழுத்திடப்பட்ட ஜெர்மன்-சோவியத் ஒப்பந்தப்படி (German-Soviet non-agressoin Pact-1939) ஜெர்மனி சோவியத் யூனியனிற்கு விட்டுக்கொடுப்பது போல் கொடுத்துவிட்டு 1941 இல் மீண்டும் தாக்குதலுக்குள்ளானது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்ற பிறகு மீண்டும் சோவியத் யூனியன் கைக்கு வந்தது. அன்றிலிருந்து 1991 வரை Belarus சோவியத் யூனியன் கட்டுப்பாட்டிலேயே இருந்துவந்திருக்கிறது. 25 ஆகஸ்ட் 1991 அன்று சோவியத் யூனியன் உடைந்த பிறகு தனி நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது Belarus. இந்த Belarus நாட்டின் Brest நகரில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய கோட்டை (Fortress) தான் இந்தப் படத்தின் கதைக்களன். 19 நூற்றாண்டில் கட்டப்பட்ட சுமார் 1.8 கி.மீ தூரத்திற்கு 4 பிரதான வாசல்களும் 12,000 பேர் தங்கக்கூடிய 500 அறைகளைக் கொண்ட மிகப்பிரம்மாண்ட கோட்டை இந்த Brest Fortress.\n15 வயது Sasha Akimov பார்வையில் சொல்லப்படுகிறது படம். 21 ஜீன், 1941. கோட்டையின் இசைப்படையில் ட்ரம்பெட் வாசிப்பவனாக இருக்கிறான் Akimov. இவனது தோழியின் தந்தை Commander Andrey Kizhevatov. தனது குடும்பத்துடன் கோட்டையில் தங்கிவருகிறார். அமைதியாக இருக்கிறது Brest Fortress. தங்களது குடும்பங்களுடன் அங்கு தங்கியிருக்கும் சோவியத் படை வீரர்கள் அந்த அமைதியான சனிக்கிழமையை ஆடலும் பாடலும் சினிமாவுமாகக் கொண்டாடிக்கழிக்கிறார்கள். தனது குடும்பத்தை இங்கு கூட்டி வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் Commander Yefim Fomin, இரண்டு போர்களில் பங்கேற்ற எந்நேரமும் ஜெர்மனி தாக்கலாம் என்று தீர்க்கமாக நம்பும் Commander Gavrilov ஆகியோரும் அங்கிருக்கும் முக்கிய ஆட்கள். அன்றைய இரவு சோவியத் படை வீரர்களைப் போன்ற உடையணிந்த நாஜிப்படை வீரர்கள் (Wermacht) ஆயுதங்களுடன் கூட்டம் கூட்டமாக ர���ிலில் வந்திறங்குகின்றனர். Brest Fortress இல் திடீர் மின் வெட்டு ஏற்படுகிறது. மறுநாள் காலை சுமார் 3.58 மணியளவில் பெரும்பான்மை மக்கள் தூங்கிக்கொண்டிருக்கும் நேரம் பார்த்து, யாரும் எதிர்பாராதவிதமாக வானிலிருந்து குண்டுமழை பொழிகிறது ஜெர்மன்படை. கட்டிடங்கள் வெடித்துச் சிதறுகின்றனர். கொத்துக்கொத்தாக மக்கள் செத்துவிழுகின்றனர். பிழைத்தவர்கள் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு பதுங்குக்குழிகளை நோக்கி ஓடுகின்றனர். தனது தோழியுடன் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் Akimov இதைப் பார்க்கிறான். எங்கும் மரண ஓலம். அன்றைய தினத்திலிருந்து Brest Fortress வீழ்ந்த 29 ஜீன் 1941 வரை நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படம்.\nபடத்தின் ஒளிப்பதிவும், இசையும், கலை இயக்கமும், நடிகர்களது பங்களிப்பும் பார்த்து பார்த்து வியக்க வேண்டிய அற்புதம். சண்டைப்படமாக இருந்தாலும் படத்தில் இருக்கும் காதல், குடும்பம், தேசப்பற்று, நட்பு, வீரம், தியாகம் என்று அனைத்தும் கலந்த மிகவலுவான திரைக்கதை, ஆக்ஷன் தாண்டி படத்தோடு நம்மை ஒன்றைவைத்து விடுகிறது. Brest கோட்டையை அப்படியே கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். வெடித்துச் சிதறும் கட்டிடங்கள் அவ்வளவு ஒரிஜினலாக இருக்கிறது. பொதுமக்கள் பதுங்கியிருக்கும் இடமும், பாலங்களும், ஏரிகளும், ஆயுதங்களும் அவ்வளவு தத்ரூபம்.\nவயதான Akimov குரலில், 15 வயதில் அன்றைய தினம் அவர் கண்ட காட்சிகளை விவரிப்பதாக நீள்கிறது படம். 1.9 கிமீ நீளமுள்ள கோட்டையை மூன்று பகுதிகளாகப் பிரித்து, தங்களது உயிரைக்கொத்துக் காத்த சோவியத் வீரர்களது உண்மைக்கதை இந்தப் படம். கோட்டையின் ஒரு பிரதான வாசலாக இருக்கும் பாலத்தை தனது குழுவுடன் காக்கும் Commander Fomin, பொதுமக்களைக் காப்பாற்றி சிறு குழு அமைத்து மறுபுறம் ஜெர்மனியர்களைத் தடுத்து நிறுத்தும் Commander Kizhevatov, தடுப்புச்சுவர்களையும் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளை தனது படையுடன் காக்கும் Commander Gavrilov ஆகிய மூவரும் தான் இந்தப் படத்தின் ஹீரோக்கள். உண்மையில் வாழ்ந்த வீரர்கள். இவர்களை இணைக்கும் பாலமாக கோட்டையைச் சுற்றி சுற்றி வந்து அங்கு நடப்பவற்றைக்கண்ட சாட்சியாக, கதைசொல்லியாக சிறுவன் Akimov.\nபோர் திரைப்படங்கள் எனது பேவரிட். ஒன்றை விடமாட்டேன். நான் சொல்கிறேன் - Steven Spielberg இன் Saving Private Ryan (1998) படத்திற்கு சற்றும் குறையாத, நான் பார்த்த போர் திரைப��படங்களிலேயே One of the BEST என்ற சொல்லக்கூடிய அதியற்புத திரைப்படம் - Fortress of War (2010). படத்தை இயக்கியிருப்பவர் Alexander Kott.\nபெரும் பொருட் செலவில் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த நல்ல படம் உலகளவில் பார்க்கும் போது போதிய கவனம் பெறாமல் இருப்பதில் ஒரு சினிமா ரசிகனாக எனக்குப் பெரும் வருத்தம். நமது இந்த #100நாடுகள்100சினிமா தொடரில் Belarus ஐயும் ஒரு நாடாக சேர்க்க முக்கியக்காரணம் இந்தப் படம். இத்தனைக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பில் ரஷ்யாவும் பெரும்பங்காற்றியிருக்கிறது. ஆனாலும் அமெரிக்கா, யூ.கே உள்ளிட்ட எந்த நாட்டிலும் இந்த படம் வெளியாகவில்லை. எந்த திரைப்பட விழாக்களிலும் பங்குபெறவுமில்லை.\nஇந்தப் படம் மட்டுமல்ல. உலகளவில் பல நாடுகளிலிருந்து பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட எத்தனையோ பிரம்மாண்ட போர் திரைப்படங்கள் அதிக கவனம் பெறாமல் ஒதுங்கி பதுங்கி குவிந்து கிடக்கிறது. அவற்றை எல்லாம் தொகுத்து #100நாடுகள்100சினிமா போல போர் திரைப்படங்களுக்கென எக்ஸ்க்ளூசிவ் ஆக ஒரு தொடர் எழுத வேண்டும் என்ற ஆர்வம் கட்டுக்கடங்காமல் பீறிட்டுக்கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான வேலையைத் தொடங்க வேண்டும்.\nஎனக்குத் தெரிந்து www.warmovieblog.com என்ற தளத்தில் ஒரு தல உலகில் வெளியாகும் அத்தனை போர் திரைப்படங்களயும் அறிமுகப்படுத்தி பதிவெழுதி வருகிறார். அந்த மகாணுக்கு ஒரு ராயல் சல்யூட் மறக்காமல் இந்தத் தளத்தை ஒரு ரவுண்ட் அடித்துவிடுங்கள்.\nசினிமாவில் மட்டுமே இத்தகைய பிரம்மாண்டங்கள் சாத்தியம். Belarus இன் Fortress of War (2010) படத்தை கண் இமைக்காமல் இரு முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு சினிமா ரசிகனும் பார்த்தே தீர வேண்டிய படம்.\nஅவசியம் பார்த்தே தீர வேண்டிய Epic War Movie.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)\n100 நாடுகள் 100 சினிமா\nயூதர்களை, அரசியல் எதிரிகளை, கிளர்ச்சியாளர்களைக் கண்டிபிடித்துக் கொல்ல ஹிட்லரது நாஜிப்படை ஐரோப்பா முழுவதும் பல சித்திரவதைக்கூடங்களை (Concentration Camps) நிறுவியது. இந்தக் கூடங்களுக்குள் நடக்கும் கதைகளாக பல படங்கள் பல்வேறு மொழிகளில் வெளிவந்திருந்தாலும், Schindler's List (1993), The Pianist (2002), Life Is Beautiful (1997), Fateless (2005), The Boy in the Striped Pajamas (2008) போன்ற படங்கள் அதிக கவனம் பெற்ற, அவசியம் பார்த்தே தீர வேண்டிய படங���கள். அந்த வரிசையில் The Counterfeiters (2007) படமும் ஒரு முக்கியமான படம். படம் பற்றிச் சொல்வதற்கு முன் வழக்கம்போல கொஞ்சம் அதனைச் சுற்றிய ஹிஸ்டரியைத் தெரிந்து கொள்வோம்.\nஎதிரிகளை கொத்துக்கொத்தாக வெறுமனே கொலை மட்டும் செய்யவில்லை நாஜிப்படை. கொலை செய்துவிட்டால் பரவாயில்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களை சோதனை எலிகளாக்கி மருத்துவ ஆராய்ச்சி என்ற பெயரில் பல்வேறு விதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியிருக்கின்றனர். டக்கென்று உயிர் பிரிந்து விட்டால் பரவாயில்லை. கைகால்கள் முடமாகி, கண்கள் பிதுங்கி வெளியே வந்து, தோல் எரிந்து, மனநிலை பாதிக்கப்பட்டு - அப்படியும் விடாமல் இப்படி எது நடந்தாலும் அது நடந்ததற்கான காரணங்களைக் கண்டறிய மீண்டும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு உயிருடன் இருக்கும்போதே உடல் கூறாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் உண்டு. Nazi Human Experimentation என்றழைக்கப்பட்ட இந்த அராய்ச்சிகள் பெருமளவில் அந்தக் கூடங்களில் நடைபெற்றிருகிறது. விஷவாயூவை வைத்து கொத்துக்கொத்தாக மக்களைக் கொல்வது பிரபல மெதட். அதுகூட பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே நடைமுறைபடுத்தப்பட்டது. இவ்வளவு ஏன் - நாஜி வீரர்கள் யுத்தக்களத்தில் அணியும் பூட்ஸ்களின் தரத்தைப் பரிசோத்திக்க நூற்றுக்கணக்கான கைதிகளை வெவ்வேறு நிலப்பரப்புகளில் தினம் 25 முதல் 40 கி.மீ நடக்க வைத்தே கொன்ற கதையெல்லாம் நடந்திருக்கிறது.\nஇன்னொரு தகவல்: முதன்முதலில் அணுகுண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஜெர்மனி தான் என்று அடித்துச் சொல்லிவருகிறது அமெரிக்கா. அணுவைப் பிளவு சாத்தியம் (Nuclear Fission) என்று கண்டுபிடித்தவரே ஜெர்மனியர்களான Otto Hahn மற்றும் அவரது உதவியாளர் Fritz Strassmann. ஆண்டு 1938, டிசம்பர் மாதம். ஏப்ரல் 1939 வாக்கிலேயே அதனை வெடிகுண்டாக்கும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கியிருந்தனர் நாஜி இயற்பியல் வல்லுனர்கள். அவர்களுக்கு முன் எப்படியும் அணுப்பிளவையும், அதனை பேரழிவு ஆயுதமாக்கும் முறையையும் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பு காட்டி அணுஆயுதங்கள் ஆராய்ச்சிக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆராய்ச்சித்திட்டமான 'Manhattan Project' கொண்டு ஜூலை 1945 இல் உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கி, ஆகஸ்ட் மாதம் அதை ஜப்பான் மேல் வீசி பரிசோத்தித்தும் விட்டது அமெரிக்கா. இந்த அணுகுண்டு ஆராய்��்சியில் முக்கிய பங்குவகித்தவர் 'Father of Hydrogen Bomb' என்றழைக்கப்படும் Edward Teller என்பவர். இவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துத்தான் Stanley Kubrick தனது Dr. Strangelove (1964) கதாப்பாத்திரத்தை உருவாக்கினார் என்று சொல்வார்கள்.\nஅழிவுவேலைகள் ஒரு பக்கம் இருக்க, ரயில்பாதைகள் அமைப்பது, கட்டிடங்கள் கட்டுவது, கைப்பற்றிய நாடுகளின் எல்லைகளில் கன்னிவெடிகளைப் புதைத்து வைப்பது என்று பல வேலைகளைச் செய்திருக்கிறார்கள் கைதிகள்.\nSachsenhausen Concentration Camp - ஜெர்மனியில் அமைந்திருந்த இந்தக் கூடம் நாஜிக்கள் கட்டுப்பாட்டில் ஐரோப்பா முழுவதுமிருந்த சித்திரவதைக்கூடங்களுக்கெல்லாம் தலைமையகம் போல செயல்பட்டிருந்திருக்கிறது. 1936 ஆல் கட்டப்பட்ட இந்த கூடம் மே 1945 வரை இயங்கிவந்திருக்கிறது. இங்கு டிரைனிங் பெற்ற அதிகாரிகளே (SS Officers) பல கூடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். ஜெர்மன் வளர்ச்சிக்குத் தேவையான பல ஆராய்ச்சி வேலைகள் இந்தக் கேம்பில் தான் நடந்திருக்கிறது. போலாந்தில் Auschwitz கூடம் தயாரான பிறகு, தீர்த்துக்கட்டும் பணி மொத்தமாக அங்கு விடப்பட்டது. Sachsenhausen உள்ளிட்ட பிற இடங்களில், மனித ஆராய்ச்சி உள்ளிட்ட பிற வேலைகளே ஜரூராக நடந்துவந்திருக்கிறது. இன்றும் புகழ் பெற்று விளங்கும் ஜெர்மன் கம்பனியான Siemens ற்காக இந்தக் கூடத்தில் வேலை நடந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட Heinkel போர்விமானங்கள் (He 177) தயரானது இங்கு தான். இந்தப் பெரிய கம்பெனிகளைத் தவிர ஒரு பிரம்மாண்ட செங்கல் ஆலையும் அங்கிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஹிட்லரது கனவு நகரமான Welthauptstadt Germania கட்டமைப்பிற்காக செங்கல்களைத் தயார் செய்தனராம் இவை தவிர Sachsenhausen இல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பணி ஒன்று நடந்திருக்கிறது. அதன் பெயர் - Operation Bernhard.\nஇரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்பே (1936), பிரிட்டன், அமெரிக்கா என்ற இரு பெரும் சக்திகளை பொருளாதார ரீதியாக வீழ்த்தி உலகளவில் சக்திவாய்ந்த நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல வழிகளை கண்டுபித்து நடைமுறைபடுத்தி வந்தது ஜெர்மனி. அதில் ஒன்று - போலிப் பத்திரங்கள், கள்ள நோட்டுகள்.\nஆயிரக்கணக்கில் பிரிட்டன் போலிப் பத்திரங்களையும் (Bank of England Pond Notes), அமெரிக்க டாலர்களையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டது ஜெர்மனி. உலகளவில் மிகப்பெரிய காலனித்துவப் பேரரசான பிரிட்டனின் பணத்திற்கு பெரிய மதிப்பிர���ந்த காலம் அது. போலிகளை புழக்கத்தில் விட்டால் உலகளவில் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் பிரிட்டன். போருக்கும் முன்பே அனைத்து வகையிலும் தயாராக இருந்திருக்கிறது ஜெர்மனி. Bernhard Krueger என்ற இளம் SS அதிகாரி, 142 கள்ளநோட்டு ஸ்பெஷலிஸ்ட்கள் கொண்ட டீம் ஒன்றை Sachsenhausen இல் உருவாக்கி, துல்லியமாக வேலை பார்த்து கோடிக்கணக்கில் போலிப்பத்திரங்களையும், கள்ளநோட்டுகளையும் அச்சடித்திருக்கிறார். 1943 இல் இருந்து மாதம் சுமார் 10 லட்சம் கள்ளநோட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்டு புழகத்தில் விடப்பட்டிருக்கிறது. இது தவிர, நோட்டுகளை விமானம் மூலம் பிரிட்டன் பகுதிகளில் கொட்டிவிடும் திட்டமும் இருந்திருக்கிறது. நோட்டுக்களை மக்கள் பொறுக்கிப் பயன்படுத்துவார்கள். எது ஒரிஜினல் எது போலி என்று கண்டுபிடிக்கவே முடியாமல் தலையில் துண்டு போட்டுக்கொள்ளும் பிரிட்டன் என்பது தான் பிளான். ஏதோ காரணங்களால் இந்த டெர்ர் பிளான் செயல்படுத்தப்படவில்லை.\nஇன்றைக்கு இந்த நோட்டுகள் கோடிகளில் ஏலம் விடப்படப்படுவது தனிக்கதை.\nபிரபல மோசடி மன்னன் Salomon Sorowitsch போலீஸாரால் பெர்லின் நகரில் வைத்துக் கைதுசெய்யப்படுகிறான். யூதன் என்பதால் முகாமில் அடைத்து கடுமையாக வேலை வாங்குகிறார்கள். இப்படியே போனால் நிச்சயம் ஒரு நாள் செத்துவிடுவோம் என்பதால் அங்கிருக்கும் அதிகாரிகளை அப்படியே படமாக வரைந்து, தனது திறமைகளை வெளிப்படுத்தி, அவர்களது கவனம் பெற்று படிப்படியாக தன்னை மேலேற்றிக்கொள்கிறான். சாலோமனின் ஓவித் திறமை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே பரவுகிறது. வேறொரு முகாமிற்கு மாற்றப்படுகிறான். அது Sachsenhausen Concentration Camp. ஹிட்லரின் ஆட்சிக்கு முன்பு அச்சுத்தொழிலில் பிரபலமாக இருந்த பல யூதர்கள் அங்கு வேலைசெய்வதைப் பார்க்கிறான் சாலோமன். உயிர் பிழைக்க வேண்டுமானால் ஒரிஜினலை விஞ்சும் கள்ள நோட்டுக்களை அச்சடித்துத் தர வேண்டும். வேலை தொடங்குகிறது. அந்த முகாமில் என்ன நடந்தது, சாலோமனுக்கு என்ன ஆனது என்பது தான் The Counterfeiters படத்தின் கதை.\nசாலோமனாக நடித்திருக்கும் Karl Markovics மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார். எவன் செத்தால் என்ன நான் பிழைத்தால் போதும் என்ற சுயநல மனப்பான்மையுடையவராகவே இவரது கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கதாப்பாத்திரம் மீது நமக்குக் கோபம் வரவில்லை. மாறாக எந்தப் பொறியிலும் சிக்காமல் 'சர்வைவல்' என்பதையே லட்சியமாகக் கொண்டு ஓடும் அவரை ரசிக்கத்தொடங்கிவிடுகிறோம். நாஜி அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனம், கைதிகளுக்கிடையே கருத்துவேறுபாடு, பற்றியெரியும் கிளர்ச்சி, அதனால் ஏற்படும் பிரச்சனைகள், திடீர் நட்பு என்று ரெகுலர் சமாச்சாரங்களும் படத்தில் உண்டு. சுலபமாக இப்படிச் சொல்லிவிட்டாலும் பல நுணுக்கமான விஷயங்கள் படத்தில் கொட்டிக்கிடக்கிறது. ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் நம்மைப் படத்துடன் கட்டிப்போட்டுவிடுகிறது.\nStefan Ruzowitzky என்பவரது இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றிருக்கிறது. Adolf Burger என்ற யூத அச்சுக்கலைஞரது (Typographer) அனுபவக்கட்டுரைகளான 'Number 64401 Speaks' அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. போலிச் சான்றிதல்கள் தயாரித்து பல யூதர்களைக் காப்பாற்றிய பலே கில்லாடி இவர். 1942 இல் கைதுசெய்யப்பட்டு Operation Bernhard இல் வேலை செய்வதற்காக Sachsenhausen அனுப்பப்பட்டு நேசப்படைகளால் விடுவிக்கப்பட்டவர்.\nஅவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரை செய்யுங்கள்\n100 நாடுகள் 100 சினிமா\nSonderkommando - ஹிட்லரது நாஜிப்படை அதிகாரிகளால் யூதர்களும், போர்க்கைதிகளும், நாஜி எதிர்ப்பாளர்களும், கிளர்ச்சியாளர்களும் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர். இது தெரிந்த செய்தி. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், ஒரு 'வேலையாக' இது எவ்வளவு பெரிய செயல் என்பது புரியும். எதிரிகளை தேடிக்கண்டுபிடித்து, கணக்கெடுத்து ரயில்களில் ஏற்றி சித்திரவதைக் கூடங்களுக்கு (Concentration Camps) அனுப்பி, அங்கு விதவிதமாக அவர்களைக் கொன்று, இறந்தவர் உடல்களை அப்புறப்படுத்தி, அவர்களது உடைமைகளிலிருந்து விலைபோகக்கூடியப் பொருட்களைப் பிரித்து அப்புறப்படுத்தி, அடுத்த 'பேட்ச்' சிற்கு கூடத்தைக் கழுவி சுத்தப்படுத்தி தயார் செய்து... இதையெல்லாம் ஜெர்மன் அதிகாரிகளே செய்திருக்க வாய்ப்பே இல்லை. இவர்களுக்கென்று வேலை செய்ய ஒரு குழு இருந்தது. அவர்கள் Sonderkommando என்றழைக்கப்பட்டார்கள்.\nகைது செய்து வரப்பட்டவர்களில் கொஞ்சம் ஸ்ட்ராங் ஆசாமிகள் மட்டும் உடனடியாகக் கொல்லப்படாமல் இந்த வேலைகளைச் ���ெய்வதற்காக ஒதுக்கப்பட்டார்கள். இவர்களது சட்டைகளின் பின்னால் சிவப்புமையில் க்ராஸ் (X) போடப்பட்டிருக்கும். அது தான் அடையாளம். இவர்களும் எந்நேரமும் இவர்களும் கொல்லப்படலாம். ஆனால் அதுவரை தங்களது சொந்த குடும்பத்தினர், இனத்தவர், நாட்டவர் என்று எவர் கொண்டுவரப்பட்டாலும் அவர்களை எரித்தும், புதைத்தும், கரைத்தும் வந்தார்கள். இந்த Sonderkommando எவ்வளவு மன வேதனையையும், அழுத்தத்தையும் அடைந்திருப்பார்கள் என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இதயம் உறைந்து நடமாடும் பிணங்களாக, இயந்திரத்தனமாக நாஜி வெறியர்களின் கொலைபாதகச் செயல்களை செய்துவிட்டு செத்து மடிந்திருக்கிறார்கள். ஹங்கேரிய யூதர்களில் இருந்து மட்டும் சுமார் 900 பேர் Sonderkommando வாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. நேசப்படைகளால் போரின் கடைசி நாட்களுல் விடுவிக்கப்பட்ட, தப்பிப்பிழைத்த Sonderkommando க்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கும் 'The Scrolls of Auschwitz' என்ற புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் ஹங்கேரி நாட்டுத் திரைப்படம் தான் இந்த Son of Saul.\nமொத்தக்கதையும் போலாந்திலுள்ள அமைந்திருந்த Auschwitz என்ற பிரபல சித்திரவதைக் கூடத்தினுள் நடக்கிறது. ஆண்டு 1944. புதிதாக வந்த 'பேட்ச்' விஷவாயு வைத்துக் கொல்லப்படுகிறார்கள். அனைவரும் இறந்துவிட ஒரே ஒரு சிறுவனது உயிர் மட்டும் பிரியாமல் ஊசலாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார் ஒரு ஜெர்மன் டாக்டர். அவனைத் தன் கையாலேயே மூச்சடைக்கவைத்துக் கொன்று விட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிடுகிறார். ஹங்கேரிய யூதனான Saul அங்கு Sonderkommando வாக வேலை செய்து வருகிறான். டாக்டர் செய்யும் இந்தச் செயலைப் பார்க்கிறான். தினம் அங்கு வந்து சாகும் மக்களின் உடைமைகளைப் பரிசோதித்து அதில் உள்ள பொருட்களை தரம்பிரிப்பது, விஷவாயுக்கூடத்திலிருந்து உடல்களை இழுத்து வந்து எரியூட்ட எடுத்துச் செல்வது, எரிந்த உடல்களின் சாம்பல்களை ஏரிக்கு கொண்டு போய் கரைப்பது அல்லது புதைப்பது, கூடத்தை தண்ணீர் ஊற்றி அழுந்தத்தேய்த்து சுத்தப்படுத்துவது என்று தினம் ஒரே ரொட்டீனாக செய்து வருபவன். மருந்திற்கும் அவனது முகத்தில் சிரிப்பில்லை. கண்களில் உயிர் இல்லை. அப்படிப்பட்டவனுக்கு டாக்டரால் கொல்லப்பட்ட அந்த சிறுவனை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது. அந்தச் சிறுவன் தனது மகன் என்று Saul நம்புகிறான். அவனுக்கு ஒரு ரப்பி (Rabbi - யூத குரு) மூலம் இறுதிச் சடங்குகள் செய்து முறையாக புதைக்க வேண்டும் என்று நினைக்கிறான். Saul நினைத்ததைச் செய்ய முடிந்ததா, இல்லையா என்பது தான் இந்தப் படம்.\nநாஜிக்கள் தங்களது எதிரிகளைக் கொல்ல ஐரோப்பா முழுவதும் பல இடங்களில் சித்திரவதைக்கூடங்களைக் கட்டிவைத்திருந்தார்கள். அதில் போலாந்தின் Auschwitz மிக முக்கியமான ஒன்று இரண்டாம் உலகப்போர் சமயம் கொல்லப்பட்டவர்களில் பாதிக்கு பாதி பேர் இங்கு தான் தங்களது உயிரை விட்டார்கள். அந்த Auschwitz கூடத்தை இந்தப் படத்தில் நம் கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். இப்பொழுது வரும் படங்கள் போல Widescreen இல்லாமல் 40mm லென்ஸ் கொண்டு சதுரமாக Portrait வடிவில் படமெடுத்திருக்கிறார்கள். இயக்குனருக்கு இணையாகப் பாராட்டப் படவேண்டியவர் படத்தின் ஒளிப்பதிவாளர் Matyas Erdely.\nஷாட்கள் அனைத்துமே க்ளோஸப்பில் நடிகர்கள் (பெரும்பாலும் Saul) பின்னால் தொடர்ந்து சென்று அவர்கள் பார்ப்பதையே நாமும் பார்ப்பது போல் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. வன்முறைக்காட்சிகளை நேரடியாகக் காட்டாமல் பின்னணியில் நடப்பது போல கேமரா (கதாப்பாத்திரங்கள்) அதை கண்டும் காணாமல் விலகிச் செல்வது போலப் படம்பிடித்திருக்கிறார்கள். போதகுறைக்கு அந்த இடமே ஒரு வித புகைமூட்டமாக இருப்பதைப் போலவே வடிவமைத்திருக்கிறார்கள். ஒருவித பதட்ட நிலையை படமே பிரபலிக்கிறது. ஒரு காட்சயில் யூதர்கள் விஷவாயுக்கூடத்தில் இடமில்லை என்பதால் பொதுவெளியில் அம்மணமாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்படுவார்கள். அங்கு Saul இருப்பான். அந்தக் காட்சி எடுக்கப்பட்டிருந்த விதம் அதி அற்புதம். நேரடியாகப் பார்ப்பதை விட இந்த இலைமறைவு கொடூரம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஹங்கேரியின் Budapest நகரில் 28 நாட்கள் செட் போட்டுப் படம்பிடித்திருக்கிறார்கள். போலாந்தில் உள்ள Auschwitz-Birkenau State Museum என்ற அருங்காட்சியகத்தில் வேலை செய்தவர் இந்தப் படத்தின் கலை இயக்கத்தில் பங்காற்றியிருக்கிறார். படத்தின் ஒலியமைப்பிற்கு மட்டும் 5 மாதங்கள் உழைத்திருக்கிறார்கள். படத்தில் மொத்தம் 5 மொழிகள் பேசப்படுகிறது. இசை உண்டு. ஆனால் வேண்டுமென்றே அதை மெலிதாக ஒலிக்கும்படி வடிவமைத்திருந்ததாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். சென்ற ஆண்டு நடைபெற்ற Cannes திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு Grand Prix விருது வென்றிருக்கிறது இந்தப் படம். சென்ற ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான கோல்டன் குளோப், ஆஸ்கார் விருதுகளையும் வென்றிருக்கிறது.\nஆச்சரியம் என்னவென்றால் இயக்குனர் Laszlo Nemes ற்கு இது முதல் படம். முன்பின் படமெடுத்த அனுபவமில்லையென்றாலும் (உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்), இப்படித்தான் படம் இருக்க வேண்டும் என்று Nemes பிடிவாதமாக இருந்ததால் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் பெரும் தாமதமாகியிருக்கிறது. பிரான்ஸ் தயாரிப்பாக வந்திருக்க வேண்டிய படம் பல தடைகள், சிக்கல்களுக்குப் பிறகு, Nemes இன் சொந்த நாடான ஹங்கேரி சார்பிலேயே தயாரிக்கப்பட்டு விருதுகளையும் குவித்து பெருமை தேடித் தந்திருக்கிறது. கிட்டத்தட்ட இதே ஸ்டைலில் எடுக்கப்பட்ட இவரது குறும்படமான Little Patience (2007) இணையத்தில் காணக்கிடைக்கிறது.\nஅவசியம் பார்த்தே தீர வேண்டிய அக்மார்க் உலகப்படம்.\nபி.கு - இரண்டாம் உலகப்போரில் ஹங்கேரியின் பங்கு பற்றி வாசிக்க நேர்ந்ததில் கிடைத்த சில அதிர்ச்சிகரமான தகவல்கள். ஹிங்கேரி ஹிட்லரது தலைமையிலான அச்சுப்படைக்கு (Axis Powers) ஆதரவளித்திருக்கிறது. நாஜிக்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு யூதர்களான தனது சொந்த நாட்டு மக்கள் 4,37,000 பேரை வெறும் 8 வாரங்களுக்குள் 147 ரயில்களில் Auschwitz கூடத்திற்கு அனுப்பி கொலை செய்திருக்கிறது. இதைச் செய்தவர்கள் அனைவருமே ஹங்கேரிய அதிகாரிகளே. வெறும் 20 நாஜி அதிகாரிகள் மட்டுமே அச்சமயம் அங்கிருந்திருக்கிறார்கள். 900 Sonderkommando ஏன் தேவைப்பட்டார்கள் என்று இப்போது தெரிகிறதா ஹங்கேரிய அதிகாரிகளின் இந்தச் செயல் அவர்களையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஹங்கேரியத் தலைவரான Miklos Horthy ஹிட்லருடன் நட்புறவாடிக்கொண்டே, நேசப்படைகளுடன் ரகசியமாக தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் போட்டு, அதை ஹிட்லர் கண்டுபிடித்து, ஹங்கேரி மீது நாஜிக்கள் படையெடுப்பு நடத்தி, நாட்டையே நாசக்காடாக்கிக் கைப்பற்றி, கடைசியில் நேசப்படைகளிடம் வீழ்ந்து - சுமார் 9,00,000 ஹங்கேரியர்களைக் காவு வாங்கியிருக்கிறது இரண்டாம் உலகப்போர்.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\nஇரண்டாம் உலகப் போர் (1939 - 1945) - ஒரு சின்ன பிளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2532/", "date_download": "2018-06-19T18:14:11Z", "digest": "sha1:5NI5Y4DQRYXIVENAHXF2SPQEEUWWNGJV", "length": 10464, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதியின் புதல்வர் உள்ளிட்டவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதிமீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஜனாதிபதியின் புதல்வர் உள்ளிட்டவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதிமீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்டவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதி மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் கேளிக்கை விடுதியின் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nதஹாம் சிறிசேன உள்ளிட்ட குழுவினர் அதிகாலை 2.00 மணியளவில் இரவு நேர கேளிக்கை விடுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ள போது அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் மீளவும் வந்த தஹாம் சிறிசேன தலைமையிலான தரப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இந்த தாக்குதல் சம்பவம் குறித்த சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகள் சில ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகள���ன் விளக்கமறியல் நீடிப்பு..\nதுமிந்தவிற்கு எனது தந்தை மீது முன்விரோதம் இருக்கவில்லை – ஹிருனிகா\n“நம்ம நடுவில இப்போது இல்லாமல் மேல் இருந்து எமக்கு ஆசி கொடுக்கும் அவங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்”\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் June 19, 2018\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் June 19, 2018\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம் June 19, 2018\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து June 19, 2018\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simbuvambu.blogspot.com/2011/09/10.html", "date_download": "2018-06-19T17:51:51Z", "digest": "sha1:EFQHLEB25L7MPFN4ELKQX446BG2X2OOT", "length": 10648, "nlines": 60, "source_domain": "simbuvambu.blogspot.com", "title": "ஒரு வெட்டிப் பயலின் புலம்பல்கள்: இந்தவார டாப் 10 பதிவர்கள் ஒரு பார்வை", "raw_content": "ஒரு வெட்டிப் பயலின் புலம்பல்கள்\nஇந்தவார டாப் 10 பதிவர்கள் ஒரு பார்வை\nதமிழ்மணம் தனது வாராந்திர வரிசை பட்டியலை வழக்கம் போல் வெ���ியிட்டு விட்டது. அதிக மாற்றமில்லை. ஐடியாமணி என்ற பதிவர் முன்னேறி 6-ல் இருந்து 2-க்கு தாவி இருக்கிறார். புதிய பதிவர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் தமிழ்மணத்தில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள பதிவர்கலை பற்றி வரிசையாக\nபார்ப்போம். வலைப்பூவின் பெயருக்கு அருகே, கடந்த வாரத்தில் அவர்கள் வெளியிட்ட பதிவுகளின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.\n1. அட்ராசக்க : 13 பதிவுகள்\nஇவர் தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேல் முதல் இடத்தில் இருந்து வருகிறார். ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு பதிவுகள் இடுகிறார். சினிமா, நகைச்சுவை, பத்திரிக்கை கட்டுரைகள் என்று பதிவிடுகிறார். ஆரம்பத்தில் சற்று தூக்கலான கவர்ச்சி கலந்து எழுதியவர் சற்று குறைத்திருக்கிறார். ஆனால் படங்களில் இன்னும் கவர்ச்சி அலைதான்.\n2. ஐடியாமணி: 10 பதிவுகள்\nபழைய, புதிய பதிவர். இவரும் சராசரியாக இரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் பதிவுகள் போடுகிறார். இவரது பதிவுகளை நோக்கையில் இவர் ஒரு இலங்கையை சேர்ந்த ஐரோப்பாவில் வாழும் பதிவர் என்று தெரிகிறது. நடிகைகள் பற்றியும், கவர்ச்சியாகவும் எழுதுவார், சாமர்த்தியமாக இடையே ஈழம் பற்றிய பதிவுகளையும் போடுவார். அதிரடியாக பிடித்த 2-ம் இடத்தை தக்க வைத்து கொள்ள கடும் கவர்ச்சியில் இறங்க வாய்ப்பு இருக்கிறது.\n3. வேடந்தாங்கல் கருன்: 14 பதிவுகள்\nதினமும் இரு பதிவுகள். சற்றே தூக்கலான கவர்ச்சி நெடி, அதிரடி தலைப்புகள். ஆனால் அதுவே இவருக்கு ஹிட்ஸ் பெற்று தரும் ஆயுதம். பல தரப்பட்ட பதிவுகலை எழுதுகிறார். சில நேரம் நல்ல பதிவுகளும் வருவதுண்டு.\n4. விக்கி உலகம்: 14 பதிவுகள்\nதினமும் இரு பதிவுகள், சுருக்கமாக இருக்கும். சாதாரணமான பதிவுகள் தான். வியட்நாம் அனுபவங்களால் அறியபடுபவர். சாடைமாடையாக பதிவுகள் போட்டு அனைவரையும் குழப்பமடைய செய்வார்.\n5. நாஞ்சில் மனோ: 12 பதிவுகள்\nகுறிப்பிட்ட வரையறைக்குள் வராதவர். சராசரியாக தினம் இரு பதிவுகள். தமிழ்மணத்தில் வெளியாகும் அனைத்து பதிவுகளுக்கும் கருத்துரையும் வாக்கும் அளிப்பவர். அனைவருக்கும் நண்பர். அதனால் தனக்கும் ஹிட்ஸ் தேடி கொள்வவர்.\n6. தமிழ்வாசி : 11 பதிவுகள்\nசுருக்கமான பதிவுகள். முன்பு வீடியோக்கள் மட்டும் பகிர்வார், இப்போது சிறுது எழுதவும் செய்கிறார். இவரும் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் பதிவிடும் வழமை உள்ளவர், ���லைப்புகளில் விளையாடுவார். தொழிநுட்ப பதிவும் எழுதுவார்.\n7. கவிதைவீதி சௌந்தர் : 7 பதிவுகள்\nஒரு நாளைக்கு ஒரு பதிவு. கவிஞர், ஆனால் சினிமா அரசியல் என்று சுற்றி வருவார். அதிரடி தலைப்புகள் வைப்பார். பதிவர்களை பற்றி கிசு கிசு என்று அவர்களை பற்றி தன் மனதில் உள்ளதை கொட்டிய துணிச்சல்காரர்.\n8. கூடல்பாலா: 6 பதிவுகள்\nகூடங்குளம் போராட்டத்தின் மூலமாக பரவால அறிய பட்டவர். வழமையாக கணிணி/தொழிநுட்பம் சம்பந்தமாக எழுதுவார். போராட்டம் தீவிரமடந்ததும் அது மட்டுமே எழுதி வருகிறார்.\nஇந்த தரவரிசையில் நிஜமாகவே தரமாக எழுதி வருபவர். பெரும்பாலான பதிவுகள் பிரதி எடுத்து வைத்து படிக்க தக்கவை. மருத்துவம், உணவு சம்பந்த பட்ட பதிவுகள் அதிகமாக எழுதுவார்.\n10. வந்தேமாதரம் : 10 பதிவுகள்\nமுழுக்க முழுக்க தொழில்நுட்பம் பற்றி எழுதுபவர். ப்ளாகர், இணையம், என்று அனைத்து வகை பயன்பாடுகளுக்கும் இவரிடம் பதிவு உண்டு. இவர் பதிவை பயன்படுத்தாத தமிழ் பதிவரே இருக்க மாட்டார்.\nஇதை பார்த்து உங்களுக்கும் இப்பட்டியலில் இடம் பிடிக்கும் ஆசை வந்துவிட்டதா\nஅப்படியென்றால் நீங்கள் செய்ய வேண்டியது,\n1. தினமும் குறைந்தது 2 பதிவுகள்\n2. அதிரடி, கவர்ச்சி தலைப்புகள்\n3. முடிந்த வரை அனைத்து பதிவுகளுக்கும் கருத்துரை, வாக்குகள்\nதரவரிசையில் இடம் கிடைத்ததும் இனி உங்கள் வழமை போல் பதிவிட துவங்கலாம். தரவரிசை இறங்க துவங்கினால் நடுவில் கவர்ச்சியை கையில் எடுத்து ஏற்றி கொள்ளலாம்.\nபிரபல பதிவர்கள்களாக அறியபட்ட உண்மைத்தமிழன், கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், மாதவராஜ் போன்றோர் தரவரிசையில் 20-க்குள் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகவனம், இப்போது உங்கள் ஐபி நம்பர் எங்களிடம்\nஇந்தவார டாப் 10 பதிவர்கள் ஒரு பார்வை\nகூடங்குளம் போராட்டத்தின் நோக்கம் சரியானதுதானா\nகூடங்குளம் போராட்டதிற்கு பின்னால் இருக்கும் அரசியல...\nகூடங்குளம் அணுமின்நிலையமும் பொறுப்பற்ற மக்களும்\nஇரு பதிவர்கள் அடிக்கும் கள்ளக்கூத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruthondan.blogspot.com/2017/06/", "date_download": "2018-06-19T17:54:10Z", "digest": "sha1:M4ZGCP3JPIPGX4DZK5ZCL5KUU6OLSTFP", "length": 57305, "nlines": 503, "source_domain": "thiruthondan.blogspot.com", "title": "Thiru.", "raw_content": "\nJune, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nஅமெரிக்காவில் டிரம்பின் பயணத்தடை அமலுக்கு வருகிறது\nஅமெரிக்காவில் டிரம்பின் பயணத்தடை அமலுக்கு வருகிறது\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் நிறைவேற்று அதிகாரத்தில் வெளியிடப்பட்ட\nபயணத்தடையில், உச்ச நீதிமன்றம் அனுமதித்த பகுதிகள் இன்றிலிருந்து அமலுக்கு\nவருகிறது. பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற 6 நாடுகளின் பிரஜைகளுக்கும்,\nஅகதிகளுக்கும் புதிய விசா வரையறை பின்பற்றப்படும்.\nஇந்த நாடுகளை சேர்ந்தோரும், அகதிகளும்\nஇனிமேல் அமெரிக்கா விசா பெறுவதற்கு, அமெரிக்காவோடு நெருங்கிய குடும்ப\nஅல்லது வர்த்தகத் தொடர்புகள் கொண்டவராக இருக்க வேண்டும் என்று இந்த புதிய\nஇரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாட்டு மக்களை\nபாதிக்கின்ற இந்த விதிமுறைகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன.\nஅதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவின் ஒரு பகுதியை உச்ச\nநீதிமன்றம் அனுமதித்த பின்னர், இந்த புதிய விதிமுறைகள்\nபுதிய விதிமுறைகள்படி, நெருங்கிய உறவுமுறையுடைய பெற்றோர், மனைவி,\nகுழந்தை, மருமகன் அல்லது மருமகள், அல்லது அவர்களின் குழந்தைகள் ஆகியோரை\nதவிர இந்த ஆறு நாடுகளை சேர்ந்த ஏனையோர் அடுத்து வரும் 90 நாட்கள்\nஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர்\nஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர்\nபசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வது தவறு என்று பிரதமர் மோடி\nகூறிய சில மணி நேரங்களில், ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத்\nதீவிரவாதிகள், மாட்டுக்கறி வைத்திருந்தார் என ஒரு முஸ்லிமை கொடுமையாகத்\nஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் 42 வயது ஆன அலிமுத்தீன்\nஇல்யாஸ் அஸ்கர் அலி என்பவர் பசு பாதுகாப்பு தீவிரவாதிகளால் தாக்கப் பட்டு\nமாருதி வேன் ஒன்றில் அஸ்கர் உட்பட மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர்.\nஅப்போது அதில் மாட்டுக்கறி கொண்டு செல்வதாக சிலர் வதந்தி பரப்பியதையடுத்து,\nவேனை தாக்கிய பசு பாதுகாப்பு தீவிரவாத கும்பல், வேனை தீயிட்டு\nகொளுத்தியது. அதில் அஸ்கர் படுகாயம்டைந்தார். அவரை காப்பாற்ற அவருடன்\nஇருந்த இருவரும் முயன்றபோது முடியவில்லை.\nஇதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்\nரத்த வெள்ளத்தில் மிதந்த அஸ்கரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்\nசென்���னர். எனினும் சிகிச்சை பலனின்றி அஸ்கர் பரிதாபமாக பலியானார்.\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி. : வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு; பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பு என்கிறார் ஸ்டாலின்\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி. : வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு; பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பு என்கிறார் ஸ்டாலின்\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து\nநாளை மாநிலம் முழுவதும் கடையடைப்பில் ஈடுபடுகிறார்கள். மேலும்,\nதமிழகத்தில் அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும்\nபாதிப்புகளுக்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பு என திமுக செயல் தலைவர்\nமு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“ஒரே நாடு ஒரே வரி” என்று வம்படியாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை\nஅவசர அவசரமாக மத்திய அரசு கொண்டு வருவது ஒருபுறமிருக்க, அதை விட வேகமாக\nஅ.தி.மு.க. அரசு இந்த சட்டத்திற்கு சட்டமன்ற ஒப்புதலைப் பெற்று, வருகின்ற\nஜூலை 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தமிழகத்தில்\nதமிழகம் ஏற்கனவே வறட்சியில் வாடிக்கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியில்\nபின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும்\nபின்தங்கிவிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே\nவங்கி சேவைகளும், சிறு க…\nபசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கமுடியாது : மோடி\nபசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கமுடியாது : மோடி\nபசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குஜராத்தில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.\nகுஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திஜியின் குருவான\nஷ்ர்மத் ராஜ் சந்திராஜி அவர்களின் 150-வது பிறந்த தினத்தில் கலந்து கொண்டு\nபேசும் போது, பசுப் பாதுகாவலர்களுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.\nமேலும் வன்முறையைப் பின்பற்றுவது மகாத்மாவின் கொள்கைகளுக்கு எதிரானது\nநாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பவர்கள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகக்\nகொண்டு செல்பவர்களை, பசுக் காவலர்கள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து\nவருகின்றன. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள்\nபொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்\nபொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்\nமத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங், பீகாரில் பொது இடத்தில்\nசிறுநீர் கழித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை\nபிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக\nஇருப்பவர் ராதா மோகன்சிங். சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பதை யாரோ ஒரு மர்ம\nநபர் மறைந்து இருந்து படம் பிடித்தார். அந்த படம் சமூக வலைதளங்களில்\nபரவியது. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிலும் அந்த காட்சி ஒளிபரப்பு\nஅமைச்சர் ராதாமோகன், பிபாரா அருகிலுள்ள நெடுஞ்சாலை -28 இல் நீண்ட\nதூரத்திற்கு கழிப்பிடன் எதுவும் இருக்கவில்லை, என்று தனது செய்கையை\nவத்திக்கான் கார்டினல்மீது பல்வேறு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள்\nவத்திக்கான் கார்டினல்மீது பல்வேறு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள்\nஆஸ்திரேலியாவைச் சார்ந்த மூத்த கத்தோலிக்க கார்டினல் மீது பலவேறு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண போலிசார் வியாழனன்று தெரிவித்துள்ளனர்.\nபோப் பிரான்சிஸின் தலைமை நிதி ஆலோசகரான கார்டினல் ஜார்ஜ் பெல், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டகளுக்கு இப்போது ஆளாகியுள்ளார். இவர் போப்பிற்குப் பின்னால் வத்திக்கானில் மூன்றாவது மிக சக்தி வாய்ந்த நபராவார். இதுவரை கத்தோலிக்க திருச்சபையில் இவ்வளவு உயர்ந்த தரவரிசையில் உள்ள வத்திக்கான் அதிகாரி பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டகளுக்கு ஆளானதில்லை. விக்டோரியா மாநில பொலிஸ் துணை ஆணையாளர் ஷேன் பட்டன், கார்டினல் பெல்லுக்கு எதிரான புகார்களைக் குறித்த மேலதிக விவரங்கள் எதனையும் விவரிக்கவில்லை. பெல் 10 சிறுவர்களை தவறாக பயன்படுத்தியதாக முன்னதாக கூறப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தற்போது 20 வயதிலிருந்து 20 வயதிலிருந்து 50 வயதிற்குள் இருக்கிறார்கள். பெல், இவை தவறான குற்றச்சாட்டுகள் என்று மீண்டும் மீண்டும் மறுத்துள்ளார். அவர் ஜூலை 18 ம் தேதி தமது தரப்பினை விளக்க…\nகூகுள் நிறுவனத்தின்மீது ஐரோப்பிய யூனியன் 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது\nகூகுள் நிறுவனத்தின்மீது ஐரோப்பிய யூனியன் 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது\nகூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் நம்பிக்��ையின்மை விதிகளை (Antitrust rules) மீறியதால், அபராதத்தொகையாக 2.42 பில்லியன் யூரோ செலுத்தியாக வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.\nதனது இணையத் தேடல் இயந்திரம் ( Search Engine) மூலம் கொடுக்கும் தேடல் முடிவுகளில், கூகிள் தனது சந்தை ஒப்பீட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளை 90 நாட்களுக்குள் அநுசரித்து, சேவைகளை மாற்றியமைக்காவிட்டால், கூகிளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் உலகளாவிய தின வருமானத்தில் 5% வரை அதிகமாக அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூகுளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மிகச் சமீபத்திய நிதி அறிக்கையின்படி, அதன் வருமானம் நாளொன்றுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதை முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்று கூகிள் நிறுவனம் கூறியுள்ளது.\nஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய அளவில் இடையூறு\nஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய அளவில் இடையூறு\nஐரோப்பா முழுவது, குறிப்பாக யுக்ரேனில், ‘பெட்யா’ (Petya) என்ற ரேன்சம்வேர் தாக்குதல் தரவு மையங்களிலுள்ள செர்வர்களின் மற்றும் தனிப்பட்ட கணினிகள் மீதும் நடத்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ‘வான்னக்ரை’ (Wanna Cry) என்ற ரேன்சம்வேர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை விடவும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nயுக்ரேனில், தனியார் நிறுவன மற்றும் அரசாங்க அதிகாரிகள் அங்குள்ள மின்கட்டமைப்புகள், வங்கிகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களில் கடுமையான ஊடுருவல்கள் இருந்ததாக அறிவித்தனர். மூத்த அதிகாரி ஒருவர், இருண்ட கணினி திரையின் புகைப்படத்தைக் காண்பித்து, “முழு நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை ” என்று பதிவு வெளியிட்டுள்ளார். கீவ் நகரிலுள்ள போரிஸ்ஸ்பில் விமான நிலையத்தில் ‘பெட்யா’ ரேன்சம்வேரினால் கணினிகள் பாதிக்கப்பட்டதால் விமானங்கள் இயங்கவில்லை. ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் எண்ணெய் நிறுவனமும் டென்மார்க்கின் கப்பல் நிறுவனமான ஏ.பீ. மோல்லர்-மேர்க்கும் ஹேக்கிங்கினா…\nடிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று ��த்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது\nடிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது\nதிங்களன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர் டிரம்ப் அறிவித்த, ஆறு\nபெரும்பான்மை முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத் தடை\nஏற்படுத்தும் உத்தரவின் முக்கிய பாகங்களை மீண்டும் நிலைநிறுத்தி உள்ளது.\nஇது குறித்தான முழு வாதங்களையும் இலையுதிர் காலத்திலிருந்து (அக்டோபர்\nமாதம்) கேட்கப்படும் என்றும் கூறியது. இது அதிபர் டிரம்பின்\nநிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப் படுகிறது.\nமுன்னதாக, டிரம்பின் இப்பயணத் தடை உத்தரவுகள் 9 வது சுற்று நீதிமன்றங்களினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தன.\nதீர்ப்பில், “ஒரு நற்பெயர் கொண்ட அமெரிக்கருடனோ அல்லது ஒரு அமெரிக்க\nநிறுவனத்துடனோ சம்பத்தப்பட்ட நபர் ஒருவர் அகதி எனும் பெயரில் நாட்டுக்குள்\nநுழையும் போது தடுக்கப்படுவதால் ஏற்படும் கஷ்டங்களை சட்டபூர்வமாக\nகூறுவதில் பிரச்சனையில்லை.” , என்று கூறப்பட்டிருந்தது.\nமேலும், “இந்த தனிநபர்களையும், நிறுவனங்களையும் பொறுத்தவரை, நாம் பயண\nஉத்தரவுகளைத் தடை செய்ய இயலாது. ஆனால் அமெரிக்க நாட்டுடன் எந்தவிதமான\nஅதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி\nஅதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி\nஇன்று (திங்கள்கிழமை) வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.\nபிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கூடிய பேச்சுவார்த்தை மற்றும் பிரதிநிதித்துவ-நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தியபின், “பயங்கரவாதத்தை ஒழிப்பதே இரு நாடுகளுக்கும் அதி முக்கியமான முன்னுரிமையாகும்”, என்றார். பின்னர் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதமயமாக்கல் பற்றி நாங்கள் பேசினோம். இவ்விஷயத்தில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் பயங்கரவாதிகளின் பாதுக���ப்பான புகலிடங்கள் ஒழிப்பு ஆகியவற்றில் எங்கள் ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும். இச்சந்திப்பின் முன்பாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதக் குழுவின் தலைவரான சையத் சலாஹூடினை ஒரு உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்க அரசுத்துறை அறிவித்தது. இதன் மூலம், பாக்கி…\nமானசரோவர் திருப்பயணிகளை அனுமதிப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு தொடர்கிறது : சீனா\nமானசரோவர் திருப்பயணிகளை அனுமதிப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு தொடர்கிறது : சீனா\nதிபெத்திலுள்ள கைலாச மானசரோவர் நோக்கி திருப்பயணம் சென்ற 47 பயணிகளை,\nசிக்கிமில் உள்ள நாது லா கணவாய் அருகே தடுத்து நிறுத்தியது குறித்து\nஇந்தியாவுடன் பேச்சு வார்த்தையில் உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.\nசீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெங் சூங்ஹாங்\nகூறுகையில், “எனக்குக் கிடைத்த தகவலின் படி, இரண்டு அரசாங்கங்களும் இந்த\nவிடயத்தில் தொடர்பில் இருக்கின்றன”, என்றார். ஆனால், சீன-இந்திய எல்லையில்\nபயணிகள் சீன அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட, நிலச்சரிவுகள் மற்றும் மழை\nபோன்ற வானிலை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இருந்ததா என்பது குறித்து\nஇதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே\nகருத்து தெரிவிக்கையில், ‘‘நாது லா வழியாக இந்திய ஆன்மிக பயணிகள் செல்வதில்\nசில சிக்கல்கள் எழுந்துள்ளன. இது பற்றி சீனாவிடம் மத்திய அரசு\nமழையினாலும், நிலச்சரிவுகளாலும் சாலைகள் மிகவும் பழுது அடைந்து\nஇருப்பதால்தான், இந்திய ஆன்மிக பயணி…\nநீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு\nநீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு\nவிசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டது\nவிசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டது\nபூமியை விண்கல் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது : வானியல் ஆய்வாளர்\nபூமியை விண்கல் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது : வானியல் ஆய்வாளர்\nநீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்\nநீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்\nபோர்ச்சுக்கல் காட்டுத் தீ : தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்\nபோர்ச்சுக்கல் காட்டுத் தீ : தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்\nமத்திய போர்ச்சுகல் கோயம்பிராவிற்கு அருகில் காட்டுத்தீயானது கடுமையாக பரவியதால் 61 பேர் இதுவரை இறந்துள்ளனர்; மேலும் பலர் காயமடைந்துள்ளனர். “இந்த காட்டுத்தீ சமீபத்திய ஆண்டுகளின் மிகப்பெரிய சோகமான நிகழ்வாகும் ” என அதிகாரிகள் விவரித்துள்ளனர். இக்காட்டுத்தீ மின்னலால் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க முயலுகையில் பலர் அவர்களது காரிலேயே இறந்துள்ளனர்.\nநீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்\nநீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்\nநீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்\nநீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்\nநோய் நமக்கு இருப்பதாகத் தெரிந்தால், சில வாழ்வுமுறை மாற்றங்களை மேற்கொள்வதுடன்\nஅவ்வப்போது டாக்டரைக் கலந்தாலோசித்து செயல்பட்டால், இந்நோயைக் கட்டுப்பாட்டில்\nநோயாளிகள் சாப்பிடும் உணவு அவர்களின் இரத்த சர்க்கரை அளவைப் பாதிப்பதால் இது\nதவிர்க்க வேண்டிய உணவு என்று எதுவும் இல்லையென்றாலும், உங்கள் உடலின் தேவைக்கு\nஏற்ப சரியான அளவு உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.\nபழங்கள் மற்றும் முழு தானியங்களை உணவில் நிறைய சேருங்கள். கொழுப்பு நீக்கப்பட்ட\nபால் மற்றும் மெலிதான இறைச்சிகளைத் தேர்வு செய்யவும்.\nமருத்துவரை வருடத்திற்கு இரு முறையாவது பார்க்கவும். •நீரிழிவு\nநோயாளிகளுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாகையால் கொலஸ்டிரால், இரத்த அழுத்தம்\nமற்றும் மூன்று மாதத்தைய சராசரி இரத்த சர்க்கரை (A1c)\nஅளவுகளை அறிந்து வைத்திருக்கவும். •வருடத்திற்கொருமுறை\nமுழு கண் சோதனை செய்வது அவசியம். •பாதத்திற்கான\nமருத்துவரிடம் சென்று பாதங்களில் புண் அல்லது நரம்புசேதம் போன்றவை இருக்கிறதா\nநலம் தரும் மூலிகைகள் : 2\nநலம் தரும் மூலிகைகள் : 2\nஆறுமணிப்பூ எண்ணெய் மற்றும் ஃபிவர்ஃபியூ ஆகியவற்றின் மருத்துவ பயன்களைப் பற்றி பார்க்கலாம். 3) ஆறுமணிப்பூ எண்ணெய் (Evening Primrose Oil)ஆறுமணிப்பூ என்பது மாலையில் மலரும் மலைப்பூ வகையைச் சார்ந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் காம்மா லினெலோனிக் அமிலத்தைக் (Gamma Linelonic Acid) கொண்டுள்ளது. இவ்வமிலம் ஒமேகா-6 கொழுப்பின் ஒரு வகையாகும். ���தனால் மூட்டுக்களில் ஏற்படும் விறைப்பினை குறைக்க இயலும். மேலும் இதனால் மூளையின் ஆற்றல் மற்றும் ஒருமித்த கவனம் ஆகியவற்றை அதிகரிக்கவும் முடியும் என் கருதப்படுகிறது. 4) ஃபிவர்ஃபியூ (Feverfew)ஃபிவர்ஃபியூ (Feverfew) என்பது ஐரோப்பாவில் வளரும் சிறிய பூ வகையாகும். இதன் பூக்களும் இலைகளும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. இச்செடியின் புதிய இலைகளை எடுத்து உண்பதால் ஒற்றைத் தலைவலியை குறைக்க முடியும்.\nசென்னை செங்குன்றத்தில் ரூ.71 கோடி போதைப்பொருள் பறிமுதல்\nசென்னை செங்குன்றத்தில் ரூ.71 கோடி போதைப்பொருள் பறிமுதல்\nசென்னை செங்குன்றத்தில் அதிரடி சோதனையின் போது ரூ.71 கோடி போதைப்பொருள்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஅமெரிக்க போர்கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதல் : 7 மாலுமிகளை காணவில்லை\nஅமெரிக்க போர்கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதல் : 7 மாலுமிகளை காணவில்லை\nஜப்பானை அடுத்த கடற்பகுதியில் அமெரிக்க போர்கப்பலான யூ.எஸ்.ஏஸ்.\nபிட்ஸ்ஜெரால்ட் அதைவிட 4 மடங்கு பெரிய சரக்குக் கப்பலுடன் மோதிய விபத்தில்\n7 மாலுமிகளை காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் ஜப்பானிய கடற்காவல்\nபடையும் வெறு அமெரிக்க மற்றும் ஜப்பானிய கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.\nகறுப்பு பணம்: இந்தியாவுடன் தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய சுவிட்சர்லாந்து ஒப்புதல்\nகறுப்பு பணம்: இந்தியாவுடன் தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய சுவிட்சர்லாந்து ஒப்புதல்\nஇந்தியாவுடன் கறுப்புப் பணம் குறித்த தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய\nசுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது. 2018-ல் இத்தானியங்கிப் பகிர்வு\nசெயலாற்றத் துவங்கும். இருப்பினும் கறுப்புப் பணம் பற்றிய விவரங்கள்\nமுதலாவதாக 2019 வாக்கிலே பரிமாறப்படும் என்று தெரிகிறது. தகவல்\nபரிமாற்றத்தின்போது இரகசியத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பு ஆகியன\nகண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும் என்றும் சுவிட்சர்லாந்து\nவரி விஷயங்களில் தானியங்கி தகவல் பரிமாற்றத்திற்கான உலகளாவிய மாநாடு, AEOI\nஅறிமுகப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட செய்தி குறிப்பில் சுவிஸ்\nகூட்டாட்சி கவுன்சில் இவ்வாறு கூறியுள்ளது.\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\nதற்போது கடைகளில் கிடைக்கும் கோழி இறைச்சி, ஆன்டிபயாட்டிக் கலக்கப்பட்ட உணவு ஊட்டபடும் கோழிகளால் ஆனது. இதனால் புற்றுநோயும், சாதாரண ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத மிகைப்பூச்சியும் (superbug) உருவாகலாம்.\n2.பாட்டிலில் அடைக்கப்பட்ட காய்/கனி கலவை டிரஸ்ஸிங் (salad dressing)\nகடைகளில் கிடைக்கும் சீசாவில் அடைக்கப்பட்ட காய்/கனி கலவை டிரஸ்ஸிங்கில் (salad dressing) சீனி கலந்திருக்கும். இதனால் விட்டமின் C குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் எடை அதிகரிப்பு அகியவை ஏற்படலாம்.உணவில் இருந்து கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்களை உடல் ஏற்கும் சக்தியும் குறையலாம்.\n3.காப்பியில் கலக்கும் பால்சாரா பாலேடு (Non Diary Creamer)\nபால்சாரா பாலேடுகள் (Non Diary creamer) ஹைட்றஜனேஷன் செய்யப்பட்ட தாவர எண்ணெய், மக்காச் சோளச் சாறு, செயற்கை மணமூட்டி ஆகியவற்றால் ஆனது. சீனியும் அதிக அளவில் கலந்துள்ளது. ஹைட்றஜனேஷன் செய்யப்பட்ட எண்ணெய் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படக் காரணமாகும்.\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nகணினியின் திரையிலிருந்து 20 வினாடி இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்கருப்புக் கண்ணாடி (sunglasses) அணியுங்கள்வேலைசெய்யும் இடத்திலும் சில விளையாட்டுக்களின் போதும் பாதுகாப்புக் கண்ணாடி அணியுங்கள்கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்காண்டாக்ட் லென்ஸை சுத்தப்படுத்டுங்கள்இதயத்திற்கும் கண்களுக்கும் நலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்மருந்து லேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்உங்கள் உடல்நல வரலாற்றைக் கண்டுபிடியுங்கள்பழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்தவணை மாறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்புகைப்பதை நிறுத்துங்கள்\nதீம் படங்களை வழங்கியவர்: Galeries\nஅமெரிக்காவில் டிரம்பின் பயணத்தடை அமலுக்கு வருகிறது...\nஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிக...\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி. : வரிவிதிப்பிற்கு வணிகர்கள்...\nபசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ...\nபொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்\nவத்திக்கான் கார்டினல்மீது பல்வேறு பாலியல் தாக்குதல...\nகூகுள் நிறுவனத்தின்மீது ஐரோப்பிய யூனியன் 2.42 பில்...\nஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய ...\nடிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் மு...\nஅதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு...\nமானசரோவர் திருப்பயணிகளை அனுமதிப்பது குறித்து இந்தி...\nநீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும...\nவிசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப...\nபூமியை விண்கல் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது : வானி...\nநீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன ச...\nபோர்ச்சுக்கல் காட்டுத் தீ : தீயணைப்பு வீரர்கள் கடு...\nநீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன ச...\nநீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன ச...\nநலம் தரும் மூலிகைகள் : 2\nசென்னை செங்குன்றத்தில் ரூ.71 கோடி போதைப்பொருள் பறி...\nஅமெரிக்க போர்கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதல் : 7 ம...\nகறுப்பு பணம்: இந்தியாவுடன் தகவல்களை தானியங்கிப் பக...\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி கணினியின...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanighamcommodities.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-06-19T18:10:39Z", "digest": "sha1:2JJOR77GZ4EOTFO45XOFH67UKENMTWMQ", "length": 2815, "nlines": 72, "source_domain": "vanighamcommodities.blogspot.com", "title": "கமோடிடிவணிகம்", "raw_content": "\nஉங்கள் இல்லங்களில் தீப ஒளிவெள்ளம் பரவி, இருளை அகற்றி , உற்சாகத்தையும் சந்தோசத்தையும் அளிக்கட்டும்\nஅன்பர் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nதமிழில் கம்மோடிடி மார்க்கெட் விளக்க தளம்\nஇந்தத் தளம் , கம்மோடிடி வணிகம் பற்றிய ஆர்வம்\nஇருக்கும் நண்பர்களுக்கு , கம்மோடிடி மார்க்கெட்\nபற்றிய அறிமும் மற்றும் ஆலோசனைகளுடன்,\nகம்மோடிடி வணிகம் - அறிமுகம்\nஉங்கள் இல்லங்களில் தீப ஒளிவெள்ளம் பரவி, இருளை அகற...\nகம்மோடிடி செய்திகள் , ஆங்கிலத்தில்\nகம்மோடிடி செய்திகள் - English\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/oct/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2789407.html", "date_download": "2018-06-19T18:07:25Z", "digest": "sha1:FQAWMB77GCWYXBJFIWZX7F7UHUZT7CT3", "length": 8869, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்: ஆட்சியர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகாய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்: ஆட்சியர்\nகாய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி காய்ச்சல் குறித்து விவரம் அறிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nமாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், அங்காடிகள், கோயில் வளாகங்கள், மசூதிகள், வங்கி வளாகங்கள் ஆகிய இடங்களில் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nமேலும், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பெரியவர்களும், சிறியவர்களும் மருத்துவ அலுவலரின் ஆலோசனைப்படி குறிப்பிடப்படும் அளவு நிலவேம்பு குடிநீர் குடிக்க கேட்டுக்கொள்ளப்கிறது.\nடெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்தத்தில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும். ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை கண்டறியக் கூடிய செல் கவுண்டர்கள் அனைத்து மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளது.\nஇக்கருவியின் மூலம் 40 வினாடிகளில் ரத்த பரிசோதனை செய்து நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆய்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். மேலும், இம் மருத்துவமனைகள் 24 மணிநேரமும் இயங்கும் காய்ச்சல் சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத��தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/oct/13/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-2789629.html", "date_download": "2018-06-19T18:06:24Z", "digest": "sha1:QFX5EHKACFIM427BHR3P5MQG5SAMRL22", "length": 8998, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "யாருடனும் எனக்கு அதிகார மோதல் இல்லை: புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி- Dinamani", "raw_content": "\nயாருடனும் எனக்கு அதிகார மோதல் இல்லை: புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி\nயாருடனும் எனக்கு அதிகார மோதல் இல்லை என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: யாருடனும் எனக்கு அதிகார மோதல் இல்லை. ஒரே வேண்டுகோள்தான் என்னிடம் உள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.\nதற்போது டெங்கு காய்ச்சலுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதைப் போல, எல்லா விஷயத்திலும் இணைந்து செயல்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் சீரிய முறையில் செயல்படுகிறார்.\nஅனைத்துத் துறைச் செயலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளனர். எனவே, ஒருங்கிணைந்து செயல்பட தாமாகவே அனைவரும் முயல வேண்டும்.\nமனித வளம் அல்லது நிதியைப் பயன்படுத்தி அவசரத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, வெளிப்படையான முறையில் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். பணம் மிகவும் நியாயமான முறையில் செலவு செய்யப்பட வேண்டும்.\nஅதிகாரிகள் களப்பணி ஆற்ற வேண்டும். தொடர்ந்து மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்த வேண்டும். இது நேர்மையான முறையில் செயல்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும்.\nஅமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் கோப்புகளில் கையெழுத்திட கிரண் பேடிக்கு நேரமில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஆளுநர் அலுவலகத்தில் எந்தக் கோப்பு உள்ளது என்று கூற முடியுமா மாறாக, முத���்வர் மற்றும் தலைமைச் செயலர் அலுவலகங்களில்தான் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன.\nஅதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான கோப்பு ஓராண்டு காலமாக அவர்களிடம் கிடந்தது. இது சோகமானது.\nஆனால், அதிகாரிகள் ஆளுநர் மாளிகையில் கோப்புகள் தேங்கியிருந்ததாக நினைத்தனர். தொடர்ந்து, குற்றச்சாட்டுகளைக் கூறுவதால் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த நான் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். கோப்புகளின் தேதிகளைப் பாருங்கள்.\nமுதல்வர் சில மாதங்களும், தலைமைச் செயலர் 9 மாதங்களும் கோப்புகளை வைத்திருந்தது தெரியும்.\nஅவர்களுக்கு இதுகுறித்து எந்த வருத்தமும் இல்லை என்றார் கிரண் பேடி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kazhumaram.com/thirumurai.php", "date_download": "2018-06-19T18:02:50Z", "digest": "sha1:5RXFJ5BWSKQWD2MEFLPBCTCNWL7QQQU3", "length": 8517, "nlines": 120, "source_domain": "www.kazhumaram.com", "title": "Kazhumaram", "raw_content": "\nசாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்\nதன்னருள் தந்தஎந் தலைவனை மலையின்\nமாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை\nவருபுனல் சடையிடை வைத்தஎம் மானை\nஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை\nஎண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்\nகாதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த\nகழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.\nமற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்\nவருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்\nசுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்\nதுணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை\nமுத்தியும் ஞானமும் வானவர் அறியா\nமுறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்\nகற்பனை கற்பித்த கடவுளை அடியேன்\nகழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.\nதிருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்\nசெய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்\nஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்\nஉணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்\nவிருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி\nவிழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்\nகருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்\nகழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.\nமழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை\nவளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்\nபிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்\nபெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்\nகுழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே\nபாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்\nகழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்\nகழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.\nகுண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்\nகொடுமழு வாட்படைக் குழகனே என்றும்\nவண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்\nவாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே\nபண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்\nபசுபதி பதிவின விப்பல நாளுங்\nகண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங்\nகழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.\nவரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி\nவருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்\nவிரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி\nவேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே\nஅரும்பினை அலரினை அமுதினைத் தேனை\nஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்\nகரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்\nகழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.\nஅயலவர் பரவவும் அடியவர் தொழவும்\nஅன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்\nமுயல்பவர் பின்சென்று முயல்வலை யானை\nபடுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்\nபுயலினைத் திருவினைப் பொன்னின தொளியை\nமின்னின துருவை என்னிடைப் பொருளைக்\nகயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்\nகழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.\nநினைதரு பாவங்கள் நாசங்க ளாக\nநினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை\nமலைதரு மலைமகள் கணவனை வானோர்\nமாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்\nபுனைதரு புகழினை எங்கள தொளியை\nஇருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்\nகனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங்\nகழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.\nமறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப\nவஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத்\nதுறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த\nஉண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்\nபிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்\nபேரரு ளாளனைக் காரிருள் போன்ற\nகறையணி மிடறுடை அடிகளை அடியேன்\nகழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.\nசெழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்\nவிரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்\nடழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்\nஅறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்\nகழுமல வளநகர்க் கண்டுகொண் டூர���்\nசடையன்றன் காதலன் பாடிய பத்துந்\nதொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத்\nதுன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே.\nஇது பாண்டிய நாட்டுத் தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_12_06_archive.html", "date_download": "2018-06-19T18:22:11Z", "digest": "sha1:4HCVMCE2UISXDD7TUACIMGBJYFGABEBV", "length": 39339, "nlines": 645, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/12/06", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/06/2018 - 24/06/ 2018 தமிழ் 09 முரசு 10 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமலரும் முகம் பார்க்கும் காலம் 22 - தொடர் கவிதை\n„மலரும் முகம் பார்க்கும் காலம்“ கவிதையின் இருபத்திரண்டாவது (22) கவிதையை எழுதியவர் இந்தியா,கைதராபாத்தைச் சேர்ந்த படைப்பாளியான திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் அவர்கள்.\nஇவர் தொடர்ந்தும் தனது முகநூலிலும் இணையத்தளங்கள் பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை எழுதிக் கொண்டிருப்பவர்.தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த „விழுதல் என்பது எழுகையே“என்ற நெடுந்தொடரில் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஎன் தேகம் புதை பேனா எடுப்பேனா\nவன் தேசம் விதை பேனா விடுப்பேனா\nகண் காந்தத் தின் பேனா கொடுப்பேனா\nமண் தீண்டும் முன் பேனா மலர்வேனா\nநெடுந் தீவும் நன் நாடும் காண்பேனா\nகடுந் தீயும் கடி தவமும் மாண்பேனா\nவிடு மக்கள் வீட டையப் பார்ப்பேனா\nகொடு உரிமை படை யுடைய யாப்பேனா\nதமிழ்ச் சாதி தமிழ் நீதி விளங்கட்டும்\nதமிழ்ச் சேதி தமிழ் தேசம் உய்யட்டும்.\nதமிழ்ப் பறைஞர் தமிழ்க் குரவர் உலகெட்டும்\nதமிழ் முழங்கி தமிழ் ஒலிக்க உயரட்டும்.\nபலரும் போக யாக்கைக் கோலம்\nஅலரும் அகம் மாக்ரை கேலம்\nசிலரும் யாகம் யாக்கும் சீலம்\nமலரும் முகம் பார்க்கும் காலம்.\nதிரை நீங்கி திருத் தேசம் முழுவட்டும்\nகறை நீங்கி கருப் பெருக்கம் பரவட்டும்.\nகரை திரும்பிப் புகழ் ஒளிர வாழட்டும்.\nகரை காணா மகிழ் வெளிச்சம் பெருகட்டும்\nதிருகோணமலையிலிருந்து அவுஸ்திரேலியாவரையில் சர்வதேசப்பார்வையுடன் பயணித்த ஆழியாள் மதுபாஷினி\nதமிழர் வாழ் நிலங்களில் புதிய பரிணாமமாக ஆறாம் திணையை ஆய்வுக்குட்படுத்தும் ஆளுமை\nபால்ய காலத்தில் அவுஸ்திரேலியாவை அப்பிள் பழங்களின் ஊடாகத்தான் அறிந்துகொண்டேன்.\nவெளியே வர்த்தகத்திற்கு செல்லும் அப்பா, திரும்பிவரும்பொழுது வாங்கிவரும் அப்பிள் பழங்களை அவுஸ்திரேலியா அப்பிள் என்றுதான் அறிமுகப்படுத்துவார்.\nஎனது மகனுடன் அவனது பதினோரு வயதில் இலங்கை சென்றபொழுது, கொழும்பு புறக்கோட்டையில் நடைபாதை வர்த்தகர்கள், \" அவுஸ்திரேலியா அப்பிள் \" என்று கூவிக்கூவி விற்றபொழுது அதனை வேடிக்கையாகப் பார்த்தான். அந்த பஸ்நிலையத்தில் தனியார் பஸ் நடத்துனர்கள், பஸ்செல்லும் இடம் பற்றி உரத்த குரலில் தொடர்ச்சியாகச் சொல்லி பயணிகளை அழைப்பதையும் விநோதமாகப்பார்த்தான்.\nஇங்குள்ளவர்களுக்கு எதனையும் சத்தம்போட்டுத்தான் அறிமுகப்படுத்தவேண்டுமோ...\nஅவன் இலங்கை வந்தபொழுது எத்தனை விநோதங்களைப் பார்த்தானோ அதேயளவு விநோதங்களை வேறு வேறு கோணங்களில் நானும் அவுஸ்திரேலியா கண்டத்துள் பிரவேசித்த 1987 முற்பகுதியில் சந்தித்தேன்.\nமேற்கு அவுஸ்திரேலியா மாநிலத் தலைநகர் பேர்த்தில் தரையிறங்கி, சில நாட்கள் அங்கு வேலை தேடிப்பார்த்து கிடைக்காமல், மெல்பனுக்கு ஒரு காலைப்பொழுது பஸ் ஏறியபொழுதுதான் --- அந்தப்பயணம் முடிவதற்கு சுமார் 48 மணிநேரங்கள் செல்லும் என்ற தகவல் தெரிந்தது. இரண்டு முழுமையான பகல் பொழுதுகள். இரண்டு முழுமையான இரவுப்பொழுதுகள்.\nசைவ மன்றம் வழங்கும் முருகன் பாமாலை 13 12 2015\nசிங்காரச் சென்னை சீரழிந்தது எப்படி - கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்\n என்ற மழையை போற்றிய தமிழர் வரலாற்றில்மழை பிழைத்த காரணத்தினால் சென்னை பேரிடருக்கு உள்ளாகி விட்டது.ஒரு நாட்டின்வளம் அதன் நீர் வளத்தினைச் சார்ந்தது. மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டிபோராடிக்கும் மரபாக தஞ்சை மண் இருந்தது.வான் பொய்த்தாலும் தான் பொய்க்காது எனக்காவிரித் தாய் திகழ்ந்தாள்..ஆனால் இந்திய மாநிலங்களில் பெரும் தண்ணீர்த் தட்டுபாட்டைசந்தித்து வரும் மாநிலம் தமிழகமாகும். காரணம் வறட்சி, பருவ மழை பொய்த்த வானம், நீர்வளம் வரண்டதால் கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, கர்னாடகாவுடன் காவிரி நீர் நதிநீர்ப்பங்கீட்டு பிரச்சனை,.\nஅப்படி தமிழகத்திற்கு என்ன பிரச்னை எதனால் வந்தது ஏன் \nநீரின்றி அமையாது உலகு . தண்ணீரின் மகத்துவத்தை உணர்த்த இதை விட வேறு ஒன்றும்சொல்லத் தேவையில்லை. அந்தக் காலத்தில் காலத்தின் தேவை கருதி மழைநீர் சேகரி��்பு,நீர் பாசன கட்டமைப்பை வைத்திருந்தனர். மழைநீர் சேமிப்பு முறை மூலம் ஒரு ஏரியில்தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக இன்னொரு ஏரிக்கு தண்ணீர் போகும். அதுவும்நிரம்பினால் அங்கிருந்து இன்னொரு ஏரிக்குத் தண்ணீர் பாயும்.. பக்கத்தில் ஆறு, குளம்இருந்தால் அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியே கடற்பகுதி வரைஏரிகளும் அதன் கால்வாய்களும் நீண்டு இருந்தன. அதனால் ஒரு பகுதியில் வெள்ளம்வந்தாலும், வறட்சியான இன்னொரு பகுதி வளமாக இருக்க முடிந்தது\nகவிவிதை - 6 - வயலும் காற்றும் - -- விழி மைந்தன் --\nசுப்பன் வயலைக் கொத்திக் கொண்டிருக்கிறான்.\nசுப்பையா வயலைச் சுற்றி ஓடுகிறான்.\nஆனால் இப்பொழுதே, வயல் கொத்துவது சுப்பனின் வாழ்க்கை ஆகி விட்டது.\nவிடிகாலையில் எழுகிறான். விரைந்து வயல் செல்கிறான். அப்பனுக்கு உதவியாக ஆவன பல செய்கிறான். மத்தியானம் வயல் வரப்பில் கஞ்சி. மாலையில் சுடச் சுட ஒரு கோப்பை தேநீர். துரவில் குளியல். கோயில் தொழுகை. சின்னதோர் ஓய்வு இரவில் தான் - பால் நிலவில் தன்னையொத்த நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் விளையாட்டு. தூக்கம்.\nசுப்பையா ஊர்ப் போஸ்ட் மாஸ்டரின் மகன். பக்கத்தூர்ப் பெரிய பள்ளியில் படிக்கிறான். வயல் அவன் தகப்பனாருடையது. வயலைச் சுற்றி ஓடுவது அவனுக்கு விளையாட்டு. பள்ளியில் படித்த 'பஞ்சி' தீர்ப்பது.\nதலைமைப் பதவியில் தமிழர் - அன்பு ஜெயா,\nதன்னார்வ தொண்டாளராக புலம் பெயர் மக்களுக்கு சேவை செய்யத் தொடங்கி இப்போது புலம்பெயர் மக்களின் சேவைக்கான அதி உயர் அமைப்பான சிட்\nவெஸ்ட் பல்லின பல்கலாச்சார சேவைமையத்தின் (SydWest Multicultural Services)\nஅதி உயர் பதவியான நிர்வாகக்குழு தலைமைத்துவத்தை எட்டியிருக்கிறார்\nவழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமண்யன். கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த\nஅமைப்பின் நிர்வாகக் குழுவில் பல்வேறு நிர்வாகப் பொறுப்பில் இருந்த\nஇவர் முதல் முறையாக தலைமைப் பதவியில் அமரும் பெண் என்ற பெருமைக்குரியவர்.கடந்த பல ஆண்டுகளாக டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன்\nமேற்கு சிட்னி பொது மக்களுக்கு தனது ‘சோமா’ அமைப்பின் மூலம்\nஇலவச சட்ட உதவிகளைச் செய்து வருகிறார். ஆயிரக் கணக்கானபல்லின\nபல் கலாசார மக்களுக்கு இதன் மூலம் பயன் கிட்டுகிறது. குறிப்பாக பெண்கள்\nஇந்தச் சேவையை பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.\nடெங்கு காய்ச்சலா��் 44 பேர் பலி\nயாழ். மாணவனின் தற்கொலை தமிழரின் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஒன்று\nகுளியலறையில் பாட்டியை சிறைவைத்த மகளும் பேத்தியும் கைது\nவிஷம் அருந்திய நிலையில் 3 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி\nசவூதியில் இலங்கைப் பெண்ணின் மரணதண்டனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nமஹிந்தவின் தற்போதைய மாதாந்த வருமானம் 4,54,000 : எவ்விதத்தில் நியாயம்\nவைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : அசௌகரியத்தில் நோயாளர்கள்\nகொழும்பு துறைமுக அபிவிருத்தித்திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்\nஒரு நாளைக்கு ஒரு கோடி கிடைக்கின்றது : கடந்த அரசாங்கத்தில் இந்த பணத்துக்கு என்ன நடந்தது\nவடகோவை வரதராஜனின் நிலவுகுளிர்ச்சியாக இல்லை (சிறுகதைத்தொகுதி) - நயப்புரை: நடேசன்\n(மெல்பனில் கடந்த 5 ஆம் திகதி நடந்த அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)\nகனடா எழுத்தளர் மாரக்கிரட் அட்வூட்‘ மற்றவர்கள் கதைகளை நாம் படிப்பதன்\nமூலம் நாங்கள் நல்ல கதை சொல்லிகளாக மாறுகிறோம்’ என்றார். கதை சொல்வது காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தது. அச்சு எழுத்துகள் வருவதற்கு முன்பு கதை சொல்லலே எமது ஊடகம்.\nசிறுகதை ஒரு இலக்கியவடிவமாக வரும் போது அங்கு பாத்திரம், மொழி ,உணர்வு, மற்றும் நோக்கம் என பல விடயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாதாரணமான குடிசையாக இருந்தது அழகியவீடாக வருவதற்கு ஒத்தது.\nநமது சமூகத்தில் சிறுகதை எழுத்தாளர் அதிகம் காரணம் சிறுகதைகளை உடனே படித்துவிடுவது வாசகர்களுக்கு மடடுமல்ல,அவற்றை பிரசுரிக்கும் மாத,வாரப்பத்திரிகைகளுக்கும் இலகுவானது. இந்த இலகு தன்மையையே இந்த வகையான இலக்கியத்தை உருவாக வழி வகுத்தது. மற்ற நாடுகளில் சிறுகதை இலக்கியம புகழ் பெற்றாலும் அமரிக்காவே தாய்நாடு என்கிறார்கள். தற்போது பல சஞ்சிகைகள் சிறுகதையை பிரசுரிப்பதில்லை. ஆனால் இன்னமும் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்தும் நியோக்கர் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.\nமலரும் முகம் பார்க்கும் காலம் 22 - தொடர் கவிதை\nசைவ மன்றம் வழங்கும் முருகன் பாமாலை 13 12 2015\nசிங்காரச் சென்னை சீரழிந்தது எப்படி\nகவிவிதை - 6 - வயலும் காற்றும் - -- விழி மைந...\nதலைமைப் பதவியில் தமிழர் - அன்பு ஜெயா,\nவடகோவை வரதராஜனின் நிலவுகுளிர்ச்சியாக இல்லை (சிறுக...\nஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 7 – ...\nபடித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி\nபுலம் பெயர்ந்து வாழும் இடத்தில் தமிழ் பெண்கள் சுதந...\nவானமுதத்தின் வண்ணத்தமிழ் மாலை 2015 - நவரத்தினம் அ...\nஎழுத்தாளர் குரு அரவிந்தனின் பாராட்டுவிழா - மணிமா...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=79866", "date_download": "2018-06-19T18:22:51Z", "digest": "sha1:TJOAOGQPRTQQZKUW6Q4PFNZ347NENJMT", "length": 38268, "nlines": 298, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி 127-இன் முடிவுகள்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், போட்டிகளின் வெற்றியாளர்கள், வண்ணப் படங்கள் » படக்கவிதைப் போட்டி 127-இன் முடிவுகள்\nபடக்கவிதைப் போட்டி 127-இன் முடிவுகள்\nநுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், போட்டிகளின் வெற்றியாளர்கள், வண்ணப் படங்கள்\nபடம்பார்த்துக் கதைசொல்லும் வகையில் அமைந்த அரியதொரு காட்சியைக் கறுப்புவெள்ளையில் ஒளிஓவியமாய்த் தீட்டியிருக்கும் தொழில்நுட்ப வல்லுநர் திரு. கோகுல்நாத், இதனைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் என் இனிய நன்றி\nசிறுமியை இடையில் இடுக்கி இதழ்க்கடையில் புன்னகையை இருத்தி நிற்கும் ஒரு சிறுவன், உடைந்த கிளையின்மீது(ம்) உடையாத நம்பிக்கையோடு ஒயிலாக நிற்கின்ற மற்றொரு சிறுவன், இவர்களுக்குச் சற்றுதொலைவிலே நின்ற திருக்கோலத்திலும் கிடந்த திருக்கோலத்திலும் அருங்காட்சி நல்கும் கால்நடைச் செல்வங்கள் என்று இப்புகைப்படமே நல்லதோர் வாழ்க்கைச் சித்திரமாய் நம் கண்முன் விரிகின்றது\nகவி வடிப்பதில் வித்தகர்களான நம் கவிஞர்கள் ஒரு காவியமே வரையலாம் இப்படத்திற்கு\nஉற்றதுணையாய் உடன்பிறந்தோர், சுற்றமாய்க் கால்நடைகள்…இவை சுற்றியிருக்க, வேறு தெய்வங்கள் எதற்கு ஈடாமோ இதற்கு என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.\nமரமேறிக் குதித்தது, மாங்காய்ப் பறித்து, பச்சைக் குதிரையை இச்சையொடு தாண்டியது, பாம்பைக் கண்டு பயந்து பதுங்கியது என்று இனிமையான தன் இளமைக்காலக் கிராம வாழ்க்கையை நகரத்து நரக வாழ்க்கையின் மத்தியிலும் அசைபோட்டு ஆனந்தம் கொள்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.\nதுள்ளித் திரிந்த பிள்ளைப் பருவம்\nநினைக்க, நினைக்க உள்ளம் இனிக்கும்\nகள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்\nகவலை இல்லா அருமைக் காலம்\nகணக்குப் பாடம் கண்டு மிரண்டதும்\nமஞ்சு விரட்டு பார்த்து மனம் மயங்கி நின்றதும்\nஒழுக்கம், இரக்கம், உண்மை சொல்லித் தந்த\nஉயிரெனும் கிராமத்தைக் கொன்று விட்டு\nஉயிரற்ற உடலால் என்ன பயன்\nஉயிர்ப்பான இப்படத்திற்குக் கவிதைகள் அதிக அளவில் வாராதது வருத்தமே எனினும், பங்குபெற்ற கவிஞர்கள் நல்ல சிந்தனைகளைத் தம் கவிதைகளில் நட்டுவைத்திருப்பதில் மகிழ்ச்சியே\nஇனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…\nஉருளுகின்ற இவ்வுலகில் உழைக்கும் வர்க்கமாய்..\nபொருளீட்டும் மாந்தரும் உண்டாம் இவர்களின்..\nஇருட்டு மனத்திலேயாம் வெளிச்சம் தேடுகிறோம்\nமருண்டே வாழ்ந்து மண்ணில் மடிவதுதானெம்..\nமக்களின் தலையில் எழுதியதலை விதிபோலாம்\nஅருளுகின்ற இறைவனும் ஏழை எமக்கென்றே..\nஆரோக்கியமும் பிள்ளைச் செல்வமும் அருளினான்\nபள்ளிசெல்லும் எண்ணமே சத்துணவுக் காகத்தான்..\nபடிப்பிலே கவனமிலாப் பலசோலி எங்களுக்குண்டு\nவெள்ளி முளைக்குமுன் வேகமாய்ச் செயல்புரிந்தே..\nவதைக்கும் உழைப்பால் படிப்பினில் நாட்டமில்லை\nபிள்ளையாய் இருக்கும்போதே இடுப்பில் இன்னொரு..\nபிள்ளையைச் சுமக்க வேண்டுமா ஏழ்மையென்பதால்\nகள்ளமிலா மனதோடு கல்விகற்க ஆசைதான் ஆனால்…\nசல்லாபமாய் வாழநினையின் சங்கடமே வருகிறது\nஅப்பனும் ஆத்தாளுமில்லை அரவண��த்து வளர்க்க..\nஆதரவாய் உற்றோர் உறவினருமென எவருமிலை\nதப்பேதும் செய்யாமலே தண்டனை மிகப்பெரிதோ…\nதகும்நூலைப் படித்துயர ஒருபோதும் வழியில்லை\nஎப்படி வாழ்வதென எண்ணியே கலங்குகின்றோம்..\nஎங்கள் கடமைகளை அனுதினமும் செய்கின்றோம்\nஇப்பாரினில் ஏழ்மைக் குழந்தைபடும் துயரம்போல்..\nஏழைகளின் வாழ்க்கை இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ வறுமை அவர்கள் வாழ்வைச் சூறையாட, பொறுப்புகள் அவர்கள் இளமைக்கால இனிமையைச் சூறையாட, மிஞ்சியிருப்பது அவநம்பிக்கையும் விரக்தியுமே\nஉருண்டோடிடும் பணங்காசெனும் செல்வம் அவர்களிடம் குறைந்திருந்தாலும், தளர்நடையால் மனம்மயக்கும் வளர்பிறைபோலும் மழலைச்செல்வம் அவர்கள் மனையிலே நிறைந்திருக்கும். எனினும், கல்வி எனும் கண்பெற்றுக் கற்றோர் அவைக்கண் ஏறுபோல் பீடுநடைபோட அவர்களின் இன்மை பெருந்தடையாய் இருப்பது புன்மையே\nஅவ்வகையில் ஏழைபடும் பாட்டை ஓர் ஏழைச்சிறுவனின் வாய்மொழியாய் உளங்கசியும் வண்ணம் உருக்கமாய்த் தன் பாட்டில் பதிவுசெய்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு\n3 Comments on “படக்கவிதைப் போட்டி 127-இன் முடிவுகள்”\nபடம்பார்த்துக் கவிதை எழுதும் வகையில் அமைந்ததொரு காட்சியைக் கறுப்புவெள்ளையில் ஒளிஓவியமாய்த் தீட்டியிருக்கும் தொழில்நுட்ப வல்லுநர் திரு. கோகுல்நாத், இதனைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் முதலில் என் இனிய நன்றி\nஅடுத்ததாக, இந்த வாரம் எனது கவிதையின் மூலம் “சிறந்த கவிஞர்” எனும் பட்டத்தை நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தியிடமிருந்து பெருவதை பெருமையுடன் ஏற்கிறேன்.\nநல்ல கவிதைக்குப் பாராட்டுக் கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கவிதைப் போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்துக் கவிதைகளையும் தொகுத்து ஒரு கவிதைப் புத்தகமாக வல்லமை மூலமாக வெளியிட, நிறுவனர், ஆசிரியர் குழு தவிர வல்லமை அன்பர்கள் அனைவரும் முன் வரவேண்டும்.\nஅதிலும் குறிப்பாக பதிப்பகம் சம்பந்தமுடையவர்கள் இதை ஊக்குவிக்க வேண்டும்.\nஇந்த விஷயங்களுக்கெல்லாம் மிகவும் பொருத்தமானவர் கவிஞர் காவிரிமைந்தனும் மற்றும் கவிஞர் வையவனும�� என்றே நான் நினைக்கிறேன். ஆவன செய்யுமாறு விண்ணப்பிக்கிறேன்.\nவாழ்த்துகள் திரு பெருவையாரே எப்போதுமே கற்பனை கொடிகட்டிப் பறக்கிறது உமக்கு\nமனமுவந்து, அகமகிழ்ந்து அருமையாக வாழ்த்தியமைக்கு, மிக்க நன்றி திரு தமிழ்த்தேனீ அய்யா…\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nநான் அறிந்த சிலம்பு – 239 »\nதிருமதி. துளசி அருள்மோகன்: தன் பசி நினையாமல் தேநீருடன் ...\nபெருவை பார்த்தசாரதி: உழைக்கும் அன்னை..\nShenbaga jagatheesan: முதுகிலே... தொட்டில் கட்டி ...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nஆ.செந்தில் குமார்: மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nபழ.செல்வமாணிக்கம்: சுமை தாங்கி :::::::::::: ...\nAppan.Rajagopalan: அவசரம். கட்டிக்கொண்டவன் கவ...\nபழ.செல்வமாணிக்கம்: நான் எழுதிய \"பொம்மை சொன்ன உண்ம...\nஅவ்வைமகள்: அசையாதசையும் நினதிசயம் என்னென...\nபெருவை பார்த்தசாரதி: கலைக்கு அழகு ============== ...\nபழ.செல்வமாணிக்கம்: பொம்மை சொன்ன உண்மை ::::::::: ...\nCrazy mohan: (சந்தம்) வந்த வெளி சார்....\nShenbaga jagatheesan: ஆட்டம்... ஆடும் பொம்மை ஆட்ட...\nBaskar: உமது ஊர் மந்த வெளியா சந்த வெ...\nR.Parthasarathy: தலையாட்டும் நடன பொம்மை ...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு ���ிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nகுமரி எஸ். நீலகண்டன் (34)\nவிஜய குமார் (சிற்பக்கலை ) (17)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் ச��்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சு���ாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/1640/", "date_download": "2018-06-19T18:19:35Z", "digest": "sha1:RSQEKBSFKVP4QNKDE4KNTW55YCY6CPOM", "length": 9182, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்த பாலசூரியவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை – GTN", "raw_content": "\nமஹிந்த பாலசூரியவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nமுன்னாள் காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள்\nஇலங்கை • பிரதான செய்த��கள்\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு..\nநல்லிணக்கப் பொறிமுறையில் பாரபட்சமற்ற சமமாக நடத்தப்படுகின்ற சூழலை உருவாக்குங்கள்\nமுன்னாள் திறைசேரியின் செயலாளரிடம் விசாரணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் June 19, 2018\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் June 19, 2018\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம் June 19, 2018\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து June 19, 2018\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரம��யா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/07/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-06-19T18:03:26Z", "digest": "sha1:WEYLTFRCYBRMSFYXFXRDX5AS6A2KEGWD", "length": 9340, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "ஈரோடு: மஞ்சள் விலை வீழ்ச்சி", "raw_content": "\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது\nதினக்கூலி ரூ.380 வழங்கக்கோரி மின் ஊழியர்கள் உண்ணாவிரதம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துக சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தினர் நடைபயணம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஈரோடு: மஞ்சள் விலை வீழ்ச்சி\nஈரோடு: மஞ்சள் விலை வீழ்ச்சி\nஈரோடு மஞ்சள் மார்க் கெட்டில் நேற்று நடந்த ஏலத்துக்கு 17 ஆயிரம் மூட்டை மஞ்சள் வந்தது. மஞ்சள் கிடங்கு உரிமை யாளர் சங்கம் மற்றும் விற் பனையாளர் சங்கத்தலைவர் ரவிசங்கர் கூறியதாவது: விரலி ரகம் குவின்டா லுக்கு அதிகபட்சமாக ரூ. 3891ம், குறைந்தபட்சம் ரூ. 2534 வீதமும், கிழங்கு ரகம் அதிகபட்சம் ரூ. 3689க்கும், குறைந்தபட்சம் ரூ. 2419 க்கும் விலைபோனது. வெளி மார்க்கட்டில் விரலி அதிக பட்சம் ரூ. 4049க்கும், கிழங்கு ரகம் அதிகபட்சமாக ரூ. 4007க்கும் விற்றது. இந்த விலை கடந்த வார த்தை விட குவின்டாலுக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை குறைவு. செவ்வாயன்று (மார்ச் 6) மஞ்சள் மார்க்கெட்டை பொருத்த வரை ஆந்திரா மாநிலம் நிஜ மாதாபாத், மகாராஷ்டிரா சாங்கிலி, தமிழகத்தில் சேலம், ஆத் தூர், ராசிபுரம் மார்க்கெட் டிலும் மஞ்சள் வரத்து அதிக மானதால் தான் விலை இந்தளவு வீழ்ச்சியடைந் துள்ளது.\nPrevious Articleஏரியில் மூழ்கி மாணவன் பலி\nNext Article ஐந்து மாநில தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஇந்த மூதாட்டி செய்த ���ுற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2013/02/02/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-19T18:04:32Z", "digest": "sha1:Y4JCRC4AW4M3TMP4PFAVJGGY3W4VZRMG", "length": 38600, "nlines": 146, "source_domain": "vishnupuram.com", "title": "சயன்ஸே சொல்லுது! | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nகாந்தியின் சனாதனம்-4 இல் சீர்திருத்த அணுகுமுறையின் செயல்பாட்டை அடிப்படை விதிகளாக சுருக்கிச் சொல்லியிருந்தீர்கள்.\nஆனால் மதப்பற்று காரணமாகத் தங்கள் மதம் ஐரோப்பிய சிந்தனையையும் அறிவியலையும் விட ஆழமானதும் உயர்ந்ததுமாகும் என வாதிடுவார்கள். அதற்கான விளக்கங்கள் எல்லாமே ஐரோப்பிய தத்துவத்தையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும்.\n‘உருவ வழிபாடு’ திரியில் சுட்டப்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் ‘சிலை வழிபாடு பிரசெண்டேஷனில்’ நான் கண்டது நீங்கள் மேல் சொன்ன வரிகள்தான் என்று நினைக்கிறேன். மேலும் சிக்கல் என்னவென்றால் சில ஐரோப்பிய விஞ்ஞானிகளே அறிவியலையும் மதத்தையும் இணைத்து ‘அறிவியலுக்கு வெளியே கருத்து’ கூறுகிறார்கள். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் காட்டி மதத்தில் எதையாவது நிறுவ முயல்வது போல் ஆபத்தானது வேறொன்றுமில்லை. அது போல் செய்பவர்கள் மதத்தின் அறிவியலின் அடிப்படைகளை உண்மையில் உணர்ந்தவர்களா என்பது சந்தேகமே.\nமதத்துக்கு அறிவியல் விளக்கம், மதம் அறிவியலை விட உயர்ந்தது என வாதிடுதல், (அதேபோல் அறிவியலைக் கொண்டு மதத்தை முற்றிலும் நிராகரித்தல்) முதலிய செயல்பாட்டைச் செய்யாமல் நாம் இந்து மதத்தைக் கண்டுகொள்ளும் ஒரு புள்ளி உண்டு என்று நினைக்கிறேன். அந்தப் புள்ளியில் நின்று ‘நான் ஒரு இந்து’ எனக் கூறிக்கொள்வேன். மேலே செல்ல முயல்வேன்.\n‘பரிணாமவாதமும் இந்திய மதங்களும்’, ‘உருவ வழிபாடு’ திரிகளில் என் விவாதங்களில் ஒலிப்பது இத்தகைய கூறுகளே என்று நினைக்கிறேன். இந்தக் கூறுகளைத் தொட்டு யாரும் எதிர்வினை ஆற்றாததால் உங்களிடம் கேட்கிறேன்.\nஇது குறித்து உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.\nநான் முந்தைய கடிதத்தை அவசரமாக எழுதிவிட்டேன். மன்னித்து விடுங்கள். உங்கள் கருத்துக்களை அறிய தளத்திலேயே தேடி இருக்க வேண்டும். இனிமேல் விசேச கவனம் கொள்கிறேன். ஆனால் இன்னொரு நோக்கில் ஓர் எழுத்தாளருக்கு ஒரு வாசகன் தன் தடுமாற்றத்தையும் சிந்தனைகளையும் இயல்பாக எழுத எல்லா உரிமைகளும் உண்டு என்றே நினைக்கிறேன். சரிதானே\nஉங்கள் தளத்தில் ‘அறிவியல்’ என்று தேடினேன். முழுமையறிவும் கென் வில்பரும் கண்டவுடன் தாவோ ஆஃப் ஃபிஸிக்ஸ் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். இடையே கேள்வி பதில் பகுதிகளில் கீழ்க்கண்ட வரிகளை வாசித்தேன்.\nமதத்தின் உருவகங்களையும் அறிவியலின் ஊகங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளையும் ஒன்றாகக் காண்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒரு சாரார் உற்சாகம் மீதூற மதம் சொல்வதையெல்லாம் அறிவியல் ஆதரிக்கிறது என்று சொல்கிறார்கள். மறுசாரார் கொதித்தெழுந்து மதம் கூறும் எதையுமே அறிவியல் ஆதரிக்காது என்று ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தைய முதிரா அறிவியல்வாதம் பேசுகிறார்கள். இப்படிச் சொல்ல இவர்கள் மதத்தை அறியவேண்டியதில்லை என்றும் நம்புகிறார்கள். இரு எல்லைகள். இரண்டுமே இருவகைப் பற்றின் மூலம் உருவாகும் மூடத்தனங்கள்.\nதாவோ ஆஃப் பிஸிக்ஸ் நூலிருந்து ஒரு கதை. நெப்போலியன் கணித மேதை லேப்லாஸிடம் ‘திருவாளர் லேப்லாஸ், நீங்கள் பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பெரிய புத்தகம் எழுதியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதன் சிருஷ்டிகர்த்தாவைப் பற்றி ஒன்றையும் கூறவில்லையே’ என்று கேட்கிறான். ‘அப்படி ஒரு கருதுகோள் எனக்குத் தேவைப்படவில்லை’ என்று பதிலளிக்கிறார். இது போன்ற பாவனைகளே நவீன அறிவியலின் தொடக்கம்.\nமேலும், அணு இயற்பியல் சார்பியல் கொள்கை போன்றவை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘அதிர்ச்சியை’ அளித்தன. நமது புலன்களும் மொழியும் சிந்தனைகளும் தடும���றின. ஆனால் அந்தத் தடுமாற்றம் ஒரு அழகான விவேகத்தையும் அளித்தது. நம் முன் விரிந்து கிடக்கும் பிரபஞ்சம் ஒரு பெரும் புதிர். நம் புலன்களும் மொழியும் புரிதல்களும் தடுமாறும் இடங்கள் எல்லாம் மிக இயல்பானவை. நன்கு நிறுவப்பட்ட அறிவியல் உண்மைகள் மாற்றம் செய்யப்படலாம். திருத்தப்பட்டுத் துல்லியமாக்கப் படலாம்.\n(ஐன்ஸ்டீன் உண்மையாகவே கண்ணீர்த் துளி சிந்த நேர்ந்தால் எந்த அறிவியலாளனும் ‘உண்மையாக’ அதிர்ச்சி அடையப்போவதில்லை. இன்னொரு தளம் திறந்து கொண்டது என்றே இயல்பான பரவசமும் ஆர்வமும் கொள்வான். ஏனெனில் பேரியற்கையின் முன் அவன் அறிவியல் குழந்தைத்தனமானது என்பதை உள்ளூர நன்கு அறிவான்.)\nபெருவெளி முன் தன் எளிய முறைமைகளையும் கருவிகளையும் மட்டுமே துணைக்கு வைத்துக்கொண்டு நிற்கும் திராணி கொண்டவனே நவீன அறிவியலாளன். ‘அறிவியல் பொது புத்திக்கு’ சிக்காத சில தளங்கள் திறந்து கொண்டவுடன் மதம் நோக்கி ஓடுவதெல்லாம் நகைப்புக்குரியது. அது சிலருக்கு மிகுந்த பரவசம் அளிக்கிறது. நம் ஞான மரபில் சொல்லப்பட்டதைத்தான் பாவம் நவீன அறிவியல் நிறுவிக்கொண்டிருக்கிறது என்பது போன்ற தொனி.\nஎந்தக் கருத்தையும் அறிவியல் சோதனைகளின் மூலமே பரிசோதிக்க இயலும். அது திட்டவட்டமாக வகுத்துக் கொண்ட வழி. அதன் தவறுகளும் திருத்தங்களும் தடுமாற்றங்களும் வளர்ச்சியும் பிரபஞ்ச தரிசனமும் அதன் உள்ளே இருந்தே வர இயலும். வேறு எதையும் அது ‘துணைக்கு’ அழைக்க முடியாது.\nதூய அறிவியல்வாதம் செய்வது மூடத்தனம் அல்ல. அவர்கள் மதத்தை அறியவேண்டியதில்லை என்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்டுதான் நிற்கிறார்கள். நீ மதத்தையும் அறிய வேண்டும் என்று சொல்வது அவர்கள் கருவிகளைப் பிடுங்குவதற்குச் சமம்.\nகாப்ரா முடிவுரையில் எவ்வளவுதான் நவீன அறிவியல் பார்வையும் கிழக்குப் பார்வையும் ஒன்றுபோல இருந்தாலும் பெரும்பாலான அறிவியலாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார். மிக நல்ல விஷயம்.\nநித்ய சைதன்ய யதி தாவோ ஆஃப் ஃபிஸிக்ஸ் நூலை நிராகரித்து முக்கியமான கடிதங்கள் எழுதியிருக்கிறார் என்று கூறியுள்ளீர்கள். அவை வாசிக்கக் கிடைக்குமா\nநீண்டகடிதம், ஆகையால் நேரமெடுத்துக் கொஞ்சம் தாமதமாக பதிலளிக்கிறேன்.\nஇன்று ஆன்மீகத்தையோ மதத்தையோ பண்பாட்டையோ பேசுபவர்கள் அறிவியலை இழுத்த���க்கொள்கிறார்கள். மூன்றுவகைகளில்.\nஒன்று, அறிவியலின் உதாரணங்களைப் பயன்படுத்துகிறார்கள். அறிவியலைப் படிமங்களாகக் கொண்டு ஆன்மீகத்தையும் மதத்தையும் பண்பாட்டையும் விளக்குகிறார்கள்.\nஉதாரணமாக, எளியமுறையில் இறைவனை மின்சாரத்துடன் ஒப்பிடுவதையே சொல்லலாம். மின்சாரம் கண்ணால்பார்க்கமுடியாதது, ஆனால் செயல்களாக வெளியாவது. ஆண்டவன் அதைப்போலத்தான் என்கிறார்கள்.\nஇரண்டாவதாக, அறிவியலின் கொள்கைகள் தங்கள் நம்பிக்கைகளையும் மரபுகளையும் ஆதரிக்கின்றன என்று கண்டுபிடிக்கிறார்கள். பொதுவான இடங்களைத் தேடி எடுத்து முன்வைக்கிறார்கள். உயர்ந்த அறிவுநுட்பத்துடனும் இது செய்யப்படுகிறது, அசட்டுத்தனமாகவும் செய்யப்படுகிறது.\nவிபூதி பூசினால் சளிபிடிக்காது என்றவகையிலான ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ பாணி விளக்கங்களைச் சுட்டிக்காட்டலாம். அவை இன்று வைரஸ் போலப் பெருகி நாட்டை வலம் வருகின்றன.\nமூன்றாவதாக, அறிவியலின் உச்சநுனியில் ஒரு புதிர் அல்லது எல்லை தட்டுப்படுமென்றால் அதை அறிவியலின் தோல்வி என்று கொண்டாடுகிறார்கள். அந்தத் தோல்வி நிகழும் இடத்தில் தங்களிடம் விடை உள்ளது என முன்வைக்கிறார்கள்.\nஉதாரணமாக, மீண்டும் மீண்டும் உயிர் என்பது என்ன என்ற வினாவை சிலர் எழுப்பிக்கொள்வதைக் காணலாம்.\nஆனால் இதெல்லாம் இந்து மதத்தைச்சேர்ந்தவர்கள் செய்யும்போதுதான் நம்மூரில் முற்போக்கினர் பொங்குவார்கள். இந்தப்போக்கு உலகளாவியது. திட்டவட்டமான அறிவியல் மறுப்புத்தன்மைகொண்ட கிறிஸ்தவக் குறுங்குழுக்களும், அடிப்படைவாத இஸ்லாமியரும் இன்னும் தீவிரமாக இதையே செய்கிறார்கள்.\nதமிழகத்தில் உள்ள எல்லா கிறிஸ்தவப் பிரச்சாரக்கூட்டங்களிலும் உலக அறிவியலே கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்து உருவாக்கியதுதான் என்று சொல்லப்படும். தொடர்ந்து, ரயில், செல்பேசி முதலிய அறிவியல் கருவிகளை உவமையாகக்கொண்டு கிறித்தவம் விளக்கப்படும்.\nஆச்சரியம் என்னவென்றால் அமெரிக்க மதப்பிரச்சாரகர்கள் அங்கும் இதைத்தான் செய்கிறார்கள் என்பதே.\nஅறிவியல் கொள்கைகளை மதத்துக்கு ஏற்பத் திரிப்பது மேலை அறிவுலகுடன் ஒப்பிட்டால் இங்கே ஒன்றுமே இல்லை. அங்கே அறிவியலாளர்களை வாடகைக்கு எடுத்து, பிரம்மாண்டமான நிதி மற்றும் அமைப்பு பலத்துடன், திட்டமிட்டு மதம்சார் போலி அறிவியல் வள���்த்தெடுக்கப்படுகிறது.\nஉதாரணமாக டார்வினுக்கு எதிராகப் படைப்புவாத [Creationism] நோக்கை அறிவியல் கொள்கையாகக் காட்டுவதற்காக எழுதிக்குவிக்கப்படும் நூல்களைச் சொல்லலாம்.\nஇன்றுவரை கிறித்தவ உலகம் அறிவியலாளர்களிடம் பெருவெடிப்புக்கு முன்னால் என்ன இருந்தது என்று சொல்லாமலிருந்தால் நாம் ஒத்துப்போகலாமே என்று மன்றாடிக்கொண்டிருக்கிறது. அந்த மர்மத்தையே தங்கள் இடமாக அது கொண்டாடுகிறது.\nஇந்த விஷயத்தைப்பற்றிக் கடந்த நாலைந்தாண்டுகளில் மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறேன். இப்போது யோசிக்கையில் இதை நாம் ஏன் செய்கிறோம் என்ற வினா எழுகிறது. அந்தக்கோணத்திலேயே யோசிக்கிறேன்.\nஉலகமெங்கும் இன்று கல்வி என அளிக்கப்படுவது அறிவியல்கல்வி மட்டுமே. மெல்லமெல்ல மற்ற கல்விகள் அனைத்துமே பயனற்றவை எனப் புறந்தள்ளப்பட்டுவிட்டன. மேலைநாடுகளாவது இலக்கியம், சிந்தனை போன்றவற்றுக்கு ஆரம்பநிலையில் ஒரு முக்கியத்துவத்தை அளிக்கின்றன. கீழைநாடுகள் ‘முன்னேற்ற வெறி’ யில் அறிவியலை அனைத்து நோய்களுக்கும் மருந்தான சஞ்சீவி போலத் தழுவிக்கொண்டுவிட்டன.\nமதம்சார்ந்த கல்வி இன்றில்லை. பண்பாட்டுக்கல்வி இல்லை. இலக்கியம், கலைகள், வரலாறு, தத்துவம் எதுவுமே முக்கியமல்லாமலாகிவிட்டிருக்கின்றன. சென்ற முப்பதாண்டுகளில் இந்தியப்பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட எல்லா மாற்றங்களும் அறிவியல்தவிர்த்த கல்விகளைப் படிப்படியாகக் குறைப்பனவாக மட்டுமே இருப்பதைக் காணலாம்.\nஉண்மையில் இது அறிவியல்கல்விகூட அல்ல. அறிவியல் அதன் விரிந்த தளத்தில் தத்துவத்தையும் பண்பாட்டையும் எல்லாம் தொட்டுச்செல்வது. இங்குள்ளது வெறும் தொழில்நுட்பக்கல்வி மட்டுமே.\nஇப்படித் தொழில்நுட்பத்தையும், அடிப்படை அறிவியலையும் தவிர வேறு எதையுமே அறியாத ஒரு தலைமுறை உருவாகி வந்தபின் அவர்களிடம் மதத்தையோ தத்துவத்தையோ பண்பாட்டையோ பற்றிப்பேசுவதற்கு வேறு வழியே இல்லை என ஆகிவிட்டிருக்கிறது.\nஅறிவியலின் குறியீடுகள் வழியாகப்பேசினால்தான் அவர்களுக்குப் புரிகிறது. அறிவியல் ஒன்றை ஆதரிக்கிறது என்றால் மட்டுமே அவர்கள் அதை மதிக்கிறார்கள். அறிவியலை விடப் பெரியது என்று சொன்னால் மட்டுமே அதை வியக்கிறார்கள்.\nஆகவேதான் மதம், பண்பாடு, இலக்கியம், கலை அனைத்துமே வெகுஜனத்தளத்தில் பேசமுற்படுகை��ில் அறிவியலைக்கொண்டு பேசுகின்றன.\nஅறிவியல் மானுட அறிதலின் ஒரு கோணம் மட்டுமே. அந்த உணர்தல் நம் சமூகத்தில் இருந்தால் இந்த நிலைக்கான தேவையே இருந்திருக்காது.\nமதத்தின் தரப்போ பண்பாட்டின் தரப்போ அறிவியலை சாட்சிக்கு இழுக்கும்போது அதை ஏளனமாகப் பார்க்கும் அறிவியல்தரப்பினர் முதலில் யோசிக்கவேண்டியது அறிவியல் மட்டுமே மானுட அறிதலின் ஒரே வழி என நிறுவப்பட்டுள்ள இன்றைய சூழலின் மூர்க்கமான ஒற்றைப்படைத் தன்மையைப்பற்றித்தான் . அது உருவாக்கும் அழிவுகளைப்பற்றித்தான்.\nபெரும்பாலும் தங்களை நவீனமானவர்களாக காட்டிக்கொள்ளவே நம்மவர்கள் இந்த விஷ்யத்தில் ‘தூய’ அறிவியலின் தரப்பை எடுக்கிறார்கள். அவர்களுக்கு அறிவியலின் தரப்புக்கு அப்பால் எதுவும் தெரியாதென்பதும் அறிவியலை ஒரு நவீன மதமாக கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் என்பதும் மேலதிக காரணங்கள்.\nஅறிவியலின் உலகளாவிய மேலாதிக்கத்தை முன்வைத்த காலகட்டத்தை நவீனத்துவ யுகம் என்று அடையாளப்படுத்துகிறார்கள். அதன் அழிவுப்போக்கை, அதன் எல்லைகளை உணர்ந்து அதற்கு மாற்றாகவும் மேலாகவும் உள்ள அறிதல்முறைகளை நோக்கி கவனம் குவித்ததன்மூலமே பின்நவீனத்துவம் உருவாகியது.\nநவீனஅறிவியலை ஐயப்படுவதும் நிராகரிப்பதும் பின் நவீனத்துவச் சிந்தனைகளின் அடிப்படையான கூறாகவே இருந்துகொண்டிருக்கிறது. அது இன்றைய உலகநோக்கில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.\nஆகவே உங்கள் கடிதத்தில் உள்ள அறிவியல்வழிபாட்டு நோக்கைப்பற்றி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வேன்.\nஅறிவியல்நோக்கு மையமானது, முதன்மையானது என்ற எண்ணத்தை நீங்கள் தவிர்த்துப்பார்த்தீர்கள் என்றால் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கமுடியும். மனிதனின் அடிப்படைக் கேள்விகள், அவற்றின் பதில்களைப்பற்றிய முன்ஊகங்கள் ஆகிய இரண்டும் அறிவியல், தத்துவம்,கலை ஆகிய அனைத்துக்குமே பொதுவானவைதான். அவற்றின் அறிதல்முறையும் நிரூபணமுறையும்தான் வேறுவேறானவை.\nஅறிவியல் தன்னுடைய வினாக்களையும் முன்ஊகங்களையும் அறிவியல் என சொல்லப்படும் ஒரு தர்க்கச்சூழலுக்குள் இருந்து மட்டுமே எடுத்துக்கொள்ளுமென்று எவரும் சொல்லமுடியாது. அவை அறிவியலாளனின் ஆழ்மனத்தில் இருந்து பிறக்கக்கூடியவை. அவற்றின் வேர்கள் மானுடத்தின் கூட்டுமனத��தில், பண்பாட்டுக்குறியீடுகளில் உறைகின்றன. அந்த ஆழத்தில் அறிவியலும் தத்துவமும் கலையும் எல்லாம் ஒன்றே.\nஆகவே ஒரே வினாவுக்கு இவை அளிக்கும் பதில்களை ஒப்பிடுவதோ, அல்லது ஒரு துறையின் பார்வையை இன்னொன்றைக்கொண்டு புரிந்துகொள்ளமுயல்வதோ ஒன்றும் பெரும்பிழை அல்ல. ஓர் அறிவியல் கண்டுபிடிப்பின் பண்பாட்டுவேரை தேடிச்செல்வதோ அல்லது ஒரு பண்பாட்டுக்கூறின் அறிவியல்நீட்சியை ஆராய்வதோ மிக மிக அடிப்படையான விஷயம். அது அறிவியலின் ‘புனிதமான உண்மையை’ பிற துறைகள் ‘திருடிக்கொள்ளும்’ முயற்சி அல்ல.\nஉதாரணமாக ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் இன்றும் அறிவியல் பிரபஞ்ச ஆய்வாளர்கள் வினவும் அடிப்படை வினாக்களை தானும் எழுப்பிக்கொள்கிறது. இன்றைய பிரபஞ்சவியல் சென்று முட்டிநிற்கும் திகைப்பை தானும் பதிவு செய்கிறது.\nஓர் ஆய்வாளன் ரிக்வேதத்தின் அந்தப்பாடலை இன்றைய பிரபஞ்சவியலுடன் ஒப்பிட்டு ஓர் ஆய்வைச்செய்தானென்றால் உடனே அதை மதத்தையும் அறிவியலையும் கலந்துகட்டி அடிப்பது என்று சொல்வதென்பது அறியாமை மட்டுமே.\nஇந்த அறியாமைக்கூற்றுக்கள் நம்மிடையே உருவாவதற்கான முக்கியமான காரணம் நாம் அறிவியலை உள்ளூர தொழில்நுட்பம் என்று புரிந்து வைத்திருப்பதே. அறிவியலுக்கு கலையிலும் தத்துவத்திலும் மானுடப்பண்பாட்டின் எல்லா தளங்களிலும் வேர் உண்டு. எல்லா இடங்களிலிருந்தும் அது தன் வேர்நீரை எடுத்துக்கொள்கிறது.\nப்ரிஜோ காப்ரா அவரது நூலில் கீழைநாட்டு மதங்களில் உள்ள பிரபஞ்சவியலை நவீன அறிவியலின் பிரபஞ்சவியலுடன் மேலோட்டமாக ஒப்பிடுகிறார். அதற்காக கீழைஞானங்களின் பிரபஞ்சவியலை அறிவியல் கொள்கைகளுக்கேற்ப எளிமைப்படுத்திவிடுகிறார் என்பதே நித்யாவின் குற்றச்சாட்டு. அவரது தொகைநூல்களில் அக்கடிதங்கள் உள்ளன.\nஅப்படி ‘எல்லாமே இங்கே இருக்கிறதுதான்’ என்றோ ‘அன்னைக்கே நம்மாள் சொல்லிட்டான்’ என்றோ எளிமைப்படுத்தி அணுகாமல் இந்திய மெய்ஞானமரபின் அடிப்படை கருதுகோள்களை அறிவியல் கருதுகோள்களைக்கொண்டு புறவயமாக ஆராய்வது அவசியமான ஒரு விஷயம்தான்.\nஉதாரணமாக, நவீன உளவியல் கருதுகோள்களைக் கொண்டு இந்திய சிற்பங்களை ஆராய்வது பல உள்வெளிச்சங்களை அளிக்கும் என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். நம் தாந்த்ரீக மதத்தின் சடங்குகளையும் குறியீடுகளையும் உளவியல் கருதுகோள்களைக்கொண்டு பொதுவான தளத்தில் எளிதில் விளக்கமுடிகிறது.\nஆனால் மெய்யியல் மற்றும் கலைமரபின் கொள்கைகளை அறிவியல் ஆதரிக்கிறது அல்லது நிரூபிக்கிறது என்று வாதாடுவது கூடாது. அது ஒரு தாழ்வுமனப்பான்மையை மட்டுமே காட்டுகிறது. அது உண்மையில் மெய்யியலையும் கலையையும் சிறுமைப்படுத்துவதுதான்.\nThis entry was posted in இந்திய சிந்தனை, கேள்வி & பதில், வாசிப்பனுபவங்கள்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/03/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-06-19T17:49:04Z", "digest": "sha1:6TTSQYNW5LI4KUOAQQT5GLX4ANT654HA", "length": 11155, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "எங்கே தொலைந்து போனது மனிதம்? | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி: உமர் அப்துல்லா வலியுறுத்தல்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nபாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் எங்கே தொலைந்து போனது மனிதம்\nஎங்கே தொலைந்து போனது மனிதம்\nஎங்கே தொலைந்து போனது மனிதம்\nஉலகில் மனிதராய் பிறந்து விட்ட ஒவ்வொருவரின் வளர்ச்சியை குறித்து சிறப்பு தினங்கள் அறிவித்துள்ள உலகத்திடம் தான் கேட்கிறேன் எங்கே தொலைந்து போனது மனிதம்\nகுழந்தைகள் தினம் என்கிறீர்கள்..சிரியாவில் கொத்து கொத்தாய் குழந்தைகள் தான் மடிந்து கொண்டிருக்கிறார்கள் எங்கே தொலைந்து போனது மனிதம்\nகாதலர் தினம் என்கிறீர்கள்..ஆணவ கொலை என்னும் பெயரில் இளவரசனும்,சுவாதியும் துடிதுடிக்க கொல்லப்பட்டார்கள்…எங்கே தொலைந்து போனது மனிதம்\nமாணவர் தினம் என்கிறீர்கள்..தாம் கண்ட கனவை நினைவாக்க முடியாமல் மாநிலத்தில் முதலிடம் பிடித்தும் அனிதாவை நீட் என்னும் கயிறால் இறுக்கி கொலை செய்தீர்கள்..எங்கே தொலைந்து போனது மனிதம்\nமுதியோர் தினம் என்கிறீர்கள்..கருணையே இல்லாத முதியோர் இல்லத்தில் உங்கள் வீட்டு முதியோர்களை சேர்த்து விடுகிறீர்கள்..எங்கே தொலைந்து போனது மனிதம்\nமகளிர் தினம் என்கிறீர்கள்..ஹெல்மெட் போடாததால் விரட்டி பிடித்து உஷா என்ற கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் எட்டி மிதித்து கொன்றீர்கள்..எங்கே தொலைந்து போனது மனிதம்\nகாவல்துறை உங்கள் நண்பன் என்றீர்கள்..கர்ப்பிணி பெண் உஷாவின் சாவுக்கு நீதி கேட்டு போராடிய மக்களின் மண்டையை உடைத்தீர்கள்..எங்கே தொலைந்து போனது மனிதம்\nகாக்கிக்குள் கருணை இருக்காது என்றாலும் மனிதம் கூடவா இருக்காதுஎங்கே தொலைந்து போனது மனிதம்\nபெரியார் போன்ற தலைவர்களை அவமதிக்கும் கருத்துகளை பாஜக அனுமதிக்காது: முரளிதர ராவ்\nவிஞ்ஞானத்தை நேசத்துடன் பார்த்த நாடாக இந்தியா மலர்ந்திராவிட்டால்…\nபுழுதி புயலை கிளப்பியவாறு வந்து நின்றது மஸ்தான் வீட்டு ஆடம்பரக்கார்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற��றச்சாட்டு\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி: உமர் அப்துல்லா வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemaanma.wordpress.com/2009/11/05/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2018-06-19T18:12:20Z", "digest": "sha1:M4MZSK5GHVJCTHDOHXLUMJCXAGICW2M3", "length": 17305, "nlines": 143, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "உள் குளத்தில் விழுந்த கல் “அறையின் தனிமை” பற்றின சில குறிப்புகள் | சினமா ஆன்மா", "raw_content": "\nஉள் குளத்தில் விழுந்த கல் “அறையின் தனிமை” பற்றின சில குறிப்புகள்\nby mariemahendran in குறும்படங்கள், சினிமா\nஅவள் மிக அழகான பெயர்ப்\nஉணர்வுகளை எழுத்துகளாக்கும் வாதையினை விடவும் ஒளியாக்கும் ஆக்கம் நல பரிசளிப்பின் திரையைச் சார்ந்த அங்கமாகிறது. திரையின் பெரும்பான்மை, வடிகாலின் மீப் பெரும் பகுதியாகும்போது உள் அலையின் வீச்சை புலப்பிக்கக் கூடிய குறும்படங்களின் வினை மீச்சிறு பகுதியாகவே கவனப்படுத்தலின் அவசியத்திற்கு இடமாகிறது. “அறையின் தனிமை” 18 நிமிடங்களின் மனித வாதையின் வீச்சு.\nமனிதவாதை இக்காலம் வரையிலும் பல அவதிகளின் பாற் பிரிந்துணரப்பட வேண்டியது. இங்கு “அறையின் தனிமை” எனும் பெயரடைவிற்குள்ளாகவே ஒரு குளத்தில் விழப்போகும் கல்லினை அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இங்கு, விருந்தினன் அறையின் தனிமைக்குள் அகப்பட்டுப் போகிறான். (நமது அறையின் தனிமைகள் எவ்வாறு நிகழ்ந்திருக்கின்றன\nவிருந்தாளியைப் போன்றே நம்முள் யாரோ ஒருவர் வீட்டின் கடவுளாக மாறுவதென்பது நகர வாழ்க்கையின் பரிசு. குருவிகள் திரும்பும் வரை கூடு விருந்தாளிக்குச் சொந்தமானது. விருந்தாளி மனிதன் எனும் பட்சத்தில் நடக்கிற கதையே வேறு. அவர் இவ்வீட்டிற்குள் அடைக்கலமாகவோ, ஏதும் வழியற்றவராகவோ நுழைந்திருக்கலாம். அறையின் தனிமை வெளிச்சம் வீசும் சில நொடிகளுக்கு முன் இதைப் போன்ற அவதானிப்புகள் இருக்கலாம். இதனை வெகு சாமர்த்தியமாக நகர்த்தி வைத்து விட்டு விருந்தாளி ஒருவன் நம் வீட்டிற்குள் என்னென்ன செய்கிறான் பார்ப்போம் எனும் அற்பத்தையும் துடைத்துவிட்டு தொடர்கிறது நாம் சொல்ல கூச்சப்படும் கோணம். இடைச்செருகல்:: நாம் விருந்தினராய் சென்ற வீட்டில் அவர்கள் இல்லாத போது என்னென்ன செய்வோம்\nநகரச் சூழல் வீடு. விருந்தினன் மட்டும் வீட்டில். இரும்புக் கேட்டின் முன் நின்று எ���ரோ வருகையின் தேவையினை அவசியத்தினை உணர்த்தும் விதமாக பின்னர் கேட்டினை தாழிட்டு, பின் திரும்பி பார்த்து (பாதங்களின் அலைவு மட்டும்) பின்னர் கதவினைச் சாத்தி உள்ளே விழுந்துவிடும் விருந்தினன் உண்மையில் மனதின் அறையைத் திறந்து விழுந்தவனாகிறான்.\nவீட்டிற்குள் அனாதையாக அடைபட்டுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தின் முன் பார்வையாளரை மிக அருகே தனக்குள் கடத்திக் கொள்கிறது. இப்போது திரைப்படத்திற்குள் நாம் ஏதோ செய்து கொண்டிருக்கிறோம். நம்மை யாரும் கவனிக்கவில்லை என்பது தாழிடங்கள் மூலமாக நாம் பெற்றது.\nஅதையும் துருவிப் பார்க்காத, எல்லாவற்றையும் ரகசியம் என்று அர்த்தப்படுத்தி எச்சில் கூட்டி விழுங்கி ஒவ்வொன்றையும் உடைத்துப் பார்த்து, ஆடைகளை, ஆடைகளின் நெடிகளை, பத்திரப்படுத்தப்பட புகைப்படங்களை, வீசியெறியப்பட்ட காகித எழுத்துக்களை, கையெழுத்து வரிகளின் அர்த்தங்களை, புதிதான வாசமிக்க பொருட்களை இப்படி இன்னும், இன்னும் ஏராளமான உளவியலின் அபரிமித தித்திப்போடு இல்லாமல் தனிமையினை செரிக்க முடியாமல் தொலைக்காட்சிப் பார்ப்பது மின் விசிறியைப் பார்ப்பது, காலாட்டிப் படுப்பது, சிறிது அயர்வது, எழுவது, இணையத்தை முடுக்குவது, சிறுநீர் கழித்து விடுவது, ஜன்னல்களில் பார்வையை ஓட விடுவது, ஒவ்வொரு அறையாக காலத்தைச் சபித்து நடப்பது, மின்விசிறியின் கீழ் படுப்பது மின் விசிறி சுழல்வது கண்ணாடி பார்ப்பது முகத்தை முறுக்கி வாயை உப்பி கண்களை முழித்து சேஷ்டைகளை செய்து பின்னர் சட்டையை கழற்றி பனியனை கழற்றி பின்னர் கைலியை கழற்றி…\nஇவற்றுக்குள் ஓடவிட்ட எல்லா நொடிகளுக்குள் சிலந்தியும் எறும்பும் இருக்கலாம். நகர இரைச்சலை வடித்தெடுத்த வீட்டிற்குள் இசை கூட மனித தனிமையை கலைத்துப் போடவில்லை. வீடுகூட புறமாகிவிட்டது. ஆனால் இவை மட்டுமா, மீண்டும் ஓடவிடலாம். அப்போது,\nஇங்கு, பேசப்படாத படத்தைப் பொறுத்தவரை காண்பிக்கப்படாத பகுதிகளும் காண்பிக்கப்பட்ட பகுதியாவதன் தோற்றம் திரைக்கதையின் வலுவினால் ஆனது.\n‘நவ’த்தில் ‘நான்’ எனும் தனிமையை உணர்வதற்கு அத்தியாவசியமில்லாத இயந்திர பெருவெளியானாலும் அதனுள் ‘நான்’ எனும் அங்கத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியது முகப்புகளுக்கு பின்னால் எனும் நிகழ்வு அரிதான சந்தர்ப்பத்திலேயே பெற்றுக��� கொள்ள முடியும் போல.\nஅந்நிகழ்வு, பல வேளைகளில் அறிந்துணர வேண்டிய பக்கங்களை கடிகாரத்து முட்களுக்கிடையே இழித்தூற்றிய பின்பு, அறிந்தும் அறியாமலான அங்கலாய்ப்பும் அமைதியுமாக கடிகாரத்துடனேயே ஒன்றாக வேண்டிய கட்டளைக்குள் வந்தாக வேண்டியிருக்கும்.\nகட்டளையை யாருக்கும் தெரியாமல் அனுப்பி நமக்கான சிறகைப் பொருத்தி தந்து விடுவதும் ஒரு பக்கம் நிகழ்ந்தேறுதல் உண்டு. அறையின் தனிமை நம் வாழ்நாளில் ஒரு புள்ளியாய் நடந்துவிட்டிருக்கக் கூடியதானாலும், நடக்கப் போவதான புள்ளியை ரசிக்க விரும்பும் படியாய் அமைவதில்லை.\nஅறிவு வேலை செய்ய ஆரம்பித்த கணத்தை அதன் மனசாட்சியின் மீது கை வைத்துக் கேட்டால் பலமா பலவீனமா என்பது ஒருபக்கம். கற்பித்த அறிவுக்கும் இயல்பான மனதின் இயங்கு தளத்திற்கும் நிரம்ப வித்தியாசப் புள்ளிகள் இருக்கும். இரண்டுக்குமான போர்களத்தின் வாதனைப்பாடுகளாக கடைத்தனங்கள் எனப்படும் கிறுக்குத்தனங்களை சொல்லப்படுகிற முன் வைப்புகளையும் சொல்லிக் கொள்ளலாம். இதன் வெளிப்பாடாக வாசிப்பும் எழுத்தும் எனவும் விருந்தினனின் வினை அமைகிறது.\nஇது உளவியல் சார்ந்த ஒன்றாக குறுகிப் போகும் அபாயத்தின் முன் ஒன்றை சொல்லிக்கொள்ளலாம். மனித இயல்பினன் அதிர்வுகள், குடி கொண்டிருக்கிற மனதின் இயங்கியலில் தவிப்புகள் சார்ந்த ஆளுமைகள் வேரறுத்து வீழ்வது நலம். இது குறும்படத்திற்கான துருப்புச் சீட்டாகவும் பயன்படலாம்.\nஇலையின் பச்சைய செழுமைகளை இன்று ரசாயனத்தில் பெற்றுக்கொள்கிற சூழ்நிலையில் (அதாவது கலைப்படைப்பு உள்பட) இயல்பான வித்துவின் செழுமையைக் கண்டடைய “அறையின் தனிமை”யும் உதவக்கூடும்.\n(படத்தொகுப்பு : இளம்பரிதி – ஒளிப்பதிவு : ஹவி – இயக்கம் : மாரி மகேந்திரன்)\nPrevious நீ ஒரு தேசமும்… Next கையெழுத்து…\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T18:33:09Z", "digest": "sha1:ZE5BUYSMUVRAM4PQAIZOYAVB3S2V4LMO", "length": 8808, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "உன்ன மரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கல��க்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉன்ன மரம் என்பது சங்ககாலத்தில் இருந்த மர வகைகளில் ஒன்று. இது இக்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் வேர்கள் வலிமை இல்லாதவை. இந்த மரம் நாட்டுக்கு நன்மை வருங்கால் பூத்துக் குலுங்கியும், கேடு வருங்கால் காய்ந்தும் நிற்கும் எனக் கூறப்படுகிறது. போர்களத்தில் பகைவரின் பிணங்களை அடுக்குவதைத் தொல்காப்பியம் 'உன்னநிலை' என்னும் துறையாகக் காட்டுகிறது. பருவ மகளின் நடத்தைகளைத் தாய்மார் உன்னிப்பாகக் கண்காணிப்பதை 'உன்னக் கொள்கை' என்றனர்.\nஉன்ன மரத்தின் வேர்கள் புன்மையானவை. அதாவது இது ஆணிவேர் இல்லாத மரம். களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் நன்னனின் வாகை மரத்தை வெட்டி வீழ்த்திய பின்னர் உன்னமரம் சாய்ந்து போயிற்று. [1]\nஉன்னமரம் சாய்ந்தது கண்டு நாட்டுக்கு நேர்ந்த தீங்கைப் போக்கச் செல்வக்கடுங்கோ வாழியாதன் கொடை வழங்கினான். [2]\nவெட்சிப் போரின்போது புறமுதுகிட்டு ஓடாத மன்னர்களின் உடலைப் போர்க்களத்தில் அடுக்குவது 'உன்னநிலை' என்னும் துறை எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [3]\n'உன்னம்' என்பது மரம். அது தன் நாட்டகத்துக் கேடுவருங்கால் உலறியும், வாராத காலம் குழைந்தும் நிற்கும். [4]\nஉலர்ந்த உன்னமரத்தில் பிணம் தின்னும் பருந்துகள் காத்திருக்கும். [5]\nபருவ மகளின் வாட்டம் கண்டு தாய்மார் மகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக நோக்குவதற்கு 'உன்னக்கொள்கை' என்றுபெயர். [6]\nஉலர்ந்த உன்னமரத்தில் எளிதாகக் கறையான் பற்றும். [7]\n↑ புன் கால் உன்னம் சாய, (பதிற்றுப்பத்து 40)\n↑ புன் கால், உன்னத்துப் பகைவன், (பதிற்றுப்பத்து 61)\n↑ ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும் (தொல்காப்பியம் பொருளதிகாரம் 63)\n↑ தொல்காப்பியம் பொருளதிகாரம் 63 இளம்பூரணர் உரை\n↑ செந் தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை, திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும் உன்ன மரத்த துன் அருங் கவலை, (புறநானூறு 3)\n↑ உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம் ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் (அகநானூறு 65)\n↑ அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச் சிதடி கரைய, பெரு வறம் கூர்ந்து, (பதிற்றுப்பத்து 23)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2014, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2011/05/", "date_download": "2018-06-19T18:27:01Z", "digest": "sha1:HW22VW33MPDBZDESJXPX4LJCNLIYYQ4Z", "length": 66262, "nlines": 475, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: May 2011", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nதேர்தல் முடிந்து விட்டது. புதிய ஆட்சி வந்து விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகுங்கள். ஏறக்குறைய ஆறு ஏழு மாதங்களாக 2 G - இதே நடந்து கொண்டிருக்கிறது. இப்போது கிளைமாக்ஸ்.\nகலைஞரின் கண்ணீர் கடிதம் - கனிமொழியின் பரிதவிப்பு - இன்னும் எல்லாப் பத்திரிக்கைகளும், எல்லா வலைகளும் இதையே எழுதிக் கொண்டிருக்கின்றன. எப்போது இது முடியும் என்று தெரியவில்லை அவர்களின் குற்றங்களுக்கு அவர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கட்டும். அதை விட்டு விட்டு இன்னும் அதையே நாம் மீண்டும் புரட்டிப் போட்டு ஒன்றும் ஆவப் போவது இல்லை. இதில் என்னவென்றால், ஏறக்குறைய - 'நடுநிலையோடு' எழுதிக்கொண்டிருக்கிற வலைப் பதிவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நபர்கள் எல்லாம், இன்னும் அதே ரோதனையைப் பாடிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் மீது வாசிப்பாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகிறது என்பதை ஏன் நினைக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nஇதில் எல்லாருமே பாதிக்கப் பட்டிருக்கிறோம் - இந்திய நாட்டின் குடிமகன்கள் என்கிற விதத்தில். எனவே தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தெல்லாம் இல்லை. உப்பத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்.\nஇந்த வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கு வாய்தா போட்டு வாய்தா போட்டு இழுத்தடிக்காம இருக்கிறதுக்கு என்ன பண்ணணுமோ அதைப் பண்ணலாம். ஆனால் அதை விட்டுட்டு, கலைஞர் கண்ணீர் வடித்தார் - அது நீலிக் கண்ணீர். அடுத்தா நாள், கட்டாந்தரையில் படுத்தார் கனி மொழி - இதே பொழப்பா.