diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1204.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1204.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_1204.json.gz.jsonl" @@ -0,0 +1,422 @@ +{"url": "http://tamilcinemadvd.com/product.php?action=&searchcid=&searchscid=&page=1", "date_download": "2020-04-07T05:46:48Z", "digest": "sha1:SNPJ7TDAR5YB4L6UYJLPYTMPXIYNAYU3", "length": 10064, "nlines": 271, "source_domain": "tamilcinemadvd.com", "title": "TAMILCINEMA DVD", "raw_content": "\nசூப்பர் ஹிட்ஸ் பாடல்களின் தொகுப்பு\nஇளையராஜா ஆடியொ & MP3\nஇளம் உள்ளங்களை இசையால் வசப்படுத்திய இசைஞானியின் பாடல்கள் சில\nகிராமத்து வயல் வரப்பில் மனம் திறந்து மகிழ்ச்சியாக பாடி ஆடிய டப்பாங்குத்து பாடல்கள்\nகிராமத்து ஆலமரத்தடியில் கவுண்டமணியின் லொள்ளு பஞ்சாயத்து லந்து காமெடியை பார்த்து பார்த்து மகிழுங்கள்\n1978-ல் இதயம் கவர்ந்த கிராமிய பாடல்கள் இன்று வரை மண் மணம் மாறாமல் வீசுகிறது\nகிராமத்து மக்கள் மனதில் ஊறிய தெம்மாங்கு மகிழ்ச்சி தத்துவம் நெஞ்சுக்கு நிறைவாக வருகிறது\nநாட்டுப்புற காதல் ஜோடிகள் இனிமையாக தென்றல் தாலாட்ட வயலோரத்தில் பாடிய காதல் பாடல்கள்\nகிராமப்புறத்தில் உழைப்பின் களைப்பு தீர பாடிய உள்ளம் கவர்ந்த பாடல்கள்\nஇசைஞானி விதவிதமாக ரசிகர்களுக்கு தந்த நாட்டுப்புற பாடல்களின் அற்புத தொகுப்பு\nதிரும்ப திரும்ப பார்க்க தூண்டும் பஞ்சாயத்துகாரர்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் வைகை புயலின் காமெடி\nஇசைஞானி தேர்வு செய்து மென்மையிலும் மென்மையாக பாடிய ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்\nஅமைதியான இரவு நேரத்தில் காற்றில் கலந்து வரும் K J.யேசுதாஸின் சோகப் பாடல்கள்\nடப்பாங்குத்து பாடல்கள் ஸ்பெஷலிஸ்ட் வாலியின் சூப்பர் ஹிட் குத்தாட்ட பாடல்கள்\nபாடலை கேட்டதும் நாட்டுப்புறத்திற்கே அழைத்து செல்லும் மலேசியாவாசுதேவனின் 1986 கிராமிய பாடல்\nஅன்புக்கு ஏங்கும் மனதிலிருந்து வரும் நெஞ்சை உருக்கும் சோகப்பாடல்கள்\nவைகை புயல் ரசிகர்களை சிரித்து மகிழ்விக்க தர்ம அடிவாங்கிய பல படகாட்சிகள்\nகவுண்டமணி செந்தில் வெடி போல் அடி வாங்கி சிரிக்க வைத்த காட்சிகள்\nசின்ன கலைவாணர் விவேக் வீட்டிலும், ரோட்டிலும் தர்ம அடி வாங்கி சிரிக்க வைத்த காட்சிகள்\nகவுண்டமணி ரசிகர்களை கலகலப்பாக சிரிக்க வைக்க காதல் செய்த காமெடி காட்சிகள்\nவைகைபுயல் வடிவேல் காமெடி திருடனாக வந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைசுவைகாட்சிகள்\nகவுண்டமணி, செந்தில் திருடி கையும் களவுமாக மாட்டி நினைத்து நினைத்து சிரிக்க வைத்த காட்சிகள்\nசின்ன கலைவாணர் விவேக் சிந்திக்கவும்,சிரிக்கவும் வைக்க செய்த காமெடி திருட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6988.html", "date_download": "2020-04-07T07:57:51Z", "digest": "sha1:NFPI2H32K45ZYMLE4COW6AV6YYGOP3AC", "length": 5319, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> வேதனையை உணரும் நரம்புகள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இன்று ஓர் இறைவசனம் \\ வேதனையை உணரும் நரம்புகள்\nஜுமுஆவில் இரண்டு பாங்கு நபிவழியா\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nஉரை : பெங்களூர் A.முஹம்மது கனி : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 10-10-2017\nCategory: இன்று ஓர் இறைவசனம், ஏகத்துவம், சொர்க்கம் நரகம், பெங்களூர் A. முஹம்மத் கனி, முக்கியமானது\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஜவ்வு போல் இழுக்கும் நீதிபதிகளுக்கு அபராதம்: – மத்திய அரசின் வரவேற்கத்தக்க சட்டம்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/chewing-gum-for-weight-loss/", "date_download": "2020-04-07T07:36:09Z", "digest": "sha1:JQZAROUCW75ARMMAMASPCPVGZSXQUKPL", "length": 11361, "nlines": 140, "source_domain": "www.arivu-dose.com", "title": "சூயிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும் - Chewing gum for weight loss - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Natural Sciences > சூயிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும்\nசூயிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும்\nஉடல் எடையைக் குறைக்க பெரும்பாலானோர் வித்தியாசமான பலவகை மருந்துகளையும், உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் சூயிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா… ஆம் அது உண்மை தான். சூயிங்கம் சாப்பிடும் போது உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பதால், உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்கும் போது இது மிகவும் உதவியாக இருக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.\nஆராய்ச்சியில் இருந்து கூறப்படுவது என்னவென்றால், இனிப்புப் பொருளற்ற சூயிங்கம்மை நிமிடத்திற்கு 100 முறை மெல்லும் பொழுது உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இந்த வளர்ச்சிதை மாற்ற விகித அதிகரிப்பின் மூலம் மணிக்கு 70 கலோரிக்கள் உடலிலிருந்து நீக்கப்படுகிறது. ஆனால் நிமிடத்திற்கு 100 முறை மெல்லுவது என்பது மிகவும் கஷ்டமான செயல் ஆகும். அதற்குக் காரணம், ஒருவரோடு பேசும் போதோ அல்லது மற்ற வேலைகளைச் செய்யும் போதோ சூயிங்கம் மெல்லுவதில் கவனம் செலுத்த முடியாது.\nசரி, நாம் சூயிங்கத்தினை மெல்லும் போது நமது உடலில் என்ன நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா பொதுவாக சூயிங்கத்தை மெல்லும் போது காற்றையும் சேர்த்து உட்கொள்கிறோம், இந்தக் காற்று நமது உறுப்புகளுக்கு, வயிற்றிற்கு உணவு வருகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். இதனால் உறுப்புகள் ஓய்வெடுக்காது, தொடர்ச்சியாக இயங்கும். சூயிங்கத்தின் மற்றொரு பயன் என்னவென்றால் பற்களுக்கு செல்லும் இனிப்பினைத் தடுக்கும். மேலும் சாப்பிட்டு முடிந்தவுடன் சூயிங்கம் எடுத்துக்கொள்வது, அதிக கலோரிகள் கொண்ட இனிப்பு வகைகளை உட்கொள்வதை விட நல்லது என்று கூறுகின்றனர்.\nஎன்ன நண்பர்களே, நாம் சாதாரணமாக உட்கொள்ளும் சூயிங்கம்மில் இத்தனை விஷயங்கள் உள்ளதா என வியப்பாக இருக்கிறதா… இதைப் பற்றி உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கீழே எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\nஇது சுங்கம் உற்�பத்தி செய்�யும் கம்பெனியின் தந்திரமகவம் இருக்களாம்.\n இந்த அறிவு டோஸ் இன்று வரை 130,000 பேர்களைச் சென்றடைந்து விட்டது உங்கள் கருத்துகளைத் தெரிவித்து இந்த அறிவு டோஸை இவ்வாறு பிரபலமாக்கியதற்கு நன்றிகள்\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64895/MS-Dhoni-enjoys-singing-session-with-Piyush-Chawla--Parthiv-Patel", "date_download": "2020-04-07T06:40:21Z", "digest": "sha1:VEXZVVMQTZ3O2CZ3NX5V2D5BE222R7BP", "length": 9140, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''பாத்ரூம் சிங்கர் தோனி'' - வைரலாகும் தோனி பாட்டு பாடும் வீடியோ! | MS Dhoni enjoys singing session with Piyush Chawla, Parthiv Patel | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n''பாத்ரூம் சிங்கர் தோனி'' - வைரலாகும் தோனி பாட்டு பாடும் வீடியோ\nதோனி பாட்டு பாடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.\nகடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனியை, அதற்கு பின் எந்தப் போட்டியிலும் ரசிகர்கள் பார்க்கவில்லை. இதற்கிடையே தோனியின் ஓய்வு முடிவு குறித்த சலசலப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டன.\nஇந்த சமயத்தில் பிசிசிஐ வெளியிட்ட இந்திய வீரர்களின் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறாமல் இருந்தது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த தோனி ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூகவலைதளங்களில் கொட்டித் தீர்த்தனர். இருப்பினும், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதால் அதனை காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.\nபைக் ஸ்டண்ட்டின்போது அஜித்திற்கு விபத்து; ஆனாலும் தொடர்ந்து நடைபெற்ற வலிமை ஷூட்டிங்\nகிரிக்கெட் போட்டியில் பார்க்க முடியாவிட்டாலும் அவ்வப்போது தோனி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கிறது. இந்நிலையில் தோனி பாட்டு பாடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. பியூஷ் சாவ்லா, பார்த்திவ் படேல் ஆகியோருடன் சேர்ந்து பாத்ரூமில் அமர்ந்துகொண்டு பாட்டு பாடுகிறார். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.\nஐபிஎல் டி20 கிரிக��கெட் போட்டி தொடர் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் மார்ச் 1-ம் தேதி தோனி, சென்னைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இரண்டு வாரங்களாவது தோனி பயிற்சியில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் - பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nதொடங்கியது மாநாடு ஷூட்டிங்: சிம்புவை நேரில் வாழ்த்திய சீமான்\nகொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களை நோக்கி துப்பினால் கொலைமுயற்சி வழக்கு\nசிதம்பரம்: மண்டபத்தை பூட்டிக்கொண்டு ஏராளமானோர் கலந்துகொண்ட சுபநிகழ்ச்சி\nமாதம் மாதம் சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தை பிடித்துக்கொள்ளுங்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\n“உயிர் போனால் மீட்க முடியுமா ஊரடங்கை நீட்டியுங்கள்” - தெலங்கானா முதல்வர் கோரிக்கை\nதங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் - ரஷ்யா\nஅம்பானி முதல் அதானி வரை ... கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு\nகொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..\nதிரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா\nவாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் - பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nதொடங்கியது மாநாடு ஷூட்டிங்: சிம்புவை நேரில் வாழ்த்திய சீமான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2020-04-07T07:27:40Z", "digest": "sha1:WBQTT7N275RDGF2AB4RY6JPMA2NUBGSP", "length": 9028, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சத்யராஜ் – தமிழ் வலை", "raw_content": "\nஆந்திர சிறையிலிருந்து தமிழக ஓட்டுநரை மீட்ட சத்யராஜ் ரோஜா – ஆச்சர்ய நிகழ்வு\nஇருவாரங்கள் முன்பு அலறியது அலைபேசி. . யாரென்று பார்த்தால் ஊடகத்துறையில் பணியாற்றும் தம்பி ஜெரால்ட். . ”அண்ணே கோவையைச் சேர்ந்த ஒரு அப்பாவி லாரி...\nபேரறிவாளனை விடுதலை செய்ய சத்யராஜ் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் மனு\nராஜீவ்காந்தி வழக்கில் 29 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனை மனித நேய அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக ஆளுநருக்கு சிவில் சமூகம்...\nமாவீரர் நாள் – சத்யராஜ் வேண்டுகோள��\nநவம்பர் மாதம் மாவீரர் மாதம் என்று தமிழீழ தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் அனுசரிக்கும் நவம்பர் 27 மாவீரர் நாள் குறித்து...\nசிவகார்த்திகேயனின் கனா பட முன்னோட்டம்\nஉயிருக்குப் போராடும் நெல்ஜெயராமன் – தைரியம் கொடுத்த சீமான்\nநமது நெல்லைக்காப்போம் நெல் இரா.ஜெயராமன் கடும் புற்றுநோய்தாத்க்குதலால் உயிர் காக்கப்போராடி வருகிறார். திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளான்...\nஒருநாள் முதல்வனே அத்தனை விசயங்களைச் செய்த கதையைச் சொன்ன சினிமாவில் அந்த நாற்காலி 15 நாட்களுக்குக் கிடைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்ல...\nகடைக்குட்டி சிங்கம் படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம்\nஇந்துத்துவாவில் கடைந்தெடுத்த சிங்கம் என்று காட்டாறு முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விமர்சனம்.... ஜாதியை நிலைநிறுத்தும் ரேக்ளாபந்தயப் போதையுடன் படம் தொடங்குகிறது. கதாநாயகனின் சகோதரிகள்...\nஇரும்புக்கரம் கொண்டு அடக்குவதுதான் ஆன்மீகமா – ரஜினியை வெளுத்த சத்யராஜ்\nதிமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி 95 ஆவது பிறந்தநாளையொட்டி வேப்பேரி பெரியார் திடலில் விழா நடந்தது. இதில் நடிகர்கள் சத்யராஜ், ராஜேஷ், மயில் சாமி...\nசென்னையில் பரபரப்பு – ஓடும் தொடர்வண்டியில் இளம்பெண் மீது வன்முறை\nசென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வேளச்சேரியில் இருந்து ஏப்ரல் 23 அன்று இரவு 11.45 மணிக்கு கடற்கரை நோக்கி வரும் பறக்கும்...\nஈழத்தமிழர்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்யும் திவ்யா சத்யராஜ்\nநடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். அவர்,சில நாட்களுக்கு முன் சென்னையில் ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வசதியில்லாத மக்களுக்கும்...\nமுதியவரை அடித்துக் கொன்றது காவல்துறை – அதிர வைக்கும் குற்றச்சாட்டு\nதைரியம் இருந்தால் செய்து பாருங்கள் – நேரடியாக மோடிக்கு சவால் விட்ட கமல்\nஊதியம் பிடித்தம் மேம்பாட்டு நிதி இரத்து – திருமாவளவன் எதிர்ப்பு\nகி.வீரமணி பழ.நெடுமாறன் கொளத்தூர்மணி உள்ளிட்ட 57 பேர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nபள்ளிகள் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்\nபொறுப்பில்லாமல் நடந்து குறுவை சாகுபடியைக் கொன்றுவிடாதீர் – பெ.மணியரசன் கோரிக்கை\n – கிருமிநாசினி தெளித்த நாம் தமிழர் கட்சியினர் கைது\nநாம் தமிழர் கட்சி நிர்வாகி கோரிக்கை உடனே நிறைவேற்றிய முதலமைச்சர்\nமோடியின் செயல் வெட்கக்கேடானது – முன்னாள் முதல்வர் கடும் தாக்கு\nமோடி அமித்ஷா மு.க.ஸ்டாலினுடன் பேச்சு – விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2020-04-07T08:05:02Z", "digest": "sha1:XHUAVAWNVBF4YZ3CSEFXSMY5IJZYHLCM", "length": 7087, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "ஹீரோவானது ஏன்? – நடிகர் சூரி விளக்கம் – Chennaionline", "raw_content": "\nமின் விளக்குகளை அணைப்பது கொரோனாவுக்கு தீர்வாகாது – ராகுல் காந்தி தாக்கு\nதமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2069 ஆக உயர்வு\n – நடிகர் சூரி விளக்கம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் சூரி அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகன் ஆகிறார். விரைவில் 100வது படத்தை தொட இருக்கும் அவர் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை, சங்கத்தமிழன் என 2 படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. அவர் அளித்த சிறப்பு பேட்டி:- கவுண்டமணி – செந்தில், வடிவேலு, சந்தானம் போல எனது படங்களில் டிராக் காமெடி இல்லாதது எனக்கு பெரிய வருத்தம். அவர்களுக்கு கிடைத்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.\nடிராக் காமெடி தான் நம்மை நன்றாக அடையாளப்படுத்தும். படத்தின் வெற்றி தோல்வி காமெடியனை பாதிக்காது. படங்களையே கூட பல சமயம் காமெடி டிராக் காப்பாற்றும். இப்போது ஹீரோவுடனேயே பயணிக்கும் கேரக்டர் என்பதால் கதையை சார்ந்து தான் காமெடி கொடுக்க முடிகிறது. தேதிகளும் அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது.\nஇது குதிரைக்கு கடிவாளம் போட்டது போல. ஒரு காமெடி வெற்றி அடைய முக்கிய காரணமே இயக்குனர் தான். ஆனால் இயக்குனர் சொன்னதை மட்டுமே அப்படியே பேசிவிட்டு செல்ல முடியாது. அதை டெவலப் செய்தால் தான் நன்றாக இருக்கும். எனவே மெருகேற்றுவது எனது வேலை. இயக்குனரை மீறி நாம் காட்சியை உருவாக்க முடியாது. ஆனால் கொடுக்கப்பட்ட காட்சிக்குள் என்னால் முடிந்ததை செய்கிறேன்.\n4, 5 ஆண்டுகளாகவே ஹீரோ வாய்ப்புகள் வந்தன. எல்லாவற்றையும் மறுத்து வந்தேன். வெற்றி அண��ணன் அழைத்த உடன் முதலில் நம்பவில்லை. அழைத்து ஒருவரி கதை சொன்ன உடன் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் அவர்தான் ஹீரோ. சிவகார்த்திகேயனிடம் சொன்னேன். உற்சாகமும் ஊக்கமும் கொடுத்தார். ஜனவரியில் படப்பிடிப்பு செல்கிறோம்.\n← காவேரி கூக்குரலுக்கு ஆதரவு தெரிவித்த ஹாலிவுட் நடிகர்\nபான்பசிபிக் ஓபன் டென்னிஸ் – நவோமி ஓசாகா சாம்பியன் பட்டம் வென்றார் →\nநயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்\nமின் விளக்குகளை அணைப்பது கொரோனாவுக்கு தீர்வாகாது – ராகுல் காந்தி தாக்கு\nகொரோனா வைரசுக்கு எதிராக 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு நிற்பதை அடையாளப்படுத்தும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, வீடுகளில் அகல்\nதமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/kia-seltos.html", "date_download": "2020-04-07T06:54:49Z", "digest": "sha1:AA3VNCWJCYELMHZPY6WDXAFR7HIVL3BE", "length": 13674, "nlines": 324, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா Seltos அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - க்யா Seltos கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand க்யா Seltos\nமுகப்புநியூ கார்கள்க்யா கார்கள்க்யா Seltos faqs\nக்யா Seltos இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n1727 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nக்யா Seltos குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nஎல்லா Seltos வகைகள் ஐயும் காண்க\nSeltos மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 10 க்கு 15 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nஒத்த கார்களுக்கான வல்லுனர் மதிப்பீடுகள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் review: முதல் drive\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஎல்லா க்யா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/upcomingcars/cars+20-lakh-50-lakh", "date_download": "2020-04-07T07:54:13Z", "digest": "sha1:534ENXRYO3DOH2GW4EEIGKYBSLYOD34H", "length": 17375, "nlines": 293, "source_domain": "tamil.cardekho.com", "title": "41 இந்தியாவில் 50 லட்சத்தின் கீழ் வரவிருக்கும் கார்கள் - வெளியீட்டு தேதிகள், விலை", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇப்போத ���ாங்குங்கள் அல்லது உங்கள் சரியான காருக்காக காத்திருக்கிறீர்களா\nஉபகமிங் கார்கள் between ஆர்எஸ் 20 லட்சம் க்கு ஆர்எஸ் 50 லட்சம்\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ் Rs. 45.0 லட்சம்* apr 15, 2020\nஸ்கோடா கார்கோ Rs. 20.0 லட்சம்* apr 25, 2020\nஸ்கோடா சூப்பர்ப் 2019 Rs. 25.0 லட்சம்* மே 14, 2020\nஹூண்டாய் டுக்ஸன் 2020 Rs. 20.0 லட்சம்* மே 18, 2020\nஎம்ஜி இஆர்எக்ஸ் Rs. 25.0 லட்சம்* jun 06, 2020\nஇந்தியாவில் ரூ .20 லட்சம் முதல் ரூ .50 லட்சம் வரை வரவிருக்கும் கார்கள்\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\napr 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\napr 25, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமே 14, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமே 18, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\njun 06, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\njun 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉபகமிங் கார்கள் by budget\nகார்கள் below 5 லட்சம்கார்கள் below 10 லட்சம்10 லட்சம் - 15 லட்சம்15 லட்சம் - 20 லட்சம்50 லட்சம் - 1 கோடி1 கோடிக்கு மேல்\njul 10, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\njul 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\naug 09, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\naug 10, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\naug 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nsep 22, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\noct 04, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\noct 05, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\noct 10, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்���ு குறிப்புணர்த்துக\noct 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\noct 20, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nnov 02, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட் 2019\nnov 11, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 01, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 01, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 01, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 10, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\njan 01, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\njan 10, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nfeb 15, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nfeb 22, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nmar 15, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\napr 01, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\napr 10, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nபக்கம் 1 அதன் 2 பக்கங்கள்\nபிராண்டு வாரியாக அடுத்துவர உள்ள கார்கள்\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1074618", "date_download": "2020-04-07T08:36:42Z", "digest": "sha1:IYJCR2WXBQM45GC23IXQYYY6ZHA73X7B", "length": 2517, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சியார்சியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சியார்சியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:06, 29 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n04:29, 4 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: vep:Gruzii)\n10:06, 29 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1299", "date_download": "2020-04-07T08:30:33Z", "digest": "sha1:M7QAFXMTC3RFUWOIYI7HMEM672H7KBMV", "length": 6454, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1299 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1299 (MCCXCIX) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2052\nஇசுலாமிய நாட்காட்டி 698 – 699\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1299 MCCXCIX\nபெப்ரவரி 24 – தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி குசராத்தைக் கைப்பற்ற தனது தளபதிகள் உலூக் கான், நுசுரத் கான் ஆகியோரை அனுப்பினான். .\nஏப்ரல் – இசுக்கொட்டியர் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஸ்டேர்லிங் கோட்டையைக் கைப்பற்றினர்.\nசூலை 27 – உஸ்மான் பே பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்து, சோகுத் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். இந்த உதுமானியப் பேரரசு 1920 வரை நீடித்தது.\nசூலை 31 – பீசா குடியரசும் செனோவாக் குடியரசும் முப்பதாண்டுகள் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.[1]\nநவம்பர் 1 – ஐந்தாம் ஏக்கோன் நோர்வேயின் மன்னராக முடிசூடினார்.\nடிசம்பர் 1 – பால்கனோரியா சமரில் சிசிலியின் இரண்டாம் பிரெடெரிக் மன்னர் டராண்டோவின் முதலாம் பிலிப்பு மன்னரைத் தோற்கடித்தார்.\nவெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் தீ பரவியது.\nஇங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் இலண்டனில் உள்ள இத்தானிய வணிகர்களிடம் இருந்து 2,000 பொலார்டு மார்க்குகள் பணத்தைக் கடனாகப் பெற்றார்.[2]\nமங்கோலிய கான் 200.000 படையினருடன் இந்தியாவில் நுழைந்தான். தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி அவர்களை விரட்டியடைத்தான்.\nசிங்கப்பூரா இராச்சியம் சிறீவிஜய இளவரசரால் உருவாக்கப்பட்டது. இவ்விராச்சியம் அடுத்த 100 ஆண்டுகள் வரை நீடித்தது.\nபுளோரன்சு நகரம் வணிகங்களில் அராபிய எண்ணுருக்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. உரோமை எண்ணுருக்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2020/03/16175841/Top-10-corporate-stocks-fell-by-Rs-422-lakh-crore.vpf", "date_download": "2020-04-07T08:45:25Z", "digest": "sha1:X5ONNSFXVMW2DJIDQXQ5GSLDH6ODIE6I", "length": 10757, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Top 10 corporate stocks fell by Rs 4.22 lakh crore in last week's trade; A large decline in the value of the shares of TCS || சென்ற வார வர்த்தகத்தில் டாப் 10 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.4.22 லட்சம் கோடி சரிவடைந்தது; டி.சி.எஸ். பங்குகளின் மதிப்பு அதிக வீழ்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்ற வார வர்த்தகத்தில் டாப் 10 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.4.22 லட்சம் கோடி சரிவடைந்தது; டி.சி.எஸ். பங்குகளின் மதிப்பு அதிக வீழ்ச்சி + \"||\" + Top 10 corporate stocks fell by Rs 4.22 lakh crore in last week's trade; A large decline in the value of the shares of TCS\nசென்ற வார வர்த்தகத்தில் டாப் 10 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.4.22 லட்சம் கோடி சரிவடைந்தது; டி.சி.எஸ். பங்குகளின் மதிப்பு அதிக வீழ்ச்சி\nசென்ற வார வர்த்தகத்தில், டாப் 10 பட்டியலில் அனைத்து நிறுவனப் பங்குகளின் மதிப்பு ஒட்டுமொத்த அளவில் ரூ.4.22 லட்சம் கோடி சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) பங்குகளின் மதிப்பு அதிக வீழ்ச்சி கண்டது.\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\nசென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 3,473.14 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 1,034.25 புள்ளிகள் இறங்கியது. அந்த நிலையில், டாப் 10 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ஒட்டுமொத்த அளவில் ரூ.4.22 லட்சம் கோடி சரிந்தது.\nஅதில் டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.1.16 லட்சம் கோடி குறைந்து ரூ.6.78 லட்சம் கோடியாக இருந்தது. அடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) பங்குகளின் மதிப்பு ரூ.1.03 லட்சம் கோடி சரிந்து ரூ.7.01 லட்சம் கோடியாக குறைந்தது.\nஇன்போசிஸ் பங்குகளின் மதிப்பு ரூ.41,315 கோடி குறைந்து ரூ.2.73 லட்சம் கோடியாக சரிந்தது. எச்.டீ.எப்.சி. வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.34,919 கோடி சரிந்து ரூ.5.87 லட்சம் கோடியாக குறைந்தது. இந்து���்தான் யூனிலீவர் பங்குகளின் மதிப்பு ரூ.33,308 கோடி குறைந்து ரூ.4.40 லட்சம் கோடியாக இருந்தது. கோட்டக் மகிந்திரா வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.30,931 கோடி சரிந்து ரூ.2.81 லட்சம் கோடியாக குறைந்தது.\nஐசிஐசிஐ வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.25,098 கோடி குறைந்து ரூ.2.89 லட்சம் கோடியாக சரிந்தது. பஜாஜ் பைனான்ஸ் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.16,320 கோடி இறங்கி ரூ.2.37 லட்சம் கோடியாக இருந்தது. பார்தி ஏர்டெல் பங்குகளின் மதிப்பு ரூ.13,611 கோடி சரிந்து ரூ.2.69 லட்சம் கோடியாக இருந்தது. எச்.டீ.எப்.சி. நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.7,010 கோடி குறைந்து ரூ.3.58 லட்சம் கோடியாக சரிந்தது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. நோயாளி குணம் அடைந்தாலும் கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரலாம்-புதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/139736", "date_download": "2020-04-07T08:36:39Z", "digest": "sha1:CH27IG3KPL5QOJDBVUMO77FGHENG3TFS", "length": 11089, "nlines": 193, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ்ப்பாண கொரோனா நோயாளி கொழும்பில் எப்படி உள்ளார்? - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\n5G யால் கொரோனா பரவலா\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nகொரோனா நோயாளிகளுக்காக ஸ்ரீலங்கா மாணவியின் விசேட கண்டுபிடிப்பு\nயாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு\nவவு பாவற்குளம், வவு பாவற்குளம், London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nயாழ்ப்பாண கொரோனா நோயாளி கொழும்பில் எப்படி உள்ளார்\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் கொழும்புக்கு அனுப்பப்பட்டநிலையில் அங்கு அவரது உடல் நிலை சாதாரணமாகவே உள்ளது.\nஆகவே அவர் இன்னும் சில நாட்கள் சிகிச்சை பெற்று அந்த சிகிச்சையின் பின்னர் அவரது உடலில் கொரோனா தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டபின்னர் அவர் வீட்டுக்கு வருவாரென எதிர்பார்ப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை காணொளி வடிவில்\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/", "date_download": "2020-04-07T06:41:00Z", "digest": "sha1:IOUK44HE6SPG6D5DXSM5TGIZBMMMLOEN", "length": 23564, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News | Tamil Latest News | Tamilnadu News | தமிழ் செய்திகள் | தமிழ் சினிமா - MaalaiMalar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4421 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது.\n24 மருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது- 75 ஆயிரத்தை நெருங்கும் உயிர��ழப்பு\nகட்டுக்குள் வருகிறது கொரோனா- சீனாவில் முதல் முறையாக புதிய உயிரிழப்பு இல்லை\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் பிரிட்டன் பிரதமர்\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை சப்ளை செய்ய இந்தியா முடிவு\nஅச்சுறுத்தும் கொரோனா வைரஸ்- ஜப்பானில் அவசர நிலையை அறிவிக்க முடிவு\nநோயாளி குணம் அடைந்தாலும் கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரலாம்\nஅமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் - இந்திய உயிரியல் பூங்காக்களில் உஷார் நடவடிக்கை\nசெஸ் மூலம் நிதானத்தை கற்றுக்கொண்டேன்: சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சொல்கிறார்\nமலிங்காவை விட டோனி சிறந்தவர் என்கிறார் ஸ்காட் ஸ்டைரிஸ்\nகொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்\nகொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்\nகொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்- இங்கிலாந்து மக்களுக்கு ராணி அழைப்பு\nஇதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் - தமன்னா அட்வைஸ்\nபிரபல நகைச்சுவை நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி\nசிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘புல்லட்’ பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nவிக்ரம் பிறந்தநாளன்று கோப்ரா டீசர் வெளியாகுமா\nவிக்ரம் பிறந்தநாளான ஏப்ரல் 17ம் தேதி கோப்ரா படத்தின் டீசர் வெளியிடப்படுமா என்பது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்துள்ளார்.\nஅறிகுறியே இல்லாமல் பிரபல தயாரிப்பாளரின் மகளை தாக்கிய கொரோனா\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபல தயாரிப்பாளரின் மகளை அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nரஜினி, கமல், அஜித், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், பிளீஸ் உதவி செய்யுங்கள் என பிரபல நடிகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் மரணம்\nஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் உடல் நலக்குறைவால் காலமானார்.\nகுழந்தைகளுடன் பொழுதை போக்கும் சமீரா\nதமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்த சமீரா ரெட்டி குழந்தைகளுடன�� பொழுதை போக்கி வருகிறார்.\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nதனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\nநடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்\nகால்பந்து அணிக்கு மருத்துவ ஆலோசகராக செயல்பட்டு வந்த டாக்டர் கொரோனா பரவியதால் தற்கொலை\nபிரான்சில் கால்பந்து அணிக்கு மருத்துவ ஆலோசகராக செயல்பட்டுவந்த டாக்டர் தனக்கு கொரோனா வைரஸ் பரவியதால் தற்கொலை செய்து கொண்டார்.\nசம்பளம் குறைப்பு குறித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவரின் கருத்து வேடிக்கையானது - கவாஸ்கர் கண்டனம்\nகிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் தெரிவித்து இருப்பது வேடிக்கையானது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசெஸ் மூலம் நிதானத்தை கற்றுக்கொண்டேன்: சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சொல்கிறார்\nகிரிக்கெட் போட்டியின்போது நிதானத்தை கடைபிடிக்க செஸ் அறிவு கைக்கொடுக்கிறது என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நிவாரண நிதிக்கு யுவராஜ் சிங் ரூ. 50 லட்சம் வழங்கினார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.\nமலிங்காவை விட டோனி சிறந்தவர் என்கிறார் ஸ்காட் ஸ்டைரிஸ்\nஐபிஎல் போட்டியின் முடிவு சிறந்த பினிஷர் சிறந்த பந்து வீச்சாளரை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்துதான் அமையும் என ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.\nதனக்கு பிடித்த சிறந்த கிரிக்கெட் வீரர், கேப்டன், ஒருநாள் தொடக்க வீரர் யார் என்பதை ஹனுமா விஹாரி விவரிக்கிறார்\nஇந்திய டெஸ்ட் அணி பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரி தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர், சிறந்த கேப்டன் யார் என்பதை குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.\nகுழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப குடைமிளகாய் புதினா புலாவ் அருமையாக இருக்கும். இன்று புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nபிரிட்ஜின் பிரீசரில் வைத்து காய்கறிகள், உணவுப்பொருட்களை பயன்படுத்தும் போது பொருட்களின் தரம் மாறுபடும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nதிருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.\nஎண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை எப்படி சரி செய்வது\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமுளைகட்டிய நவதானியங்களில் நார்ச்சத்து, புரதம் அதிகளவில் உள்ளது. இன்று முளைகட்டிய நவதானியங்களை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஎப்பொழுதும் செய்யக்கூடிய இலகுவான உடற்பயிற்சிகள்\nஉடற்பயிற்சி எமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.\nகிருஷ்ணரின் இந்த தத்துவம் பல விஷயங்களில் நமக்கு பொருந்தும். நாமும் பல விஷயங்களுக்கு, எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்தாலே, அந்த விஷயம் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.\nபுராணத்தில் ரிஷிகள் பல வகைகளில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் சப்த ரிஷி எனப்படும் 7 பேர் மிகவும் முக்கியமானவர்கள்.\nஇந்த வார விசேஷங்கள் 7.4.2020 முதல் 13.4.2020 வரை\nஏப்ரல் 7-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 13-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nதிருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம்.\nதேவ பிள்ளைகளே நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும். அந்த ஜெபம் யாரிடம் போய் சேர வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.\nசாஸ்தா கோவில்களில் களையிழந்த பங்குனி உத்திர திருவிழா\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா களையிழந்தது. ஆனால், பக்தர்கள் இன்றி கோவில்களில் பூஜைகள் நடந்தன.\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ 2020\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ2020 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடாட் நாட்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் பிராசஸருடன் உருவாகும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nடாட் நாட்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் பிராசஸருடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி ஸ்மார்ட் டிவி விவரங்கள்\nரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nசைன் அப் மற்றும் டவுன்லோடு செய்யாமல் ஸ்கைப் புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்\nவீடியோ கால் மேற்கொள்ள சைன் அப் மற்றும் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியத்தை நீக்கும் புதிய அம்சம் ஸ்கைப் சேவையில் அறிமுகம்.\nகேம் ஸ்டிரீமிங் சேவை துவங்கும் அமேசான்\nஅமேசான் நிறுவனம் கேம் ஸ்டிரீமிங் சேவையினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜிஎஸ்டி மாற்றத்தால் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு\nஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5698:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=55:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&Itemid=84", "date_download": "2020-04-07T05:49:45Z", "digest": "sha1:TG6H4Q26DGVEN26QU2TCXPTQ4QHLPN3X", "length": 22860, "nlines": 138, "source_domain": "nidur.info", "title": "மாணவர்களும், தொழுகையும்", "raw_content": "\nHome இஸ்லாம் தொழுகை மாணவர்களும், தொழுகையும்\nதொழுகை, ஒவ்வொரு முஸ்லிமின் முதல் கடமை. மறுமையில் முதல் விசாரணை தொழுகை குறித்தே கேட்கப்படுமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கடமை.\nதொழுகையை வலியுறுத்தும் வசனங்கள் மட்டுமே குர்ஆனில் 31 இடங்களில் வருகின்றன. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையினை இறைவனருளால் நம்மில் பலர் கைக்கொள்கிறோம், அல்ஹம்துலில்லாஹ். ஆனால், நம் பிள்ளைகளிடம் இதை முறையாக நிலைநிறுத்துகிறோமா\nபள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களாகிய நம் பிள்ளைகள் தொழுகையின்மீது சற்று அசிரத்தையாகவே இருக்கின்றார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதற்குப் பல காரணங்களைக் கூறிக்கொள்கிறோம்: பள்ளிகளில் இடவசதியில்லை; நேரம் கிடைப்பதில்லை; அனுமதிப்பதில்லை; என்று பல சமாதானங்களைக் கூறிக்கொள்கிறோம்.\nஉங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு. நூல்: அஹ்மத், அபூதாவூத்)\nமேலேயுள்ள ஹதீஸில், பத்து வயதாகிவிட்டால் அடித்தேனும் தொழவையுங்கள் என்று சொல்லப்பட்டிருப்பதிலிருந்து, சிறார்களுக்கும் தொழுகை எத்துணை அவசியமானது என்று புரிந்துகொள்ளலாம்.\n நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக. நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக. உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக. நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்\". (அல்குர்ஆன் 31 : 17)\nநபி லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரை இது சிறுவயது முதலே தொழுகையைத் தவறாது கடைபிடிக்கச் செய்வதன்மூலம், தன் கடமைகளைத் தட்டிக் கழிக்காமல், பொறுப்புடன் நிறைவேற்றத் தயங்காத, தடைகளைக் கண்டு தளராத, மனத் திண்மை படைத்த,ஒரு நல்ல மூமினான பிரஜையை நாட்டிற்குத் தரும் கடமையை நிறைவேற்றுகிறோம். ஆகவே, சால்ஜாப்புகள் சொல்லிக் கொண்டிராமல், மாணவர்களுக்கும் தொழுகையைப் பேணுவதை அறிவுறுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.\nமுஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்படும் பள்ளிகளில், மாணவர்களுக்குத் தொழுவதில் சிரமங்கள் இருப்பது உண்மையே. இதனை நிவர்த்தி செய்யும் வழிகளில் பெற்றோர்கள் ஈடுபட்டு, எப்படியேனும் மாணவர்களைத் தொழச் செய்யவேண்டும். பள்ளி நிர்வாகத்தினரோடு தன்மையாகப் பேசி, வேண்டுகோள் விடுக்கலாம். தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிகள், மாணவர்கள் தொழுவதற்கு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். லுஹர் தொழுகை நேரம், பள்ளியின் மதிய இடைவேளையின்போது வருவதால், பலரும் இதற்கு ஆட்சேபிப்பதில்லை.\nஇன்று பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில், 9, 10, 11, 12ம் வகுப்புகள் காலை 6.30 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்தப்படுகின்றன. எனும்போது, லுஹர், அஸர், மக்ரிப் ஆகிய மூன்று வேளைகளும் பள்ளி நேரத்திலேயே வருவதால் மாணவ, மாணவியர் மூன்று தொழுகைகளையும் கல்விக்கூடத்தில் தொழ வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது.\nபள்ளிகளில் சேர்க்கையின்போதே, பெற்றோர் இதனை உறுதிசெய்யவேண்டும். தற்போது படித்து வரும் பள்ளிகளிலும், முஸ்லிம் பெற்றோர்கள் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுக்க வேண்டும். நிர்வாகம் மறுக்கும் பட்சத்தில், மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் தயாராக இருக்க வேண்டும். சேர்க்கை கொத்தாகப் பாதிக்கப்படும் சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில், பள்ளி நிர்வாகம் மறுக்கவியலாது.\nஅன்றாடத் தொழுகைகளான லுஹர், அஸரைத் தொழுவதில் மாணவர்களுக்கோ, அதை அனுமதிப்பதில் பள்ளி நிர்வாகங்களுக்கோ சிரமமிருக்காது. ஆனால், வெள்ளிக்கிழமைக் கடமையான ஜும் ஆ தொழுகையை - கல்விக்கூட வளாகத்தை விட்டு வெளியே சென்று தொழவேண்டிய இதை - நிறைவேற்றுவதில்தான் அதிகச் சிரமம் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இருக்கிறது. ஏனெனில், இத்தொழுகை பள்ளிவாசலுக்குச் சென்று ஜமா அத்தாகத் தொழ ஒவ்வொரு ஆணின் கட்டாயக்கடமையாக இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.\nஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும் இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள் இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)\nஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களைக் கொழுத்தி விட எண்ணி விட்டேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)\nஜும்ஆத் தொழுகையைத் தவிர்ப்பதால், மார்க்கக் கடமையிலிருந்து தவறுவதோடு, சமூகச் சிந்தனைகளை - சமுதாய அக்கறையை இளவயதிலேயே பசுமரத்தாணியாகப் பதிக்கும் குத்பா உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் தவறிப்போகிறது.\nகல்விக்கூடங்கள் இதை அனுமதிக்காததன் காரணம், பெரும்பாலும் மாணவர்கள் தனியே வெளியே சென்றுவர விரும்பாதது மற்றும் மதிய இடைவேளையைத் தாண��டி தொழுகை நேரம் நீட்டப்படும் சாத்தியம் இருப்பதாலுமே. இவற்றை பெற்றோர்கள் சரியாக கையாண்டு, அதற்கானத் தீர்வுகளுடன் நிர்வாகத்தை அணுகினால், நிச்சயம் ஒத்துழைப்பு நல்குவார்கள்.\nகும்பகோணம் அருகில், அம்மாச்சத்திரத்தில் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில், மாணவர்களை ஜும் ஆத் தொழுகைக்காக, தம் பள்ளி வாகனத்திலேயே அழைத்துச் செல்கிறார்கள். இதுபோன்ற ஏற்பாடுகளை நிர்வாகத்துடன் கலந்துபேசிச் செய்யலாம். தகுந்த முறையில் நம் கடமைகளை எடுத்துக்கூறி முயன்றால், நிச்சயமாக ஆதரவு கிடைக்கும்.\nஅலுவலகங்களில் பெரும்பாலும் இச்சிரமங்கள் இருப்பதில்லை. கல்விக்கூடங்களில்தான் இந்நிலைமை உள்ளது.\nசமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின், 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான CBSE பள்ளித் தேர்வுகள் வெள்ளிக்கிழமைகளிலும் நடைபெற்றன. இந்தியாவில் தேர்வு நேரம், காலை 10.30 - 1.30 என்பதால், மாணவர்களால் ஜூம் ஆ செல்ல முடியவில்லை. ஒன்றிரண்டு தேர்வுகள் எனில் தவிர்க்க இயலாத நிலை என்று பொறுத்துக் கொள்ளலாம். மார்ச் 1-ம் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 17-ம் தேதி முடியும் 12-ம் வகுப்பு தேர்வுகளில், ஐந்து தேர்வுகள் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறுகின்றன. இதுபோலவே, பல அரசுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள், அரசு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை ஜும் ஆ நேரத்தில் இடம்பெறுகின்றன.\nநாம் மத்திய-மாநில அரசுகளிடம் முக்கியத் தேர்வுகளை ஜும் ஆ நேரத்தை அனுசரித்து வைக்கும்படி கோரிக்கை வைக்க வேண்டும். கவனிக்க, நாட்களை மாற்றச் சொல்லவில்லை. நேரத்தை மட்டுமே மாற்றக் கோருகிறோம்.\nஅரசிடமே நேரடி கோரிக்கை வைத்து உரிமை பெறுவதன்மூலம், மற்ற தனியார் நிர்வாகங்களும் முஸ்லிம்களின் தொழுகையின் முக்கியத்துவத்தை உணருவார்கள். நாமும் ஒவ்வொரு பள்ளி-கல்லூரி-நிர்வாகத்திடம், தனித்தனியாக வேண்டுகோள் வைப்பதைத் தவிர்க்கலாம். புரிந்துணர்வு இல்லாத நிர்வாகத்தினரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கவும் தேவை இல்லாமல், நமது உரிமையாகக் கேட்டு வாங்கலாம்.\nஅண்டை மாநிலமான கேரளாவில், பல்வேறு மதத்தினர்களும் அடங்கிய \"சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு\", மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. இயக்குனரகத்திற்கு தேர்வு நேரங்களை மாற்றியமைக்கும்படி இவ்வருடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. வேண்டுகோள் ஏற்கப்படவில்லையெனினும், முயற்சிய��வது செய்தார்கள் என்பது பாராட்டிற்குரியது. பல்வேறு இயக்கங்களைக் கொண்ட நம் தமிழகத்தில் ஒரு சிறுமுயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லையென்பது வருந்தத்தக்கதே.\nஇதற்கு இன்னொரு காரணம், இஸ்லாமியக் கல்விக்கூடங்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் மிகமிகக் குறைவு. ஆகவே, நம்மால் பள்ளி கூட்டமைப்புகளில் நம் குரலைப் பதிவு செய்ய முடியவில்லை. அதிக அளவில் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் நிறுவுவதன் இன்னொரு அவசியமும் புலப்படுகிறது.\nஇவ்வளவு கஷ்டப்பட்டாவது தொழ வேண்டுமா என்று கேட்பவர்களுக்குப் பதில் இதுதான்:\n''இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.'' (அல்குர்ஆன் 107 : 4,5)\n''.... இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக. நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.'' (அல்குர்ஆன் 29 : 45)\nநம் சந்ததிகள் தொழுகையைப் புறக்கணிப்பதன் மூலம் வரும் கேடுகளால் அழிந்துபோகாமல் காப்பது, பெற்றோர்களாகிய நம் கடமை. இன்று உலகத்தில் பல்வேறு அழிமானங்கள், தீயவைகள் மாணவர்களை - எதிர்காலத் தூண்களைக் குறிவைத்து நடைபெற்று வருகின்றன. அவற்றிலிருந்தெல்லாம் நம் பிள்ளைச் செல்வங்களை, இளைய சமுதாயத்தை, நாளைய நம்பிக்கைகளைக் காக்கக்கூடியது தொழுகை ஒன்றுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-04-07T06:38:30Z", "digest": "sha1:VYW5PU4JYE4IX347O2YJJ6X6MPGY3XP7", "length": 6264, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "தூத்துக்குடி கல்லூரி முதல்வர் மாணவர்களால் வெட்டிப் படுகொலை! » Sri Lanka Muslim", "raw_content": "\nதூத்துக்குடி கல்லூரி முதல்வர் மாணவர்களால் வெட்டிப் படுகொலை\nதூத்துக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர் இன்று வியாழன் கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார்.\nஇச்சம்பவம் தொடர்பாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட அக் கல்லூரி மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் முதல்வராக நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த சுரேஷ் குமார் (55) என்பவர் பணியாற்றி வந்தா��்.\nஅண்மையில் பாளையங்கோட்டையில் இருந்து பேருந்தில் கல்லூரிக்கு வந்த மாணவியரைக் கேலி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரை அவர் சஸ்பெண்ட்செய்தார். இம்மூவரே இன்று காலை கல்லூரி வளாகத்தில் வைத்து சுரேஷ் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக செய்திகள் கூறுகின்றன.\nபடுகாயம் அடைந்த சுரேஷ் குமார் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனையடுத்து அம் மாணவர்கள் டேனிஸ், பிச்சைக்கண்ணு, பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்களில் டேனிஸ் சிவகங்கை இலங்கை அகதிகள் முகாமிலிருந்து வந்தவர். பிரபாகரன் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர். பிச்சைக்கண்ணு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் எழுந்த ஆத்திரத்தின் விளைவாய் கொலை செய்யும் அளவுக்கு இவர்கள் செல்வார்களா அல்லது வேறு ஏதேனும் பின்புலம் இருக்குமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஎப்படியும் கல்லூரி வளாகத்திலேயே பட்டப் பகலில் மாணவர்களாலேயே ஒரு முதல்வர் கொலை செய்யப்பட்டிருப்பதென்பது அதிர்ச்சி அளிக்கிறது, பெரும் வேதனைக்குரியது, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிர்வாகம் எல்லாம் முறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.\nகொரோனா வைரஸ்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர்,\nலண்டனில் கொரோனாவினால் மரணமடைந்த 13 வயது வஹாப்\nஎச்சரிக்கை; கறிக் கடைகாரருக்கு கொரோனா தொற்று: இறைச்சி வாங்கியவர்களுக்கு அரசு வேண்டுகோள்\nகொரோனாவை கட்டுப்படுத்த பில்கேட்ஸ் கூறிய முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemadvd.com/product.php?action=&searchcid=&searchscid=&page=2", "date_download": "2020-04-07T06:27:00Z", "digest": "sha1:BNNI5DB247ZUDAK4PUGBJQVGS6YPXVDI", "length": 10372, "nlines": 271, "source_domain": "tamilcinemadvd.com", "title": "TAMILCINEMA DVD", "raw_content": "\nசூப்பர் ஹிட்ஸ் பாடல்களின் தொகுப்பு\nஇளையராஜா ஆடியொ & MP3\nபார்த்ததும் சிரிப்பு வரும் வடிவேலின் மதுபோதை காமெடியை நினைத்து நினைத்து சிரித்து மகிழுங்கள்\nகுலுங்க குலுங்க சிரிக்க செய்யும் கவுண்டமணி,செந்திலின் குடிகார காமெடிகள்\nமதுவின் மயக்கத்தில் விவேக் தொடர்ச்சியாக கொடுத்த வெடி சிரிப்பு சாரல்கள்\nவடிவேல் வயிறு குலுங்க சிரிக்க செய்ய உறவினர்,நண்பர்களுடன் பெண் பார்த்த காமெடிகாட்சிகள்\nகவுண்டமணி பெண் பார்க்க பெண் வீட்டில் நுழைந்த உடன் ஏற்படும் குபீர் காமெடியை பார்த்துரசியுங்கள்\nவடிவேல் பொய் புளுகி தொடர்ந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள்\nTMS,P.சுசீலா பாடிய எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ராகப்பாடல்களின் அற்புத தொகுப்பு\nகவுண்டமணி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை தொகுப்பு\nமீம்ஸ் கிரியேட்டர்களின் கைப்புள்ளை வடிவேலின் அரசியல் காமெடி திரும்ப திரும்ப பார்த்து மகிழுங்கள்\nஅரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என கவுண்டமணி செய்த நையாண்டி நகைச்சுவை காட்சிகள்\nவைகை புயல் வடிவேலு தனது அலப்பறைய டீ கடையில் நிலைநாட்டிய வயிறு குலுங்கும் காட்சிகள்\nடீ கடையில் கவுண்டமணி,செந்திலுடன் அடிக்கும் லூட்டியை சிந்தாமல் சிதறாமல் பார்த்து மகிழுங்கள்\nவடிவேல் கிச்சு கிச்சு மூட்டாமல் பஸ்சில் குலுங்க குலுங்க சிரிக்க செய்யும் நகைச்சுவைகாட்சிகள்\nகவுண்டமணி செந்திலின் ஹோட்டல் காமெடியை பார்த்து கொண்டு சாப்பிட்டால் சிரித்து சிரித்து புரை ஏறிவிடும்\nவடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா... சிரிக்க வைத்துவிட்டார் என ரசித்து சிரிக்க ஓட்டல் காமெடி\nவாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போக செய்யும், கவுண்டமணி செந்திலின் வைத்தியர் காமெடிகள்\nசிரித்து சிரித்தே நோய்கள் தீர வடிவேலின் டாக்டர்,நோயாளி வைத்தியர் காமெடியை அவசியம் பாருங்கள்\nகவுண்டமணி தலைவாழை இலை போடாமல் ரசிகர்களுக்கு தந்த விருந்தை பார்த்து சிரித்து மகிழுங்கள்\nநோயின் வேதனை தீர விவேக்கின் இந்த ஆஸ்பத்திரி காமெடியை பார்த்தாலே போதும் சிரித்தே நோய் குணமாகும்\nகவலையில் வாடும் மனதை ஜானகி தனது பாடலால் மயில் இறகால் வருடுவது போல் பாடிய பாடல்கள்\nஇரவு நேரத்தில் மிகவும் அமைதியாக காதலர்கள் இசைத்த காதல் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-04-07T06:54:10Z", "digest": "sha1:NFFC2M7CYCUPNPMURCCALHOLJRWNEUTA", "length": 5703, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "சித்த ராம் மஞ்சி |", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூட���து\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி\nஇரண்டு கண்களையும் இழந்து பெற்ற வெற்றியால் என்ன பயன்\nபீகாரை 35ந்து வருடம் ஆண்ட காங்கிரசும் , 15 வருடங்கள் ஆண்ட லாலுவும், 10 த்து வருடங்கள் ஆண்ட நித்திசும், ஒருமுறைக் கூட தனித்து ஆட்சி அமைக்காத பாஜக.,வின் பலத்தை கண்டு அஞ்சி ......[Read More…]\nNovember,13,15, —\t—\tகற்பழிப்பு, குஜராத், கோத்ரா கலவரம், சித்த ராம் மஞ்சி, தமிழ் தாமரை, நரேந்திர மோடி, பாஜக, பாராளுமன்ற தேர்தல், பீகார், பீகார் தோல்வி, மகா கூட்டணி, மாட்டுத் தீவன ஊழல், மோடியின் மீது கொண்ட வஞ்சத்தால், லல்லு பிரசாத் யாதவ்\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nவாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய மோடி\nபோதிய மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறு� ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டபட்டுவ ...\nகொரோனா தாக்கம்: தன்னை தனிமைப்படுத்திக� ...\nமபி-நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோ� ...\nஒருவர் பதவிக்கு முயற்சி செய்யலாம். முட ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/11/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%C2%AD%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-04-07T05:48:29Z", "digest": "sha1:56I7DV4MOSOZGZA2NUSBKSB5VIUAYP5L", "length": 32145, "nlines": 101, "source_domain": "www.vidivelli.lk", "title": "முஸ்­லிம்கள் மீதான வெறுப்பும் விரோ­தமும்", "raw_content": "\nமுஸ்­லிம்கள் மீதான வெறுப்பும் விரோ­தமும்\nமுஸ்­லிம்கள் மீதான வெறுப்பும் விரோ­தமும்\nமுஸ்­லிம்கள் பன்­னெ­டுங்­கா­லங்­க­ளாக தமது தனித்­து­வத்தைப் பாது­காத்து, மற்ற சமூ­கங்­க­ளுடன் புரிந்­து­ணர்­வோடு வாழ்ந்து வரு­கின்­றனர். இவற்றின் கார­ண­மாக பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ரிடம் முஸ்­லிம்கள் பற்­றிய நல்­லெண்ணம் காணப்­பட்­டது.\nதுர­திஷ்­ட­வ­ச­மாக, சீரிய சிந்­த­னை­யற்ற சில முஸ்லிம் இளை­ஞர்­களின் இஸ்­லாத்­துக்கு விரோ­த­மான ஈஸ்டர் தினத் தாக்­குதல், முஸ்­லிம்கள் பற்­றிய நல்­லெண்­ணத்தை சுக்­கு­நூ­றாக்கி விட்­டது. தாக்­கு­த­லுக்­குள்­ளான தேவா­ல­யங்­களும், ஹோட்­டல்­களும் புனர் நிர்­மாணம் செய்­யப்­ப­டு­கின்­றன. ஆனால், முஸ்­லிம்கள் இழந்த நல்­லெண்­ணத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வது இல­கு­வாகத் தெரி­ய­வில்லை. கிறிஸ்­தவ சமூகம் பொறுமை காக்கும் அதே­வேளை, பௌத்த இன­வா­திகள் சந்­தர்ப்­பத்தைச் “சரி­யாக“ப் பயன்­ப­டுத்­து­கின்­றனர். இதனால் அனைத்து முஸ்­லிம்­களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.\nஇவ்­வேளை, பின்­வரும் அல்­குர்­ஆனின் எச்­ச­ரிக்கை கவ­னிக்கத் தக்­கது\n“நீங்கள் ஒரு சோத­னையை பயந்து கொள்­ளுங்கள். உங்­களில் அநீதி இழைத்­த­வர்­களை மாத்­திரம் அது தாக்க மாட்­டாது. (மற்­ற­வர்­க­ளையும் தாக்கும்)” (8-25) “பொல்­லார்க்கு வரும் வினை, நல்­லார்க்கும்“ என்­பது இதன் பொரு­ளாகும்.\nஅல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவ­ர­்களும் இது தொடர்­பாக எச்­ச­ரித்­துள்­ளார்கள்.\n“ஒரு முறை அண்­ணலார் அவர்கள் தன் தோழர்­க­ளிடம், “ஒரு காலம் வரும், அக்­கா­லத்தில் பசித்த பிரா­ணிகள் தமது உண­வுப்­பாத்­தி­ரத்தை நோக்கி போட்­டி­போட்டுக் கொண்டு பாய்­வதைப் போல (மற்ற) சமூ­கங்கள் உங்கள் மீது பாய்வர்” எனக் கூற. அங்­கி­ருந்த ஒருவர், “அல்­லாஹ்வின் தூதரே, அவ்­வேளை நாம் சொற்பத் தொகை­யி­ன­ரா­கவா இருப்போம்” என வின­வினார். அதற்கு அண்­ணலார் அவர்கள், “இல்லை, நீங்கள் வெள்­ளத்தில் அள்­ளுண்டு போகும் நுரை­களைப் போல பெருந்­தொ­கை­யி­ன­ராக இருப்­பீர்கள். உங்­களைப் பற்­றிய அச்­சத்தை (பெறு­ம­தியை) உங்கள் விரோ­தி­களின் உள்­ளங்­க­ளி­லி­ருந்து அல்லாஹ் எடுத்­தி­ருப்பான். (அவ்­வேளை) உங்­க­ளது உள்­ளங்­களில் ‘அல் வஹ்ன்’ குடி­கொண்­டி­ருக்கும்” என்­றார்கள். அப்­போது மற்­றொரு தோழர், ‘அல் வஹ்ன்’ என்றால் என்ன” என வின­வினார். அதற்கு அண்­ணலார் அவர்கள், “இல்லை, நீங்கள் வெள்­ளத்தில் அள்­ளுண்டு போகும் நுரை­களைப் போல பெருந்­தொ­கை­யி­ன­ராக இருப்­பீர்கள். உங்­களைப் பற்­றிய அச்­சத்தை (பெறு­ம­தியை) உங்கள் விரோ­தி­களின் உள்­ளங்­க­ளி­லி­ருந்து அல்லாஹ் எடுத்­தி­ருப்பான். (அவ்­வேளை) உங்­க­ளது உள்­ளங்­���ளில் ‘அல் வஹ்ன்’ குடி­கொண்­டி­ருக்கும்” என்­றார்கள். அப்­போது மற்­றொரு தோழர், ‘அல் வஹ்ன்’ என்றால் என்ன” வென வினவ, உல­க­மோ­கமும், மர­ணத்தை வெறுக்கும் மனோ­பா­வமும்” என்­றார்கள். (அறி­விப்­பவர். தவ்பான். (ரழி) ஆதாரம் அபு­தாவுத். அஹ்மத்)\nஇவ்­விரு தீய பண்­பு­களும் முஸ்­லிம்கள் மத்­தியில் பர­வ­லாகக் காணப்­ப­டு­வதன் கார­ண­மாக முஸ்­லிம்கள் பிள­வு­பட்ட நிலையில் தோல்­வி­க­ளையும், துன்ப, துய­ரங்­க­ளையும் சந்­தித்த வண்­ண­முள்­ளனர்.\nமுஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் நாடு­களில் பெரும்­பான்மை சமூ­கங்­களின் இன வன்­மு­றை­க­ளுக்கும், கெடு­பி­டி­க­ளுக்கும் ஆளா­கி­யுள்­ளனர். இலங்கை முஸ்­லிம்­களும் இதற்கு விதி­வி­லக்­கல்ல.\nவெறுப்­பு­ணர்­வுக்­கான சில முக்­கிய கார­ணிகள்\nமுஸ்­லிம்கள் நாட்­டுப்­பற்­றற்­ற­வர்கள் எனும் குற்­றச்­சாட்டு. ஒரு சில முஸ்­லிம்­களின் பொருத்­த­மற்ற நட­வ­டிக்­கை­களை வைத்து, “முஸ்­லிம்கள் நாட்டின் அபி­வி­ருத்­திக்குப் போதிய பங்­க­ளிப்புச் செய்­வ­தில்லை. நாட்­டுப்­பற்­றுடன் நடப்­ப­தில்லை. மார்க்­கமும், வியா­பா­ர­முமே அவர்­க­ளது முக்­கிய குறிக்­கோள்கள்” என இன­வா­திகள் பகி­ரங்­க­மாகக் கூறு­கின்­றனர்.\nஇலங்­கைக்கும் முஸ்லிம் நாடொன்­றுக்­கு­மி­டையே கிரிக்கெட் போட்­டி­யொன்று நடை­பெற்ற வேளை, முஸ்லிம் நாட்­டையே அவர்கள் ஆத­ரிப்பர் எனும் இன­வா­தி­க­ளது குற்­றச்­சாட்டை நிரூ­பிப்­பது போல் முஸ்லிம் இளை­ஞர்­களின் நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருந்­தமை.\nநாட்டை வளப்­ப­டுத்தும் மர­ந­டுகை, தோட்­டப்­பயிர்ச் செய்கை, சுற்­றாடற் சுத்தம், ஒலி மாச­டை­தலைத் தவிர்த்தல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்­புக்கள் மிகக் குறை­வாகக் காணப்­பட்­டமை ஆகி­யன இன­வா­தி­களின் பிரச்­சா­ரத்­துக்கு வாய்ப்­பாக அமைந்­தன.\nசட்­டத்தைக் கையி­லெ­டுப்­ப­வர்கள் எனும் குற்­றச்­சாட்டு\nமுஸ்லிம் பிர­தே­ச­மொன்றில் வாகன விபத்­தொன்று நேரும் தரு­ணத்தில் முஸ்­லி­மல்­லாத ஒருவர் அதில் சம்­பந்­தப்­பட்­டி­ருப்பின், அந் நபரைத் தண்­டிக்க முஸ்லிம் இளை­ஞர்கள் முற்­ப­டுவர். இத்­த­கைய நட­வ­டிக்­கை­களால் பல இடங்­களில் இன முறுகல் நிலை ஏற்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஹலால் சான்­றிதழ் மூலம் பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ரிடம் வ���ி அற­வி­டு­வ­தற்கு சிறு­பான்­மை­யினர் முயற்­சிக்­கின்­றனர் எனும் பௌத்த மத­கு­ரு­மாரின் தீவிர பிர­சாரம் சிங்­கள சமூ­கத்தில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.\nமுஸ்­லிம்­களின் சுய­நல நட­வ­டிக்­கை­களை வைத்து முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் சந்­தர்ப்­ப­வா­திகள் (அவஸ்த்­தா­வாதீன்) என இன­வா­திகள் பரி­க­சிக்­கின்­றனர். சந்­தர்ப்­ப­வாத சுய­நல அர­சியல், நேர்­மை­யற்ற வர்த்­தகம், பொது இடங்­க­ளிலும், போக்­கு­வ­ரத்து சாத­னங்­க­ளிலும் இடைஞ்­ச­லேற்­ப­டுத்தும் இளைஞர் கூட்டம், கட்­டுப்­பாடு, ஒழுங்கு விதி­மு­றை­களை மீறும் அவ­ச­ரக்­காரர், ஹரா­மான வர்த்­த­கத்­தி­லீ­டு­படும் போதைப்­பொருள் வர்த்­தகர், லஞசம் கொடுத்து காரியம் சாதிப்போர், பிற­மத பெண்­களை மண­மு­டித்து ஒரு­சில வாரங்­களில் அல்­லது மாதங்­களில் கைவி­டுவோர் ஆகி­யோரின் சந்­தர்ப்­ப­வாத நட­வ­டிக்­கைகள் அனைத்து முஸ்­லிம்­க­ளுக்கும் அவ­மா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­துடன், இன­வா­தி­களின் குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிப்­பது போலவும் அமை­கின்­றன.\nபிற­மதத் தலங்­களை அவ­ம­திப்போர் எனும் குற்­றச்­சாட்டு\nமற்ற மதத்­த­வரின் வழி­பாட்டுத் தலங்­களை அவ­ம­திக்கும் நோக்கம் முஸ்­லிம்­க­ளிடம் இல்­லாத போதும், அங்கு சென்று பொறுப்­பற்ற முறையில் நடப்­பதும், புகைப்­ப­டங்கள் எடுப்­பதும், பிற சம­யத்­த­வர்­களைப் பொறுத்­த­வ­ரையில் பாரிய குற்­ற­மாகும். எனவே, இளை­ஞர்­களோ, மாண­வர்­களோ பௌத்த சமய நம்­பிக்­கைகள், நடை­மு­றைகள் பற்றி தெரி­யாத நிலையில், அவர்­க­ளது மதத் தலங்­க­ளுக்குச் செல்­வது தவிர்க்­கப்­பட வேண்டும்.\nஅடுத்து, பிறர் வணங்கும் தெய்­வங்கள் மற்றும் மத­கு­ரு­மார்­களைப் பரி­க­சிப்­பதை இஸ்லாம் அனு­ம­திக்­க­வில்லை என்­பதை சூரா அல்­ஆமின் 102வது வச­னத்தில் காணலாம்.\nமுஸ்­லிம்கள் பெருமை பிடித்­த­வர்கள் எனும் குற்­றச்­சாட்டு\nமுஸ்­லிம்கள் தமது முகத்தைப் பார்க்க மாட்­டார்கள். கதைக்க மாட்­டார்கள் என ஒரு சில பெரும்­பான்­மை­யினர் குற்றம் சுமத்­து­வ­தாக அறிய முடி­கின்­றது. ஒரு­சில தனிப்­பட்ட முஸ்­லிம்­களின் நட­வ­டிக்­கை­களை வைத்து, முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் எடை போடு­வது பொருத்­த­மற்­றது. “மனி­தரை விட்டும் உமது முகத்தைத் திருப்ப வேண்டாம்“ (3-:18) எனும் அல் குர்ஆன் கட்­ட­ளையும், “பெரு­மை­ய­டிப்­ப­வனை அல்லாஹ் தாழ்த்­துவான்” என்ற நபி­ய­வர்­களின் எச்­ச­ரிக்­கையும், முஸ்­லிம்­க­ளு­டனோ, முஸ்­லி­மல்­லா­த­வ­ரு­டனோ பெருமை பாராட்டக் கூடாது என்­பதை வலி­யு­றுத்­து­கி­றது.\nமனித சகோ­த­ரத்­துவம் மதிக்­கப்­ப­டாமை எனும் குற்­றச்­சாட்டு\nஅல்லாஹ் மனி­தரை ஒரு ஆணி­லி­ருந்தும், ஒரு பெண்­ணி­லி­ருந்தும் படைத்­தி­ருப்­ப­தாக அல் குர்ஆன் (04- –11) குறிப்­பி­டு­கின்­றது. அதே­வேளை, “படைப்­பி­னங்கள் அல்­லாஹ்வின் குடும்பம்” என்று நபி­மொழி கூறு­கின்­றது. இவற்­றி­லி­ருந்து, முஸ்­லி­மல்­லா­தவர் உட்­பட மனி­தர்கள் அனை­வ­ரையும் இஸ்லாம் மனித சகோ­த­ரத்துவத்தில் இணைத்­தி­ருப்­பது தெளி­வா­கி­றது. ஆகவே, இஸ்­லா­மிய அகீதா, ஷரீஆ என்­ப­வற்­றுக்கு முர­ணில்­லாத வகையில், பிற­ம­தத்­த­வர்­க­ளுடன் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் விவ­கா­ரங்­களில் முஸ்­லிம்கள் நல்­லு­றவைப் பேண வேண்டும். பிற சமூ­கங்­களை விட்டும் முற்­றாக ஒதுங்கி வாழ்­வது பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.\nஇன­வா­திகள் முஸ்லிம் சமூ­கத்­துக்­கெ­தி­ராக வைத்த குற்­றச்­சாட்­டுக்­களில் அறபு மொழி­யி­லான விளம்­பரப் பதா­தைகள், அரா­பி­யரின் ஆடை, பேரித்த மரம் என்­ப­னவும் அடங்கும். பெளத்த மதக் கலா­சா­ரத்­துக்­கெ­தி­ரான ஐரோப்­பி­யரின் அரை­குறை ஆடை நாட்டில் செல்­வாக்கு செலுத்­து­வதை இன­வா­திகள் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை. அவர்­க­ளது ஆதங்கம் என்­ன­வெனில், முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக மாறி, இலங்கைத் தீவையே அறபு மய­மாக்கப் போகி­றார்கள் என்­ப­துவே. “ஆத்­தி­ரக்­கா­ர­னுக்குப் புத்தி மட்டு” என்ற முது­மொ­ழியை நிரூ­பிப்­பதைப் போன்று அவர்­க­ளது வாதம் காணப்­ப­டு­கின்­றது\nஒழுங்கு, கட்­டுப்­பாட்டை மீறுவோர் எனும் குற்­றச்­சாட்டு\nமுஸ்­லிம்கள் ஒழுங்­கையும், கட்­டுப்­பாட்­டையும் மீறி நடப்­ப­வர்கள் என்ற மனப்­ப­திவு பெரும்­பா­லா­ன­வ­ரிடம் காணப்­ப­டு­கின்­றன. இதனை நிரூ­பிக்கும் வகையில், கடந்த 8ஆம் திகதி, கண்டி மீரா மக்காம் பள்­ளிக்கு ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச விஜயம் செய்­த­வேளை, அங்கு குழு­மி­யி­ருந்த முஸ­லிம்­களில் பலர் அவரை “வர­வேற்க“ முண்­டி­ய­டித்து, முட்­டி­மோதிக் கொண்­டனர். அதனைக் கண்­ணுற்ற சஜித் அவர்கள், “இது பள்­ளி­வாசல். இங்கே சத்தம் போடா­தீர்கள்” என முஸ்லிம் பிர­மு­கர்­க­ளுக்கு உப­தேசம் செய்ய வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைமை ஏற்­பட்­ட­தாக பத்­தி­ரிகைச் செய்­திகள் கூறு­கின்­றன.\nபொது­வாக பஸ் வண்­டி­களுள் நுழைதல், வெளி­யே­றுதல், பாதை­களைக் கடத்தல், பார்­மஸி போன்ற இடங்­களில் பொருட்­களை கொள்­வ­னவு செய்­தலின் போதும், அரச வைத்­தியசாலைகள், விமான நிலை­யங்­க­ளிலும் – ஒப்­பீட்­ட­ளவில் – பிற சமூ­கங்­களை விட முஸ்­லிம்கள் நிதானப் போக்­கற்று அவ­ச­ரப்­ப­டு­வதை காணலாம்.\nவியா­பார கொடுக்கல் வாங்கல், மோச­டிகள் எனும் குற்­றச்­சாட்டு\nசில முஸ்­லிம்­களின் மோச­டி­களால் முழு முஸ்லிம் சமூ­கமும் சந்­தே­கத்­துடன் பார்க்­கப்­ப­டு­கின்­றது. மார்க்க விட­யங்­களில் அக்­கறை காட்­டு­வோர்­கூட, கொடுக்கல் வாங்­கல்­களில், மோச­டி­களை சர்வ சாதா­ர­ண­மாகக் கரு­து­கின்­றனர். குறிப்­பாகக் கடன் கொடுக்கல் வாங்­கல்­களைக் குறிப்­பி­டலாம். முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளு­ட­னான கடன் கொடுக்கல் வாங்­கல்­களில் கூட மோச­மான முறை­கே­டுகள் நடை­பெ­று­வதால் இன­வி­ரோதம் மேலும் உச்ச நிலையை அடை­கின்­றது. “அளவை நிறு­வையில் மோசடி செய்­ப­வர்­க­ளுக்கும் கேடுதான் ” என்ற அல்­குர்­ஆனின் (83-:11) எச்­ச­ரிக்­கையும், ஈர­லிப்­பான தானி­யங்­களை குவி­யலின் கீழ்ப்­ப­கு­தி­யிலும் காய்ந்­ததை மேல் பகு­தி­யிலும் வைத்து வியா­பாரம் செய்த ஒரு நபரை நோக்கி, நபி­ய­வர்கள், “எங்­களை ஏமாற்­று­பவர் எம்மைச் சேர்ந்­த­வ­ரல்லர்” (ஸஹீஹ் முஸ்லிம்) என்று எச்­ச­ரித்­த­மையும், ஏமாற்று, மோச­டி­களின் தீமையை விளங்கிக் கொள்ளப் போது­மா­னவை.\nசமூ­கத்தில் மலிந்­துள்ள மோச­டி­களும், ஏமாற்­று­களும் நமது இறுதிக் கட­மை­யான ஹஜ்­ஜை­யும்­கூட விட்டு வைத்­த­பா­டில்லை. அல்­லாஹ்வின் விருந்­தி­னர்கள் எனப்­படும் ஹஜ்­ஜா­ஜி­கள்­கூட, வருடா வருடம் பகி­ரங்­க­மா­கவே ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­றனர்.\nஇத்­த­கைய சமூக சீர்­கெ­டுகள், இன­வா­தி­க­ளுக்கு இன்­ப­ம­ளிப்­ப­ன­வை­யாக இருக்­கு­மென்­பதில் எள்­ளளவும் சந்­தே­க­மில்லை.\nஅல்­லாஹ்­வுக்­கு­ரிய மஸ்­ஜித்­களை பரி­பா­லனம் செய்தல் பாரிய பொறுப்பும், அமா­னி­த­மு­மாகும். அமா­னிதம் பற்றி மறுமை நாளில் விசா­ரிக்­கப்­படும். இறை விசு­வா­சத்­துடன் சன்­மார்க்க கட­மை­களை சரி­வர நிறை­வேற்றும் இறை பக்­தி­யு­மு­டை­ய­வர்­களே மஸ்­ஜித்­களை பரி­பா­லனம் செய்யும் தகு­தியை பெறுவர��. தகு­தி­யற்­றோரை நிய­மிப்­பது பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­கோலும்.\nமஸ்­ஜித்கள் சம்­பந்­தப்­பட்ட பின்­வரும் விட­யங்கள் தவிர்க்­கப்­படல் வேண்டும்.\nமஸ்­ஜித்­களை அள­வுக்­க­திகம் அலங்­க­ரிப்­பதும், அவற்றுக்காகப் பெருந்தொகைப் பணத்தை செலவழித்தலும் வீண் விரயத்தில் அடங்கும். அனஸ் ரலி அவரகள் அறிவிக்கும் நபிமொழியொன்று, “மஸ்ஜித்களை வைத்து ஒருவருக்கொருவர் பெருமை பாராட்டிக் கொள்வது மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்று என கூறப்பட்டுள்ளது. (நூல் – அபுதாவூத் 449), மஸ்ஜித்கள் அழகாகவும், தேவைக்கேற்ப விசாலமாகவும் காணப்படுவதில் தவறில்லை. ஆனால், அதையும் மீறி செய்யப்படும் அலங்காரங்களும் ஆடம்பரத் தோற்றங்களும் இயல்பாகவே இனவாதிகளிடம் வெறுப்புணர்வை தோற்றுவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.\nபிற­ருக்கு இடைஞ்சல் ஏற்­ப­டுத்தும் வகையில் மஸ்ஜித்களின் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத் துவதால், முஸ்லிம்களும் அசௌகரியங்களுக்குள்ளாகி, பெரும்பான்மை சமூகங்களிடமும் விரோத மனப்பான்மையை தோற்றுவிக்கின்றது. வாகனங்களில் மஸ்ஜித்களுக்கு வருவோர் தமது வாகனங்களை பள்ளியின் சுற்றுச் சூழலுக் கிடைஞ்சலாக பொறுப்பின்றி நிறுத்துவதும், மஸ்ஜித்களுக்கு அபகீர்த்தியை உண்டு பண்ணுவதுடன், வெறுப்புணர்வுக்கும் காரணியாகிறது.\nமஸ்ஜித்களில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளும், சர்ச்சைகளும் பொலிஸ் மற்றும் நீதிமன்றம் வரை செல்வதும், அந்நியரிடம் நீதிகோரி நிற்பதும் அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதையிட்டு நாம் மிகுந்த கவலை கொள்ள வேண்டும்.-Vidivelli\nபொறுப்பற்ற செயலால் பறிபோன இரு உயிர்கள்\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ் March 20, 2020\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம் March 20, 2020\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம் March 20, 2020\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும் March 20, 2020\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும்…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம்…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/47", "date_download": "2020-04-07T08:34:42Z", "digest": "sha1:ZDN2PZDYYR3TWGBGYLFSMP2ODVS55RNP", "length": 7334, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n34 தோன்றாத் துணை \"உன் சிவந்த உடம்புக்குப் பச்சை நிறம் எடுப்பாய் இருக்கும். அப்புறம் காதில் இருக்கிற கம்மலைத் தூக்கி எறிஞ்சிடு, நல்ல ரிங்கா வாங்கிப் போடு. ஜாக்கெட்ல கை இவ்வளவு நீளமா இருக்கக் கூடாது.\" \"ஸார், நீங்க எந்த ஸ்டுடியோவிலேயும் மேக்கப் மேனா இருந்திங்களா\" என்று சொல்லிவிட்டு அவள் சிரித்தாள். பிரகாஷிற்கு உற்சாகம் ஏற்பட்டது. அவளைத் தொட வேண்டும் போலிருந்தது. ஆசையை அடக்கிக் கொண்டான். விட்டுப் பிடிக்க வேண்டும். முன்பு அவசரப்பட்டதால், கமலாவை அவனால் பிடிக்க முடியாமல் போனது மட்டுமில்லாமல், அவள், அவன் மனைவியிடமே புகார் செய்துவிட்டாள். இப்போது, தலைமைக் குமாஸ்தா, அவன் இல்லாத சமயங்களில்தான், அவளைத் திட்டுவார். ஒரு சமயம், அவன் எங்கேயோ, வெளியே போயிருந்தான். வசந்தி, இருக்கையில், கீண்ணிர் வராக் குறையாக இருந்தாள். தலைமைக் குமாஸ்தாவின் டோஸ் நீண்டு கொண்டே இருந்தது. நீ எழுதற இங்கிலீவுைச் சொன்னா என் பொண்ணு விழுந்து விழுந்து சிரிக்கிறாள்' என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், பிரகாஷ் வந்துவிட்டான். \"ஏன் ஸார் எப்ப பார்த்தாலும் உங்க பெண்ணை இழுக்கறிங்க\" என்று சொல்லிவிட்டு அவள் சிரித்தாள். பிரகாஷிற்கு உற்சாகம் ஏற்பட்டது. அவளைத் தொட வேண்டும் போலிருந்தது. ஆசையை அடக்கிக் கொண்டான். விட்டுப் பிடிக்க வேண்டும். முன்பு அவசரப்பட்டதால், கமலாவை அவனால் பிடிக்க முடியாமல் போனது மட்டுமில்லாமல், அவள், அவன் மனைவியிடமே புகார் செய்துவிட்டாள். இப்போது, தலைமைக் குமாஸ்தா, அவன் இல்லாத சமயங்களில்தான், அவளைத் திட்டுவார். ஒரு சமயம், அவன் எங்கேயோ, வெளியே போயிருந்தான். வசந்தி, இருக்கையில், கீண்ணிர் வராக் குறையாக இருந்தாள். தலைமைக் குமாஸ்தாவின் டோஸ் நீண்டு கொண்டே இருந்தது. நீ எழுதற இங்கிலீவுைச் சொன்னா என் பொண்ணு விழுந்து விழுந்து சிரிக்கிறாள்' என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், பிரகாஷ் வந்துவிட்டான். \"ஏன் ஸார��� எப்ப பார்த்தாலும் உங்க பெண்ணை இழுக்கறிங்க இன்னொரு வேகன்ஸி வராமலா போயிடும் இன்னொரு வேகன்ஸி வராமலா போயிடும் இந்தப் பெண்ணை நிறுத்திட்டுத்தான் உங்க பெண்ணுக்கு வேலை கொடுக்கணுமா என்ன இந்தப் பெண்ணை நிறுத்திட்டுத்தான் உங்க பெண்ணுக்கு வேலை கொடுக்கணுமா என்ன என்று அவன் சொன்ன போது, தலைமைக் குமாஸ்தா தனக்குள்ளேயே முனங்கிக் கொண்டாரே தவிர, அவனுக்கு வெளிப்படையாக விடையளிக்கவில்லை. அவன், மானேஜிங் டேரக்டருக்குத் துரத்து உறவு. மானேஜரே அவனுக்குப் பயப்படுகிறார். அதோடு, பயல் மொட்டைப் பெட்டிஷன் போடுவதில் சமர்த்தன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 டிசம்பர் 2018, 01:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/staff-died-in-office-after-not-getting-salary-for-10-months.html", "date_download": "2020-04-07T06:42:50Z", "digest": "sha1:EYDX7TISPM7HOJE6J75XFZZ5WLZEVFAW", "length": 8666, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Staff died in office after not getting salary for 10 months | Tamil Nadu News", "raw_content": "\n'30 வருஷ BSNL ஊழியர்.. பல கி.மீ நடந்தே வருவார்'.. '10 மாத சம்பள பாக்கி'.. 'ஒரு நொடியில் எடுத்த பரிதாப முடிவு'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிரமத்தை கண்டுவருவதாக கூறப்படுகிறது.\nஇதனால் தாமாக ஓய்வு பெறுபவர்களுக்கு கூடுதல் பணப்பலன்களுடன் கூடிய ஓய்வுத் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர் ராமகிருஷ்ணன் 10 மாத சம்பளம் கிடைக்காததால், அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\n52 வயது மாற்றுத்திறனாளியான ராமகிருஷ்ணன் கடந்த 30 வருடங்களாக மலப்புரம் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து மயக்கத்துடன் பகுதி நேர துப்புர பணியாளராக பணிபுரிந்தவர். இந்த நிலையில் இவரின் தற்கொலையை தாங்க முடியாத மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும் என்கிற உத்திரவாதம் கிடைத்த பின்னர் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.\nராமகிருஷ்ணனின் உ���ல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் என்பதும், இன்னும் பலருக்கும் இப்படி சம்பள பாக்கி இருக்கிறது என்பதும் இம்மக்களின் ஒருமித்த குற்றச்சாட்டாக இருக்கிறது.\n‘2 நிமிடத்தில்’.. ‘இளம்பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்’.. ‘ஒரே நாளில் மாறிய வாழ்க்கை’..\n‘ஒரே பிரவசத்தில் பிறந்த 5 பேர்’.. ‘ஒரே நாளில் கல்யாணம்’.. திரும்பி பார்க்க வைத்த கேரளா சகோதரிகள்..\n‘ஒரே பிளானில் இத்தனை ஆஃபரா ’.. ‘பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு’..\n'அவரிடமிருந்து கிடைத்த கிஃப்ட் என வச்சுக்கோங்க'... ‘பிறந்து 4 நாட்கள் ஆன குழந்தை’... 'திருமணமாகாத இளம்பெண் செய்த காரியம்'\n‘பிறவியிலே வாய் பேச, நடக்க முடியாத சிறுவன்’.. விஜய் பட ‘பஞ்ச் டயலாக்’ வைத்து சிகிச்சை..\n‘9 வருட போராட்டத்திற்கு பின்’.. ‘தாயைக் கண்டுபிடித்த இளம்பெண்’.. ‘ஆனாலும் நிறைவேறாத ஆசை’..\n'சம்பளத்தில் அதிரடி மாற்றம்’... 'ஆட்கள் குறைப்பு'... ‘பிரபல நிறுவனம்’... ‘ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதம்’\n'காரில் கடத்திச்சென்று பலாத்காரம்'.. 'வீட்டு வாசலில் மீண்டும் இறக்கிவிடப்பட்ட பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை'.. பெற்றோர்களை நடுங்கவைத்த சம்பவம்\n‘இதுதான் கூரையப் பிச்சிக்கிட்டு கொடுக்கறதோ’ ‘ஓவர் நைட்டில் கோடீஸ்வரன்’.. இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்..\n'.. 'அப்போ பகவான்'.. 'இப்போ அம்ரிதா'.. டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியை.. கதறி அழுத பிள்ளைகள்\n'கொட்டிய மழை'...'அடர்ந்த இருள்'...'பதறிய இளம் பெண்'...நெகிழ வைத்த 'அரசு பஸ் கண்டக்டர், டிரைவர்\nதலைக்கு ஏறிய போதை.. மலை உச்சியில் 'செல்பி'.. இளம் தம்பதிக்கு 'நேர்ந்த' விபரீதம்\n‘சரிதா நாயருக்கு’ 3 வருடம் சிறைதண்டனை.. 'கூடவே அபராதத் தொகை'.. கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n‘தற்கொலை பண்ற வயசா அவங்களுக்கு’.. ‘அடுத்தடுத்து நடந்த பயங்கரம்’.. ‘வாளையார் சிறுமிகள் வழக்கில் கதறும் தாய்’..\n‘தீபாவளியை முன்னிட்டு’.. ‘இலவச அன்லிமிடட் ஆஃபரை அறிவித்துள்ள பிரபல நிறுவனம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-video-goes-viral-that-a-set-of-ladies-perform-new-type-of-exercise-377545.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-07T08:42:09Z", "digest": "sha1:FSLOVQXOEJJNFPK2GEUYL3R3XPSDYWYL", "length": 17268, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏரோபிக், சால்சா தெரியும்.. இது என்ன டைப் எக்சசைஸுனே தெரியலைய���.. பார்த்தாலே பயங்கரமா இருக்கே! | A video goes viral that a set of ladies perform new type of exercise - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதிப்பும்\nவானை நோக்கி துப்பாக்கிச்சூடு... மன்னிப்பு கோரி சரணாகதி அடைந்த பாஜக பிரமுகர் மஞ்சு திவாரி\nபொருளாதாரத்தை விட விலைமதிப்பற்றது மனித உயிர்... ஊரடங்கை நீட்டிக்க கோரும் தெலுங்கானா முதல்வர்\nமிருகங்களுக்கு கொரோனா வைரஸ்.. அடுத்து என்ன நடக்கும் வுஹான் விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சித் தகவல்\nவேகமாக பரவும் கொரோனா.. தமிழகத்தின் இன்றைய நிலவரம் என்ன... சுகாதாரத்துறை அறிக்கை\nவிருந்தால் 26000 பேர் தனிமையில்.. துபாய் சென்றதை மறைத்த நபருக்கு கொரோனா.. பலருக்கு பரவிய கொடூரம்\nTechnology விரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்.\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..\nFinance Bacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nMovies நான் டீ கடையை ரொம்ப மிஸ் பண்றேன்..பிக்பாஸ் கவின் ஏக்கம் \nSports ஸ்மித், வார்னர் இல்லாததாலதான் ஆஸ்திரேலியாவ இந்தியா ஜெயிக்க முடிஞ்சது... வாக்கர் யூனிஸ் அதிரடி\nLifestyle ரோபோவால் கொடூரமாக கொல்லப்பட்டவர் முதல் நடனமாடியே கும்பலாக இறந்தவர்கள் வரை... உலகின் மோசமான மரணங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏரோபிக், சால்சா தெரியும்.. இது என்ன டைப் எக்சசைஸுனே தெரியலையே.. பார்த்தாலே பயங்கரமா இருக்கே\nஏரோபிக், சால்சா தெரியும்.. இது என்ன டைப் எக்சசைஸுனே தெரியலையே.. பார்த்தாலே பயங்கரமா இருக்கே\nசென்னை: ஏரோபிக், சால்சா உள்ளிட்ட நடனங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வீடியோவில் பார்த்தால் இது என்ன டைப் உடற்பயிற்சி என்பதே தெரியலையே\nபெண்கள் திருமணத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி தங்கள் உடல் எடையை பராமரிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவது வழக்கம். பொதுவாக திருமணமானவுடன் பெண்களுக்கு எடை கூடுவது வழக்கம்.\nஅது போன் குழந்தை பிறப்பின்போதும் பெண்கள் எடை கூட அத��க வாய்ப்புகள் உள்ளன.\nபின்னர் குழந்தை பராமரிப்பு, குடும்ப பொறுப்பு, வீட்டு வேலைகள், உண்ணக் கூட நேரமில்லாத சூழல் ஆகியவற்றால் எடைக் குறைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனினும் சிலர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு, மாதவிடாய் கோளாறுகளால் உடற்பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nதினம்தோறும் உடற்பயிற்சி செய்துவிட்டு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தை பிறப்புக்கு பிறகு உடனடியாக எடைக்குறைப்பை செய்யாவிட்டால் பின்பு எடை குறைப்பு என்பது குடும்பப் பிரச்சினை உள்ளிட்டவற்றால் பெண்கள் இயலாத நிலை ஏற்படும்.\nஇந்த நிலையில் சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சில பெண்கள் ஒரு உடற்பயிற்சியை செய்து வருகின்றனர். அது பார்ப்பதற்கு அம்மன் கோயில் திருவிழாவின் போது உக்கிரமாக டான்ஸ் ஆடுவது போல் உள்ளது. பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ள இது எந்த வகை உடற்பயிற்சி என்றே தெரியவில்லை.\nஇது என்ன டைப் எக்சசைஸ் மக்களே..😳😳😳 pic.twitter.com/RuSlFnVv5e\nஎனினும் நாக்கை வெளியே தொங்க போட்டு உடற்பயிற்சி செய்வது மூலம் உடல் வெப்பம் தணியும் என சிலர் கூறுகின்றனர். ஒரு சில பெண்கள் சிரித்தப்படி ஆக்ரோஷமாக உடற்பயிற்சி செய்வது போல் உள்ளது. இது உடற்பயிற்சி எதற்காக செய்வது என்பது குறித்து அவர்கள் வெளியிட்டால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதிப்பும்\nவேகமாக பரவும் கொரோனா.. தமிழகத்தின் இன்றைய நிலவரம் என்ன... சுகாதாரத்துறை அறிக்கை\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. சென்னை முதலிடம்.. ஷாக் கொடுத்த திருச்சி\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. இந்த 4 மாவட்டங்களில் சிங்கிள் நோயாளி கிடையாது\nஎம்பிக்கள் நிதியை 2 வருடம் ரத்து செய்ய அரசு முடிவு.. கார்த்தி சிதம்பரம் கடும் எதிர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 621-ஆக உயர்வு... உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது\nபிணங்கள் கேட்கின்றன.. எந்த விளக்கை அணைப்பது.. எதை ஏற்றுவது.. வைரலாகும் ரவிக்குமாரின் சுளீர் வரிகள்\nபக்கத்து வீட்டுக்காரர���களும் ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகிறோம்.. வரமா, சாபமா இந்த 21 நாட்கள்\nகொரோனா- 7 தமிழர் மற்றும் நீண்டநாட்கள் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரிக்கை\nமுடி திருத்தும் தொழிளாளர்கள் உட்பட பல்வேறு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை\nஊரடங்கை நீட்டிக்க போறீங்களா.. என்ன பண்ண போறீங்க.. இப்பவே தெளிவா சொல்லிடுங்க.. திருமாவளவன்\nமலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு ஹைகோர்டில் வழக்கு\nகொரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் திடீரென நிறுத்தியது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/02/27154419/Hostess-became-actress.vpf", "date_download": "2020-04-07T07:23:39Z", "digest": "sha1:OBC7TCJQG2VD2CWDJ5P6HVHZYPR4CWHT", "length": 5762, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hostess became actress || நடிகையான தொகுப்பாளினி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் ரம்யா.\nரம்யா, இப்போது நடிக்க தொடங்கி விட்டார். ‘‘அக்காள், தங்கை, அண்ணி வேடங்கள் எதுவாக இருந்தாலும் நடிப்பேன்’’ என்கிறார், இவர்\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/03/26210323/Coronation-effect-Rs1000-will-be-given-to-ration-card.vpf", "date_download": "2020-04-07T07:35:50Z", "digest": "sha1:VXHRTQZFWZTJDXES7CMSKIVBA6HC2NS2", "length": 12460, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coronation effect: Rs.1,000 will be given to ration card from April 2 || கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஏப்ரல் 2 முதல் ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும���பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஏப்ரல் 2 முதல் ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் + \"||\" + Coronation effect: Rs.1,000 will be given to ration card from April 2\nகொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஏப்ரல் 2 முதல் ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்\nகொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல் ஆகியவற்றால் தமிழகத்தில் ஏப்ரல் 2 முதல் ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்திலும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஅந்தவகையில் அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அட்டைதாரர்களுக்கு ஊழியர்கள் மூலம் டோக்கன் கொடுக்கப்படும். அதில் எந்த தேதியில் எந்த நேரம் வழங்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டு இருக்கும். அட்டைதாரர்கள் அந்த தேதியில் வந்து பெற்று கொள்ளலாம்.\nமேலும், ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் வரிசையில் நிற்க ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு அடையாளக்குறியிடவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.\nகொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல் ஆகியவற்றால் தமிழகம் முடக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஏப்ரல் 2ந்தேதி முதல் ஏப்ரல் 15ந்தேதி வரை ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.\n1. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,421 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது.\n2. உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது.\n3. கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 320 ஆக உயர்வு\nகொரோனா பாதிப்புக்கு உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 320 ஆக உயர்ந்து உள்ளது.\n4. 26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு ��ொரோனா பாதிப்பு; மும்பையின் பிரபல மருத்துவமனை மூடப்பட்டது\n26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.\n5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்ந்து உள்ளது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஊரடங்கு உங்கள் பார்வை பொய்த்துவிட்டது; ஏழை மக்களுக்கு தீர்வு என்ன பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கேள்வி\n2. தமிழகத்திற்கு நல்ல செய்தி: 10 மாத குழந்தை உள்பட 5 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்தனர்\n3. உயிரோடு விளையாட வேண்டாம்: ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருங்கள் - இளைஞர்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை\n4. உத்தவ் தாக்கரேவுக்கு, மு.க.ஸ்டாலின் நன்றி\n5. கொரோனா அதிகமாக இருக்கும் நம்பப்படும் பகுதிகளில் ரத்தமாதிரி சோதனை நடத்த வேண்டும் -டாக்டர் ராமதாஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41780", "date_download": "2020-04-07T08:22:13Z", "digest": "sha1:JUPMBJ36OHIIMKTAEPFQUIWMDJJITIWO", "length": 14185, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்", "raw_content": "\n« நூல்கள் – கடிதங்கள்\n‘பயணம்’ – தெளிவத்தை ஜோசப் »\nஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்\nகடந்த சில நாட்களாகப் பார்த்தது – நீல் ஸ்டீஃபன்சனின் (Neal Stephenson) ஒரு ப்ராஜெக்ட். அறிவியல் புனைவாசிரியரான அவரிடம் ஒருவர் முன்வைத்த சவால் காரணமாக உதித்த பிராஜெக்ட்.\nஏன் விஞ்ஞானப் புனைவு இருளான எதிர்காலத்தை முன்வைக்கிறது உடனடியாக பெரிய மாற்றங்கள் விஞ்ஞானத்தில் உருவாவதைப் போலக் காட்டாமல் ஏன் எதிர்காலத்தில் உலகம் அழிவதைப் போலவோ, இல்லை மனித இனம் வேறொரு மேலான அறிவிடம் அடிமைப்பட்டுப் போ��து போலவோ உங்கள் கதையை உருவாக்குகிறீர்கள் உடனடியாக பெரிய மாற்றங்கள் விஞ்ஞானத்தில் உருவாவதைப் போலக் காட்டாமல் ஏன் எதிர்காலத்தில் உலகம் அழிவதைப் போலவோ, இல்லை மனித இனம் வேறொரு மேலான அறிவிடம் அடிமைப்பட்டுப் போவது போலவோ உங்கள் கதையை உருவாக்குகிறீர்கள் எனக் கேட்டிருப்பதால் அவர் ஒரு பிராஜெக்ட் ஆரம்பித்திருக்கிறார்.\nஇந்த பிராஜெக்ட் விண்வெளிப்பயணங்களை சுலபமாக்குவது எப்படி என ஆராய்கிறது. சந்திராயன் பத்து மாதங்களே இயங்கினாலும் நம்மைப் பொறுத்தவரை அசுர சாதனை. கிட்டத்தட்ட எதிர்பார்த்த எல்லா விஷயங்களையும் செய்துவிட்டுத்தான் அதன் ஆயுள் முடிந்திருக்கிறது. ஆனால் அதற்கான செலவு சந்திரனின் சுற்றுப்பாதையை அடைவதுவரை எரிபொருளுக்காகத்தான் அதிகம். மங்கல்யான் 300 நாட்களுக்குள் செவ்வாயைச் சேர்ந்துவிடும். அதன் ஆகப்பெரிய செலவே நமது வான் மண்டலத்திலிருந்து வெளியேறி செவ்வாயின் சுற்றுப்பாதையை சேர்வதுதானாம். அதற்கான எரிபொருள் தேவை அதிகமாக இருப்பதால் ராக்கெட்டின் எடையும் அதிகமாகிறது. எடை அதிகமாகும்போது புவியீர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க அதிக வேகமும், எரிபொருளும் தேவைப்படும். இத் தேவையைக் குறைக்கும்போது குறைந்த செலவில் விண்வெளி பயணங்களைத் தொடங்கலாம் என்கிறார்கள்.\nஅதாவது 20 கிமீ உயரம் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கினால் அங்கிருந்து விண்வெளிப் பயணங்களை துரிதமாக, குறைவான விலையில் செய்யலாம் எனும் திட்டம். அதற்கு என்னென்ன தேவை, எப்படி டிசைன் செய்வது என்பதைப் பற்றி கீழுள்ள காணொளியில் பாருங்கள். சிவாத்மா போன்ற கட்டிட இயல் வல்லுனர்களுக்கு இதில் இன்னும் ஆர்வம் அதிகம் இருக்கும்.\nநமக்கு ஏன் பெரிய கனவுகளை சாத்தியமாக்கவில்லை எனும் கேள்வி மூலம் ஒவ்வொரு விஷயத்திலும் புது நுட்பங்களைக் கண்டடைவதினால் இந்த டவரை எழுப்ப முடியுமா என ஆராய்கிறார்கள். அதாவது ஒரே டவரில், நான்குவித பருவங்களும் இருக்கும். மேற்பகுதி கிட்டத்தட்ட உறைந்துகிடக்கும் (-60 டிகிரி), மேல் மாடிகளில் காற்று மணிக்கு 300 மைல் வேகத்தில் வீசும் என்பதால் எதிர்விசையாக ராக்கெட் ப்ரொப்பல்லர்களை வைக்க வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு ஆட்களை வைக்க முடியாது. ஒரு கட்டத்துக்கு மேல் ரோபாட்கள் தேவை. கட்டிடம் ஸ்டீலில் செய்தாலும், கொஞ்சம் எடை குறை��ாக இருக்க வேண்டும். ரொம்பக் குறைந்தால் பளு தாங்காது முறிந்துவிடும்.\nஅதாவது அடிப்படையான விஞ்ஞானக் கருத்துகளிலிருந்து இக்கட்டடத்துக்குத் தேவையான பொருட்களை உருவாக்க வேண்டும். இப்போதைக்கு ஒரு 3டி டிசைன் ரெடி செய்திருக்கிறார்கள்.\n இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் வந்திடலாமாம்,..ரொம்ப ஆச்சர்யமாக உள்ளது. எத்தனை அற்புதமான கனவு.\nTags: சந்திராயன், நீல் ஸ்டீஃபன்சன், மங்கல்யான், விஞ்ஞானப் புனைவு\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nநவீன் - ஒரு கடிதம்\nதாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள் 2\nஅ.கா.பெருமாள் கருத்தரங்கு, உரிய முன்பதற்றங்கள்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்���னல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/117264?ref=archive-feed", "date_download": "2020-04-07T05:59:32Z", "digest": "sha1:YEXP57AN3PRTJLPBMLW4WHSSCZYB7GH3", "length": 9201, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "அமைச்சர் மஹிந்த தலைமையிலான குழு அணிசேரா மாநாட்டில் பங்கேற்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமைச்சர் மஹிந்த தலைமையிலான குழு அணிசேரா மாநாட்டில் பங்கேற்பு\nஅமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமயிலான பிரதிநிதிகள் குழுவொன்று அணிசேரா மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யவுள்ளது.