\nஇங்கே யாரு பொது நலத்தோடு வேலை செய்யுறது. எல்லாரும் சுய நலம்தான். சிலருக்கு பண ஆசை - சிலருக்கு புகழ் ஆசை. எல்லாரும் அப்படித்தான்.\nஎனவே அடுத்த கட்ட முயற்சியில் இறங்குவது உத்தமம் என்று படுகிறது.\nஇப்படி தொடர்ந்து அதைப் பற்றியே எழுதிக் கொண்டிருப்பது, நமக்குள் ஒரு கிளர்ச்சியை, அக்களிப்பை, மனதுக்கு நிறைய சந்தோஷத்தைத் தருகிறது. மவனே அனுபவிடி... நீ ஆடுனப்ப ஒன்னும் பண்ண முடியலை - இப்ப என் வஞ்சத்தைத் தீர்க்க அதைப் பற்றியே எழுதுகிறேன்னு எழுதிக்கிட்டே இருக்கோம். இது நமக்குதான் நல்லதில்லை. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்காம வஞ்சம் தீர்ப்பது நல்லதில்லைன்னு மனதுக்குப் படுது. அதனால இதைப் பத்தி மறந்துறணும் அப்படின்னு சொல்லலை. அதைப் பற்றிய தொடர்ச்சி தேவை. ஆனால் அது மட்டுமே அப்படின்னு இருக்கிறது யாருக்கும் எதுவும் செய்யாது.\nபெட்ரோல் விலை ஏறுது. எதுவும் மாற்றம் அடைந்தது போல தெரியலை. இது எங்க போயி முடியும்னு தெரியலை.\nஅரசியல் அதிகாரிகள், போலிசை ஏவிவிடும் காலம் இருக்கும் வரை, அரசியல் பலம் உள்ளவன் கையில் பதவி இழந்ததால், பலம் இழந்தவன் மாட்டுவான். அதுதான் அரசியல் உலகில் நியதி.\nஅப்படி அந்தக் கண்ணீர்க் கதையையே பேசிக் கொண்டிருப்பது இன்றைய ஆட்சி செய்வதை எல்லாம் நியாயப் படுத்தும் விதமாகவே இருக்கும்.\nதலைமைச் செயலகத்தை பயன் படுத்தக் கூடாது ஏனெனில் கலைஞர் கட்டினார். சமச் சீர் கல்வி முறை தடை செய்யப் பட்டது. ஏனெனில் அதில் கலைஞர் வரலாறு மற்றும் செம்மொழி மாநாடு பற்றிய குறிப்பு உள்ளது. எனவே அதைத் தடை செய்வது நியாயம். யாரும் எதுவும் கேட்கமுடியாது. நாம் வளர்த்துவிடுவோம், அப்புறம் ....\nகலைஞர் டாஸ்மாக்கை வளர்த்துவிட்டார்னு அதைத் தடைசெய்தாவது நல்லா இருக்கும். மக்கள் கொஞ்சம் பணக் கஷ்டம் இல்லாம வளர்ந்து போற விலைவாசில வண்டிக்காவது பெட்ரோல் போடலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அதிகாரம், அரசியல், இந்தியா, ஊழல், கட்டுரை, தமிழகம், தேர்தல், விவகாரம்\n'நால் வழி' மயானம் - இது விதியா\nதமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சாலை விபத்தில் காலமானது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. கடந்த அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவைத் தோற்கடித்த மரியம் பிச்சை சாலை விபத்தில் இறந்தது விதியின் செயலா என்று தெரியவில்லை.\nஒரு மனிதர் இறந்திருக்கும் போது அஞ்சலி செலுத்துவதைத் தாண்டி வேறு ஒன்றும் பேசாமல் இருப்பதே நாகரிகமாக இருக்கும். ஆனால் இதே போல தினமும் பல பேர் சாலை விபத���துகளில் இறந்து கொண்டிருக்கும் போது நாம் மௌனமாய் இருப்பது மனிதாபிமான செயலாக இருக்காது என்பதால் இதைப் பற்றி இந்த நேரத்தில் பேச வேண்டியிருக்கிறது.\nகடந்த வருடம் மே மாத இறுதியில் என் நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறந்தார். அதற்கு முன்பு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வேகமாக வந்தால் மூன்று மணி நேரத்திலும், கொஞ்சம் மெதுவாக வந்தால் மூன்றரை மணி நேரத்திலும் வரும் மற்றொரு நண்பர் இறந்தார். ஒருமுறை ப்ரார்த்தனாவில் 'இம்சை அரசன்' பார்க்க அடையாறு சிக்னலில் இருந்து கிளம்பி போனபோது அவரது வேகத்தில் நமக்கு மட்டுமல்ல வெளியிலிருப்பவர்களுக்கும் இம்சைதான். ஆனால் ஒரு த்ரில்லிங் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் இறந்த போது செய்வதறியாது நிற்கும் மனைவி, குழந்தைகள் இவர்களைப் பார்க்கிற போதுதான் மனம் செய்வதறியாது இருக்கிறது. த்ரில்லிங் எல்லாம் சுக்கு நூறாய்ப் போய் விடுகிறது.\nகடந்த வருடம், அந்த வேதனையில்தான் 'சாலை மரணம் நவீனக் கொடை' என்று எழுத வேண்டி வந்தது. மீண்டும் இந்த ஆண்டு அதைப் பற்றியே பேச வேண்டியிருக்கிறது. இன்று தினமணி தலையங்கத்தில் - நால்வழிச் சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் எல்லாம் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்குப் பதில் நிறைய வேலையின்மையைத் தான் உருவாகியிருக்கிறது என்று எழுதியிருக்கிறார்கள். நாள் வழிச் சாலைகளினால் பயனே இல்லையா என்றெல்லாம் இல்லை. நமக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றுதான் பொருள்.\nவழுக்குசாலைகள். முன்பு முதல் நாள் இரவு பேருந்து எடுத்தால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு மேல்தான் சென்னைக்கு வந்து சேருவோம். அது படிப் படியாய் நேரம் குறைந்து இப்போது எவ்வளவு நேரத்தில் போகும் என்ற நேரத்தையே பேருந்துகளில் விளம்பரமாய் எழுதி வைத்து விடுகிறார்கள். ஆனால் நால்வழிச் சாலைகளில் பயங்கரத் தடைகள். ஒவ்வொரு ஊருக்கு நடுவிலும் குறுக்குச் சாலைகள். ஒரு பக்கமே செல்ல வேண்டிய சாலைகளில், சொந்த ஊரின் நண்பர்கள் பெற்றோலை சேமிக்க அதிலேயே எதிர்ப் புறம் வர, மாடுகள் குறுக்கே வர, டிராக்டர்கள் திடீரென முளைக்க, டாங்கர்கள் படீரென வளைக்க - இவைகளையெல்லாம் தாண்டி நான்கு நான்கரை மணி நேரத்தில் சென்னைக்குச் செல்லும் ஓட்டுனர்களின் வீரம் தான் தினம் தினம் நாள் வழிச் சாலையை மயானமாக்கிக் கொண்டிருக்கிறது.\n ஓட்டுனர் உரிமம் இருக்கான்னு செக் பண்றாங்களே - அவனுக்கு ஓட்டுனர் உரிமம் ஒழுங்காக வழங்கப் படுகிறதான்னு செக் பண்றாங்களா\nகம்பியூட்டரை எதுக்குப் பயன்படுத்துரான்களோ இல்லையோ போலி உரிமம் வழங்க நிறையப் பயன் படுத்துகிறார்கள். இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு உரிமம் வழங்கும் DTP சென்டர்கள் சென்னையில் நிறைய இருக்கின்றன.\nமஞ்சள் கோடு, இடைவெளியிட்ட வெள்ளைக் கோடுகள், இடைவெளியில்லா வெள்ளைக் கோடுகள் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்னு எத்தனை ஓட்டுனர்களுக்குத் தெரியும் என்பதே பெரிய கேள்விக் குறிதான்.\nindicator இல்லாத வண்டிகள்தான் அதிகம் - அப்படியே இருந்தாலும் அதைப் பயன்படுத்துவது இல்லை. எப்படிப் பயன்படுத்தனும்னு தெரியாது. வலது பக்க இண்டிகேட்டரை வலது பக்கம் திரும்பவும் பயன்படுத்துகிறார்கள், பின்னால் வரும் வண்டியை முன்னே போக அனுமதிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இவன் எதுக்குப் போடுறான்னு பின்னாடி வர்ற வண்டிக்கு எப்படிப் புரியும் அவன் என்ன கடவுளா நம்மை போகச் சொல்றான்னு பின்னாடி வர்றவன் முன்னாடிப் போக, முன்னாடிப் போறவனும் வலது பக்கம் திரும்ப அப்புறம் என்ன 'சங்குதான்.'\nலேன்கள் உள்ள சாலைகளில் மெதுவாகப் போகிறவன் இடது பக்கம்தான் போக வேண்டும் - அப்போதுதான் overtake பண்றவன் அடுத்த லேனில் போக வசதியாக இருக்கும் - ஏனெனில் ஓட்டுனர் இருக்கை வலது புறம் தான் உள்ளது. ஆனால் இங்கே மெதுவாப் போறவன் வலது பக்கம் போறான் - எப்படி ஓவர்டேக் பண்ண முடியும் - அதுக்குத் தான் வண்டிக்கு கிளீனர் வேற... அப்பா சாமி...\nநால்வழிச் சாலை என்பதால் வழுக்கிக் கொண்டு செல்லளாம்னு லேட்டகக் கிளம்புவது - அப்புறம் ஓட்டுனரைக் குறை சொல்லவும் கூடாது. நேரத்தோடு கிளம்பி முன்பே போய் சேருவோம் என்கிற எண்ணம் இல்லாமல், லேட்டாகக்க் கிளம்பி மொத்தமாய்ப் போய்ச் சேருவதுதான் வழக்கமாய் இருக்கிறது.\nஓட்டுனர்களின் உணர்வு கட்டுப் பாடு என்பதும் இல்லாமல் போய் விட்டது. யார் மேலயாவது கோபம்னா அதை வண்டி ஓட்டும்போதுதான் காண்பிக்கிறோம். சைக்கிள் gap பில் ஆட்டோ ஓட்டுற ஆட்கள் தான் அதிகம்.\nஇப்படி இருக்கிற போது வெறும் சாலைப் பாதுகாப்பு வாரம் ஒன்றும் செய்துவிட முடியாது. விதியாய்க் குறை சொல்லக் கூடாது - இது மதியின்மைதான். இதைப் பற்றி யாரும் எதுவும் செய்துவிடப் போவது இல்லை.\nஒட்டுனராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் விபத்தை ஒழிக்க முடியாது.\nசாலை மரணம் - நவீன கொடை\nஇணையாக் கோடுகள் பிரிக்கும் உயிர்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கட்டுரை, சாலை விதிகள், தமிழகம்\n... திருவிளையாடல் ஆரம்பம் - முதலில் தமிழத்தில்\nபணநாயகம் தோற்று ஜனநாயகம் வென்றது என்று எல்லாருமே எழுதித் தள்ளிவிட்டோம். அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருக்கும் அம்மா விற்கு வாழ்த்துகள்.\nபழைய தவறுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பார் என்று எல்லோரும் எதிர் பார்க்கிறார்கள். ஆனால் அப்படி கற்றுக் கொள்ளுதல் நிறைய இருக்குமா எனத் தெரியவில்லை.\nகடும் கோபத்தோடு எல்லாரும் சேர்ந்து கலைஞரின் குடும்பத்தைத் திட்டித் தீர்த்து ஆட்சி மாற்றம் கொண்டு வந்தாயிற்று. இது மக்கள்விரும்பிய மாற்றம். நாம் ஒன்றும் பெரிதாய் செய்துவிட வில்லை. எப்போதும், யார் வந்தாலும் இந்த இடித்துரைக்கும் கொள்கையில் நாம் குறியாய் இருக்க வேண்டும். அது ஐயாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி.\nஏற்கனவே மன்னார்குடிக் குடும்பத்தினால் வந்த ஆட்சி மாற்றம். இப்போது திருக்குவளைக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. ஆக மொத்தம் எப்படிப் பார்த்தாலும், மாற்றம் கருதி வாக்களித்த மக்களின் குடும்பங்கள் வாழ வேண்டும்.\nஏறக்குறைய ஆயிரம் கோடி செலவு செய்து கட்டப்பட்ட புதிய கட்டிடம் இப்போது கேட்பாரற்றுக் கிடக்கப் போகிறது. இதற்கு யாரும் சரி என்று வக்காளத்தெல்லாம் வாங்கிக் கொண்டு இருக்க முடியாது. முந்தைய அரசு எல்லாக் கட்சியினரையும் ஒருங்கிணைத்துத்தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும். அப்படியே இல்லை அது தவறு அல்லது குற்றம் என்றாலும், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது பெரிய குற்றம்.\nஏதோ, இதை கலைஞர் தனது தொலைக்காட்சியின் இலாபத்திலிருந்து கட்டியிருந்தால், [சும்மா ஒரு கற்பனைக்காக] அம்மா செய்வதை சரி என்றாவது சொல்லலாம். அம்மாவும் இன்னும் சில நாட்களில் இந்தக் கோட்டை சரியில்லை என்று இட மாற்றம் செய்வார். அது இன்னோர் இடத்தில், இன்னும் பிரமாண்டமாய் இன்னும் சில ஆயிரம் கோடிகள் கூடுதலாகவே இருக்கும். அதுவும் யார் பணம் - அம்மாவின் வருமானத்திலிருந்தா - இருந்தால் சந்தோசம்.\nயாரும் கோபப்பட்டு - அவர்கள் போ���்ட பாலங்களில் போக மாட்டீர்களா என்றெல்லாம் கேட்டுவிடப் போகிறார்கள், அப்புறம் தனது வீட்டிலிருந்து கோட்டைக்கு ஹெலிகாப்டரில் மட்டும்தான் போவார்கள் - அப்படிப் போனாலும் சந்தோசம்தான் - சென்னை வாசிகள் முதல்வர் வருகைக்காக நிறுத்தி வைக்கப்படும் ட்ராபிக் கொடுமையிலிருந்து தப்பிப்பார்கள்.\nஅம்மாவின் வருகையே ஆர்ப்பாட்டமாய் இருக்கிறது. சரவேடியோடு, அதிரடியால் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.\nஎனக்கு சின்னப் பிள்ளைகள் சொல்லும் - \"உன் கூடக் கா\" ... சண்டைதான் நினைவுக்கு வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அதிகாரம், அரசியல், தேர்தல், தொழில்\nதேர்தல் முடிவுகள் - அடுத்த தேர்தல் வரை நாம் மௌனிகள்\nநேற்று விடியற்காலையில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு கொடுத்த தலைப்பு. எழுதிக்கொண்டிருக்கும் போதே அறுந்து போன தொடர்பு வருவதற்குள் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. சரி அதே தலைப்பு இருந்து விட்டுப் போகட்டுமே - எப்படி இருந்தாலும் அதுதானே உண்மை.\nஇன்று முழுவதும் காலை தொடங்கி இறுதி முடிவு வெளிவரும் வரை எல்லாத் தொலைக்காட்சிகளும், மைக் பிடித்துக் கொண்டு அல்லது மேசையைச் சுற்றி அமர்ந்துகொண்டு இறுதி முடிவு வரை பேசிக்கொண்டே இருந்து விட்டார்கள். நாம்தான் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. blogger - க்கு நமது நன்றிகள்.\nஎல்லாருடைய எதிர்பார்ப்பிற்கும் மேலாகவே முடிவுகள் - அம்மாவே எதிர்பார்க்காத அசத்தலான முடிவுகள். ஏன் இப்படி ஒரு வெற்றி என்று அம்மாவுக்கே புரியாது. ஆனால் ஏன் இந்தத் தோல்வி என்று கலைஞருக்கு நன்றாகத் தெரியும்.\nசீமான் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்.\nவை.கோ அமைதி காத்ததன் மூலம், காமேடியனாக்கப் பட்டுவிட்டாரே என்று நான் எழுதினேன். ஆனால் தனது அமைதின் மூலம் இன்னும் அன்புச் சகோதரிக்கு அருகிலேயே இருக்கும் வாய்ப்பைப் பிரகாசப் படுத்திக் கொண்டார். சாணக்கியத்தனம் \nஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டதால் நாம் ஒரு காமெடி பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டோம். கேட்டாலும் கிடைக்காது என்பதால் - \"இந்தப் பழம் புளிக்கும்.\"\nதனது வாயினாலேயே பேமஸ் ஆன வடிவேலு, அதாலேயே குட்டிச் சுவரைப் போய்விட்டார். ஒரு வேலை ரஜினியிடம் மண்டியிட்டால், மனோரமாவுக்கு வாய்ப்பு கிடைத்தத��� போல கிடைக்கலாம் ஆனாலும் எழுந்து நடக்க முடியாது.\nநாம் பல பேருக்கு நன்றி சொல்லவேண்டும். அதில் முதலாவது ஆற்காட்டார் - மின்சாரக் கடவுள். ராசா - தொலைபேசிக் கடவுள். காங்கிரஸ் - எமதர்மர்கள். இன்னும் நிறைய .....\nதேர்தல் கமிஷன் - வெற்றி\nஎது எப்படி இருந்தாலும், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நாம் ஒன்றும் பேச முடியாது. ஒருவரா ஒரு குடும்பமா எதிர் பாராத சோகம் நிகழ்ந்தால் ஒழிய 2016 வரை நாம் மௌனிகள்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அதிகாரம், அரசியல், ஊழல், கட்டுரை, தமிழகம், தேர்தல், விவகாரம், Assembly Election, Election 2011\nபட்டி மன்றமும் - நீதி மன்றமும்\nசில நாட்களுக்கு முன்பு, கலைஞர் தொலைக் காட்சியில் ஒரு பட்டி மன்றம். உழைப்பாளர்களுக்கு களைப்பைப் போக்க பெரிதும் உதவுவது நாட்டுப் புறப் பாடல்களா அல்லது திரைப் படப் பாடல்களா லியோனி எப்போது இந்தத் திரைப்படப் பாடல்களை விட்டு வெளியே வரப் போகிறார் என்று தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் திரைப் படம் தொடர்பான பட்டி மன்றம்தான். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகும் அப்படித்தானே இருக்கிறது. எல்லாமே நமக்குத் திரைப் படம் சம்பந்தப் பட்டவைகள்தானே. நாம் எப்போதுதான் அதைவிட்டு மீண்டு வரப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை.\nசரி அது இருந்து விட்டுப் போகட்டும். அன்றைய தீர்ப்பை முடிவு செய்ய உதவியது, கலைஞரின் பொன்னர் சங்கர் - அதாவது திரைப் படப் பாடல்கள்.\nஎந்தப் பட்டி மன்றங்களும், பேச்சாளர்களின் விவாதத்தை முன்வைத்து யார் மிகச் சிறப்பாக வாதடியிருக்கிரார்களோ அதை முன்னிறுத்தி ஒரு போதும் தீர்ப்பு வருவதில்லை. நீதிபதி - பட்டிமன்ற நடுவர் - என்ன நினைக்கிறாரோ அதுதான் எப்போதும் தீர்ப்பாக வருகிறது. பேச்சாளர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் ஒரு போதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை என்பதுதான் கவனிக்கப் படவேண்டியது.\nமேலும், அன்றைய தினம் கலைஞர் அவர்கள் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டதாலும், அவரும் திரைப்படத்தோடு தொடர்பு கொண்டவர் என்பதாலும், அண்மையில் அவரது பொன்னர் சங்கர் வெளிவந்தது என்பதாலும், இந்தத் தீர்ப்பு கலைஞருக்கு பிடிக்கும் என்பதாலும் அந்தத் தீர்ப்பு என்றே கருத வேண்டியிருக்கிறது.\nநீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்பும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்குப் ப���டிக்கும் விதத்திலேயே வழங்கப் படுகிறதோ என்று ஒரு சந்தேகம் - நீதி மன்றத்தை அவமதிக்கும் எண்ணமெல்லாம் நமக்கு இல்லை. நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது என்பதால் இந்த அய்யம். பதினான்காம் தேதிதான் ஒரு தீர்ப்பு வரும் என்று சொல்லியிருக்கிறார்கள் - இதைப் படித்தவுடன் எனக்கு அந்தப் பட்டிமன்றம்தான் நினைவுக்கு வந்தது. - ஏன் பதினான்காம் தேதி\nதேர்தல் முடிவுகள் இந்தத் தீர்ப்பை நிர்ணயம் செய்யலாம்.\nபட்டிமன்றங்கள் போலத்தான் நீதி மன்றங்களும் இருக்கின்றன\nகலைஞருக்கும் இது தெரியும் - அவரின் சக்திக்கு உட்பட்ட இடங்களில் அவரின் விருப்படியே தீர்ப்பு வருகிறது. அதுபோலவே இன்னும் அதிக சக்தி வாய்ந்தவர்கள் இருக்கும் இடங்களில் அப்படித்தான் இருக்கும் என்பதை அவர் அறிவார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அதிகாரம், அரசியல், இந்தியா, ஊழல், சினிமா, தமிழகம், நீதித்துறை, பகடி, விவகாரம்\nபின் லேடன் அழிப்பு () - இனிமேல் உலகம் அமைதியாய் இருக்குமா\nஒபாமா தேர்தலுக்குத் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த போது, அவர் தன்னை இஸ்லாமியர்களிடமிருந்து வேறு படுத்திக் கொள்ளாமல் இருந்த தருணங்களில், ஒபாமாவை - ஒசாமா போல மீடியா சித்தரித்தது. \"Justice is done\" என்று ஒசாமைவைப் போட்டுத் தள்ளுவதை நேரில் பார்த்த பிறகு - எனது கட்டளைப் படி எல்லாம் நடந்தது என்று என்று சொன்னதன் வழியாய் தான் தீவிரவாதத்தின் எதிரி என்று நிலை நாட்டியிருக்கிறார்.\nஆனால் புஷ் சதாம் உசேனைப் பிடித்ததைச் சொன்ன போது அவரிடம் இருந்த கர்வமான சிரிப்பு ஒசாமைவைக் கொன்றதாகச் சொன்ன ஒபாமாவிடம் இல்லை. \"JUSTICE\" -\nஇவ்வளவு நாட்கள் இல்லாமல் திடீரென்று ground zero வுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் ஒபமா.\nஇழந்த பாப்புலரிடியைப் பெற மனிதர்களின் emotion ஐத் தொடுவதையே எல்லா அரசியல் வாதிகளும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.\nஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் தங்களது பாதுகாப்பில் வைத்திருந்த பின் லேடனைப் பற்றிய தகவல்கள் எப்படி அமெரிக்காவிற்குத் தெரிந்தது என்றுதான் பாகிஸ்தானுக்கு ஒரே கவலை. இது பாகிஸ்தானுக்குத் தெரியாது என்று அந்த அரசு சொல்லுவதெல்லாம் நம்பும் படியாக இல்லை. இன்னைக்கு பந்த் இல்லை ஆனால் மவுன்ட் ரோடு காலியா இருந்தது அப்படின்னு சொல்றதை நம்புறவங்க வேண்ணா இ��ை நம்பலாம். இத்தனைக்குப் பிறகும், அமெரிக்கா பாகிஸ்தானுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டுதான் இருக்கும். இது இந்தியாவுக்குச் செக்.\nஅமெரிக்கா அடுத்த நாட்டின் எல்லைக்குள் அவர்களின் அனுமதி இன்றி எப்படி நுழைய முடியும் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகத்தின் அபாயகரமான தீவிரவாதியாக இருந்தால் கூட - தீவிரவாதிகளின் வன்முறையை விட இந்த அரசு அத்துமீறல் வன்முறைகள் ஆபத்தானவை. எங்கே தவறு நடந்தாலும், குற்றவாளி இருந்தாலும், தாங்களே தண்டிக்கப் பிறந்தவர்கள் என்கிற கர்வத்தை இது வளர்த்தெடுக்கும். இஸ்ரேலுக்கு இது அதிகமாக உண்டு. அமெரிக்காவும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லை. இத்தனைக்குப் பிறகும் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கொஞ்சிக் குலாவும். இது இந்தியாவுக்குச் செக்.\nஉலகின் மிக அபாயகரமான தீவிரவாதி இறந்துவிட்டான். இனிமேல் உலகம் அமைதியாய் இருக்கும் என்று சில பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.\nஉலக வல்லரசு தான்தான் என்று மீண்டும் அமேரிக்கா நிலை நிறுத்தும் முயற்சியே இது. அமெரிக்க பிரஜைகள் குற்றவாளிகளாக இருந்தாலும், வேறு எந்த நாட்டிற்கும் அனுப்ப மறுக்கும் இந்த மனித உரிமையை மதிக்கும் இந்த மனிதர்கள், தங்களுக்கு வேண்டாதவர்கள் என்றால் எங்கேயும் சென்று அடிப்பார்கள். தாங்களே வளர்த்து விட்ட சதாம், மற்றும் பின் லேடன் தங்களுக்கு எதிராகத் திரும்பிய போதுதான் அவர்கள் தீவிரவாதிகளாகவும், அபாயகரமான மனிதர்களாகவும் தெரிகிறார்கள். இந்த சித்து வேலைகளை எல்லாம் அமெரிக்கா நிறுத்தினாலே தீவிரவாதிகள் உலகில் குறைந்து விடுவார்கள்.\nசதாமிடமிருந்து அமேரிக்கா ஒன்றைக் கற்றுக் கொண்டது. இம்முறை அந்தத் தவற்றை செய்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள். எதற்கு ஒருத்தனை உயிரோடு பிடிக்க வேண்டும், அப்புறம் கோர்ட்டு கேசுன்னு அலையணும். போவோம் சுடுவோம். முடிஞ்சது. தமிழ் சினிமாவில் இராணுவ வீரர்களாக நடிக்கும் நடிகர்கள் யாரேனும் idea கொடுத்திருப்பார்களோ \nகடைசியா ... எனக்கென்னமோ இறந்து போன வீரப்பனை சுட்டு தமிழக அதிகாரிகள் பேர் தேடிக்கொண்டது போல, கிட்னி செயலிழந்து இறந்து போன பின் லேடனை அமெரிக்கர்கள் சுட்டு பேர் வாங்குகிறார்களோ என்றுதான் சந்தேகம்.\nTwitter இல் பகிர்Facebook ��ல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அதிகாரம், உலகம், ஒசாமா பின் லேடன், தீவிரவாதம், விவகாரம்\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் இணையத்திற்கு அப்பாற்பட்டுதான் இருக்கிறது.\nஅப்படி ஒரு கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை, நான்கைந்து நாட்கள் குடியிருக்க முடிவு செய்தால் மிக நன்றாக இருக்கும். அப்படி இணைக்கப்படாத கிராமத்தின் அழகும், மாசு படாத எழிலும், எந்த நாடாக இருந்ததாலும், மனத்தைக் கிறங்க வைக்கும்.\nஅப்படியே இல்லாவிட்டாலும், இணையத்தால் இணைக்கப்படாமல் இருக்க நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் பார்க்கும் எந்த நகரமும் திடீரென்று வேறு விதமாகத் தோன்றும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, எப்போதும், கணினியை இயக்கிக் கொண்டிருக்கும் கைகளும், மிக முக்கியமானதென்று நினைத்துக் கொண்டு எழுதும் இ-மெயில்களும், மொக்கைக் கட்டுரைகளும்...\nஇதெல்லாம் இல்லாமல், கைகளும் மனதும் சிறகடித்துப் பறக்கும் அனுபவத்தை எல்லாரும் அனுபவிக்க வேண்டும்.\nஉங்கள் blog- கிற்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள் அப்படியே முடியுமெனில், இ-மெயிலிற்கு சில நாட்கள் விடுமுறை விடுங்கள். இன்னும் முடியுமென்றால், ஒட்டு மொத்தமாக கணினிக்கு ஒரு வாரம் ஓய்வு கொடுங்கள்.\nகணினிக்கும் கணினிக்கும் உள்ள இணைப்பைத் தாண்டி, இயற்கையின் இணைப்பில் இணைந்தால் அதனால் வரும் சுகம் தனிதான். மனதோடு பேசும், இயற்கையின் குரல் நம்மை வெகுவாய் ஈர்க்கும்.\nஉலகம் பெரிதாய் ஒன்றும் மாறிவிடாது. நாம் எதையும் இழக்கப் போவதும் இல்லை. இணையத்தின் இணைப்பிலிருந்து விடுபட்ட இந்த மூன்று வாரங்கள் எனக்கு இனிதாய் இருந்தன. இந்த அனுபவம் எல்லாரும் பெற வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\n'நால் வழி' மயானம் - இது விதியா\n... திருவிளையாடல் ஆரம்பம் - முதலில் தமிழத்தில்\nதேர்தல் முடிவுகள் - அடுத்த தேர்தல் வரை நாம் மௌனிகள...\nபட்டி மன்றமும் - நீதி மன்றமும்\nபின் லேடன் அழிப்பு () - இனிமேல் உலகம் அமைதியாய் இ...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nபோஸ் கொடுக்க இவரே என்ன மோடியா\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/19604-2/", "date_download": "2018-06-19T18:25:38Z", "digest": "sha1:KYYSABPODBAOW4PZUMGHZ4CKVJLTQ47E", "length": 9377, "nlines": 156, "source_domain": "expressnews.asia", "title": "அதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம். – Expressnews", "raw_content": "\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை\nவீடற்ற தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.\nHome / District-News / அதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம்.\nஅதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம்.\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை\nகோவையில் இருந்து பெங்களூருக்கு அதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம்\nகோவை கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து பெங்களூருக்கு தினமும் ” பிளை பஸ்” என்ற பெயரில் அதிநவீன சொகுசு பஸ் விடப்பட்டுள்ளது.\nதொடக்க விழா கோவை திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் புதிய பஸ்சை கோவை மத்திய வட்டார போக்குவரத்து கழக அதிகாரி உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் அரசு சிறப்பு வக்கீல் எஸ்.பி.சந்திரசேகர், கர்நாடகா அரசு பஸ் கோவை கிளை மேலாளர் ரவி, ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ஜமீல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கர்நாடக அரசு போக்குவரத்து கழக மேலாளர் ரவி கூறிகையில்\nகோவை பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி மல்டி ஆக்சில் அதிநவீன சொகுசு பஸ் விடப்பட்டுள்ளது. குளு குளு வசதியுடன் கூடிய இந்த பஸ் கழிவறை வசதி உள்ளது. மொத்தம் 72 இருக்கைகள் உள்ளன. ஒவ்வொரு இருக்கையின் பின் புறமும் டெலிவிஷன் வசதி, ஒய் பை வசதி, உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nகோவை -பெங்களூரு இடையிலான கட்டணம் ரூ.890. பெங்களூரு விமான நிலையத்துக்கு ரூ.1.100 வசூலிக்கப்படும் அவர் கூறினார்.\nகோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]\nPrevious இராயப்பேட்டையில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய நான்கு நபர்கள் கைது.\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nமு.முதலமைச்சர் 69 வது பிறந்தநாள் பொதுகூட்டம், நலதிட்டபனி வழங்கும் விழா\nபள்ளிக்கரணை பகுதியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபர் கைது .\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/37805-ttv-supporter-arrested.html", "date_download": "2018-06-19T18:18:19Z", "digest": "sha1:HLCX67ZOI2ISQEZMJDEMHHCNELSGA3EY", "length": 9123, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதலமைச்சர் பழனிசாமி படத்தை மார்பிங் செய்த தினகரன் ஆதரவாளர் கைது | TTV supporter arrested", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்\nஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்\nஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்\nஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி படத்தை மார்பிங் செய்த தினகரன் ஆதரவாளர் கைது\nமுதல்வரின் சட்டையில் இருந்த ஜெயலலிதா படத்திற்கு பதிலாக மோடி படம் உள்ளது போல் மாற்றி சமூகவலைதளங்களில் பரவவிட்ட டிடிவி.தினகரன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகன்னியாகுமரியில் ஒகி புயல் பாதிப்பு குறித்து பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து வரவேற்றார். அப்போது, முதல்வரின் சட்டையிலிருந்த ஜெயலலிதா புகைப்படத்திற்கு பதிலாக மோடி படம் உள்ளது போல் மாற்றி, அந்த படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக உசிலையை சேர்ந்த டிடிவி. தினகரனின் ஆதரவாளர் அலெக்ஸ் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்ட சைபர்கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அலெக்ஸ்பாண்டியன் கன்னியாகுமரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nரூ.199க்கு தினமும் 1.2ஜிபி டேட்டா: ஜியோ புத்தாண்டு சலுகை\nசென்னை சூப்பர் கிங்ஸில் தோனி, ரெய்னா கன்பர்ம்: 3 வது வீரர் அஸ்வினா, ஜடேஜாவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநமது அம்மா கவிதையில் 18 எம்எல்ஏக்களுக்கு மறைமுக அழைப்பு\nஇன்று மயிலாடுதுறை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nவழக்கை திரும்ப பெறுவதா, வேண்டாமா - மக்களுடன் தங்க தமிழ்செல்வன் ஆலோசனை\nகோட்டை விட்ட டிடிவி தரப்பு.. சாதகமாக்கிய தலைமை நீதிபதி..\nநடிகர் மன்சூர் அலிகான் கைது\nடெல்லியில் முதல்வர் பழனிசாமி: பிரதமர் தலைமையில் கூட்டம்..\n சிறுமியின் கன்னத்தில் அறைந்த 'சைக்கோ' இளைஞன்\nஇன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\n“ஜியோவை மிஞ்சும் ஆஃபர்” - சிக்கிய இமாலய மோசடி மன்னன்\nஒரு நுரையீரல் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்: அம்பலமான மருத்துவ உலக மாஃபியா வியாபாரம்\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nமுடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.199க்கு தினமும் 1.2ஜிபி டேட்டா: ஜியோ புத்தாண்டு சலுகை\nசென்னை சூப்பர் கிங்ஸில் தோனி, ரெய்னா கன்பர்ம்: 3 வது வீரர் அஸ்வினா, ஜடேஜாவா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigaldotcom.wordpress.com/2015/10/31/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-06-19T17:48:30Z", "digest": "sha1:6ZZOFHSSIAWULHHA4HTV2DMYP3HN33QI", "length": 15397, "nlines": 113, "source_domain": "seidhigaldotcom.wordpress.com", "title": "‘மச்சி ஓபன் தி பாட்டில்’ என்று பாடினால் வரிவிலக்கு. ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடினால் கைவிலங்கு! – கோவன் கைது தலைவர்கள் கண்டனம் | www.seidhigal.com", "raw_content": "\n நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு… உண்மை செய்திகள் சொல்வோம்\n← மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டை விட மிகவும் ஆபத்தானது – விஞ்ஞானிகள் ஜனாதிபதிக்கு கடிதம்\nஅன்புமணி மீதான ஊழல் வழக்குக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு →\n‘மச்சி ஓபன் தி பாட்டில்’ என்று பாடினால் வரிவிலக்கு. ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடினால் கைவிலங்கு – கோவன் கைது தலைவர்கள் கண்டனம்\nமூடு டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடலைப் பாடிய மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த கோவன் கைது செய்யப்பட்டார்.\nகோவன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்), 505 (1) பி, சி (வதந்திகளை பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டுவது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n“கைது செய்யப்பட்ட கோவனை எங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை. அவரைச் சந்திக்கவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஜனநாயகத்தின் குரல்வளை இந்த ஆட்சியில் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. கோவன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். – கலைஞர் கருணாநிதி, திமுக\n“டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று விழிப்புணர்வு பாடல் பாடியதில் தேச துரோகமும், பிரிவினைவாதமும் எங்கிருந்து வருகிறது. இதுபோன்று மக்கள் விழிப்புணர்வுக்காகவும், நன்மைக்காகவும் செய்யப்படும் செயல்களை, அதிமுக அரசு பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் முடக்காமல், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.\nதமிழக அரசுக்கு மதுவை விற்பதற்கு எப்படி உரிமை உள்ளதோ, அதுபோல மதுவை வேண்டாம் என்று சொல்வதற்கு தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள மக்கள் கலை, இலக்கிய கழகத்தின் கோவன்மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, சிறையிலிருந்து அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். – விஜயகாந்த், தேமுதிக.\nதமிழ்நாட்டில் மதுவைக் கொடுத்து மக்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் பாடல்களை இயற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோவன் என்பவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. – ராமராஸ், பாமக.\n”டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் அதை நடத்தும் அரசு நிர்வாகத்தையும் எதிர்த்து பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர் கோவன் என்பவரை தமிழக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. – கனிமொழி, திமுக\n“மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை பாவலர் வரதராஜன் எப்படி பாடி நாட்டு மக்களை ஈர்த்தாரோ, அதற்கு சற்றும் குறையாமல் மக்கள் உணர்ச்சிகளை தூண்டுகிற வகையில் பொது பிரச்சினைகளை முன்வைத்து பாடல்களை இயற்றி, அவர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழக மக்களிடையே பேரெழுச்சி ஏற்படுத்தியதை சகிக்க முடியாதவர்கள் ஆணையின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.தமிழ்நாட்டிலே தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதை உறுதி செய்கிற வகையில்தான் கிராமிய பாடகர் கோவன் கைது நிகழ்ந்துள்ளது. – இளங்கோவன், காங்கிரஸ்\nமச்சி ஓபன் தி பாட்டில்’ என்று பாடினால் வரிவிலக்கு.\n‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடினால் கைவிலங்கு.\nசாராயக் கடையை மூடச் சொல்வது தேசத் துரோகம் என்றால் ஊற்றிக்கொடுப்பதுதான் தேசபக்தியா – எழுத்தாளர் பாரதி தம்பி .\n“கோவன் கைது செய்யப்பட்டது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல்” – ஏ.சரவணன், செய்தித் தொடர்பாளர், மகஇக.\n“என் தந்தையின் கைது மக்கள் கலை, இலக்கிய கழகத்தை மிரட்டும் செயல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மிரட்டும் செயல். இருப்பினும், மக்கள் கலை, இலக்கிய கழகம் தொடர்ந்து தனது பிரச்சாரங்களை மேற்கொள்ளும்” – கோவனின் மகன் சாருவாஹன்.\nகோவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் உ���்ளிட்ட சமூக வலைதளங்களில் நூற்றுக்கணக்கான கண்டனப் பதிவுகளை நெட்டிசன்கள் பதிவு செய்தவண்ணம் உள்ளனர். நேற்று காலை தொடங்கி அவ்வப்போது #Kovan என்ற பெயர், ட்விட்டரில் தேச அளவில் ட்ரெண்டிங்கிலும் வலம் வந்தன.\nகோவன் சாதீயம், இந்துத்துவம், ஊழல், கலவரங்கள், மது, தாமிரபரணி, காலனி ஆதிக்கம், ஏகாதிபத்தியம், அந்நிய முதலீடு போன்ற மக்கள் பிரச்சினைகளைப்பபற்றி நிறைய பாடல்களை தனது குழுவினருடன் பாடியுள்ளார்.\n நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்\nThis entry was posted in செய்திகள், தமிழ்நாடு and tagged arrest, ஆனந்தவிகடன், இந்தியா, கண்டனம், கனிமொழி, கம்யுனிஸ்ட், கருணாநிதி, கலைஞர், காங்கிரஸ், கைது, கோவன், ஜெயலலிதா, திமுக, தேமுதிக, புதிய ஜனநாயகம், புதியக்கலாச்சாரம், போராட்டம், மகஇக, மகஇகபாடல்கள், மது, மது எதிர்ப்பு, மதுக்கடை, மறியல், முகநூல், முதல்வர், விஜயகாந்த், வினவு, Chief Minister, communist, facebook, Hindutva, Ilangovan, Jayalailtha, Kovan, Ramdoss, Tasmac, twitter. Bookmark the permalink.\n← மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டை விட மிகவும் ஆபத்தானது – விஞ்ஞானிகள் ஜனாதிபதிக்கு கடிதம்\nஅன்புமணி மீதான ஊழல் வழக்குக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு →\nஉலக ச் செய்தி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/07/5-bad-habits-you-need-avoid-after-sex-000492.html", "date_download": "2018-06-19T17:41:56Z", "digest": "sha1:67VLTHQKEKLHWULORN6THQKGKUSU7TJM", "length": 13866, "nlines": 76, "source_domain": "tamil.indiansutras.com", "title": "உறவுக்குப் பின் உடனே சாப்பிடாதீங்க! | 5 Bad Habits You Need To Avoid After Sex | உறவுக்குப் பின் உடனே சாப்பிடாதீங்க! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » உறவுக்குப் பின் உடனே சாப்பிடாதீங்க\nஉறவுக்குப் பின் உடனே சாப்பிடாதீங்க\nதாம்பத்ய உறவு என்பது தம்பதியர்களுக்கு இடையேயான அந்தரங்கமான உறவு. இதற்கு படம் போட்டு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் படுக்கை அறையில் நடந்து கொள்ளவேண்டிய முறைகளைப் பற்றி சில விசயங்களை தம்பதியர் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதனால் கணவன் மனைவி இடையே தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.\nதாம்பத்ய உறவிற்குப் உடலை தூய்மைப் படுத்திக்கொள்வது நல்லதுதான். அந்த நேரத்தில் ஒன்றாக குளித்தால் கூடுதல் சுகம்தான். அதற்காக உறவு முடிந்த உடனே குளியலறை நோக்கி ஓடத் தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள். வேலை முடிந்து விட்டது என்று நீங்கள் நினைத்தாலும் உங்கள் துணை இன்னும் அந்த மன நிலையில் இருக்கலாம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். எனவேதான் உடனே குளியலறை நோக்கி ஓடினால், ஏதோ தவறு நடந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் ஆடை அணியவும் அவசரம் வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் உங்களின் துணை உங்கள் இன்னும் கொஞ்சநேரம் ரசிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். எனவே ரசனைக்கு தடை போடும் வகையில் ஆடை அணிய அவசரம் காட்ட வேண்டாம் என்று கூறுகின்றனர்.\nசெக்ஸ் உறவு முடிந்ததும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே உடனே தூங்கிவிடுவது தவறு. இது தாம்பத்திய உறவின் வசீகரத்தை கொன்றுவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். தம்பதியர் பலருக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது. அதாவது உடனடியாக உறக்கத்தில் விழுவது,செக்ஸ் உறவு எவ்வாறு இருந்தது என சிந்திக்க விடாது அந்த இனிமையான மனநிலையை ரசிக்கவும் முடியாது போய்விடும்.\nஉறவின் போது தம்பதியர் மனதில் ஓடுவது என்ன என்பதற்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை. ஆனால்உறவிற்குப் பின் வேலை அல்லது படிப்பைக் கவனிக்கப் போகிறவர்கள் அதற்கான விடையைக் கூறி விடுகிறார்கள். தாம்பத்திய உறவு வேளையிலும் அவர்கள் மனதை வேலையோ, படிப்போதான் ஆக்கிரமித்திருக்கிறது. எப்படி படிப்பு அல்லது வேலையின் போது செக்ஸ் எண்ணங்களில் மனதை அலைபாய விடுவது தவறோ, அதைப் போல தம்பதியரின் அந்தரங்க வேளையிலும் படிப்பு, வேலை என்று சிந்தனை ஓடினால் அது உண்மையான மகிழ்ச்சியை தராது என்கின்றனர் நிபுணர்கள்.\nதம்பதியர் தனித்தனியாக படுக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் உறவினால் மகிழ்ச்சி நிறைந்த அந்த இரவிலும் உடனே தலையணையையும்,போர்வையையும் தூக்கிக்கொண்டு தனியாக தூங்கச் செல்வது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். இது, அன்றைய இரவின் அழகான சூழ்நிலையைக் கெடுப்பது மட்டுமல்லாது. தொடர்ந்து வரும் இரவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அன்றைய தினம் மட்டுமாவது ஒருபோர்வைக்குள் இருதூக்கம் அவசியமாம்.\nபடுக்கையறைக்கு போகும் முன் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து நிதானமாக சாப்பிடுவது காதலை அதிகரிக்கச் செய்யும். ஆனால் தாம்பத்ய உறவிற்குப் பின் உடனே சாப்பிடுவது, மோசமான விசயமாகும். உங்களுக்கு உடல் பசியில்லை... குடல் பசி தான், உறவின் போது உங்களுக்கு சிந்தனை எல்லாம் சாப்பாடு மீதுதான் இருந்திருக்கிறது என்று துணையை நொந்து கொள்ளச் செய்யும் உங்கள் செயல்.\nஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. எனவே படுக்கை அறையில் உங்களின் துணை உங்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றி விமர்ச்சிக்க வேண்டாம். அது அவரை அவமானப்படுத்தியதாக அமைந்துவிடும். எனவே எதையும் விமர்ச்சிக்கும் வகையில் கூறாமல் சற்று நயமாக அப்படி நடந்து கொண்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறுவதுதான் தொடரும் உறவுக்கு நன்மை தரும் என்கின்றனர் நிபுணர்கள்.\nபடுக்கையறையில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு சில நிமிடங்கள் வரை அதை பற்றிய நினைவுகளில் மூழ்கியிருக்க வேண்டும். அதை விடுத்து அந்த நேரத்தில் தமது நண்பரை அல்லது தோழியை போனில் அழைத்துப் பேசுவது மகிழ்ச்சி வேளையில் இது ஓர் இடைஞ்சலாகவே இருக்கும். உறவில் உங்களுக்கு உண்மையான நாட்டமில்லை என்றும் துணையை எண்ணச்செய்யும். பொதுவாக தம்பதியர்கள் செய்யும் தவறுதான். எனவே நட்பு ரீதியான பேச்சுக்களை காலையில் வைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nநமது அந்தரங்கத்தில் அடுத்தவரை ஊடுருவ விடுவது, அந்தச் சந்தோசத்தின் முழுமையைச் சிதைத்து விடும். அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. உறவுக்குப் பின் குழந்தைகளை உடன் படுக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்ற துடிப்பு, இயல்பாகவே பெண்களுக்கு அதிகம். இன்னும் \"ரொமாண்டிக் மூடில்\"இருந்து மாறாத கணவனுக்கு அது ஏமாற்றத்தைத் தரலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/19/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-06-19T18:00:21Z", "digest": "sha1:Z3NO3LB5I2PARE3BR7XBIWYW5H653SEB", "length": 9805, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "கட்டற்ற மென்பொருள் குறித்த விழிப்புணர்வு", "raw_content": "\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது\nதினக்கூலி ரூ.380 வழங்கக்கோரி மின் ஊழியர்கள் உண்ணாவிரதம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துக சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தினர் நடைபயணம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»கட்டற்ற மென்பொருள் குறித்த விழிப்புணர்வு\nகட்டற்ற மென்பொருள் குறித்த விழிப்புணர்வு\nறுநடஉடிஅந வடி வாந குசநந றுடிசடன ஹ குசநந ளுடிகவறயசந ஐnவையைவiஎந – தொகுப்பு: சி. அரவிந்தன், வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, சென்னை-18. பக் : 100 விலை: ரூ.100. கட்டற்ற மென்பொருள் குறித்த விழிப்புணர்வு மெல்லப் பரவி வருகிறது. அது மேலும் வலுவாக விரைவாக ஓங் கிட இந்நூலும் உதவும். 9 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் மென்பொருளை பன் னாட்டு நிறுவனங்கள் கையிலிருந்து மீட்டு மக்கள் சொத்தாக்க வேண்டியதின் அவசியத்தை அதற்கான மாற்று முயற்சிகளை, சாத்தியக்கூறுகளை பல கோணங்களில் எடுத்துரைக்கிறது. நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் இப்பொருள் குறித்துப் பேசுபவர்களுக்கு ஆங்கிலம் புரியும் என்பதால் பிரச்சனை இல்லைதான். ஆனால் கட்டற்ற மென்பொருள் ஒரு சமூக கோரிக்கையாக வலுப்பெற இந் நூலை தமிழில் தரலாம் அல்லது தமிழில் இதுகுறித்து புதிய நூலொன்று யாத்தி டலாம். செய்வார்கள் என்று நம்புகிறோம்.\nPrevious Articleஆளும் கட்சி எம்எல்ஏ-அரசு அதிகாரிகளின் வன்கொடுமை – வேலூர் ஆட்சியரிடம் தலித் மக்கள் புகார்\nNext Article கிரிக்கெட் வாரியத்தின் வரிபாக்கி ரூ.413 கோடி\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தல���் பல்டி\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/11/blog-post_10.html", "date_download": "2018-06-19T18:23:20Z", "digest": "sha1:R4LWKSY5PWYWWI2XFGDYUYHH45MU66RS", "length": 19011, "nlines": 194, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 11 நவம்பர், 2011\nதமிழில் வெளியாகும் ஒன்றிரண்டு கம்ப்யூட்டர் இதழ்களில் தரத்திலும் உள்ளடக்கத்திலும் முன்னணியில் உள்ளது தமிழ் கம்ப்யூட்டர். இவ்விதழ் 18 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 18 ஆண்டுகளாக ஒரு தமிழில் கம்ப்யூட்டர் தொடர்பாக இதழ் நடத்துவது சாதாரணமான விஷயமன்று. தற்போது கணினிப் பயன்பாடு அதிகரித்துவிட்டாலும் இவ்விதழ் தொடங்கிய காலங்களில் கணினி பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் பல மடங்கு குறைவாகவே இருந்திருக்கும்.\nஇதையெல்லாம் பார்க்கும்போது லாபத்தை முக்கியமாகக் கொண்டு இவர்கள் இதழ் நடத்தவில்லை என்பது தெரிகிறது. தொடர்ந்து கணினி அறிவை ஆங்கிலம் அறியாதவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் பரப்பி வரும் தமிழ் கம்ப்யூட்டர் இதழுக்கு பலத்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளலாம்.\nஆங்கிலத்தில் ஏராளாமான கணினி இதழ்கள் உள்ளன. ஆனால் தமிழில் எனக்குத் தெரிந்து மூன்றே மூன்றுதான். ஒன்று தமிழ் கம்ப்யூட்டர் மாதம் இருமுறை வருவது: மற்றொன்று கம்ப்யூட்டர் உலகம் மாதம் ஒருமுறை வெளிவருகிறது. இன்னொன்று தினமலர் வாரந்தோறும் இலவச இணைப்பாக வெளியிடும் கம்ப்யூட்டர் மலர்.\nநான் கணினி கற்றுக்கொண்ட தொடக்கத்தில் M.S Office Application களான Word,Excel, Powerpoint தெரிந்து கொள்வதற��காகவே கணினி இதழ்களை படித்தேன். இவ்விதழ்களில் வெளியடப்படும் கேள்வி-பதில் பகுதிகள் எனக்கு அடிப்படை விஷயங்களை கற்றுத் தந்தன.\nபின்னர் இயக்க முறைகள், மென்பொருள்கள் பற்றிய தகவல்கள் பலேறு கணினி மொழிபற்றிய சந்தேகங்கள் கணினியின் பல்வேறு வகையான பயன்பாடுகள், இணையம் சார்ந்த விளக்கங்கள் இவற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்ப்பட்டது.இவை தொடர்பான கட்டுரைகள் எளிமையான தமிழில் தமிழ் கம்ப்யூட்டரில் வெளி வந்தன.\nஆங்கிலத்தில் வெளிவரும் இதழ்களில் கேள்வி பதில் பகுதியைத் தவிர இதர பகுதிகள் பெரும்பாலும், கணினிப் பொருட்களின் விளம்பரங்களாகவும் , review களாகவும் அமைந்திருந்தன. இவ்விதழ்கள் CD அல்லது DVD க்களை இலவசமாக வழங்கின. ஆனால் இவ்விதழ்களின் விலை மிகவும் அதிகம்.\nஆங்கில இதழ்களைப்போலவே தமிழ் கம்ப்யூட்டரும் இலவச CDக்களை வழங்க ஆரம்பித்தன. அந்த சமயத்தில் இணைய இணைப்பு அதிகமாக இல்லாததால் அவை மிகவும் உதவியாக இருந்தன. இதை உணர்ந்த தமிழ் கம்ப்யூட்டர் இதழ் CD வழங்குவதை நிறுத்திவிட்டது.\nநான் தமிழ் கம்ப்யூட்டர் இதழின் வாசகன்.இவ்விதழில் வெளிவந்த செயற்கை நுண்ணறிவு, அதிகமாக அறியப்படாத Micro Soft Access தொடர், மாயா மென்பொருள் போன்ற கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்தது.\nச.குப்பன் அ.வெ.செந்தில்குமார், மு.சிவலிங்கம் போன்றவர்களின் கட்டுரைகள் மற்றும் கேள்வி பதில் பகுதிகள் இவ்விதழை சிறப்புடையதாக்குகிறது. வாசகர்களையும் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகிறது.\nஇதன் விலையோ இருபது ரூபாய் மட்டுமே கிராமப்புற ஏழை மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பலரும் தமிழ் கம்ப்யூட்டரால் பயனடைந்து வருகின்றனர்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இதழ், கணினி, தமிழ் கம்ப்யூட்டர், computer magazine\nமுனைவர்.இரா.குணசீலன் 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:37\nஇவ்விதழில் இருந்து நான் பல நுட்பங்களை அறிந்துகொண்டேன்..\nஎன் மாணவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் இதழ் இது.\nIn Future 15 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:54\nஅனைத்து இதழ்களும் தற்பெழுதைய நடைமுறையில் ஈபேப்பர் வடிவில் வந்துவிட்ட நிலையில் தாங்கள் கூறியுள்ள அந்த இதழுடைய வெப் சைட் அட்ரஸ் ஐ தந்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்\nIn Future 15 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:59\nஅனைத்து இதழ்களும் தற்பெழுதைய நடைமுறையில் ஈபேப்பர் வடிவில் வந்துவிட்ட நிலையில் தாங்கள் கூறியுள்ள அந்த இதழுடைய வெப் சைட் அட்ரஸ் ஐ தந்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீன...\nஉண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை\n உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க \nகுழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\n26.08.2012 அன்று நடந்த பதிவர் சந்திப்பின்போது நான் ஒரு கவிதை வாசிச்சேங்க. மயிலன் லதானந்த் னு ஒரு சிலரோட கவிதைகளுக்கு முன்னாடி ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் ���ொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-5/", "date_download": "2018-06-19T18:05:32Z", "digest": "sha1:3245LMFKKPGUBZHHG6L25CRHWQSYXFDP", "length": 16167, "nlines": 154, "source_domain": "keelakarai.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஜனநாயக அரசா? பாசிச அரசா? மவுனம் கலையுங்கள் மோடி- சத்ருகன் சின்ஹா காட்டம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி: உமர் அப்துல்லா வலியுறுத்தல்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபோராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது\n – பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆளுநர் ஆட்சி: பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற காரணம் என்ன\nHome இந்திய செய்திகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஜனநாயக அரசா பாசிச அரசா மவுனம் கலையுங்கள் மோடி- சத்ருகன் சின்ஹா காட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஜனநாயக அரசா பாசிச அரசா மவுனம் கலையுங்கள் மோடி- சத்ருகன் சின்ஹா காட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா பதில் பேசுங்கள் மோடி என்று பாஜக மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் கேடு, மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி கடந்த 100 நாட்களாக ஆலையை அருகே வசிக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.\nகடந்த 22-ம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது மக்களுக்கும், போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன, பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஇதற்கு பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரும் நடிகருமான சத்ருகன் சின்ஹா கடுமையாகக் கண்டனம் தெரிவித்து, ட்வீட் செய்துள்ளார்.\n”தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை போலீஸார் இரக்கமின்றி சுட்டுக்கொன்ற சம்பவம் வேதனையளிக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய சம்பவம். கண்டிக்கப்பட வேண்டியது. காட்டுமிராண்டித்தனமானது என பாரதத்தாய் உணர்கிறாள். நாம் ஜனநாயக ஆட்சியில்தான் வாழ்கிறோமா அல்லது பாசிச ஆட்சியில் வாழ்கிறோமா அல்லது பாசிச ஆட்சியில் வாழ்கிறோமா\nஎந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்காமல் தானியங்கி துப்பாக்கிமூலம் அமைதியாகப் போராடிய ஏழை அப்பாவி மக்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மக்களைக் கொல்லும் இந்தப் படுகொலைக்கு யார் உத்தரவிட்டது. இந்திய வரலாற்றில் இது கறுப்பு நாள்.\nநல்ல ஆரோக்கியமான சுற்றுப்புறச்சூழலைத்தானே அந்தப் பகுதி மக்கள் கேட்டார்கள், இது மிகப்பெரிய குற்றமா ஜனநாயகத்தில் தங்களின் குரலை உயர்த்திப் பேச அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு தீவிரவாதிகளுக்கு இணையாக சுட்டுக்கொலை செய்தால் மக்கள் எங்கு செல்வார்கள்\nஇந்தப் படுகொலைக்கு நீதி கண்டிப்பாக வழங்க வேண்டும். அப்பாவி மக்களைக் கொலை செய்தவர்கள், காரணமானவர்கள் கொடூரமாகத் தண்டிக்கப்பட வேண்டும். நான் இந்த விவகாரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரிக்கிறேன். தமிழகத்தில் ஆளும் அரசிடம் இருந்தும், நிர்வாகத்திடம் இருந்து ஏராளமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.\nபிரதமர் மோடி நீங்கள் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. காஷ்மீர் கதுவாவில் சிறுமி பலாத்காரத்தின் போதும் பேசவில்லை, பெட்ரோல் விலை உயர்வு குறித்தும் வாய் திறக்கவில்லை. தூத்துக்குடியில் மக்கள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டபோதும் நீங்கள் மவுனம் கலைக்கவில்லை.\nதானியங்கி துப்பாக்கி மூலம் அப்பாவி மக்களைக் கொல்ல யார் உத்தரவிட்டது. காஷ்மீர் பற்றி எரிகிறது, நீங்கள் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டீர்கள். இப்போது தமிழ்நாடு கொந்தளிக்கிறது. ஆர்எஸ்எஸ் தொண்டரின் ஜோடனையான, தோரணைப் பேச்சை இப்போது கேட்க முடியுமா\nஇவ்வாறு சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ‘வேறிடத்தில்’ இருந்து உத்தரவு வந்ததா\nமழை வேண்டி 41 யாகங்கள்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அரசு முடிவு\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஇன்று முதல் 5 நாட்களுக்கு திருமலையில் தங்க கவசமின்றி காட்சி தரும் மலையப்பர்\nகர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை\n‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nராகுல் காந்தி பிரதமராக அத்வானியின் முன்னாள் உதவியாளர் வெளிப்படை ஆதரவு: பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க மோடி தவறிவிட்டார் என குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1913130", "date_download": "2018-06-19T18:13:08Z", "digest": "sha1:L6NICS6ELVS6EJLMJ475J4RI7QGY45ZU", "length": 17655, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "| இளம்பெண்கள் வாழ்வை சீரழித்த புரோக்கர்கள் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nஇளம்பெண்கள் வாழ்வை சீரழித்த புரோக்கர்கள் கைது\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் துவக்கம்\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி ஜூன் 19,2018\nகாஷ்மீரில் பா.ஜ., - பிடிபி கூட்டணி முறிவு ஜூன் 19,2018\nராகுலுக்கு வயது 48 ஜூன் 19,2018\nசமூக வலைதளத்தில் சட்ட விரோத செயல்: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை ஜூன் 19,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஅசோக்நகர், 4வது அவென்யூவில் உள்ள, அழகு நிலையத்தில், விபசாரம் நடப்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஅங்கு போலீசார் நேற்று, அதிரடி சோதனை நடத்தி, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த, விபசார புரோக்கர், பாபு, 28, என்பவரை கைது செய்தனர்.\nஅதேபோல், பனையூர் பண்ணை வீட்டில், வெளிமாநில இளம்பெண்களை அடைத்து வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய, சாலிகிராமத்தைச் சேர்ந்த, பிரதீப், 30, என்பவர் கைது செய்யப்பட்டார்.\nஅவர்களிடம் இருந்து, நான்கு பெண்கள் மீட்கப்பட்டு, அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. தாம்பரம் பாதாள சாக்கடை பணிகள்... இழுபறி 10 ஆண்டுகளாக திட்டம் இழுத்தடிப்பு\n2.இ.சி.ஆர்., நான்கு வழிச்சாலை திட்டம்; நிலம் கையகப்படுத்த அறிவிப்பு\n3.சென்னை ரயில்வே கோட்டம் ரூ.289 கோடி வருவாய் ஈட்டியது\n4. 562 பேர் சிக்கினர்\n1.மக்கும் தன்மையுள்ள பை பெருங்களத்தூரில் அறிமுகம்\n2.ஆதம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\n3.போலீசில் பதவி உயர்வு எப்போது\n4.பூக்கள் வரத்து அதிகரிப்பு மல்லி, முல்லை விலை சரிவு\n5.இயற்கை உரம் விற்பனை ஜரூர்\n1.சாலையில் கழிவுநீர் விடும் தனியார் நிறுவனம்\n2.சேதமடைந்த குப்பை வண்டிகள்; குமுறும் துப்புரவு பணியாளர்கள்\n2.வாகனங்களை நொறுக்கிய ரவுடிகள் : நள்ளிரவில் வியாசர்பாடியில் பீதி\n3.பெயின்டர் படுகொலை : ரவுடி உட்பட இருவர் கைது\n4.பனையூரில் விபசாரம்: ஒருவர் கைது\n5.சிறுவன் கொலையில் மேலும் ஒரு சிறுவன் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்��டும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇவுங்கள போலீஸ்கார் ஒண்ணும் செய்ய முடியாது ஏன்னா அவர் தயவு போலீஸ்காருக்கு தேவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2013/07/blog-post_2.html", "date_download": "2018-06-19T17:49:53Z", "digest": "sha1:SZZ3XTAYE3UGZK7DRKXBCXPUT6VPIHQV", "length": 36112, "nlines": 751, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: குழந்தைகளை வளர்ப்பது எப்படி?", "raw_content": "\nநன்கு கொதிக்க வைத்த பாலில் இரண்டு டீஸ்பூன் காம்ப்ளானையும் ஒரு டீஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கி ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் கொடுத்து வந்தால் குழந்தைகள் ஒரு மாத்த்திற்க��� ஒன்று முதல் இரண்டு செண்டிமீட்டர் வரை வளர்வார்கள். இத தான் விளம்பரத்துலயே சொல்றாய்ங்களே நாயே... நீ வேறயான்னு வெறிக்காதீங்க. நம்ம பாக்கப்போறது அந்த மாதிரி வளர்ச்சி இல்லை. உங்க குழந்தைகளை அறிவாளிகளாக, புத்திகூர்மை உள்ளவர்களாக, தன்னம்பிக்கை உள்ளவர்களாக, நல்ல எண்ணம் உடையவர்களாக வளர்ப்பது எப்படிங்குறத தான் நாம பாக்க போறோம்.\nஇந்த பதிவில் வரும் கருத்துக்கள் அனைத்தும் கல்வியாளர்என்.சி.ஸ்ரீதரனின் “குட்டீஸ் படிப்பு” என்ற இதழில் வெளியான கருத்துக்களின் திரிந்த வடிவமே. இத ஏஞ்சொல்றேன்னா நாளைக்கே இத பாஃலோ பண்ணியும் உங்க குழந்தை மங்கினியாவே வளருதுன்னு வச்சிக்குவோம்... அப்புறம் நீங்க என்னோட சட்டைய புடிக்க்க் கூடாது பாருங்க. எதா இருந்தாலும் அண்ணாத்தையவே கவனிச்சிக்குங்க.\n1. ஒரு குழந்தை வளர்ப்புங்கறது குழந்தை பிறந்த்துக்கு அப்புறம் ஆரம்பிக்கிற விஷயம் இல்லை. கருவிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டிய விஷயம். கருத்தரித்த இரண்டு வாரத்துலயே குழந்தைக்கு மூளை உருவாயிடுது. இருபது வாரத்துல காதும் கேட்க ஆரம்பிச்சிடுது. அதுலருந்து அந்த குழந்தையோட அம்மா கேக்குற ஒவ்வொரு வார்த்தையும் கருவுல இருக்க குழந்தையும் கேக்குமாம். அதனால தான் கர்ப்ப காலத்துல பெண்கள் நல்ல விஷயங்களை பாக்கனும் நல்ல விஷயங்களை கேட்கனும். நல்ல சிந்தனையோட இருக்கனும். கர்பிணி பெண்களை வன்முறை காட்சிகளை டிவிலயும் சினிமாலயும் பார்க்க வேண்டாம்னு சொல்றதுக்கு முக்கியமான காரணம் இது தான்.\n2. கர்ப்ப காலங்கள்ல சந்தோஷமா இருக்க தாயோட குழந்தையும் ஆரோக்யமான மனநிலையோட வளரும். அதனால தான் கற்பமா இருக்கும் போது பெண்கள் எது கேட்டாலும் வாங்கிகுடுத்து அவங்கள சந்தோஷமா வச்சிக்கிறாங்க. மீனா வண்ணத்து பூச்சி கேட்ட்தும் எஜமான்ல தலைவர் எப்புடி சேத்துல விழுந்து புரண்டு புடிச்சிடு வருவாரு... அதே மாதிரிதான்.\n3.கருவுல இருக்கும் போது தாயோட மனநிலையும், குழந்தை பிறந்த அப்புறம் தாயோட செயல்களும், LKG, UKG படிக்க செல்லும்போது அங்குள்ள டீச்சர்களும் ஆயாக்களுமே குழந்தையின் மனநிலையை பெரிதும் பாதிக்கிறதாம். அதாவது குழந்தை முதல் நான்கு வயதுக்குள் யார் யாருடன் பழகுதோ, அவங்களோட தாக்கம் குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் அதிகமாக இருக்கும். அதனால குழந்தை யார் யாருடன் பழகன���ம்ங்கறத பெற்றோர்கள் தான் கவனமா தேர்வு செய்யனும்.\n4.குழந்தைகங்களுக்கு பெற்றவங்க தான் ரோல் மாடல். அதாவது நீங்க எப்டி நடந்துக்கிறீங்கங்கற பொறுத்தே குழந்தையின் செயல்பாடுகள் அமையுமாம். உதாரணமா குழந்தையோட அப்பா ஒவ்வொரு விஷயத்துலயும் பொறுப்பில்லாதவரா இருந்தா குழந்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அதயே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிரும். அப்புறம் “அப்பனுக்கு புள்ளை தப்பாம பொறந்துருக்குது”ன்னு அம்மாகிட்ட அசிங்கமா அதுவும் திட்டுவாங்க வேண்டியிருக்கும். (நோட் திஸ் பாய்ண்ட்- அதுவும்)\n5.குழந்தைகளோட உணவுப் பழக்க வழக்கம்ங்கறது இன்னொரு முக்கியமான விஷயம். சின்ன வயசுல பெரும்பாலும் சாப்பாட்டுல காய்கறிகளும், பழங்களுமே இருக்கட்டும். ஜங்க் புட்டுங்கள தவிர்ப்பது சின்ன வயசுக்கு மட்டுமில்ல எந்த வயசுக்குமே நல்லது.\n6.சின்ன வயசுலயே படிக்கும் பழக்கத்தினை குழந்தைகள்ட ஏற்படுத்தனும். பழக்கத்தை ஏற்படுத்தனுமே தவற புகுத்த கூடாது.. உங்க வீட்டுலயே சின்ன சின்ன நாவலுங்க, கதை புத்தகம், மேப்புங்க, டிக் ஷ்னரி போன்றவற்றை வாங்கி ஒரு சின்ன லைப்ர்ரி அமைப்ப ஏற்படுத்திக்கிறது நல்லது. தினமும் உங்களுக்கு தூக்கம் வந்தாலும் உங்க குழந்தைக்காகவாது எதயாது படிக்கிறமாதிரி கொஞ்சம் நடிங்க. கொஞ்ச நாள்ல அந்த பழக்கம் குழந்தைக்கும் கொஞ்சம் கொஞ்சமா வந்துடும்.\n7..உரக்க படிக்கும் பழக்கத்தை உங்க குழந்தைகிட்ட கொண்டு வரணும். சத்தம் போட்டு படிக்கிறதால படிக்கிற விஷயம் மனசுல ஈஸியா பதியிறதோட மட்டுமில்லாம வார்த்தை உச்சரிப்பு தெளிவா வர உதவும். தெளிவான வார்த்தை உச்சரிப்புங்கறது எஃபெக்டிவ் கம்யூனிகேஷனுக்கு மிகவும் முக்கியமான ஒண்ணு. எங்க காலேஜ்ல பெரும்பாலன பேரு சத்தம் போட்டு படிப்போம்... ஆனா என் நண்பன் ஒருத்தன் மட்டும் தலைகாணிய போட்டு அதுமேல குப்புற படுத்திகிட்டு புத்தகத்தை வெறிக்க வெறிக்க பாப்பான். (மனசுக்குள்ளயே படிக்கிறாராம்) கொஞ்ச நேரத்துல துணி கிழியிற மாதிரி டர்ர்ர் ன்னு லேசா ஒரு சவுண்டு கேக்கும். வேற ஒண்ணும் இல்லை. நம்மாளு தூங்கிருவான். “டேய் எழுந்து படிடான்னு நாம மெனக்கெட்டு எழுப்புனா “மச்சி நா தூங்கல மச்சி ரிவிஷன் பண்றேன்”ன்னு ஒரு சிரிப்பு சிரிப்பான் பாருங்க. “நீ நல்லா ரிவிசன் பண்ணுப்பா”ன்னு நாங்க கெளம்பிருவோம். உரக்க படிக்காம மன���ுக்குள்ளயே படிக்கிறது மூளைய சோர்வாக்கி சீக்கிரமே கொட்டாவியை வரவழைச்சிடும்.\n8. உங்கள் குழந்தை செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் நீங்க பாராட்டனும். அது எவ்வளவு சின்ன விஷயமா இருந்தாலும் பாராட்டனும். குறிப்பா உங்க குழந்தைகளை பெரிய மாமேதைகளோட ஒப்பிட்டு பேசுறது அவங்களோட self confidence ரொம்ப அதிகரிக்கும். உதாரணமா உங்க குழந்தை கணக்குல அதிகம் மார்க் எடுத்தா என் புள்ள ராமானுஜம் மாதிரி கணக்குல புலின்னும், கிரிக்கெட் நல்லா விளையாண்டா என் புள்ள சச்சின் மாதிரி விளையாடுறான்னும் பெருமைப்படுத்தி பேசனும். தினமும் ஒரு பத்து நிமிஷம் உங்க குழந்தைய பாராட்ட நேரம் ஒதுக்குங்க.\n9.Pessimistic ah குழந்தைகள பேசவே கூடாது. அதாவது உங்க குழந்தைகிட்ட இருக்க குறைகளை அதிகம் பேசக்கூடாது. உதாரணமா உங்க குழந்தை எல்லா பாடமும் நல்லா மார்க் எடுத்து கணக்குல மட்டும் கம்மியான மார்க் எடுத்தான்னா “இவனுக்கு சுட்டு போட்டாலும் கணக்கு வரமாட்டேங்குது” “ இந்த லூசுப்பயலுக்கு கெமிஸ்ட்ரி சுத்தமா மண்டையில ஏற மாட்டேங்குது” ங்குற மாதிரி பேச்சே இருக்க கூடாது. “ஏம் புள்ள அதெல்லாம் ஆடி போயி ஆனி போயி ஆவணி வந்தா டாப்பா வந்துருவான்”ன்னு பாஸிடிவாவே பேசனும்.\n10.குழந்தைகளை திட்டுவதை சுத்தமா குறைக்கனும். ஏன்னு சொல்றேன் கேளுங்க. நாம படிக்கும் ஒவ்வொரு விஷயமும் மூளையில இருக்க நியூரான்கள்ல தான் பதிவாகுது. ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 160 கோடி நியூரான்கள் இருக்கு. ஒவ்வொரு நியூரானிலும் 2 லட்சம் தகவல்கள சேமிச்சி வச்சிக்கலாம். கணக்கு பண்ணி பாருங்க நம்ம மூளையில எவ்வளவு தகவல சேமிச்சி வைக்கலாம்னு. (உலகத்துலயே நம்ம மூளைதான் மிகப்பெரிய hard disc. ஆன எவ்வளவு பெரிய hard disc இருந்து என்ன ப்ரயோஜனம்.. அதுல ஒரு பட்த்த சேவ் பண்ணி சிஸ்டம்ல போட்டு பாக்க முடியுமா\nஇதுவரைக்கும் மூளைய அதிகமாபயன்படுத்துனவங்களே மூளையோட திறன்ல ஆயிரத்துல ஒரு பங்குதான் யூஸ் பண்ணிருக்காங்கலாம். பொதுவாவே ஒரு நாளைக்கு 10,000 முதல் 15000 நியூரான்கள் இயற்கையாகவே அழிஞ்சிடும். அதே ஒரு குழந்தைய திட்டும் போது பல்புல ப்யூஸ் போவத போல 25000 முதல் 30000 நியூரான்கள வரை செயலிழந்து போயிடுது. அதுக்கப்புறம் அந்த நியூரான்கள் தகவல் சேமித்து வைக்க உபயோகப்படாது. எனவே அடிக்கடி பெற்றோரிடம் திட்டு வாங்கும் குழந்தைகள் மழுங்கினிகளாக ��வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: குழந்தை வளர்ப்பு, சினிமா\nஅண்ணே ரொம்ப பயனுள்ள தகவல் எனக்கு என்ன நான் இன்னும் 5 மாததுல்ல தந்தை ஆகா போகிறேன் புள்ளங்க முன்னாடி நல்லவங்க மாதிரி நடிச்ச தான் அது நல்ல புள்ளைய வளருமா ஓகே நடிக்கிறேன் சிவாஜி மாதிரிஹிஹி\nகரெக்ட் அதே தான். சிவாஜியே தான்\nசிறப்பான தகவல்கள் சிவா.... தொடரட்டும்.... நானும் தொடர்கிறேன்.\nநீங்க ஏன் ஹீரோவா ட்ரை பண்ணக்கூடாது\nமரியான் - வஞ்சத்தில் வீழ்ந்தாயடா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/72-211527", "date_download": "2018-06-19T18:26:33Z", "digest": "sha1:P4L3KUUH44JC45SPYEGGCSJFIOXNFWMK", "length": 6797, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கல்லாறில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு", "raw_content": "2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\nகல்லாறில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு\nகிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்துக்கு உட்பட்ட கல்லாறு கிராமத்தின் தேவைகள் ப���ர்த்தி செய்யப்படாமையால் இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கல்லாறு கிராமத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 150 வரையான குடும்பங்களுக்கும், அதன் பின்னர் கண்டாவளைப்பிரதேசத்தில் காணிகள் இன்றி வாழ்ந்த 100 வரையான குடும்பங்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டு நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன.\nஇவ்வாறு 250 க்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு மக்கள் குடியேற்;றப்பட்ட போதும், இப்பகுதிக்கான உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் வசதிகள் எவையும் செய்யப்படவில்லை.\nஇதனால் இங்குள்ள குடும்பங்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் செல்கின்றன.\nசுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் ஆட்கள் அற்ற வீடுகளாகவே காணப்படுகின்றன.\nஇவ்வாறு ஆட்களற்ற வீடுகளில் பல்வேறு சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று வருவதுடன், இவ்வாறான வீடுகளுக்கு அருகில் வாழ்வோர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஎனவே கல்லாறு கிராமத்தின் தேவைகளை நிறைவு செய்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகல்லாறில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/how-single-night-changed-my-life-real-life-story-honest-girl-017204.html", "date_download": "2018-06-19T17:43:05Z", "digest": "sha1:6ROP55KO2DF5JYL3OXBMSYTZ4QGX4FJ3", "length": 22910, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஓர் இரவு, குடி போதையில் வாழ்க்கையை தொலைத்த இளம்பெண் - உண்மை கதை! | How a Single Night Changed My Life? A Real Life Story of Honest Girl! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் ச���ய்யவும்.\n» ஓர் இரவு, குடி போதையில் வாழ்க்கையை தொலைத்த இளம்பெண் - உண்மை கதை\nஓர் இரவு, குடி போதையில் வாழ்க்கையை தொலைத்த இளம்பெண் - உண்மை கதை\nஅவள் பெயர் நஃபீஸா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), குழந்தை வயது முதலே வீட்டிற்கு அடக்கமான பெண்ணாக வளர்க்கப்பட்டவள். வெளியுலகம் தெரியாது. வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதும், பள்ளி முடிந்த மறு நிமிடம் வீடு திரும்புவதும் தான் இவளது வாழ்நாள் வழக்கம்.\nபெரிதாக எதிர் பாலினம் பற்றிய அறியாத பேதை. இதன் காரணத்தாலே குழந்தை வயதிலேயே சொந்த உறவினர் மூலம் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாள். அப்போது தனக்கு நேர்ந்தது ஒரு கொடுமை என்ற புரிதல் கூட இல்லாத குழந்தையாக இருந்தால் நஃபீஸா.\nஎட்டு வயதில் பாலியல் வன்முறை, 17 வயதில் காதல், 19வயதில் செக்ஸ்... இரண்டு பூகம்பங்களுக்கு மத்தியில் அவள் க(கொ)ண்ட ஒரே நிம்மதி அந்த காதல்...\nஆனால், எதிர்பாராத ஒரு இரவில் ஏற்பட்ட இரண்டாம் பூகம்பம் அவளை உடல் அளவிலும், அவளது காதலை மனதளவிலும் சிதைத்துவிட்டது...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபதின் வயதின் இறுதியில் நடைப்போட்டுக் கொண்டிருந்தால் நஃபீஸா. பள்ளி முடித்து கல்லூரி செல்ல தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. முட்டி, மோதி, போராடி, மறு வருடம் கல்லூரி சேர அனுமதி கிடைத்திருந்தது.\nஅந்த இடைப்பட்ட காலத்தில் வீட்டு விழாக்களில் பங்கெடுத்துக் கொள்வது, வீட்டின் அருகே இருக்கும் சிறுமிகளுக்கு அலங்காரம் செய்து விடுவது தான் நஃபீஸாவின் வேலையாக இருந்தது.\nஅது ஒரு திருமண விழா...\nஅந்த இடைப்பட்ட காலத்தில் தான், நஃபீஸாவின் வீட்டில் இன்னுமொரு திருமண விழா வந்தது. எப்போதும் போல சிண்டு, போடுசுகளுக்கு எல்லாம் அலங்காரம் செய்துவிட்டு தன்னையும் அலங்கரித்துக் கொண்டு விழாவிற்கு கிளம்பினால் நஃபீஸா. அந்த மாலையில் அவளுக்கு தெரியாது, இன்னும் சற்று நேரத்தில் தனக்கான துணையை காண போகிறாள் என்பது.\nவிழா வீட்டில் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் நஃபீஸாவின் கண்களுக்கு முதன்முறை தென்பட்டான் அவன். அதன் பிறகு பலமுறை நஃபீஸா கண்களில் கைதானவன் அவன் மட்டுமே. வேறு யாரையும் காண அவளது கண்கள் முற்படவில்லை.\nமணமகன் வீட்டு சொந்தத்தில் ஒரு ஆணின் நண்பனாக அவன் திருமண விழாவில் பங்கெடுத்திருந்தான். ��ுதல் முறை ஒரு ஆண் மீது சொல்ல முடியாத காதல் அலை ஒன்று அடித்தது. எப்படி கூறுவது, நிச்சயம் அதை அவனிடம் கூற நஃபீஸாவிற்கு தைரியம் கிடையாது.\nஅவன் செல்லும் இடமெல்லாம் அவனுக்கு தெரியாது என நினைத்து பின்தொடர்ந்து சென்றால் நஃபீஸா. ஆனால், நஃபீஸா பின்தொடர்வதை, அவளது கண்களில் இரண்டாம் முறை கைதான போதே அறிந்துவிட்டான் அவன். தெரியாதது போல, வேண்டுமென்றே பல இடங்களுக்கு அங்கும் இங்குமாய் நடந்துக் கொண்டிருந்தான்.\nமதிய உணவு விருந்து முடிந்தது. ஆயினும் இவர்களது ஓடி, பிடிக்கும் விளையாட்டு முடியவில்லை. அவன் ஒரு பழரச கிண்ணம் ஏந்தி கொண்டு நடக்க துவங்கினான். அவனை பின்தொடர்ந்து தானும் ஒரு பழரச கிண்ணம் ஏந்தி பின் தொடர்ந்தாள் நஃபீஸா.\nஒரு இடத்தில் அவன் திரும்பிய திசையில் வேறு யாரும் இல்லை. நஃபீஸா சென்று பார்த்த போது அவன் மாயமாகி போயிருந்தான். ஏமாற்றத்துடன் அவள் முகம் வாடும் முன்னரே, பின்ன இருந்து வந்து வழிமறித்தான் அவன். மனதிற்குள் மகிழ்ச்சி, முகத்தில் பதட்டம், கைகள் நடுங்க துவங்கின.\n\"எதுக்காக என் பின்னாடியே வர...\" என அவன் கேட்ட கேள்விக்கு... \"உனக்காக தான்... \" என்ற பதிலை அவள் மனம் மட்டுமே கூறியது.\nஓரிரு நொடிகள் அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவன். பழரசத்தை ருசிக்காது, நஃபீஸாவின் இதழ் ரசத்தை பருகினான். அதற்கு முன் நஃபீஸாவின் கண்களும், மனதும் அவ்வளவு பெரிதாய் விரிந்தது இல்லை.\nநஃபீஸாவை காட்டிலும் ஒன்பது வயது மூத்தவன் அவன். எப்போதாவது குடிப்பானே தவிர, வேறு எந்த ஒரு தீயப் பழக்கமும் இல்லை. நஃபீஸாவிடம் ஓரிரு வார காதல் உறவிலேயே தனது ஆதி முதல், அந்தம் வரை அனைத்தும் பகிர்ந்தான். இருவருக்குள் எந்த ஒரு ஒளிவுமறைவும் இருக்கக் கூடாது என்பதை எழுதப்படாத சட்டமாக வைத்துக் கொண்டனர்.\nஇருவரும் பேசிக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது முதல் ஆறு மாத காதல் உறவில். கல்லூரி சேர்ந்த போது, கொஞ்சம் தொலைவு சென்று வருவதால் நஃபீஸாவிற்கு மொபைல் போன் ஒன்று பாதுகாப்பிற்கு கிடைத்து. அதுவே அவர்களை இணைக்கும் காதல் புறாவாக மாறியது.\nஇருக்கும் எல்லா குறுஞ்செய்தி செயலிகளையும் இன்ஸ்டால் செய்துக் கொண்டு அதில், அவனை மட்டுமே நண்பனாய் வைத்துக் கொண்டிருந்தால் நஃபீஸா.\nஅவனை தவிர பெரிதாய் ஆண்களை பற்றி அறியாத நஃபீஸாவிற்கு, கல்லூரியில் தான் ப�� தோழர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. எந்த தருணத்திலும் தனது நிலையில் தடுமாறியது இல்லை நஃபீஸா. எங்கே வெளியே அழைத்தாலும், முடியாது என மறுத்து விடுவாள். இதனாலேயே கல்லூரியில் நெருக்கமான தோழமை இன்றி இருந்தால் நஃபீஸா.\nவெளியே தான் எங்கேயும் வருவதில்லை, பிறந்தநாள் விழாவிற்காவது வா, என நஃபீஸாவை வகுப்பு தோழிகள், தோழர்கள் அழைத்தனர். அவளது வீட்டிலும் பேசி சில தோழிகள் அனுமதி வாங்கினர்.\nபிறந்தநாள் விழாவிற்கு சென்ற போது தான் நஃபீஸாவிற்கு அதிர்ச்சி உண்டாது. அங்கே மொத்தமே இருபது பேர் தான். பெற்றோர், பெரியவர் யாரும் இல்லை. அது ஒரு அடல்ட் பார்ட்டியாக இருந்தது. ஆண், பெண் பேதம் இன்றி மது அருந்தும் சோசியல் பார்ட்டியாக இருந்தது.\nஆனால், நஃபீஸாவிற்கு இது புதிது என்பதை தாண்டி, அவளது சட்டப்புத்தகத்தில் இது மிகப்பெரிய தவறாக இருந்தது.\nவெறும் ஜூஸ் என கூறி, அவளுக்கு கேலியாக மதுவை கலந்து கொடுத்தனர் தோழிகள். நிலை தடுமாற துவங்கினால் நஃபீஸா.\nஅவள் தன்னிலை அறியும் நிலைக்கு திரும்பும் போது நகர முடியாத வலியில் துடித்துக் கொண்டிருந்தால். சற்று நேரம் கழித்து தான், நண்பர்களில் ஒருவன் தன்னை குதவழி உறவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதை உணர்ந்தாள்.\nகோபப்படவோ, சண்டையிடவே அவளுக்கு நேரம் இருக்கவில்லை. கண்களில் நீர் தேங்குவதற்கு முன்னர், தனது காதலனுக்கு துரோகம் செய்துவிட்டோமே என்ற எண்ணம் தான் அவளை அதிகம் மனவருத்தம் அடைய செய்தது.\nவீடு திரும்பிய நஃபீஸா தற்கொலை செய்துக் கொள்ளலாமா என யோசித்தாள், அவனை மறக்கவும், அவனை விட்டு வாழவும் முடியாது என்ற நிலை அவளை தற்கொலை எண்ணத்தில் இருந்து சில நிமிடங்களில் வெளிக் கொண்டு வந்துவிட்டது.\nஆனால், இந்த உண்மையை அவனிடம் கூறாமல் இருப்பது, காதலுக்கு செய்யும் துரோகம் என எண்ணி வருந்தினால். அவன் இதுவரை ஒருநாளும் நஃபீஸாவிடம் அனுமதி பெறமால் எதையும் செய்ததில்லை.\nநஃபீஸாவின் வாழ்வில் நேர்ந்த இந்த இரண்டாவது பூகம்பம் அவளை வலுவாக தாக்கியது.\nஇரண்டு முறையும் தன்னை அறியாமலே சிக்கிக் கொண்டவள் நஃபீஸா. இதில் இவளது தவறு ஏதுமில்லை.\nஅனுதினமும் அவனிடம் பேசும் போது, பெரிய தவறை மறைத்து ஏமாற்றி வருகிறோமே என்ற எண்ணம் அவளை கொன்றுக் கொண்டே இருக்கிறது.\nஅவளால் அந்த நிகழ்வை மறக்கவும் முடியவில்லை, தன்���ைத்தானே மன்னித்துக் கொள்ளவும் முடியவில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநிச்சயத்திற்கு முன் 'ஒன் நைட் ஸ்டாண்ட்' நடிகருடன் டேட் செய்ய விரும்பினாராம் அம்பானி மகள்\nபார், ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண்கள் கணிசமான டிப்ஸ் வாங்குவதற்காக செய்யும் வேலைகள்...\nவேலை கொடுப்பதாக சொல்லி நிறைய பெண்களை ஏமாற்றியதால் கொலை\nபெண்ணைப் பற்றி கீழ்த்தரமாக கமெண்ட் அடித்த நபருக்கு கிடைத்த பதிலடியை பாருங்க\nகருணையே இல்லாத இந்தியாவின் கொடூரமான பெண் தாதாக்கள்\nவிமானப் பணிப்பெண்ணை சீண்டியவனுக்கு கிடைத்த சரியான தண்டனை\nஇப்படி எல்லாம் சந்தேகப்பட்டா என்ன பண்றது... ஆண்கள் குமுறும் உண்மை காதல் சம்பவங்கள்\nகள்ளதொடர்பில் இருந்த கணவனை மனைவிகள் வசமாக கண்டுபிடித்த வழிகள்\nமாதவிடாயின்போது எத்தனை மில்லி ரத்தம் வெளியேறுவது நார்மல்\nகிரியேட்டிவ் என்ற பெயரில் பெண்களை வக்கிரமாக காட்சிப்படுத்திய விளம்பரங்கள்\nநடு ரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஏன் ஆம்பளைங்கள திட்ட கெட்ட வார்த்தையே இல்ல\nநம்பிக்கை துரோகம் என்றால் இப்படியும் இருக்கலாம்\nSep 12, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபுத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா\nஅண்ணனே தங்கைக்கு ஃபேக் அக்கவுண்டில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பிய அவலம் - My Story #270\nஸ்லம்டாக் மில்லியனரில் நடித்த இந்த சிறுமி எப்படி மாறி இருக்கார் பாருங்களேன்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/supreme-court-judges-on-the-case-of-karnataka-assembly-315870.html", "date_download": "2018-06-19T17:42:44Z", "digest": "sha1:X2IMH3UCV2H7KRLCB566TYBOZMLQAZKX", "length": 8562, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "சற்றுநேரம் நகைச்சுவை ததும்பிய கர்நாடக உச்ச நீதிமன்றம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nசற்றுநேரம் நகைச்சுவை ததும்பிய கர்நாடக உச்ச நீதிமன்றம்- வீடியோ\nஇனி இந்த வழக்கு தொடர்பாக எங்களை தொல்லை செய்யக்கூடாது என போப்பையா தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிண்டலாக தெரிவித்தனர். கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி போப்பையாவை ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று நியமித்தார். ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை காங்கிரஸ், மச்சார்பற்ற ஜனதா தளம் தாக்கல் செய்தது, இதனைத் தொடர்ந்து இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.\nசற்றுநேரம் நகைச்சுவை ததும்பிய கர்நாடக உச்ச நீதிமன்றம்- வீடியோ\nவிபத்தில் 6 குழந்தைகள் பரிதாப பலி-வீடியோ\nபெங்களூரை உலுக்கும் நூதன வழிப்பறி..உஷார்- வீடியோ\nஏடிஎம் பணத்தை கடித்துக்குதறிய எலிகள்- வீடியோ\nநடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழிலில் உட்படுத்திய ஆந்திர தம்பதி..வீடியோ\nஅமைச்சர் மஸ்தான் நீக்கம் | கொல்கத்தா கப்பலில் தீ விபத்து-வீடியோ\nதலைமுறையாய் வாழ்ந்த பூமி போச்சே மயங்கி விழுந்த பெண்\nகூகுள் மத்திய நீர் ஆணையத்துடன் ஒப்பந்தம் | செஷல்ஸுக்கு பரிசளிக்கும் இந்தியா- வீடியோ\n12வது மாடியில் இருந்து கீழே குதித்து ஊழியர் தற்கொலை- வீடியோ\n | LTTE பயங்கரவாத அமைப்பு இல்லை- வீடியோ\n7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு நிராகரிப்பு- வீடியோ\nகேரளாவில் கன மழையால் நிலச்சரிவு | தொடரும் கனமழை-வீடியோ\nமாணவர்களுக்கு மதிய உணவாக சப்பாத்தி, காய்கறி- புதுவை முதல்வர் அறிவிப்பு- வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/06/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2018-06-19T18:08:35Z", "digest": "sha1:JCM3BHHTGBOYPOVLIUOXKHIIFBQ5TXVS", "length": 10057, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "ஏரியில் மூழ்கி மாணவன் பலி", "raw_content": "\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது\nதினக்கூலி ரூ.380 வழங்கக்கோரி மின் ஊழியர்கள் உண்ணாவிரதம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துக சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தினர் நடைபயணம் – கை��ு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஏரியில் மூழ்கி மாணவன் பலி\nஏரியில் மூழ்கி மாணவன் பலி\nஅம்பத்தூர், மார்ச் 5 –\nஅம்பத்தூரை அடுத்த சோழபுரத்தில் வசிப்பவர் பாலமுருகன். இவரது மகன் ஆகாஷ் (12). திருவேங்கட நகரில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். சனிக்கிழமை காலை நண்பர்களுடன் விளையாட சென்ற ஆகாஷ் வீடு திரும்பவில்லை.\nபல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதற்கிடையே அம்பத்தூர் ஏரியில் சிறுவன் உடல் மிதப்பதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சனிக் கிழமை மாலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தண்ணீரில் மிதந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவன் யார் என்பது உடனடியாகத் தெரி யவில்லை.இந்நிலையில் அம்பத்தூர் காவல் நிலையத்தில் தனது மகன் ஆகாஷை காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை பாலமுருகன் புகார் அளித்தார்.\nகாவல் துறையினர் ஏரியில் கைப்பற்றிய சிறுவனின் புகைப்படத்தை பாலமுருகனிடம் காட்டி விசாரித்தனர். புகைப்படத்தை பார்த்த பாலமுருகன் புகைப்படத்தில் இருப்பது தனது மகன் ஆகாஷ் என்பதை உறுதி செய்தார். இதுகுறித்து அம்பத்தூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.\nPrevious Articleமுன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு..\nNext Article சிரஞ்சீவி மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2013/05/", "date_download": "2018-06-19T18:23:17Z", "digest": "sha1:KTNJURRL27RJSEVTTL2GAAIVATP75YCU", "length": 58832, "nlines": 431, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: May 2013", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nதமிழுக்கு சிறுமை – தினமணி தலையங்கம்\nபின்வரும் செய்தி இன்றைய தினமணி நாளிதழில் தலையங்கமாக வெளி வந்துள்ளது. எல்லாத் தமிழர்களும் படிக்க வேண்டியது அவசியம். ஆசிரியருக்கு நன்றி.\n\"மலையாளத்துக்கு செம்மொழித் தகுதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றுடன் மலையாளமும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.\nமலையாள அன்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், நம் மனதில் தோன்றும் நெருடலான கேள்வி இதுதான்: செம்மொழித் தகுதி வரையறைக்குள் தமிழ், சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகள் வருகின்றனவா\nஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், அது \"தொன்மையானதாக இருக்க வேண்டும்; தனக்கான சொந்தக் கலாசாரம், பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருக்க வேண்டும்; மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது ஒரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்'.\nஇந்த வரையறை அனைத்தும் பொருந்திய தமிழ் மொழியைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நாம் பட்ட பாடெல்லாம், தமிழ்ச் சான்றோர் மட்டுமே அறிவர். இப்போது, விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் செம்மொழித் தகுதிச் சான்று வழங்கி கௌரவிக்கத் தலைப்பட்டிருக்கிறது நடுவண் அரசு.\nமலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.\nசேர நிலம் - மலைஞாலம். மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உரு��ாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.\nஇன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், மலையாளம் முன்னணியில் நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படத் துறையை எடுத்துக்கொண்டாலும்கூட, கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ஐம்பது திரைப்படங்கள் மலையாள, வங்க மொழித் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அதற்காக, மலையாளத்தை செம்மொழி என்று சொல்லும்போது நெருடல் ஏற்படவே செய்கிறது.\nஇந்நிலைக்குக் காரணம், மொழியின் தொன்மைக்கான காலவரையறையை 2,000 ஆண்டுகளாக நிர்ணயிக்காமல், 1,000 ஆக குறைத்ததுதான். செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழின் தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுகளாகச் சுருக்கிக்கொள்ள நாம் தலைப்பட்டதால்தான் இப்போது, எல்லா மொழிகளும் செம்மொழி அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்கின்றன. முன் யோசனை இல்லாமல் செய்த அந்த முடிவின் விளைவால் இப்போது தமிழின் தொன்மையே கேள்விக்குறியாக்கப்படுகிறது.\n\"மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது மற்றொரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.\nஓட்டப்பந்தயத்தில்கூட முதல் மூன்று பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு அளித்து, ஓட�� முடித்த மற்றவர்களுக்கு வெறும் சான்றிதழ் கொடுத்து வேறுபடுத்தும் நிலை உள்ளதைப் போல, தமிழ்ச் செம்மொழி இந்தியாவின் செம்மொழிகளிலேயே முதன்மையானது என்ற உயர்வை அளிக்க வேண்டாமா குறைந்தபட்சம் இந்த நியாயத்தைக்கூட செய்யவில்லை என்றால், தமிழ்மொழியும் ஒரு செம்மொழியாக உலா வருவது என்பது, \"தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்பதற்கு ஒப்பானது.\nதமிழ் மொழி சாதாரண செம்மொழி அல்ல. அது உயர்தனிச் செம்மொழி. அதற்கேற்ப அதிக நிதி, அதிக இருக்கைகளை ஏற்படுத்துதல் வேண்டும். தமிழுக்குத் தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்.\nமலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.\nவெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு\nதினமணி நாளிதழிலிருந்து மேற்கண்ட தலையங்கம் தரப்பட்டுள்ளது. தலையங்கம் எழுதிய ஆசிரியர் அல்லது ஆசிரியருக்காக எழுதியவருக்கு நன்றி.\nஇயன்றவர்கள் இக்கட்டுரையை பரந்த வாசிப்புக்கு உட்படுத்தலாமே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், இலக்கியம், இனம், கட்டுரை, கேரளம், தமிழ், மலையாளர்கள், மொழி\nஐ. பி. எல் ஸ்பெஷல்\nஇருபது ஓவர் மாட்சில் ஒரு பாலைக் கூட அடிக்காமல் விட முடியாது. அப்படி ஏதாவது ஒரு பாலை மட்டையாளர் அடிக்காமல் விட்டால் --- அப்போது சப்பாத்தி ஷாட் ஸ்பெஷலிஸ்ட் ரவி சாஸ்த்ரி சொல்லும் காமெண்டரி உங்கள் காதில் தேனாக வந்து விழும். அதுவும் சாஸ்த்ரி வீட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் கல்லெறிந்த செய்தி தெரிந்தவர்களுக்கு ���ட்டும். எப்படித்தான் பழசெல்லாம் மறந்துட்டுப் பேசுறாங்களோ\nஸ்ரீஷாந்த் பஜ்ஜு விடம் அடி வாங்கிய வீரன். பல சமயங்களில் அழுது அழுதே கொஞ்சம் அனுதாபம் சம்பாரித்துக் கொண்ட இந்தப் பையன் கொஞ்சம் அழுகுணி ஆட்டம் ஆடி சம்பாரிக்கலாம் என்று பார்த்திருக்கிறார். இந்தக் குற்றத்துக்கான தண்டனைதான் ஹர்பஜன் அவனை அறைந்தது. இதற்கு மேல் அவருக்கு எதுவும் தண்டனை கிடைக்காது. மிஞ்சிப் போனால் விளையாடத் தடை சொல்வார்கள். அதனாலென்ன இருக்கவே இருக்கிறது காங்கிரஸ் --- அதில் சேர்ந்து ஒரு எம். பி. ஆகிவிட மாட்டாரா என்ன\nவிஜய் மால்யா எம். பி. தனது கிங் பிஷேர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அதன் பணியாளர்களுக்கு இன்னும் சம்பளப் பாக்கி செலுத்தவில்லை. ... ஏறக்குறைய 6,500 கோடி கடன்களை வசூல் செய்யும் வழி தெரியாமல் இருக்கின்றன வங்கிகள். மல்யாவுக்கு சொத்து மதிப்பி ஏறக்குறைய 40, 000 கோடிகளுக்கு மேல் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும், அரசும் ஒன்னும் செய்ய முடியவில்லை, வங்கிகளும் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஊழியர்களும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவரும் அவரது புதல்வரும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் - ஐ. பி. எல்லில்.\nவங்கிகள் என்றவுடன் நினைவுக்கு வருவது எஸ் பேங்க் மாக்சிமம். அவர்கள் ஒரு மேட்சுக்கு ஒரு லட்சம் என்று ஏறக்குறைய 77 போட்டிகள்.... எப்படி ஒரு வங்கிக்கு இவ்வளவு பணம் இந்த ஒரு மாத விளம்பரத்தில் மட்டும் செலவு செய்ய முடியும். பெப்சி ... வோடபோன் ... ஸ்டார் ப்ளஸ் ... விளம்பரத்திற்கு மட்டும் இவ்வளவு பணம் என்றால், அவர்களின் இலாபம் எவ்வளவு.... வி ஆர் ஸ்லேவ்ஸ் ஆப் தி அட்வேர்டைஸ்மென்ட்ஸ்...\nநடு கிரவுண்டில் சண்டையிட்டுக் கொண்ட கம்பீரும் கோலியும் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகவில்லை என்பது சரியாகவே தோன்றியது. ஒருவேளை கொல்கொத்தா வெற்றி பெற்றால் பெங்களூரு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று நினைத்தாரோ கம்பீர். சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று கோலிக்கு கிலி உண்டாக்கி விட்டார்கள். வருடத்திற்கு என்பது கோடிகள் என்று ஐந்து வருடத்திற்கு ஹைதராபாத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது சண் டி. வி. இறுதி மாட்சில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கும் மும்பைக்கும் இடையே இருக்கலாம்...\nலலித் மோடி லலித் மோடி என்று ஒ��ுவர் பிக்சிங் செய்து இந்த ஐ. பி. எல்லை மிகவும் பிரபலப் படுத்தியவர்.... அதனால் ஆயிரக்கணக்கான கோடிகள் லவுட்டியவர்... இன்னமும் அவருக்கே என்ன ஆச்சுன்னு தெரியலை... ஆனா ஏன் ஸ்ரீ சாந்த் கேசுல டெல்லி போலிஸ் இவ்வளவு அக்கறை காட்டுதுன்னு தெரியலை... வேற ஏதாவது ரேப் கேசு வந்து அதை மறைக்க இதைச் செய்யுறாங்களோ அல்லது இறுதிப் போட்டியில் நடக்க இருக்கும் பிக்சிங்கை மறைக்க முன்பே நடவடிக்கை என்ற பெயரில் ரசிகர்களை இன்னமும் உண்மையிலேயே உண்மையான மாட்ச் நடக்கும் என்று நம்ப வைப்பதற்கா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஊழல், கிரிக்கெட், மலையாளர்கள், விளையாட்டு, cricket, T20\nஉண்மையான தேச பக்தர்கள் - கைதிகளே\nபாகிஸ்தானிய சிறையில் கடந்த வாரம் சக கைதிகளால் தாக்கப்பட்ட சரப்ஜித்சிங் மரணமடைந்தார். எதனால் பாகிஸ்தானிய கைதிகள் அவரை தாக்கினார்கள் அரசின் தூண்டுதலாக இருக்கலாம் அல்லது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வாக கூட இருக்கலாம்.\nஇந்த செய்தி வந்த உடனேயே ஜம்மு சிறையில் இருந்த பாகிஸ்தானிய சனாவுல்லா இந்தியக் கைதிகளால் தாக்கப் பட்டிருக்கிறார். இது நிச்சயமாக அரசின் தூண்டுதலின்றி நிகழ வாய்ப்பே இல்லை. ஆனால் இதை யாராலும் நிரூபிக்க முடியாது. ஆனால் எதனால் இந்தத் தாக்குதல்கள் இங்கே நடந்தது இந்திய தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட பல பாரத மகன்கள் தவறாக தீர்ப்பளிக்கப் பட்டு சிறையில் இருக்கிறார்கள் போல தெரிகிறது. பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட ஒரு கைதிக்காக ராணுவ வீரர்கள் கூட கொதித்தெழாத நிலையில் இந்த சிறைமகன்கள் உடனே பழி வாங்கினால் இவர்களைக் காட்டிலும் தேச பக்தி மிகுந்தவர்கள் யாராவது உண்டு என்று சொல்ல முடியுமா இந்திய தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட பல பாரத மகன்கள் தவறாக தீர்ப்பளிக்கப் பட்டு சிறையில் இருக்கிறார்கள் போல தெரிகிறது. பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட ஒரு கைதிக்காக ராணுவ வீரர்கள் கூட கொதித்தெழாத நிலையில் இந்த சிறைமகன்கள் உடனே பழி வாங்கினால் இவர்களைக் காட்டிலும் தேச பக்தி மிகுந்தவர்கள் யாராவது உண்டு என்று சொல்ல முடியுமா இவர்களுக்குத்தான் நாட்டின் குடிமகன்களுக்கான விருதைக் கொடுக்க வேண்டுமென நமது குடியரசுத் தலைவரை வேண்டி விருபிக் கேட்டுக் கொள்கிறேன்.\nபாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட இந்தியப் பிரஜைக்கு ஆதரவாக பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த அனைத்து அரசியல்வாதிகளும், இந்தியப் பிரதமரும் பாகிஸ்தானிய கைதி இந்தியச் சிறையில் இறந்ததற்காக \"இந்தியா ஒரு காட்டு மிராண்டி அரசு\" என்று சொல்ல முன்வருவார்களா வர முடியுமா ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லுவார்கள்.\nவடக்கே ஒருவிதமான பக்தி என்றால் தெற்கே வேறு விதமான பக்தி நடக்கிறது. வடக்கே சிறைக்குள் கலவரம் என்றால் இங்கே சிறை வைத்ததால் வெளியே கலவரம். அப்பா தியாகிகள் உள்ளே இருக்கிறார்கள் கலவரக் காரர்கள் வெளியே இருக்கிறார்கள் என்று அர்த்தமா\nபா.ம.வை ஒழிக்க சதி என்று அதன் முக்கிய நிறுவனர் சொல்லுகிறார். ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்.\nதமிழக மக்களை ஒழிக்க சதி செய்கிறார் அவர் என்று நாம் யாரிடம் மனு கொடுப்பது\nஎனக்கு ஒரு பட்டுதான் நினைவுக்கு வருகிறது...\nதாஸ் தாஸ் சின்னப்பா தாஸ் தாஸ் ... பள்ளிக் கூடம் போகமலே பாடங்களை .... அவர் கூட மனசு மாறினதா பாரதிராஜா சொல்றாரு... பள்ளிக்கூடம் போய் பாடம் படிச்சு மருத்துவராகி.... ரத்தம் எல்லாம் ஒண்ணுன்னு பார்த்தவங்க இன்னும் சாதி சாதின்னு பேசுறாகளே இதென்ன படிச்சு வாங்கின பட்டமா...\nஇதுக்காக சிறைச்சாலை போற மாதிரி செயல்கள் செய்து, பேசி... அந்தப் பக்தியை நிலை நாட்டுறாக ... அப்படியாவது தினமும் அவர்களைப் பற்றி நாம் எல்லாரும் பேசுறோம்லையா ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், இந்தியா, சாதி, தியாகிகள், தீவிரவாதம்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்றே நினைக்கிறார்கள். அப்படியே கைது செய்யப்பட்டால் காந்தியின் நிலைக்கு உயர்ந்து விடலாம் அல்லது ஹிட்லைரைப் போலவாவது இருந்து விடலாம் என்றெல்லாம் கனவு காணுகிறார்கள் - பாவம் அப்துல்கலாம் ... எதெற்கெடுத்தாலும் இந்தக் கனவு காணுங்கள் படாத பாடு படுகிறது\nஎண்பது மற்றும் தொன்னூறுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாரது கவனத்தையும் தங்களது பக்கமாய் திருப்பினார்கள்... பசுமை தரும் மரங்களை வெட்டி சாலையில் இட்டு தங்களது செல்வாக்கை விரித்த போது, கொஞ்சம் வாக்கு வங்கிகளைத் தன பக்கம் கொணர்ந்து, அதை தமிழக அரசியலில் ஒரு ம��கப் பெரிய சக்தியாக மாற்றிவிட முடியும் என்றும் அதனால் அது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருக்குமோ என்று தோன்றியது. வெறும் சாதியை முன் வைத்து அனைவரது கவனத்தையும் தங்கள் பக்கம் நிச்சயமாய்த் திருப்பினார்கள்.\nசாதியைத் தாண்டி வந்தது போலக் காண்பித்தது நல்ல மாற்றமாகவே தெரிந்தது. அந்த சமயங்களில் அவர்கள் நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்பதும், அதைத் தொடர்ந்து வெளிவந்த புத்தகங்களும் உண்மையிலேயே தமிழரின் பெருமையை வெளிக் கொண்டுவந்தன என்பதும், சாதியத்தைக் கடந்து ஒரு மாற்று அரசியலை முன்வைக்கிற ஒரு சக்தியா அது வளர்வதையும் பார்த்து சிறு மகிழ்ச்சி அடைந்ததென்னவோ உண்மைதான்.\nஆனால் அது கொள்கைகளின்றி தேர்தலுக்குத் தேர்தல் தாவியதைப் பார்த்து வெறுப்பு வந்தாலும் சரி கட்சியை வளர்க்கிற வரை இது தேவைப்படும் யுத்தியாகக் கருதிக் கொள்வோம் என்று வெறுப்பை மறைத்து வைத்தேன். அதன் பிறகு அதைக் கண்டு கொள்ளவும் இல்லை வெறுப்பும் இல்லை.\nயாருமே கண்டு கொள்ளப்படாத சக்தியாக இல்லை என்கிற போது சாதிக் காரர்களை எல்லாம் ஒருங்கிணைக்கிற மேதாவியாக இருந்து கொள்ளாலாம் என்று ஒவ்வொரு மாவட்டமாய்ச் சென்று சாதியத்தை விதைக்கிற மனப் பான்மை - முப்பது வருடங்களுக்கு முன்பு அவர்கள் செய்த யுத்திகளை மீண்டும் கையில் எடுக்கிற வித்தை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.\nஊர் ஊராய்ச் சென்று மாநாடு நடத்தி எல்லாருக்கும் எதிராய்ப் பேசுவார்கள், பாதகம் விளைவிப்பார்கள், பிரிவினையை ஆழப்படுத்துவார்கள், அப்போதெல்லாம் மனித நேயம், உரிமை பற்றிப் பேசாத ஐ.நா. வரை சென்று வந்த மனித நேய ஆர்வலர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒருவரைக் கைது செய்த பின் அராஜகம் அக்கிரமம் என்று சாதி புத்தியை வெளிக் கொண்டு வருகிறார்கள்.\nசாதி அரசியல் என்பது சாக்கடை அரசியலே... அதைத் தவிர வேறொன்றும் சொல்லவதற்கில்லை. பேருந்தைக் கொளுத்துவது - மரத்தை வெட்டுவது - கல் விட்டு எறிவது - இவைகளாலெல்லாம் எதையும் மீட்டு விட முடியாது.\nசரப்ஜித் சிங் - பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர். பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் எனக் கூறி பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை -\nதியாகி என்று சொல்கிறார்கள் - 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் ச��ய்யப்படுகிறார் - மூன்று நாள் அரசு விடுமுறை விடப்படுகிறது - ஒரு கோடி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப் படுகிறது .... அரசியல்வாதிகள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.\n1991 ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு 2013 வரை சிறையில் இருந்த ஒரு மனிதன் இறந்ததற்கு இந்திய அரசும், ஊடகங்களும் நடத்தும் தேசிய உணர்வும், முதல் பக்க செய்திகளும், எனக்கு ஒரு பக்கம் மிகுந்த வேதனையைத்தான் தருவிக்கிறது. சரப்ஜித் சிங் சிறையில் கொடூரமாய்த் தாக்கப்பட்டது வருத்தம்தான். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி எழுதுவது வேதனையாக இருந்தாலும் வேறு வழியில்லை.\nஇந்திய அரசின் உளவாளி என்று அவரை பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தியா இல்லை என்றும், அவரது குடும்பத்தினர் குடிமயக்கத்தில் பாகிஸ்தானுக்குள்ளே சென்றுவிட்டார் என்றும் சொல்லுகிறார்கள். இந்தியாவின் உளவாளி அவர் இல்லையென்றால் \"அவர் இந்தியாவின் வீர மைந்தர்\" என்று இந்தியப் பிரதமர் ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. என்ன செய்து இந்தியாவின் வீரத்தைக் காண்பித்தார் என்றுதான் தெரியவில்லை.\nஇந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகள் செய்வது தவறென்றால் அங்கேயும் நமது உளவாளிகள் குழப்பம் விளைவிப்பது தவறுதான். சரி சிங் உளவாளி இல்லையென்றால் ஏன் அவர் வீர மைந்தர் அநியாயமாக தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் இந்தியா என்ன செய்து கொண்டிருந்தது அநியாயமாக தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் இந்தியா என்ன செய்து கொண்டிருந்தது {இரண்டு நாட்களாக சோனியா விட்டு முன்பு சீக்கியர்கள் நடத்தும் போராட்டம் இறந்த சிங்குக்கு அனவருக் கொடுக்கும் அனுதாபத்தின் முன்பு ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது - 3000 சிங்குகள் கொல்லப் பட்ட வழக்கில் இருந்து முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் சிங் விடுதலை செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து சீக்கியர்கள் நடத்துப் போராட்டம்}\nதவறாய்க் கைது செய்யப் படுவது தடுக்கப் பட வேண்டும் என்றால், மற்ற நாடுகளில் இந்தியப் பிரஜைகள் இறப்பது இந்தியாவின் வீரம் என்றால், அடிக்கடி சுட்டுக் கொள்ளப்படும் தமிழக மீனவர்கள்தான் இந்தியாவின் வீர மைந்தர்கள்.\nஆனால் இலங்கையினால் கொல்லப்படும் தமிழர்களை யாரும் வீர இந்தியர் என்று சொல்வதில்லையே ஏன் {இந்தியர்கள் என்றே சொல்லுவதில்லை அப்புறம் என்ன வீர இந்தியர்}\nகுண்டுகள் முழங்க அரசு அடக்கம் செய்திருக்கிறார்களா\nஊடகங்கள் முதல் பக்க செய்திகளையாவது வெளியிட்டு இருக்கின்றனவா இவர்கள் அப்பாவிகள் இல்லையா இலங்கை காட்டுமிராண்டி அரசு இல்லையா\nஅநியாயமாய்ச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை {ஏறக்குறைய முப்பது மீனவர்களை } விடுவிக்க வேண்டி தங்கச்சி மடத்தில் நடத்திய போராட்டம் பற்றி சிங்கின் மரணம் குறித்து முதல் பக்கத்தில் வெளியிட்ட பத்திரிக்கை கடைசிப்பக்கத்தில் கூட இந்தச் செய்தியை வெளியிட வில்லை. நல்ல ஊடகங்கள்.\nஎந்த அரசும் இதைக் கண்டுகொள்வதும் இல்லை. ஒருவேளை இறப்பது சிங் என்றால் தான் கண்டு கொள்வார்களோ அல்லது சுடுவது பாகிஸ்தான் என்றால்தான் இறப்பவர்கள் வீரர்கள் ஆவார்களோ என்னவோ... நல்ல அரசுகள்.\nகுடிமயக்கத்தில் போனால் வீரர்கள் --- தொழிலுக்குப் போனால் திமிர் பிடித்தவர்கள்... பாகிஸ்தான் செய்தால் கொடூரம் -- இலங்கை செய்தால் பாதுகாப்புக் காரணங்கள்...\nஆக மொத்தம் ---- சாதி அரசியலுக்கும் மத அரசியலுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை... பாதிக்கப்படுவதும் பிரிக்கப் படுவதும் தமிழர்கள்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், இனம், சாதி, தமிழ், தமிழகம், தியாகிகள், போராட்டம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழு�� வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\nதமிழுக்கு சிறுமை – தினமணி தலையங்கம்\nஐ. பி. எல் ஸ்பெஷல்\nஉண்மையான தேச பக்தர்கள் - கைதிகளே\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரிய...\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nபோஸ் கொடுக்க இவரே என்ன மோடியா\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/04/slmc_7.html", "date_download": "2018-06-19T18:21:30Z", "digest": "sha1:DST3ET7UKRL2EZINLQGX24MF47EH2VQN", "length": 4765, "nlines": 80, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு முஸ்லிம் சமூகத்திடம் இருந்து SLMCக்கு அழுத்தம் -ஹசன் அலி", "raw_content": "\nஅரசாங்கத்தில் இருந்து விலகுமாறு முஸ்லிம் சமூகத்திடம் இருந்து SLMCக்கு அழுத்தம் -ஹசன் அலி\nஅமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஹலால் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்ற இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.\nஇந்த உப குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் அடிப்படை திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇது சம்பந்தமாக அரசாங்கத் தரப்புடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் எனினும் எவ்விதமான உரிய முடிவுகளுக்கு வரமுடியாமல் போனமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் எனவும் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்தில் இருந்து விலகுமாறு, முஸ்லிம் காங்கிரஸூக்கு முஸ்லிம் சமூகத்திடம் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுவது தொடர்பில் பதிலளித்துள்ள அவர், அவ்வாறான சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள முடியும் என எதிர்பார்த்துள்ளதாகவும் செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-oct16", "date_download": "2018-06-19T18:01:43Z", "digest": "sha1:GJGWICSDS5WHJUX54CGXRPPTJX3JJDNS", "length": 8789, "nlines": 203, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - அக்டோபர் 2016", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு உங்கள் நூலகம் - அக்டோபர் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉங்கள் நூலகம் அக்டோபர் 2016 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம்\nதமிழர்களின் நீர் மேலாண்மை – 2 எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nமேலை மருத்துவ எழுச்சியும் தமி���் மருத்துவ வீழ்ச்சியும் எழுத்தாளர்: சு.நரேந்திரன்\nசிங்காரவேலரின் கவலை எழுத்தாளர்: பா.வீரமணி\nகாரைக்குடியில் ஜீவா எழுத்தாளர்: சேதுபதி\nபண்டைக் கவிஞர்களின் அமைதியாக்கச் சிந்தனைகள் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nஓய்ந்துவிட்ட விரல்களின் உரையாடல் எழுத்தாளர்: ஜி.சரவணன்\nஅறிவார்ந்த சமூகம் உருவாக... எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் எழுத்தாளர்: க.காமராசன்\nமூன்று கவிதைத் தொகுதிகள் எழுத்தாளர்: பாவண்ணன்\nவீழ்ச்சி - கல்விச்சூழல், ஆசிரியர் இயக்கம் குறித்தான வரலாற்று புதினம் எழுத்தாளர்: இசைக்கும்மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-jan-2015", "date_download": "2018-06-19T18:01:23Z", "digest": "sha1:OITYNFB55DCKTHVO7POWHWJESRWIGTWE", "length": 10470, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - ஜனவரி 2015", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு உங்கள் நூலகம் - ஜனவரி 2015 -இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஸ்ரீமத் பகவத்கீதா (தத்வவிவேசனீ - தமிழ் விரிவுரை) எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nபன்மீயக் கட்டமைப்புகளும் மார்க்சியமும் எழுத்தாளர்: ந.முத்துமோகன்\nபேராசிரியர் பிபன் சந்திரா (1928 - 2014) பார்வையில் ஜி. சுப்பிரமணிய ஐயர் (1855 - 1916) எழுத்தாளர்: பெ.சு.மணி\n‘காலத்தை வென்ற காவிய நட்பு’ எழுத்தாளர்: ஜி.சரவணன்\n100 புத்தகங்கள் வெளியீடு எழுத்தாளர்: தமிழச்சி தங்கபாண்டியன்\nஇடைக்காலத் தமிழகத்தில் பெண்களும் பண்பாடும் எழுத்தாளர்: கி.இரா.சங்கரன்\nகன்னியாஸ்திரி ஜெஸ்மியும், அவரது ‘ஆமென்’ வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமும் எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nசங்கச் சொல் அறிவோம் - இயவர் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\n‘செ’ வின் மருத்துவப் புரட்சி எழுத்தாளர்: எஸ்.வி.ராஜதுரை\nபேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் - சமகாலம் குறித்த சமூக வரலாற்று ஆய்வறிஞன் எழுத்தாளர்: வீ.அரசு\nபூமணியின் ‘அஞ்ஞாடி’ - தொல்வரலாற்றுப் ��ுனைவிற்கு சாகித்ய அகாடெமி விருது எழுத்தாளர்: ஹெச்.ஜி.ரசூல்\nபாரீஸ் கம்யூன் எழுத்தாளர்: எஸ்.தோதாத்ரி\nநான் ஏன் வஹாபி அல்ல\nதமிழில் இலக்கிய மானிடவியல் தோற்றமும் அதன் முன்னோடிகளும் எழுத்தாளர்: ஆ.தனஞ்செயன்\nஇலக்கிய வெளியில் ஈர்ப்புமிகு ஆய்வுப்பயணம் எழுத்தாளர்: த.கண்ணா கருப்பையா\nஅமெரிக்காவுக்கு ஒரு பயணம் எழுத்தாளர்: கமலவேலன்\nபுரட்சி என்பது பொழுதுபோக்கல்ல எழுத்தாளர்: உதயை மு.வீரையன்\nகுழந்தை இலக்கியத்தில் பாடல்கள் எழுத்தாளர்: சுகுமாரன்\nமதுரையில் கண்ணகி வழிபாடு எழுத்தாளர்: ந.பாண்டுரங்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-19T18:03:32Z", "digest": "sha1:7O5RM6BTNIMDJT7TAJGOCHSXQ43UIG54", "length": 18583, "nlines": 122, "source_domain": "marxist.tncpim.org", "title": "பிரெஞ்சு புரட்சி – பாஸ்டில் தினம் … | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nபிரெஞ்சு புரட்சி – பாஸ்டில் தினம் …\nஎழுதியது சந்திரா ஆர் -\nமனித குல வரலாற்றில் ஜூலை14,1789 மிகவும் முக்கியமான ஒரு தினமாகும் . பாரிஸ் நகர மக்கள் பாஸ்டில் சிறைக் கதவுகளை உடைத்து அரசியல் கைதிகளை விடுவித்த தினம். பிரெஞ்சு புரட்சியின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் இது ஒன்றாகும்.\n1789 இல் அரங்கேறிய பிரெஞ்சு புரட்சி முக்கியத்துவம் வாய்ந்த நவீன கால புரட்சியாகும்.அனைத்து மக்களும் சமம் என்று அது முழங்கியது. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்களை முன்வைத்தது. இது மானுட சிந்தனை வரலாற்றில் ஒரு மிகப் பெரிய முன்னேற்றம். ஆகவே, இன்றும் நம்மைப் போன்ற ஜனநாயக இயக்கங்கள் பிரெஞ்சு புரட்சியையும் , அதன் நிகழ்வுகளில் ஒன்றான பாஸ்டில் சிறை தகர்ப்பு நாளையும் நினைவு கூறுகிறோம்.\nஅதே சமயம் பிரெஞ்சு புரட்சியின் வரம்புகளையும் வர்க்கத்தன்மையையும் நமது ஆசான்கள் மார்க்சும், எங்கல்சும், லெனினும் சரியாகவே சுட்டிக்காட்டினார்கள்.\n“பிரெஞ்சு புரட்சி ஒடுக்கப்பட்ட போதிலும், வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவரும் அதை வெற்றிகரமானதேன்றே கருதுகின்றனர். இந்த பிரெஞ்சு புரட்சி பூர்ஷ்வா ஜனநாயகம் மற்றும் பூர்ஷ்வா சுதந்திரத்திற்கு அடித்தளம் இட்டது.” என்று கூறினார் லெனின்.\n“பிரெஞ்சு புரட்சி ஒரு பூர்ஷ்வா புரட்சி என்பதி ஐயமில்லை. அதனுடைய தன்மை பூர்ஷ்வா அடிப்படையில் அமைந்தது. பூர்ஷ்வா தன்மை கொண்டதாக இருந்ததால், சமூகத்தின் உழைக்கும் மக்களை அது சுரண்டலிலிருந்து விடுவிக்க வில்லை.” என்று தெளிவாக சொன்னார் மார்க்ஸ்.\nபாஸ்டில் சிறை என்பது பாரிஸ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கோட்டை மட்டுமல்ல. அந்நாட்டின் பிரதான சிறையும் ஆகும். அரசியல் கைதிகளை அடைக்கும் இடம் என்பதுடன் மன்னராட்சியின் அடையாளமாகவும் அது கருதப்பட்டது.\n1688 முதல் 1783வரை பிரான்சும் பிரிட்டனும் ஐந்து நீண்ட போர்களில் ஈடுபட்டன. இதன் விளைவாக அரசு கஜானா காலியாகி இருந்தது. அரசின் வரிக் கொள்கையால் ஏற்கனவே கடும் சுமையாழ் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் மீது அரசு மேலும் கடும் சுமையை ஏற்றியது. 16ம் லூயி மன்னனின் வரிக்கொள்கையை எதிர்த்த நிதி அமைச்சர் ஜாக் நேக்கர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.அன்று மக்கள் மூன்று பிரிவாக (Three Estates) பிரிக்கப்பட்டிருந்தனர்.\nஅரசகுடும்பம் , அதன் ஆதரவாளர்களான பெரும் நிலக் கிழார்கள்\nரோமன் கத்தோலிக்க ஆலயத்தின் குருக்கள், அதிகாரம் செலுத்துவோர்,\nசிறு வணிகர்கள், விவசாயிகள், உழைப்பாளிகள் என சாதாரண மக்கள்.\nபிறப்பு அடிப்படயில் அனைத்து சலுகைகளும் தீர்மானிக் கப்பட்டதால், ஏழைகள் முன்னேற வழியே இல்லாத சூழல் நிலவியது.சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால், மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மன்னன் 19.5.1789 அன்று பொது குழுவை கூட்டினான். மூன்றாம் பிரிவு[மக்கள்] தேசிய அசெம்பிளியை உருவாக்குவதாக அறிவித்தனர். 11.7.1789 நிதி அமைச்சர் மன்னரால், பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் மன்னரின் ராணுவம் தங்களை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில், மக்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பாஸ்டில் சிறையை முற்றுகை இட்டனர். அந்த கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். இறுதியில் பாஸ்டில் சிறை மக்கள் வசம் வந்தது. இந்த சம்பவம் “மன்னராட்சியின் நிறமான வெள்ளையை மக்களின் நிறங்களான நீளமும், சிவப்பும் சூழ்ந்தது” என்று வர்ணிக்கப்பட்டது.இன்றும் அந்நாட்டின் கோடியில் அந்த மூன்று நிறங்களும் இருப்பதை காண முடியும்.\n4.8.1789 அன்று ந��லபிரபுத்துவம் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ‘மனித/குடிமக்களின் சாசனம்’ பிரகடனப்படுத்தப்பட்டது. 21.9.1792.அன்று பிரான்ஸ் குடியரசு என்று அறிவிக்கப்பட்டது.21.1.179 அன்று லூயி மன்னன் கழுவிலேற்றப்பட்டான். கில்லட்டின்[கழுவேற்றப் பயன்படுவது], பிஜியன் குல்லாய் [விடுதலையின் அடையாளம்] நீலம் சிவப்பு வெள்ளை நிறங்களைக் கொண்ட கொடி, தேசிய கீதம் ஆகியவை பிரெஞ்சு புரட்சியின் அடையாளங்களாக கருதப்படுகின்றன.\nபிரெஞ்சு புரட்சி “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்களை ஒரு புறம் முன் வைத்தாலும், அந்நாட்டின் செல்வந்தர்கள், ஆளும் வர்க்கங்கள், கறுப்பின மக்களை அடிமைகளாக, அமெரிக்காவிற்கு அனுப்பிய வர்த்தக ஏற்பாட்டில் பங்குபெற்றது. பின்னர் ,19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக வளர்ந்து ஏகாதிபத்திய முகாமின் வலுமிக்க அங்கங்களில் ஒன்றாகவும் செயல்பட்டதையும் நாம் நினைவில் கொள்வோம். இந்தோ சீனத்தில், [வியத்னாம், லாவோஸ், கம்போடியா] , அல்ஜீரியாவில் இன்னும் பல ஆப்பிரிக்க , மேற்கு ஆசிய நாடுகளில் பிரெஞ்சு முதலாளி வர்க்கம் நடைமுறைப் படுத்திய சுரண்டலும், மனி த உரிமை படு கொலைகளும், ஒரு “பூர்ஷ்வா புரட்சியின்” வரலாற்று வரம்புகளை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றன. இன்றும் பிரெஞ்சு ஏகாதி பத்தியம் உலகளவிலான சுரண்டலுக்கு பக்கபலமாக உள்ளது\nசோசலிசமே மானுட விடுதலையை நனவாக்கும்\nபிரெஞ்சு புரட்சி மானுட விடுதலைக்கான நெடிய பயணத்தில் முக்கியமான மைல்கல். ஆனால், அப்பயணத்தை முன்பின் முரணற்று முன்னெடுத்து சென்று முழுமையான மானுட விடுதலையை சாதிப்பது தொழிலாளி வர்க்கத்தின் தலைமை யிலான சோஷலிச புரட்சியால் மட்டுமே நிகழும். பாஸ்டில் சிறை தகர்ப்பை மக்கள் எழுச்சி என்று போற்றுவோம். முதலாளி வர்க்கத்தின் ஆட்சியில் மானுட விடுதலை சாத்தியம் இல்லை என்ற தெளிவுடன் சோஷலிச புரட்சியை முன்னெடுத்து செல்லுவோம்.\nமுந்தைய கட்டுரைசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nஅடுத்த கட்டுரைதேவை புதியதொரு செயல் திட்டம் \nஇந்தியா உருவான விதம் …\nபுரட்சியும் எதிர்ப்புரட்சியும் – 1917முதல் 2017 வரை\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nவரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வா��மும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\n10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nமார்க்சிஸ்ட் ஒலி இதழ்: புதுமையானதொரு வாசிப்பு அமர்வு \nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4004", "date_download": "2018-06-19T18:19:33Z", "digest": "sha1:PMVTGYVDNSDJIWHJMFUMUM4WBTUWGTJ3", "length": 5822, "nlines": 48, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "சிறையில் இருந்துகொண்டே பிரச்சாரம் கூட செய்யாமல் வெற்றி பெற்ற MLA | IndiaBeeps", "raw_content": "\nசிறையில் இருந்துகொண்டே பிரச்சாரம் கூட செய்யாமல் வெற்றி பெற்ற MLA\nநம்ம ஊரில் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்து கொண்டே தேர்தலில் ஜெயித்தது போல பீகாரில் ஒரு அமைச்சர் சிறையில் இருந்து கொண்டே பிரச்சாரம் செய்யாமல் வெற்றி பெற்று எம் எல் ஏ ஆகிவிட்டார்.\nபீகார் மாநிலத்தில் உள்ள MLA ஆனந்த் சிங் ஒருநாள் கூட பிரச்சாரம் செய்தது கிடையாது. மொகாமா தொகுதியில் போட்டியிடும் புதிய MLA க்களில் ஆனந்த் சிங் ஒருவர் ஆவார். இவரின் மீது பல வழக்குகள் உள்ளன். அதில் 5 கொலை வழக்குகள் மற்றும் 6 கொலை முயற்சி வழக்குகள் என 16 வழக்குகள் இவருக்கு எதிராக உள்ளது.\nஆனந்த் சிங் குடும்பத்தினர் அவரை சோட்டா சர்க்கார் (தமிழில் சின்ன அரசாங்கம்) என்று அழைக்கின்றனர். மக்கள் அவரை ”ராபின்ஹூட்” என்று அழைக்கின்றனர்.\nபொதுமக்களின் பிரச்சினைகளை ஆனந்த் சிங் நேரடியாக தீர்த்துவைத்துவிடுவார். அவர் மொகாமாகவின் ராபின் ஹூட் ஆவார் அவரிடம் திருமணப்பிரச்சினைகள் வந்தால் உடனே அவர் தீர்த்துவைப்பார்.\nஅவர் மீது பொய் வழக்குகள் சுமத்தியிருக்கின்றார்கள் என்ற அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர். எப்படியோ அவர் கிரிமினல் வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளார் என்று தெரிந்தும் மக்கள் அவரை 18 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர். நிச்சயம் ஆனந்த் சிங் மக்கள் மனதில் ராபின்ஹூட் ஆகத்தான் இருப்பார்.\nMLA, அரசியல், ஆனந்த் சிங், பீகார்\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/175-216057", "date_download": "2018-06-19T18:28:47Z", "digest": "sha1:XUCK5VHMVGRSLU3D4WYZ3NHMUGC3KRWJ", "length": 4975, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பஸ் சங்கங்களின் பணிப்பகிஷ்ரிப்பு கைவிடப்பட்டது", "raw_content": "2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\nபஸ் சங்கங்களின் பணிப்பகிஷ்ரிப்பு கைவிடப்பட்டது\nதனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரால், நாடுமுழுவதிலும் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டமானது கைவிடப்பட்டுள்ளது.\nபோக்குவரத்துத் துறை அமைச்சர், நிமால் சிறிபாலடி சில்வாவுடன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து, பஸ் கட்டணங்களை 12.5 சதவீதத்தாலும், 10 ரூபாயாக காணப்பட்ட குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாயாக அதிகரிக்கவும் அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபஸ் சங்கங்களின் பணிப்பகிஷ்ரிப்பு கைவிடப்பட்டது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-37-50/2011-11-08-17-38-57.html?fontstyle=f-larger", "date_download": "2018-06-19T18:14:11Z", "digest": "sha1:GHRJXUXHLBFELKGU6BJTOGXU2YQDINBA", "length": 9816, "nlines": 96, "source_domain": "kinniya.com", "title": "நேர்காணல்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018\nசமுக விடயங்களை ஆவணப்படுத்துவதில் ஏ.எம்.ஏ.பரீ த் அவர்களின் வகிபங்கு\nசெவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2016 15:07\nஅப்துல் முத்தலிப் - அப்துல் பரீத் கிண்ணியாவில் அறியத்தக்க ஊடகவியலாளர் ஆவார். 1956.12. 27 ஆம் திகதி பிறந்த இவர் ஆரம்ப காலம் தொட்டே எழுத்துத் துறையில் அதீத ஈடுபாடு கொண்டவர். கடந்த 1975, 1976, 1977 காலப் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியினால் வெளியீடபட்ட ' நம் தேசம்' என்ற இலவச பத்திரிகையில் தனது முதன் முதலாக எழதிய அரசியல் செய்தி வெளியாகிய நாள் தொடக்கம் இன்று வரை தொடர்ந்தும் எழுதிக் கொண்டு வருகின்ற சிறந்த ஆளுமையாவார்.\nநான் கட்சி மாறி பொதுத்தேர்லில் போட்டியிடுவதில் நாட்டம் கொண்டிருக்கவில்லை; நஜீப் ஏ மஜீத் (நேர்காணல்)\nவெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2015 15:17\nதகவல் ஒலிபரப்பு முன்னால் பிரதியமைச்சரும் முன்னால் மூதூர் முதல்வருமான மர்ஹும் ஏ.எல். அப்துல் மஜீதின் புதல்வரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் மூதூர் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான நஜீப் அப்துல் மஜீத் தினகரன் நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலின் தொகுப்பு இது.\nஅஸ்மின்: சொற்களின் நதியில் நீந்துபவன். (நஸார் இஜாஸ்)\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2015 14:17\nசாலையின் நெடுகே வாகனங்கள் தொடர்ந்தேர்ச்சையாகப் பயணித்துக் கொண்டிருந்தன. வீதியின் இருமருங்கிலும் பயணிகள் வீதியைக் கடப்பதற்கான முயற்சிகளில் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.\nஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2013 22:05\n1983ம் ஆண்டுமுதல் இன்று வரை திருகோணமலை மாவட்டத்திற்கு தனது சேவையை முற்றுமுழுதாக வழங்கிய டாக்டர். ஈ.ஜி.ஞானகுணாளன் அவர்கள் தமது 30 வருட அரச மருத்துவ சேவையிலிருந்து இவ்வாண்டுடன் (2013) ஓய்வுபெறுகிறார். இத்தருணத்தில் திருமலையில் அவர் வாழ்ந்த காலம் பற்றி அவரால் தெரிவிக்கப்பட்ட ஒரு சிறிய வரலாற்றுத்தொகுப்பு..\nகவிஞர் தேசகீர்த்தி பி.ரீ.அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்\nவியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2013 08:46\nபல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள் அண்மைக் காலமாக இலக்கிய வானில் பிரகாசித்து வருகின்றார். கவிதை கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல், குறுங்கதை, சிறுகதை என பல்வேற��� துறைகளையும் தொட்டு நிற்கும் இவர் சிறந்த நூலுக்கான விருதையும், தேசகீர்த்தி பட்டத்தையும் அண்மையில் பெற்றுள்ளார்.\nநான் நம்பிக்கையாக நடக்கின்ற நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏன் கொண்டு வரப்பட வேண்டும்.. - முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்\nஎனதுஓய்வுநேரத்தையும் யாவருக்கும் உபயோகமாகும் வகையில் பயன்படுத்தவே விரும்புகின்றேன்\nபெண்களின் இலக்கியப் பணி விரிவுபடுத்தப்படவேண்டும் - ராஹிலா மஜீட்னூன்\nபக்கம் 1 - மொத்தம் 2 இல்\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/stand-against-cts-layoff-ta/", "date_download": "2018-06-19T18:05:46Z", "digest": "sha1:5ZAVD65M7KUYMVBJVHIKOCV3LUYF3HON", "length": 20294, "nlines": 125, "source_domain": "new-democrats.com", "title": "காக்னிசன்ட் (CTS) கட்டாயப் பணி நீக்கத்தைத் தடுப்போம்! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nதமிழக விவசாயிகளை பாதுகாக்க நாம் என்ன செய்யப் போகிறோம்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்\nகாக்னிசன்ட் (CTS) கட்டாயப் பணி நீக்கத்தைத் தடுப்போம்\nFiled under இந்தியா, துண்டறிக்கை, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, பொருளாதாரம், போராட்டம்\nமறுபடியும் ஒரு அப்ரைசல் சீசன் வந்துவிட்டது.\nஇந்த சட்டவிரோத வேலைநீக்கத்தின் முக்கிய இலக்கு மத்திய நிலை ஊழியர்கள் தான்.\nவருடம் முழுக்க இரவும் பகலும் உழைத்துக் களைத்த நாம் ஊக்கத் தொகைகளும், பணிஉயர்வுகளும் மழையாக பெய்யும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.\nஆனால் பலருக்கு கிடைக்கவிருப்பது அதிர்ச்சிதான். டி.சி.எஸ், சின்டெல், ஐ.பி.எம்.ஐத் தொடர்ந்து இப்போது காக்னிசன்ட் தனது ஊழியர்கள் 6,000 பேரை வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறது.\nஆம். காக்னிசன்ட் (சி.டி.எஸ்) தனது ஊழியர்களை பணி விலகல் கடிதம் கொடுக்கும்படி வற்புறுத்தி வருகிறது. கடந்த 3 வாரங்களாக காக்னிசன்ட் வளாகங்களில் கட்டாய பணிவிலகல் கொடுமை நடந்து வருகிறது. இந்த சட்டவிரோத வேலைநீக்கத்தின் முக்கிய இலக்கு மத்திய நிலை ஊழியர்கள் தான். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி 20,000 ஊழியர்கள் வரை வேலையிழக்கலாம் என்று தெரிய வருகிறது.\n‘குறை செயல்பாடு’ கொண்டவர்களை நீக்குதல் என்ற பெயரில் இந்த சட்டவிரோத திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது யதார்த்தத்திற்கு முற்றிலும் எதிரானது. வெளிப்படையற்ற, அறிவியல் அடிப்படையற்ற அப்ரைசல் முறையில் தான் செயல்திறன் அளக்கப்படுகிறது.\nமேலாளர் மட்டும் நல்லவராக இருந்தால் அப்ரைசலில் சிக்சர் அடித்து விடுவோம் என்பதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் ரேட்டிங் என்பதே நிர்வாகம் முன்கூட்டியே நிர்ணயிக்கும் லாபவிகிதத்தின் அடிப்படையிலும் வேலைநீக்கம் செய்யப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும்தான் தீர்மானிக்கப்படுகிறது.