\nவெனிசுலாவின் கெராகஸ் நகரில் நாளை முதல் எதிர்வரும் 18ம் திகதி வரையில் அணிசேரா நாடுகளின் 17ம் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரதிநிதியாக மஹிந்த சமரசிங்க இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார்.\nமஹிந்த சமரசிங்க மாநாட்டில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.\nஇலங்கையின் தற்போதைய அரசியல் புனரமைப்பு, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் அரசியல் அமைப்பு ரீதியான மாற்றங்கள் என்பனவற்றை தெளிவுபடுத்த மாநாட்டை ஓர் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nசர்வதேச அரங்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள வரவேற்பினை மேம்படுத்திக் கொள்ளவும், அணிசேரா நாடுகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒன்றான இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றியும் இந்த மாநாட்டில் இலங்கை தெளிவுபடுத்தவுள்ளது.\nவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சிலரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/30-04-2019-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2-00-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-jd-nss-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-07T06:37:12Z", "digest": "sha1:2XQGGP624BIEA3N5L3R4DXXNAJN7SDKG", "length": 4820, "nlines": 56, "source_domain": "edwizevellore.com", "title": "30.04.2019 பிற்பகல் 2.00 மணிக்கு JD NSS அவர்களின் தலைமையில் காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் NSS, NCC, ECO, SCOUT, ROAD SAFETY CLUB மற்றும் உள்ள அனைத்து மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம்", "raw_content": "\n30.04.2019 பிற்பகல் 2.00 மணிக்கு JD NSS அவர்களின் தலைமையில் காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் NSS, NCC, ECO, SCOUT, ROAD SAFETY CLUB மற்றும் உள்ள அனைத்து மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம்\nசார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (சார்ந்த ஆசிரியரை அனுப்பிவைக்கும் பொருட்டு) மற்றும் NSS, NCC, ECO, SCOUT, ROAD SAFETY CLUB மற்றும் உள்ள அனைத்து மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு,\n30.04.2019 பிற்பகல் 2.00 மணிக்கு இணை இயக்குநர் (நாட்டுநலப்பணி திட்டம்) அவர்களின் தலைமையில் காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் NSS-CORDINATORS, NCC-CORDINATORS, ECO-CORDINATOR, SCOUT CO-ORDINATORS, ROAD SAFETY CLUB CO-ORDINATORS மற்றும் உள்ள அனைத்து மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டத்தில் மேற்காணும் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்த��� பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=38176&utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b3%25e0%25ae%25bf", "date_download": "2020-04-07T06:27:12Z", "digest": "sha1:34V5HMYOZSN5UI5SBZO6AX2IA4VXA2XF", "length": 15135, "nlines": 204, "source_domain": "yarlosai.com", "title": "அருமையான செட்டிநாடு புளிக்குழம்பு", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஃபேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் ஆப் வெளியீடு\nகொரோனாவை அழிக்க 7 தடுப்பூசிகள்: பில்கேட்ஸ் கோடிக்கணக்கான டொலர் உதவி\nபத்து ஆண்டுகளில் இல்லாத நிலையில் ஸ்மார்ட்போன் விநியோகம்\nபிரீமியம் விலையில் புதிய ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம்\nகொரோனாவால் ஊரடங்கு உத்தரவு – சமூக வலைதள பயன்பாடு 87 சதவீதம் அதிகரிப்பு\nஐபோன் எஸ்.இ.2 புதிய வெளியீட்டு தேதி\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்\nதவக்கால சிந்தனை: தேவ வசனம்\nஎல்லாம் போலி – மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nகொரோனா விழிப்புணர்வு: உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் குறும்படம்\nவீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது – மீனா அறிவுரை\nமோடி வேண்டுகோளின்படி தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினிகாந்த்\nஊரடங்கு நாட்களிலும் தொடரும் அருண் விஜயின் ‘சினம்’ பட வேலைகள்\nபஸ் பயணத்தில் சில்மிஷங்கள் – அஜித் பட நடிகை வருத்தம்\nதினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\nகொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி\nமருந்துகளை அனுப்பாவிட்டால் தக்க பதிலடி இந்தியாவுக்கு கொடுக்கப்படலாம்- ட்ரம்ப்\nபிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு உறுப்பினர்கள் கைது\nஉலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்தி\nஇங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம்\nயாழ்-நவாந்துறை பகுதியில் உள்ள 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை\nHome / latest-update / அருமையான செட்டிநாடு புளிக்குழம்பு\nசின்ன வெங்காயம் – 1/2 கப்\nபூண்டு – 10 பல்\nபுளி – 1 எலுமிச்சை அளவு\nசாம்பார் பொடி – 3 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்\nசோம்பு – 1/4 டீஸ்பூன்\nவெந்தயம் – 1/4 டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nசின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.\nதக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபுளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nவெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விட வேண்டும்.\nஅடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு புளிக்குழம்பு ரெடி\nPrevious ஹெர்பல் பேஸ்பேக் வீட்டிலேயே செய்யலாம்\nNext உடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\nஇலங்கையில் கொவிட்ட 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\nகொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி\nதிரு சபாநாயகம் இரவீந்திரன் (JPUM)\nதிரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abillionstories.wordpress.com/", "date_download": "2020-04-07T08:01:59Z", "digest": "sha1:DGMX3EOVSBLGPMWO63UMRM5GWLAZL576", "length": 21747, "nlines": 478, "source_domain": "abillionstories.wordpress.com", "title": "A Billion Stories | A Billion Stories (ABS) is an attempt to capture the imagination of India in its own language.", "raw_content": "\nபெரியாரும் அவரின் மாண்பும் -subba\nநிகழ் கால அரசியல் வாதிகளிடம் இல்லாத மாண்பு அன்று வாழ்ந்த அரசியல் வாதிகளிடம் இருந்தது.எதிரிகளையும் மதிக்கும் மாண்பு மற்றும் மரியாதையாக நடத்துதல்.\nபெரியார் பற்றிய அப்படி ஒரு நிகழ்வு:\nபெரியார் ராஜாஜிக்கு நேர் எதிர் கொள்கை உள்ளவர் .கடவுள் எதிர்ப்பாளர்.ராஜாஜி ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர் .அனால் தனக்கு முக்கியமான தருணங்களில் ராஜாஜி இடம் ஆலோசனை செய்வார் .பெரியாரின் தந்தை அவருடைய இறப்பிற்கு பின் தனது சொத்துக்கள் முழுவதும் பழனி முருகன் பெயரில் எழுதினார்.பெரியாருக்கோ கவலை இந்த சொத்துக்களை எவ்வாறு அடைவது என்று .\nராஜாஜியை அழைத்து ஆலோசனை செய்தார்.ராஜாஜி பெரியாரை எதிரியாக பார்க்க வில்லை.ராஜாஜி கூறினார்: பழனி முருகன் என்ற ஒரு கடவுள் இல்லை.பழனியில் இருப்பது தண்டாயுத பாணி .அதனால் உங்கள் வீட்டின் பின் பக்கம் ஒரு முருகன் சிலையை நிறுவி அதற்க்கு பழனி முருகன் என்று ப��யரிடுங்கள்,சொத்து உங்களிடமே இருக்கும் என்று கூறினார்.பெரியார் இதை பின் பற்றி சொத்துக்களை அடைந்தார்.ராஜாஜியை பிரமணனாக பார்க்கவில்லை.\nநண்பனாக மட்டும் தான் பார்த்தார்.\nஇதை போலவே இனொரு நிகழ்வு:\nசங்கராச்சாரியார் பெரியவர் ஒரு முறை ஊர்வலம் வந்து கொண்டு இருந்தார் சென்னையில் .அப்போது பெரியார் ஆதரவாளர்கள் காஞ்சி பெரியவரை தடுத்து அடிக்க முயன்றனர் .காஞ்சி பெரியவர் கூட இருந்தவர்கள் அவரை எச்சிரித்தனர்.ஆனால் பெரியவர் கேட்காமல் முன்னேறிச் சென்றார்.அப்போது எதிர்ப்பாளர்கள் நேர் எதிர் சந்தித்தார் .அப்போது பெரியார் பெரியவரை பத்திரமாக சாலையை கடக்க உதவும் படி தனது ஆதரவாளர்களை பணித்தார்.பெரியவர் எந்த துன்பமும் இல்லாமல் கடந்தார்.\nதன்னை எதிர்த்தாலும் தரம் தாளாமல் மதிப்புடன் நடத்துபவர் பெரியார்.\nதாமஸ் ஆல்வா எடிசன் ஒருநாள் பள்ளியில் இருந்து ஒரு கடிதம் எடுத்து வந்தார்.\nஅவர் அம்மா அதில் மகனே உனக்கு படம் நடத்தும் அளவிற்கு பள்ளியில் வாத்தியார் இல்லை என்று இருக்கிறது என்று சொன்னார்\nசில வருடம் கழித்து எடிசன் மாபெரும் விஞ்ஞானி ஆனார்.\nஅப்போது அந்த பழைய கடிதத்தை படித்தார்.\nஅதில் அவர் பள்ளியில் இருந்து கொண்டு வந்த கடிதம் இருந்தது\nஅதில் உண்மையில் எழுதி இருந்தது இது” இவன் படிக்க தகுதி இல்லாதவன்” அவன் பள்ளிக்கு வர வேண்டாம்.\nஉண்மை அறிந்த எடிசன் கண்ணீர் வடித்தார்.தாயின் அருமை எண்ணி வியந்தார்.\nதனி தஹி ஊக்க படுத்தியது நினது நன்றி கூறினார்.\nஒரு எதிர்மறையான கருத்தை கூட ஒரு தாய் நினைத்தால் ஊக்கத்தின் மூலம் மகனை மாற்றலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்\nவலியும் பரிணாம வளர்ச்சியும் -subba\nபூச்சிகளுக்கு வலி தெரிவதில்லை.பூச்சிகளின் வாழும் காலம் குறைவு.\nவலியானது குணமடைய நேரம் தேவை\nஇதற்கு நிறைய உடல் சக்தி தேவை\nஇதற்கு சக்தி செலவு செய்யும் நேரத்தில் உணவு தேடலாம்.\nஆகையால் பரிணாம வளர்ச்சியில் அவைகளுக்கு இயற்க்கை வலி உணர்வை கொடுக்க வில்லை\nஆனால் மனிதனின் ஆயுள் காலம் ஜாஸ்தி\nமனிதன் சக்தியும் பூச்சிகளை விட அதிகம்\nமனிதர்களுக்கு வலி உணர்வு ஒரு எச்சரிக்கை மற்றும் அபாய அறிவிப்பு சாதனம்\nமனிதனுக்கு வலி யில் இருந்து வெளி வருவதற்கும் போதிய நேரம் உண்டு\nஆகவே இயற்க்கை மனிதனுக்கு வலி உணர்தல் அளித்துள்ளது\nபெரியாரும் அவரின் மாண்பும் -subba\nவலியும் பரிணாம வளர்ச்சியும் -subba\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/vishal-bharadwaj/", "date_download": "2020-04-07T08:35:23Z", "digest": "sha1:PQU6L2TM47P3JQ4QHDMTSUCL5QUOPXWV", "length": 49271, "nlines": 254, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Vishal bharadwaj | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசிறந்த 20 இந்திய படங்கள்\nமார்ச் 3, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nபோன வருஷம் இப்படி 20 படங்களை இயக்குனர்களும் விமர்சகர்களும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த குழுவில் தமிழர்கள் – இயக்குனர் சேரன், விமர்சகர் கௌரி ராம்நாராயண் (இவர் கல்கியின் பெண்ணோ) மற்ற இயக்குனர்களில் எனக்கு தெரிந்தவர்கள் – மதுர் பண்டார்கர் (பேஜ் 3), விஷால் பரத்வாஜ்(ஓம்காரா, மக்பூல், கமினே), நாகேஷ் குக்குனூர்(ஹைதராபாத் ப்ளூஸ்), ரிதுபர்னோ கோஷ்(ரெய்ன்கோட்). வேறு யாரையும் நான் கேள்விப்பட்டதில்லை. முழு விவரங்களுக்கு இந்த லிங்கைப் பார்க்கலாம்.\nஇவர்கள் தேர்ந்தெடுத்த படங்கள் கீழே. ஒரிஜினல் லிங்க் இங்கே. வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா – பல வருஷங்களுக்கு முன் பார்த்தது. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து ஓடாகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. எனக்கு பிரமாதமாகத் தெரியவில்லை. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nசத்யஜித் ரேயின் சாருலதா – எனக்கு மிகவும் பிடித்த ரே படம். (இன்னொன்று அபராஜிதோ). மெதுவாகத்தான் போகும். அண்ணி-மச்சினன் உறவு எல்லை மீறுகிறதோ\nசத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி – பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபூர் சன்சார் மூன்றுமே மிக நல்ல படங்கள்தான். என் கண்ணில் அபராஜிதோதான் மிக சிறந்தது. பதேர் பாஞ்சாலியின் சின்ன கிராமத்தில் ஏழைக் குடும்பம். அக்காவுக்கும் தம்பிக்கும் வலிமையான பந்தம். அவ்வளவுதான் கதை. அபராஜிதோவில் அப்பா செத்துப் போய் அம்மா கஷ்டப்பட்டு தம்பியை படிக்க வைக்கிறாள். அபூர் சன்சாரில் தம்பி பெரியவனாகி, திடீர் கல்யாணம் செய்துகொண்டு, மனைவி (ஷர்மிளா தாகூர்) பிரசவத்தில் இறந்து, ஊர் ஊராக அலைகிறான்.\nரமேஷ் சிப்பியின் ஷோலே – இதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த மசா���ா படம். கப்பர் சிங், வீரு, ஜெய், பசந்தி, தாகூர், ராதா போன்ற முக்கிய பாத்திரங்களை விடுங்கள். சூர்மா போபாலி, ஜெயிலர் மாதிரி சின்ன பாத்திரங்களும் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும்.\nபிமல் ராயின் தோ பிகா ஜமீன் – நல்ல படம். அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்க ஏழை விவசாயி பால்ராஜ் சாஹ்னி கல்கத்தாவில் ரிக்ஷா இழுக்கிறார். ஆனால் இன்றைக்கு இந்த படம் ஒரு cliche ஆகிவிட்டது. ஏழை விவசாயி, வட்டிக்கு கடன் கொடுப்பவர் எல்லாம் பல படங்களில் சினிமாத்தனமாக வந்துவிட்டன. அது பிமல் ராயின் குற்றமில்லைதான், ஆனால் அப்படி பார்த்து பார்த்து அலுத்தவர்களுக்கு இந்த படத்தை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்.\nகுரு தத்தின் ப்யாசா – இன்னொரு நல்ல படம். அருமையான பாட்டுகள். அருமையான ஒளிப்பதிவு. கவிஞன் materialistic உலகில் வாழ முடியாமல் தவிக்கிறான்.\nமிருனாள் சென்னின் புவன் ஷோம் – பார்த்ததில்லை.\nஎம்.எஸ். சத்யுவின் கரம் ஹவா – அருமையான படம். இந்தியா பாகிஸ்தான் பிரிந்தாயிற்று. பால்ராஜ் சாஹ்னியின் குடும்பம் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. அவர் அண்ணா குடும்பம் சென்றுவிடுகிறது. அடுத்த ஜெனரேஷனில் கூட ஃ பரூக் ஷேக்கினால் ஒரு வேலை தேடிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் ஏன் பாகிஸ்தான் போய்விடக் கூடாது மாதிரி கேள்விகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. குடும்பம் முழுவதும் என்ன கஷ்டம் வந்தாலும் பாகிஸ்தான் போவதில்லை என்று உறுதியாக தீர்மானிக்கிறது.\nமெஹ்பூப் கானின் மதர் இந்தியா – இன்னொரு நல்ல படம். ஆனால் இதுவும் cliche-க்களை உற்பத்தி செய்தது. சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் முன்னேறும் நல்ல மகன், அதை எதிர்க்கும் “கெட்ட” மகன், மகனைக் கொல்லும் அம்மா (நான் படத்தில் கூட இப்படி ஒரு அம்மா வருவார்), கடன் சுமையில் அழுந்தும் குடும்பம், எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்தாரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வட்டிக் கடை முதலாளி என்று பல. அம்மாவாக நர்கீஸ், இளைய மகனாக சுனில் தத் (அம்மா மகன் வேடத்தில் நடித்து பிறகு மணம் புரிந்து கொண்ட ஒரே ஜோடி நர்கீஸ்-சுனில் தத்தான் என்று நினைக்கிறேன்), அப்பாவாக ராஜ்குமார் என்று பலரும் கலக்கலாக நடித்திருப்பார்கள்.\nகிரீஷ் காசரவல்லியின் கடஷ்ராத்தா – பார்த்ததில்லை.\nஅடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் – பார்த்ததில்லை.\nஆசிஃபின் மொகலே ஆஜம் – சலீம்-அனார்க்கலி கதை. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். அக்பராக வருபவர் பிருத்விராஜ் கபூர். நாடகத்தன்மையோடு மிகை நடிப்பு. என்னவோ குதிரை மேல் போவது போல குதித்து குதித்துதான் நடப்பார். (முகமது பின் துக்ளக்கில் சோ நடப்பது போல, மாண்டி பைதான் அண்ட் தி ஹோலி கிரேய்லில் கிங் ஆர்தராக வருபவர் நடப்பது போல). திலீப் குமார் சலீம், மதுபாலா அனார்க்கலி. ப்யார் கியா தோ டர்னா க்யா பாடல் புகழ் பெற்றது.\nமணிரத்னத்தின் நாயகன் – அருமையான படம். கமல், ஜனகராஜ், சரண்யா, நாசர், நிழல்கள் ரவி, டின்னு ஆனந்த், டெல்லி கணேஷ் எல்லாருமே கலக்குவார்கள். இதைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதிதாக சொல்ல என்ன இருக்கிறது (சேரன் push செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.)\nகுரு தத்தின் காகஸ் கே ஃபூல் – நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது. அருமையான ஒளிப்பதிவு.\nசத்யஜித் ரேயின் அப்பு trilogy – குழப்பவாதிகள் பதேர் பாஞ்சாலி ஏற்கனவே சொல்லியாயிற்று, அப்புறம் என்னய்யா தனியாக அப்பு trilogy\nவிஷ்ணு தாம்லேவின் சந்த் துகாராம் – கேள்விப்பட்டிருக்கிறேன். பிரின்ட் இருக்கிறதோ என்னவோ\nகுந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோன் – cult film. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் மகாபாரத நாடகம்\nவிஜய் ஆனந்தின் கைட் -ஆர்.கே. நாராயணின் அருமையான கதையை கொலை செய்துவிட்டார்கள். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nபிமல் ராயின் மதுமதி – அற்புதமான பாட்டுகள். சுஹானா சஃபர் அவுர் ஏ மோசம் ஹசீன் ஒன்றே போதும். பார்க்க கூடிய படம்தான், ஆனால் சிறந்த பட வரிசையில் எல்லாம் சேர்க்க முடியாது. ஓம் ஷாந்தி ஓம் இந்த கதையை உல்டா செய்து எடுக்கப்பட்டதுதான்.\nஹிரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் – எனக்கு மிகவும் பிடித்த படம். மணிரத்னத்தின் கீதாஞ்சலி மாதிரி கதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nT20 of Indian Cinema – படங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன\nபிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா\nஎன் டாப் டென் இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித��த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nபிப்ரவரி 5, 2010 by RV 6 பின்னூட்டங்கள்\nஒதெல்லோ நாடகத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நான் பார்த்ததில்லை, ஆனால் படித்திருக்கிறேன். பிடிக்கவே இல்லை. ஒதெல்லோ ஒரு cliche ஆகிவிட்டது. தன்னை முழுதும் நம்பும் நண்பன் மனதை கலைக்கும் இயகோ, ஒதெல்லோவைத் தவிர வேறு யாரையும் நினைக்கக்கூட முடியாத டெஸ்டமோனா, எடுப்பார் கைப்பிள்ளை ஒதெல்லோ என்பதெல்லாம் மீண்டும் மீண்டும் வரும் stock characters ஆக மாறிவிட்டன. அதுவும் மேடை நாடகம். ஒதெல்லோ பேசுவார் பேசுவார் பேசிக்கொண்டே இருப்பார். நான் அங்கே போய் இவனை வென்றேன், இங்கே போய் இவனைக் கொன்றேன் என்று. இதை எல்லாம் எப்படி படிப்பது நாடகத்தில் பேசிக் கொண்டே போனால் யார் கேட்பது நாடகத்தில் பேசிக் கொண்டே போனால் யார் கேட்பது ராமன் எத்தனை ராமனடி நாடகத்தில் சிவாஜி ஒவ்வொரு பொம்மை கோட்டையாக காட்டி அதோ ராய்கர் கோட்டை, அதை பிடிக்கப் போய் என் நண்பனை இழந்தேன் என்று முழ நீளம் வசனம் பேசுவார். சிவாஜி மாதிரி ஒரு நடிகர் வசனம் பேசி நடிக்கும்போது கொஞ்சம் powerful ஆக இருந்தது – அதுவே பத்து நிமிஷம் ஆன பிறகு எப்போது முடியும் என்று தோன்ற ஆரம்பித்தது. ஒதெல்லோ நாடகத்தை படிக்கும்போது சரிதான், மிகச் சிறந்த நடிகர்களால் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க முடியுமோ என்னவோ, நாடகத்தில் இதை எல்லாம் பேசத்தான் முடியும், இது என்ன சினிமாவா என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் எந்த நாளும் மாக்பெத், ஜூலியஸ் சீசர் மாதிரி வராது என்று தோன்றியது.\nஓம்காரா பார்த்துத்தான் நான் ஒதெல்லோவை புரிந்துகொண்டேன். ஒதேல்லோவின் சந்தேகங்கள், டெஸ்டமோனாவின் innocence, இயகோவின் சூழ்ச்சி எல்லாம் இன்று cliche ஆக இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் என்றும் எங்கும் இருப்பவை. அவற்றை முதன் முதலாக ஷேக்ஸ்பியர் மேடையில் கொண்டு வந்தபோது அது மிகவும் சக்தி நிறைந்த ஒரு நாடகமாக, மனதை தொட்ட ஒரு நாடகமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஓம்காரா ஒதெல்லோவை இந்தியாவின் cow-belt மாகாணங்களுக்கு கொண்டு வருகிறது. எனக்கு ஹிந்தியின் accent எல்லாம் ��ார்த்து எந்த இடம் என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு ஹிந்தி தெரியாது. ஆனால் அனேகமாக மேற்கு உத்தரப் பிரதேசம் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். ஓம்காரா சுக்லா – ஓமி – (ஒதெல்லோ) ஒரு லோக்கல் எம்.எல்.ஏ.வின் (பூரா படத்திலும் அவர் பேர் சொல்வதில்லை, பாய்சாப் அவ்வளவுதான்) தலைமை அடியாள் – பஹூபலி. எம்.எல்.ஏ. ஜெயிலில் சர்வ சுகங்களுடனும் இருக்கிறார். அவர் மேல் ஒரு கேஸ் நடக்கிறது. அவருடைய வக்கீலின் பெண் டாலி (டெஸ்டமோனா) கல்யாண மேடையிலிருந்து ஓமியுடன் ஓடிவிடுகிறாள். ஜெயிலிலேயே விசாரிக்கும் எம்.எல்.ஏ. பாய்சாப் பெண் அவள் விருப்பப்படிதான் போயிருக்கிறாள் என்று ஓமிக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லிவிடுகிறார். அப்பா வக்கீல் தலை குனிவோடு திரும்பும்போது கடுப்போடு ஓமியிடம் சொல்கிறார் – பெத்த அப்பனையே ஏமாற்றும் பெண் உன்னையும் ஏமாற்றிவிடுவாள் என்று. ஓமியின் சேவையால் சாட்சிகள் உடைந்து, செத்துப்போய், பாய்சாப் ரிலீஸ் ஆகிவிடுகிறார். கல்யாணம் சுப முகூர்த்தத்துக்காக கொஞ்சம் தள்ளிப் போகிறது. டாலி ஓமி வீட்டில்தான் தங்கி இருக்கிறாள். ரிலீஸ் ஆன பாய்சாப் இப்போது எம்.பி. தேர்தலில் நிற்கப் போகிறார். ஓமிக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கிறார். ஓமி பஹூபலி பதவிக்கு தனக்கு உண்மையாக உழைத்த, தன் கூட்டத்தின் அறிவிக்கப்படாத உபதலைவன் லங்டாவை (இயகோ) விட்டுவிட்டு காலேஜ் கூட்டத்தில் பிரபலமாக இருக்கும் கேசு ஃபிரங்கியை பஹூபலி ஆக்குகிறான். லங்டா தன் தம்பி மாதிரி, தன் செய்கையை புரிந்து கொள்வான் என்று எதிர்பார்க்கிறான். வெறுத்துப் போகும் லங்டாவோ கேசுவுக்கும் டாலிக்கும் உறவு என்று நம்ப வைக்கிறான். ஓமிக்கு நம்பவும் முடியவில்லை, ஆனால் லங்டா செய்யும் சதிகளை தாண்டவும் முடியவில்லை. கல்யாண ராத்திரி அன்று டாலியை கொல்கிறான். லங்டா, லங்கடாவின் மனைவி, ஓமி எல்லாரும் இறக்கிறார்கள்.\nபடத்தின் பெரிய வலிமை ஒரு cow-belt சின்ன ஊரை, அரசியல் நிலையை தத்ரூபமாக கொண்டு வருவதுதான். அடியாள் அரசியல். கெட்ட வார்த்தை சாதாரணமாக புழங்குகிறது. சூத்தியா என்று சொல்லாத இடமே இல்லை.\nசின்ன சின்ன விஷயங்களை செதுக்கி இருக்கிறார்கள். கேசுவை மாட்டிவிட லங்டா அவனை குடிக்க வைப்பான். சண்டை வரும் என்று தெரியும்போது வெளியே போய்விடுவான். சண்டையை தடுக்க ஓமி ஓடி வந்த பிறகுதான் லங்க்டாவும் ��ருவான் – லங்டா காதில் பூணூல் சுற்றி இருக்கும். (பிராமணர்கள் சிறுநீர் அல்லது நம்பர் டூ போகும்போது பூணூலை காதில் சுற்றிக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம் – அனேகமாக நனையாமல் இருப்பதற்காக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். 🙂 ) ஜெயிலில் போலீஸ்காரர்கள் லவுட்ஸ்பீக்கரில் செல் ஃபோன், துப்பாக்கி, அது இது உள்ளே கொண்டு வரக்கூடாது என்று கத்திக் கொண்டிருப்பார்கள். பாய்சாபை பார்க்க வந்திருக்கும் லங்டா இதெல்லாம் என்கிட்டே இருக்கு, என்ன பண்ணப் போறே என்று கேட்பான். ரயிலில் போய்க்கொண்டிருக்கும் பாய்சாப், சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த சொல்வார். வரும் கார்டிடம் வண்டியை ரிவர்சில் எடு, இவர்களை போன ஸ்டேஷனில் இறக்க வேண்டும் என்பார். அதிகாரத்தை எவ்வளவு சர்வசாதாரணமாக துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்று இதை விட நன்றாக காட்ட முடியாது. ஓமிக்கு படத்தில் ஆதா என்று ஒரு நிக்நேம். ஆதா என்றால் பாதி என்று அர்த்தம். ஓமியின் அப்பா பிராமணர், அம்மா “கீழ் ஜாதி”. அரை பிராமணனாம். ஓமிக்கு டாலிக்கு தன் மேல் காதல் என்று தெரியாது. டாலி எழுதும் முதல் காதல் கடிதத்தில் நீ என்னைக் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நீ கொன்றவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்துக் கொள் (அதாவது நான் தற்கொலை செய்து கொள்வேன்) என்று எழுதுவாள். கேசு டாலிக்கு I just want to say I love you என்ற பாட்டை கிடாரில் வாசித்துக் கொண்டே பாட சொல்லிக் கொடுப்பான். அப்போது botttom என்ற வார்த்தையை baa(d)am என்று சொல்ல வேண்டும் என்று சொல்லி சொல்லிப் பார்ப்பான். டாலிக்கு baatttam என்றுதான் வரும் கிராமம், சிறு நகரக்காரர்களின் ஆங்கில உச்சரிப்பை நன்றாக காட்டி இருப்பார்கள். லங்டாவிடம் கேசுவுக்கும் டாலிக்கும் உறவு இருக்கிறதா இல்லையா கிராமம், சிறு நகரக்காரர்களின் ஆங்கில உச்சரிப்பை நன்றாக காட்டி இருப்பார்கள். லங்டாவிடம் கேசுவுக்கும் டாலிக்கும் உறவு இருக்கிறதா இல்லையா ஹான் யா நா என்று ஓமி கேட்டுக் கொண்டிருப்பான். அதற்குள் அவர்கள் கொல்ல வந்திருக்கும் ஆள் அருகே வந்துவிடுவான். அவனைக் கொன்றுவிட்டு ஒன்றுமே நடக்காதது மாதிரி விட்ட இடத்தில் ஓமி லங்டாவிடம் தன் கேள்வியை தொடருவான்.\nசெய்ஃப் அலி கான் (லங்டா) sizzles. எனக்கு தெரிந்து அவர் இரண்டு படங்களில்தான் பிரமாதமாக நடித்திருக்கிறார். தில் சாத்தா ஹை, மற்றும் ஓம்காரா. அவர��டைய கட்டுமஸ்தான உடலும், கொஞ்சம் நொண்டி நடக்கும் நடையும் (லங்டா என்றால் நொண்டி), கலக்குகிறார். எல்லாருமே கலக்குகிறார்கள், ஆனால் இவர் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். அவரும் ரஜ்ஜுவும் ஒரு பெரிய கிணறு பக்கத்தில் உட்கார்ந்து தண்ணி அடிக்கும் சீன் அபாரம். ரஜ்ஜு தண்ணீரில் குதித்ததும் அவர் உருண்டு புரண்டு சிரிப்பது அற்புதமான சீன். கீழே க்ளிப்.\nஇன்னொரு க்ளிப் – செய்ஃப் தன் நண்பனிடம் அவன் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை ஓமி தூக்கிக் கொண்டு போகப் போகிறான் என்பதை சொல்கிறான்.\nகரீனா கபூருக்கு நடிக்கவும் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஜப் வி மெட் மாதிரி நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். இதில் அருமையாக நடித்திருக்கிறார். ஆனால் கலக்குவது கொங்கோனா சென் ஷர்மாதான். லங்டாவின் மனைவி, ஓமியின் உடன் பிறவாத சகோதரி. டாலியை தன் வீட்டுப் பெண்ணாக வரிக்கிறார். அவருடைய வீட்டுக்குத்தான் கல்யாண பாராத் (ஊர்வலம்) வரவேண்டும். ஒரு நல்ல டயலாக் – டாலி சொல்வாள் – ” என் பாட்டி சொன்னாங்க – ஒரு ஆம்பளயின் மனசுக்கு வழி அவன் வயித்திலேருந்துதான் தொடங்குதுன்னு” – இவள் அதற்கு பதில் – “அப்படியா என் பாட்டி சொன்னாங்க வயித்துக்கு கொஞ்சம் கீழே இருந்து தொடங்குதுன்னு என் பாட்டி சொன்னாங்க வயித்துக்கு கொஞ்சம் கீழே இருந்து தொடங்குதுன்னு\nநசீருதின் ஷா பாய்சாப். புதிதாக என்ன சொல்வதற்கு இருக்கிறது\nபிபாஷா பாசு (கேசுவின் காதலி) இரண்டு ஐட்டம் பாட்டுக்கு ஆடுகிறார். எனக்கு பிடித்த இடம். கேசு சொல்வான் “ஜபான் காட்லூங்கா”. இவள் பத்தி சொல்வாள் – “காட்னே கா சாட்னே பி நஹி தேங்கே”. இவள் பத்தி சொல்வாள் – “காட்னே கா சாட்னே பி நஹி தேங்கே” இதை மொழிபெயர்த்தால் மஜாவே இருக்காது, அதனால் ஹிந்தி புரிபவர்கள் மட்டும் சிரித்துக் கொள்ளுங்கள்\nஇரண்டு ஐட்டம் பாட்டில் பீடி பாட்டு பெரிய ஹிட். நமக் இஸ்க்குகா பாட்டும் ஹிட். இரண்டு பாட்டையும் கீழே பார்க்கலாம்.\nஆனால் எனக்கு பிடித்த பாட்டு ஜக் ஜாரே குடியா – இங்கே பார்க்கலாம்.\nஒரு கிளாசிக் நாடகத்தை என் போன்ற philistines புரிந்து கொள்ளும்படி எடுத்த விஷால் பரத்வாஜுக்கு ஒரு சபாஷ்\nஇந்த படத்தை தமிழில் எடுத்தால்: ஓமி ரோலுக்கு ரகுவரன் (சரி சூர்யா); லங்டாவாக பிரகாஷ் ராஜ் (மாதவன்); கரீனாவ��க ஜோதிகா(நயனதாரா). நசீராக கமல்.\n2006-இல் வந்த படம். விஷால் பரத்வாஜ் இயக்கம். அஜய் தேவ்கன், செய்ஃப் அலி கான், கரீனா கபூர், விவேக் ஓபராய், கொங்கோனா சென் ஷர்மா, பிபாஷா பாசு, நசீருதின் ஷா நடித்திருக்கிறார்கள். பத்துக்கு ஒன்பது மார்க். A grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nஎன் டாப் டென் இந்திய படங்கள்\nதிசெம்பர் 30, 2009 by RV 1 பின்னூட்டம்\nஃபர்ஹான் அக்தாரின் தில் சாத்தா ஹை\nகன்னட படம் – இயக்குனர் தெரியவில்லை. தப்பலியு நீனடே மகனே (எஸ்.எல். பைரப்பாவின் நாவல்)\nசத்யஜித் ரேயின் அபூர் சன்சார்\nசத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\nஇதை தவிர honorable mention என்று பல இருக்கின்றன. ஞாபகம் வருபவை.\nகுல்சாரின் மௌசம், கிதாப், மாச்சிஸ்\nகோவிந்த் நிஹலானியின் அர்த் சத்யா, துரோக கால் (தமிழில் குருதிப் புனல்)\nவிஷால் பரத்வாஜின் மக்பூல், ஓம்காரா\nஷ்யாம் பெனகலின் மந்தன், அங்கூர், நிஷாந்த், ஜுனூன்\nராஜ் கபூரின் ஜாக்தே ரஹோ, ஸ்ரீ 420\nபாசு பட்டாச்சார்யாவின் தீஸ்ரி கசம்\nவிஜயா ஸ்டுடியோஸின் மிஸ்ஸம்மா, குண்டம்மா கதா\nராம் கோபால் வர்மாவின் கம்பெனி\nகிரிஷ் கார்னாடின் வம்ச விருக்ஷா, உத்சவ்\nமிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர் (யார் இயக்கியது\nதிலீப் குமாரின் கங்கா ஜம்னா\nநரம் கரம் (யார் இயக்கியது\nசில தன்னிலை விளக்கங்கள். நான் மலையாளப் படங்களை அதிகமாக பார்த்ததில்லை. வீடியோ பார்க்கும் காலத்தில் நல்ல மலையாளி நண்பர்கள் இல்லாததுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனக்கும் அதிகமாக தெரியாது. தப்பலியு நீனடே மகனே தற்செயலாக பெங்களூர் திரைப்பட விழாவில் பார்த்தது. விஜயா ஸ்டுடியோஸ் படங்கள் ஹைதராபாத்தில் வசித்தபோது தேடித் போய் பார்த்தவை.\nபொதுவாக இன்றைய ஹிந்திப் படங்களில் வருஷத்துக்கு நாலைந்து நல்ல படம் வருகின்றன. ஆரோக்யமான விஷயம்.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nடாப் டென் உலக சினிமா\nடாப் டென் தமிழ் சினிமா\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி ப���ம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nதில்லானா மோகனாம்பாள் - என் விமர்சனம்\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-questions/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-07T07:45:55Z", "digest": "sha1:ARTRY2P3RHRRS5CDEX7KPFWNB3C2U2NI", "length": 5494, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "கிருஷ்ணா புத்திரன் கேள்வி பதில் | Kelvi Bathil / Q&A : Eluthu.com", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில்கள் தொகுப்பு\nகேள்வி 9 கிருஷ்ணா புத்திரன்\nபதிவு 3 கிருஷ்ணா புத்திரன்\nகேள்வி 2 கிருஷ்ணா புத்திரன்\nகேள்வி 8 கிருஷ்ணா புத்திரன்\nகேள்வி 8 கிருஷ்ணா புத்திரன்\nபதிவு 6 கிருஷ்ணா புத்திரன்\nபதிவு 9 கிருஷ்ணா புத்திரன்\nபதிவு 8 கிருஷ்ணா புத்திரன்\nபடம் வேண்டும் 5 கிருஷ்ணா புத்திரன்\nபதிவு 26 கிருஷ்ணா புத்திரன்\nசினிமா 24 கிருஷ்ணா புத்திரன்\nபதிவு 10 கிருஷ்ணா புத்திரன்\nபதிவு 3 கிருஷ்ணா புத்திரன்\nபதிவு 11 கிருஷ்ணா புத்திரன்\nபதிவு 8 கிருஷ்ணா புத்திரன்\nபதிவு 9 கிருஷ்ணா புத்திரன்\nகிருஷ்ணா புத்திரன் கேள்வி பதில் | Kelvi Bathil / Q&A : Eluthu.com\nசேர்த்து vaalalama இல்லை பிரிந்து vaalalama\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/achalda-uld/", "date_download": "2020-04-07T07:06:39Z", "digest": "sha1:7R3EV57MJYKPCYW3OKLAHC42TVS6UECT", "length": 6789, "nlines": 217, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Achalda To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/traffic-jam-saves-mans-life-rescued-within-7-minutes.html", "date_download": "2020-04-07T07:00:01Z", "digest": "sha1:NJAJF6H6QRO3ZCCAT7IADLGKLH7L4ZLC", "length": 6951, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Traffic jam saves man's life - Rescued within 7 minutes | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'நாங்களும் சட்டத்த மதிப்போம்ல'.. 'எங்க கிட்டயும் ஹெல்மெட் இருக்கு'.. இணையத்தைத் தெறிக்கவிட்ட ஃபோட்டோ\n10 பேருக்கு 'வீடு' கட்டி கொடுத்த நடிகர் 'ரஜினி காந்த்'... விவரம் உள்ளே\n'கொஞ்சம் அங்கே பாரு கண்ணா'.. 'எண்ணி 7 நிமிஷத்துல'.. கடத்தல்காரர்களிடம் இருந்து சிறுவனை மீட்ட போலீஸார்\n‘விடுதியில் அறை எடுத்துத் தங்கிய ஆண், பெண்’.. ‘தகாத உறவால் எடுத்த விபரீத முடிவு’..\n'யாருக்கும் தெரியாமல் வரும் காதல் ஜோடிகள்தான் எங்க டார்கெட்'.. தஞ்சையை நடுங்க வைத்த முகமூடிக் கும்பல்\n'500 பேரின் பணம் அம்பேல்'.. 'ஆன்லைன் கேம் மூலம் நூதன மாற்றம்'.. சென்னையில் சிக்கிய கால் செண்டர் ஊழியர்கள்\nஎன்ன பாத்தா எப்டி இருக்கு.. ஐலவ்யூ சொன்ன இளைஞருக்கு.. தர்ம அடிகொடுத்த போலீஸ்.. வீடியோ உள்ளே\n‘அசுர வேகத்தில் வந்த ரயில்முன்’ காரில் மயங்கிக் கிடந்த ஓட்டுநர்.. ‘நொடியில் காவலர் செய்த காரியம்’..\n‘திடீரென வேலியைத் தாண்டிக் குதித்த’.. ‘இளைஞர் மேல் பாய்ந்த சிங்கம்’.. ‘வைரலாகும் வீடியோ’..\n‘விளையாடப்போன சிறுமி’... ‘2 நாள் கழித்து’... 'பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி'\n‘தடபுடலாக நடந்த கல்யாண ஏற்பாடு’.. ‘திடீரென மாயமான மணப்பெண்’.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..\n'சென்னை அண்ணாசாலையில் செல்லும் வாகன ஓட்டிகளே’... ‘இந்த வழியை மாத்தியிருக்காங்க'... காரணம் இதுதான்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n‘ஒரு கிலோ மீட்டர் தொலைவில்’.. ‘அடுத்தடுத்து கிடைத்த 4 சடலங்கள்’.. ‘போலீஸாரை அதிரவைத்த சம்பவம்’..\n'தோட்டத்துக்கு குளிக்க போன பொண்ணு'...'இரட்டை சகோதரர்கள்' சேர்ந்து செஞ்ச அட்டூழியம்'\n'வீட்ல சொல்லிடுவேனு பணம் கேட்டு மிரட்டுனதோட'.. காவலருக்கு பாடம் புகட்ட.. 16 வயது பெண் செய்த காரியம்\n‘இன்ஷூரன்ஸ் பணம்’ ‘கணவன், 8 மாத கர்ப்பிணி மனைவி, மகன் கொலை’.. சொந்தக்காரரின் பகீர் வாக்குமூலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/15223130/To-Alandur-Coronavirus-antiviral-activity--Bus-parking.vpf", "date_download": "2020-04-07T08:20:08Z", "digest": "sha1:NYHSW7PLOTMUKX3IBYBAYQDVVMHCSDFV", "length": 10615, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "To Alandur Coronavirus antiviral activity Bus parking, automatic stairs By antiseptic Cleaned up || ஆலந்தூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் பஸ் நிறுத்தம், தானியங்கி படிக்கட்டுகளில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆலந்தூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் பஸ் நிறுத்தம், தானியங்கி படிக்கட்டுகளில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தனர் + \"||\" + To Alandur Coronavirus antiviral activity Bus parking, automatic stairs By antiseptic Cleaned up\nஆலந்தூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் பஸ் நிறுத்தம், தானியங்கி படிக்கட்டுகளில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தனர்\nஆலந்தூரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், தானியங்கி படிக்கட்டு உள்ளிட்டவைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தனர்.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகளும், ஐ.நா. சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்திய அரசும் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வர சுற்றுலா விசாவை நிறுத்தி வைத்து உள்ளது. தமிழக அரசு பல்வேறு தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.\nஅதன்படி சென்னை மாநகராட்சி கமி���னர் கோ.பிரகாஷ் உத்தரவின்பேரில் ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலைய வாசல், பஸ் நிறுத்தம், லிப்ட், தானியங்கி படிக்கட்டுகள், ஏ.டி.எம். மையங்கள், கோவில்கள், மசூதி, தேவாலயங்கள், சினிமா தியேட்டர்கள், ரெயில் நிலையம், ஆஸ்பத்திரி என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.\nமேலும் பொதுமக்கள் கைகள் வைத்து செல்லும் இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி மூலம் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர். மண்டல உதவி கமிஷனர் முருகன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ் - அகல் விளக்கை ஏற்றிய பின் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\n3. டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்\n4. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதி\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/139752?ref=rightsidebar", "date_download": "2020-04-07T08:28:21Z", "digest": "sha1:DHVH5FOOGTGKZLAS2ZT6CQOLH5ZRSFR6", "length": 14216, "nlines": 205, "source_domain": "www.ibctamil.com", "title": "இத்தாலி தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்! மரண பீதியில் உலக நாடுகள் - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சி���ிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\n5G யால் கொரோனா பரவலா\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nகொரோனா நோயாளிகளுக்காக ஸ்ரீலங்கா மாணவியின் விசேட கண்டுபிடிப்பு\nயாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு\nவவு பாவற்குளம், வவு பாவற்குளம், London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஇத்தாலி தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல் மரண பீதியில் உலக நாடுகள்\nஇத்தாலியில் தற்போது கொரோனா வைரஸுக்குப் பதிவு செய்யப்படும் எண்ணிக்கையை விட, பாதிப்பு இன்னும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றது.\nஅதிலும் குறிப்பாக இத்தாலி பிரானஸ் ஸ்பெயின் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்து வருகின்றது.\nஸ்ரீலங்காவிலும் தற்போதுவரை 102 கெரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இத்தாலி தொடர்பில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுவரை வெளியான தகவல்களின்படி இத்தாலியில் 6000 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 63,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஆனால் கொரோனா வைரஸால் தற்போது பதிவு செய்யப்படும் எண்ணிக்கையை விட பாதிப்பு இன்னும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று இத்தாலி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஏஞ்சலோ போரேலி கூறும்போது, “10-ல் ஒருவருக்கு தொற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு இருந்தால் இத்தாலியில் சுமார் 6 லட்சத்துக்கு அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம். என தெரிவித்துள்ளார்.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nதீவிர சிகிச���சைப் பிரிவில் பிரித்தானியப் பிரதமர் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nமூன்று வாரங்களாக தொடரும் ஊரடங்கு புறக்கணிக்கப்படும் தமிழர் பகுதிகளும் மலையக மக்களும்\nஅமெரிக்காவிடம் நாங்கள் உதவிகளை கேட்கவில்லை கொரோனாவுக்கு எதிராக போராடும் ஈரான் பதிலடி\nகொரோனாவால் நிலை குலையும் வல்லரசு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\nஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=2526:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2020-04-07T08:20:05Z", "digest": "sha1:LMIGIIR4GDU3M72WH357VEDXBNVQQOH6", "length": 10818, "nlines": 114, "source_domain": "nidur.info", "title": "பெண்கள் வாழ்க்கையில் சிறக்க 'ஐந்து'விஷயங்கள்:", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் பெண்கள் வாழ்க்கையில் சிறக்க 'ஐந்து'விஷயங்கள்:\nபெண்கள் வாழ்க்கையில் சிறக்க 'ஐந்து'விஷயங்கள்:\nகணவன் மனைவி வாழ்க்கையில் சிறக்க ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் அவைகளை அவர்கள் அறிந்து கொள்வதில்லை. அறிந்து கொள்வார்களேயானால் வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதில் முக்கியமான சில விஷயங்களை பார்ப்போம்.\nகணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.\nவருங்காலத்தில் என்னவெல்லாம�� நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை விட, நிகழ்கால வாழ்க்கையை வெற்றி கரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம்.\nமுதுமை என்பது எல்லோருக்கும் வருவது தான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்குப் பின் தோல் சுருங்கி போய்விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது. எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்.\nஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.\nவிட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம்.\nபெண், ஆணை விட தான் தான் மேலானவள் என்றும்,\nஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர்.\nஇருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.\nஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது.\nஅதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.\nவாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவி தான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடியவை.\nஅன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை இருவரும் உணர வேண்டும். அன்பை வெளிபடுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதரகள் உணர்வு களுக்குக் கட்டுபட்டவர்கள்.\nஅதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கபட வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.\nநல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். \"என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவதுதான்\" என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மைதான் குடும்பத்தின் முதுகெலும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemadvd.com/product.php?action=&searchcid=&searchscid=&page=4", "date_download": "2020-04-07T07:50:26Z", "digest": "sha1:OOMIUSLOBVDFXLIXWVHWLATYYXHJPSDE", "length": 9781, "nlines": 271, "source_domain": "tamilcinemadvd.com", "title": "TAMILCINEMA DVD", "raw_content": "\nசூப்பர் ஹிட்ஸ் பாடல்களின் தொகுப்பு\nஇளையராஜா ஆடியொ & MP3\nகண்ணதாசன்,P.சுசீலா நெஞ்சில் நிறைந்த சோகத்தை கவிதையால், குரலால் தந்த நிறைவான பாடல்கள்\n1985-ல் மெல்லிசையை அழகாக பொழிந்த மோகனின் வெற்றி பாடல்கள்\nஇசைஞானியின் இசை சுரங்கத்தில் இருந்து வந்த இசையில் சிறந்த டான்ஸ் பாடல்கள்\nகிராமத்து திருவிழாவில் போட்ட குத்தாட்ட #டப்பாங்குத்து பாடல்கள்\nதெம்மாங்கு பாடல்களில் தென்றலோடு கலந்து வந்த சொக்க வைக்கும் சோகப்பாடல்கள்\nபாடலை கேட்டவுடன் புத்துணர்வை தரும் பெண்கள் தன்னம்பிக்கை பாடல்கள்\nதுயிலாத விழிகளை மெல்லிய பாட்டால் உறங்க வைக்கும் மென்மையான ஏ எம் ராஜா பாடல்கள்\nகுடும்ப பாசத்தை தேவா தேனாக இனிக்கத் தந்த தென்றலாக வருடும் பாடல்கள்\nமனஉளைச்சலுக்கு அருமருந்தாக மனதிற்கு அமைதி தரும் Melody Songs\nகிராமமெங்கும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கும் மக்களை கவர்ந்த டப்பாங்குத்து பாடல்கள்\nமனதை பரவசப்படுத்தும் இயற்கையின் அழகை S.ஜானகி ரசித்து பாடி மகிழ்ந்த பாடல்கள்\nஇரவின் அமைதியில் காதலர்கள் பாடிய என்றும் மனதைவிட்டு மறக்கமுடியாத மெல்லிசை பாடல்கள்\nஇசைஞானி மனதை மயக்க முரளிக்காக தந்த தென்றலாக வருடும் மெல்லிசை பாடல்கள்\nசித்ராவின் உள்ளத்தை துள்ள செய்யும் குரலில் நாட்டுப்புற டப்பாங்குத்து பாடல்கள்\nகொஞ்சும் கிளிகளின் கிளி மொழிபோல் KJ.யேசுதாஸ், வாணிஜெயராம் தந்த காதல் பாடல்கள்\nகல்லூரி மாணவ,மாணவிகளின் துள்ள��் ஆட்ட கேலி,கிண்டல் பாடல்கள்\nசீர்காழி கோவிந்தராஜன்,P.சுசீலா அற்புதமாக இணைந்து தந்த தேன்குடித்த இன்பம் தரும் காதல் பாடல்\nஇசைஞானி இசையில் பாடல்களை கேட்டவுடன் தொட்டில் இல்லாமல் தாலாட்டும் பாடல்கள்\nS ஜானகியின் குரலை கேட்டதும் சிறகில்லாமல் பறக்கச் செய்யும் நாட்டுப்புற டப்பாங்குத்து\nபாக்யராஜ்,சூர்யா, கார்த்திக்,ராம்கி,பார்த்திபன் நிஜ காதலியுடன் பாடிய காதல் பாடல்கள்\nஇசை ரசிகர்களின் பொற்காலம் 1981-ல் இசைஞானி தந்த,மெய் சிலிர்க்கும் சோகப்பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1316601.html", "date_download": "2020-04-07T05:48:12Z", "digest": "sha1:PRQJIQVB55VG7URF46YZVY5ABSEVOWPP", "length": 13575, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கராச்சி நிர்வாகத்தை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் : ட்விட்டர் வாசிகள் கண்டனம்..!! – Athirady News ;", "raw_content": "\nகராச்சி நிர்வாகத்தை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் : ட்விட்டர் வாசிகள் கண்டனம்..\nகராச்சி நிர்வாகத்தை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் : ட்விட்டர் வாசிகள் கண்டனம்..\nபாகிஸ்தானின் கராச்சி பகுதியை சிந்து மாகாணம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், சிந்துவிடம் இருந்து கராச்சியின் நிர்வாகத்தை எடுக்க அரசு அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்த பரிசீலிப்பதாக பாகிஸ்தான் சட்ட மந்திரி பரோக் நசீம் சமீபத்தில் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பொது மக்களைத் தவிர, பல அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உள்பட பலதரப்பினரும் சட்டப்பிரிவை செயல்படுத்தும் அரசின் திட்டத்தை கண்டித்துள்ளனர். இதையடுத்து #SindhRejectsKarachiCommittee “மற்றும்” #UnitedSindhUnitedPakistan “போன்ற ஹேஷ்டேக்குகள் பாகிஸ்தானில் வைரலாகி உள்ளன.\nபாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவால் பூட்டோ சர்தாரி கூறும்போது, “இந்தியாவுக்கு எதிராக ஒரு கதையை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது, இதற்கிடையில் கராச்சி விவகாரத்தில் இதனை செய்து உள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நீங்கள் ஒரு கதையை உருவாக்க முயற்சிக்கிறீர்கள். அவர் அரசியலமைப்பற்ற முறையில் காஷ்மீரைக் கைப்பற்றினார். அதே நேரத்தில் நீங்கள் கராச்சியை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறீர்கள். இத��� வினோதமானது” என கூறியுள்ளார்.\nஇதற்கிடையில், பொதுமக்களின் கருத்தை முக்கிய பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் அரசாங்கத்தின் திட்டத்தை “அழுக்கு தந்திரம்” என்று ட்விட்டர்வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.\n“கராச்சி சிந்துவின் ஒரு பகுதி, யாராவது சிந்துவைப் பிரிக்க முயன்றால் நாங்கள் பாகிஸ்தானை 4 பகுதிகளாகப் பிரிப்போம்” என்று ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார்.\nமுத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் – மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ்..\nஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கைது..\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் – தரமற்றவை என்ற…\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகொரோனா ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு – நாடு முழுவதும்…\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை..\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று குவிப்பு – ராணுவம் அதிரடி..\nகொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்- இங்கிலாந்து மக்களுக்கு…\nமெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல் – 19 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட…\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் –…\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகொரோனா ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு –…\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை..\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று குவிப்பு – ராணுவம்…\nகொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்-…\nமெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல் – 19…\nஅமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..\nவருகிற 15-ந் தேதி முதல் ரெயில்கள் சேவை படிப்படியாக தொடக்கம் –…\nவிமல்விரவன்ச விதண்டாவாதம் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்…\nபொது மக்கள் மருத்துவ துறையினரின் ஆலோசனைகளைப��� பின்பற்ற வேண்டும்…\nஆவா வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் கைது.\nஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட…\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் –…\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/05/11.html", "date_download": "2020-04-07T06:25:31Z", "digest": "sha1:43OFGJ2SQROFM5UNNLNRI4RYV7WVYPI7", "length": 16067, "nlines": 269, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது?-பாகம் 11 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அஞ்சனம் , டி.என்.பி.எஸ்.சி , பறவை , பொதுத்தமிழ் , மலர் , முதுமை , மூன்று » டி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது\nடி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது\nவணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்களின் பொருளையும் அது தவிர முந்தைய வினாத்தாள்களில் கேட்கப்பட்ட சில ஓரெழுத்து ஒரு மொழிகளையும் அதற்கான முதன்மையான பொருளையும் கீழே கொடுத்திருக்கிறேன்..ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள பொருளைச் சார்ந்த வார்த்தைகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nசற்று கடினமான பகுதிதான்..இதை அப்படியே மனப்பாடம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. கீழ்க்கண்ட எழுத்துக்களிலிருந்துதான் கேட்கப்படும்.எனவே தவறாமல் படித்துக் கொள்ளுங்கள்..\nதமிழ் எழுத்து என்பதன் வடிவம்\nஓரெழுத்து ஒரு மொழியைப் பொறுத்தமட்டில் ஒரு சொல்லுக்கு இணையான சொற்களை தெரிந்து கொள்ளுதல் அவசியம் ..\nஇதில் 'பெரிய' என்பதற்கு இணையான 'உயர்ந்த' என்ற வார்த்தையையும் தெரிந்திருக்க வேண்டும்..\nபகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nஇப்பதிவை தரவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அஞ்சனம், டி.என்.பி.எஸ்.சி, பறவை, பொதுத்தமிழ், மலர், முதுமை, மூன்று\nமிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி :)\nஒரே எழுத்துக்கு இத்தனை அர்த்தமா ..\nஆமாம் சகோதரி..தங்கள் வருகைக்கு நன்றி...\nஅதுதான் தமிழின் சிறப்பு தோழர்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதெரிந்த விசயங்களை விட தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவே ...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nஉயிரைத்தின்று பசியாறு க்ரைம்..க்ரைம்..க்ரைம் - மதுமதி 2011 ம் வருடம் ராணிமுத்து நாவலில் வெளியான எனது க்ரைம் நாவலை இங்கே த...\nஇப்படி தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா\nதமிழ்மண நட்சத்திர இடுகை -7 ...\nமுயற்சி திருவினையாக்கும் என்று சொல்லிக்கொண்டே சிலர் முயற்சிப்பதில்லை.. --------------------------------- இழந்த நாட்களுக்காக ஏக்கப்பட வே...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-04-07T07:24:47Z", "digest": "sha1:M3VWDNM4YNWRYBLROYDXNZIXP6IYNTLA", "length": 14815, "nlines": 192, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு வரும் 26ஆம் திகதி ஆரம்பம் - சமகளம்", "raw_content": "\nபிரித்தானிய பிரதமர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் – உலக தலைவர்கள் பிராத்தனை\nகொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nகொரோனா வைரஸ் குறித்த தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\n14ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்\nசவால்களை வெற்றிகொள்ள தோட்ட பிரதேச தரிசு நிலங்களில் விவசாய நடவடிக்கை\nலண்டனில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு\nஅத்தியவசிய பொருட்களை வாங்கும் online முறை சரியாக செயற்படுவதில்லை : மக்கள் குற்றச்சாட்டு\nகொரோனா – தகவல்களை மறைக்க வேண்டாம் மக்களை கேட்கும் சுகாதார பிரிவினர்\nஇந்த இரண்டு காரணத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் – மார்தட்டுகிறது நார்வே\nஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு வரும் 26ஆம் திகதி ஆரம்பம்\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சௌபாக்கியத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல் என்ற குறிக்கோளை அடையும் நோக்கத்துடன் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கல்வி பொது தராதர சாதாரண தரத்திலும் பார்க்க குறைந்த கல்வி தரத்தைக் கொண்டவர்களுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு பிரதேச செயலக பிரிவுகளில் வரும் 26ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நேர்முகத்தேர்வில் பின்னவரும் புள்ளிகளின் அடிப்படையில் பயிலுநர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nவிண்ணப்பதாரி சமுர்த்தி பயனளியாயின் 15 புள்ளிகள்\nசமுர்த்தி பெற தகுதி இருந்தும் சமுர்த்தி இல்லாதோர் 15 புள்ளிகள்\nகணவன் அல்லது மனைவியை இழந்த, 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் உள்ள குடும்பத் தலைவர் அல்லது குடும்ப��் தலைவிக்கு 15 புள்ளிகள்\nகுடும்ப அங்கத்தவர் ஊனமுற்று இருப்பின் 15 புள்ளி\nகுடும்ப அங்கத்தவர் அல்லது தங்கி வாழ்வோர் வயோதிபர் / நோய்வாய்ப்பட்டவராக இருப்பின் 2 புள்ளிகள்.\nகுடும்ப வருமானம் 5 ஆயிரம் ரூபாய்க்கு குறைவு எனின் 10 புள்ளி\nசமூக சேவையில் ஈடுபட்டு இருப்பின் சான்றுதல், தலா ஒவ்வொன்றுக்கும் , 5புள்ளிகள்\nமாவட்ட மட்டம்=1, மாகாண மட்டம்=2, தேசியம்=5\nவிண்ணப்பதாரி ஊனமுற்று இருப்பின் 5புள்ளி\nவிண்ணப்பதாரி சுகதேகி எனின் 5 புள்ளி\nபயிற்சி காலத்தில் மாதம் ஒன்றிற்கு 22 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். பயிற்சியின் பின்னர் தொழில் தகைமைக்கு ஏற்ப தொழில்வாய்ப்பு வழங்கப்படும்.விவசாய உற்பத்தி உதவியாளர், பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு சேவை உதவியாளர் அடங்கலாக 25 சேவை பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.\nபலநோக்கு அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் தொழில்வாய்ப்பைப் பெறவுள்ளளோருக்கு 6 மாத தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 15ஆம் திகதிவரை கோரப்பட்டு அவை பட்டியலிடப்பட்டுள்ளன.அதனடிப்படையில் நேர்முகத்தேர்வு இம்மாதம் 26 தொடக்கம் 29 வரை பிரதேச செயலகங்களில் நடை பெறவுள்ளது.(15)\nPrevious Postதமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு Next Postவவுனியா- மகிழங்குளத்தில் பொருத்து வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது\nபிரித்தானிய பிரதமர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் – உலக தலைவர்கள் பிராத்தனை\nகொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nகொரோனா வைரஸ் குறித்த தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/new-zealand-celebrates-happy-new-year-2017-on-first-270874.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-04-07T08:44:51Z", "digest": "sha1:DEA2D3ZPURCDNWFC4TJH4BDTRJIMMG4G", "length": 13948, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நியூசிலாந்தில் 2017ம் ஆண்டு பிறந்தது.. வான வேடிக்கையுடன் மக்கள் கொண்டாட்டம் | New Zealand celebrates happy new year 2017 on first - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nசெந்தில் பாலாஜி நிதியை வாங்க மறுத்தது ஏன்\n\"திமுக பிரமுகர்\"தான் செய்ய சொன்னார்.. முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறு பரப்பிய இளைஞர் வாக்குமூலம்\n.. டிரம்பின் ஒரு கேள்வி.. 4 நாட்களில் உடைந்து நொறுங்கிய அமெரிக்க- இந்திய உறவு\nவாட்ஸ்அப்புக்கு வந்தது புது கட்டுப்பாடு.. வதந்தி தொல்லைகளுக்கு முடிவுகட்ட அதிரடி\n\"என்ன ஆத்தா இப்படி பண்ணிட்டே.. கருணை காட்டு\" தீச்சட்டியுடன் விருதுநகர் வீதிகளில் வலம் வந்த தனலட்சுமி\nசென்னையில் ராயபுரம், பிராட்வே, புதுப்பேட்டையில் அதிகம் கொரோனா பரவ என்ன காரணம்\nஅமெரிக்காவை அலற விட்டு லைம் லைட்டுக்கு வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்.. பயனும் பக்க விளைவும்\nTechnology 64எம்பி கேமராவுடன் அசத்தலான ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்.\nAutomobiles ஃபார்ச்சூனர் காரில் புதிய எபிக், எபிக் ப்ளாக் எடிசன்களை கொண்டுவந்தது டொயோட்டா..\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை அழைக்கும் கிருஷ்ணகிரி கூட்டுறவு வங்கி\nSports பொழுது போகலையா.. இந்தாங்க இதைப் பாருங்க.. கொண்டு வந்து கொட்டப் போகும் டிடி ஸ்போர்ட்ஸ்\nMovies கொரோனா நிதி.. லைவ் நிகழ்ச்சியில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா.. ஹாலிவுட் பிரபலங்களும் பங்கேற்பு\nLifestyle ஒருவருக்கு மன அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை எளிய இரத்த பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம் தெரியுமா\nFinance உச்ச விலையைத் தொட்ட தங்கம் மேலும் உயருமே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநியூசிலாந்தில் 2017ம் ஆண்டு பிறந்தது.. வான வேடிக்கையுடன் மக்கள் கொண்டாட்டம்\nஆக்லாந்து: 2017ம் ஆண்டு நியூசிலாந்தில் இனிதே பிறந்தது. மக்கள் புத்தாண்டை பட்டாசுகள் வெடித்து, வான வேடிக்கையுடன் வரவேற்றனர்.\n2016ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி இன்று. உலகின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாட்டில்தான் எப்போதுமே சூரியன் முதலில் உதயமாவது வழக்கம்.\nஇந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணியானது. எனவே நியூசிலாந்து பொதுமக்கள், வான வேடிக்கையுடன் 2017 புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.\nபடிப்படியாக ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் என புத்��ாண்டு விடியல் கண்டபடி இருக்கும். இந்தியாவில் இரவு 12 மணிக்குமேல் மக்கள் ஆரவாரமாக புத்தாண்டை கொண்டாட ரெடியாக உள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் new year செய்திகள்\nபுது வருஷத்தை பத்தி.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்.. என்னம்மா பீல் பன்றாங்க பாருங்க\nசரியாக இரவு 12 மணி.. காத்திருந்த காமுகர்கள்.. கதறிய இளம் பெண்கள்.. பெங்களூர் ஷாக்\nபெண்களுக்கு பாலியல் தொல்லை.. பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரவில் நடந்த விபரீதம்\n2020ம் ஆண்டு அனைவருக்கும் அற்புத ஆண்டாக அமையட்டும்.. பிரதமர் மோடி செம்ம வாழ்த்து\nடார்க்கெட்டை உயர்த்திய டாஸ்மாக்.. முச்சதம் அடிக்க திட்டம்.. மதுக்கடைகளில் அலைமோதும் குடிமகன்ஸ்\nபுதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டு.. விண்ணைப் பிளந்த ஹேப்பி நியூ இயர் கோஷம்\nநிறைய ஏமாற்றம்.. நிறைய வலிகள்.. நிறைய அதிர்ச்சிகள்.. விடை பெற்றது 2019.. அன்புடன் வரவேற்போம் 2020ஐ\n2020ம் ஆண்டை ஆரம்பிச்சு வைக்கப் போறதே நம்ம சித்தப்பா நேசமணிதாய்யா\nபுத்தாண்டில் புதுவாழ்வு மலரட்டும்... அரசியல் தலைவர்கள் வாழ்த்துச்செய்தி\nபிறந்தது 2020 புத்தாண்டு.. சென்னை உட்பட நாடு முழுக்க வான வேடிக்கைகளுடன் மக்கள் கொண்டாட்டம்\n\"ஆங்கில\" புத்தாண்டு வாழ்த்தினை.. தூய தமிழில் பதிவிட்ட.. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nடூவீலர் ரேஸ் விடுவோரை இப்படி ஒடுக்கலாமே.. டாக்டர் ராமதாஸின் சூப்பர் ஐடியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnew year new zealand india celebration புத்தாண்டு நியூசிலாந்து இந்தியா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122506", "date_download": "2020-04-07T07:58:00Z", "digest": "sha1:VKPNHA4Q3T2DKVUPG5L5ZKJKGCXQJOQ6", "length": 26341, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "பழைய முகங்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12 »\nகிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பின் என் இளமைக்கால நினைவுகளில் ஒன்றான இந்தப்பாடலைக் கண்டடைந்தேன். முன்பெல்லாம் திருவனந்தபுரம் வானொலியில் அவ்வப்போது ஒலிபரப்பாகும். இணையம் எல்லாவற்றையும் அழிவற்றதாக்குகிறது.\nஇந்தப்பாடல் நான் பிறந்த ஆண்டு , பிறப்பதற்கு ஒருமாதம் முன் , 1962 மார்ச்சில் வெளியான ஸ்னேகதீபம் என்னும் படத்தில் வெளிவந்தது. இசை எம்.பி.ஸ்ரீனிவாசன். இயற்றியவர் பி.பாஸ்கரன். அக்காலத்தில் வந்த தூய மேலைநாட��டு மெட்டு. ஆகவே அன்று இது ஒரு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இசைநிகழ்ச்சிகளில் பாடுவார்கள். அதைவிட பாண்ட் வாத்தியங்களில் வாசிப்பார்கள்.\nஎம்.பி.ஸ்ரீனிவாசன் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான படம் ஸ்னேகதீபம். அவர் அமைத்த முதல் பாடல் ‘சந்த்ரன்றே ப்ரஃபயில்’ தான் என்று ஒரு பேட்டியில் சொல்கிறார்.\nமானாமதுரை பாலகிருஷ்ணன் ஸ்ரீனிவாசன் 1925ல் பிறந்தவர். கம்யூனிஸ்டு இயக்கத்துடன் நெருக்கமானவர். ஜெயகாந்தனின் நண்பர். ஒளிப்பதிவாளர் நிமாய்கோஷ் அவரை சினிமாவுக்குக்கொண்டுவந்தார். அவர் இசையமைத்த முதல்படம் இடதுசாரிகள் பொதுநிதி திரட்டி எடுத்த பாதை தெரியுது பார். ஆனால் 1962ல் வெளிவந்த ஸ்னேகதீபம் அவருக்குப் புகழ்தேடித்தந்தது. சந்த்ரன்றே பிரபயில் அவரை நட்சத்திர இசையமைப்பாளர் ஆக்கியது\nமலையாளத்தில் ஐம்பது படங்களுக்குமேல் இசையமைத்திருக்கிறார்.பல படங்கள் இசைக்காகவே பேசப்படுபவை. மலையாள கலைப்பட -நடுப்போக்குப் பட இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக இருந்தார். சினிமாவுக்கு ஏசுதாஸை அறிமுகம் செய்தவர் எம்.பி.ஸ்ரீனிவாஸ்தான். ஐந்துமுறை கேரள அரசின் இசையமைப்பாளர் விருதைப் பெற்றிருக்கிறார். மலையாளத்தின் பல மறக்கமுடியாத பாடல்களை அமைத்துள்ளார்.\nஆனால் அவருடைய முதன்மை ஆர்வம் தொழிற்சங்க நடவடிக்கைகளில்தான் இருந்தது, திரைப்படத்தொழிலாளர்ச் சங்கத்தின் அமைப்பாளர் அவர்தான். பின்னர் சேர்ந்திசையில் பல சோதனைகளைச் செய்தார். 1988ல் மறைந்தார்.\nஇந்தப்பாடலில் ஒரு தனித்தன்மை உண்டு. இதில் சம்பந்தப்பட்டவர்களில் பலர் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதன் இயக்குநர், தயாரிப்பாளர் ‘மெரிலாண்ட் சுப்ரமணியம்’ என்னும் பி.சுப்ரமண்யம் பூர்வீகமாக குலசேகரத்தைச் சேர்ந்தவர். நாகர்கோயிலில் 1910ல் பிறந்தார். 1979ல் மறைந்தார்.தந்தை பத்மநாப பிள்ளை, தாய் நீலம்மாள். திருவனந்தபுரத்தில் கல்விகற்கச் சென்றார். அங்கே படிப்பை முடிக்காமல் நீர்வினியோகத்துறையில் வேலையில் சேர்ந்தார்.\nதிருவனந்தபுரம் கவடியார் அரண்மனைக்கு குடிநீர் இணைப்பை வழங்கியபோது அரசகுடும்பத்துடனும் திவான் சி.பி.ராமசுவாமி அய்யருடனும் தொடர்பு ஏற்பட்டது. அது அவரை உயர்த்தியது. முதலில் பேருந்து நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். பிரஹலாதா என்னும் திரைப்படத்தை தய���ரித்தார். திருவனந்தபுரத்தில் அவர் நிறுவிய நியூ திரையரங்கம் இன்றும் உள்ளது. திவான் இலவசமாக அளித்த இடம் அது.\nமெரிலான்ட் ஸ்டுடியோ, நீலா புரடக்‌ஷன்ஸ் ஆகியவை சுப்ரமணியத்தின் நிறுவனங்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் யானைவளர்த்த வானம்பாடி மகன் போன்றவை தமிழிலும் பிரபலமான படங்கள். அவர் தயாரித்து இயக்கிய படம் ஸ்னேகதீபம் இந்தப்படங்கள் எல்லாம் ஸ்டுடியோத் தயாரிப்புகள். முதலாளி பேரில் வெளிவருபவை.\nகதைநாயகனாக நடித்தவர் திக்குறிச்சி சுகுமாரன் நாயர். மார்த்தாண்டம் அருகிலுள்ள திக்குறிச்சி என்னும் ஊரில் 1916 ல் கோவிந்தப்பிள்ளைக்கும் லக்ஷ்மி அம்மாவுக்கும் மகனாகப் பிறந்தவர். அவருடைய அக்கா ஓமனக் குஞ்ஞம்மாதான் இந்தியாவின் முதல் பெண் நீதிபதி. கேரளத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியும்கூட.\nதிக்குறிச்சி நெடுங்காலம் நடித்தார். 1997ல் மறைந்தார். 700 படங்கள் நடித்திருக்கிறார். மலையாளத்தின் முதல் ஸ்டார் நடிகர் என்பார்கள். பாடலாசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என பலமுகங்கள் கொண்டவர். 1950 ல் அவருடைய புகழ்பெற்ற நாடகமான ஸ்த்ரீ படமானபோது அதில் நாயகனாக நடித்தார். அடுத்த ஆண்டு வெளிவந்த ஜீவிதநௌகா என்னும் படம் மலையாளத்தின் முதல் ’பிளாக்பஸ்டர்’ அது அவரை நட்சத்திரமாக ஆக்கியது\nதிக்குறிச்சி கதைநாயகனாக திரைக்கு வரும்போதே முப்பத்துநான்கு வயது. இப்படம் நடிக்கையில் நாற்பத்தாறு வயது. பொத்து பொத்தென இருக்கிறார். நடிப்பெல்லாம் வரவில்லை. அக்காலத்தைய கேரளச் சாம்பார் என தெரிகிறது. நாயர் சாம்பார் இன்னும் கொஞ்சம் சப்பென்று இருக்கும். உடைகள் தமாஷாக இருக்கின்றன. நாயகிக்கும் நாற்பதோடு ஒட்டிய அகவை. மூட்டுவலிகள் இருக்கக்கூடும். இருவரும் கொஞ்சம் மெதுவாகவே காதல்வானில் சிறகடிக்கிறார்கள்\nபாடியவர் கமுகற புருஷோத்தமன் நாயர் 1930 ல் என் சொந்த ஊரான திருவரம்பிலிருந்து இரண்டு கிமி தொலைவிலுள்ள கொல்வேல் என்னும் ஊரில் பிறந்தார்.பரமேஸ்வரக் குறுப்புக்கும் லக்ஷ்மியம்மாவுக்கும் மகனாக. இளமையிலேயே திருவட்டார் ஆறுமுகம்பிள்ளையிடம் மரபிசை பயின்றார். அவருடைய தங்கை லீலா ஓம்சேரியும் இசைபயின்றார். மரபிசைக்காக பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் லீலா ஓம்சேரி.\nகமுகறை புருஷோத்தமன் நாயர் மெரிலாண���ட் ஸ்டுடியோ தயாரிப்பில் வந்த பொன்கதிர் படத்துக்காக முதன்முதலாக பாடினார். ஏறத்தாழ பத்தாண்டுகள் மலையாளத்தின் முதன்மைச் சினிமாப் பாடகராக இருந்தார். அதன்பின் ஏசுதாசின் எழுச்சி. அவருடைய குரல் ஒவ்வாமலாகியது. அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். திருவட்டாரில் அவருடைய குடும்பத்தின் உயர்நிலைப் பள்ளியை நடத்தினார்.1995ல் மறைந்தார்\nதிக்குறிச்சி, கமுகறை இருவருமே இளமையில் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள். திக்குறிச்சி சுகுமாரன் நாயரின் அண்ணா குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அவருடைய இரண்டாவது மனைவி நாங்கள் முழுக்கோட்டில் தங்கியிருந்தபோது எங்கள் பக்கத்துவீட்டில் இருந்தார். அவர் வாரந்தோறும் அங்கே வருவார். பலமுறை திக்குறிச்சி சுகுமாரன் நாயரும் வந்திருக்கிறார்.\nஅவர்களுக்கு நிறைய நிலம் இருந்தது. அதில் ஆயிரம் சிக்கல்கள். திக்குறிச்சி சுகுமாரன் நாயர் வந்து நில ஆவணங்களைப்பற்றி என் அப்பாவிடம் பேசிக்கொண்டிருப்பார். ஒரே வெற்றிலையாகப்போட்டு துப்புவார்கள். எனக்கு அப்போது பத்துவயது. அவர் நடிகர் என தெரியும் கம்பியைப்பிடித்தபடி நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கு திருவனந்தபுரத்தில் இருந்து மிட்டாய்கள் கொண்டுவந்து தந்திருக்கிறார். என் அப்பா நண்பர்களுடன் கொண்டாட்டமாக இருப்பார். திக்குறிச்சி பாலியல்கதைகளின் மாபெரும் களஞ்சியம்.\nகமுகறை புருஷோத்தமன் நாயரும் அப்பாவுக்குத் தெரிந்தவர். திருமணங்களில் பார்த்திருக்கிறேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் ஒருமுறை வகுப்பை வெட்டிவிட்டு மார்த்தாண்டத்துக்கு சினிமாவுக்குச் சென்றேன். திரும்பிம்போது காரில்வந்த கமுகறை புருஷோத்தமன் நாயர் வழியிலேயே என்னை பிடித்து வண்டியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டு அப்பாவிடம் அடிவாங்கி தந்தார். அவரும் காரிலேறும்போது நாலைந்து அறைவிட்டார். அப்பா என்னை விசிறிக்கம்பால் அடித்தபின் இருவரும் அமர்ந்து வெற்றிலைபோட்டு பேசிக்கொண்டார்கள். நான் வழக்கம்போல ஓரமாக நின்று அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஇந்தப் பாட்டு வித்தியாசமாக இருக்கிறது. அரைநூற்றாண்டு கடந்தபின்னரும் பழைமையாக ஆகவில்லை. அக்காலப் பாட்டுக்கள் பலவும் ஆர்மோனியப்பாட்டுகளாகவே இன்று கேட்கின்றன. இது காலத��தைக் கடந்துவிட்டது. ஆனால் இப்படி ஒரு வெஸ்டர்ன்நோட் எப்படி சினிமாவுக்குள் வந்தது அவர்கள் இருவரும் மாமா மாமி போல உடைஅணிந்து செட்டுக்குள் பாடுகிறார்கள். ஒருவேளை அதுதான் அக்கால மேலைநாட்டு உடையோ\nசந்த்ரன்றே ப்ரஃபயில் சந்தன மழயில்\nமறந்நு நம்மள் மறந்நு நம்மள்\nபறந்நு நம்மள் ப்ரணயம் தன்னுடே\nஎழுதுக நம்முடே சுந்தர சித்ரம்\nசந்திரனின் ஒளியில் சந்தன மழையில்\nமறந்தோம் நாம் மண்ணையும் விண்ணையும் உயிர்த்தோழி\nஎழுதுவோம் நமது அழகிய சித்திரம்\nஎனது கணவனும் ஏனைய விலங்குகளும்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 61\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கட��் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/indha-minminikku-kannil-oru-song-lyrics/", "date_download": "2020-04-07T07:19:48Z", "digest": "sha1:HZBETP2F5XKHZE4V7QYRXFXWLE2LPBME", "length": 6736, "nlines": 199, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Indha Minminikku Kannil Oru Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nஆண் : இந்த மின்மினிக்கு\nபெண் : இந்த மின்மினிக்கு\nவந்தது என் மன்னா அழகு\nபெண் : இந்த மின்மினிக்கு\nபெண் : இந்த மங்கை\nஆண் : இந்த கடல்\nஆண் : இந்த மின்மினிக்கு\nஆண் : இந்த மின்மினிக்கு\nபெண் : இன்றும் என்றும்\nஆண் : மலர் உன்னை\nபெண் : இந்த மின்மினிக்கு\nவந்தது என் மன்னா அழகு\nஆண் : காதல் ராஜாங்கப்\nபெண் : இந்த மின்மினிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://iespnsports.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2020-04-07T07:01:58Z", "digest": "sha1:HJK2OKE6PSOOHICY6OLE6OVT4PRIIPVD", "length": 6137, "nlines": 117, "source_domain": "iespnsports.com", "title": "வீட்டில் இருக்கும்படி ‘மன்கட்’ அவுட்டை சுட்டிக்காட்டிய அஸ்வின் | iESPNsports", "raw_content": "\nHome/TAMIL/வீட்டில் இருக்கும்படி ‘மன்கட்’ அவுட்டை சுட்டிக்காட்டிய அஸ்வின்\nவீட்டில் இருக்கும்படி ‘மன்கட்’ அவுட்டை சுட்டிக்காட்டிய அஸ்வின்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின், கொரோனா விழிப்புணர்வுக்கு வித்தியாசமாக ‘மன்கட்’ அவுட் முறையை பயன்படுத்தியுள்ளார்.\nஅவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கடந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது இதே நாளில் நான் ‘மன்கட்’ முறையில் எதிரணி வீரரை ரன்-அவுட் ஆக்கிய சம்பவத்தை சிலர் எனக்கு ஞாபகப்படுத்தியதோடு அந்த போட்டோவையும் எனக்கு அனுப்பியுள்ளனர்.\nதேசமே முடக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில், அந்த ரன்-அவுட் காட்சியை நாட்டு மக்களுக்கு நினைவூட்டுவது சரியானதாக இருக்கும். தேவையில்லாமல் வெளியே சென்று அவுட் ஆகி விடாதீர்கள்.\nஉள்ளேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ���ந்தியா பந்து வீச்சு தேர்வு\n‘எப்படி பேட்டிங் செய்வது என்பதை மறந்து விடவில்லை’ – காயத்தில் இருந்து மீண்ட தவான் பேட்டி\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில்கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது இந்தியா\n – தேர்வு குழு மறுப்பு\nஐ.பி.எல். அட்டவணை வெளியானது: தொடக்க ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilcinemadvd.com/product.php?action=&searchcid=&searchscid=&page=5", "date_download": "2020-04-07T08:28:24Z", "digest": "sha1:6Q5OWO5HYV2GA3M4WY4Z3NJUXYMMKAGV", "length": 9846, "nlines": 271, "source_domain": "tamilcinemadvd.com", "title": "TAMILCINEMA DVD", "raw_content": "\nசூப்பர் ஹிட்ஸ் பாடல்களின் தொகுப்பு\nஇளையராஜா ஆடியொ & MP3\nS.P.சைலஜாவின் குரல் வளர்த்திற்கேற்ற டப்பாங்குத்து குத்தாட்ட பாடல்கள்\nஉள்ளங்களால் ஒன்றுபட்ட கணவன் மனைவியின் இனிய காதல் பாடல்கள்\nகேட்டதும் மனதை கவரும் SPB வாணிஜெயராமின் கனிவான காதல் பாடல்கள்\nஇன்முகத்துடன் உற்றார்,உறவினர் மணமக்களை வாழ்த்தி பாடும் என்றும் இனிய பாடல்கள்\nவெற்றி பாடல் நாயகன் மோகனின் மன அமைதி தரும் மெல்லிசை பாடல்கள் சில\nநாட்டுப்புற வெற்றி நாயகன் ராமராஜனின் நாட்டுப்புற டப்பாங்குத்து பாடல்கள்\nSPB, S.ஜானகி உள்ளத்தின் உள்ளே சோகத்தை மென்மையாக தந்த பாடல்கள்\nஅதிகாலை இனிய வேளையில் மனதிற்கு இதமான தேவாவின் மெல்லிய தேனிசை பாடல்கள்\nகாதலின் வேதனையை கண்ணதாசன் நினைத்து நினைத்து மனமார அள்ளி தந்த தோல்வி பாடல்கள்\nகுடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளி காட்சி தொகுப்பை கண்டு மகிழுங்கள்\nகுரலால் இன்பத்தேனை அள்ளித்தரும் சித்ரா துள்ளல் ஆட்டத்திற்கு தந்த பாடல்கள்\nநாட்டுப்புற வயல் வரப்பில் கொண்டாட்டமாக போட்ட, வைரமுத்துவின் குத்தாட்ட டப்பாங்குத்து பாடல்\nதேன் குரலால் நம்மை மயக்கச் செய்யும் TMS, S.ஜானகியின் அருமையான ஜோடிப் பாடல்கள்\nKJ யேசுதாஸ் காதல் தோல்வி பிரிவு சோகத்தில்,வாடிய உள்ளத்துடன் வேதனையாக பாடிய பாடல்கள்\nவிஜயகாந்த் ரசிகர்கள் ரசனைக்கேற்ப தந்த நாட்டுப்புற டப்பாங்குத்து பாடல்கள்\nஇசைஞானி குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐவகை நிலங்களுக்கு ஏற்றார்போல் இசையமைத்த அரிய பாடல்கள்\nஇயற்கை அழகை ரசித்து P.சுசீலா இனிமையாக இனிக்க இனிக்க தந்த பாடல்கள்\nகாதலுக்கு தூதாக மேகத்தை, காற்றை வழி அனுப்பிய காதலர்கள் பாடிய தூது பாடல்கள்\nகுடும்பமாக கூடி ரசித்து பாடிய பாடலை குதூகலமாக தந்த வாலியின் பாடல்கள்\nஇரவின் அமைதியில் மனதை மயக்கும் தேனிசை தென்றலின் மெல்லிய சோகப்பாடல்கள் சிலவற்றை கேளுங்கள்\nபடத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்த பாட்டுத்தலைவனின் டப்பாங்குத்து பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/nagai-news-8NF4WB", "date_download": "2020-04-07T08:14:01Z", "digest": "sha1:U7UAMVEMKCFMEZAUZKWPGX32HVL54DR5", "length": 13981, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "மீன்வளப் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான துவக்க விழா - Onetamil News", "raw_content": "\nமீன்வளப் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான துவக்க விழா\nமீன்வளப் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான துவக்க விழா\nநாகை 2019 செப் 5 ;மீன்வளப் பொறியியல் கல்லூhயிpல் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.\nநாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான மீன்வள பொறியியல் கல்லூhயில் செப்டம்பர் 04.2019 அன்று முதலாம் ஆண்டு மீன்வள பொறியியல் மாணவர்களுக்காக துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டில் 15 மாணவர்கள் மற்றும் 16 மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர். இவ்விழாவில் முனைவர் ரா. ராஜேந்திரன், முதல்வர், மீன்வள பொறியியல் கல்லூரி, 2019-20 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைப்பாளர், முனைவர் ப. கார்த்திக்குமார் மற்றும் ஆலோசகர், முனைவர் மா. இராமர் அறிமுகம் செய்துவைத்தார். அவர் தனது துவக்க உரையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இப்படிப்பின் முக்கியத்துவம் மற்றும் இக்கல்லூரியின் வசதிகளை பற்றியும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, முனைவர் கு. ரத்னகுமார், பேராசிரியர் அவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் மீன்வளப் பொறியியலின் வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார். முனைவர் நா. மணிமேகலை இணைபேராசிரியர் அவர்கள் இந்தியாவில் மீன்வளப் பொறியியலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். முனைவர் மா. இராமர், உதவி பேராசிரியர் மற்றும் விடுதி உதவி காப்பாளர் (மாணவர்கள்) அவர்கள் மாணவர்களுக்கு விடுதியின் விதிமுறைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவர்கள் விடுதியில் தங்குவதற்காக தங்களை பதிவு செய்து கொண்டனர். இந்நிகழ்வில் முனைவர் ப. கார்த்திக்குமார், உதவி பேராசிரியர் வரவேற்புரை வழங்கினார் மற்றும் முனைவர் மா. இராமர், உதவிபேராசிரியர் நன்றி உரையாற்றினார்.\nநுண்நெகிழி எனும் பேராபத்து ;நுண்நெகிழிகளின் தொடக்கம்\nகல்லூரி மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி\nமீன் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றிய செய்முறை விளக்க பயிற்சி\nடெக்கரேஷன் தொழில் போட்டி தந்தையை மகனே கொன்றது அம்பலம் ;3 பேர் கைது\nவேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nமக்கள் நீதி மய்யம் மாவட்ட நற்பணி இயக்கச் செயலாளர் A. அக்பர் தலைமையில் 100ஏழை மக்...\nதூத்துக்குடி ஊரக பொதுமக்களுக்கு ஊரக டி.எஸ்.பி. கலை கதிரவன் அன்பான வேண்டுகோள்\nகொரோனா பாதித்த நபரின் வீட்டினருகே பாதுகாப்பின்றி வசித்ததால் 2 பேருக்கு கொரோனா\nதூத்துக்குடி கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்கள்,முக கவசம், சானிடைசர், போன்றவை வழங...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்���ும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி ஊரக பொதுமக்களுக்கு ஊரக டி.எஸ்.பி. கலை கதிரவன் அன்பான வேண்டுகோள்\nகுடிமை பொருள் உணவு தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ.வேல்ராஜ் தலைமையில் 15 வகையான காய்...\nதூத்துக்குடி ஊரக டி.எஸ்.பி தகவல் ;ஊரகப் பகுதியில் பணிசெய்யும் 51 போலீசாருக்கு ஒர...\nதூத்துக்குடி தனியார் லாட்ஜில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த உரிமையாள...\nஅத்யாவசிய பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பலசரக்கு சாமான்கள் மொத்த விற்பனையாள...\nகொரோனா எதிரொலியால் புண்ணியம் சேர்க்கும் போலீசார் ; 25 குடும்பங்களுக்கும் தலா 10 ...\n9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் பகுதி,தெருக்கள் ;கவனம் தேவை\nவங்கி கடன் EMI அனைத்தும் நான்கு மாத காலத்திற்கு முழுமையாக தள்ளுபடி செய்ய புதிய த...\nகொங்கராயக்குறிச்சியில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அரிசி, மளிகை...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/kepmari-movie-reviews/?shared=email&msg=fail", "date_download": "2020-04-07T07:31:52Z", "digest": "sha1:2M22NWDPLGVPIHY2S35EPTCQ57CQNBPN", "length": 18463, "nlines": 147, "source_domain": "fullongalatta.com", "title": "\"கேப்மாரி\" திரைவிமர்சனம்..! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யாதயாரிப்பு – கிரின் சிக்னல் இயக்கம் – எஸ்.ஏ.சந்திரசேகர்வெளியான தேதி – 13 டிசம்பர் 2019நேரம் – 2 மணி நேரம் 13 நிமிடம்ரேட்டிங் – அதற்குத் தகுதியில்லாத ஒரு படம்தமிழ் சினிமாவின் சாபக் கேடாக எப்போதாவது ஒரு முறை மிக மோசமான, கீழ்த்தரமான படங்கள் வெளிவரும். இன்றைய இளம் இயக்குனர்கள் ஒரு நல்ல படத்தைக் கொடுத்து, எப்படியாவது நாமும் பேசப்பட மாட்டோமா என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர், முன்னணி ஹீரோ விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடமிருந்து இப்படி ஒரு படத்தைக் கொடுத்து இன்றைய இளம் தலைமுறையை எப்படியெல்லாம் கெடுக்க முடியுமோ அப்படியெல்லாம் காட்சிகளை வைத்து இப்படிப்பட்ட கேவலமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு முன்புதான் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலரைப் பார்க்க நேர்ந்தது. இந்த மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் சொல்லத் துடிக்கும் மணிகண்டன் போன்ற இன்னும் சில இயக்குனர்களுக்கு மத்தியில் கேப்மாரி போன்ற படத்தைக் கொடுத்து தன்னையும் ஒரு இயக்குனர் என எஸ்.ஏ.சந்திரசேகரன் சொல்லிக் கொண்டிருந்தால் அவரை உண்மையான சினிமா ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள்.தமிழ் சினிமா வரலாற்றிலேயே படத்தின் டைட்டிலுக்கு முன்பாகவே நன்றி – காமசூத்ரா புத்தகம் என போட்ட முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். படுக்கையறைக் காட்சிகளைக் கூட ஆபாசமில்லாமல், விரசமில்லாமல் சொல்ல முடியும். அதற்கு உதாரணமாக பல படங்களைச் சொல்லலாம். ஆனால், இந்தப் படத்தில் காட்டியிருக்கும் படுக்கையறைக் காட்சிகளை வைத்து ஏ படம் என பெரிதாக போஸ்டரில் போட்டு, ஒரு காலத்தில் பல ஊர்களில் காலை காட்சிகளில் சில மலையாளத் திரைப்படங்களைத் திரையிட்டது போல திரையிட்டால் நல்ல வசூலைக் குவிக்கலாம்.\nஎந்த விதத்தில் எல்லாம் ஒரு காட்சியை ஆபாசமாக கேமிரா ஆங்கிள் மூலம் காட்ட முடியும் என்பதை ஒளிப்பதிவாளர் ஜீவன், பல படங்களைப் பார்த்து கற்றுத் தேர்ந்திருப்பார் போலிருக்கிறது. தமிழில் சில படங்களை இயக்கியவரும், பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும் இவர் என்பதை நினைக்கும் போது……………சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஜெய், ரயிலில் நள்ளிரவு பயணத்தில் கூட பயணிக்கும் வைபவி சாண்டில்யாவுக்கும் பீர் கொடுத்து போதையாக்கி உடல் ரீதியாக இணைகிறார். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சந்��ிக்கும் இருவரும் உடனேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். திருமணம் நடந்து தனி வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.\nஜெய் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதுல்யாவுக்கு, ஜெய் மீது ஒரு தலைக் காதல். அது ஜெய்யின் திருமணத்திற்குப் பிறகும் தொடர்கிறது. ஒரு நாள் அதுல்யாவை வீட்டில் விடும் போது இருவரும் வீட்டில் பீர் குடித்து போதையாகி உடலால் இணைகிறார்கள். அதனால், தமிழ் சினிமா வழக்கப்படி அதுல்யா கர்ப்பமாகிறார்.\nஜெய், வைபவி இருக்கும் வீட்டிற்கே வருகிறார். ஒரே வீட்டில் இருவருடனும் வாழ்க்கை நடத்துகிறார் ஜெய். அடிக்கடி பிரச்சினைகள் வர அவர்கள் மூவரின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.இந்தப் படம் ஜெய், அதுல்யா ஆகியோரை நம்பி எடுக்கப்படவில்லை. வைபவியின் கிளாமரை நம்பி மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.\nஅவரும் படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசி வரை எந்த வஞ்சனையும் இல்லாமல் மிக தாரளமாக நடித்திருக்கிறார். சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த ஜெய் தானா இவர் என்பதை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. வைபவிக்கு முன்பெல்லாம் அதுல்யா தேறவில்லை. அலுவலகத்தில் வேலை பார்க்கும் சத்யன், தேவதர்ஷினி, சித்தார்த் விபின் என அனைவருமே அடிக்கடி இரட்டை அர்த்தங்களில் பேசுகிறார்கள். சித்தார்த் விபின் தான் படத்தின் இசையமைப்பாளர். ஒரு பாடலும் ரசிக்கும்படி இல்லை. படுக்கையறை காட்சிகளுக்கு மட்டுமே பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.சரி, படத்தின் முடிவிலாவது ஏதோ ஒரு கருத்தைச் சொல்லி, இதுவரை சொன்னதற்கெல்லாம் ஒரு விமோசனத்தைத் தேடிக் கொள்வார்கள் என்று பார்த்தால், அதையெல்லாம் செய்துவிடுவோமா என படத்தை முடித்திருக்கிறார்கள்.கேப்மாரி – குப்பை மாரி\n\"உதயநிதி\" படத்துக்கு இப்படியொரு சிக்கலா\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள சைக்கோ படத்தின் டைட்டிலை மாற்ற சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படம், சைக்கோ. மிஷ்கின் இயக்குகிறார். உதயநிதி ஹீரோவாக நடிக்கிறார். அதிதி ராவ், நித்யா மேனன், ராம், சிங்கம்புலி உட்பட பலர் நடிக்கின்றனர். மிஷ்கினின், நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களுக்குப் ப��றகு இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. இதில் உதயநிதி, பார்வையற்றவராக நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் […]\nதமிழக ஸ்டைலில் தடல்புடல் விருந்து..ஜப்பானில் களைக்கட்டிய “ரஜினிகாந்த்” பிறந்தநாள்..\nஆர்யா-வை பார்த்தாலே என் மனது வலிக்கிறது… சாயிஷா-வின் வேதனை டுவிட்..\n‘எம்மி’ விருது விழாவில் செக்ஸி உடையில் அசத்திய நடிகை..\nஅனல் பறக்கும் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” பட செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..\nபுதிய நேரடி வரி விதிகளில் நடுத்தர மக்களுக்கு வரிச் சலுகை\nமீண்டும் அரைகுறை ஆடையில் போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-07T07:57:06Z", "digest": "sha1:I4IRMNFNCQE65TOVBAQBH3OLSEX3RIF6", "length": 64033, "nlines": 274, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "இயற்கை வளம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nகலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா\n– இயற்கை உழவாண்மை முன்னாடி கோ.நம்மாழ்வார்\nமாடித்தோட்டம் போடுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை, சென்னையில் மலிவுவிலையில் தோட்டப் பொருட்களை விற்பனை செய்தது. முற்றிலும் இயற்கை சார்ந்த உரங்கள்,வளர்ச்சி ஊக்கிகள் என இயற்கை வழியில் வீ���்டுத் தோட்டம் அமைக்கும் வகையில் பொருட்களை ஒரு தொகுப்பாக விற்பனை செய்தது. ஆனால் இந்தத் தொகுப்பில் தரப்பட்ட கீரை, காய்கறி விதைகள் குறித்து பெரும் சர்ச்சை சமூக ஊடகங்களில் உருவானது.\nகாய்கறி விதை பாக்கெட்டுகளில் விஷமேற்றப்பட்ட விதைகள் ஜாக்கிரதை என்கிற வாசகம் பலரை இந்த விதைகள் எத்தகையவை என்ற கேள்வியை எழுப்பின. விற்கப்பட்டவை மரபணு மாற்றப்பட்ட விதைகளா என்கிற ரீதியிலும் விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்கள் அரசு தரப்பில் எட்டவே, அவர்கள் இந்த விதைகள் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அல்ல, ஹைபீரிட் விதைகள் எனப்படும் கலப்பின விதைகள் என்று விளக்கம் கொடுத்தார்கள்.\nமரபணு மாற்றப்பட்ட விதைக்கும் கலப்பின விதைக்கும் என்ன வேறுபாடு தக்காளியின் மரபணுவுடன் தவளையின் மரபணுவை சேர்த்து ‘புஷ்டி’யான தக்காளியை உருவாக்குவது மரபணு மாற்றம். சிவப்பான தக்காளி வகையுடன் சதைப்பற்றான தக்காளி வகையைச் சேர்த்து சிவப்பான, சதைப்பற்றான தக்காளி இனத்தை உருவாக்குவது கலப்பினம். இவை இரண்டுமே செயற்கையாக உருவாக்கப்படுபவை.\nபசுமைப் புரட்சியின் போது, ரசாயன உரங்களுக்கு அடுத்தபடியாக, கலப்பின விதைகள்தான் இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய பாரம்பரிய விவசாயத்தை, பாரம்பரியம் மிக்க பயிர்களை எப்படி ரசாயனங்கள் அழித்தனவோ, அதே அளவுக்கு கலப்பின விதைகளும் அழித்தன. இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த நம்மாழ்வார், மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் போன்றோரின் பிரச்சாரமும் களப்பணியும் இவற்றை முன்வைத்தே அமைந்தன.\nசென்ற தலைமுறை வரை, ருசியான அரிசியை பக்கத்து ஊரிலோ, பக்கத்து வீட்டினரின் விளைச்சலிலோ வாங்கி ருசித்திருப்போம். ஆனால், இன்று எந்த விவசாயியும் தான் விளைவித்த அரிசியை தனக்காகப் பயன்படுத்துவதில்லை. அது ஒரு வணிகமாக மாற்றப்பட்டுவிட்டது. சத்தில்லாத, ருசியில்லாத அரிசியைத்தான் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சீரக சம்பாவும் பொன்னியும் விளைந்த காலம் போய், ’ஏதோ ஒன்னு விளையுது’ என்று விவசாயிகளே சலித்துக்கொள்ளும் வகையில் பாரம்பரியம் அழிக்கப்பட்டுவிட்டது. காரணம் கலப்பின விதைகள்.\nஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50 என இந்திய வேளாண் அமைச்சகம் வனொலி, தொலைக்காட்சி வழியாக கூவிக் கூவி கலப்பின நெல் ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தியது. இந்திய நெல் ரகத்தோடு, ஜப்பானின் குட்டை ரக நெல் ரகத்தை இணைத்து உருவாக்கப்பட்ட நெல் ரகங்கள் இவை. அதிக விளைச்சல், பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிக்கும் திறன், குறைந்த நீர் இருந்தால் போதும் என கவர்ச்சியான வார்த்தைகள் போட்டு இந்திய விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.\nநெல்லுக்கு நடந்ததுதான் காய்கறி, பழவகைகள், கீரை வரை கலப்பின ரகங்கள் புகுத்தப்பட்டன. இந்திய விவசாயப் பல்கலைக்கழகங்கள் இந்த கலப்பின ரகங்களை, செயற்கை உரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவே பயன்பட்டவே தவிர, பாரம்பரிய விவசாயத்தையும், தொழிற்நுட்பத்தைக் காப்பாற்றவும் அதை மேம்படுத்தவும் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இயற்கை விவசாய விஞ்ஞானிகளால் கடுமையாக வைக்கப்படுகிறது.\nபாரம்பரியமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் அழிந்ததை பொறுக்கமுடியாமல்தான் நம்மாழ்வார் இனி விதைகளே பேராயுதமாக மாற வேண்டும் என முழங்கினார். நாட்டு ரக பயிர்களின் விதைகளை சேமித்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றார்.\nகலப்பின விதைகள், செயற்கை உரங்கள் இந்திய விவசாயிகளை எத்தகைய இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருக்கின்றன என்பதை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைகளை வைத்து அறிந்துகொள்ளலாம். எங்கெல்லாம் விவசாயிகள் தற்கொலை நடக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் கலப்பின விதைகள் – செயற்கை விதைகள் கொடுத்த ஏமாற்றம் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை ஊடகவியலாளரும் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து தொடர் பதிவுகளை செய்பவருமான பி.சாய்நாத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்தியாவில் அதிகமாக தற்கொலைகள் நடக்கும் விதர்பாவில் மட்டுமல்ல, சென்ற ஆண்டு ஆகஸ்டில் தற்கொலை செய்துகொண்ட திருச்சி விவசாயி பயிரிட்டதும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால்தான்.\nவிவசாயிகளின் இத்தகைய முடிவுகளும் செயற்கை உரங்கள் இட்ட வளர்த்த உணவுகளை உண்பதால் அதிகரித்துவரும் உடல் நோய்களும் மக்களை இயற்கையின் பால் திருப்பின. இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. அரசாங்கமே இயற்கை வழி விவசாயத்தை ஏற்றுக்கொண்டது. அதன் விளைவே வேளாண் பல்கலைக்கழகம் மக்களுக்கு இயற்கை வழி, வேளாண் பொருட்களை வழங்குவதும் இயற்கை வழி வேளாண்மை குறித்த பயிற்சிகளை தருவதுமான செயல்பாடுகள்.\nபக்கத்து மாநிலமான கேரளம், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய்கறிகளை தவிர்க்கச் சொல்லி வீட்டிலேயே காய்கறிகளை இயற்கை வழியில் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்து வீட்டுத் தோட்டத்தினை ஊக்கப்படுத்தி வருகிறது.