\nவேலைநீக்கம் என்பது தனிநபர்களை மட்டும் பாதிப்பதில்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையே தகர்க்கிறது.\nஇலக்கு நிர்ணயிப்பதும், ரேட்டிங் வழங்குவதும் சொல்லிக் கொள்ளப்படும் விதிமுறைகள்படிதான் நடக்கிறதா சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கலந்து பேசியா முடிவெடுக்கிறார்கள் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கலந்து பேசியா முடிவெடுக்கிறார்கள் இல்லை. சொல்லப்போனால் இந்த அப்ரைசல் முறையே ஊழியர்களை சம்பளக்குறைப்பு, வேலைநீக்கம் போன்ற அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வதைக்கும் வருடாந்திர சடங்காகிவிட்டது.\nவேலைநீக்கம் என்பது தனிநபர்களை மட்டும் பாதிப்பதில்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையே தகர்க்கிறது.\nநிர்வாகத்தின் இந்த சட்டவிரோத கட்டாய பதவிவிலகல், வேலைநீக்கம் போன்றவற்றை நாம் மௌனமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா\nகடந்த காலாண்டில் வருமானத்தில் நல்ல வளர்ச்சியைக் காட்டிய பிறகும் புதிய பட்டதாரிகளை தொடர்ந்து வேலைக்கு எடுத்து வரும் சி.டி.எஸ் நிர்வாகம் செலவுகளைக் குறைப்பதற்காக மத்திய நிலை ஊழியர்களை குறி வைக்கிறது. இது மற்ற ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் என்பதில் சந��தேகமில்லை. இவை அனைத்தும் நிறுவனத்தின் லாப விகிதத்தை உயர்த்தி கோடிசுவர பங்குதாரர்களை மேலும் செல்வந்தர்களாக மாற்றும் நோக்கத்தில் தான் செய்யப்படுகின்றன.\nஊழியர்கள் மீதான இந்த கார்ப்பரேட் தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்வது\nஐ.டி நிறுவனங்கள் NASSCOM/FICCI/ASSOCHAM என்று பல பெயர்களில் சங்கமாக திரண்டிருக்கின்றன.\nவேலைவாய்ப்பு ஏற்படுத்துகிறார்கள் என்ற பெயரில் இந்த பன்னாட்டு, இந்திய நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிலம், நீர், மின்சாரம், வரிவிலக்கு என ஏராளமான சலுகைகளை வாரி வழங்குகின்றன. ஆனால் இந்த அரசுகள் ஊழியர்களின் உதவிக்கு வரப் போவதில்லை.\nஐ.டி நிறுவனங்கள் NASSCOM/FICCI/ASSOCHAM என்று பல பெயர்களில் சங்கமாக திரண்டிருக்கின்றன. ஆனால் நாம் மட்டும் தனியாட்களாக இருக்க வேண்டுமாம். நமது உரிமைகளை நசுக்குவது என்றால் அவர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாமும் நமது உரிமைகளை மீட்க ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nஇன்று அவர்களுக்கு நடப்பது நாளை நமக்கும் நடக்கும். நாம் நமது உரிமைகளை நமது சொந்த பலத்தினால் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.\nஇன்றைய சூழல் 2014- ல் டி.சி.எஸ்-ல் நடந்த வேலை நீக்கத்தை ஒத்தது. டி.சி.எஸ் 25,000-க்கும் அதிகமானவர்களை வீட்டிற்கனுப்ப திட்டமிட்டிருந்தது. பெங்களுரு, சென்னை, கொல்கொத்தா, திருவனந்தபுரம், பூனா, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஐ.டி ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.\nநண்பர்களே, நமது சக ஊழியர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்வதை எதிர்த்து சங்கமாக திரண்டு குரல் எழுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று அவர்களுக்கு நடப்பது நாளை நமக்கும் நடக்கும். நாம் நமது உரிமைகளை நமது சொந்த பலத்தினால் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.\nசி.டி.எஸ் ஊழியர்களை கட்டாய பணிவிலகல் செய்விப்பதையும், சட்டவிரோத வேலைநீக்கத்தையும் உடனே நிறுத்த வேண்டும்.\nபாதிக்கப்பட்ட எல்லா ஊழியர்களும் மறுபடியும் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.\nதொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு ஊழியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு பணி வழங்கப்பட வேண்டும்.\nஊழியர்களின் ஊதியத்தைத் திருடும், ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்யும் சி.டி.எஸ்\n“8 மணி நேரம்தான் வேலை” – சி.டி.எஸ் பணிந்தது\nசி.டி.எஸ்-ல் அதிகார பூர்வமாக 9.5 மணி நேர வ���லை டி.சி.எஸ்-ன் கிரிமினல் டிரெயினிங் மோசடி\nடி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராக\nஐ.டி துறை : வேலையே மாயம்\nபண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஊழியர்களின் உழைப்பை துச்சமாக மதிக்கும் ஐ.டி/ஐ.டி சேவை நிறுவனங்களின் திமிருக்கு என்ன பின்னணி\nதூத்துக்குடியில் தலைவிரித்தாடும் அரச பயங்கரவாதம் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்\nதூத்துக்குடியில் தலைவிரித்தாடும் அரச பயங்கரவாதம் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்\nஸ்டெர்லைட்: உள்ளூர் அரசு நிர்வாகமும், மக்களின் அறியாமையும்\nஸ்டெர்லைட் – இப்போதைய நிலவரம் என்ன\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nடெக் மகிந்திரா லேஆஃப், கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஜூன் மாத சங்க உறுப்பினர்கள் கூட்டம்\nCategories Select Category அமைப்பு (206) போராட்டம் (203) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (114) இடம் (439) இந்தியா (247) உலகம் (76) சென்னை (75) தமிழ்நாடு (89) பிரிவு (463) அரசியல் (184) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (110) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (289) உழைப்பு சுரண்டல் (5) ஊழல் (12) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (38) பணியிட உரிமைகள் (83) பணியிட மரணம் (2) முதலாளிகள் (38) மோசடிகள் (15) யூனியன் (57) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (457) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (70) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (82) கவிதை (3) காணொளி (25) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (48) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (48) நேர்முகம் (5) பத்திரிகை (62) பத்திரிகை செய்தி (14) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (6)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஇந்திய ஐ.டி-பி.பி.எம் துறை – புள்ளிவிபரம்\nதகவல் ஆதாரம் Indian IT-BPM Industry FY16 Performance and FY17 Outlook (கணக்கீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட நாணய மாற்று வீதம் 1$ = ரூ 67) படங்களைப்...\nஎச்.ஆர் அதிகாரிகளே – “திருந்துங்கள்”\nசில விஷயங்களை எச்.ஆர் புரிந்து கொள்ள வேண்டும். பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்த ஊழியர் தன்னுடைய வேலையை காப்பாற்றிக் கொள்ள முழு உரிமையும் உடையவர். எச்.ஆர் அதிகாரிக்கு பணிநீக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D&id=2604", "date_download": "2018-06-19T17:54:53Z", "digest": "sha1:OBSL2SSMPHDGFC7KDY5IWGK5E6DNPLKK", "length": 7437, "nlines": 70, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஜூன் 7-இல் இந்தியா வரும் சியோமி ஸ்மார்ட்போன்\nஜூன் 7-இல் இந்தியா வரும் சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி எஸ் சீரிஸ் முதல் ஸ்மார்ட்போன் சீனாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரெட்மி வை சீரிஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரெட்மி இந்தியாவின் சமீபத்திய ட்விட் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்து தகவல்களை கொண்டிருக்கிறது. புதிய ட்வீட் ஸ்மார்ட்போனின் விவரங்களை அதிகம் தெரியப்படுத்தவில்லை என்றாலும், தலைசிறந்த செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என்ற உறுதியை வழங்கியுள்ளது. இதேபோன்று சீனாவில் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனிற்கும் சிறந்த செல்ஃபி ஸ்மார்ட்போன் என்ற தலைப்பு வழங்கப்பட்டது.\nரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனில் அதிகப்படியான செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.\nரெட்மி இந்தியா ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கும் ட்வீட் ஜூன் 7-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமும் செய்யப்பட இருப்பதை தெரிவிக்கிறது. இத்துடன் #FindYourSelfie மற்றும் #RealYou ஹேஷ்டேக்-களை கொண்டிருக்கிறது. மேலும் ட்வீட்டில் Y என்ற வார்த்தை அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இவை ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசியோமி ரெட்மி எஸ்2 சிறப்பம்சங்கள்:\n- 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nசியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் கிரே, ரோஸ் கோல்டு, ஷேம்பெயின் கோல்டு மற்றும் பிளாட்டினம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவி்ல் 3 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,560) என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,735) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇத்தாலி பற்றி தெரிந்துக் கொள்ள இதை ஒரு க�...\nவாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் என்னவா�...\nநோக்கியா 5 முன்பதிவுகள் துவங்கியது: முழு �...\nசர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஓட்ஸ் தயி�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2017/oct/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2789762.html", "date_download": "2018-06-19T17:57:53Z", "digest": "sha1:JO2U3VONM7ADPKHTKD73JJHKEEBPWLKF", "length": 7317, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அருமனை அருகே அரசுப் பேருந்து சிறை பிடிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஅருமனை அருகே அரசுப் பேருந்து சிறை பிடிப்பு\nஅருமனை அருகே அரசுப் பேருந்துகளை மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறை பிடித்தனர்.\nமார்த்தாண்டத்திலிருந்து அருமனை அருகேயுள்ள காரோடு வழி பனச்சமூட்டிற்கு 3 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதில் ஆறு மாதங்களுக்கு முன் தடம் எண் 86 ஜெ பேருந்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த இரு நாள்களுக்கு முன்னர் தடம் எண். 386 சி பேருந்தும் நிறுத்தப்பட்டது. இத் தடத்தில் இயங்கி வந்த இரண்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் இத் தடத்தில் இயக்கப்படும் பேருந்தான தடம் எண் 86சி பேருந்து வெள்ளிக்கிழமை காலையில் காரோடு சந்திப்பில் வந்தபோது மாணவ, மாணவியர் அப்பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அருமனை போலீஸார் அப்பகுதிக்கு வந்து பேச்சு நடத்தினர். தொட���்ந்து மார்த்தாண்டம் போக்குவரத்து பணிமனை அதிகாரியும் அங்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தினார். இதில், நிறுத்தப்பட்ட இரு பேருந்துகளையும் மீண்டும் இத் தடத்தில் இயக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இப் போராட்டத்தால் அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/blog-post_2.html", "date_download": "2018-06-19T18:28:33Z", "digest": "sha1:YGN7TB7UCH5IOAVBVQKWZTJMWEMFITWP", "length": 4405, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் - Karaitivu.org", "raw_content": "\nHome Obituary கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும்\nகண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும்\nவவுனியாவை பிறப்பிடமாகவும் பழைய தபாலகவீதி காரைதீவு 06 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . அருளானந்தம் பிலோனினாம்மா 28/04/2018 அன்று கனடாவில் காலமானார் அன்னாருக்கு நேற்று காரைதீவில் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் செய்யப்பட்டது\nமேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nமரண அறிவித்தல்- அமரர் சங்கரப்பிள்ளை ருத்ரன்\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனுக்கு திருக்குளுர்ச்சி பாடுதல் நிகழ்வு\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளுர்ச்சி விழாவின் இன்று திருக்குளுர்ச்சி பாடுதல் நிகழ்வு இடம்பெற்றது மேலதிக படங்கள...\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளுர்த்தி விழாவின் வைகாசிப்பொங்கல் நிகழ்வு.\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளுர்த்தி விழாவின் வைகாசிப்பொங்கல் நிகழ்வு.\nகண்ணீர் அஞ்சலி - அமரர் ச. உருத்தி���ன்\nஎமது இணையத்தள ஆலோசகரும் எமது காரைதீவு பிறீமியர் லீக் இன் நிபுணத்துவ ஆலோசகருமான ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் அமரர் Rotarian ச. உருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/vishal-inaugurate-thiruvotriyur-msm-lemuria-cinema-theater/", "date_download": "2018-06-19T18:28:00Z", "digest": "sha1:2DZCM4S6BZ7QU2C24ZMJKZN5RNVSJUGR", "length": 5311, "nlines": 65, "source_domain": "www.kuraltv.com", "title": "kuraltv – Vishal Inaugurate Thiruvotriyur MSM Lemuria Cinema Theater", "raw_content": "\nதிருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸை திரையரங்கை\nதிறந்து வைத்தார் நடிகர் விஷால் \nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் திருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸை\nபுதுபொலிவுடன் திருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸ்.\nதிருவொற்றியூர் பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான MSM தியேட்டர் தற்போது லெமுரியா சினிமாஸ் என பெயர் மாற்றப்பட்டு நேற்று இத்திரையரங்கை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ரசிகர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.\nபுத்தம் புதிய டிஜிட்டல் சரவுண்ட் சவுண்டுடன், துள்ளியமான காட்சிக்கு உயர்தர 2K புரொஜெக்டர், முழுதும் குளூரட்டப்பட்ட ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. சினிமாவை குடும்பத்துடன் கண்டுகளிக்க ஏதுவான இடமாக திரையரங்கம் இருக்க தரம் கூட்டப்பட்ட கேண்டின் வசதிகள் மற்றும் கழிப்பறைகள் செய்யப்பட்டுள்ளது.\nலெமுரியா சினிமாஸை திறந்து வைத்து பேசிய விஷால் ‘ சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் எண்ணிக்கைகள் பெருக வேண்டும். மக்களுக்கு தரமான சினிமா அனுபவம் கிடைக்க திரையரங்கு உரிமையாளர்கள் சகல வசதிகளும் மக்களுக்கு செய்து தருவது சினிமாவை வளர்க்கும்’ என்றார்.\nA.R. ரஹ்மான், சத்யராஜ் நல்லாசியுடன் இயக்குநர் S.P. ஹோசிமினின் புதிய ஆப்\nஜூலை 13ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது ’தொட்ரா’ படம்\nஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது\nஎன் படத்தை எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக்கொள்வேன். – ஜெய் அதிரடி\nதனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/104094/news/104094.html", "date_download": "2018-06-19T18:03:43Z", "digest": "sha1:FAHNSUYYLTI6ZU35MFN4JNHT5E4AT2RN", "length": 4858, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆஸ்திரேலியா அருகே இந்திய பெருங்கடலில் கடும் நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக ��திவு…!! : நிதர்சனம்", "raw_content": "\nஆஸ்திரேலியா அருகே இந்திய பெருங்கடலில் கடும் நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு…\nஆஸ்திரேலியா அருகே இந்திய பெருங்கடலில் 7.1 ரிக்டரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்திய பெருங்கடலில் தென்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 3,100 கி.மீ. மற்றும் ஹியர்டு, மேக் டொனால்டு தீவுகளில் இருந்து 1000 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.\n7.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் சர்வே மையம் அறிவித்துள்ளது.\nகடும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை.\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம் \nபோலிசை மிரட்டிய டி ஜி பி மகள்\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilunity.com/2017/06/14/varalaxmis-save-sakthi-campaign-gains-more-power/", "date_download": "2018-06-19T18:22:31Z", "digest": "sha1:JXUBX3OQJNYB7UEUS2TNAWLFV67YOENC", "length": 8518, "nlines": 156, "source_domain": "www.tamilunity.com", "title": "Varalaxmi’s Save Sakthi campaign gains more power | Tamilunity | Entertainment source", "raw_content": "\nவரலட்சுமியின் “ சேவ் சக்தி “ அமைப்புக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது \nநடிகை வரலட்சுமி கடந்த மார்ச் மாதம் “ சேவ் சக்தி “ என்ற இந்த அமைப்பை துவங்கினார். இந்த அமைப்பின் மூலம் அதிக அளவிலான மகிளா நீதிமன்றங்களை ஆரம்பிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அதிக அளவிலான மகிளா நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டால் அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்ப்புகள் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேவ் சக்தி அமைப்பினர் கடந்த திங்களன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் , செவ்வாய் அன்று மாநில சட்ட அமைச்சர் PP. சவுத்ரி அவர்களையும் சந்தித்து கோரிக்கை வைத்தனர். முதல்வரிடம் கோரிக்கை வைத்த போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அம்மா அவர்கள் மகிளா நீதிமன்றங்கள் மீது அதிக கவனம் செலுத்தினார் என்றும் , அதை பற்றியும் தெளிவாக விளக்கினர். அதற்கு பதிலாக மாநில அரசு நிச்சயம் இதில் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பதிலளித்து உள்ளனர். மாநில சட்ட அமைச்சரிடம் கோரிக்கை வைத்த போது மகிளா நீதிமன்றங்கள் நாடு முழுவதும் சிறப்பாக இயங்க தாம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தேசிய அளவில் இந்த அமைப்பு வெற்றி பெற அமைப்பினரின் செயல்பாடு உதவியாக இருக்கும் என்றும் மேலும் கிராம பகுதி மக்களுக்கு உதவும் வகையில் இன்னும் சிறப்பாக சேவ் சக்தி அமைப்பு செயல்படும் என்கிறார்கள் அமைப்பினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/03/india-to-host-first-summit-of-solar-alliance-2018.html", "date_download": "2018-06-19T18:24:52Z", "digest": "sha1:BMLR3YLXDTYNXAYAIOC6TBWAPT7UTVHE", "length": 12310, "nlines": 111, "source_domain": "www.tnpscmaster.com", "title": "India to host first summit of International Solar Alliance | TNPSC Master", "raw_content": "\nசர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பு (ஐஎஸ்ஏ) முதல் மாநாடு\nசர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பின் (ஐஎஸ்ஏ) முதல் மாநாடு 11.03.2018 அன்று தில்லியில் நடைபெற்றது. 121 நாடுகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டமைப்பு, மோடியின் முயற்சியில் உருவாக்கப்பட்டது. இந்தியாவும், பிரான்ஸம் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், செஷல்ஸ், கொமோரோஸ், கயானா, ஃபிஜி, ஜிபூட்டி, சோமாலியா, மாலி, ருவாண்டா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்\nசர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பு : கலந்து கொண்டவர்கள்\nஇந்த மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்கள், 10 நாடுகளின் அமைச்சரவைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் முக்கியமானவர்கள்.\nஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்\nபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்,\nவெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ,\nவங்கதேச அதிபர் அப்துல் ஹமீம்\nஅபுதாபியின் இளவரசர் ஷேக் ஹமீது,\nஃபிஜி பிரதமர் ஜோசையா வோரக் பைனிமராமா\nசெஷல்ஸ் அதிபர் டேனி ஃபாரே\nகொமோரோஸ் அதிபர் அஸாலி அசூமானி\nகயானா அதிபர் டேவிட் ஆர்தர் கிராங்கர்\nமாலி அதிபர் இப்ராஹிம் பாவ்பாகர் கீடா\nஜிபூட்டி அதிபர் இஸ்மாயில் ஒமர்\nருவாண்டா அதிபர் பால் ககாமே\nசோமாலியாவின் துணைப் பிரதமர் மாதி முகமது குலேத்\nஇந்த மாநாட்டில் பிரதமர் பேசியதாவது:\nசர்வதேச சூரிய மின்ச��்தி நாடுகள் கூட்டமைப்பு முக்கிய நோக்கம்\nசூரிய மின்சக்தி என்பது மிகவும் நம்பகமானது, குறைவான செலவில் தயாரிக்கக் கூடியது மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கும் எவ்வித தீங்கும் விளைவிக்காது. சூரிய மின்சக்தி திட்டம் குறைந்த விலையில் தரமாக கிடைக்க வேண்டும் என்பதும், சூரிய மின்சக்தி தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள் நமக்குள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதும்தான் இந்தக் கூட்டமைப்பின் நோக்கம்.\nமரபுசாரா மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் 175 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.\nஇதில் 100 ஜிகா வாட் மின்சாரம் சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படவுள்ளது.\nஇந்தியாவில் இப்போது 63 ஜிகாவாட் அளவுக்கு சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nசூரிய மின்உற்பத்திக்கு ஒரு யூனிட் ரூ.2.44 என்ற அளவிலும் காற்றாலையில் உற்பத்தியாகும் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.3.46 என்ற அளவிலும் உள்ளது. இதுதான் உலகில் மிகக்குறைந்த விலையாகும்.\nசர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பு உறுப்பினர்கள்\nசர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் சூரிய மின் உற்பத்தி தொடர்பாக 500 பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.\nஇந்த கூட்டமைப்பில் உள்ள 121 நாடுகளில் 61 நாடுகள் அதிகாரப்பூர்வமாக கூட்டமைப்பில் இணைந்துள்ளன.\n32 நாடுகள் கூட்டமைப்பில் இணைவதற்கான விதிமுறைகளை ஆய்வு செய்து வருகின்றன.\nமத்திய / மாநில அரசு காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2014/10", "date_download": "2018-06-19T18:19:51Z", "digest": "sha1:WKW3G5HAM4EYBZ23O2LKWEZKG7RQMO2V", "length": 3605, "nlines": 102, "source_domain": "www.vallamai.com", "title": "October | 2014 | செல்லம்", "raw_content": "\nஒரு துறவியின் ஆஸ்ரமத்தில் பல சீடர்கள் படித்துவந்தனர். துறவியான குருவும் அவர்களுக்கு நன்கு போதித்து வந்தார். ஒரு நாள் ஒரு பேராசை கொண்ட மாணவன் இவரிடம் சீடனாகச் சேர்ந்தான். குருவினிடம் அமிர்தம் கொண்ட குடம் ஒன்று இருந்ததைத் தெரிந்து கொண்டு அவரிடம் சீடனாக வந்து சேர்ந்திருந்தான். அவரிடம் நல்ல சீடன் என்ற பெயர் எடுத்தபின்… Continue reading →\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவை��ும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/12/30/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-30/", "date_download": "2018-06-19T17:58:54Z", "digest": "sha1:HKNX5LWMG2FHOPUBNDHV4E7Q6TL63Q3A", "length": 18296, "nlines": 89, "source_domain": "barthee.wordpress.com", "title": "டிசம்பர் 30 | Barthee's Weblog", "raw_content": "\nடிசம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 364வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 1 நாள் உள்ளது.\n1924 – யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.\n1941 – மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.\n1943 – சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.\n1949 – இந்தியா சீனாவை அங்கீகரித்தது.\n1953 – உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது.\n2006 – முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.\n2006 – நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனோபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது.\n1879 – இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950)\nரமண மஹரிஷி (டிசம்பர் 30, 1879 – ஏப்ரல் 14, 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ‘ரமண ஆசிரமம்’, உலகப் புகழ் பெற்றதாகும். இன்றளவும், ஆன்ம முன்னேற்றம் பெற, உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம், ரமணாச்ரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர்.\nஇவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடராமன். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.\nஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 17ம் அகவையில் மானா மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இவ் ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார்.\nஇவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் சிறுபிள்ளைகளின் விஷமச் செய்கைகளினால் அங்கிருந்த பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற ஸம்ஸ்க்ருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”ரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அது வரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.\nமுதுகில் புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார். இவர் மறைந்தது 1950ல்\nரமணரின் முக்கியமான உபதேசம் ‘நான் யார்’ என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான ‘நான் யார்’ என்ற புத்தகம் முதன்மையானதாகும்.\nஆதி சங்கரரின் ஆக்கமான ‘ஆத்ம போதம்’ தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.\nஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி – ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்.[1]\nபலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மஹரிஷி, 1922 ல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆச்ரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆச்ரமமாகும். இதன் பின்னர் மஹரிஷி சமாதியடையும் வரை அந்த ஆச்ரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.\nஸ்ரீ ரமணோபதேச நூன்மாலை – விளக்கவுரை\n1975 – டைகர் வூட்ஸ், கோல்ஃப் விளையாட்டு வீரர்\n1789 – இராயரகுநாத தொண்டைமான், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் (பி. 1738)\n1988 – இசாமு நொகுச்சி, சிற்ப, கட்டடக் கலைஞர் (பி. 1904)\n2006 – சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் (பி. 1937\nசதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி\n(பிறப்பு: ஏப்ரல் 28, 1937 1, இறப்பு: டிசம்பர் 30, 2006)\nமுன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.\nஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.\nஅதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை (authoritarian government) நடத்தினார். ஈரான்-ஈராக் போர் (1980–1988) மற்றும் பெர்சியக் குடாப் போர் (1991) நடந்ந காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.\nமேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.\nஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nடிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.\nபிலிப்பீன்ஸ் – ரிசால் நாள் (1896)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2482/", "date_download": "2018-06-19T18:21:33Z", "digest": "sha1:REAGQDVKJGJL2ONTSJP4LOBL6HDFAUWM", "length": 16670, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை – தாய்லாந்து இருதரப்பு உறவுகளை புதிய பிரவேசத்திற்குள் கொண்டு வரப்படும் – தாய்லாந்து பிரதமர் : – GTN", "raw_content": "\nஇலங்கை – தாய்லாந்து இருதரப்பு உறவுகளை புதிய பிரவேசத்திற்குள் கொண்டு வரப்படும் – தாய்லாந்து பிரதமர் :\nஇலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளைஅனைத்து துறைகளிலும் வலுவூட்டி புதிய பிரவேசத்திற்குள் கொண்டுசெல்லவுள்ளதாக தாய்லாந்து பிரதமர் பிரயுட் ஷான்-ஓ-ஷா (Prayut Chan-o-cha)அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகதாய்லாந்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் தாய்லாந்தின்பிரதமருக்குமிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு இன்று (08) மாலைபாங்கொக் நகரில் இடம்பெற்றபோதே தாய்லாந்து பிரதமர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.\nதாய்லாந்து பிரதமர் மற்றும் அவருடைய பாரியார், ஜனாதிபதி கௌரவமைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேனஆகியோரை மிகவும் உற்சாகமாக வரவேற்றனர்.\nதலைவர்கள் இருவருக்கிடையிலும் நட்பு ரீதியான கலந்துரையாடலின்பின்னர் இருதரப்பு கலந்துரையால் ஆரம்பமானது.\nஇலங்கைக்கு என்றும் தாய்லாந்து அரசு வழங்கும் ஒத்துழைப்புகளைபாராட்டிய ஜனாதிபதி அவர்கள், குறிப்பாக அண்மையில் ஏற்பட்டவெள்ளப்பெருக்கு ம���்றும் மண்சரி அனர்த்தங்களின்போது இலங்கைமக்களுக்கு வழங்கிய உதவிகள் தொடர்பில் தன்னுடைய நன்றிகளைத்தெரிவித்துக் கொண்டார்.\nஇரு நாடுகளுக்குமிடையிலான விவசாயத்துறையின் தொடர்புகளை மேலும்முற்னேற்றுவது தொடர்பில் இரு தலைவர்களும் இதன்போது விரிவாககலந்துரையாடினர்.\nபௌத்த நாடுகள் என்றவகையில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில்அனைத்து துறைகளையும் வலுவூட்ட முடியும் என்பதை சுட்டிக்காட்டியதாய்லாந்துப் பிரதமர் அவர்கள், இரு நாடுகளுக்குமிடையில்சுற்றுலாத்துறையினை முன்னேற்றும் வகையில், எதிர்காலத்தில் பலவேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும்குறிப்பிட்டார்.\nஇலஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இலங்கை அரசுமுன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளைப்பற்றி தெளிபடுத்திய ஜனாதிபதிஅவர்கள், தேசிய நல்லிணக்க வேலைத்திட்டத்தினை வலுவூட்டுவதற்கு தமதுஅரசு முன்னுரிமை அளித்திருப்பதாக குறிப்பிட்டார். புதிய அரசியல் யாப்பினைஉருவாக்குவதன் மூலமும், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினைஉறுதிப்படுத்தி, சுதந்திரமான ஜனநாயக நாடொன்றை கட்டியெழுப்புவதையேஎதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.\nஇரண்டாவது தடவையாகவும் தாய்லாந்திற்கு விஜயத்தினை மேற்கொண்டஜனாதிபதி அவர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்த தாய்லாந்து பிரதமர்அவர்கள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையின்கீழ்இலங்கை சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் எனவும், அப்பயணத்தின்போது தாய்லாந்து நாட்டினால் வழங்கக்கூடிய அனைத்துஒத்துழைப்பினையும் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு தாய்லாந்து பிரதமரால்விசேட இராப்போசன விருந்துபசாரம்\nதாய்லாந்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம்மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனஅவர்களுக்கும் தாய்லாந்து பிரதமர் பிரயுட் ஷான்-ஓ-ஷா (Prayut Chan-o-cha) அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று(08) மாலை பாங்கொக் நகரில் இடம்பெற்றதன் பின்னர்> இலங்கைஜனாதிபதி அவர்களுக்கு தாய்லாந்து பிரதமரினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதிகௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார்ஜயந்தி சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.\nதாய்லாந்து பிரதமர் மற்றும் அவருடைய பாரியார், ஜனாதிபதிகௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார்ஜயந்தி சிறிசேன ஆகியோரை மிகவும் உற்சாகமாக வரவேற்றனர்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுவீடன் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி நால்வர் காயம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா சீனாவுக்கிடையிலான வர்த்தக போர் தீவிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்டவிரோத குடியேற்றவாசிகளின் குழந்தைகளை பிரிப்பது தொடர்பில் மெலானியா ட்ரம்ப் கவலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் பிரபல பாடகர் சுட்டுக்கொலை\nதுமிந்த சில்வாவிற்கு முக்கிய பிரபுக்களின் ஆதரவு காணப்பட்டது – ஹிருனிகா பிரேமசந்திர\nஜனாதிபதி மைத்திரி 73 பேருடன் அமெரிக்கா சென்றிருந்தார் – உதய கம்மன்பில\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் June 19, 2018\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் June 19, 2018\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம் June 19, 2018\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து June 19, 2018\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எ���து பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22823/", "date_download": "2018-06-19T18:21:45Z", "digest": "sha1:GW7OZHBVLQFZMM7FSJ4EU3N5EDFUZB2Q", "length": 11020, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏப்ரலில் கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் வழமைக்குத் திரும்பும் – GTN", "raw_content": "\nஏப்ரலில் கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் வழமைக்குத் திரும்பும்\nதிருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுநாயக்க சர்வதேச சர்வதேச விமானநிலையத்தின் சர்வதேச விமானங்களுக்கான ஓடுபாதை ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் திறக்கப்படுமென தலைமை சிவில் பொறியியலாளர் விஜய விதான குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த தினத்திலிருநது விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதுடன் ஓடுபாதைகளை திருத்தியமைக்கும் பணி ஏப்ரல் ஐந்தாம் திகதியுடன் பூர்த்திசெய்யப்படுமென்றும் அவர் மேலும் தெரவித்துள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.\nபுனரமைப்பு பணிகள் யாவும் எதிர்வரும் ஜுன் மாதம் நிறைவடையுமென தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, 3350 மீற்றர் நீளத்தையும் 45 மீற்றர் அகலத்தையும் கொண்ட குறித்த ஓடுபாதை சர்வதேச விமான, சிவில் விமான அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய புனரமைக்கப்பட்டுள்ளது. இப் பணிகளுக்காக 7 . 2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஏப்ரல் கட்டுநாயக்க விமான நிலையம் புனரமைப்பு பொறியியலாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரரின் காவி களையப்பட்டது விதிமுறைக்கு அமைவாகவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – முன்னாள் காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு..\nநாற்பதாவது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்\nவரட்சியால் ஆட்சி கவிழும் என்ற சிலரின் கனவு தவிடுபொடியாகி விட்டது – ஜனாதிபதி\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் June 19, 2018\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் June 19, 2018\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம் June 19, 2018\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து June 19, 2018\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/30842/", "date_download": "2018-06-19T18:22:02Z", "digest": "sha1:IE6YKEBXBMSC7KROIS3R3VQIBTVM3FYL", "length": 10506, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தீ அபாயம் குறித்து பரிசோதனை – 800 குடும்பத்தினர் 5 அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றம் – GTN", "raw_content": "\nதீ அபாயம் குறித்து பரிசோதனை – 800 குடும்பத்தினர் 5 அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றம்\nலண்டனில் கடந்த வாரம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து போல அங்குள்ள 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் விபத்து நிகழலாம் என கருதி அங்கு வசிக்கும் 800 குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nகட்டிடத்தின் வெளியே பூசப்பட்டுள்ள அலங்கார ஓடுகள் எளிதில் தீ பிடிக்கும் வண்ணம் இருப்பதால் அதை நீக்குதல் , கட்டிடத்தில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயு மற்றும் மின்சார இணைப்புகள் ; பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் தகுந்த பாதுகாப்போடு அமைக்கப்படவுள்ளதன் காரணமாகவே இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nகென்சிங்டனில் அமைந்துள்ள கிரென்ஃபெல் அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற தீ விபத்தில் 79 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags800 குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்பு தீயபாயம் பரிசோதனை வெளியேற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுவீடன் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி நால்வர் காயம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா சீனாவுக்கிடையிலான வர்த்தக போர் தீவிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்டவிரோத குடியேற்றவாசிகளின் குழந்தைகளை பிரிப்பது தொடர்பில் மெலானியா ட்ரம்ப் கவலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் பிரபல பாடகர் சுட்டுக்கொலை\nசீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அச்சம்\nபிரித்தானிய நாடாளுமன்ற வலையமைப்பில் இணையத் தாக்குதல்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் June 19, 2018\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் June 19, 2018\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட���டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம் June 19, 2018\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து June 19, 2018\nவிரைவில் சந்தையில் புதிய எரிபொருள் வகை அறிமுகப்படுத்தவுள்ளது June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139583-2000", "date_download": "2018-06-19T18:37:08Z", "digest": "sha1:MKCVTSF7VLDMC5VKC4GEBWKLWZJFGMIZ", "length": 14925, "nlines": 200, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு ��த்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்\nரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலுக்கு தனித்தனியாக\nநிலையில் இருவருமே தங்கள் தொழிலில் சிரத்தையாக இருந்து\nபணம் சம்பாதிப்பதை செவ்வனே செய்து வருகின்றார்கள் என்று\nஅடுத்த ஆண்டு மட்டும் ரஜினியின் '2.0' மற்றும் 'காலா' ஆகிய\nஇரண்டு படங்கள் வெளிவரவிருக்கின்றன. அதேபோல் அடுத்த\nஆண்டு கமல்ஹாசனுக்கு 'சபாஷ் நாயுடு', 'விஸ்வரூபம் 2'\nமற்றும் 'இந்தியன் 2' ஆகிய மூன்று படங்கள் வெளியாகவுள்ளன.\nஇந்த ஐந்து படங்களும் சேர்த்து சுமார் ரூ.2000 கோடி வியாபாரம்\nஅரசியல் பரபரப்பை ஏற்படுத்தி இந்த வியாபாரத்தை மேலும்\nமேலும் அதிகரிப்பதே இருவரின் எண்ணம் என்றும், உண்மையில்\nஇருவருமே அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் விவரம்\nஆக மொத்தத்தில் வழக்கம் போல் ஏமாளிகள் மக்கள் தான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t46662-topic", "date_download": "2018-06-19T18:36:37Z", "digest": "sha1:5MTDMX45BEFRKYP4CI2PBA3YTYPBEJUB", "length": 16753, "nlines": 221, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிளேட்டை மாற்ற யோசிக்கும் விக்ரம்..!", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண��டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nபிளேட்டை மாற்ற யோசிக்கும் விக்ரம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபிளேட்டை மாற்ற யோசிக்கும் விக்ரம்..\n தன்னை வருத்திக்கொண்டு நடிக்கிற விதத்தில்தான் இப்படி ஒரு நல்ல பெயர் அவருக்கு. ஆனால் சிறிது நாட்களாக இந்த பெய்ன், குடைச்சலாக உருவெடுத்திருக்கிறதாம் சீயானுக்கு.\nபெரிய நடிகராக வருவதற்கு முன் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது என்பதையும் அதில் அவர் எப்படியோ உயிர் பிழைத்தார் என்பதையும் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவர்.\nஅந்த நேரத்தில் அவரது காலில் பிளேட் வைத்து பொருத்தப்பட்டது. சண்டைக் காட்சிகளில் முழங்கால் வலியை பொருத்துக் கொண்டுதான் எதிரிகளை பந்தாடுவார் விக்ரம். இந்த பிளேட் வைத்த இடத்தை பாதுகாக்க அந்த நேரத்தில் சரியான மருத்துவ உபகரணங்களையும் பயன்படுத்துவார் அவர். சமீபகாலமாக அதில் மிகுந்த வலி ஏற்படுகிறதாம்.\nபொருத்தப்பட்ட பிளேட்டை திரும்பவும் எடுத்து வேறொன்றை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்திருக்கிறார்களாம் மருத்துவர்கள். ரொம்ப பிசியாக இருக்கிற இந்த நேரத்தில் பிளேட் அது இது என்று நேரத்தை செலவழிக்கணுமா என்று நாட்களை தள்ளிப் போட்டு வருகிறாராம் சீயான்.\nRe: பிளேட்டை மாற்ற யோசிக்கும் விக்ரம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: பிளேட்டை மாற்ற யோசிக்கும் விக்ரம்..\nநாட்டிலுள்ள மக்களுக்கு இது ஒன்றுதான் இப்பொழுது முக்கியமான கவலை\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பிளேட்டை மாற்ற யோசிக்கும் விக்ரம்..\n@சிவா wrote: நாட்டிலுள்ள மக்களுக்கு இது ஒன்றுதான் இப்பொழுது முக்கியமான\nRe: பிளேட்டை மாற்ற யோசிக்கும் விக்ரம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t68167-topic", "date_download": "2018-06-19T18:36:58Z", "digest": "sha1:D4EFAESZWJBJOHJYNQYASFL3NL55GVPJ", "length": 23317, "nlines": 357, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வில்லனாக அரவிந்த்சாமி", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\n���ாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவ��\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவெடி' படத்தை அடுத்து 'தீராத விளையாட்டு பிள்ளை' இயக்குனர் திரு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் த்ரிஷா.\nஇப்படத்தில் வில்லனாக நடிக்க நீண்ட நாட்களுக்கு பிறகு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் நடிகர் அரவிந்த்சாமி.\n'தளபதி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அரவிந்த்சாமியை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் மணிரத்னம். 'ரோஜா' படத்தின் மூலம் இந்திய அளவில் அறியப்பட்டார். அதன் பிறகு பல படங்களில் நடிக்க அவரை அணுகினாலும் அவருக்கு கதை பிடித்தால் மட்டுமே கால்ஷீட் கொடுப்பாராம். இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்களில் மட்டுமே அவர் நடித்தார்.\nபின்னர் தனது வியாபாரத்தில் பிஸியாகிவிட்ட அர்விந்த்சாமி, மணிரத்னத்தின் 'அலைபாயுதே' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.\nஅதன் பிறகும், பலர் அவரை நடிக்க கேட்டு அணுக, கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று தவிர்த்து வந்தார்.\nஇந்நிலையில், விஷால், இயக்குனர் திரு என இருவரும் சொன்ன கதையை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டவர் எப்போது உங்களுக்கு தேதிகள் வேண்டும் என்று கேட்டு நடிக்க சம்மதித்தார்.\nவிஷால் - த்ரிஷா என்ற புதிய ஜோடியுடன், இதுவரை நல்ல நாயகனாக மட்டுமே நடித்து வந்த அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க இருப்பது தான் தற்போதைய தமிழ் திரையுலகத்தின் பேச்சு\nஅர்விந்த்சாமி வெகுநாட்களுக்கு பின் நடிக்கிறார்..\nஅரவிந்த பார்த்து ரொம்ப நாளாசு வரட்டும்\n@kavimuki wrote: அரவிந்த பார்த்து ரொம்ப நாளாசு வரட்டும்\nநீங்களும் வந்து ரொம்ப நாளாகுது எப்படி இருக்கீங்க\n@kavimuki wrote: ���ரவிந்த பார்த்து ரொம்ப நாளாசு வரட்டும்\nநீங்களும் வந்து ரொம்ப நாளாகுது எப்படி இருக்கீங்க\n@kavimuki wrote: அரவிந்த பார்த்து ரொம்ப நாளாசு வரட்டும்\nநீங்களும் வந்து ரொம்ப நாளாகுது எப்படி இருக்கீங்க\n@kavimuki wrote: அரவிந்த பார்த்து ரொம்ப நாளாசு வரட்டும்\nநீங்களும் வந்து ரொம்ப நாளாகுது எப்படி இருக்கீங்க\n@kavimuki wrote: அரவிந்த பார்த்து ரொம்ப நாளாசு வரட்டும்\nநீங்களும் வந்து ரொம்ப நாளாகுது எப்படி இருக்கீங்க\n@kavimuki wrote: அரவிந்த பார்த்து ரொம்ப நாளாசு வரட்டும்\n@kavimuki wrote: அரவிந்த பார்த்து ரொம்ப நாளாசு வரட்டும்\nநீங்களும் வந்து ரொம்ப நாளாகுது எப்படி இருக்கீங்க\nசிறிது காலத்திற்கு பிறகு வில்லனாக வந்து மிரட்ட போகிறாரார்..\nவில்லன் இருந்து நாயகன் போஸ்ட் வராங்க .. இவரு என் தலை கீழ வராறு\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://htpsipikulmuthu.blogspot.com/2016/08/apni-tho-aise-jeyse.html", "date_download": "2018-06-19T17:56:00Z", "digest": "sha1:ATUJ24H7BGXFE4R4DPHCHKT4QXFKHWFJ", "length": 14523, "nlines": 255, "source_domain": "htpsipikulmuthu.blogspot.com", "title": "sipikul muthu: apni tho aise jeyse", "raw_content": "\nPosted by சிப்பிக்குள் முத்து. at 22:15\nஅமிதாப்ஜி ஆக்டிங்கெல்லாம் சூப்பரா பண்ணுவாங்க. டான்ஸ் மூவ்மெண்டுல சொதப்பிடுவாங்க. இதுல நல்லாவே ஆட்டம் போட்டிருக்காங்க..\nஅமிதாப்ஜி ஆக்டிங்க் ரொம்ப பிடிக்கும். இந்தபாட்டுல நல்லாவே குத்தாட்டம் போட்டிருக்காங்க. இதுல வர டயலாக் புரிஞ்சவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்...\nபடம் பேரு லாவாரிஸ். ரொம்ப நல்ல பாட்டுகள் இருக்குது. இதுவும் நல்லாருக்குது...\nசிப்பிக்குள் முத்து. 23 August 2016 at 00:48\nஆல் இஸ் வெல்....ஷாமைன்...சாரூஜி எல்லாரும் வந்ததற்கு நன்றிங்க. சீப் கெஸ்ட் எங்க போனாங்க...\n//சீப் கெஸ்ட் எங்க போனாங்க...//\nஅது யாரு சீஃப் கெஸ்ட் .... ஓ .... எங்கட ராஜாத்தி டீச்சரா அடியில் பாருங்கோ. வந்துட்டாங்கோ. :)\nஹிந்தி பாட்டுனா நான் இல்லாமயா வந்துட்டோம்ல.....\nவீடியோ ஆடல் பாடல் காட்சிகளிலும் எனக்குத் தெரிவது எங்கட ரோஜா மட்டுமே. சூப்பரான ஆட்டம் :)\nஅச்சச்சோ..இது என்னது புதுக்கதையா இருக்கே..\n//அச்சச்சோ..இது என்னது புதுக்கதையா இருக்கே..//\n’சும்மா’வாவது ஏதாவது புதுக் கதை விடாதீங்கோ. எதைப் பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் எனக்கு எல்லாமே ரோஜாமயமாக மட்டுமே தெரிகிறதாக்கும்.\n[என் கண்களில் ஒருவேளை ஏதும் கோளாறு இருக்குமோ\nஆமா கண்களை டெஸ்ட் பண்ணுங்க..\n//ஆமா கண்களை டெஸ்ட் பண்ணுங்க..//\nநல்லா டெஸ்ட் பண்ணிட்டேன். என் கண்கள் இரண்டிலும் முழுக்க முழுக்க எங்கட ராஜாத்தி மட்டுமே நிறைந்து இருந்து மகிழ்வித்துக்கொண்டே இருக்கிறாள்.\nபெண் : ப ப\nஆண் : தா தா\nபெண் : நி நி\nஆண் : ச ச\nபெண் : நி நி நி த ப ம க ரி ஸ நி\nஆண் : க ப ரி ஸ நி ரி க ம ப\nபெண் : க ப ரி ஸ நி ரி க ம ப\nஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nகைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா\nகண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nகைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா\nஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா\nஐயர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா\nபெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nகைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா\n(இசை) சரணம் - 1\nபெண்குழு : அம்பா சாம்பவி சந்தரா மெளலி\nரகல பத்நா உமா பார்வதி\nகாளி வைபவதி சிவாத்ரி நயனா\nநவ யெளவன சுப ஹரி\nஆண் : தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்\nகொடிகள் என்ன குற்றம் சொல்லுமா\nபெண் : கொல்லை துளசி எல்லை கடந்தால்\nவேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா\nஆண் : வானுக்கு எல்லை யார் போட்டது\nவாழ்கைக்கு எல்லை நாம் போட்டது\nபெண் : சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது\nஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nகைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா\n(இசை) சரணம் - 2\nபெண்குழு : பூவே பெண் பூவே இதில் அதிசயம்\nஇளமையின் அவசியம் இனி என்ன ரகசியம்\nபெண் : ஆணின் தவிப்பு அடங்கிவிடும்\nபெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்\nஆண் : உள்ளம் என்பது உள்ள வரைக்கும்\nஇன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்\nபெண் : என்னுள்ளே ஏதோ உண்டானது\nஆண் : ரெண்டா ஏது ஒன்று பட்ட போதும்\nபெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nகைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா\nஆண் : ஐயர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா\nஐயர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா\nபெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nஆண் : கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா...\nபாடல் : கண்ணுக்குள் நூறு நிலவா\nபடம் : வேதம் புதிது\nபாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா\nஇங்கயும் பாட்டு நினைவுல வந்துடுத்த��....\n//இங்கயும் பாட்டு நினைவுல வந்துடுத்தா....//\nஆமாம். இந்த மீனாவின் பதிவினில் சினிமாப்பாட்டுக்களைத் தவிர வேறு என்ன பெரிசா இருக்குது\n’பாட்டுப்பாடவா .... பார்த்துப்பேசவா’ .... என்றே ஒரு பாடல் உள்ளது தெரியுமோ\nபால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா\nநானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா\nமேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே,\nமலை மேனி எல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே\nபக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா\nஇங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா\nஇன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா\nஅங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே,\nநதி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே\nஇந்த காதலிக்கு தேன்நிலவில் ஆசை இல்லையா\nஇல்லை காத்துக் காத்து நின்றது தான் மீதமாகுமா\nஎவ்வளவு பொருத்தமான பாட்டுப்பாருங்கோ .... டீச்சர் \nகண்ணாலே பேசி பேசெ கொல்லாதே...\nவஸந்த கால நதி களிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://letsdebate1.blogspot.com/2010/10/blog-post_23.html", "date_download": "2018-06-19T17:39:42Z", "digest": "sha1:YV4NCUVKZBAV7EPBAPOO62TFR5OXK6I2", "length": 26454, "nlines": 193, "source_domain": "letsdebate1.blogspot.com", "title": "விவாதகளம்...: போலிகம்யூனிஸ்டுகளின் தேர்தல் வன்முறையும், நக்சல்பரி புரட்சியாளர்களின் அரசியல் போராட்டங்களும்!!", "raw_content": "\nபோலிகம்யூனிஸ்டுகளின் தேர்தல் வன்முறையும், நக்சல்பரி புரட்சியாளர்களின் அரசியல் போராட்டங்களும்\nநேற்று (23.10.2010) நடைபெற்ற தேர்தலில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டது. வெடிகுண்டுகள் வீசப்பட்டது. வேறு வழியில்லாமல் வேறொரு தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.\nஇது மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை எதிர்த்து நடத்தப்படும் பீகார் தேர்தல் பற்றிய செய்திகள் அல்ல. “நிலச்சீர்திருத்தத்தின் மூலம் மாவோயிச பயங்கரவாதத்தை நுழையவிடாமல் செய்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் மாநிலமான, அகிம்சாவாத கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யக்கூடிய...” கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தல் பற்றிய செய்திகள்தான் இவை. கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் என்ற ஊரில் இருந்த வாக்குச் சாவடியில் நடைபெற்ற மோதல்தான் இது. இதுபோன்ற, சுமார் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் மோதல்களும், குண்டுவீச்சுக்களும், வாக்குச் சாவடிகளைச் சூறையாடுதலும் நடத்தப்பட்டிருப்பதாக இன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்ற��.\nசில மாதங்களுக்கு முன்பாக, இதே போலிமார்க்சிஸ்டுகள் ஆட்சி செய்துவரும் மேற்குவங்க மாநிலத்தில் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட, இந்த அகிம்சாவாத காம்ரேடுகள் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் சகிதம் ‘அமைதிவழியில்’ எதிர்கட்சியினருடன் மோதிக்கொண்டதை நாம் செய்திகளினூடாகப் பார்த்தோம்.\nஅரசுப் பதவிகளுக்காகவும் உள்ளாட்சிப் பதவிகளுக்காகவும் குண்டுவீச்சில் ஈடுபடும் காம்ரேடுகள், அத்தோடு நின்றுவிடுவதில்லை; அதே மேற்கு வங்கத்தில், சென்ற மாதம், ஒரு பள்ளியின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட போதும்கூட குண்டுவீச்சில் ஈடுபட்டனர். அதில் (இந்தச் சண்டையில் சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள்) சுமார் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட அக்கிரமும் நிகழ்ந்தது. போலிகம்யூனிஸ்டுகளின் பதவி வெறியும், அற்ப பிழைப்புவாதமும் வெளிப்படையாக அம்பலமாகும் இடம் இதுதான்.\nவர்க்கப் போராட்ட களத்தில் ஆயுதம்தாங்கிய போராட்டத்தை வலியுறுத்தி களம் காணும் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள் என்று முத்திரைகுத்தி அவதூறு செய்துவரும் இந்தப் போலிகள், தேர்தல்களின் மூலம் கிடைக்கும் நாற்காலி சுகத்திற்காக ஆயுதம் தூக்கிக்கொண்டு வெறியாட்டம் போடுவதற்குத் தயங்குவதே கிடையாது.\nஅதாவது மக்கள் விடுதலைக்காக, சமுதாய மாற்றத்திற்காக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை “பயங்கரவாதம்” என்று கூச்சல் போட்டு முடக்க நினைக்கும் இந்த கம்யூனிசப் போலிகள் மக்களுக்கு எதிராக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை ஆதரித்து நிற்கிறார்கள். சிங்கூர், நந்திகிராம விவசாயிகளுக்கு எதிராகவும் லால்கார் பழங்குடி மக்களுக்கு எதிராகவும் அரச பயங்கரவாதத்தை ஏவி அப்பாவி மக்களைப் படுகொலை செய்தவர்கள்தான் இந்த அகிம்சாவாத கம்யூனிஸ்டுகள்.\nதேர்தல் என்ற நாடகங்களின் மூலம் வாக்காளர்களான அப்பாவி மக்களை ஏமாற்றி, நமது மண்ணையும் வளங்களையும் ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு விற்பனை செய்துகொடுத்துவிட்டு, கமிஷனாக சில எலும்புத்துண்டுகளைக் கவ்விக்கொள்ளும் புரோக்கர்களையே முதல்வராகவும் பிரதமராகவும் அமைச்சர்களாகவும் தேர்வு செய்துகொள்ளும் இந்தத் தேர்தல் முற்றாகப் புறக்கனித்து ஒதுக்கப்படவேண்டியது அவசியம்.\nஇந்தியாவை அமெரிக்கா உள்ளிட்ட இதர ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக மாற்றுவதை, அதிகாரத்தின் மூலமாகவும் சட்டப்பூர்வமாகவும் செய்துதருவதற்காக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இந்திய நாடாளுமன்றம், இந்திய மக்களால் இகழ்ந்து ஒதுக்கப்படவேண்டும்.\nஇந்த நாடாளுமன்றத்தையும் தேர்தல் முறைகளையும் பயன்படுத்தி மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தவேண்டும். இதில் காங்கிரசு, பா.ஜ.க., சி.பி.எம்., சி.பி.ஐ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அடக்கம். இவர்கள்தான் இந்த போலிஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாத்து நிற்கும் தூண்களாக இருக்கின்றனர். உண்மையான ஜனநாயகத்தை, சுயசார்பான தேசத்தைப் படைக்க விரும்புகின்ற எவரும் இந்த போலிஜனநாயகக் கும்பலை அடையாளப்படுத்தி, தனிமைப்படுத்தி முடக்கியழிப்பதற்கு முன்வரவேண்டும்.\nகேவலம் ஓட்டுக்காகவும், நாற்காலிப் பதவிகளுக்காகவும் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சகிதமாக மோதிக்கொள்ளும் கம்யூனிச போலிகளை அக்கட்சியின் நேர்மையான தோழர்கள் கேள்விக்குட்படுத்திட வேண்டும். இந்தியப் புரட்சியைச் சாதிக்கக் கூடிய வலிமை படைத்தவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்களா அல்லது இந்த தேர்தல்-பதவி வெறியர்களா என்பதை ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் அணிகள் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு தற்காலிகமாக விடைபெறுகிறேன். தொடர்ந்து இதுபோன்ற தகவல்களுடன் சந்திப்போம். நன்றி\nசி.பி.எம். என்ற அகிம்சாவாத கம்யூனிஸ்டுகளின் ‘அமைதி’வழிப் புரட்சியைப் பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள சுட்டிகளின் மீது அழுத்தி, அதில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளை அவசியம் படியுங்கள் தோழர்களே\nஏரியா பிரிக்க அடித்துக் கொள்ளும் சி.பி.எம். குண்டர் படை\nதிருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு\nஉ.ரா.வரதராசனின் மரணமும் சி.பி.எம்.மின் அரசியல் ஒழுக்கக்கேடும்\nகொள்கையைக் குப்பையில் போடு, ஊழலைக் கோபுரத்தில் வை\nயெச்சூரி: யோக்கியன் வாரான் சொம்பெடுத்து உள்ளே வை\nதெருநாய்ச் சண்டைகளும் அரசியல் ஓலங்களும்\nசி.பி.எம்: உங்களது அரசியல் அடையாளமாக கம்யூனிசம் தொடரும்வரை எங்களது விமர்சனங்களும் எதிர்வினைகளும் தொடரும்\nகுறிச்சொற்கள் சி.பி.எம்., தேர்தல், நந்திகிராம், ��ாடாளுமன்றம்\nமார்க்சிய - லெனினிய அரசியல் ஏடு\nபுரூக்பாண்ட் ஸ்பான்சரில் போலிகம்யூனிச பத்திரிகை\nதீக்கதிரின் டீக்கடை ஸ்பெஷல் 11-04-2009\nசேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து கைதான மூதாட்டி – நேர்காணல்\nமோடி நான்காண்டு சாதனைகள் : நம்பிக்கை\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…\nகிழட்டு புண்ணாக்கு யாவாரியும், சில ரசிக எருமை மாடுகளும்\nகம்யூனிசம் கற்க‌ ஒரு தளம்..\nசென்னையில் நேபாள மாவோயிஸ்ட் கட்சி பொலிட்பீரோ தோழர் சிறப்புரை\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...\nபோலிகம்யூனிஸ்டுகளின் தேர்தல் வன்முறையும், நக்சல்பர...\nயெச்சூரி: யோக்கியன் வாரான் சொம்பெடுத்து உள்ளே வை\nவேதாந்தா: டோங்கிரியா கோண்டு பழங்குடிகளின் வீரமும்,...\nதெருநாய்ச் சண்டைகளும், அரசியல் ஓலங்களும்\nஎந்திரனை எதிர்ப்போம்; தினமணியின் கட்டுரையினை மறுமத...\nகம்யூனிச மொழியில் பேசும் முதலாளித்துவ அடிமைகள்\nதூத்துக்குடி 110 ஆண்டுகளுக்கு முன்னும் பின்னும்\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகுருட்டு .திருட்டு பூனை: மகஇக\n”முதலாளித்துவத்தின் காலுக்குக் கீழே தரையானது படிப்படியாக நழுவிக் கொண்டிருக்கிறது. நாள் தோறும் மேலும் மேலும் அது வீழ்ந்து கொண்டிருக்கிறது. அது இன்று எவ்வளவுதான் பலமானதாகவும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் நீண்டகால கண்ணோட்டத்தில் அது தோல்வியடைந்தே தீரும்...” - தோழர் ஸ்டாலின்\nசில விளக்கங்கள், சில வேண்டுகோள்கள்\nஉலகக் கம்யூனிச வரலாற்றில் நமது ஆசான்கள் அனைவரும் எதிரிகளை விமர்சித்ததற்குச் சமமாக துரோகிகளாக இருந்த திரிபுவாதிகளையும் சமரசமின்றி விமர்சித்து, அம்பலப்படுத்தி, மக்கள் மத்தியிலிருந்து தனிமைபடுத்தினார்கள்.