\nதமிழக வேளாண் துறையும் இயற்கை வழி வேளாண்மையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இயற்கை வழி வேளாண் பயிலரங்கங்களை தோட்டக்கலைத் துறை நகர்ப் புறங்களில் முனைப்பாகச் செய்துவருகிறது. மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு என இந்தத் துறை மூலம் பலர் பயன்பெற்று தொழில் தொடங்கியும் இருக்கிறார்கள்.\nஆனால், தமிழக வேளாண் பல்கலைக் கழகம் சொல்வது ஒன்று செயல்படுவது ஒன்றாக இருக்கிறது என்பதே இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. இயற்கை உரங்கள், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், இயற்கை பூச்சிகள் என கொடுத்துவிட்டு விதைகள் மட்டும் கலப்பின விதைகளாகக் கொடுப்பது எந்த வகையில் இயற்கை வழி வேளாண்மை ஆகும் என்பதே இவர்களுடைய கேள்வி. கலப்பின விதைகள் என்றால் மலட்டு விதைகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முறை இந்த விதைகளை விதைத்தால், செடி வளர்ந்து, காய்த்து, அதோடு தன் இனத்தையே முடித்துக்கொள்ளும். இந்த விதைகளை சேகரித்து மீண்டும் வளர்த்தால் அவை பூத்தாலும் காய்க்காது. மீண்டும் விளைச்சலுக்கு அந்த குறிப்பிட்ட விதையை விற்ற நிறுவனத்திடம்தான் போய் நிற்க வேண்டும்.\nசுருக்கமாக, விதை வியாபாரம் என்று புரிந்துகொள்க. கலப்பின விதையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு கர்நாடகத்தின் பெங்களூரு, இந்திய அளவில் புகழ்பெற்ற இடம். வேளாண் விதை உற்பத்தி நிலையமாகட்டும் தனியார் நர்சரிகளாகட்டும் அனைத்திலும் இந்த விதைகள் மட்டுமே விற்கப்படுகின்றன. இந்த விதைகளின் விதைகள் காய்க்காது என்பதைப் போல, இந்த விதைகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதைத்துவிட வேண்டும் என்கிற காலக்கெடு வைத்தே விதைகள் விற்கப்படுகின்றன.\nஇத்தகைய ‘சிக்கல்’களுக்கிடையேதான் வீட்டிலேயே ரசாயன பூச்சிக்கொல்லி அற்ற, இயற்கை வழியில் காய்கறிகளை விளைவித்துக்கொள்ளுங்கள் என்ற விள��்பரத்துடன் ‘பழைய சரக்கை’ புதிய அடையாளத்துடன் தந்துகொண்டிருக்கிறது தமிழக வேளாண் துறை. உண்மையில் இவர்களுக்கு யார் மீது அக்கறை… மக்கள் மீதா விதை கம்பெனிகள் மீதா என்பதைத்தான் சமூக ஊடகங்களில் மக்கள் விவாதம் ஆக்கி வருகிறார்கள்.\nஇந்தக் கட்டுரையின் ‘எடிட்’ செய்யப்பட்ட வடிவம் தினச்செய்தி(30-01-2016) நாளிதழில் வெளியாகியுள்ளது.\nPosted in அரசியல், இயற்கை வளம், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது இயற்கை பூச்சிகள், இயற்கை விவசாயம், இயற்கை வேளாண் விஞ்ஞானி, ஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50, தமிழக வேளாண் பல்கலைக் கழகம், நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட விதைகள், ரசாயன பூச்சிக்கொல்லி, விதை வியாபாரம்\nஎண்ணூர் கழிமுகப்பகுதியை விழுங்கும் காமராஜர் துறைமுகம்: வடசென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்\nசென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதி மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்கள் உள்ள பகுதி. புயல், கடும் மழைக் காலங்களில் எழும் ஆக்ரோஷ அலைகளை அடக்கி, சாந்தப்படுத்தும் குணம் இந்த மரங்களுக்கு உண்டு. அலையாத்தி மரங்கள் நிறைந்த கழிமுகக் காடு பலவித உயிரினங்களுக்கும் வாழிடமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இறால்கள் சகதி நிறைந்த இந்த மண்ணில் செழிப்பாக உற்பத்தியாகும். இறால்கள், மீன்கள், நண்டுகள், சிறு புழுக்கள் என இந்த மண்ணில் வாழும் உயிரினங்களை உண்பதற்காக பறவைகள் வலசை வரும் காலத்தில் சில வகையான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கே வருகின்றன.\nவட ஆற்காட்டிலிருந்து உற்பத்தியாகிவரும் கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதி இது. இந்த முகத்துவாரப் பகுதியின் மற்றொரு புறம் பழவேற்காடு ஏரியும் இணைகிறது. இந்தப் பகுதியை எண்ணூர் துறைமுக நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார் சூழலியல் களப்பணியாளர் நித்தியானந்த் ஜெயராமன்.\n“இரண்டு வருடங்களுக்கு முன் எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அந்த அறிவிப்பு இந்த இடம் காமராஜர் துறைமுக நிறுவனத்துக்கு சொந்தமானப் பகுதி என சொன்னது. அந்த பலகை நின்றிருந்த இடத்தைச் சுற்றிலும் நிலம் இல்லை. அது சேரும் நீரும் நிறைந்த கழிமுகப் பகுதி. கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் அந்த இடத்தை கவனித்தேன். அந்த இடத்தில் மண் நிரப்��ிக் கொண்டிருந்தார்கள்.\nஎண்ணூர் துறைமுகத்தில் நடக்கும் பணிகள்\n2011-ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தப் பகுதியை பல்லுயிர்ச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது. அதுபோல, இந்திய நில அளவைத் துறையும் இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் மண்நிரப்புவது குறித்து மேற்கண்ட அமைப்புகளுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடிதம் எழுதினோம். எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அதற்குப் பிறகு பணியை மெதுவாக்கினார்கள்” என்றவர், எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு பெட்டக மையத்தை அமைப்பதற்காக இங்கிருக்கும் நீர்நிலைகள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை அழித்து, இங்கு நிலம் உருவாக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார்.\n“சூழல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என இரண்டு மிகப் பெரிய அனல் மின் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.\nஇந்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இந்தப் பகுதியில் நேரடியாகக் கொட்டப்படாவிட்டாலும், அதனைக் கொண்டு செல்லும் குழாய்களில் இருக்கும் பழுதின் காரணமாக, அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவுக்கு சாம்பல் படிந்து காணப்படுகிறது.\nஎண்ணூரை ஒட்டியுள்ள பகுதியில் மழை நீர் வேகமாக வடிவதற்கு கழிமுகப்பகுதி வடிகாலாகப் பயன்படுகிறது. இந்நிலையில் துறைமுகம் இந்தப் பகுதியில் மண்ணைப் போட்டு மூடி புதிய நிலப்பகுதியை உருவாக்கிவருகிறது. பள்ளிக்கரணையில் நடந்த ஆக்கிரமிப்புகள் எப்படி தென் சென்னை மூழ்கக் காரணமாக அமைந்ததோ அதேபோல எதிர்காலத்தில் வட சென்னையில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.\nகடந்த செப்டம்பர் மாதம் வரை வளமான மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எண்ணூர் துறைமுகம் இப்படி ஒரு கட்டுமானப் பகுதியை ஏற்படுத்துவதற்கு தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையிலேயே இந்தப் பணிகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுவருவதாகவும் இவர் குற்றம்சாட்டுகிறார்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது எண்ணூர் துறைமுகம், கழிமுகப் பகுதி, காமராஜர் துறைமுக நிறுவனம், நித்தியானந்த் ஜெயராமன்\nகாய்கறித் தேவையை தீர்த்துவைக்கும் வீட்டுத்தோட்டம்\nமழைக்காலத்தில் காய்கறித் தேவையை தீர்த்துவைக்கும் வீட்டுத்தோட்டம் போடலாம். ஆலோசனை தருகிறார் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்…\nவடகிழக்குப் பருவமழை ஆரம்பமாகிவிட்டது. வறண்டு போயிருந்த நிலமெங்கும் பச்சை வண்ணம் போர்த்த ஆரம்பிக்கும். இந்தக் காலமே வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைக்க ஏற்ற காலம். சத்துமிக்க மழைநீர் செடிகளின் வளரும் திறனை ஊக்குவிக்கும். பருவநிலையில் செடிகளின் வளர்ச்சியைப் பராமரிக்கும். இதற்குப் பிறகு வரும் நான்கு மாதங்கள்தான் சென்னை போன்ற நகரங்களில் காலநிலைக்கு செடிகளை வளர்க்கக்கூடியதாக இருக்கிறது. கொளுத்தும் வெயில் நேரங்களில் செடிகளின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படுகிறது, பசுமை குடில்கள் அமைத்துதான் பாதுகாக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, பருவம் பார்த்து பயிர் செய் என்பதற்கேற்ப இந்தக் காலக்கட்டத்தை வீட்டுத்தோட்டம் அமைப்பது அதன் மூலம் சிறிய காலக்கட்டத்திற்காவது ரசாயனங்கள் அற்ற காய்கறிகளை விளைவித்து உண்ணலாம்.\nவீட்டுத்தோட்டம் போடும் முன் இது அவசியம்\nவீட்டைச் சுற்றியிருக்கும் நிலத்திலேயோ அல்லது மாடியில் தொட்டிகள் அமைத்தோ தோட்டம் அமைக்கலாம். இரண்டில் எது செய்வதனாலும் நிலத்தைவிட அரை அடி அளவுக்கு உயரத்தை உயர்த்தி அதன்மேல் தோட்டம் அமைக்க வேண்டும்.\nமாடியில் செங்கல்லை அடுக்கி அதன் மேல் தொட்டிகள் அமைக்க வேண்டும். அதுபோல தரையில் மேல் மண்ணை நன்றாகக் கொத்திவிட்டு, அதை மேடாக அமைத்து பாத்தி போல உருவாக்க வேண்டும்.\nவிதைகள் நடும் முன் கட்டாயம் இதைச் செய்யுங்கள்\nவிதைகள் அல்லது செடியை நடும் முன் தொட்டி மண்ணிலும் தரை மண்ணிலும் எருவைக் கலந்து வைக்க வேண்டும். மண்புழு உரம் அல்லது இயற்கை உரங்களை பயன்படுத்துவதே நலம். வீட்டுத் தோட்டம் அமைப்பதன் நோக்கமும் அதுதானே. அடுத்து, விதைகள் அல்லது செடி நடும் முன் நடவேண்டிய இடத்தில் சிறிதளவு சாம்பல் போடுவது நலம். சாம்பல் கிடைக்காதவர்கள் கடைகளில் கிடைக்கும் வறட்டியை எரித்து சாம்பலாக்கி பயன்படுத்தலாம். சாம்பலில் ��ொட்டாசியம், நைட்ரஜன் சத்துக்கள் அதிகம். இவை செடிகளின் முதல் கட்ட வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.\nகாய்ந்த இலை, தழைகளை நட்ட விதைகளின் மேல் மூடாக்காகப் போடுங்கள். இந்த சருகுகள் மக்கி மண்ணில் நுண்ணுயிர்களை அதிகப்படுத்தும். நுண்ணுயிர்கள் மண் வளத்துக்கு அவசியமானவை. மண் வளமாக இருந்தால் செடியும் வளமாக வளரும்.\nவீட்டிலேயே பயிர் வளர்ச்சி ஊக்கி தயாரிக்கலாம்\nஇப்போது பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இயற்கை முறையில் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை தயாரிக்கலாம். வீட்டில் பழுத்து வீணான பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது நன்கு பழுத்த பழங்களையும் எடுத்துக்கொள்ளலாம். அதில் சம அளவு வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கரைசலை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு 15 நாட்களுக்கு அடைத்து வையுங்கள். இந்தக் கரைசல் நுரைத்து வாயு வெளியேறும் அதனால் அவ்வவ்போது திறந்து மூடி வையுங்கள். 15 நாட்களுக்குப் பிறகு தெளிந்த கரைசல் உருவாகியிருக்கும். இந்தக் கரைசலை தேவையான நேரங்களில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். இதைப்போல தூக்கி எறியும் வீணான மீன் பாகங்களை வைத்து, இதேபோல் மீன் அமினோ கரைசல் தயாரிக்கலாம்.\nதோட்டத்தில் என்னென்ன செடிகள் நடலாம்\nஅடிக்கடி வீட்டில் உபயோகப்படுத்தும் தக்காளி, மிளகாய் போன்ற செடிகளை நடலாம். கத்தரி, வெண்டை, சுண்டைக்காய் போன்ற செடிகளை நடலாம்.\nபூச்சிகள் வந்தால் என்ன செய்வது\nசத்துக்கள் கொடுத்தாகிவிட்டது; செடியும் வளர்ந்தாகிவிட்டது; பூச்சிகள் வந்தால் என்ன செய்வது வேப்ப எண்ணெய்யுடன் சோப்பு கலந்தால் வெண்மையான கரைசல் உருவாகும். நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… இந்தக் கரைசலை நீரில் கலந்துதான் செடிகள் மேல் தெளிக்க வேண்டும். செடிகள் மேல் தெளிப்பதற்கு முன் ஒன்றிரண்டு இலைகளில் அடித்து நான்கைந்து மணிநேரம் காத்திருங்கள். இலைகள் கருகாமல் இருந்தால் செடிகளுக்குத் தெளிக்கலாம். கருகினால் மேற்கொண்டு அந்தக் கரைசலில் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும்.\nPosted in இயற்கை வளம், குடும்பம், சமையல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது இயற்கை உரங்கள், காய்கறித்தோட்டம், சமையல், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், மண்புழு உ��ம், வீட்டுத்தோட்டம்\nகிரானைட் முறைகேடு விசாரணையில் சகாயம் தலைமையிலான சட்ட ஆணையம், பிஆர்பி நிறுவனத்தால் நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் கீழவளவு கிராமத்தில் ஒரு குழந்தை உள்பட மூவரின் மண்டை ஓடு, எலும்புகளைத் தோண்டி எடுத்தது. கிரானைட் முறைகேட்டில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ள இந்த நரபலி விவகாரத்தில் 175க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார் சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த முகிலன். இதுகுறித்து அவர் இப்போது.காமுக்கு அளித்த நேர்காணல்…\nPosted in அரசியல், இயற்கை வளம், சுற்றுச்சூழல்\nகுறிச்சொல்லிடப்பட்டது கிரானைட் முறைகேடு, சகாயம், சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த முகிலன், நரபலி\nதமிழில் உயிரியல் புத்தகங்கள் உண்டா\nசமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள். அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்பெண்களுக்காக தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உ���ிதம்.\nசமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன். வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.\nஇந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.\nகொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம். சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்���லாம்.\nநான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. பகல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.\nஅழிந்துவரும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆர்வலர்கள், இந்திய சிலந்திகள், இந்தியா, உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், காட்டுயிர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சீனா, சுமத்ரா, சுற்றுச்சூழல், ஜாவா, பிலிப்பைன்ஸ், Oxyopes lineatipes(m), Oxyopes shweta (f), Oxyopes sunandae (m)\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nசமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி. […]\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\nமுதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் […]\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\nஅண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் – பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், […]\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் “வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா” என முழக்கம் எழுப்பினர். […]\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n#Hum_Light_Nahi_Bujhaenge நான் நிச்சயம் விளக்கேற்ற மாட்டேன். 1 day ago\nRT @manuvirothi: சமுதாயத்திற்காக எழுதுந் திறனற்றவர்கள், தங்களின் வயிற்றுப்பிழைப்பையே பெரிதாய்க் கருதிக் கவிதைக்குக் கல்லறை எழுப்பிக் கொண்டி… 1 week ago\nகொரோனாவுக்கு முன்பாக வறுமை எங்களை கொன்று விடும் என்கிறார்கள் உ.பி. ‘இந்துக்கள்’ twitter.com/BDUTT/status/1… 1 week ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின�� உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\n\"ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்\n​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-04-07T07:32:27Z", "digest": "sha1:JRPXUPH6AITKLULI54YMPRHKI3D5FM42", "length": 11526, "nlines": 117, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை அரசாங்க சபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கை அரசாங்க சபை அல்லது இலங்கை அரசு சபை (State Council of Ceylon) என்பது அன்றைய பிரித்தானிய இலங்கையின் (இன்றைய இலங்கை) சட்டவாக்க சபையைக் குறிக்கும். இச்சபை 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பிரித்தானியக் குடியேற்ற நாடான இலங்கையில் இன, சாதி, மதம், பால் என்ற வேறுபாடின்றி அனைத்து வயது வந்தவர்களுக்கும் முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. டொனமூர் அரசியலமைப்பின் படி இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குப் பதிலாக இந்த அரசாங்க சபை நிறுவப்பட்டது. இது\nஇலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936\nகொழும்பு காலிமுகத்திடலில் உள்ள இலங்கை அரசாங்க சபைக் கட்டடம். இக்கட்டடம் பின்பு இலங்கை நாடாளுமன்றத்தினால் 1982 வரை பயன்படுத்தப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டடம் என இன்று அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை அரசுத்தலைவரின் செயலகம் அமைந்துள்ளது.\nமுதலாவது அரசு சபைக்கான தேர்தல் 1931 ஆம் ஆண்டிலும், இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டிலும் இடம்பெற்றன. 1941 ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த தேர்தல் இரண்டாம் உலகப் போர்ச் சூழ்நிலையால் நடைபெறவில்லை. அதன் பின்னர் 1947 ஆம் ஆண்டில் சோல்பரி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு அரசு சபை இலங்கை நாடாளுமன்றமாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் 1948, பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடைந்தது.\nஇலங்கையின் 2வ��ு அரசாங்க சபையின் உறுப்பினர்களுடன் சபாநாயகர் வைத்திலிங்கம் துரைசுவாமி (நடுவில் இருப்பவர்), 1936\nமொத்தம் 61 உறுப்பினர்களைக் கொண்டது இலங்கை அரசாங்க சபை. இவர்களில் 50 பேர் நேரடியாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்த்நெடுக்கப்பட்டனர். 8 உறுப்பினர்கள் ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர். ஏனைய மூவரும் உத்தியோக உறுப்பினர்கள். இந்த 61 பேரில் இருந்து 10 பேர் அமைச்சரவைக்குத் தெரிவு செய்யப்பட்டனர். உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் மூவரும் ஏழு பேர் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்களும் அமைச்சரவை உறுப்பினர்களாக இருப்பர்.\nசேர் அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் (1931-34)[1]\nசேர் பொரெஸ்டர் ஆகுஸ்டஸ் ஒபயசேகர (1934-35)[1]\nசேர் வைத்திலிங்கம் துரைசுவாமி (1936-47)[1]\nசேர் டொன் பாரன் ஜெயத்திலக்க (1931-42)[2]\nடி. எஸ். சேனநாயக்கா (1942-47)[2]\nசேர் டொன் பாரன் ஜெயதிலக்க, உட்துறை அலுவல்கள் (1931-42)\nடி. எஸ். சேனநாயக்கா, வேளாண்மை மற்றும் நிலம் (1931-46)\nசேர் டிக்கிரி பண்டார பானபொக்கே, உடல் நலம் (1931-31)\nசி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, கல்வி (1931-47)\nசார்ல்ஸ் பட்டுவண்டுதாவே, உள்ளூர் நிருவாகம் (1931-36)\nசேர் முகம்மது மாக்கான் மாக்கார், தகவல் தொடர்பு மற்றும் வேலை (1931-36)\nபெரி. சுந்தரம், தொழில், தொழிற்சாலை மற்றும் வணிகம் (1931-36)\nசேர் அருணாசலம் மகாதேவா, உட்துறை (1942-46)\nசேர் ஜோன் கொத்தலாவலை, தகவல்தொடர்பு மற்றும் வேலைகள் (1936-45)\nஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, உள்ளூர் நிருவாகம் (1936-46)\nசேர் குளோட் கொரேயா, தொழில், தொழிற்சாலை மற்றும் வணிகம் (1936-46)\nடபிள்யூ. ஏ. டி சில்வா, உடல் நலம் (1936-46)\nடட்லி சேனநாயக்கா, வேளாண்மை மற்றும் நிலம் (1946-47)\nசேர் சுசாந்த டி பொன்சேகா\nசேர் ராசிக் பரீத் (1936-47)\nஐ. எக்ஸ். பெரைரா (1931-1947)\nகேணல் தொயோடர் கொட்ஃபிரி விஜேசிங்க ஜயவர்தன\nஜி. கே. டபிள்யூ. பெரேரா\nமுகம்மது காலித் சால்டின், (1931-35)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_10", "date_download": "2020-04-07T06:33:43Z", "digest": "sha1:HREGHKS7U2QN5W272Z3ECVSQN7VEZHO2", "length": 16590, "nlines": 106, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெப்ரவரி 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< பெப்ரவரி 2020 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 10 (February 10) கிரிகோரியன் ஆண்டின் 41 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 324 (நெட்டாண்டுகளில் 325) நா��்கள் உள்ளன.\n1258 – மங்கோலியப் படையெடுப்பு: பகுதாது மன்கோலியர்களிடம் வீழ்ந்தது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டது. இசுலாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது.\n1355 – இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு நாட்களில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.\n1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் இரண்டாவது கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் குண்டுவெடிப்பில் இறந்தார்.\n1763 – பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது.\n1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் உரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தார்.\n1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.\n1840 – ஐக்கிய இராச்சியத்தின், விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பேர்ட்டைத் திருமணம் புரிந்தார்.\n1846 – முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் சோப்ரானில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.\n1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.\n1936 – இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர்: இத்தாலியப் படையினர் எத்தியோப்பியத் தற்காப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் காத்தலோனியாவைக் கைப்பற்றும் நடவடிக்கையை நிறைவேற்றி பிரான்சுடனான எல்லையை மூடினர்.\n1940 – சோவியத் ஒன்றியம் தாம் கைப்பற்றிய கிழக்குப் போலந்தில் இருந்து அப்பிரதேச மக்களை சைபீரியாவுக்கு நாடு கடத்தினர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய இராணுவத்தினர் போர்னியோவின் தலைநகர் பஞ்சார்மாசினைக் கைப்பற்றினர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் முற்றுகையை முற்றாக முறியடிக்கும் நோக்கில், சோவியத் செஞ்சேனை, செருமனியப் படைகளுடனும், எசுப்பானியத் தன்னார்வப் படைகளுடனும் கிராசுனி போர் என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.\n1947 – பாரிசு அமைதி உடன்பாடுகள் இத்தாலி, உருமேனியா, அங்கேரி, பல்காரியா, பின்லாந்து, மற்றும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டன.\n1948 – இல���்கையின் முதலாவது நாடாளுமன்றம் குளொஸ்டர் கோமகன் இளவரசர் என்றியினால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.\n1962 – பனிப்போர்: அமெரிக்க யூ2 உளவு விமான விமானி காரி பவர்சு, சோவியத் உளவாளி ருடோல்ஃப் ஏபெல் ஆகிய கைதிகளின் பரிமாற்ரம் இடம்பெற்றது.\n1964 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் \"மெல்பேர்ன்\" என்ற விமானந்தாங்கிக் கப்பலும் \"வொயேஜர்\" என்ற கடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் உயிரிழந்தனர்.\n1969 – தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.\n1972 – ரசு அல்-கைமா ஏழாவது அமீரகமாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்தது.\n1984 – கென்யப் படையினர் வடகிழக்குக் கென்யாவில் 5000 இற்கும் அதிகமான சோமாலி-கென்ய இனத்தவரைப் படுகொலை செய்தனர்.\n1991 – வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி \"டீப் புளூ\" உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.\n2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார்.\n2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.\n2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.\n1775 – சார்லஸ் லாம், ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1834)\n1785 – கிளாட்-லூயி நேவியர், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1836)\n1805 – குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, கேரள கத்தோலிக்கப் புனிதர் (இ. 1871)\n1825 – சாமுவேல் பிளிம்சால், ஆங்கிலேய அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1898)\n1842 – அகனேசு மேரி கிளார்க், அயர்லாந்து வானியலாளர் (இ. 1907)\n1848 – அன்னா பொச், பெல்சிய ஓவியர் (இ. 1936)\n1890 – போரிஸ் பாஸ்ரர்நாக், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 1960)\n1893 – பில் டில்டென், அமெரிக்க டென்னிசு ஆட்டவீரர், பயிற்சியாளர் (இ. 1953)\n1897 – ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1985)\n1898 – பெர்தோல்ட் பிரெக்ட், செருமானிய இயக்குநர், கவிஞர் (இ. 1956)\n1902 – வால்டர் ஹவுஸர் ப்ராட்டேன், நோபல் ���ரிசு பெற்ற சீன-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1987)\n1916 – தர்பாரா சிங், பஞ்சாபின் முதலமைச்சர் (இ. 1990)\n1919 – சு. ராஜம், தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (இ. 2010)\n1929 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி (இ. 2000)\n1937 – தா. கிருட்டிணன், தமிழக அரசியல்வாதி (இ. 2003)\n1952 – லீ சியன் லூங், சிங்கப்பூரின் 3வது பிரதமர்\n1957 – காத்தரைன் பிரீசு, அமெரிக்க வானியற்பியலாளர்\n1982 – ஜஸ்டின் காட்லின், அமெரிக்க விரைவு ஓட்ட வீரர்\n1984 – அல்போன்சு புத்திரன், இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர்\n1985 – மகதி, தமிழகக் கருநாடக இசைப் பாடகி\n1307 – தெமுர் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1265)\n1837 – அலெக்சாந்தர் பூஷ்கின், உருசியக் கவிஞர் (பி. 1799)\n1865 – ஹைன்ரிக் லென்ஸ், எசுத்தோனிய-இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1804)\n1868 – டேவிட் புரூஸ்டர், இசுக்கொட்லாந்து இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1781)\n1878 – கிளவுட் பெர்னாட், பிரான்சிய உயிரியலாளர் (பி. 1813)\n1891 – சோஃபியா கோவலெவ்சுகாயா, சுருசிய-சுவீடன் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1850)\n1912 – ஜோசப் லிஸ்டர், ஆங்கிலேய மருத்துவர் (பி. 1827)\n1923 – வில்லெம் ரோண்ட்கன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1845)\n1944 – யூகி மைக்கேல் அந்தொனியாடி, கிரேக்க-பிரான்சிய வானியலாளர், சதுரங்க வீரர் (பி. 1870)\n1953 – என். கோபாலசாமி அய்யங்கார், இந்திய அரசியல்வாதி, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பிரதம அமைச்சர் (பி. 1882)\n1993 – பெங்கித் எட்லேன், சுவீடிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1906)\n2001 – கே. தவமணி தேவி, இலங்கை-இந்தியத் திரைப்பட நடிகை\n2005 – ஆர்தர் மில்லர், அமெரிக்க நடிகர், எழுத்தாளர் (பி. 1915)\n2010 – கிரீஷ் புத்தன்சேரி, மலையாளத் திரைப்பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர் (பி. 1957)\n2020 – சிசு நாகேந்திரன், இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் நாடகக் கலைஞர், ஆய்வாளர் (பி. 1921)\nகுருதிய எழுத்தாளர் ஒன்றிய நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-tweet-about-aiims-hospital/", "date_download": "2020-04-07T08:18:09Z", "digest": "sha1:PEJ33LRCXH34BBQHVWXOXHVJ3ZI6C76Y", "length": 13285, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொய்யர்களின் கூடாரம் மத்திய மாநில அரசு : மு.க. ��்டாலின் அதிரடி குற்றச்சாட்டு! - MK. Stalin tweet about AIIMS Hospital in madurai", "raw_content": "\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nபொய்யர்களின் கூடாரம் மத்திய மாநில அரசு : மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரமாக விளங்குவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nதமிழகத்தில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமையும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக அதிமுக தெரிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து, மக்கள் விழிப்புணர்வு என்ற அமைப்பைச் சேர்ந்த ஹக்கீம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.\nஅதிமுக அரசுக்கு எதிராக மு.க. ஸ்டாலின் டுவீட் :\nஅதற்கு மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள பதிலில் தமிழகத்தில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக இதுவரை மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய செலவினங்களுக்கான நிதிக்குழு ஒப்புதல் தரவில்லை என்றும், இதற்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.\nஇதனை டுவிட்டரில் பதிவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு 2 ,000 கோடி ரூபாய் ஒதுக்கியதாகவும், கட்டுமான பணிகள்தான் தொடங்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nஆனால், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் இவை அனைத்தையும் பொய் என்பதை உறுதி படுத்தியுள்ளதாகவும் மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம்” என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nஸ்டாலினிடம் செல்போன் மூலம் உடல்நலம் விசாரித்த பிரதமர் மோடி, அமித் ஷா\nஅண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கத் தயார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஸ்டாலினுக்கு எதிரான அறிக்கை: திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கம்\n‘டோர் செக்கப் பண்ணுனாங்களா சேகர்பாபு’ மா.செ.க்களுடன் வீடியோ ஆய்வு நடத்திய மு.க.ஸ்டாலின்\nகொரோனாவை விட கொடிய ‘கிருமி’கள்… அமித்ஷாவிடம் எய்ம்ஸ் டாக்டர்கள் புகார்\n9 பேர் இறந்ததாக வதந்தி பதிவு செய்வதா\nதிமுக பொதுச் செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பொருளாளர் பதவியில் இருந்து விலகல்\nமார்ச் 29-ம் தேதி திமுக பொதுச்செயலாளர் தேர்வு: பொதுக்குழு கூடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nகொரொனாவை தடுக்குமா சைவ உணவு டாக்டர் ஆனந்த் கிருஷ்ணன் விளக்கம்\nசென்னையில் பிரம்மாண்டமாய் உருவாகிறது புதிய விமான நிலையம் – முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்திற்கு மீண்டும் வருகிறதா ஹைட்ரோ கார்பன் திட்டம் – மத்திய அரசு இன்று முக்கிய ஆலோசனை\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்விதமாக ஹைட்ராக்சிகுளோரோகுயினோன் டேப்லெட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், இந்த மருந்தை கோவிட் 19 நோயாளிகளுக்கு வழங்கிவருகின்றனர்.\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nசீரிய கால இடைவெளிகளில் அவ்வப்போது கை, கால்களை சோப்பு, சானிடைசர் உள்ளிட்டவைகளால் தொடர்ந்து கழுவி வருவது சாலச்சிறந்தது.\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\nசென்னையில் மட்டும் 110 பேர்: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nக்யூட் அஞ்சலி, ஆஸம் நித்யா ம��னன்: புகைப்பட தொகுப்பு\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/05163344/Characteristics-that-win-peoples-mindsDelhi-Ganesh.vpf", "date_download": "2020-04-07T08:21:52Z", "digest": "sha1:3Z7HEWGRHER5ITGFOEPKR2F2E2C5PBU7", "length": 20491, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Characteristics that win people's minds: Delhi Ganesh || மக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் : டெல்லி கணேஷ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் : டெல்லி கணேஷ்\nநகைச்சுவை என்பது, வெறுமனே சிரிக்க வைக்கும் நடிப்பு என்ற எண்ணம் மேலோட்டமானது. சிரிக்க வைப்பது கடினமான கலை.\nஉலக அளவில் சிரிப்பு நடிகர்கள் பலரும் குணச்சித்திர நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். உண்மையை, செயற்கையாகத் தயாரித்துத் தருகிற பொறுப்புமிக்க நடிப்புக்கலை, சினிமாவின் உச்சபட்ச சிறப்பு என்றாலும் பொருந்தும்.\nதிரையில் எல்லோரும் காணும் காட்சிக்கு ஏற்ப, வெடித்துச் சிரிக்கையிலும், கண் கலங்கி அழுகையிலும் ரசனை உண்மையாக வெளிப்படுகிறதல்லவா ரசிப்பதைப் போலியாக செய்வது சாத்தியமா என்ன\nஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவங்கள் இருக்கும். அவர்களுடைய தொடர்ந்த திரைப்பயணத்தை, இப்படியான தனித் திறமைகள் தான் தீர்மானித்துத் தரும்.\nதிருநெல்வேலி மாவட்டம் பத்தமடை என்ற ஊரில் 1944-ம் வருடம் ஆகஸ்டு 1-ந் தேதி பிறந்த கணேஷ், இந்திய விமானப் படையில் பணிபுரிந்தவர். தன் வேலை நிமித்தம் டெல்லியில் வசித்து வந்தார்.\nசின்ன வயதில் இருந்தே நடிப்புக் கலை மீது ஈர்ப்புக் கொண்டிருந்தார் அவர். டெல்லியைச் சேர்ந்த தட்ஷிண பாரத நாடக சபாவில் தன்னை இணைத்துக் கொண்டு, பல நாடகங்களில் நடித்த கணேஷூக்கு, சினிமா வாய்ப்பு 1976-ம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரால் ‘பட்டினப் பிரவேசம்’ படத்தின் மூலம் நிகழ்ந்தது.\nசிவாஜி கணேஷ், ஜெமினிகணேஷ், ஜெய்கணேஷ் வரிசையில் இன்னுமொரு கணேஷான இவருக்கு, தான் கிளம்பி வந்த ஊரான டெல்லியை முன் பெயராக்கினார், கே.பாலசந்தர். அதுமுதல் இன்று வரை ‘டெல்லி கணேஷ்’ என்ற பெயரில் பிரகாசித்து வருகிறார்.\nதனக்கு எந்த வேடம் வழங்கப்படுகிறதோ, அந்தப் பாத்திரத்துக்குள் தன்னைப் பிசகின்றி அசலாகப் பொருத்திக்கொள்வது தான் டெல்லி கணேஷின் சிறப்பு எனலாம்.\nபாத்திர நியாயம் எதுவோ, அதையே சதா சர்வ காலமும் தனக்குள் உணர்கிற நடிகர்களால் மட்டுமே அப்படி நடிக்க இயலும். தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தை ஏற்று நடித்த கணேஷ், தொடர்ந்து பல படங்களில் நல்ல, தீய, மலிந்த, கொடூரமான, உன்னதமான.. என்று பலவித கதாபாத்திரங்களுக்கு ஒளியூற்றினார்.\nஏழ்மை, இயலாமை, குற்ற உணர்வின் பலவீனம், அறியாமை, வெகுளித்தனம், நடுத்தர வர்க்கத்தின் பிடிவாதம், விசுவாசத்தின் அடிப்படையிலான கண்மூடித்தனமான பற்றுதல், கோழைத்தனம், சார்ந்திருத்தலின் மனநடுக்கம்.. இப்படி மனித வாழ்வின் யதார்த்தங்கள் பலவற்றை, திரையில் அச்சுப்பிசகாமல் தோற்றுவித்த நல்லதொரு நடிகர் டெல்லி கணேஷ்.\n‘தணியாத தாகம்’ படத்தில் நாயகனாக நடித்தார் டெல்லி கணேஷ். இனிய பாடல்கள் நிரம்பியது அந்தப் படம்.\nஉலக நாயகன் கமல்ஹாசனுக்கு மனதுக்கு நெருக்கமான நடிகர் பட்டியலில் இவரது இடம் முக்கியமானது. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நாலு வில்லன்களில் ஒருவராக டெல்லி கணேஷ் நடித்தார்.\n‘புன்னகை மன்னன்’ படத்தில் கமலின் அப்பாவாக, எரிச்சலுக்குரிய அற்பமான பல வீனத்தை நம் கண்முன் அச்சு அசலாகத் தோற்றுவித்தார்.\n‘மைக்கேல் மதன காமராசன்’ படத்தில் பாலக்காட்டு சமையல்காரர் மணி ரோலில், அற்புதமாய் வளையவருவார். ‘காதலா காதலா’ படத்தில் கமல் - பிரபுதேவாவை பாவம் செய்யத் தூண்டும் வீட்டு உரிமையாளர் வேறு யார், நம் கணேஷ்தான்.\n‘நாயகன்’ படத்தில் கமலின் பின்புல விசுவாசியாகப் படம் முழுக்கத் தொடர்வார். ‘அவ்வை சண்முகி’ படத்தில் கோடீஸ்வர ஜெமினிகணேஷூக்கு, ஜால்ரா தட்டியபடி ஊடாடும் மேனேஜராக அவரை விட்டால் வேறு யார் நடித்திருக்க முடியும்.\nதுரை இயக்கத்தில் தேசிய அளவில் போற்றப்பட்ட தமிழ்ப்படம் ‘பசி.’ இந்தப் படத்தில் ஷோபாவின் தந்தையாக ரிக்சா ஓட்டும் விளிம்பு நிலை மனிதராகத் தன்னை முழுவதுமாக அழித்து, வேறொரு புதிய மனிதராக நம் முன்னால் தெரிந்தது டெல்லி கணேஷின் மேதமைக்கு சாட்சி. அதுவரை முற்றிலும் கவனத்திற்கு உட்படாத உலகத்தை காட்சிப்படுத்திய வகையில், ‘பசி’ படமும், அதில் டெல்லி கணேஷ் பாத்திரமும் இன்றும் பேசத்தக்கவை.\nபாலச்சந்தரின் ‘சிந்துபைரவி’ படத்தில் இசைக்கலைஞர் குருமூர்த்தியாக, டெல்லி கணேஷ் காட்டிய கச்சிதம் மெச்சப்பட்டது.\nரஜினிகாந்துக்கு மாமனாராக ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப் படத்தில் நடித்த டெல்லிகணேஷ், காண்போர் மனதைக் கரையச் செய்தார்.\nவில்லன் வேடங்களிலும் வெளுத்து வாங்கினார் டெல்லி கணேஷ். விசுவின் இயக்கத்தில் ‘சிதம்பர ரகசியம்’ படத்தில் சஸ்பென்ஸ் உடையும் வரை நல்லவராகத் தோற்றமளிக்கும் கறுப்புப் பூனையாக மிளிர்ந்தார்.\n45 வருடங்களைக் கடந்து நடிப்பில் மின்னுகிற பண்பட்ட நடிகரான டெல்லி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘எதிரி’ படத்தில் கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு அபாரமாய் நடித்திருந்தார்.\n‘தலைநகரம்’ படத்தில் அரசியல்வாதியாகவும், ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் காசு வாங்கிக் கொண்டு அட்மாஸ்பியரில் தோன்றி மறையும் தற்செயல் மனிதராகவும், ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் மகனுக்குச் செல வழித்த பணத்தை வருடக்கணக்காக டைரி போட்டு கணக்கெழுதும் தகப்பனாகவும், இன்றும் திரைப்படம், டி.வி. தொடர்கள், விளம்பரம் என எங்கும் எதிலும் சக்கை போடு போட்டு வருகிறார் டெல்லி கணேஷ்.\nமுத்தாய்ப்பாகச் சொல்வதற்கு விசு இயக்கத்தில், பாலசந்தரின் கவிதாலயா தயாரித்த ‘பெண்மணி அவள் கண்மணி’ உள்ளது. இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், விசுவின் வீட்டு மாடி போர்ஷனில் குடியிருப்பார். மருமகளின் சொல்லொணாக் கொடுமைகளை, தானும் தன் மனைவி கமலா காமேஷூமாய்ப் பொறுத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வாழ்க்கையை நகர்த்தும் பாத்திரம் அவருக்கானது.\nமாமனார் - மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டமிடும் மருமகள் அருணா, பணத்தைத் திருடியதாக டெல்லிகணேஷ் மனைவியாக நடித்த கமலா காமேஷ் மீது பழி சுமத்துவார். அப்போது அதை, தான் செய்ததாக ஒப்புக்கொண்டு கோவில் குளத்தின் படிக்கட்டில் சென்று அமர்ந்துகொள்வார் டெல்லிகணேஷ்.\nஅதன்பிறகு தன்னை சந்திக்கும் விசுவிடம், “என் மருமக கில்லாடி. திட்டம் போட்டு திருட்டுப் பட்டம் கட்டி, எங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டு துரத்திடலாம்னு பார்த்தா. நான் விடுவேனா.. நான்தான் திருடினேன்���ு ஒத்துக்கிட்டு வெளியேறுறாப்ல, என் பொண்டாட்டியை வீட்லயே இருக்கறாப்ல செய்துட்டேன்.. ஹஹா...” என்று சிரிப்பார்.\nஅந்தச் சிரிப்பை வார்த்தையால் எழுத முடியாது. வேறு யாராலும் அந்த நடிப்பை சமன் செய்யவும் முடியாது. இன்னொரு நடிகரால் அப்படி நடிக்கவே இயலாது என்று கூறத்தக்க அளவில், அந்தக் காட்சியில் நடிப்பின் இலக்கணமாகவே மாறியிருப்பார் டெல்லி கணேஷ். வாழ்வில் புரையோடிப்போன வறுமையை எதிர்த்து சமர் செய்வதற்கான, பிடிவாத ஆயுதமாகவே ஏழ்மையின் கெக்கலிப்பை நிகழ்த்தியிருப்பார் கணேஷ்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. தொழில் அதிபருடன் திருமணமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2020/jan/06/beautiful-bollywood-songs-of-the-music-maestro-ar-rahman-3324886.html", "date_download": "2020-04-07T07:17:03Z", "digest": "sha1:AGD5DKDZUV5DWBDQDAWBTCFST7RVNGQO", "length": 6984, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள்: இசைப்புயலின் சிறந்த பத்து ஹிந்திப் பாடல்கள்\nபிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 53-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.\nஃபேஸ்புக், ட்விட்டர் முழுக்க ரஹ்மானின் பாடல்கள்தான். அவருடைய ரசிகர்கள் தனக்குப் பிடித்த பாடல்களைப் பகிர்ந்துவருகிறார்கள்.\nஇரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ரஹ்மான், இன்றும் இந்தியத் திரையுலகின் நெ.1 இசையமைப்பாளராக உள்ளார். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் முக்கியமான இசையமைப்பாளராக, பெரிய படங்களின் முதல் தேர்வாக உள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் முத்திரை பதித்த ஏ.ஆ��். ரஹ்மானின் சிறந்த பத்து ஹிந்திப் பாடல்களின் தொகுப்பு:\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/139901?ref=ibctamil-recommendation", "date_download": "2020-04-07T06:40:46Z", "digest": "sha1:APNYZZAFWLLJA2LKPD6D4ORJS2NODTBZ", "length": 13123, "nlines": 197, "source_domain": "www.ibctamil.com", "title": "தனிமைப்படுத்தலுக்காக தேடப்பட்டு வந்த இலங்கைப் பெண் பிரான்ஸ் சென்றுவிட்டார் - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nஇத்தாலியிலிருந்து இளைஞர் விடுத்துள்ள அவசர கோரிக்கை சற்று முன்னர் வெளியான தகவல்\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\nயாழில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் திடீர் மரணம்\n5G யால் கொரோனா பரவலா\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nதனிமைப்படுத்தலுக்காக தேடப்பட்டு வந்த இலங்கைப் பெண் பிரான்ஸ் சென்றுவிட்டார்\nவெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பெண் ஒருவர் நாட்டை விட்டு வெளிய��றி விட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெரணியகலகே ஷிரானி பீரிஸ் எனப்படும் பெண்ணே இவ்வாறு நாட்டை விட்டுச் சென்றுள்ளார்.\nபன்னிப்பிட்டியவை வசிப்பிடமாகக் கொண்ட இப்பெண் கடந்த 5ஆம் திகதி வெளிநாடு ஒன்றிலிருந்து கடந்த 5ஆம் திகதி இலங்கைக்கு வந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து அவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பொலிஸார் அவரை தேடியுள்ளனர்.\nஎனினும் குறித்த பெண் கடந்த 8ஆம் திகதியே பிரான்ஸ் நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், வெளிநாடு சென்ற ஒரு பெண்ணை தேடும் போது இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக வருந்துவதாகவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nகொரோனாவை கட்டுப்படுத்த ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகள் என்ன\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது\nபிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன\n யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் ஒரு நாளைக்கு 40 மாதிரி சோதனை\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nபில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123074", "date_download": "2020-04-07T07:55:10Z", "digest": "sha1:FG76PGWUH72V3DJM6MYCQ3BRTVVSACSJ", "length": 14677, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்றைய காந்திகள் -கடிதங்கள்", "raw_content": "\n« பாரி மொழியாக்கம் செய்த கதைகள் – கடிதங்கள்\nசெல்பேசி எழுத்து -கடிதங்கள் »\nஇந்தத் தளத்தில் வெளிவந்த நவகாந்தியர்கள் பற்றிய கட்டுரைகள் மிகப்பெரிய திறப்பை அளித்தன. அவை காந்தியம் என்றால் என்ன என்��ு காட்டுகின்றன. இதுவரைக்கும் நானே காந்தியம் என்பது ஒரு தரப்பு கம்யூனிசமும் திராவிடவாதமும் வேறு தரப்புக்கள் என்றே நினைத்துவந்திருந்தேன். ஆனால் காந்தியம் செயல்படுபவர்களின் தரப்பு. மற்றவை வெறுமே கருத்துசொல்பவர்களின் தரப்புக்கள் என்று இன்றைக்குத் தெரிந்துகொண்டேன்.\nமற்றவர்கள் எதிரிகளை வசைபாடுகிறார்கள். தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள். காந்தியம் சொல்வதற்கு சான்றாகச் செய்து காட்டுகிறது. எதையும் வசைபாடுவதில்லை. எதிர்ப்பதுகூட இல்லை. இந்தப்போராட்டம் ஆக்கபூர்வமானது. அத்தனை காந்தியவாதிகளுக்கும் தலைவணங்குகிறேன்\nமுன்பு ஒரு கட்டுரையில் காந்தி ஏன் மகாத்மா என்றால் அவர் பலநூறு மகாத்மாக்களை உருவாக்கியவர் என்பதனால் என்று சொல்லியிருந்தீர்கள். இன்றையகாந்தியர்களைப் பார்க்கையில் அவர்கள் ஒவ்வொருவரும் செய்திருக்கும் சாதனைகளை கணக்கிடுகையில் காந்தியை நினைத்து வணங்காமல் இருக்கமுடியவில்லை. ஒரு மனிதர் எப்படி இத்தனை பெரிய பலருக்கு ஆதர்சமாக இருந்தா அவரை இவர்கள் நேரில்பார்த்ததுகூட இல்லை. ஆனால் அவர்கள் அனைவருக்கும் காந்தி குருநாதராக வழிகாட்டியாக இருந்திருக்கிறார்\nகாந்தியைவிட தர்க்கபூர்வமாகச் சிந்தனைசெய்தவர்கள் பலர் உண்டு. காந்தியைவிட பெரிய சிந்தனையாளர்கள் பலர் உண்டு. ஆனால் அவர்களிடமிருந்து காந்தியை வேறுபடுத்திக் காட்டுவது காந்தி செய்துகாட்டினார் என்பதுதான். காந்தியின் செயல்களே அவரை காட்டுகின்றன. என் வாழ்க்கையே என் செய்தி என அவர் சொன்னதுதான் மிகப்பெரிய தத்துவம்.\nஅவ்வாறு காந்தியின் வாழ்க்கையையே அவருடைய செய்தியாக எடுத்துக்கொள்ளும்போது ஒன்று தெரிகிறது, அவருடைய வெற்றிகள் மட்டும் அல்ல அவருடைய தோல்விகளும்கூட அவருடைய செய்திதான். ஆகவேதான் செயல்வீரர்கள் அவரை பின்பற்றுகிறார்கள். மற்ற சிந்தனையாளர்கள் தங்கள் சிந்தனைகள் அப்பழுக்கற்றவை என்றும் தப்பே செய்யாதவை என்றும் சொல்கிறார்கள். மாற்றுத்தரப்பை நிராகரிக்கிறார்கள். இதுவே அவற்றை நடைமுறையில் பயனற்றவை ஆக ஆக்கிவிடுகின்றன. நடைமுறையில் என்னென்ன தப்புகள் நிகழும் என்ற செய்தியையும் உள்ளடக்கிய செய்தியே பயனுள்ளது. காந்தியின் வாழ்க்கை என்னும் தத்துவம் அப்படிப்பட்டது\nபாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இக்கட்டுரைகள் விரைவில் நூலாகவேண்டும்\nஇலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்– பாலா\nஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் – பாலா\nசோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் – பாலா\nராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி\nஅருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்\nபங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா\nலக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்– பாலா\nஜான் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 40\nபின் தொடரும் நிழலின் குரல் பற்றி\nசிறுகதை 7 , எஞ்சும் சொற்கள் -சுரேஷ் பிரதீப்\nவெண்முரசு - இந்தியா டுடே பேட்டி\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/srilanka/03/202904?ref=archive-feed", "date_download": "2020-04-07T07:18:35Z", "digest": "sha1:UXZLRK4QYH7FBR57RI7JZTGLOZL6ZWGW", "length": 8404, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "கொழும்பு குண்டு வெடிப்பில் மகளை பறிகொடுத்த இஸ்லாமியர்... அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தினமும் செல்லும் பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொழும்பு குண்டு வெடிப்பில் மகளை பறிகொடுத்த இஸ்லாமியர்... அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தினமும் செல்லும் பரிதாபம்\nஇலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் மகளை பறிகொடுத்த இஸ்லாமிய தந்தை, கண்ணீர்விட்டு வேதனையுடன் கூறியுள்ளார்.\nதேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் பலர் இறந்துள்ளனர்.\nஇதனால் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் அவர்களை தினமும் எண்ணி கண்ணீர்விட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் இஸ்லாமியர் முகமது அரோசின் மகள் பாத்திமா அஸ்லா பலியாகியுள்ளார்.\nஇவர் தனது மகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய பெயர் அரோஸ், மனைவியின் பெயர் ரிவ்டா, மூத்த மகளின் பெயர் பாத்திமா அப்ரா, இப்போது இறந்திருப்பது பாத்திமா அஸ்லா, மோகன் அர்ஸத் என்ற மகன் இருக்கிறான் என்று கூறியுள்ளார்.\nகிறிஸ்துவ பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட இவர், மனைவி வீட்டாரின் விருப்பத்தின் படி தனது பிள்ளைகளை நீர்கொழும்பில் உள்ள தேவாலய���்திற்கு அனுப்பி வந்துள்ளார், அங்கு தீவிரவாதி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் அவரின் மகள் இறந்துள்ளார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2020-04-07T06:56:49Z", "digest": "sha1:7YWY5HHGFIK2SQUYXZ66P2CZJP4MEGX3", "length": 48771, "nlines": 441, "source_domain": "www.liyangprinting.com", "title": "China பி வி சி பேனா பெட்டி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nபி வி சி பேனா பெட்டி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த பி வி சி பேனா பெட்டி தயாரிப்புகள்)\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன் சிறுமிக்கான கிளிட்டர் ஐஷேடோ தட்டு, நீல நிற மினுமினுப்பு வெளிப்புறப் பொருட்களுடன் முழு ஐ ஷேடோ தட்டு பளபளப்பாகவும், அழகாகவும், அதை உன்னுடன் கொண்டு வருவது உங்களை நாகரீகமாகக் காண்பிக்கும், மேலும் நம்பிக்கையூட்டுகிறது. ஒப்பனை ஐ ஷேடோ நிரப்புவதற்கு தனிப்பயன் லோகோ ஐ ஷேடோ அட்டை பெட்டி...\nசாம்பல் ஆடை காகித பைகள் சொகுசு கருப்பு சின்னம்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சாம்பல் ஆடை காகித பைகள் சொகுசு கருப்பு லோகோவை கொண்டு செல்லுங்கள் தனிப்பயன் லோகோ மற்றும் வடிவமைப்பு அச்சிடும் சாம்பல் நிறத்துடன் சுற்றுச்சூழல் நட்பு சொகுசு காகித பை; ஆடம்பர ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்காக ஆடம்பர துணி கைப்பிடி பசை கொண்ட சாம்பல் காகித பை; காகித பரிசுப் பைகள் அளவு 157-250 கிராம் அடித்தளத்தில் பூசப்பட்ட...\nநெளி அட்டை அட்டை ஒப்பனை காட்சி பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட முழு வண்ண நெளி அட்டை ஒப்பனை காட்சி பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காட்சி பெட்டி ; ஒப்பனை தயாரிப்புகள் பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய ஒப்பனை காட்சி பெட்டி. மறுசுழற்சி காட்சி அட்டை பெட்டி...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித விருப்ப அச்சிடப்பட்ட அட்டை பேக்கேஜிங் மெயிலர் பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காகித அஞ்சல் பெட்டி ; ஒப்பனை பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேக்கேஜிங் மெயிலர் பெட்டி....\nதனிப்பயன் அச்சிடப்பட்ட ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட்டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற்பட்ட...\nகுறைந்த விலை கிராஃப்ட் பேப்பர் சிறிய பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட்டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற��பட்ட...\nOEM கருவி காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nOEM கருவி காகித பெட்டி கருவி காகித பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் உங்கள் லோகோ இல்லாமல் அல்லது இல்லாமல் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி போன்ற பிற பெட்டி...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nஷாப்பிங் பேப்பர் பைகளை அச்சிடும் மலர்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபூக்கள் ஷாப்பிங் காகித பைகளை அச்சிடுகின்றன முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் பீதுஃபுல் பூக்கள் அச்சிடுவது கவர்ச்சியானது. இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nஅச்சிடப்பட்ட லோகோ திருமண மிட்டாய் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nஅச்சிடப்பட்ட லோகோ திருமண மிட்டாய் பெட்டி இது அழகானது மற்றும் சிறப்பு மிட்டாய் பெட்டி, மேல் மூடல் தலைகீழ் டக் பாட்டம் கொண்ட ஒரு மலர் போன்றது, இது சாக்லேட் பேக்கிங் அல்லது திருமண மிட்டாய்க்கு பயன்படுத்தப்படுகிறது, அளவு உங்கள் தேவைக்கேற்ப உள்ளது, பொருள் 350gsm ஆர்ட் பேப்பர், மோக் 1000 பிசிக்கள், நீங்கள் ஆர்வமாக...\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள் முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன் மடிந்த மூடியுடன் கூடிய இந்த சிவப்பு கைப்பிடி பரிசுப் பெட்டி, கப்பல் செலவைச் சேமிக்க, பரிசுப் பெட்டியை கப்பலைத் தட்டச்சு செய்யலாம், மேலும் ஏதாவது தேவைப்படும்போது அதைச் சேகரிக்கலாம், சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட்...\nஆடம்பரமான ஷாப்பிங் காகித பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடம்பரமான ஷாப்பிங் பேப்பர் பை பட்டு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான் நகரில் அமைந்துள்ள...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nசாக்லேட் பேக்கிங்கிற்கான இதய வடிவம் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சிவப்பு மற்றும் வெள்ளை இதய காகித பேக்கேஜிங் சாக்லேட் பெட்டி சிவப்பு இதய காகித பெட்டி மூடி மற்றும் வெள்ளை கீழே மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான பெட்டியில் சிவப்பு புள்ளி அச்சுடன்; மேல் வடிவமைப்பில் சரம் கொண்ட தனிப்பயன் பேக்கேஜிங் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங்...\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது தூள் ஐ ஷேடோ பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் வடிவமைப்பு சுற்று காகித பரிசு பெட்டி காலியாக உள்ளது. 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சிலிண்டர் பெட்டி காகிதத்துடன். முழங்கை மேல் மற்றும் கீழ் பெட்டியை இயந்திரம் மற்றும் விரைவான...\nபிங்க் பேக் வடிவம் லிப்ஸ்டிக் பேப்பர் பாக்ஸ் பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபிங்க் பேக் வடிவம் லிப்ஸ்டிக் பேப்பர் பாக்ஸ் பேக்கேஜிங் பிங்க் லிப்ஸ்டிக் பேக்கேஜிங் என்பது பை வடிவம், அளவு 9x5.5x7CM, ஒரு லிப்ஸ்டிக் கொள்கலனுக்கு மட்டுமே மிகச் சிறியது, கைப்பிடி பிங்க் ரிப்பன் பொருத்தமாக இருக்கும் , சூடான முத்திரை போன்ற வேறுபட்ட விளைவு லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின்...\nவிருப்ப பிங்க் ஹார்ட் பேப்பர் பேக்கேஜிங் சாக்லேட் பாக்ஸ்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப பிங்க் ஹார்ட் பேப்பர் பேக்கேஜிங் சாக்லேட் பாக்ஸ் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான மூடி மற்றும் அடிப்படை மற்றும் சூழல் நட்பு கருப்பு PET செருகலுடன் இளஞ்சிவப்பு இதய காகித பெட்டி; மேல் வடிவமைப்பில் ரிப்பன் வில்லுடன் தனிப்பயன் பேக்கேஜிங் இளஞ்சிவப்பு பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங் தனிப்பயன் லோகோ மற்றும்...\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப��பர் பை சுற்றுச்சூழல் நட்பு கிராஃப்ட் பேப்பர் பை எளிதாக மக்கும் தன்மை கொண்டது; காகித முறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட பழுப்பு காகித பை; சுங்க சின்னம் கருப்பு சூடான முத்திரை அல்லது வெள்ளி சூடான படலம் காகித கிராஃப்ட் பைகளின் அளவின் அடிப்படையில் பழுப்பு வண்ண...\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபெண்கள் மற்றும் பெண்கள் இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது மோதிரம், நெக்லஸ், காப்பு, காதணி போன்றவற்றிலிருந்து இளஞ்சிவப்பு நகைப் பெட்டி, வெல்வெட் லைனருடன் இளஞ்சிவப்பு ஆடம்பரமான காகிதம், உங்கள் லோகோவைச் சேர்க்க விரும்பினால், அது மிகச் சிறந்தது, நீங்கள் புடைப்பு, சூடான ஸ்டாம்பிங் போன்றவை வேறுபட்ட விளைவு\nசிறிய சுற்று தகரம் குழாய் பெட்டி குழாய் பேக்கேஜிங் தனிப்பயனாக்க\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிறிய சுற்று தகரம் குழாய் பெட்டி குழாய் பேக்கேஜிங் தனிப்பயனாக்க டின் டியூப் பாக்ஸ் ஒப்பனை, தேநீர், மிட்டாய் போன்றவற்றிற்காக வலுவாக பேக் செய்கிறது, 2 மிமீ பேப்பர்போர்டு மற்றும் மேல் மற்றும் கீழ் உலோகப் பொருள், உள்ளே பழுப்பு பலகை குழாய் உள்ளது லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில்...\nகாந்தம் மூடல் கொண்ட காந்த பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாந்தம் மூடல் கொண்ட காந்த பரிசு பெட்டி இது காந்த மற்றும் ரிப்பன் மூடல் கொண்ட பெட்டியின் புத்தக பாணி, உள்ளே மஞ்சள் நிறமாக உருப்படியை வைத்திருக்க, உருப்படி மெழுகுவர்த்தி கண்ணாடி, ஒப்பனை, தாவணி, முடி நீட்டிப்பு கூட மது போன்றவை இருக்கலாம். இது மிகவும் பிரபலமான பெட்டி பாணி, ரிப்பன் மூடிய தடிமனான காகித அட்டை, கருப்பு...\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், ��ேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி கருப்பு அட்டைப்பெட்டி நகை பெட்டி கிளாசிக் டிசைன், வெளியே மற்றும் உள்ளே கருப்பு அட்டையில், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, மேற்பரப்பு கையாளுதல் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப உள்ளது, லோகோ தங்க படலம் ஸ்டாம்பிங், எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு ஆடம்பர நகை பெட்டியில்...\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nமூடியுடன் டி-ஷர்ட் பேக்கேஜிங் அட்டை பெட்டி\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nஅலுவலக சப்ளைஸ் காகித அட்டை கோப்புறைகள்\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nசொகுசு அலமாரியை மேட் பிளாக் வாலட் பாக்ஸ் பேக்கேஜிங்\nபி வி சி பேனா பெட்டி பி.வி.சி பேனா பெட்டி பிளாக் பேனா பெட்டி மலிவான பேனா பெட்டி பி.வி.சி குழாய் பெட்டி பி.வி.சி தலையணை பெட்டி பரிசு பொதி பெட்டி கண்ணாடி பொதி பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nபி வி சி பேனா பெட்டி பி.வி.சி பேனா பெட்டி பிளாக் பேனா பெட்டி மலிவான பேனா பெட்டி பி.வி.சி குழாய் பெட்டி பி.வி.சி தல��யணை பெட்டி பரிசு பொதி பெட்டி கண்ணாடி பொதி பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemadvd.com/product.php?action=&searchcid=&searchscid=&page=6", "date_download": "2020-04-07T05:50:56Z", "digest": "sha1:P2RHXQ3DAY22BYAB66WX64VWG6YASMMT", "length": 9569, "nlines": 271, "source_domain": "tamilcinemadvd.com", "title": "TAMILCINEMA DVD", "raw_content": "\nசூப்பர் ஹிட்ஸ் பாடல்களின் தொகுப்பு\nஇளையராஜா ஆடியொ & MP3\nதேனும்,பாலும் சேர்ந்த சுவையை தரும் Kj யேசுதாஸ், ஜானகியின் தித்திக்கும் பாடல்கள்\n1972 SPB இளமையில் பாடிய என்றும் மறக்க முடியாத இனிய காதல் பாடல்கள்\nTMS P.சுசீலா மங்களமாக தொடங்கி பாடிய காதல் கனிவான பாடல்கள் சில\nதாய்,தந்தை,தம்பி,தங்கை பாசத்தை குடும்பத்துடன் பாடி ரசித்த மலேசியா வாசுதேவன் பாடல்\nதப்பு அடித்து ஆட்டம் போட்ட வேகம், விறுவிறுப்பான டப்பாங்குத்து பாடல்கள்\nஇசைஞானி இளையராஜா, கிராமத்து தென்றலோடு கைகோர்த்து தந்த தேனான பாடல்கள்\nபூவிழி மூடும் முன் கேட்டு மகிழ ஜெயச்சந்திரனின் மென்மையாக தாலாட்டும் பாடல்கள்\nகணவனின் அன்பை, பாசத்தை ஆனந்தமாக பாடி மகிழும் மனைவியின் நேசப்பாடல்கள்\nசொல்லில் அடங்கா சோகத்தை SPB சொட்ட சொட்ட தெம்மாங்கில் தந்த பாடல்கள்\nகாதலன், காதலி போட்டி போட்டு பாடிய டப்பாங்குத்து பாடல்கள்\nகாற்று என தொடங்கி, தென்றல் காற்றாய் தாலாட்ட வரும் மென்மையான பாடல்கள்\n1981 ஆண்டில் இசைஞானியின் இசையில் S.ஜானகி தந்த எண்ணில் அடங்கா இனிய கானங்கள்\nமனதில் தூங்கி கிடந்த வார்த்தைகளை சொல்லால் தந்த சிவாஜியின் கண்ணதாசனின் தத்துவ பாடல்\nஇசைஞானி சோகத்தை தெம்மாங்கில் மனம் உருக தந்த பாடல்கள் சில\nமௌனமான இரவு நேரத்தில் TR மயக்கும் இசையில், இனிய பாடலில், அமைந்த பாடல்கள்\nகலகல என ஒலிக்கும் சுவர்ணலதாவின் மணியான குரலில் அமைந்த டப்பாங்குத்து பாடல்கள்\nதேவாவின் தேனிசையில் மலரும் மணமும் போன்ற இணையில்லா SPB, S.ஜானகி ஜோடியின் பாடல்கள்\n1980 ஆண்டு உள்ளத்தை தொட்ட இந்த பாடல்களை ஒருமுறை கேட்டால் பலமுறை கேட்க தூண்டும்\nTMS இளமை துள்ளலுடன் இனிமையாக பாடிய ஜாலியான கேலிப் பாடல்கள்\nஜோடி குரலால் மனதை சொக்கவைத்த K.J.யேசுதாஸ், சித்ராவின்\nகிராமத்தின் அமைதிக்கே அழைத்து செல்லும் மன அமைதி தரும் தெம���மாங்கு பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_526.html", "date_download": "2020-04-07T06:06:28Z", "digest": "sha1:O253KGTUIU4KJDAHOD6F5VHH77BSNCGR", "length": 12259, "nlines": 177, "source_domain": "www.madhumathi.com", "title": "பயணங்கள் முடிவதில்லை.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவிதை , புறக்கவிதை » பயணங்கள் முடிவதில்லை..\nவெயிலை நோக்கி ஒரு பயணம்..\nமழையை நோக்கி ஒரு பயணம்..\nபகலை நோக்கி ஒரு பயணம்..\nஇரவை நோக்கி ஒரு பயணம்..\nஇன்பத்தை நோக்கி ஒரு பயணம்..\nதுன்பத்தை நோக்கி ஒரு பயணம்..\nபெண்மை தேடி ஒரு பயணம்\nஆண்மை தேடி ஒரு பயணம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவாழ்க்கைப் பயணம் மட்டும் ஒருநாள் முடிந்துவிடும் ஆனால், வாழ்க்கை முழுவதும் தேடலுடன் தொடரும் பயணங்கள் முடிவதில்லை ஆனால், வாழ்க்கை முழுவதும் தேடலுடன் தொடரும் பயணங்கள் முடிவதில்லை அதிலும் சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது அதிலும் சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது உங்கள் சொல்லாடல் பிரமாதம் கவிஞரே...\nமாப்ள தேடல் இருக்கும் வரைக்கும் தானே வாழ்கை\nபயணங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன..தேவைகள், தேடல்கள் தீர்ந்துவிடாததால்\nபயணத்தின் சிறப்பையும் , எதிர்பார்ப்பின் தேவையும் இன்றைய சூழலுக்கு தகுந்த மாதிரி கவிதை புனைந்த உங்களுக்கு பெரிய நன்றிகள் கவிஞரே ..\nவாழ்க்கையில் பயணங்கள் நிச்சயம் தேவை.அதுதான் வாழ்வை நகர்த்தும் சுவாரஸ்யம் \nவெயிலை நோக்கி ஒரு பயணம்..\nமழையை நோக்கி ஒரு பயணம்..\nமனம் இங்கு வந்தால் அங்கு செல்வதும் அங்கு சென்றால் கவனம் இங்கு வருவதும் ஒரு குழப்பத்தின் அடையாளமே\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதெரிந்த விசயங்களை விட தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவே ...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத���து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nஉயிரைத்தின்று பசியாறு க்ரைம்..க்ரைம்..க்ரைம் - மதுமதி 2011 ம் வருடம் ராணிமுத்து நாவலில் வெளியான எனது க்ரைம் நாவலை இங்கே த...\nஇப்படி தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா\nதமிழ்மண நட்சத்திர இடுகை -7 ...\nமுயற்சி திருவினையாக்கும் என்று சொல்லிக்கொண்டே சிலர் முயற்சிப்பதில்லை.. --------------------------------- இழந்த நாட்களுக்காக ஏக்கப்பட வே...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2020-04-07T08:29:28Z", "digest": "sha1:SX4ZLMAL5QSAXZIQPOKCPDSGMFJDYDW4", "length": 10051, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ரவி தலைமறைவு : தேடுதல் வேட்டையில் சீ.ஐ.டி - சமகளம்", "raw_content": "\nஎதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலானது : எச்சரிக்கும் GMOA\nபிரித்தானிய பிரதமர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் – உலக தலைவர்கள் பிராத்தனை\nகொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nகொரோனா வைரஸ் குறித்த தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\n14ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்\nசவால்களை வெற்ற��கொள்ள தோட்ட பிரதேச தரிசு நிலங்களில் விவசாய நடவடிக்கை\nலண்டனில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு\nஅத்தியவசிய பொருட்களை வாங்கும் online முறை சரியாக செயற்படுவதில்லை : மக்கள் குற்றச்சாட்டு\nகொரோனா – தகவல்களை மறைக்க வேண்டாம் மக்களை கேட்கும் சுகாதார பிரிவினர்\nரவி தலைமறைவு : தேடுதல் வேட்டையில் சீ.ஐ.டி\nபிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கு நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.\nஅவரை கைது செய்வதற்காக அதிகாரிகள் அவரின் வீட்டுக்கு சென்றுள்ள போதும் அவர் வீட்டில் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இருக்கும் இடம் தேடி பொலிஸார் தேடுதல்களை நடத்தி வருகின்றனர். -(3)\nPrevious Postவரலாற்றுப் பார்வையில் ஈழப்பெண்களும் தமிழீழப் பெண்களும் Next Postஎரிபொருள் விலை குறையும்\nஎதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலானது : எச்சரிக்கும் GMOA\nபிரித்தானிய பிரதமர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் – உலக தலைவர்கள் பிராத்தனை\nகொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/09/26/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-07T08:43:42Z", "digest": "sha1:UE34AGEOIP72JBZEE2JRPKTWCBQCOZC5", "length": 14523, "nlines": 188, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்) | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← சுமதி என் சுந்தரி – சாரதா விமர்சனம்\nநான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)\nசெப்ரெம்பர் 26, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nசாரதா நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் பற்றி படித்த ஒரு விஷயத்தை இங்கே எழுதுகிறார். ஒரு கல்லூரிப் பேராசிரியை சொன்னதாம். பேராசிரியையின் வார்த்தைகளில்:\nஒரு முறை சென்னை வானொலியில் ‘இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்’ என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். நான் உரை நிகழ்த்தியபோது, இலக்கியங்களில் ��ொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி, கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது. ஒலிபரப்பாகி சுமார் அரை மணி நேரம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, எடுத்துப்பேசினேன். மறு முனையில் “நான் கண்ணதாசன் பேசுகிறேன்” என்று கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.\nகண்னதாசன் தொடர்ந்து பேசினார். “சற்று முன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன். மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன். பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள், உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன. ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது. அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.\nஉதாரணமாக, திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா” என்று கண்ணதாசன் கேட்டார். அவர் சொன்னதைக் கேட்டது முதல் கண்னதாசன் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது”.\nகவியரசர் சொன்னது ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தானே\nதொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள், சாரதா பக்கம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங��கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nதில்லானா மோகனாம்பாள் - என் விமர்சனம்\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/kalvanin-kadhali/", "date_download": "2020-04-07T08:29:00Z", "digest": "sha1:IDLH2SXCW5R5XY3XPQEWIDYBKIWOIGIZ", "length": 41361, "nlines": 215, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Kalvanin kadhali | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசிவாஜி தி.மு.கழகத்தில் இருந்து பிரிந்து காங்கிரஸில் சேர்ந்த வரலாறு\nஒக்ரோபர் 12, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\n1955-ம் ஆண்டு காவேரி, முதல் தேதி, உலகம் பலவிதம், மங்கையர் திலகம், கோடீஸ்வரன், கள்வனின் காதலி ஆகிய 6 படங்களில் சிவாஜி நடித்தார்.\nஇவற்றில் மங்கையர் திலகம் மிகச் சிறந்த படமாக அமைந்தது. சிவாஜிக்கு சித்தியாக பத்மினி நடித்தார். இருவரும் நடிப்பில் முத்திரை பதித்தனர். குறிப்பாக பத்மினி, தான் சிறந்த குணச்சித்திர நடிகை என்பதை நிரூபித்தார்.\nகள்வனின் காதலி கல்கி எழுதிய பிரபல நாவல். இதில் சிவாஜியின் ஜோடியாக பானுமதி நடித்தார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் வெற்றி படம். மாறுபட்ட வேடங்களில் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று சிவாஜி நிரூபித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் இது.\nஇந்த சமயத்தில், சிவாஜி கணேசன் திருப்பதி சென்றார். அது, தி.மு.கழகத்தில் புயலை உண்டாக்கியது. திருப்பதிக்குச் சென்றது ஏன் என்பதை பின்னர் சிவாஜி விளக்கினார். அவர் கூறியதாவது:\nநான் திராவிடக் கழகத்திலோ, தி.மு.கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்தது இல்லை. ப��ரியாருடைய கொள்கைகளையும், அண்ணாவின் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டேன். ஆகையால் அதைப் பிரசாரம் செய்தேன். அந்தக் கொள்கைகளை நான் ஒத்துக்கொண்டேனே தவிர, கட்சி உறுப்பினராக இருந்தது இல்லை.\nஎனது குடும்பம் தேச பக்தியுள்ள குடும்பம். நாங்கள் எல்லாம் தேசியவாதிகள். அதோடு நாங்கள் இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர். மேலும், குடும்பத்தில் எல்லோரும் பக்தி மிக்கவர்கள். இவை அனைத்தையும் நான் உதறித் தள்ளிவிடவில்லை. சில பகுத்தறிவுக் கொள்கைகள் எனக்கு சரி என்று பட்டது. அந்தக் கருத்துக்களை படங்கள் மூலம் சொன்னேன். அவ்வளவுதான்.\n1956-ல் ஒரு புயல் வந்து, பல இடங்களில் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. “புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூலித்துக் கொடுங்கள்” என்று அறிஞர் அண்ணா கூறினார்கள். அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். விருதுநகரில், தெருவில் சென்று துண்டை விரித்து, பராசக்தி வசனம் பேசி, பணம் வசூல் செய்தேன். நிறைய பணம் சேர்ந்தது. அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, படப்பிடிப்புக்காக நான் சேலம் சென்றுவிட்டேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.\nஅப்போது, அதிக அளவில் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு அண்ணா ஒரு பாராட்டு விழா வைத்தார். சேலத்தில் இருந்த நான், சென்னையில் இருந்த என் தாயாருக்கு டெலிபோன் செய்து, “இன்று விழா நடக்கிறதே யாராவது எனக்கு அழைப்பு கொடுத்தார்களா யாராவது எனக்கு அழைப்பு கொடுத்தார்களா” என்று கேட்டேன். “இல்லை” என்று என் தாயார் கூறினார்கள்.\nஉடனே நான் சேலத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன். விழாவிற்காக என்னை கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். யாரும் என்னைக் கூப்பிடவரவில்லை. மாலை 6 மணி அளவில் தொடங்கிய பாராட்டுக் கூட்டத்தில் முதன் முதலாக எம்ஜிஆரைக் கூட்டிச்சென்று, மேடையில் ஏற்றி கவுரவித்தார்கள். அதிகமாக நிதி வசூலித்தவன் நான்தான். ஆனால், எம்ஜிஆர் அவர்களை அக்கூட்டத்தில் மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.\n” என்று அண்ணா அவர்கள் கேட்டிருக்கிறார்கள். “இல்லை; கணேசன், `வரமுடியவில்லை’ என்று சொல்லிவிட்டார் என்று அண்ணாவிடம் சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி, என்னை பாதித்தது. பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன்.\nஅண்ணன் எம்ஜிஆருக்கும், கட்சிக்கும் அப்போது சம்பந்தமே கிடையாது. சின்னப் பிள்ளையில் இருந்து அந்த இயக்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்தவன் நான். என்னை ஒதுக்கி வைப்பதற்காகத்தான் இவ்வாறு செய்தார்கள். இதுதான் உண்மை. நான் பல நாட்கள் வருத்தமாக இருந்தேன். ஒரு நாள் என் நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார். “சிவாஜி ஏன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறீர்கள். திருப்பதிக்கு போய் வரலாம், வாருங்கள்” என்று அழைத்தார்.\nநான் கோவிலுக்கு அதிகம் போனதில்லை. ஆனால் பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். திருப்பதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு “விஸ்வரூப தரிசனம்” என்று ஒரு தரிசனம் உண்டு. அதைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்றெல்லாம் எழுதினார்கள்.\nஎனக்கு ஒரு புகலிடம் தேவைப்பட்டது. ஒரு வழிகாட்டியைத் தேடினேன். அப்போது எனக்கு ஒருவர் கிடைத்தார். அவர்தான் பெருந்தலைவர் காமராஜர். அவருடன் சேர்ந்தேன். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டேன்.\nஇந்த நிகழ்ச்சியால், எனது திரைப்பட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்று சிலர் கேலி செய்த நேரத்தில், திருப்பதி ஏழுமலையான் கண் விழித்துப் பார்த்து அருள் புரிந்துவிட்டார்.\nஇதன் பிறகுதான், நான் ஸ்டூடியோவிலேயே 24 மணி நேரமும் தங்கி, மூன்று ஷிப்டாக வேலை செய்தேன். பெற்றோரை, மனைவியை பார்க்கமுடியவில்லை. குழந்தைகளைப் பார்க்கவில்லை. ஸ்டூடியோவுக்கு உள்ளேயே இருந்தேன். நான் நடித்த படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. மக்கள் பாராட்டைப் பெற்று, விருதுகள் வாங்கித் தந்தன.\nதொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்\nதிரை உலக வாழ்வை பற்றி பானுமதி\nஏப்ரல் 20, 2009 by RV 7 பின்னூட்டங்கள்\nஒரு ஓசி போஸ்ட் போட்டுக் கொள்கிறேன். தன் திரை உலக வாழ்வை பற்றி பானுமதி விகடனில் சொன்னது. நன்றி, விகடன்\nபானுமதி நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அன்னை. அதைப் பற்றி எழுதியதை இங்கே காணலாம்.\nநான் நடிக்க வந்து 46 வருஷம் ஆகுது. எங்கப்பாவோட இன்ட்ரஸ்ட், எனக்கிருந்த மியூசிக் இன்ட்ரஸ்டாலதான் நான் சினிமாவுக்கே வந்தேன்.\nநான் 39, 40-ல்தான் இந்த சினிமா ஃபீல்டுக்கு வந்தேன். முதல் படம் வரவிக்ரம் தெலுங்குல. அப்போ எங்கப்பாவோட நண்பர் சி.புல்லய்யா, எங்காப்பாகிட்ட வந்து என்னை நடிக்கக் கூப்பிட்டார். அந்தப் படத்துல நிறையப் பாட்டு இருக்குன்னு சொன்னார். எங்கப்பா சங்கீதப் பைத்தியம். கச்சேரி பண்ணா ஒரு ஊர்லதான் கேக்க முடியும். ஆனா, சினிமாவில் பாடினா, எல்லோரும் கேக்க முடியுமேனு சினிமாவில் நடிக்கறதுக்கு என்னை கல்கத்தாவுக்கு அழைச்சுக்கிட்டுப் போனாரு.\nஅப்போ நான் அழுதேன். ஏன்னா, அந்தக் காலத்தில சினிமாவில் நடிக்கறவங்களை சொஸைட்டில கொஞ்சம் கேவலமா பார்ப்பாங்க. இப்போ மாதிரி இல்ல. இப்போ எல்லோருமே சினிமாவில நடிக்கலாம்னு இருக்கு. அப்போ சினிமாவில் நடிச்சா கல்யாணம் ஆகறது கூட கஷ்டம்னு இருந்தது. எங்கப்பா சொன்னாரு – “எந்த ஃபீல்டுதான் ஒழுங்கா இருக்கு எந்த ஃபீல்டா இருந்தாலும் நாம நடந்துக்கற முறைலதான் இருக்கு. உன்னை நான் என் கண் இமை மாதிரி காப்பாத்துவேன்”னு சேலன்ஞ் பண்ணினாரு. எங்கப்பாவுக்கு ரொம்ப வில் பவர் எந்த ஃபீல்டா இருந்தாலும் நாம நடந்துக்கற முறைலதான் இருக்கு. உன்னை நான் என் கண் இமை மாதிரி காப்பாத்துவேன்”னு சேலன்ஞ் பண்ணினாரு. எங்கப்பாவுக்கு ரொம்ப வில் பவர் அதுதான் பின்னால எனக்கு வந்தது. அவர் போட்ட அந்த உறுதியான அஸ்திவாரத்தினாலதான் என்னால் எல்.ஐ.சி. பில்டிங் அளவுக்கு வாழ்க்கையிலே உயர முடிஞ்சுது.\nஅந்தக் காலத்துல, லவ் ஸீன்னா ஹீரோவும் ஹீரோயினும் கையைப் புடிச்சுக்கிட்டு ஹாய்யா நடப்பாங்க. தோள்ல சாஞ்சுக்குவாங்க. இதுக்கு மேல லவ் ஸீன்ஸ் எப்படி எடுக்கணும்னு அப்ப தெரியாது. படத்துக்காக அக்ரிமென்ட் போடும் போதே “ஹீரோ என் கையைப் பிடிக்கக்கூடாது. தோள்ல சாயக்கூடாது”ன்னெல்லாம் எங்கப்பா கண்டிஷன் போட்டாரு. இப்போ எடுக்கற லவ் ஸீன் எல்லாம் பாத்தா, கண்ணு சுத்தறது. (ஆர்வி: இது 85, 86-ஆம் வருஷத்தில்)\nஆடம்பரங்களோ, சினிமா ஸ்டார்ங்கிற ஜிகுபிகுவோ எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. எங்கப்பா எனக்குக் கொடுத்த ட்ரெயினிங் அந்த மாதிரி என்னை நான் ஒரு நடுத்தர குடும்பத்துப் பெண்ணாத்தான் எப்போதும் நினைச்சுக்கறேன். அதானாலதான் இன்னும் எங்க வீடு மத்த வீடுகள் மாதிரி சாதாரணமாத்தான் இருக்கும். ஒரு சினிமா ஸ்டார் வீடுங்கற மாதிரி ஒரு ஆடம்பர அமைப்பைப் பார்க்க முடியாது. இதை நான் பெருமையாவே சொல்லிக்கறேன்.\n41-ல மெட்ராஸ��க்கு வந் தோம். பக்திமாலானு ஒரு படம். வட நாட்டுக்காரர் ஒருத்தர் எடுத்தாரு. அதுல மீராபாய் மாதிரி கேரக்டர். அந்தப் படத்துக்காகத்தான் நான் மொதல்ல டான்ஸ் கத்துக்க வேண்டி வந்தது. அதுவரைக்கும் எனக்கு டான்ஸே தெரியாது. அந்தப் படத்துல நான் டான்ஸ் நல்லா பண்ணலை. அதானலயே அந்தப் படத்தைப் பார்க்க எனக்கே பிடிக்காது.\nஅதுக்கப்புறம் கிருஷ்ண ப்ரேமம். அதை ராமகிருஷ்ண ப்ரேமம்னுகூடச் சொல்லலாம். ஏன்னா, அதிலதான் என் கணவரா வரப்போறவர் அசோசியேட் டைரக்டரா இருந்தாரு. அப்போ என் கல்யாணப் பேச்சு வந்தது. நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என் சிஸ்டர் மூலமா சொன்னேன். அவர் பேசறது எந்த மொழி, என்ன சாதின்னு கூட எனக்குச் சரியாத் தெரியாது.\nஎங்கப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாரு. 1943-ல டவுன்ல, வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்துல எங்க கல்யாணம் நடந்தது. அதுக்கப்புறம் சினிமாவில் நடிக்கக் கூடாதுன்னு ரெண்டு பேருமா சேர்ந்து முடிவெடுத்தோம்.\nகல்யாணத்துக்குப் பிறகு ஆறு மாசம் வீட்டுலேயே சமைச்சுக்கிட்டிருந்தேன். பி.என்.ரெட்டி வந்து சொர்க்க சீமாவில் நடிக்கக் கூப்பிட்டாரு. என் கணவர் அனுப்பமாட்டேன்னு சொன்ன பிறகும் அவரை கம்ப்பெல் பண்ணி, சம்மதிக்க வெச்சு, என்னை நடிக்க வெச்சாரு.\nபடவுலகிலே எனக்குக் கோபக்காரி, ரொம்ப ஸ்ட்ரிக்டுன்னு பட்டப் பேரு உண்டு. எல்லா ஹீரோவும் என்கிட்ட நெருங்கப் பயப்படுவாங்க. ஏன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கூட என்கிட்ட ஒரு மரியாதையோட தூரத்திலதான் இருப்பாங்க. அப்பத்தான் மொதல் தடவையா எம்.ஜி.ஆர். என்னை அம்மானு கூப்பிட ஆரம்பிச்சாரு. அதிலேர்ந்து நான் என்னை விடப் பெரியவங்களுக்கும் அம்மா ஆயிட்டேன். 30 வயசிலியே சரி, இதுவும் ரொம்ப சௌகரியமா போச்சுனு நெனைச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் சிவாஜியும் என்னை அம்மானு கூப்பிட ஆரம்பிச்சாரு.\nநான் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துல நடிக்கும்போது, சிவாஜி ஷூட்டிங்குக்கு வந்திருந்தாரு. அப்போ, இந்தம்மாவோட ஒரு படம் நான் ஆக்ட் பண்ணா நல்லாயிருக்குமேனு காமிராமேன் டபிள்யூ.ஆர். சுப்பாராவ்கிட்ட சொன்னாரு. உடனே கள்வனின் காதலி புக் ஆச்சு. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரங்காராவ்னு என் கூட நடிச்சவங்கள்லாம் நல்ல ஆர்டிஸ்ட்டா இருந்தாங்க.\n58-லே எனக்குக் கலைமாமணி பட்டம் கொடுக்கணும்னு வந்தாங்க. அப்ப நான் அதன��ட மதிப்பு தெரியாம, அதெல்லாம் வயசானவங்களுக்குதான் கொடுப்பாங்கனு சொல்லி, அந்த விழாவுக்குப் போகலை. ஆனா, அப்ப அப்படி செஞ்சதுக்கு இப்போ கூட ஃபீல் பண்றேன். அந்தம்மாவுக்கு இன்னும் கலைமாமணி பட்டம் கொடுக்கலையானு எம்.ஜி.ஆர். இப்போ கேட்டாராம். உடனே, ஒரு டைரக்டரா எனக்குக் கலைமாமணி பட்டம் கொடுத்துட்டாங்க. சரி, சரி என்னை மன்னிச்சுக்குங்கோ. இதுக்கு மேலே நான் இன்னிக்குப் பேசக் கூடாது. உபவாசம்\nஏப்ரல் 14, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nகணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் உன்னை கண் தேடுதே பாட்டு\nஜுரம் வந்து இந்த சீரிஸில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தொடர்கிறேன்.\n1955-இல் 34 படங்கள் வந்திருக்கின்றன. நான் பார்த்தவை கணவனே கண் கண்ட தெய்வம், குலேபகாவலி, மாமன் மகள், மிஸ்ஸியம்மா இவைதான். பார்க்க விரும்புபவை கள்வனின் காதலி, டவுன் பஸ், டாக்டர் சாவித்ரி (வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டுக்காக), மகேஸ்வரி, மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி, கோமதியின் காதலன்.\nசிவாஜிக்கு நிறைய படங்கள் – உலகம் பல விதம், கள்வனின் காதலி, காவேரி, கோடீஸ்வரன், மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி. எம்ஜிஆருக்கு குலேபகாவலி மட்டும்தான் போல. ஜெமினி பெரிய ஹீரோவாக ஆரம்பித்துவிட்டார். மாமன் மகள், பெண்ணின் பெருமை, கணவனே கண் கண்ட தெய்வம், குண சுந்தரி, மகேஸ்வரி, நீதிபதி ஆகிய படங்கள் அவருக்கு.\nகள்வனின் காதலி சுவாரசியமாக செல்லும் ஒரு நாவல். எப்படி படம் ஆக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல். சிவாஜி, பானுமதி, சாரங்கபாணி நடித்தது. வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு என்ற அருமையான பாட்டு உண்டு. யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.\nடவுன் பஸ் பற்றி ஒன்றும் தெரியாது – ஆனால் நல்ல பாட்டுகள் நிறைய உண்டு. கே.வி. மஹாதேவன் இசை. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா, பொன்னான வாழ்வே மண்ணாகிப் போனால் ஆகிய பாட்டுகளை இங்கே கேட்கலாம்.\nடாக்டர் சாவித்ரி பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அதில் என்.எஸ்.கே. பாடும் வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டு எனக்கு பிடிக்கும். அதிலும் இரண்டு வரிகள்:\nஅம்பது ரூபா சம்பளக்காரன் பொண்டாட்டி – தினம்\nஒம்பது முறை காப்பி குடிப்பது அநீதி\nசின்ன வயதில் விழுந்து விழுந்து சிரிப்போம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.\nமகேஸ்வரி தெலுங்கில் மல்லேஸ்வரி என்று வெளிவந்தது. தெலுங்கில் இது ஒரு க்ளாசிக் படம். எனக்கு தெரிந்த ஒரு தெலுங்கு மாமியால் தெலுங்கில் இந்த படம் பார்த்து ரசித்திருக்கிறேன். கிருஷ்ண தேவராயர் இரவில் நகர்வலம் போகும்போது ஒரு காதலி தன் காதலனிடம் தான் ராணியாக வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். உடனே தான் மணந்து கொள்வதாக அந்த பெண்ணை அந்தப்புரத்துக்கு அழைத்து வந்துவிடுகிறார். காதலனை பிரிந்து தவிக்கும் காதலியாக சாவித்ரி, ராஜாவாக என்.டி.ஆர்., காதலனாக ஏ.என்.ஆர். நடித்த படம். தமிழில் ஏ.என்.ஆருக்கு பதில் ஜெமினி.\nமங்கையர் திலகம் சிவாஜி படம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. பெண்ணின் பெருமையும் அப்படித்தான். முதல் தேதி சிவாஜி படம். ஒன்ணிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் என்ற என்.எஸ்.கே. பாட்டு பிரபலம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.\nகோமதியின் காதலன் தேவன் எழுதிய நாவல். எப்படி படமாக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல்.\nகணவனே கண் கண்ட தெய்வம் நல்ல பாட்டுகள் – உன்னை கண் தேடுதே, அன்பில் மலர்ந்த நல் ரோஜா, எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது ஏனோ– நிறைய உடையது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். அஞ்சலி தேவி மாய மந்திரம் நிறைந்த ஒரு சீரிஸ் படங்களை – மணாளனே மங்கையின் பாக்யம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் மாதிரி – ஜெமினி ஹீரோ, தன் கணவர் ஆதி நாராயண ராவ் இசை, மாயாஜால காட்சிகள் இவற்றை வைத்து எடுத்தார். இதுதான் முதல் என்று நினைக்கிறேன். இந்த படங்களை இன்று பார்ப்பது கஷ்டம்.\nகுலேபகாவலி எம்ஜிஆரை இன்னும் மேலே ஏற்றியது. சொக்கா போட்ட நவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ போன்ற இனிமையான பாடல்களை கொண்டது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். ஏதோ அரேபிய கர்ண பரம்பரை கதை போல தெரிகிறது. குல்-எ-பகாவலி என்றால் ஹிந்தியில் பூந்தோட்ட சொந்தக்காரி என்று பொருளோ\nமாமன் மகள் ஜெமினி, சந்திரபாபு நடித்தது. ஜெமினிக்கு வெற்றிப்படம் என்று நினைக்கிறேன். மரண கடிப் படம். கோவா மாம்பழமே என்று சந்திரபாபு பாடும் ஒரு பாட்டு கொஞ்சம் சுமாராக இருக்கும்.\nஇந்த வருஷம் வந்த படங்களில் எனக்கு பிடித்தது மிஸ்ஸியம்மாதான். அதை பற்றி அடுத்த பதிவில்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா �� முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nதில்லானா மோகனாம்பாள் - என் விமர்சனம்\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-04-07T07:52:05Z", "digest": "sha1:PLZBECGZBN63NTVBNJZCD4BNAMHOUFHI", "length": 7717, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிவன் கோயில், கச்சுப்பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅருள்மிகு காமாட்சி அம்மன் உடன் அமர்ந்த ஏகாம்பரநாதர் திருக்கோயில்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் உடன் அமர்ந்த ஏகாம்பரநாதர் திருக்கோயில்\nஅருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் சேலம் மாவட்டம் கச்சுப்பள்ளி என்னும் ஊரில் மரங்களின் நடுவே அமைதியான சூழலில் அமைந்துள்ளது.\nமேற்கு முகம் பார்த்த லிங்கம்\nஇக்கோயிலின் கோபுரத்தினைக் கடந்து சென்றதும், அங்கிருக்கும் கொடி மரத்தினை வணங்க வேண்டும். அதன் அருகே இருக்கும் பலிபீடத்தினை வணங்கி, அதில் தீய எண்ணங்களைப் பலியிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கன்னி விநாயகரை வணங்க வேண்டும். தோப்புக்கரணமும், தலையில் குட்டியும் வணக்கம் செய்யலாம்.\nவிநாயகப் பெருமானை வணங்கிய பின்பு நந்தி தேவரிடம் சென்று மூலவரை தரிசிக்க அனுமதி தர வேண்ட வேண்டும். அதன் பிறகு மூலவரையும், அம்பாளையும் வணங்க வேண்டும். பின்பு கோஷ்டத்தில் உள்ள நடராஜர், பிரம்மா போன்றோரை வணங்க வேண்டும். கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை வணங்கும் போது சண்டிகேசுவரை சிவாலயத்தில் எவ���வித பொருட்களையும் எடுத்து செல்லவில்லையென கூறி வணங்க வேண்டும்.\nபின்பு பரிவார தேவதைகளான வள்ளி தெய்வானைமுருகன், நடராஜர் மற்றும் இதர தெய்வங்களை வணங்கி, நவகிரத்தையும் வணங்கலாம். சிவாலயங்களில் அனைத்து தெய்வங்களையும் வணங்கியபின்பு சிறிது நேரம் அமர்ந்து செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.\nசிவாலயத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்பு அவர் பக்தர்களின் துணைக்காக சிவகணங்களை உடன் அனுப்பவதாகும். இவ்வாறு அமர்ந்து செல்லும் போது சிவகணங்கள் மீண்டும் சிவாலயத்திற்கு சென்று விடுகின்றன என்பதும் நம்பிக்கையாகும். ஏதேனும் வேலையாக அமராமல் சென்றால் சிவகணங்கள் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வரும் என்றும் நம்புகின்றனர்.\nதினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.\nபோன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.\nசனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/hyderabad-murder-commissioner-vc-sajjanar-already-encountered-3-in-an-acid-attack-in-2008-370570.html", "date_download": "2020-04-07T08:42:54Z", "digest": "sha1:7SD57MZF5EHW4HJKI2XSEWANH5WCTEPF", "length": 18512, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "2008லேயே 3 என்கவுண்டர்.. பெண் மீது ஆசிட் அடித்தவர்களை சுட்டு கொன்ற ஹீரோ.. யார் இந்த கமிஷ்னர் சஜ்னார் | Hyderabad Murder: Commissioner VC Sajjanar already encountered 3 in an acid attack in 2008 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\n.. டிரம்பின் ஒரு கேள்வி.. 4 நாட்களில் உடைந்து நொறுங்கிய அமெரிக்க- இந்திய உறவு\nவாட்ஸ்அப்புக்கு வந்தது புது கட்டுப்பாடு.. வதந்தி தொல்லைகளுக்கு முடிவுகட்ட அதிரடி\n\"என்ன ஆத்தா இப்படி பண்ணிட்டே.. கருணை காட்டு\" தீச்சட்டியுடன் விருதுநகர் வீதிகளில் வலம் வந்த தனலட்சுமி\nசென்னையில் ராயபுரம், பிராட்வே, புதுப்பேட்டையில் அதிகம் கொரோனா பரவ என்ன காரணம்\nஅமெரிக்காவை அலற விட்டு லைம் லைட்டுக்கு வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்.. பயனும் பக்க விளைவும்\nமாமனார் வாங்கி வந்த மாவு.. பூச்சி கொல்லி பவுடரில் போண்டா சுட்ட மருமகள்.. பரிதாப பலி.. அரக்கோணத்தில்\nTechnology 64எம்ப��� கேமராவுடன் அசத்தலான ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்.\nAutomobiles ஃபார்ச்சூனர் காரில் புதிய எபிக், எபிக் ப்ளாக் எடிசன்களை கொண்டுவந்தது டொயோட்டா..\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை அழைக்கும் கிருஷ்ணகிரி கூட்டுறவு வங்கி\nSports பொழுது போகலையா.. இந்தாங்க இதைப் பாருங்க.. கொண்டு வந்து கொட்டப் போகும் டிடி ஸ்போர்ட்ஸ்\nMovies கொரோனா நிதி.. லைவ் நிகழ்ச்சியில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா.. ஹாலிவுட் பிரபலங்களும் பங்கேற்பு\nLifestyle ஒருவருக்கு மன அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை எளிய இரத்த பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம் தெரியுமா\nFinance உச்ச விலையைத் தொட்ட தங்கம் மேலும் உயருமே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2008லேயே 3 என்கவுண்டர்.. பெண் மீது ஆசிட் அடித்தவர்களை சுட்டு கொன்ற ஹீரோ.. யார் இந்த கமிஷ்னர் சஜ்னார்\n2008லேயே 3 என்கவுண்டர்.. பெண் மீது ஆசிட் அடித்தவர்களை சுட்டு கொன்ற ஹீரோ.. யார் இந்த கமிஷ்னர் சஜ்னார்\nஹைதராபாத்: 2008ல் ஆந்திர பிரதேசத்தில் 3 குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த எஸ்.பி விசி சஜ்னார்தான் தற்போது இந்த ஹைதராபாத் என்கவுண்டருக்கு அனுமதி அளித்துள்ளார். விசி சஜ்னார் தற்போது சைபராபாத் கமிஷனராக இருக்கிறார்.\nஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர். தெலுங்கானா போலீஸ் இவர்களை என்கவுண்டர் செய்தது.\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர் செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிகாலை 3.30 மணிக்கு போலீஸ் நடத்திய ஆபரேஷன்.. 4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது\nஇந்த என்கவுண்டருக்கு சைபராபாத் கமிஷனராக இருக்கும் விசி சஜ்னார்தான் அனுமதி அளித்தது. இவர் ஏற்கனவே இதுபோல என்கவுண்டர் செய்து நாடு முழுக்க பிரபலம் ஆனார். 2008ல் வாராங்கல் பகுதியில் ஸ்வப்னிகா, பிரணிதா என்ற இரண்டு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் அடிக்கப்பட்டது. ஒரு தலை காதல் காரணம் இந்த ஆசிட் வீச்சு சம்பவம் நடந்தது.\nஅப்போது ஸ்ரீனிவாச ராவ், ஹரிகிரிஷ்ணா, சஞ்சய், ஆகிய ம��ன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது சைபராபாத் கமிஷனராக இருக்கும் விசி சஜ்னார் எஸ்பியாக இந்த வழக்கை விசாரித்து வந்தார். இவர்கள் 3 பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார்.\nஅப்போது போலீசார் மீது இவர்கள் தாக்குதல் நடத்த என்கவுண்டர் செய்யப்பட்டனர். சரியாக சம்பவம் நடந்த இடத்தில் வைத்து நான்கு பேரும் என்கவுன்டர் செய்யப்பட்டனர். அப்போது அதே போல் ஹைதராபாத் கொலை வழக்கில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே வைத்து என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் நடந்த சைபராபாத் போலீஸ் கட்டுப்பட்டு பகுதியின் கமிஷனர் சஜ்னார்தான். அவரின் அதே ஸ்டைலில் இந்த என்கவுண்டர் தற்போது நடந்துள்ளது. இதனால் தற்போது ஹைதராபாத்தில் ஹீரோவாக சைபராபாத் கமிஷனராக இருக்கும் விசி சஜ்னார் உருவெடுத்துள்ளார்.\n2008 என்கவுண்டர் போலியானது , ஜோடிக்கப்பட்டது என்று புகார் உள்ளது. ஆனால் மக்கள் அவரை அப்போது பாராட்டினார்கள். தற்போது அதே போல் அவரின் தலைமையின் கீழ் இன்னொரு என்கவுண்டர் நடந்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொருளாதாரத்தை விட விலைமதிப்பற்றது மனித உயிர்... ஊரடங்கை நீட்டிக்க கோரும் தெலுங்கானா முதல்வர்\nவிளக்கு ஏற்ற மட்டும்தானய்யா பிரதமர் சொன்னாரு அதுக்காக இத்தனை அக்கப்போரா சாமிகளா\nகொடுமை.. \"என் அம்மா செத்துட்டாங்க.. போக முடியல.. 4 மாவட்டம்.. 