\nஇந்தியாவில் செயலாற்றும் வலது, இடது போலி கம்யூனிஸ்டுகளின் திரிபுவாதம் நமது புரட்சிகரப் பாதையில் விரிக்கப்பட்டிருக்கும் முற்செடிகளைப் போன்றது. பச்சையான முதலாளித்துவ விசுவாசத்தை செங்கொடிக்குள்ளிருந்து வெளிப்படுத்துவதுதான் போலிகம்யூனிஸ்டுகளின் நடைமுறைக் கொள்கை.\nதமது சக ஓட்டுக்கட்சிகளுடன் அரசியல் அற்ற முறையில் லாவனி பாடிக்கொண்டிருக்கும் போலிகம்யூனிச தலைவர்கள், சித்தாந்தரீதியில் எழுப்பப்படும் எளிய விமர்சனங்களைக் கூட எதிர்கொள்ள முடியாமல், அஞ்சி நடுநடுங்கி, ஓடி ஒளிகின்றனர். ஓடிஒளிவதோடு விமர்சித்த ‘குற்றத்திற்காக’ நம்மீது வசைபாடுகிறார்கள். அவதூறு சேற்றை வாரியிறைக்கிறார்கள்.\nஇருப்பினும் அவர்களுக்குள் நேர்மையாக விவாதிக்கும் பழக்கமுடையவர்கள் யாரேனும் இருக்கமாட்டார்களா, முயன்றுதான் பார்ப்போமே என்கிற இறுதிகட்ட முயற்சிதான் இந்த வலைதளம். காழ்புணர்ச்சிகள் ஏதுமின்றி திறந்த மனத்துடன் வாதங்களைப் பதிவு செய்து, ஆரோக்கியமான முறையில் விவாதங்களைக் கொண்டு செல்வது ஒன்றே இந்த வலைதளத்தின் நோக்கம் ஆகும்.\nஇத்தளத்தைப் பார்வையிடுகின்ற தோழர்கள், இத்தளம் பற்றிய கருத்துக்களை, ஆலோசனைகளை எமது கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். நன்றி\nமேற்கண்ட எமது பதிவுகள் குறித்த தங்களது மாற்றுக்கருத்துக்களை விமர்சனங்களாக அந்தந்த பதிவுகளின் பின்னூட்டப் பகுதியில் பதியவேண்டுகிறோம்.\nஅதேவேளையில் எமது பதிவுகளின் மீது உங்களுக்கு ஆதரவுக்கருத்து இருப்பின் தவறாமல் வாக்களித்து ஏனையோர் பார்வைக்குப் படுமாறு செய்யக் கோருகிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-19T17:50:45Z", "digest": "sha1:UMQ3LOEZBAOTPLMVDNBE6RYI2X5YMMPY", "length": 16614, "nlines": 184, "source_domain": "tncpim.org", "title": "மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் 28-03-2016 அன்று குமரியில்!!! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ��ிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nமக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் 28-03-2016 அன்று குமரியில்\nமக்கள் நலக் கூட்டணியின் மாநிலத் தலைவர்கள் மாற்று அரசியல் எழுச்சி பிரச்சாரப ;பயணத்தை தமிழகத்தில் நடத்தி வருகின்றனர். சுமார் 24 மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துவிடடு, ஐந்தாவது கட்டமாக குமரி மாவட்டம் வருகின்றனர்.\n28-03-2016 மாலை நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளருமான வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். கூட்டத்திற்கு மக்கள் நலக்கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.முருகேசன் தலைமை தாங்குகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் எஸ்.வெற்றிவேல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.இசக்கிமுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் பா.திருமாவேந்தன் மேற்கு மாவட்டச் செயலாளர் மாத்தூர் ஜெயன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.\nமாற்று அரசியல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 1/4 லட்சம் பேரை திரட்டுவது என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடுவது எனவும் தேர்தல் பணிகளை உடனடியாக ஆரம்பிக்கவும் வாக்குச்சாவடி அளவில் நான்கு கட்சிகளும் உள்ளடங்கிய 40 பேர் கொண்ட வாக்குச்சாவடி பணிக்குழு அமைக்கவும் மாற்று அரசியல் கொள்கைகளை விளக்கி வீடுகள் தோறும் துண்டு பிரசுரம் வினியோகிக்கவும் 20-03-2016ல் வெட்டூர்ணிமடத்தில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணி முன்னணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nகருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான பாஜகவை எதிர்த்து குரலெழுப்ப ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும்\nதமிழகத்தில் நடைபெறும் “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா, அரசியல் காரணங்களுக்கா” என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் ...\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nதோழர் மைதிலி : அவரது பணிகள் பேசிக் கொண்டிருக்கின்றன\n“தேச இறையாண்மை, மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை பாதுகாப்பு” ���றுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nகருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான பாஜகவை எதிர்த்து குரலெழுப்ப ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும்\nதுப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பு துணை வட்டாட்சியர்களா\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/oct/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2789057.html", "date_download": "2018-06-19T18:09:08Z", "digest": "sha1:XTGCEU5IS62CN7SAM2ROBSEGDHMP65KB", "length": 7251, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பள்ளியில் ஆங்கிலப் படைப்புகள் கண்காட்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலப் படைப்புகள் கண்காட்சி\nவாழப்பாடியை அடுத்த ஏ.குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆங்கில பாடம் சார்ந்த படைப்புகள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.\nஇந்த பள்ளி மாணவ- மாணவியரின் ஆங்கில திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆங்கில கண்காட்சி நடைபெற்றது. இதில் 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் ஆங்கிலப் பாடம் சார்ந்த தலைப்புகளின் அடிப்படையில், பல்வேறு படைப்புகளை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர்.\nஅதுமட்டுமின்றி, புவி வெப்பமயமாதல் விளைவை விளக்கும் சுற்றுச்சூழல் கோலம், சுனாமியின் பாதிப்பை விவரிக்கும் சுனாமிகா பொம்மைகள், 50 ஆங்கில எதிர்ச்சொல் அடங்கிய மெகா விளக்கு வடிவம் ஆகியவற்றையும் காட்சிக்கு வைத்திருந்தனர். காடுகளின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் வனத்தை சித்தரித்தும் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.\nபெத்தநாயக்கன்பாளையம் உதவித் தொடக்க கல்வி அலுவலர் மாலதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராணி ஆகியோர் பார்வையிட்டு மாணவ, மாணவியரை பாராட்டினர். பாலாஜி வன்பொருள் நிறுவனம் சார்பில், 70 மாணவ, மாணவியருக்கு ஆங்கில அகராதி பரிசாக வழங்கப்பட்டது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளித் தலைமையாசிரியர் கனகாம்பரம், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை வனிதாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொ��்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2018/04/rangasthalam.html", "date_download": "2018-06-19T17:44:04Z", "digest": "sha1:KHFLKVF3KNOS3BORNUTY3TASVYJMIYOJ", "length": 29737, "nlines": 737, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: RANGASTHALAM!!!", "raw_content": "\nதெலுங்குல ஹீரோக்கள்லாம் பெரும்பாலும் ரிஸ்க் எடுக்க மாட்டாங்க.. பெரிய ஹீரோக்கள்னா ஆக்சன் காமெடி.. சுமாரான ஹீரோக்கள்னா ரொமாண்டிக் காமெடி. அதத்தாண்டி ஒரு வித்யாசமான கதைக்களத்துலயோ, வித்யாசமான கதையிலயோ நடிக்கிறதில்லை. இயக்குனர் சுகுமார். வழக்கமான தெலுங்கு படங்கள்லருந்து கொஞ்சம் மாறுபட்ட கதைக்களங்கள்ல வித்யாசமான மேக்கிங்ல படங்கள கொடுத்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்காரு. மெகா பவர் ஸ்டார் ராம்சரண வச்சி அவரு எடுத்துருக்க படம்தான் ரங்கஸ்தலம்.\nஅது என்ன மெகா பவர் ஸ்டார்... இளைய ராஜாகிட்டருந்து இலைய பறிச்சி… ரகுமாண்டருந்து மான ஓட்டிக்கிட்டு வந்து இளையமான்னு பேர் வச்சிக்கிட்டேன்னு சொல்வாரே ரமேஷ்கன்னா… அந்த மாதிரிதான். அப்ப மெகா ஸ்டார்கிட்டருந்து மெகாவ உருவி.. சித்தப்பா பவர் ஸ்டார்கிட்டருந்து பவர புடுங்கி.. மெகா பவர் ஸ்டாருன்னு வச்சிக்கிட்டு சுத்துராப்ள. சரி படம் எப்டி இருக்குன்னு பாக்கலாம்.\nசின்ன வாத்தியார் படத்துல நம்ம இடிச்ச புளி செல்வராஜ் இருப்பாருல்ல.. ”என் பொன்னோட கெட்டிமேள சத்தத்த இந்தக் காதால கேக்கனும்” சொல்லுவாரே.. அவர் சின்ன வயசுல ஒரு ஆக்‌ஷன் ஹீரோவா இருந்தா எப்டி இருந்துருக்கும் அதுதான் இந்த ரங்கஸ்தலம். 1980 ல ரங்கஸ்தலம்னு ஒரு கிராமத்துல குமார பாபு (மிருகம் ஆதி) , சிட்டி பாபுன்னு (ராம்சரண்) ஒரு அண்ணன் தம்பி இருக்காங்க. தம்பிக்கு கெட்டிகா மாட்லாடுனாதான் கேக்கும்.\nஅந்த ஊருக்கு 30 வருஷமா ஒரே ப்ரசிடெண்டூ ஜகபதிபாபு. ஊரையே அடிமைப் படுத்தி வைச்சிருக்காரு. முப்பது வருசமா அந்த ஊர்ல ஒரே கொடி ஒரே ப்ரசிடெண்ட்.. வேற யாரும் போட்டியே போடமாட்டாங்க.. அப்டியாரும் போட்டிபோடாலும் நம்மாளு அவங்களப் போட்டுருவாரு. சொசைட்டிங்குற பேர்ல ம��்களுக்கு லோன் குடுத்து அவங்க நிலத்தையெல்லாம் ரவுடிங்கள் வச்சி ஏமாத்தி புடுங்கிக்கிறாரு. ஜகபதிபாபு கட்சியோட கொடில மலைகளுக்கு நடுவுலருந்து சூரியன் உதிக்கிர மாதிரி இருக்கு. இருங்க.. இருங்க.. உதயசூரியன் கொடி.. ரவுடிங்கள வச்சி நிலத்த புடுஞ்குறது… இது நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட நாடாவாச்சே.. யோவ் சுகுமார்.. எங்க ஊரப்பத்தி யார்கிட்டயாவது விசாரிச்சியா விசாரிச்சிட்ட அதான் இந்த எகத்தாளம்.\nதவிர்க்க முடியாத சூழல்ல சிட்டிபாபுவோட அண்ணன் குமாரபாபு ஜகபதிபாபுவுக்கு எதிரா எலெக்‌ஷன்ல நிக்க, பின் விளைவுகள் என்ன அப்டிங்குறதுதான் மீதிக் கதை. பட்த்தோட ஓவரால் மேக்கிங் பாத்தா அப்டியே நம்ம பருத்தி வீரனையும், ஆடுகளத்தையும் சேர்த்து பாக்குற மாதிரி இருக்கு. ராம் சரணோட கேரக்டரும் கெட்டப்பும் கார்த்தியையும், தனுஷையும் மிக்ஸ் பன்னி மிக்ஸில அடிச்ச மாதிரிதான் இருக்கு.\nபடத்தோட ப்ளஸ்ன்னு பாத்தா முதல்ல கேமரா.... ராண்டி… 1980 s ah அப்டியே கண்ணு முன்னால நிறுத்திருக்காங்க. அடுத்து ராம் சரண். எந்த ஒரு compromise உம் பன்னிக்காம ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் அதே அழுக்கு கைலி சட்டையோட நடிச்சிருக்காரு.. நம்ம ஊர்ல இதெல்லாம் பெருசில்ல… ஆனா ஒரு தெலுங்கு ஹீரோ இப்டிலாம் நடிக்கிறது ரொம்ப புதுசு. அதே மாதிரி சரியா காது கேக்காதவரா நடிப்புலயும் பட்டைய கெளப்பிருக்காரு. அவருக்கு ஜோடியா சமந்தா… எப்பவும்போல மூணு பாட்டுக்கு மட்டும் வந்துட்டு போகாம நடிக்கவும் நல்ல ஸ்கோப் இந்த படத்துல.. அடுத்து தலைவன் DSP… மூணு பாட்டு சூப்பர். BGM உம் நல்லா போட்டுருக்காரு. அடுத்து இயக்குனர் சுகுமார்... போரடிக்காத திரைக்கதை.. அங்கங்க ஒருசில சூப்பர் சீன்ஸ்.. குறிப்பா interval காட்சி செம.\nமைனஸ்னு பாத்தா முதல்ல படத்தோட நீளம்.. படம் பாக்கப் போனா கட்டுசோறெல்லாம் கட்டிக்கிட்டு போகனும் போல.. ஓடுது ஓடுது மூணேகால் மணி நேரத்துக்கிட்ட ஓடுது. கொஞ்சம் சுருக்கிருக்கலாம். அடுத்து கணிக்க முடியிற கதை. குறிப்பா க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அவங்க படத்துல சொல்றதுக்கு கால் மணி நேரத்துக்கு முன்னாலயே நமக்க கெஸ் பன்னிட முடியிது. அதுக்கப்புறம் சரி சரி முடிச்சுவிடு முடிச்சிவிடுன்னு உக்காந்துருக்க வேண்டியிருக்கு.\nநம்மூர்லயெல்லாம் ஒரு மாதிரி ரத்தக்களறியா படம் எடுத்துட்டு கடைசில “A film by ச்சிக���மார்” ன்னு போட்டா தியேட்டர்ல ஒரு நாலு பேராச்சும் கை தட்டுவானுங்க. இங்க படம் முடிஞ்ச் A film by sukumar ன்னு டைட்டில் போட்டதும் தியேட்டர்ல ஒரே மயான அமைதி.. அப்பதான் தெரிஞ்சிது ஏன் தெலுங்கு ஹீரோக்கள்லாம் ஓரே மாதிரி படங்கள் எடுத்து கொண்ணுட்டு இருக்காங்கன்னு.\nரெண்டு ஹீரோயின், அஞ்சி பாட்டு, நாலு ஃபைட்டுன்னு ஒரே மாதிரியா வந்துகிட்டு இருக்க தெலுங்குப் படங்களுக்கு மத்தியில இது ஒரு வித்யாசமான முயற்சி.. கண்டிப்பா ஒருதடவ பாக்கலாம்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nஅருமை....என்ன இருந்தாலும் மெகா பவர் ஸ்டார்கிட்ட மெகா staaroda ஸ்டைலும் இல்ல .. பவர் ஸ்டார் ஓட grace கூட இல்ல. கொஞ்சம் உயரம் கூட இருந்திருந்தா ஓகே. சமந்தா தான் சரியான ஜோடி .. சூர்யா , ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் மாதிரி ஹீரோக்களுக்கு\nமறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த ...\nIPL ல் கருப்புக்கொடி போராட்டம் சாத்தியமா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/admk-mlas-second-meeting-at-evening.html", "date_download": "2018-06-19T17:58:30Z", "digest": "sha1:SUUH766KU4PXZCTNBBZBU27TZE5F4H5G", "length": 7008, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "இரண்டாவது முறையாக அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் - News2.in", "raw_content": "\nHome / Apollo / அமை��்சரவைக் கூட்டம் / அரசியல் / எம்.எல்.ஏ / தமிழகம் / ஜெயலலிதா / இரண்டாவது முறையாக அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்\nஇரண்டாவது முறையாக அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்\nMonday, December 05, 2016 Apollo , அமைச்சரவைக் கூட்டம் , அரசியல் , எம்.எல்.ஏ , தமிழகம் , ஜெயலலிதா\nஅதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறிவருகிறது என அம் மருத்துவமனை தெரிவித்து வந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதய செயல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நேற்று தெரிவித்தது. மேலும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதேபோல், முதல்வருக்கு அதிகபட்சமாக என்ன செய்ய முடிமோ அதை செய்தோம். . ஜெயலலிதாவுக்காக நான் பிராத்தனை செய்து கொள்கிறேன் என்று தனது அறிக்கை மூலம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது எனவும், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுன்னதாக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையில் சற்று முன்னர் நடைபெற்று முடிந்தது எனபது கவனிக்கத்தக்கது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு முதல்வரின் உடல்நிலை குறித்து மூத்த அமைச்சர் ஒருவர் விவரித்ததாகவும், அப்போது அங்கிருந்த எம்எல்ஏ-க்கள் பலர் கண்ணீர் விட்டு அழுததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், சில முக்கிய முடிவுகள் அங்கு எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nபியூஸ் மனுஷ் என்னும் சமூக விரோதியின் உண்மை முகம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீ���ு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/2026", "date_download": "2018-06-19T18:22:15Z", "digest": "sha1:VAUC5HQOFFQ7NFMCMPWPBYNSKTCBU2WC", "length": 3683, "nlines": 47, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "ஆன்லைன் ஷாப்பிங்கில 70% மேல் மிச்சமாகும் பணம். | IndiaBeeps", "raw_content": "\nஆன்லைன் ஷாப்பிங்கில 70% மேல் மிச்சமாகும் பணம்.\nபொதுவாக ஆன்லைன் வர்த்தகத்தில் எப்போதும் பணம் மிச்சமாகும் இப்போது ஆன்லைன் நீங்கள் எந்தப் பொருள் வாங்கும் போதும் அதற்கு தள்ளுபடி உள்ளதா எனப் பார்த்து அதற்கான தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்தி வாங்குங்கள். இதனால் நிறையப் பணத்தை சேமிக்கலாம். கீழேக் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து தள்ளுபடி சலுகைகளைக் காணலாம்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/91-211037", "date_download": "2018-06-19T18:26:51Z", "digest": "sha1:YK5UEWRKDHV4DEAVDTBKOQCGRU5KPTB2", "length": 23566, "nlines": 97, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சில்லறைத்தனமான விமர்சனங்கள் ஏன்?", "raw_content": "2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை முழுவதிலும் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் தேசிய அரசாங்கத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு, இரண்டு பிரதா��� கட்சிகளும் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது, இதன் வீரியத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.\nதேசிய கட்சிகள் மாத்திரமன்றி, பிராந்தியக் கட்சிகளுக்கும் இடையில் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் இடையிலும், மோதல்கள் அதிகரித்திருக்கின்றன. கட்சிகளுக்குள்ளும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.\nயாழ்ப்பாணத்தில், குறித்த மதத்தவர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு கோரும், மதவாத/ மதத்துவேச பிரசாரங்கள் தொடர்பிலும் கவனம் ஏற்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில், புதிய விமர்சனங்கள் எழுப்பப்படுவதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் கூட்டங்களின் பாதுகாப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பு எதற்கு போன்ற விமர்சனங்கள், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் மோசமானதாக, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதால் தான், இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது, போதியளவிலான விமர்சனங்கள் காணப்படுகின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்குப் போதுமான விமர்சனங்கள் காணப்படுகின்றன. எனவே, தகுதியான வேட்பாளர்களை எதிரணிக் கட்சிகள் கொண்டிருந்தால், சரியான பிரசாரத்தை முன்னெடுத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விழுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.\nஆனால் அதை விடுத்து, துரோகிப் பட்டம் கட்டுவதென்பது, தமிழ் மக்களின் ஆரோக்கியமான அரசியல் எதிர்காலத்துக்குப் பொருத்தமற்றது என்பதை மறந்துவிடக்கூடாது. முன்னைய காலங்களில், விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அல்லது செயற்பாடுகளை எதிர்த்த எவராக இருந்தாலும், துரோகிப் பட்டம் கட்டப்பட்ட வரலாற்றைப் பார்த்தோம். இப்போது, தமிழ்த் தேசியத்தில், எதிர்ப்பு அரசியல் செய்யாத எவரையும் துரோகியாகப் பார்க்கும் சூழல் அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தான், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். அவர் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ, குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பு இல்லாமல், அவரை எங்கு செல்லவும், அவரது பாதுகாப்புப் பிரிவினர் அனுமதிக்கப் போவதில்லை.\nஇலங்கையின் அரசியல் முன்னுரிமை ஒழுங்கு முறையில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அடுத்தபடியாக முன்னுரிமையைக் கொண்டுள்ள நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கான பாதுகாப்பு, உயர்ந்த அளவில் காணப்படப் போகின்றமை வழக்கமானது. நாட்டின் ஜனாதிபதி, ஓர் இடத்துக்குச் செல்வதற்குச் சில நாட்கள் முன்னரிருந்தே, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிடும். அப்படியாக இருக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவர் செல்லும் கூட்டத்தில், அவர் இருக்கும் போது பாதுகாப்பு இருக்கக்கூடாது என எதிர்பார்ப்பது நியாயமற்றது.\nஅவரது மக்களைச் சந்திப்பதற்கே அவருக்கு எதற்குப் பாதுகாப்பு என்றால், தெற்கிலுள்ள சிங்கள மக்களைக் காணச் செல்லும் போது, ஜனாதிபதிக்குப் பாதுகாப்பு வழங்குவதில்லையா என்ற கேள்வியை, உங்களுக்கு நீங்களே எழுப்பிப் பார்த்துக் கொள்ளலாம்.\nஇரா. சம்பந்தனுக்கான பாதுகாப்பை ஏற்றுக் கொண்டாலும் கூட, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு அதிகரித்திருக்கும் பாதுகாப்பை ஜீரணிப்பதற்கு, குறிப்பிட்ட ஒரு பிரிவினர் தயாராக இல்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது. “சாதாரண நாடாளுமன்ற உறுப்பினருக்கு, எதற்கேன் இந்தப் பாதுகாப்பு இவர், அரசாங்கத்துடன் இணைந்துவிட்டார். அதனால் தான் இப்படிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது” என்பது, முக்கியமான கருத்தாக இருக்கிறது.\nஎம்.ஏ. சுமந்திரன், அரசாங்கத்தில் இணைந்திருக்கவில்லை என்பதற்கான ஆதாரம் இருக்கின்றதாயின், அவற்றைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லையெனில், அக்குற்றச்சாட்டை வெளிப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.\nசுமந்திரன் எம்.பிக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால், அவருக்கான மேலதிகமான பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற விளக்கமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவருக்கென்ன பிரச்சினை என்ற கேள்வி தான் எழுப்பப்படுகிறது. சுமந்திரன் மீதான கொலை முயற்சி இடம்பெற்றதைத் தொடர்ந்து, அது தொடர்பான வழக்கு, இன்னமும் நடைபெற்று வருகிறது. அதுவும், வடக்கில் வைத்துத் தான் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதால், “சுமந்திரனுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் இல்லை” என்ற கருத்து, அடிபட்டுப் போடுகிறது.\nஇதில் முக்கியமாக, சுமந்திரனுக்காக அதிக பாதுகாப்பு வழங்கப்படுகிறது என விமர்சிப்பவர்களின் விமர்சனத்தைக் கேட்டு, அவருக்கான பாதுகாப்பு நீக்கப்பட்ட பின்னர், சுமந்திரனின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமாயின், “சிங்கள - பௌத்த இனவாத அரசாங்கம், தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்த ஒருவரின் பாதுகாப்பை நீக்கி, அவரைக் கொன்றுவிட்டது” என்ற விமர்சனத்தை, இதே பிரிவினர் முன்வைப்பார்கள்.\nஇது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு கட்சிகளோ பற்றியதல்ல. மாறாக, இலங்கையின் தமிழ் அரசியல் கலாசாரத்தைப் பற்றியது. தமிழ் அரசியல் சூழலென்பது, ஒருவரையொருவர் துரோகி என்றும் அரசாங்கத்தின் கைக்கூலி என்றும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தால், மாற்றுக் கருத்துகளுக்கும் மாற்று அரசியல் போக்குகளுக்குமான சூழல் ஏற்படாது.\nஉதாரணமாக, அடுத்த தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் படுதோல்வியடைந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியோ அதிக ஆசனங்களைப் பெறுமாயின், தற்போது தமக்கெதிராகப் பயன்படுத்தப்படும் பாணியையே பயன்படுத்துவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனையக்கூடும். அதனால்தான், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, இப்படியான போலி விமர்சனங்களும் உணர்வுகளைத் தூண்டும் விமர்சனங்களும் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டியவை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான இவ்வாறான தரங்கெட்ட விமர்சனங்களை விமர்சிக்கும் போதோ அல்லது எதிர்க்கும் போதோ, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வால்பிடிக்கிறீர்கள்” அல்லது “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையாள்” என்ற விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் வழங்கப்படுவதையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. எல்லோருக்குமோ, ஏதோ ஒரு வகையில் அரசியல் சார்பு இருக்கிறது. நடுநிலை என்பது, யதார்த்தமான ஒரு நிலைப்பாடு கிடையாது.\nஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நியாயப்படுத்தும் அதிகமான பத்திகளும் கட்டுரைகளும் வருவதற்குக் காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தான், இவ்வாறான போலி விமர்சனங்கள் அதிகமாக முன்வைக்கப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பிலிருந்து, ஏனைய கட்சிகள் மீது, இவ்வாறான த���ங்கெட்ட விமர்சனங்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அரசியலில், பொய்கள் என்பதை சாதாரணமாகிப் போய்விட்டன என்பது உண்மை தான். ஆனால், அரசியல் ரீதியான பொய்யென்பது வேறு, தனிப்பட்ட ரீதியிலான இவ்வாறான போலி விமர்சனங்கள் என்பது வேறு.\nஉதாரணமாகச் சொல்லப் போனால், சுமந்திரன், தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, அவர் ஏதோ தவறான உறவில் யாருடனோ இருக்கிறார் என்ற ரீதியில், சமூக ஊடக இணையத்தளங்களில் பதிவுகளைக் காணக்கூடியதாக இருந்தது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவை, இவ்வாறு கேவலமாகச் சித்திரிப்பது என்பது, நாமெல்லாம் கட்டிக்காக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தமிழ்க் கலாசாரத்துக்கு, முற்றிலும் எதிரானது. அத்தோடு, அரசியலில் சம்பந்தப்படாத அப்பெண்ணின் புகைப்படங்களை இவ்வாறு அரசியலுக்காகப் பயன்படுத்துவதும், ஏற்றுக்கொள்ளத் தக்கது அன்று.\nஇல்லை, அந்தப் பதிவுகளை மேற்கொண்டவர்கள் சந்தேகித்ததைப் போல், அதில் இருந்தது சுமந்திரனின் மகள் இல்லை என்றே வைத்துக் கொள்வோம். வேறு யாரோ பெண்ணுடன் தான் சுமந்திரன் இருந்தாரென்றே வைத்துக் கொண்டாலும், அதற்கும் அவருடைய அரசியலுக்கும் இடையில் என்ன சம்பந்தம் இருக்கிறது வளர்ந்த ஓர் ஆண், இருதரப்பிலும் விருப்பமுள்ள உறவொன்றைக் கொண்டிருப்பது, அரசியல் விமர்சகர்களுக்குத் தேவையற்ற ஒன்று. தனது பதவியையும் அதிகாரத்தையும் அவர் துஷ்பிரயோகம் செய்கிறார் என்ற ஆதாரம் காணப்பட்டால் மாத்திரமே, அது அரசியல் விமர்சனத்துக்குத் தேவையானது.\nஎனவே, எதிர்கால தமிழ்த் தேசிய அரசியல் விமர்சனங்களாவது, தனிநபர் தாக்குதல்களையும் துரோகிப் பட்டங்களையும் விட்டுவிட்டு, கொள்கைகள் பற்றியதாகவும் அரசியல் செயற்பாடுகள் பற்றியதாகவும் அமையுமென்பதை உறுதிப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை, நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018_04_22_archive.html", "date_download": "2018-06-19T18:20:41Z", "digest": "sha1:HWTXQIBI4AZK5LFS2RKHCCCTKUP3YB6W", "length": 52460, "nlines": 656, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2018/04/22", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/06/2018 - 24/06/ 2018 தமிழ் 09 முரசு 10 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு விடுக்கும் செய்தி\nசிட்னி பெருநகரத்தில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்களே,\nஅனைவருக்கும் என் அன்பு வணக்கம்\nஇவ்வாண்டின் முதல் தவணையைப் பூர்த்தி செய்து இரண்டாவது தவணையை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் முக்கியமானதும் அவசியமானதுமான இரண்டு விடயங்களைத் தெரிவிக்க, தமிழ் முரசு அவுஸ்திரேலியா இணைய இதழூடாக உங்களைத் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி\n1. மொழிக்கல்வி மாநாட்டில் Professor David Nunan\nசென்ற ஆண்டின் இறுதியில் மாநில அரசு சமூகமொழிக் கல்வி அபிவிருத்திக்கெனெ 11 மில்லியன் டொலர்களை அடுத்த மூன்று வருடங்களில் செலவிடவுள்ளதாக அறிவித்ததை நீங்கள் அறிவீர்கள். இத்தொகையில் ஆறரை மில்லியனுக்கும் சற்று அதிகமான தொகை சமூக மொழிப்பாடசாலை ஆசிரியர்களின் தராதரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொறுப்புக் கூறலில் உயர்ந்த தரத்தைப் பேணுவதோடு கற்பித்தல் துறை சார்ந்த தகுதியினை வளர்க்க விரும்பும் பாடசாலைகளுக்கு சுமார் இரண்டு மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் பாலர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மொழிகல்விப் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு எட்டு இலட்சம் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிதி ஒதுக்கீடு மூலம் சமூகமொழிப் பாடசாலைகளில் மொழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தரமானதும் பொருத்தமானதுமான மொழிக் கல்வியை வழங்கும் அரசின் எண்ணமும் இத்துறை சார்ந்த சமூக ஆர்வலர்களின் எண்ணமும் வெளிப்படுகிறது.\nஒரு பழைய பாடலுக்கு நான் செய்த காணொளி - ..... தேமொழி\nவானம் நமது தந்தை பூமி நமது அன்னை\nஉலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு\nவானம் நமது தந்தை பூமி நமது அன்னை\nஉலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு\nமலைகளிலே பிறப்பதற்கு அருவி என்று பேரு\nமலைகளிலே பிறப்பதற்கு அருவி என்று பேரு\nஅது மண்ணில் வந்து தவழும் போது ஆறு என்று பேரு\nகொடிகளிலே பிறப்பதற்கு மலர்கள் என்று பேரு\nம���த்துராமன்: மனித இனத்தில் பிறப்பதற்கு\nமனித இனத்தில் பிறப்பதற்கு குழந்தை என்று பேரு\nவானம் நமது தந்தை பூமி நமது அன்னை\nஉலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு\n - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nஅசுரர்கள் வாழ்ந்ததாய் அறிகின்றோம் கதைகளிலே\nஅசுரர்கள் நிஜமாக வாழ்கின்றார் அருகினிலே\nபிஞ்சுமனம் பார்க்கார்கள் கெஞ்சினாலும் கேட்கார்கள்\nகொஞ்சமேனும் இரக்கமின்றி கொன்றொழிப்பார் பிஞ்சுகளை \nபடித்தாலும் பண்பில்லார் பதவியாலும் உயர்வுபெறார்\nநினைப்பெல்லாம் கசடாக நித்தமுமே இருந்திடுவார்\nதமக்கெனவே வாழ்ந்திடுவார் தலைகுனிவை பொருட்படுத்தார்\nநிலத்திலவர் வாழ்வதனால் நிம்மதியை அழித்திடுவார் \nபடித்தவரில் பலபேரும் பாமரரில் சிலபேரும்\nஅடுத்தவரை அழவைக்கும் ஆசையிலே அலைகின்றார்\nஎடுத்துவைக்கும் அடியனைத்தும் இரக்கமதை மிதிப்பதற்கே\nஎடுத்துவைக்கும் இவர்களெலாம் ஏனுலகில் பிறந்தனரோ \nகாமமெனும் வெறியுடனே கணமெல்லாம் திருயுமிவர்\nகாணுகின்ற அத்தனையும் காமமுடன் நோக்குகிறார்\nமாமியென்றோ மகளென்றோ மலருகின்ற குருத்தென்றோ\nகாமநிறை கண்ணுடையார் கருதியே நிற்பதில்லை \nசொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 09 எழுத்துலகில் புகுந்துவிடும் சனிபகவானிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள் கருத்தையே மாற்றிவிடும் அச்சுப்பிசாசுகளினால் நேர்ந்துவிடும் அலங்கோலம் கருத்தையே மாற்றிவிடும் அச்சுப்பிசாசுகளினால் நேர்ந்துவிடும் அலங்கோலம்\nஒரு காலத்தில் கல்லிலே பொழியப்பட்ட தமிழ் இன்று கணினியில் பதிவாகிறது. பனையோலை ஏட்டுச்சுவடிகளில் எழுதிய முன்னோர்கள் தங்கள் வசம் ஒப்புநோக்காளர்களை (Proof Readers) வைத்திருந்தார்களா என்பது தெரியவில்லை\nவெள்ளீய அச்சுக்கள் அறிமுகமானதன் பின்னர் அச்சகங்களிலும் பத்திரிகை, இதழ்கள் வெளியிடும் நிறுவனங்களிலும் ஒப்புநோக்காளர் பணியும் அறிமுகமானது.\nஎனது தொழிலும் ஒப்புநோக்காளராகவே ஆரம்பமானது. எனக்கு மட்டுமல்ல, \"சிலம்புச்செல்வர் \"மா.பொ.சி., மற்றும் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், விந்தன், எனது நண்பர்கள், தினக்குரல் , வீரகேசரி ஆசிரிய பீடத்தைச்சேர்ந்த வீரகத்தி தனபாலசிங்கம், பிரணதார்த்தி ஹரன், சிவராஜா, அற்புதானந்தன், மறைந்த \"கோபு\" கோபாலரத்தினம் உட்பட நான் அறியாத பலரும் ஒப்புநோக்காளர்களாகவே தமது எழுத்துலகத்திற்கு வந்திருக்கிறார்கள்.\n1976 இல் வீரகேசரியில் ஒப்புநோக்காளர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்துவிட்டு விண்ணப்பித்தேன். ஏற்கனவே எங்கள் ஊரில் எனது மாமா முறையான மயில்வாகனன் அவர்கள் நடத்திய சாந்தி அச்சகத்திலும் ( இங்கிருந்து அண்ணி என்ற மாத இதழும் வெளியானது) கொழும்பில் கலா அச்சகத்திலும் சில மாதங்கள் நூல்கள், இதழ்கள், துண்டுப்பிரசுரங்கள் ஒப்புநோக்கிய அனுபவத்துடன், வீரகேசரிக்காக எங்கள் பிரதேச நிருபராக 1972 முதல் இயங்கியிருந்தமையாலும் அந்தவேலைக்கு விண்ணப்பித்தேன்.\nநேர்முகத்தேர்வுக்கு முப்பது பேருக்கு மேல் வந்திருந்தார்கள். அந்தக்கூட்டத்தை பார்த்ததும், எனக்கு இந்த வேலை கிடைக்கப்போவதில்லை என்ற அவநம்பிக்கையும் வந்தது.\nநேர்முகத்தேர்வில் எழுத்துப்பரீட்சையும் வைத்தார்கள். ஒப்புநோக்காளரின் கடமை பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும். எழுதினேன். எழுத்துப்பிழைகள் காணப்பட்ட ஒரு பிரசுரத்தை தந்து அதனைத் திருத்திக்காண்பிக்குமாறும் கேட்டிருந்தார்கள். அதனையும் செய்தேன்.\nஅதன்பின்னர் வீரகேசரி பொது முகாமையாளர் எஸ். பாலச்சந்திரனும், பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசமும் ஒரு அறையில் நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். அவர்கள் இருவரும் தற்போது மேல் உலகத்தில் இருக்கிறார்கள்.\nநான் இந்த உலகத்திலிருந்து அவர்களையும் நினைவுகூர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். ஏனென்றால் எனது வாழ்வின் விதியை மாற்றியவர்கள். அவர்கள் அன்று நடத்திய நேர்முகத்தேர்வில் நானும் நண்பர் வீரகத்தி தனபாலசிங்கமும் தெரிவாகவில்லையென்றால், இன்று நாம் வேறு வேறு திசைகளில் பயணமாகியிருப்போம்.\nஎழுத்துப்பிழைகள் கருத்துப்பிழையாகிவிடும் ஆபத்து பயங்கரமானது. அறிஞர் அண்ணா காலத்தில் அவர் நடத்திய பத்திரிகையில் கூட பாரதூரமான எழுத்துப்பிழை நேர்ந்து அவர் மன்னிப்புக்கேட்டிருப்பதாகச் சொல்வார்கள்.\n\"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய கொள்கைகளை பற்றியிருப்போம்.\" என்ற தலைப்பில் \" ள்\" வரவேண்டிய இடத்தில் \" ங்\"வந்துவிட்டது\nமற்றும் ஒரு தமிழக பத்திரிகையில் ராஜா - ஜிக்கி என்ற பிரபல பின்னணி பாடகர்கள் காதலித்து மணம் முடித்தவேளையில் வந்த செய்தியில் ராஜாஜிக்கு திருமணம் என்று வந்துவிட்டது. மூதறிஞராகவும் தமிழக ம��தல்வராகவும் ஆளுநராகவும் வாழ்ந்த ராஜாஜி திருமணம் முடிக்காத கட்டைப்பிரம்மச்சாரி\nஇந்தச்செய்திகளையெல்லாம் கேள்வி ஞானத்தில் தெரிந்துவைத்திருந்தமையால், அன்று நடந்த எழுத்துப்பரீட்சையில் எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழையாகிவிடும் ஆபத்தும் தோன்றும், எனவே பத்திரிகைகளில் ஒப்புநோக்காளரின் பணி மிகவும் முக்கியமானது. பொறுப்புவாய்ந்தது என்றும் எனது கட்டுரையில் எழுதியிருந்தேன். இதனையே இன்றும் ஊடகங்களில் பணியாற்றும் ஒப்புநோக்காளரிடம் வலியுறுத்திக்கொண்டு, நான் சொல்லத்தவறிய கதைக்கு வருகின்றேன்.\nவீரகேசரி வெள்ளீய அச்சுக்கள் கோர்த்து அச்சிடப்பட்ட காலத்தில் அச்சுக்கோப்பாளர் பிரிவில் சிறிய சிறிய மரத்தால் செய்யப்பட்ட ராக்கைகளில் இருக்கும் எழுத்துக்கள் தேய்ந்திருந்தால், நாம் ஒப்புநோக்கும் பிரதிகளும் அவற்றை கண்டுபிடித்துவிடும். அந்தப்பிரிவின் Forman செல்வரத்தினத்திடம் சொல்லி எழுத்துக்களை மாற்றச்சொல்வோம்.\nஅடிநிலை மக்களின் கல்விக்காக......... அமெரிக்கா கார்லோனியாவிலும் வடமராட்சி கரவெட்டியிலும் தோன்றிய விடிவெள்ளிகள் - முருகபூபதி\nஇமைகள் கண்களுக்கு பாதுகாப்பானது. ஆனால், கண்களுக்குத்தெரிவதில்லை. இமைகளைப்பார்க்க கண்ணாடிதான் தேவை.\nஅதுபோன்று நாமறியாத பல அரிய பக்கங்களை தெரிந்துகொள்வதற்கு யாராவது எழுதிவைத்துச்சென்ற பதிவுகள்தான் உதவுகின்றன. அதனால் அந்தப்பதிவாளர்கள் காலத்தின் கண்ணாடியாகத்திகழுகிறார்கள்.\nநான் வசிக்கும் மெல்பனில் ஒரு வாசகர் வட்டம் இயங்குகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை வாசகர் வட்டத்தின் சந்திப்பு கலை, இலக்கிய சுவைஞர்களின் இல்லத்தில் நடக்கும். இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்பவர் திருமதி சாந்தி சிவக்குமார். இவர் தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா மெல்பன் வந்து, தனது குடும்பத்தினருடன் இருபது வருடங்களுக்கும் மேலாக வசிக்கிறார். கலை, இலக்கிய ஆர்வலர்.\nகுறிப்பிட்ட மெல்பன் வாசகர் வட்டத்தில் ஒருநாள், ஜெயகாந்தன் மறுவாசிப்பு அரங்கு நடந்தது. அந்த நிகழ்ச்சி முடியும்வேளையில், சாந்தி, வருகை தந்திருந்தவர்களிடம் \"உனக்குப்படிக்கத்தெரியாது\" என்ற தமிழகத்தின் வாசல் பதிப்பகம் வெளியிட்ட கமலாலயன் எழுதிய நூலைத்தந்து, \"இதனைத்தான் அடுத்த வாசகர் வட்டத்தில் கலந்துரையாடவி��ுக்கிறோம்.\" என்றார்.\nரயிலில் திரும்பும்போதே படித்துக்கொண்டுவந்தேன். அதன் பக்கங்களும் வழியில் தென்படும் ரயில்நிலையங்களைப்போன்று கடந்து கொண்டிருக்கையில், எனது நினைவில் வந்துகொண்டிருந்தவர்கள் வடமராட்சி கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஸ்தாபகர் ( அமரர் ) கா. சூரன் அவர்களும் அவரது சுயசரிதையை பதிப்பித்த எனது இனிய நண்பர் (அமரர்) ராஜஶ்ரீகாந்தனும்தான்.\nபூசா- சிறுகதை - கன்பரா யோகானந்தன்\nநான் ஆலடிச் சந்தியில் காரை நிறுத்திவிட்டு பிரதான வீதியிலிருந்து கெவர் போலப் பிரிந்து செல்லும் ஒழுங்கை வழியே நடந்தேன்.\nபாசி பிடித்துக் கறுத்து கிடந்த மதில் வீடொன்றைத் தாண்டியபொது உள்ளிருந்து பெரிய நாயொன்று எட்டிக் குரைத்தது. மதில் வீடுகளைக் கடந்ததும் ஒழுங்கை மடங்கித் திரும்பி குருமணல் பாதையாக மாறி ஒடுங்கி சிறுத்துக் கொண்டே போய் இடப்புறம் திரும்பி சரிவில் இறங்கிக் கொண்டே சென்றது.\nமுப்பது வருசத்துக்கு முன்னால் அவ்விடத்தில் அனேகமாக வேலிகள் பூவரசு கதியால்களில் கிடுகு அல்லது பனை ஓலையால் வேய்ந்திருந்தன. அவையும் உக்கி விழுந்து கொட்டில் வீடுகள் பின்னால் தெரியும். இப்போது அவ்வேலிகளில் பல மதில்களாக மாறி பின்னால் ஓட்டுக் கூரைகள் தெரிந்தன. அப்போதிருந்த அவன் கொட்டில் வீட்டை கண்டு பிடிப்பது இலகுவாகத் தெரியவில்லை.\nஎதிரே கம்பியில் சைக்கிள் ஓடும் சேர்க்கஸ் வித்தைக்காரன் போல மணலில் சைக்கிள் ஓடி வந்த வந்த ஒருவனை நிற்பாட்டி பூசாவின் வீடு எங்கே என்று கேட்டென். அவன் தெரியாது என்று சொல்ல வாயெடுக்குமுன்\n'வேல் மரக்காலை தவகுமார். இப்ப உயிரோடே இல்லை’ என்று திருத்தினேன்.\nஇதற்காக பெண் கவி­ஞ­ருக்கு 3 வருட சிறை\nவடகொரிய ஜனாதிபதியை சந்தித்த சி.ஐ.ஏ.யின் இயக்குநர் மைக்பொம்பே \nஜெயலலிதா விவகாரம் : புதிய தகவலை வெளியிட்டார் பன்னீர்செல்வம்\nஇதற்காக பெண் கவி­ஞ­ருக்கு 3 வருட சிறை\nசுய­மாக சுதந்­தி­ரத்தை பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்­டுள்ள சோமா­லி­லாந்து பிராந்­தி­யத்தை மீளவும் சோமா­லி­யா­வுடன் இணைப்­ப­தற்கு பரிந்­துரை செய்யும் கவி­தை­யொன்றை எழு­தி­ய­மைக்­காக இளம் பெண் கவிஞர் ஒரு­வ­ருக்கு 3 வருட சிறைத்­தண்­டனை விதித்து சோமா­லி­லாந்து நீதி­மன்­ற­மொன்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது.\nநசிமா குவோரேன் என்ற பெண் கவி­ஞ­ருக்கே இ���்­வாறு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நீதி­மன்றத் தீர்ப்பின் மூலம் நசி­மாவின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக மனித உரிமைக் குழுக்கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளன.\nசோமா­லி­லாந்­தா­னது 1991 ஆம் ஆண்டு சோமா­லி­யா­வி­லி­ருந்து சுதந்­தி­ரத்தை சுய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்­டுள்ள போதும், அந்த சுதந்திரத்திற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசைவமன்றம் பண்ணிசை விழா 25/04/2018\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018\nஇலங்கைக்கு நிதி வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்தது அமெரிக்கா\nதமிழர் விடுதலைக் கூட்டணி வசமாகியது வவுனியா நகரசபை\nவிசாரணைகள் முடியும் முன்பே பறிக்கப்பட்ட அமைச்சு மீண்டும் ஒப்படைப்பு : பலிவாங்கப்படலாமென்று அச்சத்தில் அதிபர்\nஇலங்கைக்கு நிதி வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்தது அமெரிக்கா\n17/04/2018 இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.\nதமிழ் சினிமா - டெத் விஷ் – திரை விமர்சனம்\nகடந்த 1974-ஆம் ஆண்டு சார்லஸ் புரோன்சன் நடிப்பில் வெளியாகிய டெத் விஷ் படத்தின் கதையை தழுவியே இந்த டெத் விஷ் படமும் உருவாகி இருக்கிறது. பழைய பதிப்பில் சார்லஸ் புரோன்சன் கட்டட வடிவமைப்பாளராக வருவார். தற்போது உருவாகி இருக்கும் டெத் விஷ் படத்தில் புரூஸ் வில்லிஸ் மருத்துவராக வருகிறார்.\nமகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் புரூஸ் வில்லிஸின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஒரு பிரச்சனை வருகிறது. புரூஸ் வில்லிஸின் மனைவி எலிசபெத்தையும், அவர்களது மகள் கேமிலா மோரோனையும் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டு விடுகிறது.\nஇதில் எலிசபெத் இறந்துவிட, புரூஸின் மகள் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை தேடி பழிவாங்க துடிக்கிறார் புரூஸ் வில்லிஸ்.\nஒரு கட்டத்திற்கு மேல் தவறு எங்கு நடந்தாலும், அதற்கு காரணமானவர்களை கொல்ல ஆரம்பிக்கிறார். கடைசியில் தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை புரூஸ் பழிவாங்கினாரா கோமா நிலையில் இருக்கும் அவரது மகள் உயிர் பிழைத்தாரா கோமா நிலையில் இருக்கும் அவரது மகள் உயிர் பிழைத்தாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nபுரூஸ் வில்லிஸ், எலிசபெத் ஷீ, கேமிலா மோரோன் என மூவரும் அவர்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் புரூஸ் வில்லிஸின் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தாலும், போதும் என்று சொல்லும்படியாகவே இருக்கிறது.\nவின்சென்ட் டி ஆனோப்ரியோ, ஆண்ட்ரியஸ் அபர்ஜிஸ், பியூ நாப், டீன் நாரீஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு துக்க சம்பவம், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை பழிவாங்குதல் என வழக்கமான பழிவாங்குதல் கதையை மையப்படுத்தியே இந்த படத்தை இயக்கியிருக்கிறார் எலி ரோத்.\nகுற்றவாளிகளை பழிவாங்க செல்லும் நாயகன் ஒரு கட்டத்திற்கு மேல் குற்றம் செய்யும் அனைவரையுமே கொல்லுவது, எல்லா பிரச்சனைக்கும் துப்பாக்கியை பயன்படுத்துவது என முகம் சுளிக்க வைக்கிறார்.\nலுத்விக் கோரன்சன் இசையில் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ரோஜியன் ஸ்டோப்பர்ஸின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமொத்தத்தில் `டெத் விஷ்’ பார்ப்பவர்களுக்கு தான்.\nதமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு விடுக்கும் செய்...\nஒரு பழைய பாடலுக்கு நான் செய்த காணொளி - ..... தேமொ...\n - ( எம் . ஜெயராமச...\nசொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 09 எழுத்துலகில் புகு...\nஅடிநிலை மக்களின் கல்விக்காக......... அமெரிக்கா ...\nபூசா- சிறுகதை - கன்பரா யோகானந்தன்\nசைவமன்றம் பண்ணிசை விழா 25/04/2018\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018\nதமிழ் சினிமா - டெத் விஷ் – திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=82633", "date_download": "2018-06-19T18:29:17Z", "digest": "sha1:Y4CBCDHC5GCWUCVID4WLZVU3Q7YZ53FZ", "length": 26664, "nlines": 249, "source_domain": "www.vallamai.com", "title": "குறளின் கதிர்களாய்…(199)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கவிதைகள், பத்திகள் » குறளின் கதிர்களாய்…(199)\nFeatured, இலக்கியம், கவிதைகள், பத்திகள்\nதெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி\nஇப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிராமம்(சுசீந்திரம்).\nஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),\nஎழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிராமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்...\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« வாழ்ந்து பார்க்கலாமே (2)\nதிருமதி. துளசி அருள்மோகன்: தன் பசி நினையாமல் தேநீருடன் ...\nபெருவை பார்த்தசாரதி: உழைக்கும் அன்னை..\nShenbaga jagatheesan: முதுகிலே... தொட்டில் கட்டி ...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nஆ.செந்தில் குமார்: மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள...\nசக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...\nபழ.செல்வமாணிக்கம்: சுமை தாங்கி :::::::::::: ...\nAppan.Rajagopalan: அவசரம். கட்டிக்கொண்டவன் கவ...\nபழ.செல்வமாணிக்கம்: நான் எழுதிய \"பொம்மை சொன்ன உண்ம...\nஅவ்வைமகள்: அசையாதசையும் நினதிசயம் என்னென...\nபெருவை பார்த்தசாரதி: கலைக்கு அழகு ============== ...\nபழ.செல்வமாணிக்கம்: பொம்மை சொன்ன உண்மை ::::::::: ...\nCrazy mohan: (சந்தம்) வந்த வெளி சார்....\nShenbaga jagatheesan: ஆட்டம்... ஆடும் பொம்மை ஆட்ட...\nBaskar: உமது ஊர் மந்த வெளியா சந்த வெ...\nR.Parthasarathy: தலையாட்டும் நடன பொம்மை ...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவிஜய குமார் (சிற்பக்கலை ) (17)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிர���க்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. ��ாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2014/11", "date_download": "2018-06-19T18:31:50Z", "digest": "sha1:TGQ2A7UIHNVXMAQBONMTSZHGFVSKE4XS", "length": 4023, "nlines": 109, "source_domain": "www.vallamai.com", "title": "November | 2014 | செல்லம்", "raw_content": "\nகுரு பக்திக்கு ஓர் உதாரணம் தேவை என்றால் நாம் சீக்கியர்களை எடுத்துக் கொள்ளலாம். சீக்கியர்களிடம் வீரம் அதிகம். தன் குருவுக்காகவும் நாட்டிற்காகவும் உயிரையும் கொடுத்திருக்கிறார்கள். ஓர் உண்மை சம்பவம் பார்க்கலாமா\nஒரு சமயம் மொகலாய மன்னன் ஔரங்கசீப் தன் தந்தையையே கொடுமைப்படுத்தி பின் எல்லோரையும் இஸ்லாம் மதத்தைத் தழுவக் கட்டளை… Continue reading →\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/20580-2/", "date_download": "2018-06-19T18:22:44Z", "digest": "sha1:7SPU5DETAIOGKHMEEU3NZJE57CYOU3EQ", "length": 9653, "nlines": 161, "source_domain": "expressnews.asia", "title": "சர்வதேச குதிரையேற்ற போட்டி. கோவை வீரர்கள் வெற்றி. – Expressnews", "raw_content": "\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை\nவீடற்ற தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.\nHome / District-News / சர்வதேச குதிரையேற்ற போட்டி. கோவை வீரர்கள் வெற்றி.\nசர்வதேச குதிரையேற்ற போட்டி. கோவை வீரர்கள் வெற்றி.\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை\nஜெர்மனியில் நடந்த சர்வதேச அளவிலான குதிரையேற்றப் போட்டியில் கோவை வீரர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.\nஇது குறித்து பயிற்சியாளர் சரவணன் கூறியதாவது.\nஇந்திய வரலாற்றில் குதிரையேற்றம் குறித்த பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்���ாலும் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. மும்பை, டில்லி, கோவை உள்ளிட்ட நகரங்களில் குதிரையேற்றப் பயிற்சி பெறுவோர் அதிகரித்தவண்ணம் உள்ளார்கள்.\nஜெர்மனியில் கடந்த மே மாதம் சர்வதேச அளவிலான குதிரையேற்றப் போட்டிகள் நடந்தது.\nசர்வதேச அளவில் 120-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற போட்டியில் கோவை அலெக்ஸாண்டர் பயிற்சி மன்றத்தைச் 3 வீரர்களும் கலந்து கொண்டார்கள்.\nஇதில் 10-16 வயதினர் பிரிவில் அஸ்வின் 6-வது இடத்தையும், கைலாஷ் 7-வது இடத்தையும் மற்றும் தரனிஷ் சிறப்பான திறன்மிக்க வீரர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇந்தக் குதிரையேற்றப் போட்டியில் மாணவர்கள் குதிரை வகைகளை கையாளும் முறை பற்றிய பாடங்கள், தடை தாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் பல பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளார்கள்.\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பல்வேறு வகையான குதிரைகளைக் கையாண்டு சவாலான போட்டிகளில் வீரர்கள் வெற்றியுடன் கோவைக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nடாடாஹிட்டாச்சியின்ஹாரக்பூர்ஆலையில்இருந்து 10 ஆயிரமாவதுஇயந்திரம் தயாரித்து ஒப்படைப்பு\nD5 மெரீனா போக்குவரத்து காவல் துறையினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://seidhigaldotcom.wordpress.com/2017/04/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-19T17:53:53Z", "digest": "sha1:5ESWA3V2PRTS2ITFZH6NXQTQXUZUVL4N", "length": 5894, "nlines": 94, "source_domain": "seidhigaldotcom.wordpress.com", "title": "தேசிய அளவில் தமிழகக் கல்லுரிகள் முதலிடம்! | www.seidhigal.com", "raw_content": "\n நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு… உண்மை செய்திகள் சொல்வோம்\n← கோடைக்குக்கு ஏற்ற பானகம் செய்வது எப்படி\nதேசிய அளவில் தமிழகக் கல்லுரிகள் முதலிடம்\nதேசிய அளவில் கல்லூரிகளின் தரவரிசையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் நூறு இடங்களில் 37 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது தமிழகம். தேசிய அளவில் முதல் 10 இடங்களில் மூன்று இடங்களை தமிழகக்கல்லுரிகள் பெற்றுள்ளன. அதே போல் தேசிய அளவில் தமிழகக் கல்லூரியான சென்னை லயோலா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. டெல்லி கல்லூரியான மிரண்டா ஹவுஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nமேலும் முதல் 100 இடங்களில் தென்னக மாநிலங்களான கேரளா 14 இடங்களையும், ஆந்திரா 10 இடங்களையும், கர்நாடகா 4 இடங்களையும் பெற்றுள்ளது. மொத்தம் 65 இடங்களைப் பெற்று தென்னிந்திய கல்லூரிகளே முதல் நூறு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்தி பேசும் வட மாநிலங்களை விட தென்னிந்திய மாநிலங்களே கல்வியில் முதலிடம் முந்துகிறது.\n நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்\n← கோடைக்குக்கு ஏற்ற பானகம் செய்வது எப்படி\nஉலக ச் செய்தி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=3550", "date_download": "2018-06-19T17:50:40Z", "digest": "sha1:DVTKAUMZOVUTMCNOCODVYXZ5LFLVCFFP", "length": 16254, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 11 எழுத்தாளர்: இளநம்பி\nசாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்\nஆண்களின் ஆதங்கம் எழுத்தாளர்: நீ'தீ’\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 10 எழுத்தாளர்: இளநம்பி\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 9 எழுத்தாளர்: இளநம்பி\nதி.மு.க அ.தி.மு.க. ஆட்சியில் மாறி மாறி தமிழகத்தைச் சீரழித்துவிட்டார்கள்: ராமதாஸ் எழுத்தாளர்: டி.அருள் எழிலன்\nதமிழீழ விடுதலைப் போராட்டம் எழுத்தாளர்: பழ.நெடுமாறன்\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 8 எழுத்தாளர்: இளநம்பி\nஇது அல்லவா பத்திரிக்க�� தர்மம் எழுத்தாளர்: நீ'தீ’\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 7 எழுத்தாளர்: இளநம்பி\nசிவாஜி: அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்... எழுத்தாளர்: சுகுணா திவாகர்\nஇயலாமையின் வெளிப்பாடே இணைப்பு பேச்சு\nஓட்டுப் போட்ட சனங்களும் ஒட்டுப் போட்ட சாலைகளும் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 6 எழுத்தாளர்: இளநம்பி\nஎம்.ஆர்.ராதா - அடித்தொண்டையிலிருந்து ஒலித்த கலகக்குரல் எழுத்தாளர்: சுகுணா திவாகர்\nவெள்ளித்திரை எழுத்தாளர்: இரா.பிரவீன் குமார்\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 5 எழுத்தாளர்: இளநம்பி\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 5 எழுத்தாளர்: இளநம்பி\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 4 எழுத்தாளர்: இளநம்பி\nநான் தேசபக்தன் அல்ல எழுத்தாளர்: பாமரன்\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 3 எழுத்தாளர்: இளநம்பி\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் எழுத்தாளர்: க.அருணபாரதி\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 2 எழுத்தாளர்: இளநம்பி\nபெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல் எழுத்தாளர்: சுகுணா திவாகர்\nசுந்தர ராமசாமி: நினைவின் குட்டை - கனவு நதி எழுத்தாளர்: புதிய கலாச்சாரம் வெளியீடு\nகலைப்படம் - தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம் எழுத்தாளர்: தாஜ்\nமாயக்கண்ணாடியில் தெரியும் சேரனின் பிம்பங்கள் எழுத்தாளர்: சுகுணா திவாகர்\nஅமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை பெருமையுடன் நடத்தும் கவிதைத் திருவிழா எழுத்தாளர்: மு.மேத்தா\nஜனநாயகத்தைப் புரிந்து கொள்வதும் அதைப் பேணுவதும் எப்படி\nவர்மம் - தமிழனின் தற்காப்புக் கலை எழுத்தாளர்: தொ.சூசைமிக்கேல்\nமோட்டர்சைக்கிள் டையரிஸ் - விமர்சனம் எழுத்தாளர்: விழியன்\nகவிதையின்மீது நடத்தப்படும் வன்முறை...... எழுத்தாளர்: பிச்சினிக்காடு இளங்கோ\nசிறகொடிந்த பறவை எழுத்தாளர்: கிருஷ்ணகுமார்\nரியாத் தமிழ் கலை மனமகிழ் மன்ற விழா எழுத்தாளர்: இப்னு ஹம்துன்\nகவிமாலையின் 80வது (மாதாந்திர) நிகழ்வு எழுத்தாளர்: நீ'தீ’\nபுலம்பெயர்ந்தோர் இலக்��ியம் கோட்பாடு அற்றதா\nபேராசிரியர் சுபவீயின் நேர்காணலை முன்வைத்து: சில நேரங்களில் சில மனிதர்கள்.......... எழுத்தாளர்: புதிய மாதவி\nதிரவியதேசம் புத்தக வெளியீடு எழுத்தாளர்: பாண்டித்துரை\nபுலம்பெயர்ந்தோர் இலக்கியம் கோட்பாடு அற்றதா\nகாந்தியிலிருந்து கயர்லாஞ்சிவரை எழுத்தாளர்: புதிய மாதவி\nவிந்தையான யாத்திரிகர்கள் எழுத்தாளர்: கிரிதரன்\nவேலூர் புரட்சி: இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சான்று எழுத்தாளர்: ஜீவா\nரியாத் கலாச்சார விழா எழுத்தாளர்: இப்னு ஹம்துன்\nஎன்றைக்கு நீங்கும் வியாபார மனோபாவம்\nமூன்றாவது பாலினம் நான்காம் தரமா\nகாரணமும் விளைவும் எழுத்தாளர்: எம்.அசோகன்\nநிகழ் உலகில் கடவுள் மதம்: ஒரு மறுபரிசீலனை எழுத்தாளர்: அ.தாசன்\nபக்கம் 72 / 79\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2018/01/", "date_download": "2018-06-19T18:11:20Z", "digest": "sha1:P3CZM47JBKECRHH6GQBGAWIVALQLGBMB", "length": 135635, "nlines": 527, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: January 2018", "raw_content": "\n\"பி.ஈ படிச்சுட்டு அவன் அவன் அம்பதாயிரம், ஒரு லட்சம்னு சம்பளம் வாங்கறான். நமக்கு என்னடான்னா பிச்சை போடற மாதிரி பத்தாயிரம் ரூபா ஸ்டைபெண்ட் கொடுக்கறாங்க. என்ன பொழைப்புடா இது\" என்று அலுத்துக் கொண்டான் சுகுமார்.\nதங்க எடம் கொடுத்து, சாப்பாடு போட்டு, அதுக்கு மேல பத்தாயிரம் ரூபா கொடுக்கறாங்களே, அது போதாதா\n\"ஒன்னை மாதிரி பிச்சைக்காரனுக்கெல்லாம் இது பெரிய தொகையா இருக்கலாம். என்னை மாதிரி ராயல் ஃபேமிலில பொறந்து வளர்ந்தவங்களுக்கெல்லாம் இது ஒரு பிச்சைக்காசுதான். தண்ணி அடிக்கறதை விடு, சிகரெட்டுக்குக் கூடப் பத்தாதே இது\n\"ஆறு மாசத்துக்குத்தானே இந்த ஸ்டைபெண்ட் அப்புறம்தான் அம்பதாயிரம் சம்பளம் வருமே நமக்கு அப்புறம்தான் அம்பதாயிரம் சம்பளம் வருமே நமக்கு\" என்றேன் நான் சமாதானமாக, ராம்குமாரைப் பார்த்தபடி.\nஎங்கெங்கோ படித்து இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபின் அறிமுகம் ஆனவர்கள் நாங்கள். இந்த நிலையில் சுகுமார் ராம்குமாரைப் பிச்சைக்காரன் என்று தூக்கி எறிந்து பேசியது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் ராம்குமார் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதாது போல் மௌனமாக இருந்து விட்டான்.\n\"இந்தக் காட்டில ஒரு ட்ரைனிங் ஸ்கூல் கட்டி, அதில நம்மளைத் தங்க வச்சிருக்காங்க. ஆறு மாசம் ஜெயில் ���ாழ்க்கைதான் நமக்கு. ஞாயித்துக்கிழமை ஒரு நாள்தான் ஜெயில் கைதிகள் பரோல்ல போற மாதிரி வெளியில போயிட்டு வர முடியும்\" என்று புலம்பினான் சிவசு என்கிற சிவசுப்பிரமணியன்.\nஆறு மாதங்கள் ஒடி விட்டன. எங்கள் பயிற்சிக் காலம் முடிந்தது. விடுதியில் கடைசி நாள் அனைவரும் ஒன்று கூடி இருந்தோம்.\n\"ஆறு மாசத்துல அறுபதாயிரம் ரூபா மொத்த சம்பளம் ஒரே மாசத்துல சம்பாதிக்க வேண்டிய தொகை இது. என்ன செய்யறது ஒரே மாசத்துல சம்பாதிக்க வேண்டிய தொகை இது. என்ன செய்யறது நீங்கள்ளாம் என்ன பண்ணினீங்களோ தெரியாது. நான் மாசா மாசம் எங்கப்பாகிட்டேயிருந்து செலவுக்குப் பத்தாயிரம் ரூபா வாங்கினேன் நீங்கள்ளாம் என்ன பண்ணினீங்களோ தெரியாது. நான் மாசா மாசம் எங்கப்பாகிட்டேயிருந்து செலவுக்குப் பத்தாயிரம் ரூபா வாங்கினேன்\n\"நான் அவ்வளவு மோசம் இல்ல. அறுபதாயிரம் ரூபாயில ஒரு இருபதாயிரம் ரூபாய் மிச்சம் பிடிச்சிருக்கேன்\" என்றேன் நான்.\nஒவ்வொருவரும் தாங்கள் சேமித்த தொகை எவ்வளவு என்று சொன்னார்கள். கடைசியாக ராம்குமார் என்ன சொல்லப் போகிறான் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.\n\"நானும் கொஞ்சம் மிச்சம் பிடிச்சிருக்கேன்\" என்றான் ராம்குமார்.\n\"இங்க செலவு என்ன இருக்கு லாண்டரி கூட ஃப்ரீதானே/ மாசம் ஆயிரம் ரூபா செலவானா அதிகம். மீதி சுமார் அம்பத்தஞ்சாயிரம் ரூபா அப்படியே பேங்க் அக்கவுண்ட்டிலதான் இருக்கு\n\"கஞ்ச மகாப் பிரபுன்னு ஒனக்குப் பட்டம் கொடுக்கலாம்டா உனக்கெல்லாம் எதுக்கு சம்பளம் சாப்பாடு போட்டுட்டா போறும், நாய் மாதிரி உழைக்கத் தயாரா இருப்ப போலருக்கு\" என்றான் சுகுமார் எரிச்சலுடன்.\n திஸ் இஸ் டூ மச் ராம்குமார் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருக்கலாம். அதனால சிக்கனமா இருக்கறது அவனுக்கு இயல்பா இருக்கலாம். இதுவரையிலும் அவன் குடும்பத்தைப் பத்தி அவன் எதுவுமே சொன்னதில்லை. அவனை மட்டமாப் பேசறது தப்பு\" என்றேன் நான்.\n\"நான் ஒண்ணும் தப்பா சொல்லலியேஅவனுக்குப் பணமே அவசியம் இல்லேன்னு சொன்னேன். அவ்வளவுதான்\" என்றான் சுகுமார்.\n\"சரி. ஹாஸ்டல் வாழ்க்கை இன்னியோட முடிஞ்சு போச்சு. இனிமே நாம சென்னையிலதான் தங்கப் போறோம். என் வீடு மாம்பலத்தில இருக்கு. ஒன் வீடு எங்கே இருக்கு\n\"எம் ஆர் சி நகர்\" என்றான் ராம்குமார்.\n\"அது மேட்டுக்குடி ஏரியா ஆச்சே அங்க எங��க தங்கப் போறே நீ அங்க எங்க தங்கப் போறே நீ ஐயப்பன் கோவில் வாசல்லயா\" என்றான் சுகுமார் இளக்காரமாக.\n\"ஒரு கம்பெனியில வேலை செய்யறாரு\n\"மேனேஜிங் டைரக்டர். நம்ப கம்பெனியிலதான்\" என்றான் ராம்குமார் அமைதியாக.\nஎல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nபணிவு என்பது அனைவருக்கும் ஏற்ற பண்பு. அதிலும் செல்வம் படைத்தவர்களிடம் இருக்கும் பணிவு அவர்களுக்கு இன்னொரு செல்வமாகும்.\n\"இன்னிக்கு நடிகர் சௌம்யன் தன்னோட அரசியல் பிரவேசத்தைப் பத்தி அறிவிக்கிறதா சொல்லியிருக்காரே என்ன முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறீங்க என்ன முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறீங்க\n அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்னுதான் அறிவிப்பார். அரசியல்ல இறங்கப் போறதில்லன்னு சொல்றதா இருந்தா சாதாரணமா சொல்லி இருப்பாரே இது மாதிரி தேதி எல்லாம் கொடுத்து அறிவிக்கிறதுன்னா அரசியல்ல குதிக்கப் போறதாத்தான் அர்த்தம்\" என்றான் நடராஜ்.\nஇருவருமே பத்திரிகை நிருபர்கள். வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றினாலும் அடிக்கடி சந்தித்துத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.\n\"அவரு அப்படிப் பண்ணினாருன்னா எனக்கு அவர் மேல இருக்கிற மதிப்பு கொஞ்சம் கொறைஞ்சுடும்\n\"ஏன் அவர் அரசியலுக்கு வரது உனக்குப் பிடிக்கலியா\n\"எனக்குப் பிடிக்கிறது, பிடிக்கலைங்கறது விஷயம் இல்ல. இத்தனை வருஷமா அவரு சினிமாவைத் தவிர மத்த விஷயங்கள்ள மூக்கை நுழைக்காம ரொம்ப கண்ணியமா நடந்துக்கிட்டிருக்காரு. சினிமாவில கூட தனக்கு நடிப்பைத் தவிர வேற எதுவும் தெரியாது, நடிப்பில் கூட தான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்குன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு வந்திருக்காரு. இப்ப சில பேரு அவர் அரசியலுக்கு வரணும்னு சொல்றதுனால அவர் அப்படி ஒரு முடிவை எடுத்தா, அது தன்னோட திறமைகள் என்ன, எல்லைகள் என்னன்னு கவனமா சிந்திச்சு இத்தனை வருஷமா அவர் நடந்துக்கிட்டதுக்கு முரணாக இருக்கும்கறது என்னோட கருத்து.\"\n\"பாக்கலாம் என்ன செய்யப் போறார்னு இன்னும் ஒரு மணி நேரத்தில தெரிஞ்சுடப் போகுது இன்னும் ஒரு மணி நேரத்தில தெரிஞ்சுடப் போகுது\nநடிகர் சௌம்யனின் ஊடக சந்திப்பு ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெரிய மண்டபம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களால் நிரம்பி வழிந்தது.\nசரியாகக் கால�� 11 மணிக்கு சௌம்யன் பேச ஆரம்பித்தார்.\n\"உங்களை எல்லாம் இந்த மண்டபத்துக்கு வரவழைச்சத்துக்கு நீங்க என்னை மன்னிக்கணும். நான் இந்த அறிவிப்பை என் வீட்டில இருந்துக் கிட்டே ஒரு அறிக்கையா வெளியிட்டிருக்கலாம். ஆனா சில விஷயங்களைத் தெளிவா, விளக்கமா சொல்லணும்னுதான் இந்த ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணினேன்.\n\"நான் அதிகம் படிக்கல. நான் வேலைக்குப் போயிருந்தா, எனக்கு ஏதாவது சின்ன வேலைதான் கிடைச்சிருக்கும். ஏதோ, என்னோட அதிர்ஷ்டம், நண்பர்களோட விளையாட்டா நாடகங்கள்ள நடிச்சுக்கிட்டிருந்தேன். மரியாதைக்குரிய டைரக்டர் நாராயணன், நான் நடிச்ச ஒரு நாடகத்தைப் பாத்துட்டு, எனக்கு சினிமாவில வாய்ப்புக் கொடுத்தார். என்னோட நடிப்பு மக்களுக்குப் புடிச்சதனால நான் ஒரு பெரிய நடிகனாயிட்டேன் ஆனா இப்பவும், என்னை விட நல்லா நடிக்கக்கூடிய பல நடிகர்களோட நடிப்பைப் பாத்து மனசுக்குள்ள 'இவங்களோட நடிப்புக்கெல்லாம் முன்னே என் நடிப்பு எம்மாத்திரம் ஆனா இப்பவும், என்னை விட நல்லா நடிக்கக்கூடிய பல நடிகர்களோட நடிப்பைப் பாத்து மனசுக்குள்ள 'இவங்களோட நடிப்புக்கெல்லாம் முன்னே என் நடிப்பு எம்மாத்திரம்'னு அடிக்கடி நெனச்சுக்கிட்டுத்தான் இருப்பேன். இதை நான் பல தடவை வெளியிலேயும் சொல்லி இருக்கேன்.\n\"நான் ஒரு கார் தயாரிக்கிற தொழில்ல ஈடுபடப் போறேன்னு சொன்னா, எல்லாரும் என்ன சொல்லுவாங்க வங்கியில் போயி கடன் கேட்டா அவங்க என்ன சொல்லுவாங்க வங்கியில் போயி கடன் கேட்டா அவங்க என்ன சொல்லுவாங்க'உங்களுக்கு இந்தத் தொழில்ல என்ன அனுபவம் இருக்கு'உங்களுக்கு இந்தத் தொழில்ல என்ன அனுபவம் இருக்கு\n\"ஆனா நான் ஏதாவது ஒரு காரோட விளம்பரப் படத்தில் நடிச்சு 'இதுதான் மிகச் சிறந்த கார்'னு சொன்னா, என் பேச்சை நம்பி சில பேர் அந்தக் காரை வாங்கலாம் 'காரைப்பத்தி உனக்கு என்ன தெரியும்'னு அப்ப யாரும் கேக்க மாட்டாங்க 'காரைப்பத்தி உனக்கு என்ன தெரியும்'னு அப்ப யாரும் கேக்க மாட்டாங்க அதுதான் நடிகனா இருக்கிறதில ஒரு அட்வான்ட்டேஜ் அதுதான் நடிகனா இருக்கிறதில ஒரு அட்வான்ட்டேஜ் ஆட்டோமொபைல் எஞ்சினீரிங் படிச்ச ஒருத்தர், காரைப் பத்தி நல்லா ஆராய்ந்து, இந்தக் காரோட அமைப்பு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றதை விட, காரைப் பத்தி எதுவுமே தெரியாத நான் சொல்ற கருத்துக்கு அதிக மதிப்பு இ��ுக்கும் ஆட்டோமொபைல் எஞ்சினீரிங் படிச்ச ஒருத்தர், காரைப் பத்தி நல்லா ஆராய்ந்து, இந்தக் காரோட அமைப்பு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றதை விட, காரைப் பத்தி எதுவுமே தெரியாத நான் சொல்ற கருத்துக்கு அதிக மதிப்பு இருக்கும் இது தப்பு இல்லியா அதனாலதான் நான் விளம்பரப் படங்கள்ள நடிக்க ஒத்துக்கறதுல்ல.\n\"எல்லார் மாதிரியும் நானும் அரசியல் நடப்புகளை கவனிச்சுக்கிட்டிருக்கேன். தேர்தல்கள்ள ஒட்டுப் போட்டுக்கிட்டிருக்கேன். ஆனா இதுவரையிலும் எந்த ஒரு நிகழ்வையும் பத்தி நான் கருத்துச் சொன்னதில்லை. எந்த ஒரு கட்சியையோ, தலைவரையோ ஆதரிச்சோ, எதிர்த்தோ பேசினதில்ல.\n\"அரசியல்ல, பல தலைவர்கள் தொண்டர்களா இருந்துதான் தலைவர்களா ஆகியிருக்காங்க. நான் என்னோட சினிமா பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிச்சு ஆட்சியைப் புடிக்கணும்னு நெனைக்கறது ஹெலிகாப்டர்ல வந்து ஒரு வீட்டோட மொட்டை மாடியில இறங்கற மாதிரிஒரு வீட்டுக்குள்ள நுழையணும்னா வாசப்படி வழியாத்தான் நுழையணும்னு நான் நினைக்கறேன்.\n\"ஒரு அரசியல் கட்சித் தலைவரோ, ஒரு பிரபல தொழில் அதிபரோ சினிமாவில சேர்ந்து ஹீரோ ஆகணும்னு யாராவது சொல்லுவீங்களா ஆனா ஒரு நடிகன் அரசியல் தலைவனாகணும்னு மட்டும் என் சொல்றீங்க ஆனா ஒரு நடிகன் அரசியல் தலைவனாகணும்னு மட்டும் என் சொல்றீங்க நடிகன்னா அவனுக்கு எல்லாத் தகுதியும் இருக்குன்னு அர்த்தமா\n\"எனக்கு எப்பவாவது அரசியல்ல இறங்கணும்னு தோணினா, எந்தக் கட்சியோட செயல்பாடுகள்ள எனக்கு அதிக நம்பிக்கை இருக்கோ, அந்தக் கட்சியில ஒரு தொண்டனா சேருவேன். அப்படி எந்தக் கட்சியும் புடிக்காட்டா, அரசியலுக்கு வராமயே இருப்பேன். இப்ப நான் எந்தக் கட்சியிலேயும் இல்லைங்கறதினால எனக்கு எந்தக் கட்சியையம் பிடிக்காதுன்னு அர்த்தம் இல்லை. அரசியல்ல ஈடுபடறதில இப்ப எனக்கு விருப்பம் இல்லைன்னு அர்த்தம். அவ்வளவுதான்\n\"நான் என்னோட வாழ்க்கையில இத்தனை வருஷமா கடைப்பிடிச்சுக்கிட்டிருக்கிற ஒரு விஷயம் என்னோட தகுதி, என்னோட நிலைமை இதெல்லாம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்குத் தகுந்தாப்பல நடந்துக்கறதுதான். ஒரு நடிகனா நான் எந்த ஒரு வேஷமும் போடலாம். ராஜாவா நடிக்கலாம், பிரதமரா நடிக்கலாம், அமெரிக்க ஜனாதிபதியா நடிக்கலாம், மகாத்மா காந்தியா கூட நடிக்கலாம். ஆனா நான் ஒரு நடிகன் என்பதை எப்பவுமே நினைவில் வச்சுக்கிட்டிருப்பேன். நடிப்புத் தொழில்ல எனக்கு கிடைச்சிருக்கிற அங்கீகாரத்திற்குக் கூட என்னோட இந்த மனப்பான்மைதான் காரணம் என்பது என்னோட கருத்து.\n\"எனவே, நான் அரசியல் கட்சி எதுவும் தொடங்கப் போவதில்லை. உங்கள் எல்லோரையும்போல அரசியலை கவனித்து தேர்தல்ல என் விருப்பப்படி ஒட்டுப் போட்டுக்கிட்டிருப்பேன். என் மேல நீங்க எல்லோரும் வச்சிருக்கிற நம்பிக்கைக்கு என்னோட நன்றி. இந்த நம்பிக்கையை நான் பெற்றது ஒரு நடிகனாகவும், ஒரு மனிதனாகவும் நான் செயல்பட்ட விதம்தான். அதேபோல் தொடர்ந்து செயல்படுவதுதான் நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்புக்கும், நம்பிக்கைக்கும், நல்லெண்ணத்துக்கும் நான் செய்யக்கூடிய கைம்மாறு.\"\nதன் பேச்சை முடித்து விட்டு, அனைவருக்கும் கைகூப்பி வணக்கம்தெரிவித்து விட்டு சௌம்யன் வெளியேறினான். செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.\n\"சௌம்யன் என்னை ஏமாத்தல.அவர் மேல எனக்கு இருக்கிற மதிப்பு இன்னும் அதிகமாயிடுச்சு\" என்று நடராஜிடம் சொல்லிக் கொண்டிருந்தான் சங்கர்.\nநிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்\nதன் நிலையிலிருந்து பிறழாமல் அடக்கமாகச் செயல்படுபவனுடைய தோற்றம் மலையை விட உயர்ந்து காணப்படும்.\n\" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் ராஜேஷ்.\n\"இல்லை. வழக்கம் போல இன்னிக்கும் லேட்தான் நீ\n\"நேரத்துக்கு வீட்டுக்குப் போக முடிஞ்சா நேரத்துக்கு வரலாம்.தினமும் வீட்டுக்குப் போக ஒம்பது பத்துன்னு ஆகுது. காதலியோடு ஒரு சினிமாவுக்குப் போகக் கூட முடியல\n\"ஒனக்குக் காதலி இருக்காளா என்ன எங்கிட்ட சொல்லலியே\n\"ஒரு பேச்சுக்குச் சொன்னேன் .இனிமேதான் யாரையாவது தேடிப் பிடிக்கணும் அதுக்கெல்லாம் எங்க நேரம் கிடைக்குது இந்த வக்கீலுக்கு ஜூனியரா இருக்கற தொழில்ல அதுக்கெல்லாம் எங்க நேரம் கிடைக்குது இந்த வக்கீலுக்கு ஜூனியரா இருக்கற தொழில்ல ஒன்னை மாதிரி வேலையைக் கட்டிக்கிட்டு அழ என்னால முடியாது. ஏன்தான் இந்த வக்கீலுக்குப் படிச்சமோன்னு இருக்கு. அவன் அவன் படிச்சு முடிச்சதும் ஏதாவது ஒரு வேலைக்குப் போயி, சம்பளம் வாங்கிக்கிட்டு ஹாயா இருக்கான் ஒன்னை மாதிரி வேலையைக் கட்டிக்கிட்டு அழ என்னால முடியாது. ஏன்தான் இந்த வக்கீலுக்குப் படிச்சமோன்னு இருக்கு. அவன் அவன் படிச்சு முடிச்சதும் ஏதாவது ஒரு வேலைக்குப் போயி, சம்பளம் வாங்கிக்கிட்டு ஹாயா இருக்கான் நம்ம வக்கீல் தொழில்லதான் சீனியர் கிட்ட அடிமை சேவகம் பண்ணிட்டு அப்புறம்தான் பிராக்டீஸ் பண்ண முடியும்கற நிலைமை நம்ம வக்கீல் தொழில்லதான் சீனியர் கிட்ட அடிமை சேவகம் பண்ணிட்டு அப்புறம்தான் பிராக்டீஸ் பண்ண முடியும்கற நிலைமை\n சீனியர் வர நேரம். நல்ல வேளையா டைப்பிஸ்ட் சுகந்தி கூட இன்னிக்கு லீவு\nஅவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராமதுரை உள்ளே நுழைந்தார்.\n\"உக்காருங்க, உக்காருங்க. என்ன சிவா நான் சொன்ன ப்ரீஃபை ரெடி பண்ணிட்டியா\n\"முடிச்சுட்டேன் சார். ஒங்க டேபிள்ள வச்சிருக்கேன்\" என்றான் சிவா.\n\"சரி. இப்ப என்ன செஞ்சுக்கிட்டிருக்க\n அடுத்த வாரம் மகாதேவனோட பிராப்பர்டி மேட்டர் ஹியரிங்குக்கு வருது. அதுக்கு ரெஃபரன்ஸ் ஜட்ஜ்மென்ட் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன்.\"\n\"குட். நம்ப லைப்ரரில சரியா ரெஃபரன்ஸ் கிடைக்கலேன்னா ஹை கோர்ட் லைப்ரரில போய்ப் பாரு. நீ கலெக்ட் பண்ணின ரெஃபரன்ஸை எல்லாம் நாளைக்கு நான் பாத்துட்டு வேற ஏதாவது வேணுமான்னு சொல்றேன். ராஜேஷ், நீ என்ன பண்ணிகிட்டிருக்க\n ராமகிருஷ்ணனோட இன்ஷ்யூரன்ஸ்கேஸ் டாகுமெண்ட்ஸை எல்லாம் அரேஞ்ஜ் பண்ணிக்கிட்டிருக்கேன்.\"\n\"மூணு நாளா இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கே நான் ஆஃபீஸ்ல இல்லாதபோது நீ ஒரு வேலையும் செய்யறதில்ல போலருக்கே நான் ஆஃபீஸ்ல இல்லாதபோது நீ ஒரு வேலையும் செய்யறதில்ல போலருக்கே\n பேப்பர்ஸ் எல்லாம் நிறைய இருக்கு..\"\n ரெண்டு மணி நேர வேலை இது. இங்க பாரு. என்னை மாதிரி ஒரு பிஸியான வக்கீல் கிட்ட ஜூனியரா இருக்கறது பெரிய லேர்னிங் ஆப்பர்சூனிட்டி. அதை சரியாப் பயன்படுத்திக்கலேன்னா உனக்குத்தான் நஷ்டம். சரி. நான் கோர்ட்டுக்குப் போகணும். சாயந்திரம் வந்து பாக்கறேன். முக்கியமா யாராவது என்னைப் பாக்க வந்தா எனக்கு ஃபோன் பண்ணுங்க\" என்று சொல்லி விட்டு வெளியேறினார்.\n\"கொடுக்கறது சுண்டைக்கா சம்பளம். வேலை மட்டும் மலை மாதிரி குவிஞ்சுக்கிட்டே இருக்கும்\" என்றான் ராஜேஷ் அவர் போனவுடன்.\n\"அவர்தான் சொன்னாரே, இது ஒரு லேர்னிங் ஆப்பர்சூனிட்டின்னு இதை ஒழுங்காப் பயன்படுத்திக்கிட்டாத்தான் ஏர்னிங் ஆப்பர்ச்சுனிடி வரும் இதை ஒழுங்காப் பயன்படுத்திக்கிட்டாத்தான் ஏர்��ிங் ஆப்பர்ச்சுனிடி வரும்\n\"இவரை மாதிரி ஆசாமிகள் எல்லாம் ஒன்னை மாதிரி இளிச்ச வாயன் கிடச்சா அவன் தலையில நல்லா மொளகா அரைப்பாங்க நாமளும் ஆறு மாசமா இவருகிட்ட ஜூனியரா இருக்கோம். என்னத்தைப் பெரிசாக் கத்துக் கொடுத்துட்டாரு நமக்கு நாமளும் ஆறு மாசமா இவருகிட்ட ஜூனியரா இருக்கோம். என்னத்தைப் பெரிசாக் கத்துக் கொடுத்துட்டாரு நமக்கு\n இது காலேஜ் இல்லை, யாராவது நமக்கு சொல்லிக் கொடுக்கறதுக்கு. வேலையை செஞ்சுக்கிட்டேதான் நாம வேலையைக் கத்துக்க முடியும். ரெண்டு வருஷம் பொறுமையா இருந்து அவர் சொல்ற வேலையைச் செஞ்சுக்கிட்டு அவர் செயல்படறதை கவனிச்சுப் பல விஷயங்களைக் கத்துக்கிட்டா அப்புறம் நாம தனியா பிராக்டீஸ் பண்ண முடியும்\"\n அவர் தொண்ணுறு வயசு வரையிலும் பிராக்டீஸ் பண்ணுவாரு. அதுவரையிலும் நீ அவர் கிட்ட ஜூனியராத்தான் இருக்கப் போற அவரும் ஒன்னை வளர விட மாட்டாரு. நீயும் தைரியமா வெளியில வர மாட்டே அவரும் ஒன்னை வளர விட மாட்டாரு. நீயும் தைரியமா வெளியில வர மாட்டே\n\"சரி, நீ என்ன பண்ணப் போற\n\"ஆறு மாசம் பாத்தாச்சு. இவரு நமக்கு நல்ல சம்பளமும் கொடுக்க மாட்டாரு. நாம கத்துக்கற அளவுக்கு முக்கியமான வேலையையும் நமக்குக் கொடுக்க மாட்டாரு. கோர்ட்டில போயி அவர் பக்கத்தில உக்காந்துக்கிட்டு அவருக்கு பேப்பர் எடுத்துக் கொடுக்கலாமே தவிர ஒரு நாளும் நீயும் நானும் கோர்ட்டில வாதாட முடியாது. இன்னும் ரெண்டு மாசத்துல பாரு. நானே தனியா கிளையன்ட்டைப் புடிச்சு பிராக்டீஸை ஆரம்பிச்சுடறேன்.\"\nசொன்னபடியே ராஜேஷ் இரண்டு மாதங்களில் ராமதுரையிடமிருந்து விலகித் தனியே பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தான்.\nஒரு வருடம் கழித்து ஒரு பொது நிகழ்ச்சியில் ராஜேஷும், சிவாவும் சந்தித்துக் கொண்டனர்.\n\"உன் பிராக்டீஸ் எப்படிப் போயிக்கிட்டிருக்கு\n\"நான் எதிர்பார்த்தபடி வரல. அதனால லாயர் சாமிநாதன் கிட்ட ஜூனியராச் சேந்துட்டேன்.\"\n\"நான் கேள்விப்பட்டதில்லையே அவர் பேரை எப்படிப் போய்க்கிட்டிருக்கு\n அவருக்கு அதிகமா கேஸ் இல்லை. அதனால எனக்கும் வேலை அதிகமா இல்லை. சம்பளமும் ஒழுங்கா வரதில்லை. ராமதுரைகிட்டயே இருந்திருக்கலாம். அவசரப்பட்டுட்டேன். ஆமாம் நீ எப்படி இருக்கே\n\"உனக்குத்தான் தெரியுமே, ராமதுரை சார்கிட்ட வேலை நிறைய இருக்கும். அதனால நிறையக் கத்துக்க முடியுது. அடுத்த வருஷம் நான் தனியே பிராக்டீஸ் பண்ணலாம்னு அவரே சொல்லிட்டாரு. அதனால இப்ப ரெண்டு மாசமா கோர்ட்டில் ஆர்க்யு பண்ண எனக்கு அப்பப்ப சான்ஸ் கொடுக்கறாரு.\"\n\"அதிர்ஷ்டக்காரனோ என்னவோ எனக்குத் தெரியாது. பொறுமையா இருந்து, கஷ்டப்பட்டு உழைச்சுத் தொழிலைக் கத்துக்கிட்டா எதிர்காலத்தில் முன்னேறலாம்னு நெனச்சேன். அப்படி நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.\"\n\"நீ தனியா பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சப்பறம் சொல்லு. நான் உன்கிட்டயே ஜூனியரா சேர்ந்துடறேன்\" என்றான் ராஜேஷ்.\nராஜேஷ் விளையாட்டுக்குச் சொல்கிறானா இல்லை உண்மையாகச் சொல்கிறானா என்று சிவாவுக்குப் புரியவில்லை.\nசெறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து\nஅறிய வேண்டியவற்றை அறிந்து ஒருவன் அடக்கத்துடன் நடந்து கொண்டாள், அந்தப் பண்பு பிறரால் அறிந்து கொள்ளப்பட்டு அவனுக்கு மேன்மையைத் தரும்.\n\"இவ்வளவு பெரிய விஞ்ஞானியா இருந்து என்ன பிரயோஜனம் மத்தவங்களை மதிக்கத் தெரிய வேண்டாம் மத்தவங்களை மதிக்கத் தெரிய வேண்டாம் திமிர் புடிச்சவன்\" என்று பொரிந்து தள்ளினான் சம்பந்தம்.\n\"எல்லாம் நம்ப நண்பன் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் சேகர் என்கிற மாமேதையைப் பத்தித்தான்\n\"நம்ப காலேஜில அவனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தணும்னு விரும்பறாங்க. பிரின்ஸ்பாலுக்கு என்னைத் தெரியும் இல்லியா அவர் எனக்கு ஃபோன் பண்ணி 'சேகர் ஒங்க கிளாஸ்மேட்தானே அவர் எனக்கு ஃபோன் பண்ணி 'சேகர் ஒங்க கிளாஸ்மேட்தானே நீங்க அவர்கிட்ட பேசிப் பாராட்டு விழாவில கலந்துக்கறதுக்கு சம்மதம் வாங்குங்க'ன்னு சொன்னாரு. நான் ரொம்ப உற்சாகத்தோட அவன் கிட்ட கேட்டா, அவன் பெரிசா பிகு பண்ணிக்கறான்.\"\n\"ஆமாம். அவன் பெரிய விஞ்ஞானி ஆகி இப்ப தேச அளவில அவன் பேரு பரவியிருக்கு. நாம எதோ படிச்சுட்டு என்னவோ ஒரு வேலையைப் பாத்துக்கிட்டு காலத்தை ஒட்டிக்கிட்டிருக்கோம். நம்மளைப் பாத்தா அவனுக்கு இளப்பமாத்தான் இருக்கும்\n\"முதல்ல, நாம ஒண்ணும் மோசமான நிலைமையில இல்ல. நீயும் நானும் நல்ல வேலையிலதான் இருக்கோம். ரெண்டாவது, சேகர் இப்படியெல்லாம் நினைக்கிற ஆளு இல்ல\" என்றான் குணா.\n\"நீ சேகரைப் பாத்து எத்தனையோ வருஷம் ஆச்சு. காலேஜில படிச்சப்ப ஒன் காலையே சுத்திக்கிட்டு வந்த அந்த சேகர்னு நினைச்சியா அவன் மாறிட்டாண்டா இத்தனை வருஷமா அவன் ஏன் நம்மளோட தொடர்பு வச்ச���க்கல, சொல்லு\n\"நாம யாருமே ஒருத்தருக்கொருத்தர் அதிகமா தொடர்பு வச்சுக்கலியே. நீயும் நானும் ஒரே கம்பெனியில வேலை பாக்கறோம். அதனால நெருக்கமா இருக்கோம். காலேஜில் நானும் சேகரும் நெருக்கமாத்தான் இருந்தோம். ஆனா அதுக்கப்புறம் நானும் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலியே. நீயும் நானும் ஒரே கம்பெனியில வேலை பாக்கறோம். அதனால நெருக்கமா இருக்கோம். காலேஜில் நானும் சேகரும் நெருக்கமாத்தான் இருந்தோம். ஆனா அதுக்கப்புறம் நானும் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலியே அவன் பெரிய விஞ்ஞானி ஆகிப் பிரபலமானதால அவனைப் பத்தின நியூஸ் நமக்குத் தெரிஞ்சுக்கிட்டிருக்கு. ஆனா அவனைச் சந்திக்கவோ, பேசவோ நான் முயற்சி பண்ணலியே அவன் பெரிய விஞ்ஞானி ஆகிப் பிரபலமானதால அவனைப் பத்தின நியூஸ் நமக்குத் தெரிஞ்சுக்கிட்டிருக்கு. ஆனா அவனைச் சந்திக்கவோ, பேசவோ நான் முயற்சி பண்ணலியே நீ எப்படிப் பேசின அவன்கிட்ட, ஃபோன்லியா நீ எப்படிப் பேசின அவன்கிட்ட, ஃபோன்லியா\n\"ஆமாம். அவன் ஹைதராபாத்ல இல்ல இருக்கான்\n\"பல வருஷம் கழிச்சு அவன்கிட்ட ஃபோன்ல பேசியிருக்க. அதை வச்சு அவனை எடை போடக் கூடாது. நான் அடுத்த வாரம் ஹைதராபாத் போறேன். அப்ப அவனைப் பாத்துப் பேசறேன்.\"\n\"நீ சொன்னாலாவது ஒத்துக்கறானான்னு பாக்கலாம்\nஹைதராபாதில், சேகருக்கு குணா ஃபோன் செய்தபோது, சேகர் மிகவும் உற்சாகமாகப் பேசினான் குணாவை தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்தான்.\nசேகரின் வீட்தூக்கு குணா சென்றதும், பல வருடங்கள் கழித்துச் சந்தித்த மகிழ்ச்சியில் இருவருமே மனம் விட்டு நீண்ட நேரம் பேசினர். 'இவனையா திமிர் பிடித்தவன் என்று சொன்னான் சம்பந்தம்\n\"ஆமாம் நம்ப காலேஜில் உனக்குப் பாராட்டு விழா நடத்தறதுக்கு சம்பந்தம் கூப்பிட்டப்ப நீ வர மாட்டேன்னுட்டியாமே\nசேகரின் முகம் சட்டென்று மாறியது. \"அதைப்பத்திப் பேச வேண்டாமே\n\"ஏன் சம்பந்தம் மேல உனக்கு ஏதாவது கோபமா\n அவனைப் பாத்தே பல வருஷம் ஆச்சு. அவன் மேல எனக்கென்ன கோபம் இருக்க முடியும்\n\"பின்னே அவனை நீ மதிக்காத மாதிரி பேசினதா அவன் ஃபீல் பண்றானே\n\"ஒருவேளை அவன்கிட்ட நான் கொஞ்சம் கடுமையாய் பேசியிருக்கலாம்.\"\n நீ என்னைப் புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன். நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்கு.\"\n\"இப்ப, நான் பாராட்டு விழா வேண்டாம்னு சொன்னா, என்ன ஆகும�� பொதுவா எல்லோரும் சொல்ற மாதிரி, மொதல்ல வேண்டாம்னுதானே சொல்லுவான், அப்புறம் வற்புறுத்தினா சரின்னு ஒத்துப்பான்னு நினச்சு அவன் என்னை வற்புறுத்தி இருப்பான். அப்புறம் அவனை மறுத்துப் பேசறது எனக்கு கஷ்டமா இருந்திருக்கும். அதனாலதான் முதலிலேயே கொஞ்சம் கடுமையாப் பேசிட்டா அப்புறம் வற்புறுத்த மாட்டான்னு நெனைச்சுத்தான் அப்படிப் பேசினேன். அவன்கிட்ட மட்டும் இல்ல, இது மாதிரி பாராட்டு விழா நடத்தறேன்னு வரவங்க, என்னைப் புகழ்ச்சியாய் பேசறவங்க எல்லார்கிட்டயும் இப்படிக் கடுமையாத்தான் நடந்துக்கறேன். அப்பத்தானே இது மாதிரிப் பாராட்டுக்கள், புகழ்ச்சிகளையெல்லாம் தடுக்க முடியும் பொதுவா எல்லோரும் சொல்ற மாதிரி, மொதல்ல வேண்டாம்னுதானே சொல்லுவான், அப்புறம் வற்புறுத்தினா சரின்னு ஒத்துப்பான்னு நினச்சு அவன் என்னை வற்புறுத்தி இருப்பான். அப்புறம் அவனை மறுத்துப் பேசறது எனக்கு கஷ்டமா இருந்திருக்கும். அதனாலதான் முதலிலேயே கொஞ்சம் கடுமையாப் பேசிட்டா அப்புறம் வற்புறுத்த மாட்டான்னு நெனைச்சுத்தான் அப்படிப் பேசினேன். அவன்கிட்ட மட்டும் இல்ல, இது மாதிரி பாராட்டு விழா நடத்தறேன்னு வரவங்க, என்னைப் புகழ்ச்சியாய் பேசறவங்க எல்லார்கிட்டயும் இப்படிக் கடுமையாத்தான் நடந்துக்கறேன். அப்பத்தானே இது மாதிரிப் பாராட்டுக்கள், புகழ்ச்சிகளையெல்லாம் தடுக்க முடியும்\n\"பாராட்டுக்கள், புகழ்ச்சிகளையெல்லாம் தடுக்கணும்னு நீ என் இவ்வளவு பிடிவாதமா இருக்கே பாராட்டினா, அதைக் கேட்டுத் தலையாட்டிட்டு நன்றி சொல்லிட்டு வர வேண்டியதுதானே பாராட்டினா, அதைக் கேட்டுத் தலையாட்டிட்டு நன்றி சொல்லிட்டு வர வேண்டியதுதானே\n பணம் இருக்கறவங்க பாங்க்கில பணத்தைப் போட்டு வைக்கறாங்க, நகைகளை லாக்கர்ல கொண்டு வைக்கறாங்க. ஏன்\n அதெல்லாம் பாதுகாப்பா இருக்கட்டும்னுட்டுத்தான். தங்களோட பொருள், பணம் எதையும் இழந்துடக்கூடாதுங்கறதுக்காகத்தான்.\"\n\"அது மாதிரிதான் எங்கிட்ட இருக்கிற சொத்தையும் நான் பாதுகாக்க விரும்பறேன்.\"\n\"ஒங்கிட்ட இருக்கிற சொத்துன்னா, ஒன் விஞ்ஞான மூளையா பாராட்டு விழால கலந்துக்கறதுனால ஒன் மூளைக்கு என்ன ஆபத்து வந்துடும் பாராட்டு விழால கலந்துக்கறதுனால ஒன் மூளைக்கு என்ன ஆபத்து வந்துடும்\n\"எங்கிட்ட இருக்கிற சொத்து என் மூளை இல்லை குண��. விலை மதிக்க முடியாத சொத்தா நான் நெனக்கறது என்னோட அடக்கத்தைத்தான். 'எனக்குத் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம்' என்கிற எண்ணம்தான் என்னை இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஊக்குவிக்குது. இது மாதிரி பாராட்டுக்கள், புகழுரைகளையெல்லாம் கேட்டா, என்னை அறியாமலே நான் ரொம்ப உயர்ந்தவன் என்கிற எண்ணம் ஏற்பட்டு என்னோட அடக்கம் போயிடும். அதுக்கப்பறம் என்னால எதையும் கத்துக்கவும் முடியாது, சிந்திக்கவும் முடியாது. அதனாலதான் அடக்கம் என்கிற என்னோட சொத்தைப் பாதுகாக்கணும் என்பதில நான் ரொம்ப கவனமா இருக்கேன். சம்பந்தத்துக்கு இதைப் புரிய வச்சு, என்னை மன்னிக்கச் சொல்லு\nசேகரின்அடக்கமே, சம்பந்தத்துக்கு ஆணவமாகத் தோற்றமளித்த விந்தையை நினைத்து வியந்தான் குணா.\nகாக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nஅடக்கம் என்ற பண்பை ஒரு விலையுயர்ந்த பொருளைப் பாதுகாப்பது போல் காக்க வேண்டும். ஒருவருக்கு அடக்கத்தைவிட நன்மை பயக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை.\nமுதலமைச்சர் வெற்றிவேல் தான் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்றும், தீவிர அரசியலிலிருந்து ஒய்வு பெறப்போவதாகவும் அறிவித்தது அவர் கட்சிக்குள் மட்டுமின்றி,ஊடகங்களிலும், பொதுமக்களிடையேயும் கூட ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.\nஆயினும் வெற்றிவேலின் ஓய்வுக்குப் பிறகு கட்சித் தலைவராகவும், தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவும் அவர் தம்பி திருமூர்த்திதான் வருவார் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.\n\"என்னங்க தலைவர் அரசியலிலிருந்து ஒய்வு பெறப்போறதாக அறிவிச்சுட்டாரு. இன்னும் தேர்தலுக்கு ரெண்டு வருஷம்தான் இருக்கு. நாம என்ன பண்ணப்போறோம்\n\"நீங்கதான் அடுத்த தலைவரா வரணும்கறதுதான் தொண்டர்களோட எதிர்பார்ப்பு. ஒங்க தலைமையில தேர்தலைச் சந்திச்சா நமக்கு வெற்றி நிச்சயம். நீங்கதான் அடுத்த முதல்வர்.\"\n தலைவர் என்ன நினைக்கிறார்னு தெரியலியே\n\"தலைவரு அவரு தம்பிதான் வரணும்னு நினைப்பாரு.\"\n\"அப்புறம் நான் எப்படி .வர முடியும்\n\"நம்ப கட்சித் தொண்டர்கள் எல்லாம் உங்களைத்தான் விரும்பறாங்க. அவங்க திருமூர்த்தியை ஏத்துக்க மாட்டாங்க. மக்கள்கிட்டயும் உங்களுக்குத்தான் செல்வாக்கு. திருமூர்த்தி தலைமையில நாம தேர்தல்ல போட்டி போட்டா நாம படு மோசமாத் தோப்போம்.\"\n\"தலைவர் எல்லாத்தையும��� யோசிச்சு முடிவு பண்ணுவாரு. அதுவரையிலும் பொறுமையா இருப்போம்.\"\n\"நீங்க இப்படி அடங்கிப் போறதனாலதான் திருமூர்த்தி ஆட்டம் போடறான். உங்களைத்தான் அடுத்த தலைவராக்கணும்னு செயற்குழுவில் நான் பேசப்போறேன். முக்காவாசிப் பேரு உங்களைத்தான் ஆதரிப்பாங்க.\"'\n\"அவசரப்பட்டு ஒண்ணும் செஞ்சுடாதீங்க. பொறுமையா, கட்சி வேலைகளைப் பாத்துக்கிட்டிருப்போம். எனக்குத் தலைவர் ஆகற தகுதி இருக்குன்னு நீங்க நினைக்கிற மாதிரி தலைவரும் மத்தவங்களும் நெனைச்சா, அப்ப தானே எனக்கு வாய்ப்பு வந்துட்டுப் போகுது\n\"அரசியல்ல அதிரடியாச் செயல்பட்டாத்தான் ஜெயிக்க முடியும். உங்களை மாதிரி அடங்கிப் போறவங்களை, திருமூர்த்தி மாதிரி ஆட்கள் எல்லாம் ஒரேயடியா அமுக்கிடுவாங்க.\"\nவெற்றிவேலின் அறிவிப்பைத் தொடர்ந்து திருமூர்த்தி தான் அப்போதே தலைவராகி விட்டது போல் செயல்பட ஆரம்பித்தான். தலைவரின் தம்பி என்பதால் அவனுடைய அத்துமீறல்களை எதிர்க்க யாருக்கும் துணிவு வரவில்லை. ஆட்சியிலோ, கட்சியிலோ எந்தப் பொறுப்பிலும் இல்லாத நிலையிலும் ஆட்சிக்கும் கட்சிக்கும் திருமூர்த்திதான் தலைமை வகிப்பது போன்ற தோற்றம் உருவாகியது. இது கட்சித் தொண்டர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் ஏற்படுத்திய அதிருப்தியையும் கோபத்தையும் பற்றித் திருமூர்த்தி கவலைப்படவில்லை.\nதேர்தலுக்கு இன்னும் ஆறு மாதமே இருந்த நிலையில் வெற்றிவேல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.\n\"நான் முன்பே அறிவித்தபடி, வரும் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தீவிர அரசியலிலும் இனி ஈடுபடப் போவதில்லை. எதிர்வரும் தேர்தலை நம் கட்சி புதிய தலைவரின் தலைமையில் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம். எனவே வரும் பதினைந்தாம் தேதி காலை நான் என் ராஜினாமாவை ஆளுநரிடம் அளிக்க இருக்கிறேன். அன்று முற்பகல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். அதில் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அன்று மாலையே அவர் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொள்வார்\"\n\"வரும் தேர்தலில் எப்படியும் இவர்கள் கட்சி தோற்று விடும். அதனால் தன் தம்பி ஆறு மாதமாகவாவது முதல்வராக இருகாட்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு\" என்று ஊடகங்கள் விமரிசித்தன.\n திருமூர்த்தியைக் கொண்டு வரத்துக்குத் தலைவர் ஏற்பாடு பண்ணிட்டாரே\" என்று புலம்பினான் நீலவண்ணனின் ஆதரவாளனான கதிர். நீலவண்ணன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.\nசட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்குச் சில மணிநேரங்கள் முன்பு சற்றும் எதிர்பாராத வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்தது.\n'இது போல் நடந்ததே இல்லையே ஏதோ நடக்கப்போகிறது' என்ற எதிர்பார்ப்பில் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதுமே தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பு அமர்ந்திருந்தது.\nவெற்றிவேல் பேசத் தொடங்கினார். \"இந்தக் கட்சியை எனக்கு முன்பிருந்தவர்களும், நானும் எங்கள் கடின உழைப்பால் வளர்த்திருக்கிறோம். எத்தனையோ சோதனைகளைக் கடந்து நம் கட்சி இன்று ஒரு அசைக்க முடியாத கோட்டையாக இருக்கிறது என்றால் அதற்கு இந்தக் கட்சியை வழி நடத்திய தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அயராத உழைப்புதான் காரணம். எதிர்காலத்திலும் நமது கட்சியை வழி நடத்திச் செல்லும் திறமையும் தகுதியும் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர்களுக்கே உண்டு. அந்த வகையில் கடந்த பல வருடங்களாக நம் கட்சிக்காகக் கடினமாக உழைத்து உங்கள் எல்லோருடைய அன்பையும் பெற்றிருக்கும் என் அருமைத் தம்பி நீலவண்ணனையே நீங்கள் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.\"\nஅவர் பேச்சை முடிக்கும் முன்பே கரவொலி அரங்கை அதிர வைத்தது.\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nஅடக்கம் நமக்கு உயர்வைத் தரும். அடக்கம் இல்லாமல் நடந்து கொள்வது நமக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும். .\nகிராமத்து வீட்டை விற்று வீட்டுக் கிளம்பியபோது வீட்டிலிருந்த சிறிய பொருட்கள் எல்லாவற்றையும் ஊரில் இருந்தவர்களுக்குப் பெரும்பாலும் இலவசமாகவும், ஒரு சிலவற்றை எடைக்குப் போடுவது போன்ற விலைக்கும் கொடுத்த பிறகு, மூன்று பெரிய மரச் சாமான்கள் மிஞ்சின. ஒரு பீரோ, ஒரு சாய்வு நாற்காலி, ஒரு பெரிய மேஜை.\nமூன்று சகோதரர்களும் ஆளுக்கு ஒன்று என்று பிரித்துக் கொண்டோம். என் பங்குக்கு மர பீரோ கிடைத்தது. சாய்வு நாற்காலியையும், பெரிய மேஜையையும் என் சகோதரர்கள் ஊரில் இருந்த ஒரு புதுப்பணக்காரருக்கு நல்ல விலைக்கு விற்று விட்டார்கள். புதுப்பணக்காரர் என்னிடம் பீரோவை விலைக்குக் கேட்டார். ஆனால் நான் அதை விற்க விரும்பவில்லை.\nபீரோவைச் சென்னையிலிருந்த என் (வாடகை) வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன். 'கொண்டு வந்து விட்டேன்' என்று சாதாரணமாகச் சொல்லி விட்டேனே தவிர, கொண்டு வருவது அவ்வளவு சுலபமாக இல்லை. பீரோ மிகவும் கனம் என்பதால் பல ஆட்களை வைத்து அதை மாட்டு வண்டியில் ஏற்றி, 10 கிலோமீட்டர் தூரத்தில், நகரத்தில் இருந்த லாரி ஆஃபிசுக்குக் கொண்டு வந்தேன்.\nலாரி ஆஃபிசில் பீரோவை இறக்கவும் பல ஆட்கள் தேவைப்பட்டனர். முதலில் லாரி ஆஃபிசில் பீரோவை லாரியில் ஏற்றி அனுப்ப முடியாது என்று சொல்லி விட்டார்கள். கெஞ்சிக் கூத்தாடி அவர்களைச் சம்மதிக்க வைத்தேன். அவர்கள் கேட்ட லாரி வாடகைத்தொகையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து பீரோவை அங்கேயே விட்டு விட்டு, அவர்கள் கவனிக்காதபோது நழுவி ஒடி விடலாமா என்று கூட யோசித்தேன். ஆயினும் வேறு வழியின்றி அவர்கள் கேட்ட வாடகையைக் கொடுத்து பீரோவை லாரியில் அனுப்ப ஏற்பாடு செய்தேன். .\nசென்னைக்கு பீரோ வந்ததும், அதை லாரி ஆஃபிஸிலிருந்து வீட்டுக்குக் கொண்டு வர நான் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கொள்ளை அடிப்பது போல் என்னிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்ட லாரி நிறுவனமும், கூலி ஆட்களும் ஏதோ எனக்கு இலவச சேவை செய்வது போல் நடந்து கொண்டார்கள். ஒவ்வொருவரிடமும் நான் கெஞ்ச வேண்டியிருந்தது.\n\"என்ன சார் பீரோ இது பொணம் கனம் கனக்குது\" என்ற விமரிசனத்தைப் பலமுறை பலர் வாயிலிருந்தும் கேட்டு விட்டேன். பீரோவைத் தூக்குபவர்கள் கவனமாகத் தூக்காமல் கீழே போட்டு விட்டால் பீரோவுக்குச் சேதம் ஏற்பட்டு விடுமே என்ற பயத்தில் 'பார்த்து மெதுவாத் தூக்குங்க\" என்று அடிக்கடி அவர்களிடம் கெஞ்சிக்கொண்டே இருந்தேன்.\nஒரு வழியாக பீரோ வீட்டுக்கு வந்த சேர்ந்ததுமே, கழுகுக்கு மூக்கில் வியர்த்தது போல் ஒடி வந்த வீட்டுச் சொந்தக்காரர் \"என்ன சார் இது எங்கேருந்து கொண்டு வரீங்க இதை எங்கேருந்து கொண்டு வரீங்க இதை தரை ஒடைஞ்சுடப் போகுது. பார்த்துக்கங்க தரை ஒடைஞ்சுடப் போகுது. பார்த்துக்கங்க\n'இரும்பு பீரோவால்தான்யா தரை உடையும், மர பீரோவால் உடையாது, இது கூட உன் மர மண்டைக்குத் தெரியாதா' என்று மனதில் எழுந்த வார்த்தைகளை விழுங்கி விட்டு அசட்டுத்தனமாகச் சிரித்து விட்டு \"நான் பாத்துக்கறேன் சார்' என்���ு மனதில் எழுந்த வார்த்தைகளை விழுங்கி விட்டு அசட்டுத்தனமாகச் சிரித்து விட்டு \"நான் பாத்துக்கறேன் சார் கவலைப்படாதீங்க\" என்று பொறுமையாக பதில் சொன்னேன்.\nஒரு வழியாக பீரோ வீட்டுக்குள் வந்து நிலை கொண்டது. பீரோவைக் கொண்டு வந்து சேர்த்ததற்கு ஆன மொத்த செலவைக் கேட்டதும் என் மனைவி மயங்கி விழாத குறையாக \"இவ்வளவு செலவழிச்சதுக்கு, நாலு காட்ரேஜ் பீரோ வாங்கி இருக்கலாம் போலிருக்கே\n15 வருடங்களில் மூன்று முறை வீடு மாறியபோதும் பீரோவை இடம் மாற்ற நிறையச்.செலவாயிற்று.\nஇப்போது சொந்த வீடு வாங்கிக்கொண்டு போகும்போது பீரோவை எடுத்துக்கொண்டு போக முடியவில்லை. என் சொந்த வீட்டில் பீரோவை வைக்க இடம் இல்லை என்று என் குடும்பத்தினர் அனைவரும் (என்னைத்தவிர) சேர்ந்து முடிவு செய்து விட்டனர்.\n\"இந்த பீரோவுக்காக நீங்க செலவழிச்சதெல்லாம் போதும். இதை வித்துத் தொலையுங்க\" என்றாள் என் மனைவி.\nவேறு வழியின்றி பீரோவை விற்க முடிவு செய்தேன்.\nபத்திரிகை விளம்பரங்களைப் பார்த்தபோது, பழைய பொருட்களை வாங்க இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று வியப்பாக இருந்தது. ஐந்தாறு வியாபாரிகளிடம் காட்டி யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களிடம் விற்று விடலாம் என்று (புத்திசாலித்தனமாக\nஆனால் பீரோவைப் பார்த்த யாருமே அதற்கு ஒரு சுமாரான விலை கொடுக்கக்கூடத் தயாராயில்லை.\n வெறகுக்குக் கூட யாரும் வாங்க மாட்டாங்க. வேணும்னா சொல்லுங்க. வண்டியில எடுத்துக்கிட்டுப் போயி எங்கியாவது போட்டுட்டு வரேன். வெலை எதுவும் கிடைக்காது\" என்றார் ஒருவர்.\nஇன்னொருவர் பழைய பேப்பருக்குக் கொடுக்கும் விலையை விடக் குறைவான விலைக்குக் கேட்டார்.\nஐந்தாறு பேர் வந்து பார்த்தபின், ஜனார்த்தனன் என்று ஒருவர் வந்தார்.\nபீரோவை நன்கு திறந்து ஒவ்வொரு பகுதியாகத் தொட்டுப் பார்த்து விட்டு, \"ரொம்பப் பழைய பீரோவா இருக்கும் போலருக்கே எவ்வளவு எதிர்பாக்கறீங்க\n நான் ஒரு வியாபாரி. நான் விற்பனை செய்யற சரக்குக்கு அதுக்கு உரிய விலை கிடைக்கணும்னு எதிர்பார்ப்பேன். அதுபோல மத்தவங்களோட பொருளுக்கும் உரிய விலை அவங்களுக்குக் கிடைக்கணும்னு நெனைக்கறவன் நான்.\"\n\" என்றேன் நான் குழப்பத்துடன்.\n இது மாதிரி பழைய பொருட்களுக்கெல்லாம் நிறைய விலை கொடுக்க சில பேர் தயாரா இருக்காங்க. நான் உங்ககிட்ட அஞ்சாயிரம் ர��பா கொடுத்து இந்த பீரோவை வாங்கிட்டுப் போய் ஒரு ஆன்ட்டிக் டீலர் கிட்ட நிறைய விலைக்கு வித்துடலாம். ஆனா அது உங்களை ஏமாத்தறதா இருக்கும். நான் எனக்குத் தெரிஞ்ச ஆன்ட்டிக் டீலர்கள் சிலரோட ஃபோன் நம்பர் தரேன். அவங்களுக்கு ஃபோன் பண்ணிப் பாருங்க. அவங்க வந்து பார்த்துட்டு என்ன விளக்கு எடுத்துக்கறோம்னு சொல்லுவாங்க .வேற சில டீலர்கள் கிட்டேயும் கேட்டுப் பாருங்க. யார் நல்ல விலை கொடுக்கறாங்களோ அவங்ககிட்ட வித்துடுங்க\"\n\"இது சுமாரா என்ன விலைக்குப் போகும்னு நினைக்கிறீங்க\" என்றேன் நான் வியப்புடன்.\n\"என்னால கரெக்ட்டா சொல்ல முடியாது. எப்படியும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல போகும்\nவாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\nவியாபாரம் செய்பவர்கள் பிறர் பொருளையும் தங்கள் பொருள் போல் கருதிச் செயல்பட்டால் அதுவே சிறந்த வணிக முறை ஆகும்.\nநிர்வாகத்துக்கும், தொழிற்சங்கத்துக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. அதனால் பிரச்னையை ஒரு நடுவர் மூலம் தீர்த்துக் கொள்வது என்று இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.\nஒரு நடுவரை நியமிக்கும்படி இரு தரப்பினரும் தொழிலாளர் ஆணையரைக் கேட்டுக்கொள்ள, அவர் ஒய்வு பெற்ற அரசு அதிகாரி உமாபதியின் பெயரைப் பரிந்துரைத்தார். இரு தரப்பினரும் அவரை ஏற்காவிட்டால், ஆணையர் வேறொரு நபரைப் பரிந்துரைப்பார் என்று ஏற்பாடு.\nநிர்வாகத்தினர் அவரை உடனே ஏற்றுக்கொண்டு விட்டனர்.\nதொழிற்சங்கத் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.\n\"அவர் ஒரு நேர்மையான அதிகாரின்னு சொல்றாங்க. ஆனா நம்ம பக்க நியாயத்தைப் புரிஞ்சுப்பாரான்னு சந்தேகமா இருக்கு பொதுவா இதுமாதிரி ஒயிட் காலர் ஆசாமிகளுக்கெல்லாம் தொழிலாளின்னாலே கொஞ்சம் இளப்பம்தான் பொதுவா இதுமாதிரி ஒயிட் காலர் ஆசாமிகளுக்கெல்லாம் தொழிலாளின்னாலே கொஞ்சம் இளப்பம்தான் நம்ம பக்கத்தில நியாயம் இருக்குன்னு ஒத்துக்குவே மாட்டாங்க\" என்றார் செயலாளர் ஜெகதீசன்.\n\"அப்படி எல்லாரையும் பொதுப்படையா எடை போட்டுடக் கூடாது. அப்படிப் பாத்தா, நம்மளால யாரையுமே ஏத்துக்க முடியாது. இவரு எப்படிப் பட்டவர்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்\" என்றார் தலைவர் செல்வராஜ்.\n இவர் ஒரு பழமைவாதி. பழமைவாதிங்கள்ளாம் முதலாளிங்களுக்குத்தான் சாதகமா இருப்பாங்க\" என்றார் துணைத் தலைவர் முகுந்தன்.\n\"இவர் ஒரு பழமைவாதின்னு எப்படிச் சொல்றீங்க\n\"அவருதான் ஆன்மீகச் சொற்பொழிவெல்லாம் நிகழ்த்தவராச்சே\n இன்னிக்கு அவரு சொற்பொழிவு ஏதாவது இருக்கான்னு பாருங்க\nமுகுந்தன் அன்றைய பத்திரிகையைப் புரட்டிப் பார்த்து விட்டு \"இருக்கு தலைவரே நங்கநல்லூர்ல இன்னிக்கு சாயந்திரம் ராமாயணச் சொற்பொழிவு இருக்கு.\"\n\"அதுக்கு நாம மூணு பேரும் போவோம்\" என்றார் செல்வராஜ் சிரித்தபடி.\nமூவரும் நங்கநல்லூரில் உமாபதியின் சொற்பொழிவைக் கேட்டு முடித்தபின், செல்வராஜின் வீட்டில் கூடிப் பேசினர்.\n\"கடவுள் நம்பிக்கை இல்லாத மூணு பேரும் கதாகாலட்சேபத்துக்குப் போயிட்டு வந்தீங்களே, எப்படி இருந்தது\" என்றாள் அவர்களுக்கு காப்பி கொடுத்து உபசரித்த செல்வராஜின் மனைவி கற்பகம்.\n\"பொதுவா, புராணக் கதைகள் சொல்றவங்கள்ளாம் புராணங்களில் வருகிற சம்பவங்களை நியாயப்படுத்தித்தான் பேசுவாங்க. ஆனா இவரு ராமர் பண்ணின சில விஷயங்களைத் தன்னால ஒத்துக்க முடியாதுன்னு சொன்னாரு.\"\n\"நீயும் உக்காந்து கேளு. உனக்குத்தான் புராணக் கதைகள்ள ஆர்வம் உண்டே\n ராமர் அப்படி என்ன தப்புப் பண்ணிட்டாராம்\" என்றாள் கற்பகம், அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி.\n\"சுவாரசியமான விஷயம் என்னன்னா, உமாபதி நேத்திக்குத் தன்னோட சொற்பொழிவில, ராமர் வாலியை மறைஞ்சிருந்து கொன்னது தப்புன்னு சொல்லியிருக்காரு. அவர் அப்படிச் சொன்னது புராணங்களை அவமதிக்கிற மாதிரியும், பக்தர்கள் மனசைப் புண்படுத்தற மாதிரியும் இருக்கறதா இன்னிக்கு ஆடியன்ஸில ஒருத்தர் ஆவேசமாப் பேசினாரு. அவருக்கு பதில் சொன்ன உமாபதி, ராமர் இன்னும் சில தப்புகளும் பண்ணியிருக்கறதா சொல்லி அவருக்கு ஷாக் கொடுத்தாரு\n\"வாலியைக் கொன்னதையே தப்புன்னு பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்க. இதில இன்னும் ரெண்டு தப்பு வேறயா அது என்ன\n\"பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு நீ சொல்றே ஆனா தமிழ்ல ராமாயணத்தை எளிமையா எழுதின ராஜாஜியே, வாலியை ராமர் மறைஞ்சு கொன்னது தப்புன்னு சொல்லியிருக்கார்னு உமாபதி சொன்னாரு.\"\n\"அதைச் சொல்லிட்டு, 'ராமர் இன்னும் ரெண்டு தப்பு பண்ணியிருக்கறதா நான் நினைக்கிறேன்'னாரு உமாபதி சீதையை அக்னிப்பிரவேசம் செய்யச் சொன்னது ஒரு தப்பாம்....\"\n சீதை சுத்தமானவங்கதான்னு உலகத்துக்குக் காட்டறதுக்காகதானே ராமர் அவங்களை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னாரு\n\"அப்படின்னா, தான் சுத்தமானவர்னு காட்டறதுக்கு ராமரும் இல்ல அக்கினிப் பிரவேசம் பண்ணி இருக்கணும் ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமான்னு கேக்கறாரு உமாபதி ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமான்னு கேக்கறாரு உமாபதி\n எனக்கு இப்படிக் கேள்வி கேக்கறதெல்லாம் சரியாப் படலை. சரி. இன்னொரு தப்பு என்ன\n\"கடைசியில சீதையைக் காட்டுக்கு அனுப்பினது\n\"ஏங்க, ஒரு அரசனா, தன்னோட கடமையைத்தானே அவர் செஞ்சாரு நாட்டு மக்கள்ள ஒருத்தர் சீதையைப் பத்தித் தப்பாப் பேசினதுனாலதானே அப்படிச் செஞ்சாரு நாட்டு மக்கள்ள ஒருத்தர் சீதையைப் பத்தித் தப்பாப் பேசினதுனாலதானே அப்படிச் செஞ்சாரு\n\"ஊர்ல யாரோ தப்பாப் பேசினா அதுக்காக மனைவிக்கு தண்டனை கொடுக்கறதா இதை நான் கேக்கல. உமாபதிதான் கேட்டாரு இதை நான் கேக்கல. உமாபதிதான் கேட்டாரு அதுதான் ஒரு தடவை அக்கினிப் பிரவேசம் செஞ்சு சீதை தன்னோட கற்பை நிரூபிச்சுட்டாங்களே, அதுக்கப்பறமும் யாரோ சொன்னதுக்காக அவங்களைக் காட்டுக்கு அனுப்பியது கொடுமை இல்லையான்னு கேட்டாரு அதுதான் ஒரு தடவை அக்கினிப் பிரவேசம் செஞ்சு சீதை தன்னோட கற்பை நிரூபிச்சுட்டாங்களே, அதுக்கப்பறமும் யாரோ சொன்னதுக்காக அவங்களைக் காட்டுக்கு அனுப்பியது கொடுமை இல்லையான்னு கேட்டாரு\n\"அதுக்காக, ஒரு அரசர் மக்கள் பேசறதைப் புறக்கணிச்சுட முடியுமா\n\"இந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் டாப் ராமர் என்ன செஞ்சிருக்கணும் 'என் மனைவி குற்றமற்றவள். அவளை நீங்க சந்தேகப்பட்டப்பறம், அவளை நான் ராணியா வச்சுக்க முடியாது. அதுக்காக அவளைக் கைவிடவும் முடியாது. நான் ராஜாவா இருந்தாத்தானே இப்படியெல்லாம் பேசுவீங்க நான் ராஜாவா இருக்கப் போறதில்ல. என் மனைவியோட எங்கியாவது போய் இருந்துக்கறேன், நீங்க வேற ஒரு ராஜாவைப் பாத்துக்கங்க'ன்னு சொல்லிட்டு ராமர் நாட்டை விட்டே போயிருக்கணும்கறது அவரோட கருத்து.\"\n\"ஆமாம். கேள்வி கேட்டவருக்கு ஏன் கேட்டோம்னு ஆயிடுச்சு. 'இப்படியெல்லாம் பேசற நீங்க ஏன் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்திறீங்க'ன்னு அவரு கோபமாக் கத்திப் பேசினாரு. அதுக்கும் உமாபதி பொறுமையா பதில் சொன்னாரு. 'நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான். ராமரை தெய்வமா வணங்கறவன்தான். ராமாயணத்தில் ராமர் என்கிற பாத்திரம் செ��்ச சில தவறுகளைச் சொன்னேன். அவ்வளவுதான். ஒரு விஷயம் தப்புன்னு தோணிச்சுன்னா அதைத் தப்புன்னுன்னு சொல்றதுதான் நியாயம். நமக்குப் பிடித்தமானவங்க, நமக்கு வேண்டியவங்கங்கறதுக்காக அவங்க செய்யறதையெல்லாம் சரின்னு நியாயப்படுத்த முடியாதுன்னு அவர் கொடுத்த விளக்கம் எனக்குப் பிடிச்சிருந்தது.\"\n\"அப்ப என்ன முடிவு எடுக்கப் போறோம்\n நீங்களும்தானே அவர் பேச்சைக் கேட்டீங்க ஒருத்தர் மனசில இருக்கறதுதான் வார்த்தையிலே வரும். அவர் அடிப்படையில எந்த விஷயத்தையும் நடுநிலையாப் பாக்கறவர்னுதான் எனக்குத் தோணுது. அதனாலதான் ஆன்மீகச் சொற்பொழிவுல கூட தன்னோட ஆடியன்ஸ் விரும்ப மாட்டாங்கன்னு தெரிஞ்சும் தனக்கு சரின்னு பட்டதைச் சொல்லியிருக்காரு. இப்படிப்பட்டவர் நம்ம பக்கத்தில இருக்கிற நியாயத்தை ஒத்துப்பார்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க ஒருத்தர் மனசில இருக்கறதுதான் வார்த்தையிலே வரும். அவர் அடிப்படையில எந்த விஷயத்தையும் நடுநிலையாப் பாக்கறவர்னுதான் எனக்குத் தோணுது. அதனாலதான் ஆன்மீகச் சொற்பொழிவுல கூட தன்னோட ஆடியன்ஸ் விரும்ப மாட்டாங்கன்னு தெரிஞ்சும் தனக்கு சரின்னு பட்டதைச் சொல்லியிருக்காரு. இப்படிப்பட்டவர் நம்ம பக்கத்தில இருக்கிற நியாயத்தை ஒத்துப்பார்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க\" என்று செல்வராஜ் மற்ற இருவரையும் பார்த்தார்.\n\"நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்\" என்றார் முகுந்தன். ஜெகதீசன் அதை ஆமோதித்துத் தலையாட்டினார்.\nசொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nசிந்தனை கோணல் இல்லாமல் நேராக இருந்தால், பேச்சும் நேர்மை தவறாமல் இருக்கும். இதுதான் நடுநிலைமை.\nபிரகாஷ் நகர் கிரிக்கட் குழுவுக்கும் அவ்வை நகர் கிரிக்கட் குழுவுக்கும் இடையே ஐம்பது ஓவர் கிரிக்கட் மேட்ச் நடத்துவது என்று முடிவு செய்தபின், அம்ப்பயராக யாரைப் போடுவது என்ற கேள்வி எழுந்தது.\nஇரண்டு கேப்டன்களும் சேர்ந்து பேசி, மாநில அளவுப் போட்டிகளில் விளையாடிய, ஒய்வு பெற்ற கிரிக்கட் வீரர் சேகரை அணுகினர்.\n\"எனக்கு அம்ப்பயரா இருப்பதில் ஆர்வம் இல்லை. தியாகராஜன்னு என் நண்பர் ஒத்தர் இருக்காரு. வேணும்னா அவர்கிட்ட சொல்றேன்\" என்றார் சேகர்.\n அவரு பெரிய பிளேயரா என்ன\" என்றான் பிரகாஷ் நகர் குழுவின் கேப்டன் முரளி.\n\"கிரிக்கட் விளையாடறவங்கதான் நல்ல அம்ப்பயரா இருக்கணும்கறது இல்ல. கிரிக்கட் மேட்ச்சைக் கூர்ந்து பாக்கறவங்க கூட நல்ல அம்ப்பயரா இருக்க முடியும். அவரு அப்படிப்பட்டவர்தான். இது மாதிரி லோக்கல் லெவல் மேட்ச்சுகளுக்கெல்லாம் அவர் அம்ப்பயரா இருந்திருக்காரு. அவருக்கு விதிகள் எல்லாம் அத்துப்படி. கூர்மையா கவனிப்பாரு. அவரோட டிசிஷன் எல்லாம் கரெக்டா இருக்கும். தூரத்திலிருந்து பாத்தே எல் பி டபிள்யு எல்லாம் கரெக்டா சொல்லிடுவாரு. அவரோட ஜட்ஜ்மென்ட் எப்பவுமே தப்பாப் போனதில்லை.\"\nஇரண்டு கேப்டன்களும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலையாட்டி விட்டு \"அவரையே வச்சுக்கறோம் சார்\" என்றனர்.\n\"இருங்க. இப்பவே அவர்கிட்ட ஃபோன் பண்ணிக் கேக்கறேன்\" என்று அவருக்கு ஃபோன் செய்தார்.\nஃபோனில் ஒரு நிமிடம் பேசியபின், \"அப்படியா இருங்க. ஃபோனை ஸ்பீக்கர்ல போடறேன். அவங்களும் கேட்கட்டும்\" என்றார் சேகர்.\nஸ்பீக்கரில் அவர் சொன்னதைக் கேட்டதும், அவ்வை நகர் குழுவின் கேப்டன் அரவிந்தன், பிரகாஷ் நகர் கேப்டன் முரளியிடம் \"நீதான் சொல்லணும்\nமுரளி ஒரு நிமிடம் யோசித்து விட்டு \"அவரே இருக்கட்டும் சார்\" என்று சொல்லி அரவிந்தனைப் பார்த்தான்.\n\"உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்\" என்றான் அரவிந்தன்.\nமேட்ச் துவங்குவதற்குச் சில நிமிடங்கள் இருந்தபோது, பிரகாஷ் நகர் குழுவைச் சேர்ந்த பத்ரி படபப்புடன் முரளியிடம் வந்தான் \"டேய், என்னடா இவரை அம்ப்பயராப் போட்டிருக்கீங்க\n\"பார்க்கலாம். சேகர் சார் இவரைப் பத்தி ரொம்ப உயர்வா சொல்லி இருக்காரு.\"\n\" அது சரி....ஆனா..\" என்று அரவிந்தன் ஆரம்பித்தபோது, அம்ப்பயரின் விசில் கேட்டது.\n\"வா போகலாம். டாஸ் போடக் கூப்பிடறாங்க\" என்று விரைந்தான் முரளி.\nடாஸை வென்று பேட்டிங் செய்த பிரகாஷ் நகர் அணி ஐம்பது ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது.\n\"நாட் பேட் \" என்றான் முரளி.\n\"அவ்வை நகர் டீம் பேட்டிங்கில சுமார்தான், நம்ம பௌலர்களால அவங்களால சமாளிக்க முடியாது\" என்றான் கோகுல். அவன் 3 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனவன்\n\"நீ பேட்டிங்கில சொதப்பின மாதிரி ஃபீல்டிங்கிலையும் சொதப்பாம இருந்தா சரிதான்\" என்றான் சாரதி எரிச்சலுடன்.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு அவ்வை நகர் அணியின் இன்னிங்ஸ் துவங்கியது.\n30 ஓவர்கள் முடிந்தபோது, அவ்வை நகர் அணி 5 விக்கட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆயினும் மூன்றாவதாகக் களமிறங்கிய சந்துரு 30 ரன்கள் எடுத்து கவனமாக, நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தான்.\n\"இவன் ரொம்ப டேஞ்ஜரஸ். ஏற்கெனவே ரெண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடிச்சிருக்கான். நின்னு ஆடினா நமக்குக் கஷ்டம்தான்\" என்றான் முரளி, தேநீர் இடைவேளையின்போது.\n40 ஓவர் முடிவில் ஸ்கோர் 7 விக்கட் இழப்பிற்கு 142ஐ எட்டியிருந்தது. சந்துரு 62 ரன்கள் எடுத்திருந்தான்.\n\"வலுவாக இருந்த பிரகாஷ் நகர் அணியிடமிருந்து போட்டி நழுவி அவ்வை நகர் பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. 'வெற்றியே என் பக்கம் வந்துரு' என்று அழைக்கிறார் சந்துரு\" என்றார் வர்ணனையாளர்.\n42ஆவது ஓவரில் நிகில் போட்ட பந்து சந்துருவின் பேட்டின் முனையைத் தொட்டது போல் செல்ல, அதைப் பிடித்த விக்கட் கீப்பர் பத்ரி 'ஹே'' என்று கூவிக்கொண்டே கையைத் தூக்கினான். பேட்டில் பந்து பட்டதா என்பது குறித்து அவனுக்குச் சந்தேகமே பேட்டில் பந்து படவில்லை என்பது போல் சந்துரு புன்னகையுடன் அசையாமல் நின்றான்.\nஒரு சில வினாடிகளில் அம்ப்பயர் கை தூக்கி 'அவுட்' கொடுத்து விட்டார். சந்துரு நம்ப முடியாமல் அவரை முறைத்துப் பார்த்து விட்டு வெளியேறினான்.\nமுரளியாலேயே நம்ப முடியவில்லை. எதிர்பாராமல் வந்த அதிர்ஷ்டம் போல் இருந்தது. அம்ப்பயரைப் பற்றி சேகர் சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டான்.\nசந்துரு வெளியேறிய பிறகு ஆட்டத்தின் போக்கு மாறி விட்டது. 47 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து அவ்வை நகர் அணி எல்லா விக்கட்டுகளையும் இழந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் பிரகாஷ் நகர் அணி வென்றது.\n\" என்று முரளியின் கையைக் குலுக்கினான் அவ்வை நகர் அணியின் கேப்டன் அரவிந்தன் \"ஜெயிச்சதுக்கு மட்டும் இல்ல. அம்ப்பயர் விஷயத்தில நீ தைரியமா முடிவு எடுத்ததுக்கும்தான்\n\"ஆமாம். நான் கூட பயந்தேன்\" என்றான் பத்ரி.\n என்ன முடிவு எடுத்தே நீ\n\"சந்துரு அவுட் ஆனதுதான் மேட்ச்சோட டர்னிங் பாயின்ட். அது ரொம்ப டஃப் டிசிஷன். ஒருவேளை அம்ப்பயர் அவுட் கொடுக்கலைன்னாலும் நாம அவரைக் குத்தம் சொல்லி இருக்க முடியாது\" என்றான் முரளி.\n\"ஆமாம். ஹீ இஸ் எ கிரேட் அம்ப்பயர், நோ டவுட். ஆனா, இவன் பயந்தேன்னு சொல்றானே, ஏன்\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்\nஇரண்டு தட்டுக்களையும் சீரான முறையில் எடை போடும் தராசு முள் போல் ஒரு புறமும் சாராமல் நியா���மாக நடந்து கொள்வதே சான்றோர்க்கு அழகாகும்.\nஅறைக்கதவைத் தயக்கத்துடன் திறந்து உள்ளே வந்த மணவாளனை உட்காரும்படி சைகை காட்டினார் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த வேலாயுதம்.\nபேசி முடித்ததும் மணவாளனைப் பார்த்துப் புன்னகை செய்தபடியே \"வாங்க. எப்படி இருக்கீங்க\n\"நல்லா இருக்கேன். நீங்க வரச் சொன்னதா ரவி சார் சொன்னாரு.\"\n\"ஆமாம். எதுக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே\n\"அந்த விளையாட்டுத் திடல் சம்பந்தமாத்தான். அது சும்மா பாழடைஞ்சுதானே கிடக்கு அதை யாராவது பயன்படுத்திக்கறதுக்குக் கொடுக்கறதில என்ன தப்பு அதை யாராவது பயன்படுத்திக்கறதுக்குக் கொடுக்கறதில என்ன தப்பு\n உங்களுக்குத் தெரியாதது இல்ல. அது கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான இடம். அது பொதுமக்களுக்கான விளையாட்டுத் திடல். ஆனா அதை சரியாப் பராமரிக்காததால புதர் மண்டிக் கிடக்கு. மக்கள் அதை பப்ளிக் டாய்லட்டாவும் பயன்படுத்தறாங்க. அந்த இடத்தை கிளீன் பண்ணி, பொதுமக்களுக்குப் பயன்படற மாதிரி செய்யணும்னு நாம கார்ப்பரேஷனுக்குப் பல தடவை லெட்டர் போட்டிருக்கோம்.\"\n\"அது சரி. அவங்கதான் ஒண்ணும் செய்யலியே. இதுக்கெல்லாம் செலவழிக்கப் பணம் இல்லைம்பாங்க. மழைக்காலம் வரப்போகுது. மழைத்தண்ணி போற குழாய்களை சுத்தம் பண்ற வேலையையே அவங்க இன்னும் ஆரம்பிக்கல. இதையா செய்யப் போறாங்க\n\"அந்த இடம் இன்னும் மோசமாத்தான் போகும். அதனாலதான் அந்த இடத்தில ஒரு ஜிம் கட்டறதுக்காக ஒரு பார்ட்டிக்குக் கொடுக்கலாம்னு அமைச்சர் சொல்றாரு. நாம அதுக்கும் தடை போட்டா எப்படி\n பக்கத்தில இருக்கற ஒரு தனியார் பள்ளி அந்த இடத்தை சுத்தம் பண்ணி பள்ளிக்கூடத்துக்கு விளையாட்டுத் திடலா மாத்திக்கறோம்னு சொன்னாங்க. சனி ஞாயிறுல அந்த இடத்தைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கறதுக்கும் அனுமதிக்கறேன்னாங்க. அதுக்கே நாம ஒத்துக்கலியே\n\"அரசாங்க இடத்தை இவங்க எடுத்துக்கிட்டு, போனாப் போகுதுன்னு வாரத்தில ரெண்டு நாள் பொதுமக்களுக்கும் அனுமதி கொடுப்பாங்களாம் அதை எப்படி நாம ஏத்துக்க முடியும் அதை எப்படி நாம ஏத்துக்க முடியும்\n அது மாணவர்களுக்குப் பயன்பட்டிருக்கும். அதுக்கே நாம ஒத்துக்கல. அப்படி இருக்கறச்சே தனியாருக்கு அந்த இடத்தை சும்மா கொடுக்கறதுக்கு நாம எப்படி ஒத்துக்க முடியும்\n பத்து கோடி ரூபா மதிப்புள்ள இடத்தை 99 வருஷத்துக்கு மாசம் 1000 ரூபா வாடகைக்குக் கொடுக்கறது எப்படி சார் நியாயமாகும்\n\"நியாய அநியாயத்தைப் பத்திப் பேசறதுக்கு நீங்களும் நானும் யாரு அமைச்சர் தனக்கு வேண்டியவருக்கு அந்த இடத்தைக் கொடுக்க விரும்பறாரு அமைச்சர் தனக்கு வேண்டியவருக்கு அந்த இடத்தைக் கொடுக்க விரும்பறாரு இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். 'அந்த இடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமா இருக்கு' ன்னு நம்ம இலாக்காவிலிருந்து ஒரு ரிப்போர்ட் வேணும் நீங்கதான் முதல் நிலை அதிகாரி. நீங்கதான் இந்த மாதிரி ரிப்போர்ட் எழுதணும். நாங்க எல்லோரும் அதை அப்படியே ஆமோதிச்சு எழுதிட்டா அதோட அடிப்படையில செகரெட்டரி நிலத்தை அமைச்சரோட நண்பருக்கு 99 வருஷ லீசுக்கு கொடுக்க உத்தரவு போட்டுடுவாரு. உங்களுக்கு வேணும்னா அந்த ஏரியாவில் இருக்கறவங்க சில பேர் கிட்டேயிருந்து அந்த இடம் சுகாதாரக் குறைவா இருக்கறதுனால அங்கே இருக்கற குழந்தைகளுக்கெல்லாம் அடிக்கடி வியாதி வருதுன்னு ரிப்போர்ட் வாங்கிக் கொடுக்கறேன்.\"\n\"அந்த மாதிரி ரிப்போர்ட் எல்லாம் ஏற்கெனவே நிறைய நமக்கு வந்திருக்கு சார்\n\"அதுக்கு நாம செய்ய வேண்டியது அந்த இடத்தை சுத்தம் பண்றதுதான் . இதப்பத்தி நாம ஏற்கெனவே கார்ப்பரேஷனுக்கு நிறைய தடவை எழுதிட்டோம்.\"\n நீங்க போகாத ஊருக்கு வழி சொல்றீங்க நீங்க நேர்மையானவர்னு எனக்குத் தெரியும்.நான் உங்களை லஞ்சம் வங்கச் சொல்லல. அமைச்சரோட விருப்பத்தை நிறைவேத்தற மாதிரி ஒரு ரிப்போர்ட் கொடுக்கச் சொல்றேன். அவ்வளவுதான். அதுவும் பொய்யான ரிப்போர்ட் இல்ல. அந்த விளையாட்டுத் திடல் பயன்படுத்தப்படாம பாழடைஞ்சு கெடக்குங்கறது உண்மைதானே நீங்க நேர்மையானவர்னு எனக்குத் தெரியும்.நான் உங்களை லஞ்சம் வங்கச் சொல்லல. அமைச்சரோட விருப்பத்தை நிறைவேத்தற மாதிரி ஒரு ரிப்போர்ட் கொடுக்கச் சொல்றேன். அவ்வளவுதான். அதுவும் பொய்யான ரிப்போர்ட் இல்ல. அந்த விளையாட்டுத் திடல் பயன்படுத்தப்படாம பாழடைஞ்சு கெடக்குங்கறது உண்மைதானே அந்த இடத்தில ஜிம் வைக்கறதில தப்பு இல்லேன்னு கூட நீங்க சொல்ல வேண்டாம். அந்த இடத்தை வேற விதமாப் பயன்படுத்தறதை பத்திப் பரிசீலிக்கலாம்னு எழுதினா கூடப் போதும். அதை வச்சு நாங்க மேல எழுதிக்கறோம்\" என்றார் வேலாயுதம்,\n\"ஐ ஆம் சாரி சார்\" என்றார் மணவாளன் சுருக்கமாக.\n\"���ங்களுக்குத் தெரியும்னு நினைக்கறேன். பிரமோஷன் லிஸ்ட்ல ஒங்க பேரு இருக்கு. இன்னும் ரெண்டு மூணு மாசத்துல பிரமோஷன் வந்துடும். அதை நீங்க மிஸ் பண்ணப் போறீங்களா\n\"நான் வரேன் சார்\" என்று எழுந்தார் மணவாளன்.\n நீங்க ஒத்துழைக்காததால் அமைச்சர் இதைக் கைவிட்டுட மாட்டாரு. உங்களை மாத்திட்டு ஒங்க இடத்தில வேற ஆளைப் போட்டு வேலையை முடிச்சுடுவாங்க. நான் எதுவும் செஞ்சுட்டதா நினைக்காதீங்க.\" என்றார் வேலாயுதம்.\nஅநேகமாக அவரை வேறு ஊருக்கு மாற்றி விடுவார்கள். இது அக்டோபர் மாதம் என்பதால் பிள்ளைகளை வேறு ஊரில் போய்ப் பள்ளியில் சேர்க்க முடியாது. அவர் மட்டும்தான் போக வேண்டும். மனைவியும் குழந்தைகளும் தனியே இங்கே இருக்க வேண்டும்.அதிகச் செலவு. அது தவிர இன்னும் பல அசௌகரியங்கள்.\nஇதுபோல் ஏற்கெனவே சிலமுறைகள் நடந்திருக்கின்றன. இதனால் அவர் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.\nஇத்தனை வருடம் அரசாங்க வேலையில் இருந்தும் நாலு காசு சேர்க்கவில்லை. சொந்தமாக வீடு வாங்கவில்லை.\n'நாலு பேர் என்னைக் கேலி பேசுவார்களோ\nகெடுவாக வையாது உலகம் நடுவாக\nநடுநிலைமை தவறாமல் செயல்பட்டதால் ஒருவனுக்குக் கேடு விளைந்தாலும், அதற்காக உலகம் அவனைப் பழிக்காது.\n116, மாற்றி எழுதிய தீர்ப்பு\nநாளை தீர்ப்பளிப்பதாக அவர் கூறி நீதிமன்ற நோட்டிஸ் போர்டிலும் போட்டு விட்டார்கள்.\nபத்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து யாருடையது என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.\nதீர்ப்பின் பெரும்பகுதியை அவர் எழுதி விட்டார். இரு தரப்பினரின் வாதங்களைத் தொகுத்து எழுதியாகி விட்டது. அந்த வாதங்கள் பற்றித் தன்னுடைய கருத்தை எழுதி, எந்தத் தரப்பு வாதத்தைத் தான் ஏற்றுக்கொள்கிறேன் என்று எழுதி, அதற்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டும்.\nஇன்னும் இருபது பக்கங்கள் எழுத வேண்டி இருக்கலாம்.\nஅந்த எண் அவர் நினைவை வேறு பக்கம் செலுத்தியது.\nஅதுதான் அவர்கள் அவருக்குக் கொடுப்பதாகச் சொன்ன தொகை - அவர்களுக்குச் சாதகமாக அவர் தீர்ப்பு எழுதினால்\nஒருநாள் காலையில் அவர் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவர் பக்கத்தில் நடந்து வந்த முதியவர்தான் முதலில் இதைப் பற்றிப் பேசினார். அவர் உடனே கோபப்பட்டு மறுத்துப் பேச, அமைதியாக இருப்பதுதான் அவருக்கு நல்லது என்று அந்த முதியவர் அறிவுறுத்தினார���.\nஅதற்குப் பிறகு, பல சமயங்களில் வேறு சிலர் மூலமாக அவருக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது. அவர்களுக்குச் சாதகமாக அவர் தீர்ப்பு எழுதினால், அவருக்கு 20 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். யாரும் கண்டுபிடிக்க முடியாத விதத்தில், பணம் எப்படி, எவ்வாறு கொடுக்கப்படும் என்பதெல்லாம் அவருக்கு விவரமாக விளக்கப்பட்டது. தான் அப்படித் தீர்ப்பளித்தாலும் இன்னொரு தரப்பு மேல்முறையீடு செய்யுமே என்று அவர் சொல்லிப் பார்த்தார்.\nஅதைப்பற்றி அவர் கவலைப்பட வேண்டாம் அன்று அவர்கள் சொல்லி விட்டார்கள். 'கீழே பார்த்துக்கொண்ட எங்களால் மேலே பார்த்துக்கொள்ள முடியாதா\nஇத்தனை வருடங்களில் அவர் நடுநிலை தவறியதில்லை. அவரது நேர்மைக்காக அவர் மிகவும் மதிக்கப்பட்டார். நேர்மையாக இல்லாத அவருடைய மேலதிகாரிகள் கூட அவரை மரியாதையுடன்தான் பார்த்தனர்.\n'ஏன் எனக்கு இந்தச் சபலம் இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் என் மனம் ஊசலாடுகிறது இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் என் மனம் ஊசலாடுகிறது ஒய்வு பெறும் சமயம் ஒரு பெரிய தொகை கிடைத்தால் பிற்காலத்தில் வசதியாக இருக்கலாமே என்றா ஒய்வு பெறும் சமயம் ஒரு பெரிய தொகை கிடைத்தால் பிற்காலத்தில் வசதியாக இருக்கலாமே என்றா\nஅவருக்குப் புரியவில்லை. ஆனால் முதல்முறையாக அவருக்கு ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. அதனால்தான் எப்போதும் இரண்டு நாட்கள் முன்பே தீர்ப்பை எழுதி முடித்து விடும் வழக்கமுடைய அவர் இப்போது கடைசி நாள் வரை எழுதி முடிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.\nஅவர் ஒரு முடிவுக்கு வந்தார்.\nஇத்தனை ஆண்டுகள் நேர்மையாக இருந்தாகி விட்டது. ஒருமுறை பணத்துக்காக சற்று மாறுபட்டு நடந்து கொண்டால் என்ன\nகிடுகிடுவென்று தீர்ப்பை எழுதி முடித்தார். அவர் எப்போதுமே தீர்ப்பைக் கையால் எழுதி, நீதிமன்றத்தில் படித்த பிறகுதான், டைப் செய்யக் கொடுப்பது வழக்கம். தன் டைப்பிஸ்டுக்குக் கூடத் தீர்ப்பின் விவரம் தெரியக் கூடாது என்று கவனமாகச் செயல்பட்டவர் அவர்.\nஇரவில் திடீரென்று விழிப்பு வந்தது. தலைவலி எழுந்து மாத்திரையை விழுங்கி விட்டுப் படுத்துக் கொண்டார். வலி போகவில்லை. நேரமாக ஆக வலி அதிகம் ஆகிக்கொண்டே இருப்பது போல் இருந்தது.\nஅவருக்குப் பழைய நினைவு வந்தது.\nசுமார் 20 வருடங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென்று ஒற்றைத் தல���வலி வர ஆரம்பித்தது. திடீர் திடீரென்று வரும். வந்தால் பலமணி நேரம் நீடிக்கும். துளை போடும் இயந்திரத்தினால் யாரோ தலையைக் குடைவது போல் துடிதுடிக்கச் செய்யும் வலி.\nபல ஆண்டுகள் இந்தத் தலைவலியால் அவதிப்பட்டார் அவர். பலவகை மருந்துகள் சாப்பிட்டும் வலி குறையவில்லை.\nஒருமுறை தன் குலதெய்வம் கோவிலுக்குப் போயிருந்தார். 'நான் ஒரு சிறிய தவறு கூடச் செய்யாமல் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். என்னை ஏன் இப்படி வாட்டி வதைக்கிறாய்' என்று குலதெய்வத்திடம் முறையிட்டார்.\nஇதற்குப் பிறகு சில மாதங்களில் அவர் தலைவலி படிப்படியாகக் குறைந்து பிறகு முழுவதுமாக நின்று விட்டது. அவர் சாப்பிட்ட சித்த மருந்துதான் அவரை குணப்படுத்தியது என்று அவர் மனைவி சொன்னாள். ஆனால், தான் குலதெய்வத்திடம் முறையிட்டதால் குலதெய்வம் தன் மீது கருணை காட்டியதாக அவர் நம்பினார்.\nஅந்த நினைவு இப்போது வந்ததும், அந்தப் பழைய ஒற்றைத் தலைவலிதான் திரும்ப வந்து விட்டதோ என்று தோன்றியது.\nதூங்க முடியாமல், வலி பொறுக்க முடியாமல் நீண்ட நேரம் துடித்தார்.\n என்னை ஏன் இப்படி வாட்டி வதைக்கிறாய்' என்று அலறத் தோன்றியது. முன்பு தான் குலதெய்வத்திடம் முறையிட்டது நினைவுக்கு வந்தது.\nஇப்போது அப்படி முறையிட முடியுமா\nவலியையும் மீறி அவர் ஒரு தெளிவைத் தனக்குள் உணர்ந்தார்.\nபடுக்கையிலிருந்து துள்ளி எழுந்து தான் எழுதி வைத்திருந்த தீர்ப்புக் காகிதங்களை எடுத்தார். கடைசி இருபது பக்கங்களை மாற்றி எழுதினார். ஒருவித வெறி வந்தது போல் கை வேகமாக இயங்கித் தீர்ப்பை எழுதி முடித்தது.\nமாற்றி எழுதப்பட்ட தீர்ப்பை எடுத்து உள்ளே வைத்து விட்டு மீண்டும் படுக்கையில் விழுந்தார். வலி இன்னும் குறையவில்லை. ஓருவேளை அவர் தீர்ப்பைப் படித்து முடித்த பிறகு குறையலாம்\nகெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்\nதான் நடுநிலைமை தவறிச் செயல்பட்டால் தனக்கு கெடுதல் வரும் என்பதை ஒருவன் உணர வேண்டும்.\n116, மாற்றி எழுதிய தீர்ப்பு\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2018-06-19T18:06:05Z", "digest": "sha1:POUARWD345DZ3PHPHS2OO4IKNGR2F2VI", "length": 18805, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "முழுமையாக, சீராக குடிநீர் வழங்ககோரி கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுக, குடிநீருக்கான மே 9 இயக்கத்தில் பங்கேற்றிடுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nமுழுமையாக, சீராக குடிநீர் வழங்ககோரி கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுக, குடிநீருக்கான மே 9 இயக்கத்தில் பங்கேற்றிடுக\nமே 1 அன்று நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் அனைத்து ஊராட்சிகளுக்கும் முழுமையாகவும், சீராகவும் குடிநீர் வழங்க வேண்டுமென்றும், தாமிரபரணி தண்ணீரை கோக் பெப்சி நிறுவனங்களுக்கு வழங்க நிரந்தர தடை விதிக்க கோரியும் தீர்மானங்களை நிறைவேற்ற மக்கள் நலன் சார்ந்த கட்சியினரையும், சமூக ஆர்வலர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.\nமாவட்டம் முழுவதும் பல தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் இருந்த போதிலும், போதுமான தண்ணீரோ, ஒப்புக்கொள்ளப்பட்ட தண்ணீரோ வழங்கப்படுவதில்லை. சங்கரன்கோவில் நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 52 லட்சம் லிட்டர் வழங்க வேண்டும். ஆனால் 41 லட்சம் லிட்டரே வழங்கப்படுகிறது. புளியங்குடி நகராட்சிக்கு 33 லட்சம் லிட்டருக்கு பதிலாக 17 லட்சம் லிட்டரும், சிவகிரி பேரூராட்சிக்கு 13 லட்சம் லிட்டருக்கு 8 லட்சம் லிட்டரும், கடையநல்லூர் நகராட்சிக்கு 30 லட்சம் லிட்டருக்கு 12.5 லட்சம் லிட்டரும், நயினாரகரம் ஊராட்சிக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் லிட்டருக்கு 70 ஆயிரம் லிட்டரும், இடைகால் ஊராட்சிக்கு 1 லட்சம் லிட்டருக்கு 40 ஆயிரம் லிட்டரும், ஆலங்குளம் பேரூராட்சிக்கு 19 லட்சம் லிட்டருக்கு 15 லட்சம் லிட்டரும், திருவேங்கடம் பேரூராட்சியில் 3 லட்சம் லிட்டருக்கு 61 ஆயிரம் லிட்டரும், மருதம்புத்துர் ஊராட்சிக்கு 2 லட்சத்து 90 ஆயிரம் லிட்டருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. வறட்சி நிலவும் சூழலில் வழங்கப்படும் குடிநீரின் அளவு மேலும் குறைந்துள்ளது.\nமேலும் நாளொன்றுக்கு நபருக்கு 150 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இந்திய மக்களின் பழக்க வழக்கங்களை கணக்கில் கொண்டால் 150 லிட்டரை விட கூடுதலாகவே வழங்க வேண்டும். ஆனால் நகராட்சிகளில் நபருக்கு 90 லிட்டரும், பேரூராட்சிகளில் 70 லிட்டரும், ஊராட்சிகளில் 40 லிட்டரும் என பாகுபாட்டுடன் வழங்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கும், மனிதர்களுக்கும் மாநகராட்சியில் உள்ள வீடுகளுக்கும், மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.\nகுடிநீர் பற்றாக்குறை என்பது தற்போது விசுவரூபம் எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு குடிநீர் முழுமையாகவும், சீராகவும் வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் துரித நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மே 9 அன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பெரும்திரள் ஆர்ப்பாட்டங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும். குடிநீர் உரிமையை நிலைநிறுத்த நடைபெறும் இந்த இயக்கத்தில் மக்கள் நலன் சார்ந்த அமைப்புகள் திரளாக பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கிறது.\nநெல்லை பத்திரிக்கையாளர்கள் கைது – சிபிஐ(எம்) கண்டனம்\nஇஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சமபந்தமாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் ...\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nதோழர் மைதிலி : அவரது பணிகள் பேசிக் கொண்டிருக்கின்றன\n“தேச இறையாண்மை, மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை பாதுகாப்பு” உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nகருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான பாஜகவை எதிர்த்து குரலெழுப்ப ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும்\nதுப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பு துணை வட்டாட்சியர்களா\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/106062/news/106062.html", "date_download": "2018-06-19T18:07:44Z", "digest": "sha1:P3R65P4VLYB3RIIBOT5BWH7VVCFGOQYK", "length": 5838, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வங்காளதேசத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nவங்காளதேசத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…\nவங்காளதேசத்தில், சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இந்து கோவில்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது சமீபகாலமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக வங்காளதேச பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் டாக்காவின் புறநகர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில், தீவிரவாத எதிர்ப்பு படையினர் நேற்று அதிகாலையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கே மறைந்திருந்த 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகளை வீசினர்.\nஉடனே அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.\nகொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் தடை செய்யப்பட்ட ஜமாத்-உல்-முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. அங்கு வெளிநாட்டினர் மீது சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு இந்த இயக்கமே காரணம் என கூறப்படுகிறது.\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம் \nபோலிசை மிரட்டிய டி ஜி பி மகள்\nசெக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்\nரூம் பாயுடன் அட்டகாசம் பண்ணும் ஆண்ட்டி\nதருமபுரியில் பட்டப்பகலில் வண்டி திருடும் காட்சி\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/71-216047", "date_download": "2018-06-19T18:29:08Z", "digest": "sha1:NFKT5BBRGXHSRSZAY7TXNL4KHLXCJBJW", "length": 6905, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘காணாமலாக்கப்பட்ட எவரும் நாவற்குழி இராணுவ முகாமில் இல்லை’", "raw_content": "2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\n‘காணாமலாக்கப்பட்ட எவரும் நாவற்குழி இராணுவ முகாமில் இல்லை’\n“காணாமல் ஆக்கப்பட்ட எவரும் நாவற்குழி பகுதியில் எந்த இராணுவ முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டு இல்லை என்பதனை என்னால் உறுதியாக கூற முடியும்” என பிரதி மன்றாடியார் அதிபதி செ.குணசேகர தெரிவித்தார்.\nநாவற்க��ழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமின் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு, பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (16) யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.\nஅதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், “இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டு உள்ள தமது உறவுகள் தற்போதும் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்கள் என்பதனை நம்புகின்றார்கள்” என தெரிவித்தனர்.\nஅதன்போது, “நாவற்குழி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை. நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.\nஎனக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நாவற்குழி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இல்லை என்பதனை உறுதியாக கூற முடியும்.\nஅவ்வாறு எவரேனும் தடுத்து வைக்கப்பட்டு இருந்தால் அவர்களை மீட்டு அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டமைக்கு எதிராக இந்த நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை எடுப்பேன்” என செ.குணசேகர தெரிவித்தார்.\n‘காணாமலாக்கப்பட்ட எவரும் நாவற்குழி இராணுவ முகாமில் இல்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/special/01/168635?ref=category-feed", "date_download": "2018-06-19T18:28:37Z", "digest": "sha1:4NF4JN3OHFKNGKISLSOEGZ3HWKITO3NT", "length": 37655, "nlines": 192, "source_domain": "www.tamilwin.com", "title": "ஈழத் தனிநாடு தமிழரின் உரிமை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஈழத் தனிநாடு தமிழரின் உரிமை\nவடக்கு - கிழக்கு இணைக்க ஒருபோதும��� ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது இலங்கையின் இனவாதக் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி.\nஜே.வி.பியை போன்ற நுட்பமான இனவாத கட்சி ஒன்று இலங்கையில் இல்லை. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு வெளியிடுகிறார், இடதுசாரி கட்சி என்று காண்பிக்கும் ஜே.வி.பியும் எதிர்ப்பு வெளியிடுகிறது.\nவடக்கு - கிழக்கு இணைந்தால் தமிழீழம் என்று மகிந்த ராஜபக்சவும், சிங்கள பெளத்த பேரினவாதிகளும் கூறுகின்றனர். வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் இணையக்கூடாது என்று நினைப்பவர்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணைய வேண்டும் என எப்படிக் கூறமுடியும்\nஎந்த உரிமையும் இன்றி, வடக்கு - கிழக்கை தெற்குடன் இணைந்தே இருக்க வேண்டும் என்று வலிந்து நிற்பது தமக்குள் அடக்கி ஒடுக்கி ஆளும் பேரினவாதப் போக்கல்லவா\nஒரு நாட்டில் புதிய கிராமங்கள் உருவாகுவது எவ்வளவு இயல்பானதோ, அதேபோல உலகில் புதிய நாடுகள் உருவாகுவதும் இயல்பானதே. அதிலும் கலானிய ஆதிக்கத்தில் கலைக்கப்பட்ட நாடுகள் பலவும் நவீன உலகில் மீட்சி பெற்றிருக்கின்றன.\nஅண்மைய காலத்தில் குர்திஸ்தான், கட்டலோனியா மாகாண மக்களின் தனிநாட்டு முடிவுகள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஒன்றாக இணைக்கப்பட்ட நாடுகள் பெரும்பாலும் அதிகாரத்தை உரிய வகையினில் பகிராமை காரணமாகவே பிரிந்து செல்லும் தீர்மானத்தை எடுக்கின்றன.\nபாரபட்சம், அடக்கி ஒடுக்கும் போக்கு, இன அழித்தல் செயற்பாடு போன்றவையே பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. மேற்குறிப்பிடப்பட்ட சூழலே இலங்கையின் நிலவரமும் ஆகும்.\nஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆளும் முன்னர் தமிழர்கள் தமக்கான தனி இராட்சியங்களைக் கொண்டிருந்தனர். வடக்கு - கிழக்கு தமிழர்களின் பூர்வீக தயாகம். இன்று வடக்கு கிழக்கில் உள்ளடக்கப்படாத சில பகுதிகளும் தமிழ் இராட்சியமாகவே இருந்துள்ளன.\nபுத்தளம் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதி. யாழ்ப்பாண அரசு யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம்வரை விரிந்த இராட்சியமாக காணப்பட்டுள்ளது. புத்தளத்தில் இன்று அங்கு தமிழ் மக்கள் சிறுபான்மையாக்கப்பட்டுள்ளனர்.\nபெரும்பாலான பகுதிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள முன்னேஸ்வரம் என்ற சிவாலயம் தமிழர்களின�� வரலாற்றுக்கு முக்கியமான சான்று. பிரித்தானியர்கள் இலங்கையில் காணப்பட்ட பல்வேறு அரசுகளை ஒன்றினைத்து சிலோன் என்ற நாட்டை உருவாக்கினர்.\nஇதன்போது வடக்கு கிழக்கில் தனித்துவமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் தங்கள் ஆட்சி அதிகாரங்களை இழந்து சிறுபான்மை மக்களாகவும் உரிமையற்றவர்களாகவும் ஆக்கப்பட்டனர்.\nஇதன் விளைவாகவே தமிழ் மக்கள் பிந்தைய காலத்தில் இன ஒடுக்குமுறைகளையும் இன அழிப்புச் செயல்களையும் சந்திக்க நேரிட்டது.\nவடக்கு கிழக்கில் தமிம் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமையை மறுத்து, அவர்களின் தாயகத்தை அபகரித்து வரும் நிலையிலேயே தமிழர்கள் தம்மை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nவடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் தம்மை தாமே ஆட்சி செய்தனர் என்பது வரலாறு. அண்மைய காலத்தில் தமிழர்களின் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த குடியேற்றங்களின் மூலம் தமிழ் மக்களின் தாயக வாழ்வையும் உரிமையையும் கேள்விக்கு உள்ளாக்க முடியாது.\nவடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக காய்களை நகர்த்தவே வடக்கு கிழக்கில் வலிந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஷ போன்ற இனப்படுகொலையாளிகளுடன் கைகோர்த்து நின்று தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தைப் புனிதப்படுத்திய பெரும்பான்மையின மற்றும் இஸ்லாமிய அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கு இணைப்பை தாம் எதிர்க்கின்றனராம்.\nவடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று அரச அமைச்சர் ஹிஸ்புல்லா கூறுகின்றார். தமிழ் மக்கள் தங்கள் தாயகத்திற்காக எவ்வளவு இரத்தத்தை சிந்திவிட்டனர் இவரது கருத்து ஒட்டுமொத்த இஸ்லாமிய சகோதரர்களின் கருத்தல்ல.\nஎனினும் தமிழ் மக்கள் இந்து அரசை அமைக்கப் போராடவில்லை. தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்ககவுமே ஈழ மக்கள் போராடினர். இன்றும் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர் ஒருவரே முதலமைச்சராக இருக்கிறார்.\nதமிழ் பேசும் மக்களிடையே விட்டுக்கொடுப்பும் பரஸ்பரமும் அவசியமானவை. இலங்கை இஸ்லாமியர்கள் தமிழ் தாய் வழி உருவான தமிழ்ச் சமூகமே. தமிழ் தேசம் என்பது அவர்களுடைய தாயகமும்தான்.\nசிங்களப் பேரினவாதிகள் அனைவரையும்தான் ஒடுக்கி ஆள்கிறார்கள். இந்த சூழலில் அனைவரும் இணைந்தே அரசியல் உரிமையை வெல்ல வேண்டும். வடக்கு கிழக்கு இணைக்கப���பட்டால் சிங்களவர்கள் சிறுபான்மை இனமாக மாறிவிடுவார்கள் என்ற அச்சம் சிங்கள மக்களிடம் காணப்படுகின்றதாம்.\nகிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த மண்ணின் பூர்வீக மக்களின் எதிர்பார்ப்பையும் அபிலாசையையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குவது எந்த அவகையில் நியாயமானது\nஇன்னொரு விடயம் வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருக்க அஞ்சுகிறார்களாம். அப்படியெனில் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் சிறுபான்மையாக இருக்க எவ்வளவு அஞ்சவேண்டும் மாபெரும் இனப்படுகொலைகள், இன ஒடுக்குமுறைகளை சந்தித்த ஈழத் தமிழ் மக்கள் எவ்வளவுக்கு அஞ்ச வேண்டும்\nஅப்படிப் பார்த்தால் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழ் மக்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் செயல்கள் காரணமாக தமிழீழத் தனிநாடு கோரி முன்னெடுத்த போராட்டம் மிகவும் நியாயமானது என்பதை இத்தகைய கருத்துக்களை சொல்பவர்கள் ஏற்றுக்கொள்கின்றனரா\nதவிரவும் வடக்கு - கிழக்கு இணைப்பை தென்னிலங்கை சிங்கள மக்களோ, சிங்கள இனவாதிகளோ, சிங்கள இனவாத அரசோ தீர்மானிக்க முடியாது. அது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் பூர்வீக மக்களால் தீர்மானிக்கப்படவேன்டும்.\nவடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் வாழ வேன்டும் என்பதற்காகவே பல்வேறு தியாகங்கள் இந்த மண்னில் நிகழ்த்தப்பட்டது. பல லட்சம் மக்கள் தமது உயிரைக் கொடுத்தும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇலங்கையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக ஒரு நாட்டுக்குள் தனித் தேசமாக தமிழ் மக்கள் வாழ்வதையும் உறுதிப்படுத்துவதும் வடக்கு கிழக்கிற்குள் சிறுபான்மை இனங்கள் தமது உரிமைகளுடன் வாழ்வதையும் சட்ட ஆவண ரீதியாக உறுதிப்படுத்துவதுமே இதற்கு உகந்த வழி.\nஇலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் மெய்யான அக்கறையின்பால் எடுக்கப்படுவதில்லை. சில அரசியல் சூழ்நிலைகளை சமாளிக்கவே அரசியல் தீர்வு காண்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகின்றன.\nகடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளும், ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டது இதனாலேயே. இதன் காரணமாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.\nஇவ்வளவு கசப்பான நிகழ்வுகள் நடந்தேறிய பின்னரும் இப்பிரச்சினையை தீர்க்காமல் பெரும்பான்மையின ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் பேச்சுக்களும், நிகழ்வுகளுமே இலங்கைத் தீவில் நடக்கின்றன.\nதமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை நிகழ்த்தியவர்களில் ஒருவரான கோத்தபாய ராஜபக்ஷ ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசிய சிறிலங்கா பாலி மொழி மற்றும் பெளத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்,\n“தமிழ் மக்களுக்கென தனிநாடொன்று இல்லாததே சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை என்றும், இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு தேடுவதை விடவும், அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று சுயநிர்ணய உரிமை உட்பட தனிநாட்டைக் கோரும்படியும்” கூறியுள்ளார்.\nஒரு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக செயற்படுபவரின் மனமும் போக்கும் இப்படி உள்ளது என்றால் இலங்கையில் எப்படி இனப்பிரச்சினையை தீர்த்துக்கொள்வது இவர் ஒரு கல்வியாளராகவின்றி பெளத்த சிங்கள கடும்போக்குவாதியாகவே உள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதியான விமல் வீரவன்சவையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார.\nஇவர் விக்கினேஸ்வரனை கடலில் தள்ளவேண்டும் என்று கூறுகிறார். விக்கினேஸ்வரனை தென்னிலங்கையில் சுயநிர்ணய உரிமை கோரவில்லை.\nஇந்த நாடு முழுவதும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று கூறவில்லை. விமல் வீரவன்ச அண்மையில் இலங்கை நாடாளுமன்றம் மீது குண்டு வீசுவேன் என்றார்.\nதமிழ் மக்கள் மீது நடத்திய இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும், தமிழர்கள் தமது மண்ணில் உரிமையுடன் அமைதியாக வாழவேண்டும் என்றும் கூறும் விக்கினேஸ்வரனையும் சிங்கள பாராளுமன்றம் மீது குண்டு வீசுவேன் என்று கூறும் விமல் வீரவன்சவையும் ஒப்பிடும் ஆளும் கட்சி உறுப்பினரது கருத்து மிக மிக பொறுப்பற்ற செயலாகும்.\nஅண்மையில் வவுனியாவில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிந்து குடியேற்றம் செய்யப்பட்ட பெரும்பான்மையின மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nதமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டு தமிழ் மக்களை ஒடுக்கும் நிகழ்வை மைத்திரிபால சிறிசேனவும் வெற்றிகரமாக முன்னெடுப்பத்துடன் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தமையையும் பலரது கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.\nஎந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர்கள் போராடினார்களோ, அந்த ஆக்கிரமிப்பை சட்டமாக்கும் நிகழ்வில் இவர்கள் கலந்துகொண்டபோதும் கூட சுயாட்சிக்கும் வடக்கு கிழக்கு இணைப்புக்கும் பேரினவாதிகள் எதிர்க்கின்றனர் என்பது இலங்கையின் யதார்த்த நிலமை உணர்த்தும் செய்திகள் ஏராளம்.\nஅண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன் ஒரு முக்கிய விடயத்தைப் பற்றிக் கூறியிருந்தார்.\nஇந்த நாட்டில் ஒரு பிரிவினருக்கு முழு நாடும் சிங்கள பெளத்தம் மட்டுமே என கூற உரிமை இருக்கும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடக்கு கிழக்கை இணைக்கைக் கோரும் உரிமை இருக்கிறது.\nஒரு சாராருக்கு ஒற்றையாட்சி என்று கூற உரிமை இருந்தால், அவர்களுக்கு சமஷ்டி எனக்கூறும் உரிமை இருக்கிறது. பெளத்த மதத்துக்கு மட்டுமே பிரதம இடம் வேண்டும் என இங்கே கூறும்போது, அங்கே அவர்களுக்கு மதச்சார்பற்ற நாட்டைக் கோரும் உரிமை இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.\nஆனாலும் இங்கே யாரும் நாட்டைப் பிரித்து தனி ஒரு நாட்டை அமைக்கக் கோர முடியாது. அல்லது தனது அரசியல் இலக்கை அடைய ஆயுதம் தூக்க முடியாது. அத்தகைய கருத்துகளை வடக்கிலும் சரி தெற்கிலும் சரி எவரும் கூற முடியாது என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.\nதனிநாடு குறித்த கோரிக்கை ஏன் எழுந்தது என்றும் வடக்கு கிழக்கு மக்கள் ஏன் ஆயுதம் ஏந்தினர் என்பது குறித்தும் அமைச்சர் தெற்கிற்கு எடுத்துரைப்பதும் அவசியமானது. ஒருபுறம் புதிய அரசியலமைப்பை சிங்கள இனவாதிகள் எதிர்க்கின்றனர்.\nமறுபுறம் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்கும் சுயாட்சியை வழங்குவதற்கும் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். புதிய அரசியலமைப்பில் இவை உள்ளக்கப்படவில்லை என்று இன்றைய ஆட்சியாளர்கள் சத்தியம் செய்த பின்னரும் எதிர்க்கின்றனர்.\nஆக எதனையுமே தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடாது என்பதே பேரினவாதிகளின் நோக்கம். மைத்திரிபால சிறிசேன அரசால் கொண்டு வரப்படும் இந்த யாப்பை அவரது அணியைச் சேர்ந்தவர்களே எதிர்ப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nகடந்த காலத்தில் சில தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் இனவாதிகளால் அவை கிழித்தெறியப்பட்டது போன்றே தற்போதைய முயற்சிகள் அமையுமா\nஇதைவிட இன்னொரு சந்தேகம் உள்ளது. அதாவது தமிழர்களின் அபிலாசைகளை புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்குமா என்பதே அது. புதிய அரசியலமைப்பில் கூறப்பட்ட ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றை ஆட்சியே என்று வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.\nஏக்கிய இராச்சிய என்ற பெயரில் ஒற்ற ஆட்சியை இலங்கை அரசு பலப்படுத்தப் பார்க்கின்றது. சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்போ போதிய அதிகாரங்களை தமிழ் மக்களுக்குத் தரும் என்றும் அதனையே தாம் கோருவதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார்.\nஅரசு தம்மால் வழங்கக்கூடியதைக் கூறுவதாகவும் தாம் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்ற அடிப்படையில் இருப்பதாகவும் பிரச்சினைகள் ஏற்பட்டமைக்கான காரணங்களுக்குரிய தீர்வைத் தரவேண்டும்.\nஅதற்குமேல் தரமுடியாது. இதற்கு கீழ் தரமுடியாது என்றால் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nபுதிய அரசியலமைப்பில் தமிழர்களின் உரிமை அங்கீகரிக்கப்படுவதையும் அப்புதிய அரசியலமைப்பை எதிர்ப்பின்றி நிறைவேற்றுவதையும் எதிர்ப்பவர்கள் இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்ல வருகின்றனர்.\nவடக்கு கிழக்கு இணைப்பு என்பது இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அடிப்படையானதாகும். இதுவே தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் அரணாக அமையும்.\nதமிழ் மக்கள் இதுவரை சந்தித்த கசப்பான இன வெறுப்பு மற்றும் ஒடுக்குமுறை அனுபவங்களை இனியும் சந்திக்காமல் இருக்க வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சுயாட்சி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nஇந்த குறைந்தபட்சத் தீர்வைக்கூட இலங்கை அரசு மறுத்தால் இந்தத் தீவில் சிறுபான்மை இனமாக தொடர்ந்து ஒடுக்குமுறைகளை சந்திக்க முடியாத தமிழ் மக்கள் தமிழீழத் தனிநாடு கோரிய போராட்டத்தை கையில் எடுக்க இலங்கை அரசே நிர்ப்பந்திக்கிறது என்பதையே இங்கு புரிந்���ுகொள்ள வேண்டும்.\nஇந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது எனக் கூறும்வரையில் இத்தீவில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் மக்கள் தம்மை தாமே தமது தாயகத்தில் ஆட்சி செய்த வரலாற்று நீண்ட நெடிய பாரம்பரியம் கொன்ட ஈழம் முழுவதும் பல்வேறு தொல்லியல் சான்றாதாரங்களை கொண்ட ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோருவது ஈழ மக்களின் உரிமை மாத்திரமல்ல தவிர்க்க முடியாத வழியும் இத்தீவின் பிரச்சினைக்கும் தீர்வுமாகும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/20238", "date_download": "2018-06-19T17:55:10Z", "digest": "sha1:5AH6W3EFAHOWXGDG6L3M5OOE75C5EZBZ", "length": 54986, "nlines": 228, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிக் போஸ் 96 ஆம் நாள்: மீண்டும் ‘Freeze and Release’ | தினகரன்", "raw_content": "\nHome பிக் போஸ் 96 ஆம் நாள்: மீண்டும் ‘Freeze and Release’\nபிக் போஸ் 96 ஆம் நாள்: மீண்டும் ‘Freeze and Release’\nகல்லூரியின் கடைசிநாளில் என்னென்ன காட்சிகள் இருக்குமோ.. என்னென்ன வசனங்கள் இருக்குமோ… என்னென்ன கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், கண்ணீர்கள் இருக்குமோ அது அத்தனையும் இருந்தது இந்த பிக்பாஸில். 96 ஆம் நாள் மற்றும் 97 ஆம் நாளின் காட்சிகள் இன்று ஒளிபரப்பட்டது. 96 ஆம் நாள் நள்ளிரவில் பிந்து வெளியேற்றப்பட்டிருந்தார். அன்றைய நாள் விடிந்த பிறகான காட்சிகள் தொடங்கியது. எப்படியும் எவனும் ஆடப்போறதில்ல என்று தெரிந்து ‘எவன்டி உன்னைப் பெத்தான்’ சாங்கை வேக்கப் சாங்காக ஒலிக்கவிட்டார்கள். மற்ற நாட்களைப்போல் இல்லாமல் உற்சாகம் குறைவாக இருந்தாலும் எல்லாருமே ஆடினார்கள். கடமைக்கு ஆடிக்கொண்டிருந்த சிநேகன் முகத்தில் சோக ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தது.\n95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n‘100 நாள் கழிச்சு ஃபைனல்ஸ் வரைக்கும் வந்துட்டோம்.. எவ்ளோ டாஸ்க் பண்ணியிருக்கோம்.. என்னெல்லாம் போராடியிருக்கோம். கடைசி நாலுபேர்ல ஒருத்தரா அறிவிக்குறாங்க ஆனா அந்த மொமன்ட்டை எஞ்சாய் பண்ணமுடியல.. டாப் 4 ல வந்ததைவிட பிந்து போய்ட்டானு மட்டும்தான் மைண்ட்ல இருந்துச்சு. செம கேம் ஆனா…’ என்று கணேஷிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ஆரவ். உண்மைதான் டாப் 5 வந்தபோதுகூட எல்லோரும் கட்டிப்பிடித்து கொண்டாடினார்கள். ஆனால் இன்று நான்கு நடமாடிக்கொண்டிருந்தாலும் வீடே வெறிச்சோடிக் கிடக்கிறது. பிந்து விதைத்துவிட்டுச் சென்ற வெறுமை, விருட்சமாகி வீடு முழுவதும் படர்ந்துகிடப்பதை போட்டியாளர்களின் பேச்சில் இருந்து உணரமுடிந்தது. நேற்று தான் போவதற்கு மனதளவில் தயாராகிவிட்டதாகச் சொன்ன கணேஷ் ‘காப்பத்தப்பட்டதை உணர முடியல’ என்றார். ‘முன்னாடி லிமிட்டா இருந்துச்சு அப்பறம் ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட் ஆகிட்டாங்க.. எப்படி அந்த க்ளோஸ்னஸ் வந்துச்சுனே தெரியல’ என்றார் ஆரவ்.\n‘யாருமே ப்ரிப்பேரா இல்ல’ என்று ஹரிஷ் சொல்ல, ‘ஆமா சனிக்கிழமைக்காக ரெடியாயிருந்தோம்’ என்று ஆரவ் ஆமோதித்தார். ‘பணப்பெட்டி வந்தப்போ சின்ன பயம் இருந்தது நம்மளா போனா பணத்தோட போகலாம் ஆனா அவங்க அனுப்புனா எதுவுமே இருக்காது அப்படினு அன்னைக்கு சொன்னேன் அப்போ ஒரு பயம் இருந்துச்சு டக்குனு யாராச்சும் ஒருத்தர் பேரை சொல்லி கிளம்புங்கனு சொல்லிடுவாங்களோனு’ என்றார் சிநேகன். ‘யார் போயிருந்தாலுமே கஷ்டம்தான்’ என்றார் ஹரிஷ். ‘ஆரம்பத்துல ஏன்டா உள்ளே வந்தோம்னு நினைச்சிட்டு இருந்தாங்க கடைசில இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க’ என்று பிந்துவைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் சிநேகன்.\nஇவர்கள் புலம்பல்களையெல்லாம் கேட்டபோது ‘நெல்லாடிய நிலமெங்கே’ என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது. ’15 பேர் உட்கார்ந்து சாப்பிட்ட டேபிள் இப்போ 4 பேர்ல வந்து நிக்குது’ என்று ஆரவ் கடந்த கால நினைவுகளை எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்க, சிநேகன் எதிர்காலம் குறித்த கற்பனைக்குத் தாவினார். ‘நாளைக்கு நம்ம பேரன்கிட்ட சொல்லிட்டு இருப்போம்ல மொபைல்லாம் இல்லாம 100 நாள் இருந்தோம்னு.. காட்டுவாசி மாதிரி இருந்தீங்களா தாத்தானு கேட்பான்’ என்று சிநேகன் பேரன் லெவலுக்குத் திங்க் பண்ண, ஹரிஷ் ‘அடுத்த வருசமாச்சும் கல்யாணம் பண்ணுவீங்கள��’ என்று கேட்டு சிநேகனை நிகழ்காலத்துக்கு இழுத்துவந்தார். ‘இதுக்கப்பறம் ஒரு பொண்ணு புடிச்சிருக்குனு சொல்லி வந்தா பண்ணலாம்’ என்று இழுத்தார் சிநேகன். (பிக்பாஸூ கேமரால ஓட்டுதான கேட்கக் கூடாது.. பொண்ணு கேட்கலாம்ல..). ஆனாலும் என்ன நினைத்தரோ ‘வரலைனாலும் பரவால்ல இப்பவே நல்லாதான் இருக்கு இப்படியே ரன் பண்ணிடுவோம்’ என்று சேஃப்டிக்கு சொல்லிவைத்தார்.(அடுத்த சீசனுக்கும் மொத ஆளா ரெடி ஆவார் போல சிநேகன்) ‘அதுக்கப்பறம் இல்லைமா வேணாமானு சொன்னீங்கன்னா தெரிஞ்சா கொலைகாரனாகிடுவேன்’ என்று நண்பரின் மீதுள்ள தன் அக்கறையைக் காட்டினார் ஆரவ்.\n‘பரணியை அட்வைஸ் பண்ணி ரெண்டு வாரம் வீட்டுல இருக்க வச்சிருக்கலாமோங்குற குற்றவுணர்வு இருக்கு’ என்று அடுத்த டாபிக்கை எடுத்தார் சிநேகன். ‘நாளைக்கு அவன் வந்தா ஸாரி கேட்கணும்’ என்று ‘பகிரங்கமாக’ அறிவித்தார். ‘பாத்த உடனே புடிச்சவங்க நிறைய பேரை பழகினப்பறம் புடிக்கல… பாத்த உடனே பகைச்ச நிறைய பேரை பழகினப்பறம் பிடிச்சது’ என்று சொல்லி ‘முன்முடிவு’ எவ்வளவு மோசமானது என்ற பாடத்தை இந்த வீட்டில் கற்றுக்கொண்டதாகச் சொன்னார் சிநேகன். மிகச் சரியான வார்த்தை. ‘இவர்கள் இப்படித்தான்’ என்று தாமாகவே ஒரு கண்ணோட்டத்தை வைத்துக்கொண்டு அதன்படி எல்லோரையும் அணுகியதுதான் காயத்ரி போன்றவர்களுக்கு சிலர் என்ன செய்தாலுமே தவறாகத் தெரிந்தது.\nயாருமற்ற பெண்களின் அறையில் கணேஷ் தனியாக நடந்து வெறுமையின் நீளத்தை அளந்துகொண்டிருந்தார். ‘தேரடிச்ச வீடு மாதிரி இருக்குங்க’ என்று தலையில் கைவைத்துக்கொண்டு சொன்னார் சிநேகன் . என்னடா இவிய்ங்க புலம்பிக்கிட்டே இருக்காய்ங்க என்று நினைத்துக்கொண்டிருந்தபோது ஆரவ் தன் காமெடியைப் புகுத்தினார். ஹரிஷை அழைத்து தன் சமையலை டேஸ்ட் பார்க்கச் சொன்னார். ‘உங்களுக்கு ஒரு ட்ரிக் சொல்றேன். சில சமயம் நாம சமைச்சு முடிச்சு டேஸ்ட் பாக்கும்போது கன்றாவியா இருக்கும். அப்போ இந்த கொத்தமல்லிய மேலாப்புல தூவி விட்டோம்னா இவன் டேஸ்ட்டை தூக்கிக் கொடுத்துடுவான்’ என்று சொல்லி கொத்தமல்லியைத் தூவிக்கொண்டே ‘ஆனா இப்போ அதுக்காக பண்ணலை பொதுவா சொல்றேன்’ என்று முடித்தது, ப்ரோ செம டைமிங் ப்ரோ.\n‘வெளில போய் ஒருத்தனுமே கூப்டலைனா பேசாம சமையல்காரனா போயிடலாம்’ என்று சிநேகன் சொல்ல, ‘அதுக்கு கண்டிப்பா கூப்பிடுவாங்க’ என்று ஆரவ்வும் ஒத்துக்கொண்டார். ‘எல்லாருக்கும் ஒரு சுயதொழில் இருக்கு. ஒண்ணா சேர்ந்து ஓட்டல் வச்சிடலாம்’ என்று ஐடியா கொடுத்தார் சிநேகன்.\nநேற்று எவிக்சன் என்ற பெயரில் ஹார்ட் பீட்டை எக்குத்தப்பாக எகிற வைத்துவிட்டு, இன்று இதய தின சிறப்பு டாஸ்க் கொடுத்தார்கள். மன் கீ பாத் - மனதில் பட்டதை பலூனில் எழுதி பறக்கவிடவேண்டும். ஆரவ் தனது அப்பா அம்மாவிடமும் தமிழ் மக்களிடம் ஏதாவது விஷயத்தில் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கும்படிக் கேட்டார். சிநேகன், தன் ஊர் மக்களுக்கு, நண்பர்களுக்கெல்லாம் ஸாரி சொன்னார். எவ்ளோ சண்டை போட்டாலும் உடனே மன்னிப்பு கேட்ருங்க இதுதான் சிநேகனின் மெசேஜாம். ஹரிஷ் சில வாட்ஸப் பார்வேர்களை எழுதிவிட்டு எப்படி மற்றவர்களுக்காக வாழணும்ங்குறதை இங்கே கத்துக்கிட்டதாகச் சொன்னார். இதயத்தில் கை வைத்து ‘இங்க என்ன சொல்லுதோ அதைக் கேட்டு நடந்துகிட்டா வாழ்க்கை சிறப்பா இருக்கும்’ என்று முடித்தார். கணேஷ் தன் பங்குக்கு நான்கு அட்வைஸ்கள் பலூனில் எழுதி பறக்கவிட்டார்.\nஅடுத்த டாஸ்க் பற்றிய அறிவிப்பை வாசித்தார் ஹரிஷ். ‘டேஷ் அண்ட் டேஷ்’ என்னனு கெஸ் பண்ணுங்க பாப்போம் என்று சஸ்பென்ஸ் வைக்க, ஆரவ் சில அட்டம்ப்டுகளுக்குப் பிறகு ‘Freeze and Release’ என்று சரியாக யூகித்தார். பிக்பாஸ் போட்டியாளர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் உன்னிப்பாக கவனித்து டாஸ்க் வைக்கிறார் என்பது தெரிகிறது. ஏனென்றால் கொஞ்ச நேரம் முன்புதான் ஃப்ரீஷ் டாஸ்க்கின்போது சந்தோஷமாக இருந்ததாக சிநேகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஹரிஷ்.\n5:15 மணிக்கு ஃப்ரீஷ் சொன்னார் பிக்பாஸ். அந்த நேரத்தில் சிநேகன் வலைபோட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். ஹரிஷ் அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆரவ்வும் கணேஷூம் காபி குடித்துக்கொண்டிருந்தார்கள். ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..’ என்று சிவாஜி பாடி முடித்ததும் அலைகள் பறவைகளெல்லாம் ஃப்ரீஷாகி நிற்பது போல் அசையாது நின்றார்கள். ஒருவரை உள்ளே அனுப்பினார்கள். ஏற்கெனவே இவர் இந்த வீட்டிற்குள் ஒருமுறை வந்திருக்கிறார். அப்போது இவரை கண்டுகொள்ளாததுபோல் இருக்க வேண்டும் டாஸ்க் கொடுத்திருந்தார்கள். இப்போது ஃப்ரீஷாகி நிற்கவைத்துவிட்டு அனுப்புகிறார்கள். ‘���ல்லாம் ஷோ ரூம் பொம்மை மாதிரியே நிக்குறாங்க’ என்று கலாய்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தவர், ஆரவ்வைப் பார்த்து, ‘பாடி பீடி மாதிரி ஆயிடுச்சு’ என்று நக்கலடித்தார். கணேஷூக்கு சலூன் சால்வை போர்த்தி முடிவெட்டத் தொடங்கினார். ‘லைட்டா வெட்டுங்க’ என்று கணேஷ் சொல்ல, ‘லைட் ஹவுஸ் மாதிரி இருக்க எங்க லைட்டா வெட்டுறது’ என்று மீண்டும் ரகளையை கொடுத்தார்.\nப்ரேயரின்போது எல்லாரும் வெயிலில் நிற்க ‘மிஸ் மயக்கம் வர்றமாதிரி இருக்கு மிஸ்’ என்று நடிப்பைப் போட்டு மரத்தடியில்போய் அமர்ந்துகொள்ளும் ஸ்கூல் பையன்மாதிரி சிநேகன் ‘பிக்பாஸ் எறும்பு கடிக்குது பிக்பாஸ்’ என்று ஸ்பெஷல் பெர்மிசன் வாங்கி ரிலீஸ் ஆனார். ‘உள்ள போனா நம்மளை வச்சி செஞ்சிருவாய்ங்களே’ என்று சொல்லி சேரில் அமர அவருக்கு மீண்டும் ஃப்ரீஷ். ‘எப்ப பாரு கொஸ்டீனா கேக்குறீங்களே.. இதெல்லாம் தன்னால வர்றதா இல்ல நைட் புல்லா யோசிப்பீங்களா’ என்று கணேஷ் மீது தன் அட்டாக்கைத் தொடங்கினார் அந்த புதியவர். ‘எங்க மிஸ்டர் கவிஞர்.. கவி.. கவி…’ என்று கேட்டு வெளியே வந்தவர், சிநேகனுக்கு தலையில் தண்ணியடிச்சு, ‘ரஜினி ஹேர் ஸ்டைல் பண்ணவா’ என்று கேட்க, அருகிலிருந்த ஹரிஷ் லைட்டாக சிரித்தார். பின் எல்லாருக்கும் விடுதலை தரப்பட்டது.\nபுதிதாக வந்தவரோடு சேர்த்து ஐவரும் கிச்சனில் இருக்க, ஸ்டோர் ரூம் மணி ஒலித்தது. நான்கு ஸ்பெஷல் கேக்குகள் அனுப்பியிருந்தார்கள். உள்ளே சென்று கேக்கை எடுத்துவந்ததும் ஃப்ரீஷ் என்று பிக்பாஸ் உத்தரவிட கையில் கேக்குடன் சிலையானார்கள். புதிதாக வந்தவர் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். சிநேகன் முகத்தில் கேக்கைப் பூசினார். ‘இப்பதான உங்களை நல்லவர்னு சொன்னோம்’ என்று ஆரவ் சொல்ல, அடுத்த அட்டாக் ஹரிஷிற்கு, அவர் முகத்தில் பூசியதோடு தலையிலும் கொஞ்சம் வைத்தார். ‘பூசுறதுதான் பூசுறீங்க ஹேப்பி 100th டேனு சொல்லி பூசுங்க’ என்ற கணேஷ் சொன்ன அறிவுரையைக்கேட்டு ‘Happy 100 th day’ என்று சொல்லி கணேஷ் முகத்தில் பூசினார். அவர் காபியிலும் கொஞ்சம் கேக்கைப் போட்டுவிட்டார். அடுத்தது ஆரவ். முகத்தில் பூசியது பத்தாமல் இரண்டு பேன்ட் பாக்கெட்டிலும் போட்டுவிட, ஆரவ் அங்கும் இங்கும் ஓட, கணேஷ் ஃப்ரீஷ் சொல்லப்பட்டதை நினைவுபடுத்தினார். ‘ப்ளீஸ் பிக்பாஸ் ரிலீஸ் பண்ணிவிடுங்க’ என்று ஆரவ் கெஞ்ச, ‘யாராச்சும் ஓடிவந்து அடிப்பீங்கனு தெரியும்’ என்று அவரே லீட் கொடுத்தார் வந்தவர். அவர் வெளியில் சென்று கதவு திறப்பதற்காக காத்திருக்க, பிக்பாஸ் ரிலீஸ் சொல்ல, எல்லாரும் ஓடிவந்து அவர் முகத்தில் கேக் பூசினார்கள். ஆரவ் அவருடைய பேண்ட் பாக்கெட், சட்டை பாக்கெட் என எல்லா இடத்திலும் கேக்கைக் கொட்டி பழிதீர்த்துக்கொண்டார்.\nசிநேகனுக்கு ஒரு ஸ்பெஷல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலிருந்து அவர் பார்த்த சம்பவங்களை வைத்து பிக்பாஸ் பாடல் ஒன்றை உருவாக்க வேண்டும். சிநேகனுக்கு எழுதுவதற்கு நேரம் கொடுக்கப்பட அந்த நேரத்தில் ஒவ்வொருவரையாக கன்ஃபஷன் ரூமுக்கு அழைத்துப் பேசினார் பிக்பாஸ். முதலில் கணேஷ். ‘இந்த போட்டியில் இவ்ளோ தூரம் வருவீங்கனு நினைச்சீங்களா’ என்று கணேஷிடம் கேட்டார். அதற்கு அவர், ‘இல்லை. இந்த வீட்ல நிறைய கத்துக்கலாம்னு வந்தேன். யாரையும் இதுவரைக்கும் ஹர்ட் பண்ணதில்லைங்குறதை நினைச்சு பெருமைப்படுறேன். காலையை எஞ்சாய் பண்ணி பழக்கம் இல்ல.. ஆனா நீங்க பண்ண வச்சிட்டீங்க’ என்றார்.\nஆரவ், ‘இங்க நிறைய பேர், ஆல்ரெடி செலிபிரட்டி. மக்களுக்குத் தெரிஞ்ச முகம். அதனால அவங்களுக்குத்தான் ஆதரவு கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா அப்படி இல்லைனு மக்கள் நிருபிச்சுட்டாங்க. குறும்படம்ல அசிங்கப்பட்டது உட்பட எதையும் மறக்கமுடியாது’ என்றார். நடுவில் பிக்பாஸ் குரலுக்கு அடிமையா இருந்தோம் என்று வேறு ஒருவரி சேர்த்துக்கொண்டார்.\nஹரிஷ், பொறுப்பு, நிதானம், பொறுமை என்று டிக்சனரியில் இருக்கும் எல்லா நல்ல வார்த்தைகளையும் இங்குவந்து கற்றுக்கொண்டதாகச் சொன்னார். எல்லாரும் நெருங்கி பழகுனதுக்கப்பறம் அவங்கதானே சரினு சில விஷயங்கள் விட்டுக்கொடுத்திருப்பதாகச் சொன்னார். கடைசியாக பிக்பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ கிடையாது அது ஒரு வாழ்வியல் முறை என்று முடித்தார்.\nசிநேகன், இந்த நிகழ்ச்சியின் மூலம் 2 பாக்யங்கள் கிடைத்திருப்பதாகச் சொன்னார். ஒன்று அவருடைய அப்பாவை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. உண்மையா இருக்கேன் அது பைத்தியக்காரத்தனம்னோ நான் நடிக்கிறேன்னோ மத்தவங்களுக்குத் தோணிடுமோன்னு பயமா இருக்கு என்றார். இங்க முட்களோடு கை குலுக்கிய பூக்களோடு சண்டை போட்ட தருணங்கள் ஏராளம் என்றார். யார் முட்கள் யார் பூக்கள் என��பதையும் சொல்லியிருக்கலாம். வீட்டைவிட்டு போக மனசு இல்ல என்று சொல்லிக் கண்ணீர் சிந்தினார். ‘வெளில என்னை எல்லாரும் எப்படி பார்க்கப்போறாங்கனு தெரியல அதை நினைக்கும்போது பயமா இருக்கு’ என்று அவர் சொல்லும்போது குரலில் நிஜமாகவே பயம் தெரிந்தது.\nஹரிஷ், கணேஷ், ஆரவ் வெளியில் சோபாவில் அமர்ந்திருக்க, சிநேகன் உள்ளே எழுதிக்கொண்டிருக்க பிக்பாஸ் ஃப்ரீஷ் சொன்னார். இம்முறை தப்பாட்டாக்காரர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள். மைக்கே தேவைப்படாமல் மேளச்சத்தம் பொளந்து எடுக்க, உள்ளுக்குள் ஆடவேண்டும் என்று தோன்றினாலும், பிக்பாஸின் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அசையாமல் நின்றார்கள். ஹரிஷ் மட்டும் தலையை மெதுவாக ஆட்டினார். பிறகு ரிலீஸ் சொல்லப்பட எல்லாரும் எழுந்து ஆடினார்கள். இப்போ எல்லாம் ஆடிட்டு இருக்கும்போது ஃப்ரீஷ் சொல்வீங்க அதான என்று அசால்டாக பார்த்துக்கொண்டிருந்தால் பெரிய ட்விஸ்ட் இரண்டு நிமிடம் முழுமையாக ஆடி டயர்டான பிறகு ஃப்ரீஷ் சொன்னார். அப்படியும் கேட்காமல் ஆரவ்வும் கணேஷூம் அவர்களுக்கு ஆடிக்கொண்டிருந்தார்கள் அவர்களுக்குக் கை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.\nசிநேகன் தான் எழுதிய கவிதையை வாசித்துக் காண்பித்தார். ‘இது எங்கள் வீடு’ என்று தொடங்கிய அந்தக் கவிதை பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்சப்டை புட்டுபுட்டுவைப்பதுபோல் பொருத்தமாக இருந்தது. சில வரிகள் ரசிக்கும்படி இருந்தது. குறிப்பாக, ‘இது பிக்பாஸ் கற்பித்த பாடம், இதில் கலைந்தது எங்களின் வேடம்’ என்ற வரிகள். இந்தக் கவிதையே அருமையாக இருந்தது. அப்படியே விட்டிருக்கலாம். ஆனால் சிநேகன் இன்னொரு பாடலும் தயார் செய்திருந்தார். பிக்பாஸூக்கு நன்றி சொல்வது போல் இருந்த அந்தப் பாடலை கோரஸாகப் பாடுகிறோம் என்று சொல்லிக் கொதறிஎடுத்தார்கள். விவேகம் க்ளைமேக்சில் காஜல் பாடுவதைப் போல சம்பந்தமே இல்லாமல் அந்தப் பாடல் வெறியேற்றியது. ஏன்யா ஏன்\nஅடுத்ததாக இன்றைய நாளின் டெய்லி டாஸ்க் இரவு 9 மணிக்கு அறிவித்தார்கள். டாஸ்க்கின் பெயர் ‘ஆட்டோகிராப்’. ஹவுஸ்மேட்ஸ் மற்றவர்களுக்குச் சொல்ல நினைக்கும் கடைசி மெசேஜை அவர்களின் டீசர்டில் எழுதவேண்டும். ‘கடைசி நாள்ல மெமரீஸ் மாதிரி கேம்ஸ் கொடுக்குறாங்க’ என்றார் ஆரவ். கார் டாஸ்க், பலூன் டாஸ்க்கெல்லாம் பார்த்தபோது, அநே��மாக கடைசி நாளில் உயிருக்கு உலைவைக்கும் டாஸ்க்குகளெல்லாம் கொடுப்பார்கள் போல என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தக் கடைசி வாரம் கொடுத்த டாஸ்க் எல்லாமே.. உடலளவில் காயப்படுத்தாத, மனதளவில் மகிழ்ச்சியளிக்கிற டாஸ்க்குகளாக கொடுத்தது சிறப்பு.\nஹரிஷ், ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் டீசர்டில் தன் மெசேஜை எழுதினார். கவிஞருக்கு கனவு நிறைவேற வாழ்த்துகள் சொன்னார். கணேஷை மிஸ்டர். கேள்வி நாயகன் என்று எழுதினார். ஆரவ்விடம் மைக்கை கழட்டச் சொல்ல, அவர் டீசர்ட்டை என்று நினைத்து ‘கழட்டணுமா’ என்று ஷாக் ஆனார். ஆரவ்வை ’டேய் நண்பா’ என்று எழுதியிருந்த ஹரிஷ், ‘ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம் பாக்காதீங்க கவிஞரே..’ என்று ஷாக் ஆனார். ஆரவ்வை ’டேய் நண்பா’ என்று எழுதியிருந்த ஹரிஷ், ‘ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம் பாக்காதீங்க கவிஞரே..’ என்று சிநேகனிடம் ரெக்வஸ்ட் வைத்தார்.\nகணேஷ், ஒவ்வொருவருக்கும் டீசர்ட்டின் ஒரு பக்கம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதிக்கொடுத்தார். ஆரவ் சிநேகனுக்கு இது முடிவல்ல நம் உறவின் ஆரம்பம் என்று எழுதியிருப்பதாகச் சொல்ல ‘என்ன முத்தச் சத்தம்லாம் கேக்குது’ என்று ஹரிஷ் கலாய்த்தார்.\nசிநேகன் ஒவ்வொருவருக்கும் ஒரு மைக்ரோ கவிதையாக எழுதினார். ‘என் நினைவுக்குள் எப்போதும் நீ இருப்பாய். உன் நிழலினைத் திரும்பிப்பார் நான் இருப்பேன்’ என்று ஆரவிற்கு எழுதியதற்கு ஹரிஷ் விளக்கம் கேட்க, சிநேகன் கொடுத்த விளக்கத்திற்கு ‘வெரி டச்சிங்’ என்றார். கவிஞர் எனக்காக எழுதிய முதல் கவிதை என்று பெருமைப்பட்டுக்கொண்டார் ஆரவ்.\nரொம்ப எமோசனல் பிந்து இருந்திருக்கணும் என்று அனைவரும் மீண்டும் ஃபீல் ஆனார்கள். ஹரிஷ் பேப்பரில் ஏதோ எழுதிக்கொண்டிருக்க பிரியாணி வந்தது. அனைவரும் சாப்பிட்டு முடிக்க விளக்குகள் அணைக்கப்பட்டது.\n97 ஆம் நாள் விடிந்தது. காலை 7 மணிக்கு சிநேகன் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். இன்னும் ஒரு நாள் மட்டுமே என்று உணர்த்தும் விதமாக 1 Day to Go என்ற செய்தி டிவியில் டிஸ்ப்ளே செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு ‘தோஸ்து படா தோஸ்து’ பாடலை ‘வேக்கப் சாங்’காக ஒலிக்கவிட்டார்கள். எல்லாரும் ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் ரயில் ஓட்டி விளையாண்டார்கள். படுக்கையின் மேல் ஏறிக்குதித்தார்கள். தலையணைகளை தூக்கி���்போட்டு கொண்டாடினார்கள். சிநேகன் பல்டியெல்லாம் அடித்தார்.\nஅனைவரும் டைனிங் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ‘உடம்பெல்லாம் சோர்வாகிடுச்சு’ என்றார் சிநேகன். மற்றவர்களும் அதையே வழிமொழிந்தார்கள். பூண்டு உரித்துக்கொண்டிருந்த ஆரவ், ‘இதைப் பார்த்ததும் பிந்து பூண்டு சாப்பிட்டது ஞாபகம் வருது’ என்று பிந்துவின் டாஸ்க்கை நினைவுபடுத்தினார். எலுமிச்சை, வேப்பிலை, பூண்டு, பச்சைமிளகாய் எல்லாம் பிந்து சாப்பிட்டதைப் பற்றிச் சொல்லி இதில் எது சாப்பிடுவது கஷ்டம் என்று விவாதித்தார்கள். ‘ஹைதராபாத்ல பச்சை மிளகாய ப்ரேக்ஃபாஸ்டாவே சாப்பிடுவாங்க ப்ரோ’ என்றார் ஹரிஷ்.\nசிநேகன் டைனிங் டேபிளுக்கு நடுவில் இருக்கும் கேமராவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். (இப்போ தெரியுது ஏன் கவிஞர்க்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு..) சாப்பிட்டீங்களா என்று சிநேகன் கேட்க அது ஆமா என்பது போல் தலையாட்டியது. ‘ எங்க வீட்ல ஒரு வாய் கஞ்சி சாப்பிடுங்க) சாப்பிட்டீங்களா என்று சிநேகன் கேட்க அது ஆமா என்பது போல் தலையாட்டியது. ‘ எங்க வீட்ல ஒரு வாய் கஞ்சி சாப்பிடுங்க’ என்று கேட்டபோது அது இல்லை என்பதுபோல் தலையாட்டியது. பிக் பாஸ் நல்லவரா கெட்டவரா என்று கேட்டால் எல்லாப் பக்கமும் தலையாட்டியது.\nஇது நாள் வரை நூறுநாட்களை இந்த வீட்டுக்குள் எப்படி கடக்கப்போகிறோம் என்று சிந்தித்துக்கொண்டிருந்த சிநேகனின் மனம் இப்போது இறுதிநாளை எட்டிவிட்ட நிலையில் எப்படி உலகத்தை சந்திக்கப்போகிறோம் என்ற பயத்துக்குள் புகுந்துகொண்டதை அவரின் பேச்சில் தெரிந்துகொள்ள முடிந்தது. ‘வெளி வாழ்க்கை நம்மளை பொரட்டி போட்ருமோனு பயமா இருக்கு. இங்க நாம எல்லாத்தையும் ரொம்ப ஓப்பனா காமிச்சுட்டோம். தெரிஞ்சு காமிச்சது வேற தெரியாம காமிச்சது வேற.. அவன் நம்மளை படிச்சுட்டான்.. ஆயிரம் விமர்சனம் பார்த்தாச்சு நம்ம வேலையை நாம பாக்கப்போறோம். ஆனா நம்ம பலம், பலவீனம் அவனுக்குத் தெரியும். நம்ம பலத்தையும், பலவீனத்தையும் கைல எடுத்து நம்மளை மிஸ் யூஸ் பண்ணிடுவாங்களோனு பயமா இருக்கு.’ என்றதோடு ஜூலிக்கு நடந்ததையும் நினைவுபடுத்தினார். கூடுன கூட்டத்துல பாதிபேர் விமர்சனம் பண்றவங்கதான் என்று சொல்ல.. ‘அவ்ளோ பிரச்னை இருக்காது’ என்று ஆரவ் சமாதானாம் சொன்னார். ‘கொஞ்ச நாள் வெளி உலகத்��விட்டு ஒதுங்கி இருக்கணும்’ என்று ஹரிஷ் அறிவுரை சொன்னார். ‘மக்கள் மனதை வென்றவர் யார் என்பது நாளை தெரியவரும்’ என்ற குரலுடன் முடிவுற்றது அன்றைய நாள். உண்மையில் சிநேகனின் பயத்திற்கு பதில் சொல்லவேண்டிய இடத்தில் நாம்தான் இருக்கிறோம். ‘ஒருத்தனோட பலவீனத்தோட மட்டும் விளையாடக்கூடாது’ என்று சிநேகன் இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி சொல்லியிருக்கிறார். 100 நாள் முடிந்து அவர்கள் வெளிவந்த பிறகு, நாம் எவர் பலவீனத்தோடும் விளையாடாதிருப்போம்.\nபிக் போஸ் 95 ஆம் நாள்: பிந்து மாதவி விடைபெற்றார்\nபிக் போஸ் 94 ஆம் நாள்: 11 இலட்சத்துடன் வெளியேறுங்கள்\nபிக் போஸ் 93 ஆம் நாள்: ரஜினி, அஜித், சிம்பு, நயன், ராமராஜனாக..\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகாலா - முன்னோட்டம் (Trailer)காலா - கண்ணம்மா... பாடல்காலா - காற்றை பற்றவை... பாடல்காலா - சிட்டம்மா... பாடல்காலா - பாடல்கள் ... அல்பம்\nஒரு குப்பைக் கதை (TRAILER)\nஒரு குப்பைக் கதை | தினேஷ் | மனிஷா யாதவ் |\nசீயான் விக்ரம் | கீர்த்தி சுரேஷ் | பாபி சிம்ஹா | சூரி | பிரபு | ஜோன் விஜய் | இஷ்வர்யா\nMr. சந்திரமௌலி | கார்த்திக் |கௌதம் கார்த்திக் | ரெஜினா | சாம் சி.எஸ். | திரு | ஜி. தனஞ்ஜயன்\nபாடம் | கார்த்திக் | விஜித் | மோனாஇயக்குநர்: ராஜசேகர்இசை: கணேஷ் ராகவேந்திரா\nகீர்த்தி சுரேஷ் | துல்கர் சல்மான் | சமந்தா அக்கினினி | விஜய் தேவரகொண்டா | பிரகாஷ் ராஜ் | கிரிஷ் ஜகர்லாமுடி\nசீன் ரோல்டன் | சச்சின் மானி | நந்திதா\nகார்த்திக் சுப்பாராஜ் | பிரபுதேவா | சனந்த் | இந்துஜா | தீபக் பரமேஷ் | ஷஷங்க் புருஷோத்தம் | அனிஸ் பத்மநாபன்\nகதிர் | கயல் அனந்தி | யோகி பாபு | லிஜீஸ் | பா. ரஞ்ஜித் | மாரி செல்வராஜ் | சாந்தோஷ் நாராயணன்\nஅசுரவதம் | எம். சசிகுமார்\nவிஜய் அந்தனி | அஞ்சலி | சுனைனா | ஷில்பா | அம்ரிதா | யோகி பாபு | ஆர்.கே. சுரேஷ் | ஜெயபிரகாஷ் | மதுசூதனன்\nஇயக்கம்: பா. ரஞ்சித் ஒளிப்பதிவு: ஜி. முரளிஇசை : சந்தோஷ் நாராயணன்சண்டை : திலீப் சுப்பராயன்பாடகர்கள் : கபிலன், உமேதேவி, அருண்ராஜா காமராஜ்,...\nபுத்திக பத்திரணவுக்கு கைத்தொழில் வர்த்தக பிரதியமைச்சு\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக, புத்திக பத்திரண எம்.பி....\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.06.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.06.2018...\nதபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை\nதபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடு��ுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால்,...\nஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு\nபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரரை...\nபிறை பார்த்தல்; அறிவியல் கண்கொண்டு நோக்க வேண்டிய விடயம்\nவளிமண்டலவியல் திணைக்களமும் உதவியாக அமையும்இலங்கை முஸ்லிம்கள்...\n2nd Test: போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவு\nதொடர் 1 - 0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலைஇலங்கை மற்றும்...\nவிடுதலை நிராகரிப்பு மோடி அரசின் முடிவு\nராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும்...\nகாணாமல் போனோர் விவகாரம்: உறவினர் ஏக்கம் தீர்வது எப்போது\nகாணாமல் போனோரின் உறவினர்கள் வடக்கில் மேற்கொண்டு வரும் சாத்விகப் போராட்டம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2014/12", "date_download": "2018-06-19T18:31:35Z", "digest": "sha1:GPIYSD4VU4WZO7VG6A7MGQKYDEOZGJIT", "length": 3180, "nlines": 108, "source_domain": "www.vallamai.com", "title": "December | 2014 | செல்லம்", "raw_content": "\nமயிலே மயிலே அழகிய மயிலே\nஆடும் மயிலே தோகை மயிலே\nஉன் கழுத்தின் வண்ணம்தான் என்ன \nநீலம் பச்சை கலவைதான் என்ன \nகழுத்தை ஆட்டி நடை அழகு… Continue reading →\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13021126/Sand-lorry-11-trucks-5-begging-seized-offices-officers.vpf", "date_download": "2018-06-19T17:43:38Z", "digest": "sha1:XNCUG6PXFK7DH3MZFTRXTTBZZYTXA63W", "length": 11604, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sand lorry 11 trucks- 5 begging seized offices officers || மணல் அள்ளிய 11 லாரிகள்- 5 மாட்டுவண்டிகள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமணல் அள்ளிய 11 லாரிகள்- 5 மாட்டுவண்டிகள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை + \"||\" + Sand lorry 11 trucks- 5 begging seized offices officers\nமணல் அள்ளிய 11 லாரிகள்- 5 மாட்டுவண்டிகள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை\nவிராலிமலை, அறந்தாங்கி, காரையூர் பகுதிகளில் மணல் அள்ளிய தாக 11 லாரிகள், 5 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளப்படுவதாக தகவல் வந்தது. அதன்பேரில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி தலைமையிலான அதிகாரிகள் விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை, கீரனூர் மற்றும் விராலூர் செல்லும் சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த 9 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதை யடுத்து அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஅறந்தாங்கி அருகே உள்ள இடையார் பகுதியில் நேற்று அதிகாலை வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் தலைமையிலான அதிகாரிகள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா நெய்வத்தளி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 5 மாட்டுவண்டிகளை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.\nஇதேபோல காரையூர் அருகே ஆலம்பட்டி பகுதியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, காரையூர் வருவாய் ��ய்வாளர் சாதிக் பாட்சா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுஅந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து காரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. நாகர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது\n2. ஆவின் நிறுவனத்தில் வேலை\n3. ஈரோட்டில் பரபரப்பு: நிறைமாத கர்ப்பிணியை எட்டி உதைத்த டிரைவர், உறவினர்கள் போராட்டம்\n4. போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n5. ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை தங்கதமிழ்செல்வன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t46664-topic", "date_download": "2018-06-19T18:19:24Z", "digest": "sha1:SP5RHXGXEDWNBMR2LOHZ3G7BLA45ATY5", "length": 15603, "nlines": 193, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கே.எஸ்.ரவிக்குமார் அலுவலகத்தில் ரஜினி..!", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவா��னின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவ��ம் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகடந்த வாரத்தில் ஒருநாள் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாரின் அலுவலகம் பரபரப்புக்குள்ளானது. காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திடீர் விசிட்.\nஅவரது அடுத்த படம் ஹிந்தியில்தான் இல்லையில்லை, தமிழில்தான் என்று ஆளாளுக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்க, அவரது இந்த சைலண்ட் விசிட் ரஜினியின் அடுத்த படத்திற்காகதான். ஹரா படம் தொடர்பான டிஸ்கஷன் மற்றும் அரட்டைக்காகதான் அங்கு வந்திருந்தாராம் ரஜினி.\nநேரம் கிடைக்கும்போதெல்லாம் முன்னணி இயக்குனர்களை வீட்டுக்கே அழைத்து பேசிக் கொண்டிருக்கும் ரஜினி, இந்த முறை கே.எஸ்.ரவிகுமாரின் அலுவலகத்திற்கே போனதில் இன்னொரு டேஸ்ட்டும் இருந்தது. அது ரவிக்குமார் வீட்டு சாப்பாடு. \"வீட்லேர்ந்து சாப்பாடு வரவழைச்சுருங்க\" என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டாராம் ரஜினி.\nஅவருக்கு பிடித்தமான ஐட்டங்கள் என்னென்ன என்று இத்தனை காலம் அவருடன் பழகிய ரவிகுமாருக்கு தெரியாதா என்ன அவசரம் அவசரமாக வீட்டுக்கு தகவல் சொல்லி சுடசுட வரவழைத்தாராம். அன்றைய முழு தினத்தையும் கே.எஸ்.ஆரின் அலுவலகத்திலேயே செலவிட்டாராம் ரஜினி.\nRe: கே.எஸ்.ரவிக்குமார் அலுவலகத்தில் ரஜினி..\nஅப்போ இன்னும் கொஞ்சநாளைக்கி ரவிகுமார் பைத்தியம் புடிச்சு திரியபோராருனு சொல்லுங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t61250-topic", "date_download": "2018-06-19T18:20:17Z", "digest": "sha1:LYS65ANUSX44XM7PI6VDGNOHA2P4VFLU", "length": 23828, "nlines": 477, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி", "raw_content": "\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அன���சரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nதமிழில் வெளியாகும் 90 சதவீதப்\nபடங்கள் பிறமொழிப் படங்களின் அதிகாரப்பூர்வ தழுவலாகவோ திருட்டுத்தனமான\nகாப்பியாகவோ உள்ளன. சமீபத்திய காப்பி, ஆண்மை தவறேல்.\nஅறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இந்தப் படம் லுக் பெஸானின்\nதிரைக்கதையில் வெளிவந்த டேக்கன் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி. இளம்\nபெண்களை விபச்சாரச் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும்\nமகளை மீட்கும் தந்தையை பற்றியது டேக்கன். இதில் தந்தைக்குப் பதில் காதலன்.\nமற்றபடி அதே ஹாலிவுட் படம்.\nதிருட்டு விசிடிக்கு எதிராக பேசும் திரைத்துறையினர் திருட்டு விசிடி படங்களையும் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்.\nRe: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nRe: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nRe: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nRe: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nஆங்கில படங்களை தமிழ் ரசிகர்களுக்காக மாற்றி கொடுக்கும் இயக்குனர்கள் வாழ்க...\nஅவர்கள் இவ்வாறு செய்யவில்லை என்றால் இது போன்ற படங்கள் இருப்பதே தெரியாமல் போய் விடும் அல்லவா...\nRe: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nRe: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nRe: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\n@அசுரன் wrote: மகாநதி மாதிரின்னு சொல்லுங்க\nஒரிஜினல் செல்லுலார் ஜெராக்ஸ் நாயகன் -நு [ரித்தீஷ் ] சொல்லாம விட்டுட்டீங்களே நண்பா \nRe: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nமெகா ஹிட் தமிழ்படத்தினை உருவாக்குவதற்குறிய பார்முலா...\nஹாலிவுட் படத்தின் கதையை காப்பி அடித்து அதனுடன் தமிழ் காலசாரத்தை இனைக்க வேண்டும் கதைக்கு ஒரு இளம் நடிகையை படத்தில் தோன்ற(தோற்றம் மட்டுமே முக்கியம் நடிப்பு தேவையில்லை) செய்ய வேண்டும் பின் படத்தில் ஆறு பாடல் காட்சிகளையும் சில சண்டை காட்சிகளையும் இனைப்பதன் மூலம் ஒரு மெகா ஹிட் தமிழ்படத்தினை உருவாக்கலாம்...\nஇதற்கு எடுத்துக்காட்டாக சில படங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது...\nஆனால் எனக்கு படம் தெரியவில்லை\nRe: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nசெல்லுலார்(2004) என்ற ஆங்கில படத்தின் இரு தமிழ் காப்பிகள் தான் வேகம்(2007) மற்றும் நாயகன்(2008)..\nRe: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nதமிழ் வெற்றி பெற்ற படங்கள் அனைத்தும் காப்பிகள் தானா\nRe: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nRe: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2016/03/blog-post_13.html", "date_download": "2018-06-19T18:21:34Z", "digest": "sha1:H2SKRJATG3XRD5MHZJJSB6IJJGGQQFYE", "length": 1982, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1897_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-19T18:33:39Z", "digest": "sha1:D42ZU7ZWOKPBNIDMMXBVG6AAINVDSNFN", "length": 9214, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1897 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1897 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1897 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1897 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 53 பக்கங்களில் பின்வரும் 53 பக்கங்களும் உள்ளன.\nரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியா�� 11 மார்ச் 2013, 10:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/05/2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-06-19T18:08:16Z", "digest": "sha1:EMUCR6QKREUHC4JQQGYGLSTZSCHAUVBY", "length": 11141, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "2 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி", "raw_content": "\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது\nதினக்கூலி ரூ.380 வழங்கக்கோரி மின் ஊழியர்கள் உண்ணாவிரதம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துக சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தினர் நடைபயணம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருச்சி»2 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\n2 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதிருச்சி அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் குழந்தைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆய்வுக்குப்பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். பள்ளிசிறார்களுக்கான மருத்துவகுழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதத்திற்குத் தேவையான மருந்துகளும் தயார் நிலையில் உள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலுக்க��க 34 பேர்சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேருக்கு மட்டுமே இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.\nஅரசு எடுத்த தொடர் நடவடிக்கையால் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 2012ம் ஆண்டு 13 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து நடப்பாண்டில் 2 ஆயிரமாக உள்ளது என்றார்.\nஅண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனை காய்ச்சல் டெங்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nPrevious Article126 மீனவர்களை தீபாவளிக்கு முன் விடுவிக்க முயற்சி\nNext Article சாலை ஆய்வாளர்களுக்கு மின்னணு முறையில் ஊதியம் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎட்டு வழிச்சாலை… ஏமாற்றும் வேலை:பெ.சண்முகம்…\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nசரக்கு வேன் மோதி வியாபாரி பலி\nஊழியர் நலத்திட்ட உரிமைகளை பறிக்காதே: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863109.60/wet/CC-MAIN-20180619173519-20180619193519-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}