40 செக் போஸ்ட்.. கண்ணீரில் சாந்தாராம்\nஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nதெலுங்கானா பாணியில் ஆந்திராவிலும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தள்ளிவைப்பு\nஹைதராபாத் டூ ம.பி.- 800 கி.மீ. நடைபயணமாக கிளம்பிய 50 தொழிலாளர்கள்- முகாமுக்கு அனுப்பி வைப்பு\nடெல்லியில் மத நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானாவைச் சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸ் தாக்கி பலி\nகொரோனா: தெலுங்கானா டூ ராஜஸ்தான்.. கண்டெய்னரில் பதுங்கி இருந்த 300 தொழிலாளர்கள்- போலீஸ் ஷாக்\nவலியால் துடித்த கர்ப்பிணி.. நிறை மாசம்.. ஆம்புலன்ஸும் இல்லை.. மின்னல் வேகத்தில் உதவிய ரோஜா.. சபாஷ்\nவீட்டுக்குள் இருங்க.. இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்\nதெலுங்கானா: மார்ச் 31 வரை முழு அடைப்பு- ரேசன் கார்டுகளுக்கு ரூ. 1,500 ப்ளஸ் 12 கிலோ அரிசி\nதெலுங்கானாவ���ல் புதிதாக 8 பேருக்கு கொரோனா.. டெல்லியில் இருந்து ரயிலில் வந்ததால் அச்சம்\nசி.ஏ.ஏ, என்.ஆர்.சிக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம்- பாஜக மீது கேசிஆர் பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhyderabad murder rape ஹைதரபாத் கொலை வன்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/coronavirus-covid-19-spreads-to-nigeria-too-who-losts-hope-378306.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-07T07:52:05Z", "digest": "sha1:LQUQKG5MZFXNZN6IJ2G37M6BYO3S32SU", "length": 19331, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கே பரவ கூடாது என்று நினைத்தார்களோ.. அங்கேயே வந்துவிட்டது.. 'ஹு'விற்கு கொரோனா கொடுத்த ஷாக்! | Coronavirus: COVID -19 spreads to Nigeria too, WHO losts hope - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nபொருளாதாரத்தை விட விலைமதிப்பற்றது மனித உயிர்... ஊரடங்கை நீட்டிக்க கோரும் தெலுங்கானா முதல்வர்\nமிருகங்களுக்கு கொரோனா வைரஸ்.. அடுத்து என்ன நடக்கும் வுஹான் விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சித் தகவல்\nவேகமாக பரவும் கொரோனா.. தமிழகத்தின் இன்றைய நிலவரம் என்ன... சுகாதாரத்துறை அறிக்கை\nவிருந்தால் 26000 பேர் தனிமையில்.. துபாய் சென்றதை மறைத்த நபருக்கு கொரோனா.. பலருக்கு பரவிய கொடூரம்\nஇந்தியா 3வது ஸ்டேஜ் வந்தாச்சு.. அதிக டெஸ்ட் நடந்தால்தான் உண்மை தெரியும்: எச்சரிக்கும் நிபுணர்கள்\nசார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்: தனுசுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்\nFinance Bacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nAutomobiles டீலர்களை சென்றடைந்தது புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245...\nMovies நான் டீ கடையை ரொம்ப மிஸ் பண்றேன்..பிக்பாஸ் கவின் ஏக்கம் \nSports ஸ்மித், வார்னர் இல்லாததாலதான் ஆஸ்திரேலியாவ இந்தியா ஜெயிக்க முடிஞ்சது... வாக்கர் யூனிஸ் அதிரடி\nLifestyle ரோபோவால் கொடூரமாக கொல்லப்பட்டவர் முதல் நடனமாடியே கும்பலாக இறந்தவர்கள் வரை... உலகின் மோசமான மரணங்கள்\nTechnology முந்துங்கள்: 10,000 பேரை வேலைக்கு எடுக்கும் பிரபல ஆன்லைன் நிறுவனம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கே பரவ கூடாது என்று நினைத்தார்களோ.. அங்கேயே வந்துவிட்டது.. ஹுவிற்கு கொ���ோனா கொடுத்த ஷாக்\nநியூயார்க்: நைஜீரியா உள்ளிட்ட ஏழ்மையான நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. உலக சுகாதார மையத்தை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nகடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் யாரும் எதிர்பார்க்காத வேகத்தை எடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் காரணமாக 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆம், இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் காரணமாக 73824 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர்.\nதற்போது இதன் மொத்த எண்ணிக்கை 78824 ஐ தொட்டு இருக்கிறது. அவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதேபோல் கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 2778 ஆக உயர்ந்துள்ளது.\nமத்திய கிழக்கு நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா.. மளமளவென சரிந்த கச்சா எண்ணெய் விலை.. பின்னணி\nமுதலில் 22 நாடாவுகளில் மட்டுமே பரவியதாக கருதப்பட்ட இந்த வைரஸ் தற்போது 30 நாடுகளில் பரவி உள்ளது. பாகிஸ்தானில் 3 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. ஜப்பானில் இந்த வைரஸ் 10 பேருக்கும் அதிகமாக தாக்கி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் மொத்தம் 7 நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஈரான் மொத்தமாக முடங்கி இருக்கிறது.\nஅதேபோல் தென் கொரியாவில் இந்த வைரஸ் சீனாவை விட வேகமாக பரவி வருகிறது. தென் கொரியாவில் மொத்தம் 2500 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. 44 ராணுவ வீரர்களுக்கும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் கொரோனா வைரஸ் நைஜீரியாவிற்கும் பரவி உள்ளது. ஹு என்று அழைக்கப்படும் உலக சுகாதார மையம் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளது.\nஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மட்டும்தான் கொரோனா பரவி வருகிறது என்று உலக சுகாதார மையம் நம்பியது. ஆனால் தற்போது தொடர்பே இல்லாமல் துணை சஹாரன் நாடுகளிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக நைஜீரியாவில் தற்போது வைரஸ் பரவி உள்ளது. நைஜீரியாவில் வசிக்கும் இத்தாலி இளைஞர் ஒருவருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது.\nஉலகில் இருக்கும் நாடுகளில் நைஜீரியா மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். இப்படிபட்ட நைஜிரியாவில் பெரிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லை. இந்த நிலையில் அங்கு கொரோனா பிறவி இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்ரிக்க நாடுகள், நைஜீரியா போன்ற நாடுகளில் இந்த வைரஸை கட்டுப்படுத்துவது கடினம். அதனால் இங்கு வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்று ஹு முயற்சி செய்து வந்தது.\nஆனால் ஹு பயந்தது போலவே தற்போது நைஜீரியாவிற்கும் வைரஸ் பரவி உள்ளது. மேலும் மங்கோலியாவிற்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது. அங்கு மங்கோலியன் அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். ஏழை நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவுவது பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான் சர்வதேச மார்க்கெட் சரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நாளில் முடிஞ்சு போச்சு.. அவள் உடலை எரித்தபோதும் யாருமே பக்கத்தில் இல்லை.. துடித்து இறந்த ஜெஸிகா\nஉலகிலேயே முதல்முறை.. நியூயார்க்கில் பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி.. எப்படி பரவியது\nதொடங்கியது.. டிரம்ப் எச்சரித்த 'மிக மோசமான வாரம்'.. கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா.. 9610 பேர் பலி\nமீண்டு வந்த சீனா.. முடங்கியது அமெரிக்கா.. உலகம் முழுக்க 12,72,737 பேருக்கு கொரோனா.. 69,418 பேர் பலி\nவரலாற்றில் நாம் எதிர்கொள்ளாத ஒன்று.. பலர் பலியாக போகிறார்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்\n35 கார்ப்பரேட் நிறுவனங்கள்.. தொடங்க போகும் 'மனித சோதனை'.. கொரோனா மருந்து உற்பத்தி.. சைலன்ட் யுத்தம்\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\nஎங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை\nஅலறும் அமெரிக்கா.. அடுத்தடுத்து உயிர்பலி.. எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப்பின் அலட்சியம், பிடிவாதம்\nநியூயார்க்கில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்.. செப்டம்பர் 11 தாக்குதலை கண்முன் நிறுத்தும் சோகம்\nகொரோனா.. வரலாற்றை மாற்றும் நுண்ணிய வைரஸ்.. பகையை மறந்து கைகோர்க்கும் ரஷ்யா-அமெரிக்கா.. திருப்பம்\nபரிணாம வளர்ச்சி.. பயோ வார்.. சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்.. உண்மை என்ன\nகொரோனா கிடக்கட்டும்.. ஈரானை கடுமையாக எச்சரிக்கை செய்து டிவீட் போட்ட டிரம்ப்.. என்னாச்சு திடீர்னு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnigeria china coronavirus கொரோனா வைரஸ் நைஜீரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5645:-megxit&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-04-07T08:11:42Z", "digest": "sha1:V54O3AOLUXU2GOZQC2RCW64PCW6I2D5O", "length": 67576, "nlines": 211, "source_domain": "www.geotamil.com", "title": "பிரித்தானிய அரச குடும்பத்தினரின் 'Megxit'", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nபிரித்தானிய அரச குடும்பத்தினரின் 'Megxit'\nWednesday, 22 January 2020 12:31\t- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -\tஅரசியல்\nபிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.\nகடந்த சில மாதங்களாகப் பிரித்தானியப் பத்திரிகைகளிற்சில ஹரியின் மனைவிக்கு எதிராகத் தொடரும் இனவாதம் கலந்த பதிவுகள்தான் இளவரசர் ஹரி தனது மனைவியுடனும் குழந்தையுடனும் பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து பிரிந்து போவதற்குக் காரணம் என்பதைப் பிரித்தானிய பத்திரிகைகளின் அரசகுடும்பம் பற்றிய தகவல்களை ஆழமுடன் அணுகும் அத்தனைபேரும் புரிந்து கொள்வார்கள்.\nதனது பன்னிரண்டாவது வயதில் தனது அருமைத்தாயான இளவரசி டையானா அகாலமாக இறந்ததற்கு பத்திரிகை நிருபர்களின்; மனிதத் தன்மையற்ற செயற்பாடுகளே காரணம் என்பது இளவரசர் ஹரியின் ஆதங்கம் என்பது பலருக்குத் தெரியும்.\nபிரித்தானிய அரசகுடும்பத்தின் வாழ்க்கைமுறையில் அதிருப்தி கொண்ட இளவரசி டையானா அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மிகவும் 'சுதந்திரமாக'நடந்து கொண்டார். இளவரசர் சார்ள்ஸை விவாகரத்துச் செய்து கொண்டபின் பிரித்தானிய அரசகுடும்பம் அதிருப்தி கொள்ளும் வகையில், பல 'ஆண்சினேகிதர்களை' வைத்திருந்தார், அவர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டார். இந்த பிரமாண்டான உலகத்தின் பெரும் பகுதியைத் தங்கள் பிடிக்குள் வைத்திருந்த பிரித்தானிய ஆதிக்க வர்க்கம் அதை விரும்பவில்லை. இளவரசர் ஹரியின் தாயான காலம் சென்ற இளவரசி டையானா பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சத்திரசிகிச்சை நிபுணரான டாக்டர் ஹசான் அஹமட் கான் என்பரை மிகவும் நேசித்தார் அதை மோப்பம் பிடித்த ஊடகவாதிகளின் தொல்லை தாங்காத டாக்டர் ஹசான் டையானாவுடனான தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டார் அதைத் தொடர்ந்து, இளவரசி டையானா, எகிப்திய நாட்டைச் சேர்ந்தவரும் மிகவும் பிரமாண்டமான'ஹரட்' என்ற கடைச் சொந்தக்காரருமான அல்பாய்டின் மகன் டொடியுடன் சினேகிதமானார்.\nபிரித்தானிய அரசபரம்பரைக்கே அவமானதாக நினைத்து,அந்த உறவைத் தாங்கிக்கொள்ளாத,-ஊடகவாதிகள் டையானாவையும் அவரின் சினேகிதர் டோடியையும் விலங்குகள்மாதிரி வேட்டையாடித் துரத்தினார்கள். அதனால் நடந்த கோர விபத்தில் சிக்கிய உலகப் என்ற பேரழகியும், ஹரி, வில்லியம் என்ற இரு இளவரசர்களின் தாயாருமான டையானா அகால மரணமடைந்தார்.\nஅந்த நிகழ்ச்சியால் மிகவும் பாதிக்கப் பட்டவர் இளவரசர் ஹரி. பிரித்தானிய அரச பரம்பரைக்கப்பாற்பட்ட அந்தஸ்துள்ள மேகன் மார்கிள் என்ற விவாகரத்துச் செய்து கொண்ட, அமெரிக்க நடிகையைத் திருமணம் செய்தபோது, தனது தாயைத் துரத்திக் கொலைசெய்ததுபோல், தன்மனைவியைத் தேவையற்ற விதத்தில் இனவாதம் பிடித்த சில ஊடகங்கள்; துரத்துவதைக் கண்டு ஆத்திரத்துடன்; குமுறிக் கொண்டிருந்தார்.இன்று தனது மனைவியிலுள்ள காதலால்,ஆடம்பரமான அரச வாழ்க்கையிலிருந்து விலகிப் போகிறார். உலகத்திலேயே மிகவும் பிரபலமான பிரித்தானிய அரச பரம்பரையின் கட்டுமானங்களையும் அதில் தனது சுதந்திரமற்ற வாழ்க்கையையும் அவர் என்றுமே விரும்பியதில்லை என்று அவரை நன்கு தெரிந்தவர்கள் பலர் கூறுகிறார்கள்.\nஇளவரசர் ஹரி (16.9.84) அவரின் தாய்மாதிரி மற்றவர்களில் மிகவும் இரக்ககுணம் படைத்தவர்.சாதி மத.இன.நிறபேதம் பார்க்காதவர்.ஒன்றிரண்டு தடவைகள் காதலுக்குள் நுழைந்த அனுபவமுள்ளவர். ஆனால் கலப்பினப் பெண்ணான,மனித உரிமைவாதி,பெண்ணியவாதியான மேகன் என்ற அமெரிக்க நடிகையைக் கண்ட கணத்திலிருந்து ஆழ்ந்த காதல் வயப்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டவர்.\nபிரித்தானிய அரச பாரம்பரியம் தங்கள் அந்தஸ்துக்கு அப்பால் திருமண உறவுகளை விரும்பாதவர்கள். அதைத் தாண்டிக் காதலில் மாட்டிக் கொண்ட இன்றைய மகாராணி இரண்டாவது எலிசபெத் அவர்களின்;,பெரியப்பாவும் எட்டாவது எட்வேர்ட் அரசருமானவர்,அமெரிக்காவைச் சேர்ந்த வலிஸ் சிம்ஸன் என்பவரும் மூன்று தரம் விவாகரத்துச் செய்தவருமான பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பியதால் அவரின் பதவியிலிருந்து விலக 1936ம் ஆண்டு தூண்டப்பட்டார்.\nஅதேமாதிரி இன்றைய மகாராணியாரின் தங்கை மார்க்கரெட், விவாகரத்துச் செய்து கொண்ட கப்டன் பீட்டர் டவுன்ஸென்ட் என்பரைக் காதலித்தபோது 1955ம் அந்த உறவை விடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.\nமேலும், இன்றைய தம்பதிகளான சார்ல்சும் கமிலாவும் ஒரு காலத்தில் காதலார்களாகவிருந்தார்கள்.ஆனால் சார்ஸ்சுக்கு முன்னர் கமிலாவுக்கு வேறொரு காதல் இருந்த காரணத்தால்,கமிலா 'கன்னித்தன்மையற்றவராகக்' கருதப்பட்டு சார்ஸ்சிடமிருந்து பிரிக்கப்பட்டார். அதனால் சார்ள்ஸ் வேண்டா வெறுப்பாக,அவருக்கு 12 வயது இளமையான 'கன்னியான' டையானவைத் திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டார். அவர்கள் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின், இளவரசர் சார்ள்ஸ் தனது இளமைக் காதலியான கமிலா தனது கணவரை விவாகரத்துச் செய்து கொண்டபின் திருமணம் செய்துகொண்டார்.\nஇப்படிப் பல சோகக் கதைகளைத் தனது அனுபவத்தில் கண்ட எலிசபெத் மகாராணியார், தனது பேரன், கலப்பு நிற, அமெரிக்க.கத்தோலிக்க.விவாகரத்து செய்து கொண்ட நடிகையை விரும்பியபோது எந்தத் தடையும் சொல்லாமல் உலகமே வியக்கும்படி ஒரு அழகிய பிரமாண்டமான திருமணத்தை 2018ல் செய்து வைத்தார் அந்தத் தம்பதிகளுக்கு, 2019ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.\nஆனால் இனவாதம் பிடித்த சில ஊடகங்கள் ஹரியின் மனைவியைத் தங்களால் முடிந்தவரை தாழ்த்தி எழுதத் தொடங்கினார்கள். அதற்குக் காரணங்கள் பல:\n- இளவரசர் ஹரியின் மனைவி மேகன்(4.8.1981) அவரின் பதினோராவது வயதிலேயே பெண்களின் சமத்துவத்துக்காகக் குரல் கொடுத்துப் பிரபலம் பெற்றவர்.\n-அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட பரம்பரையிலிருந்து வந்த அவரின் தாயாரான டோரியாவுக்கும் ஐரோப்பிய பாரம்பரியத்தைச் சேர்ந்த தோமஸ் மார்கிள் என்பருக்கும் மகளாகப் பிறந்து, ஓரளவான மத்தியதர வாழ்க்கைமுறையில் வளர்ந்தவர்.\n-2016ம் ஆண்டு கனடாவின் அம்பாஸிடராக 'வேர்ல்ட் விஸனில்' பங்கு பற்றியவர்.\n2016ம் ஆண்டு பெண்கள் விடயம் பற்றி இந்தியா சென்றவர்.\n-ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து பெண்கள் விடயமாக வேலை செய்பவர்.\n-பிரித்தானிய 'பிரக்ஷிட்'டுக்கு எதிரானவர்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்க விரும்புவர்\n-2016ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக ஹிலரி கிளிண்டனுக்கு வேலை செய்தவர்\n-அமெரிக்க அதிபதியான டொனால்ட் ட்ரம்பின் பரம வைரியான ஓபாமா குடும்பத்தின் நெருங்கிய சினேகிதி.\n-ஹரியின் தாயார் டையானா மாதிரி ஏழைகளின் நலங்களில் அக்கறை கொண்டவர்\n-இன்றைய உலகப் பெண் ஆளுமைகளில் முக்கியமானவராகக் கருதப் படுபவர்\n-சமுக வலைத்தளங்களிலுள்ள இளம் தலைமுறையினரால் மிகவும் விரும்பப் படுபவர்.\n-பிரித்தானிய அரச குடும்பத்தில் மிக மிகப் பிரபலமானவர்கள் ஹரியும் மேகனும் என்ற அடையாளத்தைக் கொண்டவர்.\n-பிரித்தானிய அரசபாரம்பரியத்தின் இறுக்கமான கட்டுமானங்களைத் தாண்டிச் சில பணிகளை மக்களுக்குச் செய்ய வேண்டும் என்ற ஆவலையுடையவர்.\nஇப்படிப் பல காரணங்களால் பழைவாதமும், இனவாதமும் கொண்ட ஊடகவாதிகள்; அவரின் வாழ்க்கைக்குப் பல தர்ம சங்கடங்களையுண்டாக்கத் தொடங்கினார்கள்.அப்பட்டமாகச் சில பொய்களை எழுதத் தொடங்கினார்கள்\nதனது தாய்க்கு ஊடகங்களால் நடந்த கொடுமையால் பாதிக்கப் பட்ட ஹரி, தனது மனைவியும் குழந்தையும் அரச சுகபோகங்களுக்காக எந்தக் கொடுமையையும் தாங்கவேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்ப்பதை நிராகரித்து வெளியேறுகிறார்.\nஹரியின் வெளியேற்றம் பற்றிக் குறிப்பட்ட' கார்டியன்' பத்திரிகை,\n\"அவர்கள் அரச குடும்பத்துடன் இணைந்தவர்கள்,ஆனாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமையுண்டு. அரச குடும்பத்தைப் பற்றி எழுதினால் பத்திரிகைகள் நன்றாக விலைபோகும் அதற்காகச் ஊடகங்கள், சில விடயங்களை உண்மைகள்போல் சித்தரித்து எழுதித் தள்ளுகிறார்கள். (பொது மக்களின் வரிப் பணத்தில் வாழும் அரச குடும்பம் அதைச் சகித்துக் கொள்ளவேண்டும் என்று ஊடகவாதிகள் நினைக்கிறார்கள்.ஹரி அந்த அரசபோகத்தைத் தன் சொந்த வாழ்வின் நலம் கருதி உதறி விட்டுச் செல்கிறார். ஹரியும் மேகனும் உலகின் கண்களுக்குப் பிரபலமாக இருப்பதால் அவர்களைச் சுற்றிச் சில ஊடகங்கள் விடாமல் சுற்றித் திரிகின்றன\" என்று குறிப்பிட்டிருக்கிறது.\nஹரி அரச குடும்பத்திலிருந்து ஒரேயடியாக வெளியேறி விட்டாரா அல்லது, மகாராணியின் வேண்டுகோளின்படி சில அரச கடமைகளை ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்விக் குறி. ஹரியின் தந்தை இளவரசர் சார்ள்ஸ 70 வயதானவர். மகாராணிக்குப் பின் அவர் அரசரானால் அவருக்குத் துணையாக அவரின் இருமகன்களும் அவருக்குத்; துணை செய்யவேண்டும். அப்படியான காலகட்டத்தில், நாட்டுக்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து இராணுவத்தில் 15 வருடங்கள் சேவை செய்த ஹரி தனது தந்தைக்காக எதையும் செய்வார் என்று எந்தத் தயக்கமுமமில்லாமல் சொல்லலாம்.\nஇன்று,அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய ஹரி தம்பதிகள் எப்படி வாழுப் போகிறார்கள் என்ற கேள்விக்குப் பதில். ஹரி ஏற்கனவே அவரின் தாயாரான டையானா வழியாகவும், கொள்ளுப் பாட்டியாரான எலிசபெத் அவர்களாலும் நிறைய சொத்துக்களை வைத்திருப்பவர். மேகன் ஹரியைக் காணமுதலே பெரிய பணக்காரி. அத்தோடு அவர்கள் பல திறமைகளுள்ள இளம் தம்பதிகள்.\nஉலகத்திலேயே மிகவும் பிரபலமான பிரித்தானிய அரச குடும்பத்தின் பழைசார்ந்த இறுக்கமான கட்டுமானங்களால் தங்கள் சுயமையைப் பறி கொடுத்துவிட்டு வெற்றுப் பொம்மைகளாகக் காட்சி கொடுக்காமல் அவர்கள் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்வதில் எந்தக் குற்றமில்லை என்கிறார்கள் அரச குடும்பத்தில் ஆர்வமுள்ளவர்கள்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) -\nரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவி���ரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான��� எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், த���ிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரு���்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6354", "date_download": "2020-04-07T07:19:12Z", "digest": "sha1:MDKUQ46MTH3T7PFBXPVZZ67GNUTRU2DC", "length": 39473, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "மூன்று கேள்விகள்", "raw_content": "\nவணக்கம். நாகர்கோயிலை அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஉங்களை சனிக்கிழமையன்று கோவையில் சந்தித்தது மிகுந்த சந்தோஷமும் உற்சாகமும் அளிப்பதாக இருந்தது. குறிப்பாக ஹோட்டல் அறையில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அமெரிக்க தேசத்தில் இருந்து உருவாகி வந்திருக்கும் விமர்சனக் கோட்பாடுகள், நகுலனின் ‘ராமச்சந்திரன்’ கவிதையில் அமெரிக்க விமர்சன சாராம்சத்தோடு சு.ரா கொண்டிருந்த பார்வை, நாவல் உள்ளிட்ட இலக்கிய படைப்புகளின் வடிவம், யுவனின் மணற்கேணி வாசகனுக்குள் உருவாக்கும் சித்திரங்கள், கவிதையின் வடிவத்தில் நாம் இன்று அடைந்திருக்கும் புள்ளியியை நோக்கிய இரண்டாயிரம் ஆண்டுக்கான பயணம், சுகுமாரன் தமிழ்க் கவிதை வெளிக்குள் நிகழ்த்திய பிரவேசம், Abstract ஆன புரிதல் போன்றவற்றை குறித்து நீங்கள் பேசியவற்றை உரையாடலின் சுவாரசியமான பகுதிகளாக உணர்ந்தேன்.\nஅந்தச் சமயத்தில் உங்களின் மீதாக வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் பற்றிக் குறிப்பிட்ட என் பேச்சின் தொடர்ச்சியாக எனக்குள் இருந்த சில வினாக்களை அறையிலேயே கேட்டிருக்க வேண்டும் என பிறகு தோன்றியது. அவற்றை பின்னர் நிகழ்ந்த வாசகர் சந்திப்பில் தவிர்த்திருக்கலாமோ என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.\nஉங்களின் மீதான எதிர்மறை விமர்சனங்களாக இலக்கியப்பரப்பில் வைக்கப்படுபவைகளில் நான் வாசகர் சந்திப்பில் குறிப்பிட்டவை:\n1. ஜெயமோகன் தன் படைப்புகள் மீதான எந்த விதமான பரிச்சயமும் இல்லாத இணைய வாசர்களுக்காகவும் Compromise செய்து கொண்டு தனக்கான ஒரு பீடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.\n2. தன்னோடு இருப்பவர்கள் வாசகனாக இருப்பதை விரும்பும் ஜெ.மோ அவன் எழுத்தாளனாக விரும்புவதில்லை.\n3. முந்தைய விமர்சனத்திற்கான துணை விமர்சனம். சமீபத்தில் வந்திருந்த இணையக் கட்டுரையிலிருந்து- ஜெயமோகன் புதிய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்காமல், தனக்கு உவப்பானவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்துபவர்.\nஇத்தகைய விமர்சனங்களை நீங்கள் எப்படி எதிர்க்கொள்கிறீர்கள், இவை உங்களின் படைப்பூக்கத்தில் குறுக்கிடுகின்றனவா, இந்த மூன்று விமர்சனங்களுக்கு நீங்கள் பதில் அளிப்பதாக இருந்தால் என்ன சொல்வீர்கள். இதுதான் நான் பேசியது.\nஇதைச் சொல்லி முடிக்கும் போது பின்வரிசையில் நின்று கொண்டிருந்த என்னை முன்னால் அமர்ந்திருந்த சிலர் திரும்பி பார்த்த விதத்தில் கொஞ்சம் தடுமாறினேன். அடுத்த கணம் கோவை ஞானி அவர்கள் எழுந்து இந்த வினாக்கள் இலக்கியச் சூழலில் இருபது வருடங்களாக எழுப்படுபவை என்றும், இவை குழாயடிச் சண்டையின் நீட்சி என்றும், தாங்கள் இவற்றிற்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்ற போது திடுக்கிடலாக இருந்தது.\nஞானியோ அல்லது வேறு எவரோ அந்த இடத்தில் எழுவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு இலக்கியக் கூட்டத்தில் வெட்டிப்பிரச்சினை செய்ய வந்திருக்கும் ஒரு இளைஞன் என்றே என்னைப் பற்றிய பிம்பம் உருவாகியிருக்கும் என்று மனம் யோசிக்கத் துவங்கிவிட்டது. நீங்கள் பதில் சொல்ல ஆரம்பித்திருந்தீர்கள். ஞானிக்கு என் நிலையை தெளிவாக்க அடுத்த முறை என்ன பேச வேண்டும் என்று மூளை வார்த்தைகளைப் பின்னிக் கொண்டிருந்ததால் உங்களின் பதிலை முழுமையாக உள்வாங்க முடியவில்லை.\nவேறு ஒருவர் குறுக்கிட்டிருந்தால் அத்தனை சலனம் அடைந்திருக்க மாட்டேன் என்று என்னால் சொல்ல முடியும். ஞானி என்னும் ஆளுமை பற்றி நான் வாசிக்கத் துவங்கிய கட்டத்தில் இருந்து உருவாக்கியிருந்த பிம்பம் பிரம்மாண்டமானது. அத்தகைய ஒரு ஆளுமை நான் பேசியதற்கு எதிர்வினையாற்றுவதை எப்படி எதிர்கொள்வது என்பதை திட்டமிட வேண்டிய கட்டாயத்திற்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு தள்ளப்பட்டேன். அவை பதட்டமான நிமிடங்களாகவே எனக்குள் பதிந்திருக்கிறது.\nஎனது நோக்கம் வேறானது. இத்தகைய விமர்சனங்கள் உங்களை காயப்படுத்துகிறதா என்பதையும், அவற்றை எதிர்கொள்ளும் போது எப்படி கடந்து வருகிறீர்கள் என்பதையு��் அறிய விரும்பும் நான் இத்தகைய கேள்விகளை மற்ற அனைத்து எழுத்தாளர்களிடமும் எழுப்பப் போவதில்லை. மிக விருப்பமான எழுத்தாளர்களிடம் மட்டுமே இந்த எதிர்மறை விமர்சனங்களை என்னால் நேரடி பேச்சில் முன் வைத்திருக்க முடியும். நாம் முன்னோடிகளாக கருதுபவர்கள், தங்களின் மீதான பல்வேறுவிதமான விமர்சனங்களையும் எப்படி தாண்டி வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் இருக்கும் எளிய ஆர்வத்தில் உருவாகும் வினாக்கள் அவை.\nதமிழ் இலக்கியப் பரப்பில் தற்கால விமர்சன முறைகளின் அவலச் சூழல் பற்றி நாஞ்சில் நாடன் அவர்கள் குறிப்பிட்ட செய்திகளின் தொடர்ச்சியாகவும் என் பேச்சை அமைத்துக் கொள்ள நான் முயன்றதன் விளைவே எனக்குள் உருவான இந்த பதட்டத்தின் துவக்கப்புள்ளி.\nஇந்த வாதங்கள் மட்டுமல்ல இத்தகைய எந்த வாதங்களுமே என்னை பாதிப்பதில்லை. நான் உங்களிடம் மட்டுமல்ல அத்தனை நண்பர்களிடமும் கோருவதே அப்படி பாதிக்க அனுமதிக்காதீர்கள், பாதிப்பதை தடுக்க முடியவில்லை என்றால் முழுமையாக ஒதுங்கிவிடுங்கள், படிக்கவே படிக்காதீர்கள் என்பதே. சில்லறை விவாதங்கள் அளவுக்கு புனைவுத்திறனை பாதிக்கும் விஷயம் வேறில்லை. அதற்கு அடுத்ததாக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது சில்லறை விஷயங்கள் நம் படைப்பில் கண்டு பாராட்டப்படுவது.\nஇந்தக் குற்றச்சாட்டுகளையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் தமிழில் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரமாக விமர்சனங்கள் செய்துவருகிறேன். நேர்மையான ஒரு விமரிசகன் ஒரு படைப்பை நல்லது என்றால் அதன் வழியாக நூறு படைப்புகளை நிராகரிக்கிறான். அந்த நூறு பேருக்கும் மனக்கசப்பை அளிக்கிறான். அதிலும் நான் மிகக்கூர்மையாக, கறாராகச் சொல்பவன். அப்படியானால் எத்தனை கசப்பு இருக்க வேண்டும் அந்தக் கசப்பு என் மீது இருப்பதில் ஆச்சரியமே இல்லை.\nவிமரிசகன் ஒருவன் புனைகதைகளும் எழுதினான் என்றால் அது இன்னமும் சிக்கலானது. அந்த நூறுபேரும் வன்மத்துடன் பாய்வதற்காக அவன் தன் கதைகளை திறந்து வைக்கிறான் அல்லவா அதை நான் இருபதாண்டுக்காலமாகச் செய்து வருகிறேன். அது ஒரு வெல்விளி.\nஅப்படி இருந்தும் என் படைப்புகளைப்பற்றி இன்று வரை ஆணித்தரமான மறுப்புகள் அல்லது நிராகரிப்புகள் எத்தனை வந்துள்ளன போகிறபோக்கில் மேலோட்டமாக ஏதாவது சொல்வார்கள். சொல்பவனின் தகுதியின்மைக்குச் சான்றாக அந்த வரிகள் இருந்துக்கொண்டிருக்கின்றன. அல்லது சில்லறை பிழைகண்டுபிடிப்புகள் — அப்போதுகூட உருப்படியான பிழைகள் ஏதும் இன்றுவரை சுட்டப்பட்டதில்லை.\nஇது எனக்கு நானே வைத்துக்கொண்ட அறைகூவல், சோதனை. என்னை நானே தாண்டிச்செல்வதற்கான முயற்சி. தமிழ் அறிவியக்கத்தின் பெருபகுதியை எனக்கு எதிரான சக்தியாக நிறுத்திக்கொண்டு இந்த முரணியக்கத்தை நிகழ்த்துகிறேன். இதில் இக்கணம் வரை நான் மிக தூரத்தில் முன்னகர்ந்துகொண்டுதான் இருக்கிறேன் .இது புதுமைப்பித்தனும் தனக்கு விட்டுக்கொண்ட அறைகூவல்தான்.\nஇதையே இந்தக் கிசுகிசுக்கள் குறித்தும். இத்தனை எழுதும் ஓர் எழுத்தாள- விமர்சகனைப் பற்றி இத்தனை மேலோட்டமாக, ஆதாரமில்லாத சில விஷயங்களை கிசுகிசுக்க மட்டுமே முடிகிறதென்றால் அது எத்தனை பெரிய சான்று இல்லையா உண்மையில் இவ்வரிகள் அளித்த மன எழுச்சியும் தன்னம்பிக்கையும் சாதாரணமானதல்ல.\nஇத்தகைய ஒரு தொடர் செயல்பாட்டில் பிழைகள் கண்டிப்பாக நிகழக்கூடும். கவனமின்மை காரணமாக பாரபட்சங்கள் நிகழக்கூடும். ஆனால் என் கடுமையான விமரிசகர்கள்கூட இத்தனை அபத்தமாக சிலவற்றை மட்டுமே சொல்லமுடிகிறது என்பது அதிகமாக ஏதும் பிழை நிகழவில்லை என்பதற்கான நற்சான்றிதழ்.\n1. இந்த இணையதளத்தில் என்ன சமரசம் செய்துகொண்டிருக்கிறேன் என்பதை இதை வாசிக்கும் எவருமே மதிப்பிடலாம். என் எழுத்துக்கான எனக்கான தளம் இது. இதில் என் விருப்பப்படி எனக்கான வாசகர்களுக்காக மட்டுமே எழுதுவேன் என்று அறிவித்து இந்த இணையதளத்தை தொடக்கம் முதல் நடத்தி வருகிறேன். சென்ற இருவருடங்களில் வந்த பல மிகக் கனமான நூல்கள் அனைத்தும் இந்த இணையதளத்தில் வெளிவந்தவை. ‘ஈழ இலக்கியம் ஒரு பார்வை’ ‘இந்தியஞானம்’ ‘புதியகாலம்’ போன்று பல. இந்நூல்களை விட தரமான, கனமான எந்த நூல்கள் சென்ற இருவருடங்களில் தமிழில் வெளிவந்துள்ளன\nநான் இன்றுவரை எழுதிய விஷயங்களின் உச்சநிலை வெளிப்பாடுகள் பல இந்த இணையதளத்திலேயே வந்துகொண்டிருக்கின்றன கீதைமுதல் இன்றைய காந்தி. இவ்விமரிசனங்களைச் சொல்பவர்களில் எத்தனைபேரால் இவற்றை சாதாரணமாக வாசிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியும் என்றே எனக்கு தெரியவில்லை. இது எதையுமே படிக்காமல், புரிந்துகொள்ள முடியாமல் செய்யப்படும் ஒரு குத்து மதிப்பான பேச்சு மட்டுமே\nபீடத��தை உருவாக்க இந்த இணையதளத்தை நான் நடத்துகிறேன் என்பதையும் இதன் பக்கங்களை வைத்தே மதிப்பிடலாம். இந்த இணையதளம் வாசகர்களை ‘தாஜா’ செய்து திரட்டுவதில்லை. அவர்களை சீண்டுகிறது, உடைக்கிறது, சோதிக்கிறது. இதில் ஏதேனும் ஒரு விஷயத்தால் சீண்டப்படாமல் எத்தனை வாசகர்கள் இதை வாசித்திருப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள் — நீங்கள் உட்பட. இது விவாதிக்கவே அறைகூவுகிறது\nஅதை மீறி ‘பீடம்’ உருவானால் அது காலம் கலைஞனுக்கு அளிக்கும் பீடம். அவனுக்குரிய பீடம் அது. உலகெமெங்கும் கலைஞர்கல் அமர்ந்திருக்கும் பீடம். அந்த பீடத்தின் முன் பிறர் தலைவணங்கித்தான் ஆகவேண்டும். முடியாதவர் மூலையில் அமர்ந்து பொருமவும் செய்யலாம்\n2 நான் இன்றுவரை எந்தெந்த ஆக்கங்களை பற்றி பேசியிருக்கிறேன் என்று ஒரு பட்டியல் போட்டு அதில் எவர் என் நண்பர்களாக இருந்து எழுத ஆரம்பித்ததும் என்னால் விலக்கப்பட்டவர்கள் என்று சொல்லி நிரூபிக்க வேண்டிய விஷயம் அல்லவா இது அப்படி ஒரே ஒருவரைப் பற்றி சொல்லட்டும் .\nசமீபத்தில் நான் எழுதிய கட்டுரைகளை பார்ப்போம். யுவன் சந்திரசேகர், எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் என் நண்பர்களாக இருந்து எழுத வந்து இன்றும் நண்பர்களாக நீடிப்பவர்கள். இப்படி குறைந்தது 10 பேரையாவது சொல்லமுடியும். இவர்களில் பலருக்கு அவர்களின் ஆரம்பகால எழுத்துக்களை வடிவமைக்க, பிரசுரிக்க நான்தான் உதவிசெய்திருப்பேன்.\nஅதேபோல சு.வெங்கடேசன் போன்றவர்கள் என் மிகப்பரிய எதிரிகளாக அறியப்பட்டவர்கள். அப்படி பேசியவர்கள், எழுதியவர்கள். பேசி எழுதி வருபவர்கள். அது அவர்களின் அரசியல்நிலைபாடு. கண்மணி குணசேகரன், ஜோ.டி.குரூஸ் போன்றவர்கள் எனக்கு அறிமுகமே இல்லாதவர்கள். இவர்களைப்பற்றி நான் எழுத இவர்களின் படைப்புகள் என்னைக் கவர்ந்ததே காரணம். அதேசமயம் எனக்கு தெரிந்தவர் என்பதற்காக என்னைக் கவராத ஒரு ஆக்கத்தை ஒருபோதும் நான் நன்று என்று சொல்வதில்லை.\nகாரணம் எனக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். யாருமே வாசிக்காமல் ஒரு முன்னுரை, மதிப்புரை எழுதிவிட்டுச் செல்பவன் அல்ல நான். உடனடியாக சிலநூறு எதிர்வினைகள் எனக்கு வரும். அந்த வாசகர்கள் என் நேர்மையை, ரசனையை நம்புகிறார்கள். அவர்களுக்கு நான் கடமைப்பட்டவன்.\n3. எனக்கு ‘உவப்பானவர்களை’ தானே நான் எழுதமுடியும் இலக்கியம் ���ழியாக, எழுத்து வழியாக உவப்பானவர்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு ‘உவப்பற்ற’வர்கள் என்னை கடுமையாக எழுதியவர்கள் தரமான ஆக்கங்களைக் கொடுத்தபோது அவர்களின் ஆக்கங்களை முதன்முதலில் எடுத்து அறிமுகம் செய்து முன்வைப்பவனாகவே இக்கணம் வரை இருந்திருக்கிறேன். ஷோபா சக்தியோ, சு வெங்கடேசனோ இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போமே… இன்றைக்கு எனக்கு உவப்பில்லாமல் இருப்பவர்கள், என்னை உவக்காதவர்கள் ஒரே ஒரு நல்ல ஆக்கத்தை எழுதி நான் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன் என்றால் அவர்கள் அதை சுட்டிக்காட்டலாமே\nஇந்த ஒட்டுமொத்த விவாதத்தையே இப்படிச் குறுக்கலாம். தமிழில் வெளிவந்த எந்த நல்ல ஆக்கத்தை நான் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டும் புறக்கணித்திருக்கிறேன் எந்த மோசமான ஆக்கத்தை தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டும் தூக்கிப்பிடித்திருக்கிறேன் எந்த மோசமான ஆக்கத்தை தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டும் தூக்கிப்பிடித்திருக்கிறேன் இவர்கள் அதை எடுத்துச் சொல்லி, அதற்கான காரண காரியங்களை விளக்கி எழுதலாமே. அதற்கு நான் பதில் சொல்கிறேன். அதுதானே இலக்கிய விவாதத்தின் வழி\nஎன் ரசனை மிக வெளிப்படையானது. காரணகாரியங்களை விரிவாகச் சொல்லாமல் ஒரு படைப்பைக்கூட நான் விமரிசித்ததில்லை. அந்த காரண காரியங்களுக்கு ஒரு தெளிவான தொடர்ச்சி உண்டு. அதன் வழியாக துலக்கமாக தெரியும் என்னுடைய பார்வை ஒன்று உண்டு. அந்தப்பார்வை சீரானது. அதில் முரண்பாடிருந்தால் சுட்டிக்காட்டலாம். அதற்காகவே அவை பிரசுரிக்கப்படுகின்றன. மனம் போன போக்கில் ஒன்றை சொல்லவும் முடியாது விடவும் முடியாது. நான் சொன்ன பல்லாயிரம் வாசகர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nநீங்கள் கோவை அரங்கில் அக்கேள்விகளை அரங்கில் கேட்டதில் தவறில்லை. அது தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் ஞானி பொறுமை இழந்ததிலும் காரணம் உள்ளது. இருபது வருடங்களாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் — வேறு வேறு எழுத்தாளர்கள். இதற்கு விரிவாக திட்டவட்டமாக மீண்டும் மீண்டும் பதில் சொல்லப்பட்ட பிறகும் புதிய குரல்கள் கிளம்பிவருகின்றன. ஒரு ஆதாரம் கூட காட்டாமல் இதையே சொல்கிறார்கள். அதை ஞானியும் இருபதாண்டுகளாக, நிகழ் நடந்த காலம் முதல், கண்டுவருகிறார்.\nபலரது முயற்சியால் பல வருடங்கள் கழித்து ஒரு கூட்டம் நிகழும்போதும் இதையேதான் பேசவேண்டுமா என்றுதான் அவர் கேட்டார். நான் எழுதிய இத்தனை பெரிய நாவல்கள் இருக்கின்றன, இத்தனை கதைகளும் கோட்பாடுகளும் என்னால் எழுதப்பட்டிருக்கின்றன, அவற்றைப்பற்றி பேச்சே இல்லாமல் மீண்டும் வம்புகளைத் தவிர எதையுமே என்னிடம் கேட்பதற்கில்லையா என்றுதான் அவர் சினம் கொண்டார்.\nஅவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயம் இதுவே. மிக கோபமாகக் கூட சொல்லியிருக்கிறார். ‘நீங்கள் இந்த வம்புகளின் தளத்தைவிட்டு விஷ்ணுபுரம் வழியாக வெளியே போய்விட்டீர்கள். கொற்றவை வழியாக முற்றிலும் புதிய இடத்துக்கு சென்றுவிட்டீர்கள். அங்கே வரக்கூடியவர்களை தவிர எவருமே உங்களிடம் பேச தகுதியற்றவர்கள். மற்றவர்களை புறக்கணித்துவிடுங்கள். பதில் சொல்லாதீர்கள்’ என்று அவர் எனக்கு பலமுறை ஆணையிட்டிருக்கிறார். அந்த ஆணையைத்தான் அங்கேயும் சொன்னார். அது என் ஆசானின் ஆணை.\nஅதை மிகப்பெரும்பாலும் நான் கடைப்பிடிக்கிறேன். மேடையில் நேரடியாக கேட்கப்படும்போது தவிர்க்க முடியாது. ஆகவே தான் மீண்டும் இப்பதில்கள்\nவெண்முரசு – விமர்சனங்களின் தேவை\nTags: கோவை வாசகர் சந்திப்பு, மணிகண்டன், விமர்சனங்கள்\nசாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–15\nதாரா சங்கர் பானர்ஜியின் 'ஆரோக்கிய நிகேதனம்'\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-12\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemadvd.com/product.php?action=&searchcid=&searchscid=&page=7", "date_download": "2020-04-07T06:35:07Z", "digest": "sha1:WDA7AHJPM2B33SK6O4NZ34GEXJW4MEM4", "length": 9893, "nlines": 273, "source_domain": "tamilcinemadvd.com", "title": "TAMILCINEMA DVD", "raw_content": "\nசூப்பர் ஹிட்ஸ் பாடல்களின் தொகுப்பு\nஇளையராஜா ஆடியொ & MP3\nமலேசியா வாசுதேவன்,ஜானகி கணீர் குரலில் பளிச்சிடும் டப்பாங்குத்து பாடல்கள்\nகண்ணிற்கு குளிர்ச்சியாக, மனதிற்கு இதமான, அதிகாலையில் அழகை பாடும் இனிய பாடல்கள்\nபார்த்து பார்த்து ரசித்து மகிழ அழகிய டான்ஸுடன் கூடிய சூப்பர் ஹிட் பாடல்கள்\nஇதய கூட்டிலிருந்து பறந்த காதலை நினைத்து இதயம் வடித்த சோகப் பாடல்கள்\nகிராமிய மணத்தை தென்றலாக இசையோடு கலந்து இளையராஜா தந்த நாட்டுப்புற பாடல்கள்\nஅன்பெனும் கூட்டு உறவு பறவைகள், கேலியாக பாடிய இனிய கானங்கள்\nநிலவில் இருந்து பனிமழை பொழிந்த இன்பத்தை தரும் நிலவோடு பெண்ணை ஒப்பிட்ட பாடல்கள்\nM.R.ராதா,நம்பியார்,அசோகன் போன்ற வில்லன்கள் பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்\nவாழ்க்கையின் தத்துவங்கள் இனிய ராகங்களில் நாம் கேட்டதும் மயக்கும் பாடல்கள்\nவாலியின் எண்ணத்தில் உதித்த சோகத்தை நம் நெஞ்சுக்கு நிறைவாக தந்த K.J.யேசுதாஸ்\nஆடாத உள்ளத்தை ��ட வைக்கும் S.P.சைலஜாவின் குத்தாட்ட டப்பாங்குத்து பாடல்கள்\nஅலை மீது தவழ்ந்து வரும் தென்றலாய் நம்மை வந்து வருடும் ஜெயச்சந்திரனின்\nமென்மையாக பெண் அழகை, சிவாஜி வர்ணித்து பாடிய அமைதியான பாடல்கள்\nகணவன், மனைவி இருவரின் சோகத்தில் உள்ளத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள்\nகுயிலின் இசையா, குழலின் இசையா என ஒலிக்கும் சித்ராவின் குரலில் வைரமுத்து பாடல்கள்\nரஜினி போன்றோர் திரையில் வரும்போது ரசிகர்களின் விசில் சத்தத்தை கிளப்பிய ஹீரோயிஸ\nகாதலித்து வேதனையில் வாடும் மனதில் இருந்து வரும் உண்மை குரலாக ஒலிக்கும் SPBபாடல்கள்\nகுழந்தையையும், உறங்காத உள்ளத்தையும் உறங்க செய்யும் P.சுசிலாவின் தாலாட்டு பாடல்கள்\nசொல்லில் அடங்கா சோகத்தை கதை வடிவில் பாடி, நம் உள்ளத்தை உருக்கிய பாடல்கள்\nபெண் மனதில் உள்ள ஏக்கத்தை மனம் விட்டு பாடிய அருமையான பாடல்கள் சில\nபடம் வெற்றி பெற கங்கை அமரன் எழுதிய,பாடிய கும்மாங்குத்து டப்பாங்குத்து பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-special-news_3131_6237792.jws", "date_download": "2020-04-07T06:19:29Z", "digest": "sha1:HT5GL6L7OLPA4BRME7NUP2B5ONUKFRT7", "length": 11916, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "பிட்ஸ், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nடெல்லியில் அரசு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவிப்பு\nகுஜராத் மாநிலத்தில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் தீ விபத்து\nஊரடங்கு தடையை மீறி வாகனங்களில் செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையர்\nஏப் 14-ம் தேதிக்கு பின் ஒரு சில ரயில்களின் சேவையை துவங்குவது குறித்து ரயில்வே ஆலோசனை\nசென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: சென்னை மாநகராட்சி\nசென்னையில் 3 வார்டுகளுக்கு ஒரு மருத்துவர் குழு வீதம் அமைக்கப்பட்டு உள்ளது..:ஆணையர் பிரகாஷ் பேட்டி\nகுஜராத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா: பாதித்தவர்களின் எண்ணிக்கை 165-ஆக அதிகரிப்பு\nகேரளாவில் நோய் அறிகுறி இல்லாத மாணவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி\nகொரோனா தடுப்புக்கு அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு\nமேகாலயா மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடல்\nகுஜராத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா: ...\nகேன்களில் டீ விற்பனை: போலீசார் எச்சரிக்கை ...\nகிருமிநாசினி சுரங்க அறை ...\nடெல்லியில் அரசு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை ...\nகுஜராத் மாநிலத்தில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் ...\nகொரோனாவை தடுக்க இந்தியாவிடம் உதவி கோரிய ...\nகொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் ...\nகொரோனா பிறப்பிடமான சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்ட ...\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி INO4800 கண்டுபிடிப்பு ...\nஏப்ரல்-07: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் ...\nகடந்த மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை ...\nஆறரை ஆண்டில் இல்லாத அளவாக தங்கம் ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ...\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nசூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் ...\nமாஸ்டர் படத்தில் மாஸ் காட்டும் விஜய் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nடைனோசர்கள் இந்த பூமியை 14 கோடியே 50 லட்சம் ஆண்டுகள் ஆண்டிருக்கின்றன. பொதுவாக நட்சத்திர மீன்களுக்கு 5 கைகளே காணப்படும். சில வகைகளுக்கு மட்டும் 50 கைகள்கழுகின் கண்கள் தலையின் பக்க வாட்டில் இருந்தாலும்கூட, அதனால் நேராகவும் பார்க்க முடியும்.லீஃப்’ என்ற பூச்சி இலங்கையில் காணப்படுகிறது. இலைகளைப் போலவே காணப்படும் இப்பூச்சி இடும் முட்டைகள்கூட விதைகள் போலவே காணப்படும். ‘டிராகன் ஃப்ளை’ என்ற பூச்சி தன் கால் களைக் கோர்த்து, அதை ஒரு வாளிபோலப் பயன்படுத்தி மற்ற பூச்சிகளைப் பிடிக்கும். பறக்கும்போதே தின்னும். இதுவரை அறியப்பட்ட அடிப்படையில் கங்காருவின் அதிகபட்ச தாவல் 40 அடிகழுகின் கண்கள் தலையின் பக்க வாட்டில் இருந்தாலும்கூட, அதனால் நேராகவும் பார்க்க முடியும்.லீஃப்’ என்ற பூச்சி இலங்கையில் காணப்படுகிறது. இலைகளைப் போலவே காணப்படும் இப்பூச்சி இடும் முட்டைகள்கூட விதைகள் போலவே காணப்படும். ‘டிராகன் ஃப்ளை’ என்ற பூச்சி தன் கால் களைக் கோர்த்து, அதை ஒரு வாளிபோலப் பயன்படுத்தி மற்ற பூச்சிகளைப் பிடிக்கும். பறக்கும்போதே தின்னும். இதுவரை அறியப்பட்ட அடிப்படையில் கங்காருவின் அதிகபட்ச தாவல் 40 அடிஎலிகள் பொதுவாக ஆண்டுக்கு 50 குட்டிகள் வரை இனப்பெருக்கம் செய்கின்றன.\n30 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் மிகப்பழமையான உயிரினமான கரப்பான் பூச்சி, இதுவரை தன் வடிவத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை. யூகலிப்டஸ் மரங்கள் கோலா கரடிக்கு உணவு மட்டுமல்ல... அதன் முழுமையான தண்ணீர் தேவையையும் நிறைவு செய்கின்றன 5 அடி நீளமுடைய ஆஸ்திரேலிய டைகர் பாம்பின் விஷம்தான் உலகிலேயே மிகக் கடுமையானது. அதன் விஷச்சுரப்பியிலுள்ள விஷம், ஒரே சமயத்தில் 300 ஆடுகளைக் கொன்றுவிடும்.\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nஇன்று உலக மகிழ்ச்சி தினம் ...\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் ...\nபாட்டுக்கொரு தலைவி பட்டம்மாள்: இன்று ...\nஇணையத்தைக் கலங்கடித்த புகைப்படம் ...\nவாழ்க்கை + வாகன பயணம் ...\nவெளியில் வந்த அதிசயம் ...\nபோருக்கு எதிராக பூந்தோட்டம் ...\nசர்வதேச அரங்கில் சாதித்த சாய்னா: ...\nஉலகின் பணக்கார கால்பந்து அணிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_316.html", "date_download": "2020-04-07T07:05:21Z", "digest": "sha1:LAZBF5H3RQWG4GFF5ENVHDYMOKODNA6K", "length": 30255, "nlines": 166, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: கடன் தொல்லை நீக்கும் கருட வாகனன்", "raw_content": "\nகடன் தொல்லை நீக்கும் கருட வாகனன்\nகடன் தொல்லை நீக்கும் கருட வாகனன்\nஅந்தப் பகுதியையொட்டி இரண்டு நதிகள் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தன. வானத்தில் ஒரு கருடன் வட்டமடித்துக் கொண்டிருந்தது. அது மீனை கொத்திச் செல்ல நேரம் பார்த்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் நாள்தோறும் குறித்த நேரத்திற்கு வரும் அந்த கருடன், அந்த நதிக்கரையில் இருந்த மண் மேட்டை மூன்று முறை வலம் வந்து சர்ர்ரென செங்குத்தாய் தரையிலிறங்கி அந்த மண் மேட்டைத் தன் அலகுகளால் தொட்டுவிட்டு செல்கிறது. அது அந்தப் பறவையின் வழிபாடு\nதென்னகம் இஸ்லாமிய படையெடுப்பிலிருந்து மீண்டு, செஞ்சி மன்னர்களின் ஆட்சியில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட சமயம், அந்த அதிசயம் அரங்கேறியது. தென்னாற்காடு மாவட்டத்திற்கு அப்போது ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டை- கள்ளக்குறிச்சிக்கு இடையே உள்ள எலவனாசூர் கோட்டை மிக முக்கியமான கேந்திரம். படைப் பராமரிப்பு, ஆட்சி நிர்வாகம் என அனைத்துக்கும் வசதியான மையம். அந்தப் பகுதிக்கு தாசில்தாராக சரபோஜி ராவ் செயல்பட்டார்.\nஒரு நாள், வரி வசூல், வரவு-செலவு எல்லாம் பார்த்து விட்டு தனது மாளிகைக்குத் திரும்பிய சரபோஜி ராவ், கண் அயர்ந்தார். நதிக்கரையும், கருடனும், மண் மேடும் அவரது கனவில் மாறி மாறித் தோன்றின. இது அடிக்கடித் தோன்றும் வழக்கமான கனவுதானே என்று தேற்றிக்கொண்டார், தொடர்ந்து உறங்கினார்.\nமீண்டும் அதே கனவு... இடங்களும் காட்சியும் முன்னிலும் மிக தெளிவாய் தெரிந்தன. 'எந்த இடம் இது' என்று மனசு குறித்துக் கொண்டது. அந்த மண்மேடு அப்படியே மறைந்து ஆகாயச் சூரியன் பூமியில் இறங்கியது போன்று ஒரு பேரொளி தோன்றியது. அந்த பேரொளியிலிருந்து தாமரையாய் மலர்ந்தார் நிவாசன். சந்திரனின் குளிர்ந்த தாமரையைப் போன்று கருணை வழியும் கண்களோடு சரபோஜி ராவைப் பார்த்து தன் செவ்வாய் திறந்து, ''யாம் இங்கு பல ஆண்டுகளாய் பூமியில் மறைந்திருக்கிறோம். எமக்கு ஆலயம் அமைத்து, முறைப்படி பூஜைகள் செய். குடிகள் அனைத்தையும் யாம் நல்ல வண்ணம் காப்போம்'' என்று சொன்னார்.\n''அப்படியே செய்கிறேன் எம்பெருமானே...'' என்றபடி கண் திறந்து பார்த்தார். கிழக்கு வெளுத்ததும் தனது படை, பரிவாரங்களோடு கனவில் கண்ட இடம் நோக்கி விரைந்தார். நதிக்கரையை அடைந்த அவர், மண் மேட்டைத் தொட்டு வணங்கினார். ஆகாயத்தைப் பார்த்தார்; கருடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவனது மனம் ஆனந்தத்தில் திளைத்தது. தன் கரத்தாலேயே மண் மேட்டிலிருந்த மண்ணைக் களைந்தார். மூன்றாவது அடியைத் தொட்டபோது ஒரு சிற்பத்தின் அழகிய வாய் தெரிந்தது. சிலை மீதிருந்த மண்ணை நீக்கி பரவசமாய், ஒரு குழந்தையைத் தூக்குவது போன்று மெல்லத் தூக்கியெடுத்து தரையில் வைத்தார். 'கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்' என அவரது மனம் குதூகலித்தது.\nஅடுத்தடுத்து உத்தரவுகள் பறந்தன. தகுந்த இடம் தெரிவாகி அழகிய ஒரு கோயில் எழுந்தது. தாம் கண்டெடுத்த பெருமாளை அந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்து, கிரமப்படி பூஜைகள் நடக்க நிலங்களை நிவந்தமாக தந்தார். அந்தணர்களைக் குடியமர்த்தி, அவர்களுக்கும் நிலங்களை மானியமாகத் தந்தார். அந்தப் பெருமாளோடு தன்னை அப்படியே கரைத்துக் கொண்டார், சரபோஜி ராவ்.\nசுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு கட்டப்பட்ட கோயில் இப்போது எப்படி இருக்கிறது\nபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் விழுப்புரம் - உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 1.6 கி.மீ. தொல���வில் வடபுறமாக பாதூர் கிராமத்தில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வைணவ பஞ்ச (ஐந்து) கிருஷ்ணாரண்ய புண்ணிய பூமியில், புனிதம் நிறைந்த, மகோன்னதமான கருட நதி, சேஷ நதிகளின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாதூர் திருத்தலம்.\nஇந்த நிவாசப் பெருமாள் கோயிலையும், பாதூர் கிராமத்தையும் ராஷ்டிரகூட மாமன்னன், மூன்றாவது கிருஷ்ணன் அவர்களால் கி.பி. 964ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த பெருமாளை நாகமலை நாயகனார் என்று போற்றி வணங்கி வந்திருக்கிறார்கள்.\nஅகத்தியர்வெளி, சுக்ராநத்தம், சோமநாதபுரம் போன்ற குடியிருப்புகளெல்லாம் சேர்ந்து அமைந்தது பாதூர் என்கிறார்கள். அப்பகுதிகள் தற்போதைய களவனூர், ஒரத்தூர், செம்மணங்கூர்,பெரும்பட்டு, மாறன்ஓடை, வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பாவூர், நாராயணபுரம், அகஸ்தீஸ்வரம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த பத்து ஊர்களின் நிர்வாகம் இங்கே நடந்துள்ளது. அது பத்து+ ஊர்= பத்தூர் என்று அழைக்கப்பட்டு, கால ஓட்டத்தில் பத்தூர், பாத்தூராகி, இப்போது பாதூர் என்று மருவியுள்ளது.\nராஷ்டிரகூடர்களின் ஆட்சிகாலத்தில் சிறப்போடு இருந்த இந்தக் கோயில், சோழர்களின் ஆட்சி காலத்தில் மேலும் பொலிவு பெற்றுத் திகழ்ந்தது. இஸ்லாமிய படையெடுப்பின் போது கோயிலும் கிராமங்களும் அவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சீரழிந்தன. அப்போது கோயிலைக் காப்பாற்ற முடியாத மக்கள், கடவுள் விக்ரகங்களை வீடுகளில் வைத்துப் பூட்டியும் கிணறு, ஆறு, குளங்களில் போட்டும் காப்பாற்றினர். அப்படித்தான் இந்தக் கோயில் சீரழிந்து போயுள்ளது.\nசரபோஜி ராவ் கைங்கர்யத்தில் இன்று மீண்டும் எழுந்து நிற்கிறது, அழகிய விமானத்தோடு இந்தக் கோயில். கோயிலின் முன் உயரமான கருட கம்பம் நம்மை வரவேற்கிறது. அடுத்து சின்னதாய் ஒரு கல் மண்டபம். உள்ளே நுழைந்தால் பெரிய கல் மண்டபம். அதில் முதலாவதாய் பலிபீடம், திருமண் தரித்த பெரிய பீடத்தோடு கூடிய த்வஜஸ்தம்பம். இதன் இரு புறமும் யானைகள் நிற்க அழகாய் காட்சி தருகிறது.\nகோயிலை வலம் வர, பிராகாரத்தில் வாகனங்கள் இருக்கும் பிரமாண்டமான பெரிய அறையைக் காண்கிறோம். ஹனுமந்த, சேஷ, கருட, யானை, குதிரை என வாகனங்களின் வரிசை சிலிர்க்க வைக்கிறது. பராமரிப்புக்கு ஒரு சபாஷ் போடலாம். பெருமாளுக்கு அமுது படைக்க பிராகாரத்திலேயே மடப்பள்ளி இருக்கிறது. அதைக் கடந்துச் செல்லும் போது அங்கே நல்ல அதிர்வோடு ஒரு சந்நதி இருக்கிறது. அது அஹோபில மடத்தின் 36-வது பட்டம் அழகிய சிங்கர், ஸ்ரீவண்சடகோப ஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹாதேசிகனின் ஜீவ பிருந்தாவனம்.\nஸ்ரீநரசிம்மனுடைய நித்ய ஆராதனையில் மனம் செலுத்திவந்த இம்மகான், பாதூர் திருத்தலத்தை விட்டுச் செல்ல மனமில்லாமல், இங்கேயே வெங்கடேசப் பெருமாளை வணங்கி, மங்களாசாஸனம் செய்து கொண்டு இத் திருத்தலத்திலேயே 1898ம் ஆண்டு, வேங்கடவனின் திருவடியில் இணைந்துவிட்டார். இந்த பிருந்தாவனம் அமைந்து 109 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த பிருந்தாவனத்திற்கு நாள்தோறும் நல்ல முறையில் ஆராதனைகள் நடந்து வருகின்றன. தன்னிடம் வந்து வழிபடுபவர்களின் துயர்களைக் களைந்து மன அமைதியையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் தருகிறார் இம்மகான். மகானது பிருந்தாவனத்தை வலம் வரும் வழியில் இத்தலத்திற்கு வந்து இத்தல நாயகனை வணங்கிய மகான்களின் பாதுகைகள் வைத்து வணங்கப்பட்டு வருகின்றன.\nபிராகாரத்தின் சுவர்களில் சீதாராமன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பண்டரிபுரம் பாண்டுரங்கன் உள்ளிட்ட ஏராளமான வைணவ கோயில்களில் அருள் சொரியும் மூலவரது வண்ண ஓவியங்கள் மிளிர்கின்றன. மகா மண்டபத்துள் நுழைகிறோம். அங்கே, கூப்பிய கரங்களும், விரித்த சிறகுமாய் பெருமாளைப் பார்த்த வண்ணம் நிற்கிறார், கருடன். அவரை வணங்கி நகர, லட்சுமி நரசிம்மரின் கல் சிற்பம். ஏதோ ஒரு படையெடுப்பில் பின்னமாகி இருக்கிறது இந்த சிலை. நம் உறவினருக்கு கை கால் உடைந்தால் வீட்டை விட்டா ஒதுக்கி விடுவோம். இல்லைத்தானே... அது போன்று தான் இதுவும் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகள் ஏதும் இவருக்கு இல்லை.\nஆனாலும் அழகாய் அலங்கரித்துப் பராமரிக்கிறார்கள். அவருக்கு அருகிலேயே சுமார் மூன்றடி உயரமுள்ள வீர ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவரிடம் வைக்கும் நியாயமான கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றிவைக்கிறார். இந்த வீர ஆஞ்சநேயர் விக்ரகம் உளுந்தூர்பேட்டையில் ஒரு கோயில் குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு, இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மேலே லட்சுமணனும் அனுமனும் உடனிருக்க காட்சி தருகிறது சீதாராமனின் சுதைச் சிற்பம். அதற்கு இடப்புறத்தில் சங்கு-��க்கரத்தோடு கூடிய திருநாமம் சுதையாக அமைக்கப்பட்டுள்ளது.\nஜெயன்- விஜயனைக் கடந்து சென்றால் அர்த்த மண்டபத்தை அடைகிறோம். அங்கே நம்மாழ்வார், திருப்பாவைத் தந்த சுடர்க்கொடி ஆண்டாள், விஷ்வக்சேனர், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகன், ஆதிவண்சடகோபன், மாருதி ஆகியோரின் கல் சிற்பத் திருமேனிகள் காண்பவரின் மனத்தை மயக்கும் விதமாய் காட்சி தருகின்றன. இந்த வரிசையில் சில பஞ்சலோக சிலைகளும் உள்ளன.\nஅர்த்த மண்டபத்தைக் கடந்து, கர்ப்ப கிரகத்தை அடைகிறோம். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சரபோஜி ராவிற்கு தரிசனம் தந்த, தன்னை நாடி வந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் நிவாசப் பெருமாள் கிழக்கு பார்த்த வண்ணம் அழகாய் காட்சி தருகிறார். ஒருமுறை அவரது எழில்முகம் கண்டால் போதும். உள்ளம் பலமடைவதை உணரலாம். சங்கு, சக்கரத்தோடு காட்சி தரும் பகவான் வரத, கட்க ஹஸ்தத்தோடு காட்சி தருகிறார். அவரது அருகில் தேவி, பூதேவி சிலைகள் கருணை பொங்கும் விழிகளோடு காட்சி தருகிறார்கள். இவர்கள் மூலவர் கிடைத்த பின் ஆலயம் அமைக்கும் போது புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள்.\nமூலவருக்கு கீழே பஞ்சலோகத் தினாலான தேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாளின் உற்சவர் சிலை உள்ளது. இவை அபய வரத ஹஸ்தத்தோடு காணப்படுகின்றன. இவர் இஸ்லாமிய படையெடுப்பின் போது மதுரையிலிருந்து வந்தவராம். எந்த கோயிலின் உற்சவர் என்று தெரியவில்லை. பாதூர் கிராமத்தில் ஒரு வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். இவரோடு ஒரு காளிகாம்பாள் விக்ரகமும் இருந்துள்ளது. அது அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் உள்ளது. அருகிலேயே உற்சவரான நவநீத கிருஷ்ணன், சக்கரத்தாழ்வார், செல்வர் ஆகியோரது சிலைகள் கண்களுக்கு விருந்தாகவும் மனத்திற்கு மருந்தாகவும் உள்ளன.\nஅவருக்கு வலப்புறத்தில் தனிச் சந்நதியில் அலர்மேலு மங்கைத் தாயாரின் தரிசனம் கிடைக்கிறது. அன்னையின் முகம் தாமரையாய் மலர, அவளது தரிசனம், கரிசனத்தோடு நம்மை விசாரித்து குறைகளைக் களைகிறது. பெருமாளின் அருளையும், தாயாரின் அன்பையும் பெற்ற நமக்கு பிரசாதமாக தீர்த்தம், துளசி, குங்குமம் தந்து பட்டர் சடாரியை நம் தலையில் வைக்கும் போது பெருமாளின் அருள் நம்முள் வேர் விட்டுப் படர்வதை உணரமுடிகிறது.\nதிருக்கோயிலூர் உலகளந்த பெருமாளால் அபிமானிக்கப்பட்ட, இ��்பாதூர் திருத்தலம், தீர்த்தம், தலம், மூர்த்தி என மூன்று சிறப்புகளுடன் விளங்குகிறது. இங்கே பஞ்ச பர்வ உற்சவங்கள், புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம், திருத்தேர், தீர்த்தவாரி ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. சக்திவாய்ந்த பிரார்த்தனைத் தலமாகிய இத்திருக்கோயிலில் கல்யாண உற்சவம் செய்வதாக வேண்டிக் கொண்டால் ஓராண்டிற்குள் திருமணம் நடந்தேறுவதும், குழந்தை வரம் வேண்டி இத்தல நாயகனை வணங்க வீட்டில் மழலை விளையாடுவதும் நிச்சயம் என்கிறார்கள் பலனடைந்தவர்கள்.\nகடன் தொல்லையும், மருத்துவர்களால் தீர்க்க முடியாத நோயும் உள்ளவர்கள் வேண்டி, முறையிட்டு 36 முறை வலம் வந்தால் வேண்டுதலை உடனே நிறைவேற்றுகிறார் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். சின்னஞ்சிறு கிராமத்தில் அமைதியாய் அமர்ந்து அருளாட்சி செய்து வரும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை தரிசித்து, வழிபட்டு நிறைவோடு வெளிவரும் நம் மனதில் அவர் உறுதியாய் அமர்ந்து கொண்டதை உணரமுடிகிறது.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-04-07T07:29:21Z", "digest": "sha1:2CN27N5YQ4HHAFEGXCATPB4BRQV4USWZ", "length": 6506, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "அமிதாப் பச்சனின் ஒரு அறிவுரையை மட்டும் கடைபிடிக்க முடியவில்லை – ரஜினிகாந்த் – Chennaionline", "raw_content": "\nமின் விளக்குகளை அணைப்பது கொரோனாவுக்கு தீர்வாகாது – ராகுல் காந்தி தாக்கு\nதமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2069 ஆக உயர்வு\nஅமிதாப் பச்சனின் ஒரு அறிவுரையை மட்டும் கடைபிடிக்க முடியவில்லை – ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனது நண்பரும் திரையுலகில் தனக்கு உத்வேகம் அளிக்கும் நட்சத்திரமுமான அமிதாப் பச்சன் குறித்து மனம் திறந்தார். அவர் பேசியதாவது:-\nஅமிதாப் பச்சன் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். நாங்கள் இருவரும் ஒரு முறை தமிழ்நாட்டில் இருந்தபோது, 60 வயதுக்குப் பிறகு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். 60 வயதில் 3 விசயங்களைக் கடைப்பிடிக்கும்படி அறிவுரை வழங்கினார்.\n1. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், 2. ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக இருங்கள், 3. அரசியலில் நுழையக் கூடாது.\nஇவற்றையெல்லாம் நான் அமிதாப்பிடம் இருந்து கற்றுக்கொண்டேன். ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அவரின் மூன்றாவது ஆலோசனையை என்னால் பின்பற்ற முடியவில்லை.\nஅமிதாப் பச்சன் நடித்த படங்களின் ரீமேக்கில் நடிக்க விரும்பினால், எந்த படத்தில் நடிப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமிதாப், தனுஷ் ஆகியோர் நடித்த ஷமிதாப் படத்தை தேர்வு செய்தார் ரஜினி.\n← தமிழ் சினிமாவில் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன் – நடிகை ஹனிரோஸ் புகார்\nரஜினியை காக்க வைத்த யோகி பாபு\nமோகன்லாலை இயக்கிய நடிகர் பிரித்விராஜ்\nஇயக்குநர் ராஜமவுலி படத்தில் பிரியா மணி\nரஜினி பிறந்தநாளுக்கு விருந்து வைக்க காத்திருக்கும் ‘தர்பார்’\nமின் விளக்குகளை அணைப்பது கொரோனாவுக்கு தீர்வாகாது – ராகுல் காந்தி தாக்கு\nகொரோனா வைரசுக்கு எதிராக 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு நிற்பதை அடையாளப்படுத்தும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, வீடுகளில் அகல்\nதமிழகத்தில் கொரோனாவால் பலியானவர���கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2014/02/", "date_download": "2020-04-07T08:18:48Z", "digest": "sha1:OL6UQEFPGNMZ5TMDXVHMULKTNFHNUNYG", "length": 105117, "nlines": 301, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "பிப்ரவரி | 2014 | மு.வி.நந்தினி", "raw_content": "\nஇரவு கொண்டாட்டத்தை முதலில் விடுங்கள்\nஉமா சக்தியின் முகநூல் குறிப்பைப் பார்த்து எனக்கு முதலில் வியப்பு ஏற்பட்டது. தமிழின் முதன்மையான ஒரு ஊடகத்தை கேள்வி கேட்கும் துணிவு இவருக்கு எப்படி வந்தது என்பதே காரணம். உமாவைப் பற்றி குடும்பம், குழந்தை, கவிதை என மென்மையான விஷயங்களே எழுதுவதாக சிலர் விமர்சித்ததுண்டு. இதைப்பற்றி உமாவும் எழுதியிருந்தார். முரண்பாடு இதில்தான் இருக்கிறது. உள்ளூர் விவகாரத்திலிருந்து உலக விவகாரம் வரை போராடும் ஊடக போராளிகள் எல்லாம் தேவையான நேரத்தில் மட்டும் எனக்கும் இதற்கும் எந்த தொடர்புமே இல்லை என்கிறமாதிரி கள்ள மெளனம் சாதிக்கும்போது உமாவிடம் இருக்கும் துணிவை பாராட்டியே ஆக வேண்டும். ஆக முற்போக்கு என்பது வார்த்தையில் இல்லை, செயலில்தான் இருக்கிறது. இதை தெரியபடுத்திய இன்னொரு சந்தர்ப்பம் இது.\nபேப்பர் கட்டுகளை கரைத்து குடித்துவிட்டு இந்த முற்போக்கு பத்திரிகையாளர்கள் விடும் ஏப்பம் பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துவண்டு. என்னுடைய அனுபவத்தில் இப்படியொரு சம்பவம். ஒரு காட்சி ஊடகத்தில் பணியில் சேர்ந்திருந்த புதிது. அப்போது அறிமுகமானார் அவர். முற்போக்குவாதி, பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட் இப்படி பெரிய லிஸ்ட்டுடன்தான் தன்னை காட்டிக்கொள்வார். நான், அவர், உடன் பணியாற்றிய இரண்டு தோழிகள் நண்பர்களானோம். நாங்கள் பணியாற்றிய அந்த நிறுவனத்தில் அந்த உயரதிகாரியின் ஆட்டம் அதிகமாக இருந்த காலகட்டம் அது. அவரை திட்டி தீர்க்கவே நாங்களெல்லாம் ஒன்று கூடினோம். வாரத்தின் ஏதோ ஒரு நாள் மயிலை பார்க்கில் கூடி இதுபோன்ற பிரச்னைகளை பேசி தீர்வு காண வேண்டும் என்பது எங்கள் திட்டம். முதல் நாள் வந்தது அந்த முற்போக்குவாதியைத் தவிர, எங்கள் மூவருக்கும் ஊடகங்களில் இருக்கும் இதுபோன்ற அதிகாரிகளுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற கோபம் அதிகமாக இருந்தது. மூவரில் நானும் இன்னொரு தோழியும் படிக்கும் பழக்கம் உள்ளவர். இன்னொரு தோழிக்கு அந்த பரிட்சையம் எதுவும் இல்லை. ஆனால் எங்கள் இருவரைவிட அவருக்கு அந்த அதிகாரியின் மேல் கோபம் அதிகம். இதில் எங்கள் மூவருக்கும் அந்த அதிகாரிக்கும் நேரடியாக எந்த அச்சுறுத்தலும் இருந்ததில்லை. அந்த அதிகாரியால் பாதிப்புக்குள்ளான எங்களுடன் பணியாற்றிய சக தோழிகளின்மேல் எங்களுக்கு இருந்த அக்கறையாலும் எங்களுக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படலாம் என்கிற அச்சத்தாலும் நாங்கள் கோபம் கொண்டோம். முதல் நாளும் வந்தது, முற்போக்கின் முகமூடி சாரி முகவரி, கையில் பெரியாரின் புத்தகத்தோடு வந்திருந்தார். அந்தக் காலத்தில் சுயமாரியாதை பெண்கள் இயக்கம் இருந்தது. அவர்கள் பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட பெண்களை பாதிக்கும் பிரச்னை பற்றி பேசினார்கள். அதுபோல நாமும் ஒரு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றார். சிறிது நேரம் தான் கையில் கொண்டுவந்திருந்த புத்தகத்திலிருந்து சில பக்கங்களை எல்லோருமாகப் படித்தோம். பிறகு, எங்களுடைய பேச்சு அலுவலகத்தில் அந்த அதிகாரியின் நடத்தைப் பற்றி திரும்பியது. இவரைப் போன்றவர்கள்தான் ஆர்வமாக பணியாற்ற வரும் பெண்களை மீண்டும் வீட்டுக்குள்ளே திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி பேசுவது, தீர்வு காண்பதுதான் இப்போதைய முதல் தேவை என்றேன் நான். இரண்டு தோழிகளும் இதையே உறுதிப்படுத்தினார்கள். ஆனால் முற்போக்கு தோழிக்கு அதெல்லாம் பெரிய பிரச்னையாகவே தெரியவில்லை. அதைப் பற்றி பேசுவதைக்கூட அவர் விரும்பவில்லை. நான்கைந்து வாரங்கள் இதே பாணியில் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் முற்போக்கு தோழி அந்த அதிகாரிக்கு சொம்பு தூக்கி என்பதை தெரிந்துகொண்டு சுயமரியாதை இயக்கத்துக்கு பெரிய வணக்கத்தை வைத்துவிட்டோம்.\nஇதை இப்போது சொல்லக் காரணம், ஊடகம் தொடர்பான சிக்கல்களை, பிரச்னைகளை எழுதும்போதெல்லாம் முற்போக்கு என்று காட்டிக்கொள்ளும் பெண்களெல்லாம் மெளனம் காக்கிறார்கள். அலுவலகத்தில் உள்ள பிரச்னைகளைப் பேசினால் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் தங்களுக்கு ஏதாவது பாதிப்பு வரும் என்பதற்காக மெளனம் காக்கிறார்கள் என்று குறுக்கிவிட முடியாது. இதை இப்படி சொல்லலாம் பச்சையான கள்ளத்தனம் பச்சையான சுயநலம் அந்த வகையில் உமா சக்தியின் வெளிப்படைத் தன்மையை நான் வரவேற்கிறேன். அவரை நான் கவிஞராகவோ, எழுத்தாளராகவோ, முற்போக்குவாதியாகவோ பார்க்கவில்லை. சாதார�� உழைக்கும் பெண்ணாக பார்க்கிறேன்.10 மணி வரை வேலைப்பார்த்துவிட்டு அம்பத்தூர், தாம்பரம், அரக்கோணம் என புறநகர் தாண்டி அகால நேரங்களில் வீடு திரும்பும் பெண்களை நினைத்துப் பாருங்கள். அடடா இரவு எத்தனை ஏகாந்தமானது என்று சொன்னால் அடிக்க கை ஓங்குவார்கள். ஒருபக்கம் பசியும் இன்னொரு பக்கம் நாள்முழுக்க உழைத்தன் களைப்பும்தான் அவர்களிடம் தெரியும். இரவு 12 மணிக்கு அரை டவுசர் போட்டுக்கொண்டு மவுண்ட் ரோடில் டீ குடிக்க முடிந்தால் அதுதான் பெண்சுதந்திரம் என்று நினைக்கிறீர்கள்போல. அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்பட்ட பெண்ணைப் பற்றி எழுதுவதும் பாலியல் சுதந்திரம் பற்றி பேசுவதுதான் பெண்ணியம் அதை எல்லாம் பேசினால்தான் உங்களை முற்போக்கு என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று வரையறை வைத்திருக்கிறீர்களா எதுவாகவோ வைத்துக்கொள்ளுங்கள் உழைக்கும் பெண்களின் அன்றாட பிரச்னையை பேசாதவரை உங்களுடைய முற்போக்கு பெண்ணிய சிந்தனையெல்லாம் பாதுகாப்பாக புத்தகங்களுக்குள்தான் அடக்கமாக இருக்கும். தன்னுடன் பணியாற்றும் சக தோழியின் பிரச்னையை பேசாத, எழுதாத உங்களுடைய பேனா உலக பெண்களை எப்படி உய்வித்து விட முடியும் எதுவாகவோ வைத்துக்கொள்ளுங்கள் உழைக்கும் பெண்களின் அன்றாட பிரச்னையை பேசாதவரை உங்களுடைய முற்போக்கு பெண்ணிய சிந்தனையெல்லாம் பாதுகாப்பாக புத்தகங்களுக்குள்தான் அடக்கமாக இருக்கும். தன்னுடன் பணியாற்றும் சக தோழியின் பிரச்னையை பேசாத, எழுதாத உங்களுடைய பேனா உலக பெண்களை எப்படி உய்வித்து விட முடியும் உமா சக்தி எழுதி மூன்று நாட்களாகிவிட்டது, அது வெறுமனே ஒரு முகநூல் குறிப்பாக மட்டுமே போய்விட்டது, போய்விடும். பத்திரிகையாளர்களுக்கு என்று நான்கைந்து சங்கங்கள் இருப்பதாக அறிகிறேன். எனக்குத் தெரிந்து இந்த சங்கங்களில் எல்லாம் கல்யாண விழாவும் காதணி விழாவும்தான் நடக்கிறது. ஊடக முதலாளிகளிடம் வாலாட்டும் இவர்களிடம் பெண் பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்தீர்கள் என்றா கேட்க முடியும்\nPosted in அரசியல், ஊடகம், குடும்பம், சமூகம், தமிழ், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், உமா சக்தி, ஊடகம், சமூகம், பெண்கள்\nஅரசு மருத்துவமனைகளை ஏன் வெறுக்கிறீர்கள்\nபிரபா கர்ப்பமானபோது அவருடைய வயது 24. கர்ப்பத்தை உறுதி ச��ய்த பிறகு, அவருடைய உயரம்-எடையை(பாடி மாஸ் இன்டெக்ஸ்) கணக்கிட்டபோது, அவர் இருக்க வேண்டிய இயல்பான அளவைவிட குறைவான எடையைக் கொண்டிருந்தார். உயர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரபா, சத்து குறைபாடுடன் இருந்தார். அவரை பரிசோதித்து அவருக்கும் அவர் கருவில் வளரும் குழந்தைக்குமாக சத்து மாத்திரைகள், தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து அவருக்கு எடுத்துச்சொன்னார். கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்ட பரிசோதனையிலும் பிரபா சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டது தொ¢ந்தது, கருவில் இருந்த குழந்தையும் ஆரோக்கியமாக வளர்ந்தது. எட்டாவது மாதத்தின் முடிவில் பிரபா நன்றாகவே பருத்திருந்தார், எடை கூடியதின் காரணமாக அவருக்கு கால்களில் நீர் கோர்த்துக் கொள்வது உள்ளிட்ட சிறு பிரச்னைகள் இருந்தன. பிரசவ வலி கண்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். குழந்தையின் எடை கூடுதலாக இருந்ததின் காரணமாக, பிரபாவால் இயல்பாக பிரசவிக்க முடியவில்லை. அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தார்கள். தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள். பிரபா, இப்போது இயல்பான எடையைவிட 20 கிலோ கூடுதலாக இருக்கிறார்.\nநீங்கள் இதுவரை படித்த பிரபாவின் பிரசவ கால அனுபவம், உங்களுடைய வாழ்க்கையிலும் நடந்ததாக இருக்கலாம். அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் நடந்திருக்கலாம். குறைந்தது உங்களுக்குத் தெரிந்து இதுபோல் நான்கு பெண்களுக்காவது இப்படிப்பட்ட பிரசவ அனுபம் நிகழ்ந்திருக்கும். சுகப்பிரசவம் என்பது இப்போது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகிப் போன நிலையில் சிசேரியன் பிரசவம் இயல்பானதாகவிட்டது. இதிலென்ன தவறு என்பது உங்களுடைய அடுத்த கேள்வியாக இருக்கும். இதோ சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறோம்.\nகுழந்தைப் பெற்றுக்கொள்ளும் முன் பிரபா,தன்னுடைய உடல் எடை, ஆரோக்கிய நிலவரத்தைத் தெரிந்துகொள்ளாமல் கர்ப்பம் தரித்தது. இதற்கு அவருடைய கணவர் அல்லது துணைவரும் காரணமாக அமைந்தது.\nமகப்பேறு மருத்துவர் பிரபாவின் உடல் எடை, குழந்தை வளர்ச்சி இரண்டையும் கருத்தில் கொண்டு சரிவிகித உணவுகள், தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகள் பரிந்துரைக்காமல் அபரிவிதமான வளர்ச்சியைத் தரும் மாத்திரைகள், உணவுகளைப் பரிந்துரைத்தது. இயல்பாக வீட்டு வேலைகளைக்கூட செய்ய பரிந்துரைக்காமல் நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைத்து.\nகர்ப்பத்தின் அடுத்தடுத்த கட்ட பரிசோதனைகளிலேயே அளவுக்கு மீறிய உடல் எடையை கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் அதைச் செய்வதில்லை.\nகர்ப்பத்திற்குப் பிறகு, பிரபாவின் உடலமைப்பே மாறிவிட்டது. கூடுதலான உடல் எடையால் அவரால் இயல்பாக வீட்டு வேலைகளைச் செய்ய முடிவதில்லை. இது பின்னாளில் அவருக்கு ஒபிசிட்டி, சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். சிசேரியன் பிரசவத்தின்போது முதுகுத்தண்டில் செலுத்தப்படும் மயக்க மருந்து, தலைவலியை ஏற்படுத்தக்கூடியது. மேலும் இதனால் பிரசவத்திற்குப் பிறகு, இயல்பான நாட்களில் பளுமிக்க பொருட்களைத் தூக்கும்போது முதுகுத்தண்டில் கடுமையான வலி ஏற்படும்.\nசிசேரியன் பிரசவத்தின்போது கர்ப்பப்பையை கிழித்தே, குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. இதனால் அடுத்து கர்ப்பம் தரிக்கும்போது பிரசவம் மிகவும் சிக்கலாகி விடும். இன்னோரு முக்கியமான தகவல் சுகப்பிரசவத்தைவிட சிசேரியன் பிரசவத்தில் இரத்த இழப்பு அதிகமாக இருக்கும். சில நேரங்களில் பிரசவத்தின்போது ஏற்படும் அதிகளவு ரத்தப்போக்கால் பிரசவித்த பெண் மோசமான உடல்நல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் உயிரிழப்பதும் அடங்கும்.\nசிசேரியன் மூலம் பிரசவித்த பெண்ணுக்கு, சிசேரியன் காயங்கள் சரியாகி இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது 3 மாதங்கள் ஆகும். இதனால் ஆரம்ப கட்ட தாய் சேய் பிணைப்பு பாதிக்கப்படுகிறது.\nசிசேரியன் பிரசவம் எந்த சூழ்நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது\nகடந்த நூற்றாண்டில் பிரசவத்தின்போது நிகழ்ந்த தாய் சிசு மரணங்களை குறைப்பதற்கு மருத்துவ ரீதியாக கைக்கொடுத்ததுதான் சிசேரியன் பிரசவ வழிமுறை. இந்தியா போன்ற மக்கள் தொகை மிக்க, ஏழ்மையான நாடுகளில் சத்து முறைபாட்டாலும் சிறு வயது திருமணங்களாலும் ஏற்படும் பிரசவ கால உயிர் இழப்புகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வளர்ந்த நாடுகளில் சிசேரியன் பிரசவத்தை ஒரு சொகுசான பிரசவ முறையாக அரசு சாராத மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தினர். அது பெண்களை வசீகரித்தது. வலியில்லாமல், நிமிடங்களில் பிரசவம் முடிந்தது. அந்தப் போக்கையே இந்த பத்தாண��டுகளில் இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற வளரும் நாடுகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் பின்பற்றத்தொடங்கின.\nஒரு முரண்பாடான உண்மை என்னவெனில் ஏழ்மைமிக்க, மருத்துவ வசதிகளற்ற பெண்களின் பிரசவ கால இழப்பை தவிர்ப்பதற்காக கையாளப்பட்ட சிசேரியன் பிரசவ வழிமுறை, இன்று பணம் படைத்த நடுத்தர, மேல்தட்டு பெண்களுக்கே பயன்படுகிறது. இந்த உண்மைக்கு ஆதாரமாக இருக்கின்றன அரசு மகப்பேறு மருத்துவமனைகள். அரசு மருத்துவமனைகளில் நடக்கு பிரசவங்களில் 90க்கும் அதிகமான சதவிகிதம் சுகப்பிரசவங்களே நடக்கின்றன. பிரசவகால இறப்பை தவிர்க்கும் பொருட்டே அரசு மருத்துவமனைகள் சிசேரியன் பிரசவங்களைச் செய்கின்றன. ஆனால் இங்கே பிரசவம் பார்த்துக்கொள்பவர்கள் பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்களே. இதுகுறித்து சென்னையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது…\n’’நடுத்தர மக்கள், அரசு மருத்துவமனைகளில் இருக்கும் கூட்ட நெரிசலைப் பார்த்து,நாம் ஏன் வரிசையில் நிற்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் சொல்லும் இன்னொரு காரணம், அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் குறைவு என்பது. ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருகிறார்கள். அவர்கள் செய்யும் அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்கு போதுமான துப்புறவு பணியாளர்களை நியமிப்பதில்லை. அதேபோல் அரசு மருத்துவமனைகள் அதிகமாக இருந்தால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம். இதைச் செய்தால் அரசு மருத்துவமனைகளைத் தேடி எல்லாவிதமான மக்களும் வருவார்கள். மருத்துவம் நேர்மையோடு நடக்கும். இங்கே இன்னொரு தகவலைச் சொல்கிறேன். எங்களுக்கு வரும் சிசேரியன் கேஸில் பலவை தனியார் மருத்துவமனைகளால் முடியாது என இறுதி நேரத்தில் சொல்லப்பட்டு வருபவைதான். முடியாது என்று தனியார் மருத்துவமனைகள் கைவிரிக்கும் சிக்கலான பிரசவங்களைக் கையாளும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் இருக்கிறார்கள்” என்கிறார்.\nசிசேரியன் பிரசவம் அதிகமாக நடக்க என்ன காரணம்\nசிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க மருத்துவ ரீதியான காரணங்கள் மிகக்குறைவாகவே இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவ ஆய்வறிஞர்கள். அதில் சில காரணங்கள் கருவில் இருக்கும் சிசுவின் ஆபத்தான நிலைமை, 30 வயதுகளுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும்போது, கர்ப்பம் தரித்த பெண் அதிக உடல் பருமனோடு இருக்கும்போது. 10 சதவிகிதத்துக்கு குறைவான எண்ணிக்கையிலே இப்படிப்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. சமூகக் காரணங்கள்தான் முக்கிய பங்கு வகிப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. அதில் சில காரணங்கள்…\n1. சிசேரியன் பிரசவம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை : ஒருவகையில் இதை மருத்துவ விழிப்புணர்வு இல்லாமை என்றுகூட சொல்லலாம். மருத்துவ விழிப்புணர்வு என்பது தன்னுடலின் ஆரோக்கிய நிலையில் தொடங்கி, கர்ப்பம் தரிக்க திட்டமிடுதல், கர்ப்பகால கவனிப்புகள், பிரசவம், பிரசவத்திற்குப் பிறகு தன்னுடல் எப்படி இருக்கும் என்பது பற்றி சரியாக தெரிந்து கொள்வது.\n2. சுகப்பிரசவத்தின்போது ஏற்படும் வலி பற்றி பயம் : சென்ற தலைமுறை வரை நம்முடைய தாய்கூட நம்மை சுகப்பிரசவத்தில்தானே பெற்றெடுத்தார். நம் பாட்டி அல்லது நமக்குத் தெரிந்த பாட்டி ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த அனுபவத்தையெல்லாம் நாம் கேட்டிருப்போம். நமக்கென்று வரும்போது மட்டும் நாம் ஏன் பயப்பட வேண்டும்\n3. மூடநம்பிக்கை : குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறந்தால், அது நல்ல யோகம் என்று சில மேல்தட்டு மக்களிடம் ஜோதிட மூட நம்பிக்கை நிலவிக்கொண்டிருக்கிறது. அடிப்படையே இல்லாத இதுபோன்ற கருத்துகளை நம்பி ஒரு பெண்ணின் உடல் ஆரோக்கியத்தை கெடுப்பது எந்த விதத்தில் யாருக்கும் யோகம் என்பதை சிந்தியுங்கள்.\n4. சுகப்பிரசவம் மறுக்கப்படுதல் : இது பல பணத்தாசை பிடித்த தனியார் மருத்துவமனைகளின் திட்டமிட்ட சதி. பிரசவத்திற்காகச் செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு தனியார் மருத்துவமனைகள் தரும் பரிசு இது. பயப்படத் தேவையில்லாத காரணம் காட்டி பிரசவ வலியுடன் இருக்கும் பெண்ணையும் அவருடைய குடும்பத்தையும் சிசேரியன் பிரசவத்திற்கு தள்ளுகின்றனர் இந்த மருத்துவர்கள். கருவில் இருக்கும் ஒரு குழந்தையின் எடை, இந்த மாத்தில் இவ்வளவு இருக்கிறது என்று நன்றாகத் தெரிந்துவிடுகிறது. குழந்தையின் எடை அதிகமாக இருந்தால் சுகப்பிரசவம் ஆவதில் பிரச்னை இருக்கும் என்பதை மறைத்துவிட்டு இன்னும் அதிக எடை கூட மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.\n2006ன் புள்ளிவிவரத்தின்படி இந்திய அளவில்(1989-2006)தனியார் மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட பிரசங்களில் 30.2 சதவிகிதம் சிசேரியன் பிரசவங்கள் நடந்துள்ளன. கர்ப்பகால கவனிப்புகளுக்கு வரும் ஒரு பெண்ணுக்கு திட்டமிட்டே தாய் சேய் இருவரின் உடல் எடை கூடும் மருந்துகளை பரிந்துரைப்பதும் இதற்கு காரணமாக கூறுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்வதற்கு மட்டும் ரூபாய் 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதுதவிர கர்ப்பகால கவனிப்புகளுக்கென சில ஆயிரங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்.\nதமிழகத்தில் படித்த, நகரங்களில் வசிக்கும் பெண்களிடையேதான் சிசேரியன் பிரசவம் அதிகம் நடப்பதாக 2006ன் புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. இந்த புள்ளிவிபரத்தின்படி சிசேரியன் பிரசவங்களில் 26 சதவிகிதம் நகரங்களிலும் 17 சதவிகிதம் கிராமங்களிலும் நடந்திருக்கிறது. அதே புள்ளிவிவரப் பட்டியலில் வருடத்திற்கு வருடம் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருவதும் தெரிகிறது. 1992-93ம் ஆண்டில் 7.1 சதவிகிதமும் 1997-1998ம் ஆண்டில் 17.5 சதவிகிதம் 2005-2006ம் ஆண்டில் 23 சதவிகிதமாகவும் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்திருக்கின்றன.\nகுறிப்பு : புள்ளிவிவரங்கள் Sancheeta Ghosh என்பவரின் ஆய்வறிக்கையில் இருந்து எடுத்தாளப்பட்டது.\nஅரசு மருத்துவமனைகள் மீது எனக்கும் சில குற்றச்சாட்டுகள் உண்டு. அதற்காக தனியார் மருத்துவமனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய பிரசவம் அரசு மருத்துவமனையில் நடந்தது. அதுபற்றியும் இங்கே எழுதியிருக்கிறேன். எனக்குத் தெரிந்த பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறேன். அரசு மருத்துவமனைகள் என்றாலே முகம் சுழிக்கும் பொதுபுத்தியை கொஞ்சமாவது மாற வேண்டும் என்பது என் விருப்பம்.\nPosted in அம்மா, அரசு திட்டம், அரசு மருத்துவமனை, ஆராய்ச்சி, குடும்பம், சமூகம், நடுத்தர குடும்பம், பெண் சிசுக்கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள், பெண்ணியம், பெண்ணுரிமை\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசு மருத்துவமனைகள், சமூகம், சிசேரியன் பிரசவ, சிசேரியன் பிரசவம், பெண்கள்\nபெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்\nபெண்கள் இதழில் பணியாற்றிய அனுபவத்தை இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அந்த பதிவ���ற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக பதிவுலகில் இயங்கும் பெண்கள். நான் எதிர்பாராதது இது. நான் யூகித்த விஷயத்தை சரி என்று சொல்வதுபோல் இருந்தது இந்த பெண்களுடைய கருத்துக்கள். அந்தப் பதிவின் தொடர்ச்சியாக பெண்களுக்கான ஒரு இதழ் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்ததில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் பணியாற்றிய பெண்கள் இதழில் என்னை சலிப்பு தட்ட வைத்த விஷயங்களே இதை எழுதத் தூண்டின.\n2011ன் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 கோடியே 38 லட்சம் படித்த பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் இதழ்கள் இதுவரை சென்றடைந்தது இரண்டரை லட்சம் பெண் வாசகர்களை மட்டும்தான். மேலே சொன்ன புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது மிகமிகக் குறைவான எண்ணிக்கை. இதன் பின்னணியில் ஏராளமான காரணங்கள் இருக்கலாம், அதில் ஒன்று பெண்கள் இதழ்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளே அடைபட்டிருப்பது.\nசென்ற நூற்றாண்டில் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று சொல்லி பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்ததைப் போன்றதே, இன்றைய பெண்களுக்கு அரசியல் தேவையில்லை என்று சொல்வதும். வாக்காளர்களில் சரிக்குப் பாதியாய் (2.5 கோடி பெண் வாக்காளர்கள்) இருக்கும் பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என்று பெண்கள் இதழ்கள் நிராகரிப்பது பெண்களின் வளர்ச்சியை முடக்கிப்போடக்கூடியது. அரசால் இயற்றப்படும் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்குமானவை. ஆண்களால் முன்மொழியப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தும் சட்டதிட்டங்களை அறியும் உரிமைக்கூடவா பெண்களுக்குக் கிடையாது மக்களாட்சியின் நான்காவது தூணாக சொல்லப்படும் பத்திரிகைகள், முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு செய்யும் துரோகமாகவே இதுபடுகிறது. அரசியலின் தூய்மை காக்கப்பட வேண்டுமானால் பெண்களின் அரசியல் பங்களிப்பு அதிகப்பட வேண்டும். அதற்கொரு தூண்டுகோளாக, அரசியல் குறித்த நேர்மறையான பார்வையை பெண்களுக்கு இந்த இதழ்கள் தரவேண்டும்.\nபடித்த, படிக்காத என அனைத்து தரப்பு பெண்களும் இன்று பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பணிபுரிவதன் மூலம் கட்டுப்பெட்டியான வாழ்க்கைச் சூழலிலிருந்து பெண்கள் விடுதலையை நோக்கிச் சென்றுகொண���டிருக்கிறார்கள். குடும்ப அமைப்பிலும், குடும்பத்தை அடுத்துள்ள சமூகத்திலும் பணிபுரியும் பெண்களுக்கு பல சவால்கள் முன்நிற்கின்றன. குடும்ப பொறுப்புகளை நிர்வகிப்பது, அலுவலகச் சூழலில் தன் திறமையை நிரூபிப்பது என இருவகையான நெருக்குதல்களை இன்றைய பெண்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதுவரை ஆண்கள்தான் அதிகார மையமாக இருந்தார்கள், இப்போது அதிகாரம் பெண்களின் கைகளுக்கும் கிடைத்திருக்கிறது. பணிபுரியும் இடத்தில் தனக்கு மேலதிகாரியாக ஒரு பெண் வரும்போது கலாசார ரீதியாக ஆணாதிக்கம் கொண்ட ஒரு சமூகத்தில் அது சலசலப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிவிடுகிறது. குடும்பத்திலும் அது எதிரொலிக்கிறது. மேலதிகாரியாக இருக்கும் பெண்ணுக்கு மட்டுமல்ல, அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் இதேநிலைதான். இது குறித்த சொல்லாடல்களை, தீர்வுகளை, புரிதல்களை, ஆலோசனைகளை சொல்வது பெண்கள் இதழ்களிம் கடமை. பணிபுரியும் பெண்களை பெரும்பாலான வாசகர்களாகக் கொண்டிருக்கும் பெண்கள் பத்திரிகைகள் ஏன் இவர்களை கண்டுகொள்வதில்லை ஒரு கணிப் பொறியாளரும் ஒரு பள்ளி ஆசிரியரும் சமையல் குறிப்பை மட்டுமா எதிர்பார்ப்பார்கள் ஒரு கணிப் பொறியாளரும் ஒரு பள்ளி ஆசிரியரும் சமையல் குறிப்பை மட்டுமா எதிர்பார்ப்பார்கள் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள, கேள்வி கேட்க நிறைய விஷயங்கள் உண்டு.\nதமிழ் இதழ்கள், நவீன இலக்கியங்களை ஏன் புறந்தள்ளுகின்றன என்கிற கேள்வி ஆய்வுக்குரியது. ஒரு மொழியை அடுத்தக்கட்ட வளர்ச்சி நோக்கி இட்டுச் செல்பவை இலக்கியங்கள். இலக்கியத்தை புறக்கணித்தது இன்றைக்கு தாய்மொழியின் சொற்பிரயோகத்தை குறைத்து, வேற்றுமொழி கலப்பை அதிகமாக்கிவிட்டது. மொழிக்காகவும் செழுமையான இலக்கியங்கியங்களை வாசகர்களுக்கு தரவும் நவீன இலக்கியங்களுக்கு இடமளிக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் சிறு பத்திரிகை அளவிலே முடங்கிப் போய்விட்ட இலக்கியப் பெண்களை பொதுவாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.\nசொல்வளம் மிக்க நம் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள், வெறுமனே பேப்பர் கட்டுகளாக பல்கலைக்கழகங்களின் வெளிச்சம் நுழையா அறைகளில் அடைந்துகிடக்கின்றன. ரசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரிய ஆய்வுகளை வெளியிடுவது இன்றைய தலைமுறை பெண்களுக்கு தொ���்மையான நம் இலக்கியங்கள் குறித்து மதிப்பான பார்வையை ஏற்படுத்தும். அதோடு, இலக்கியங்கள் ஊடாக சொல்லப்படும் கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்தவும் செய்யலாம். அதுபோல பெண்கள் இதழ்கள் எவற்றிலும் புத்தக விமர்சனங்கள் இருப்பதில்லை, புத்தக அறிமுகங்கள்கூட வருவதில்லை. பெண்கள் புத்தகங்களையே விரும்புவதில்லையா இது உண்மையென்றால் பெரும்பாலான பதிப்பகங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டியிருக்கும். அப்படியானால் ஏன் பெண்கள் இதழ்கள் புத்தகவிமர்சனங்களை வெளியிடுவதில்லை இது உண்மையென்றால் பெரும்பாலான பதிப்பகங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டியிருக்கும். அப்படியானால் ஏன் பெண்கள் இதழ்கள் புத்தகவிமர்சனங்களை வெளியிடுவதில்லை அறியாமை என மீண்டும் ஒருமுறை சொல்லவேண்டியிருக்கிறது.\nநாளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பில் உள்ள பெண்களுக்கு சூழலியல் அறிவு தேவை. அதை நுட்பமான திட்டமிடலுடன் நாம் செய்ய வேண்டும். காக்கை குருவிகளுடன் நாம் இந்த புவியை பகிர்ந்துகொண்டு வாழ்கிறோம் என்கிற உண்மையை பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு படியாக தங்கள் தேவைகளுக்கு தாங்களே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்ளும் வாழ்க்கைமுறைக்கு அவர்களை தூண்ட வேண்டும்.\nஉணவின்றி அமையாது உலகு. பெண்கள் சமையல் கட்டிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று சொல்வதன் பொருள், பெண்கள் இனி சமைக்கவே கூடாது என்பதல்ல. உணவு எப்படி ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானதோ, அதுபோலவே சமைப்பதும் பொதுவானதாக ஆக்கப்பட வேண்டும். இன்னும் சில பத்தாண்டுகளில் இது நம் இல்லங்களில் சாத்தியப்படும். மாற்றத்தின் துவக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சமையலை,பெண்களுக்கும் பெண்களைச் சார்ந்திருக்கும் ஆண்களுக்குமாய் சொல்லித் தருவோம்.\nஓர் ஆணித்தரமான உண்மை, இன்றைய பெண்கள் இதழ்களின் விற்பனை சமையல் குறிப்புகளை மட்டுமே நம்பியிருக்கிறது. சமையல் குறிப்புகளைத் தாங்கிவரும் 32 பக்க இணைப்புகள் தருவதை நிறுத்தினால் பெண்கள் இதழ்களின் விற்பனை அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும். இதழின் விற்பனையே சமையல் குறிப்புகளால்தான் நடக்கிறது எனும்போது அதையாவது இந்த இதழ்கள் துல்லியத்தன்மையோடு, புதுமையான முறையில் தரலாம். இதழ்களில் வெளியாகும் சமையல் குறிப்புகள��� அனைத்தும் ஏற்கனவே வெளியான அதே இதழிலிருந்து எடுக்கப்பட்டதாகவோ, அல்லது வேறு இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கின்றன. இது இதழாசியர்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்தே நடக்கிறது. அளவீடுகள் துல்லியமாக இல்லாத, சமைப்பதற்கு கால கணக்கீடு சொல்லப்படாத இந்தச் செய்முறை குறிப்புகளை வைத்துக்கொண்டு, யூகமான சமையலைத்தான் செய்ய முடியும்.\nஅடுத்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட உணவுப் பழக்கம் உண்டு. அந்தப் பகுதியில் கிடைக்கும் விளைப்பொருட்கள், தட்பவெப்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது இந்த உணவுப் பழக்கம். அவற்றைப் பற்றிய ஆய்வோ, அறிவோ இல்லாமல் எல்லோருக்கும் ஒரு பொதுவான உணவுப் பழக்கத்தை பரிந்துரைக்கின்றன இந்த இதழ்கள். இதனால் பாரம்பாரியமான உணவுக் குறிப்புகள் அழிவதோடு, நம் மண்ணின் தானியங்களும் அழிவைச் சந்திக்கின்றன. நம்முடைய உடலும் உணவு சார்ந்த பலவகை நோய்களுக்கு ஆளாகிறது.\nபெண்கள் சிக்கனமானவர்கள், வீட்டு பட்ஜெட் போடுவதில் சிறந்தவர்கள் என்கிற பொதுக்கருத்துகள் இங்கே உண்டு. வீட்டின் தலைவனான ஆண், அன்றாட செலவுகளுக்கு தரும் பணத்தை சிக்கனமான, திட்டமிட்டு பயன்படுத்தக்கூடியவர்கள் என்பதாக இந்த பொதுக்கருத்துகள் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி இவர்களை பொருளாதார அறிவு மிக்கவர்களாக கொள்ள முடியாது. ஒரு வீட்டின் வசதிகளைப் பெருக்கும் செலவுகள், எதிர்கால பொருளாதார தேவைகள் என பெரிய அளவிலான, முக்கியமான நிதி திட்டமிடல் ஆண்களாலேயே செய்யப்படுகின்றன. இன்றைய பெண்கள் பணமீட்டுபவர்களாக இருக்கிறார்கள். தேவைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து இன்றைய பெண்களுக்கு விசாலமான பார்வை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நிதி மேலாண்மையில் நிறைய கற்றல் தேவைப்படுகிறது.\nபத்திரிகைகள் காலத்தின் கண்ணாடி என்று சொல்வதுண்டு. ஆனால் பெண்களுக்கான இதழ்கள் சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்த எந்த பதிவுகளையும் செய்வதில்லை. உதாரணத்துக்கு, இப்போது மீண்டும் பெண்சிசுக்கொலை அதிகரித்துவருகிறது. இந்த செய்தி பெண்கள் இதழ்களின் கரிசனத்துக்கும் பார்வைக்கும் படாமலேயே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதாக புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. இன்றைய தலைமுறைக்காக இயங்கும் ஒரு இதழ் பெண்களின் வா��்வியலை கேள்விக்குட்படுத்தும் விஷயங்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும்.\nஅளவுக்கதிகமாக நுகர்வது இன்றைக்கு மேட்டிமைக்குரிய வாழ்வியலாகிவிட்டது. பெண்களை கண்மூடித்தனமாக நுகரத் தூண்டுவதில் பெண்கள் இதழ்களின் பங்கு அதிகம். நுகர்வு தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டபோது, நுகர்வின் அளவைச் சொல்வது சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஓர் ஊடகத்தின் பணி. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை, உறங்கும் உறைவிடம், அதை அலங்கரிக்கும் பொருட்கள் என எது நல்ல நுகர்வு என்பதை சொல்ல வேண்டும்.\nஓவியம், சிற்பம், சினிமா, நாடகம், நடனம், இசை, நாட்டுப்புற கலை என கலைத்தொழில் செய்யும் பெண்கள் விருதுபெறும்போது மட்டுமே இங்கே கவனிக்கப்படுகிறார்கள். இதில் சினிமா கலைஞர்களைத் தவிர மற்ற கலைஞர்கள் பற்றி செய்திகள் நான்கு வரிகளோடு முடிந்துவிடுகின்றன. விருதுபெற்றவர்கள்தான் திறமைசாலிகள் என்கிற கருத்து வலுக்கட்டாயமாக இந்த இதழ்களால் திணிக்கப்படுகிறது. அதோடு விருது பெறாத திறமையான பல கலைஞர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போகிறது.\nபெண்கள் இதழ்களில் வரும் பெரும்பாலான மருத்துவ கட்டுரைகள் பீதியை உண்டாக்குபவையாக இருக்கின்றன. சில சமயம் மூடநம்பிக்கையை வளர்ப்பவையாகவும் உள்ளன. நவீன மருத்துவத்தை ஆதாரமே இல்லாமல் எதிர்ப்பதும் பாரம்பரிய மருத்துவத்துவ முறைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் தற்போது பெண்கள் இதழ்களின் டிரெண்டாக இருக்கிறது. எந்தவித ஆய்வுத்தன்மையும் இவ்வகையான கட்டுரைகளில் இருப்பதில்லை. மாறிவரும் வாழ்க்கைமுறையில் நம் உடலின் தன்மையும் மாறுபடுகிறது, நோய்களும் புதிது புதிதாக உருவாகின்றன. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு மருத்துவமுறையால், நவீன காலத்து நோய் குணமாகிறதென்றால் அதற்கான ஆதாரம், ஆய்வுமுறை உள்ளிட்டவைகளோடு கூடிய மருத்துவ ஆவணமாகத்தான் கட்டுரை எழுதப்பட வேண்டும். நவீன மருத்துவம் குறித்த கட்டுரைகளில், மருந்துகள் நோயைக் கட்டுப்படுத்தக்கூடியவையா அல்லது நோயை முழுமையாக குணமாக்கக்கூடியவையா என்கிற விவரங்கள் இடம்பெற வேண்டும்.\nஅமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் வளரும் ஒரு இந்தியப் பெண்ணால் புதுமையாக சிந்திக்கவும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் முடிகிறது. இங்கே இருக்கும் பெண்களால் சிந்தனை அளவில்கூட செயல்ப��� முடிவதில்லை. பெரும்பாலும் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாவே இருக்கிறார்கள். இந்நிலைக்கு அறிவியல் பார்வை இல்லாத சமூக அமைப்பு முதன்மையான காரணம். நம்முடைய ஊடகங்களும் இதில் அடக்கம். அறிவியலில் புரிதல், ஆர்வம் ஏற்படாதவரை புதிய புதிய கண்டுபிடிப்புகளை நகலெடுப்பவர்களாகவே நாம் இருப்போம்.\nஉலகெங்கிலும் இதுவரை எழுதப்பட்ட 90 சதவிகித வரலாறு ஆண்களால், ஆண்களைப் பற்றி எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட பெண் சமூகத்தின் வரலாறும் மறக்கடிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் 10 சதவிகித வரலாற்றில் பெரும்பாலும் அரசிகள் பற்றி மிகைச் சித்திரங்களாகவே உள்ளன. வரலாற்றின் மூலைமுடுக்குகளில் தேடினால் சாதாரண பெண்ணின் வரலாறும் அகப்படலாம். இதன் மூலம் புதிய வரலாறு எழுதப்படலாம். வரலாற்றுப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள இன்றைய பெண்களுக்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித்தரலாம்.\nமனிதக் குழந்தைகள் தாயின் அரவணைப்பில் வளரும்போது சிறந்த செயல்திறனோடு வளர்கிறார்கள் (அதனால் ஆண்களுக்கு குழந்தை வளர்ப்பில் பங்கில்லை என்பது இதன் பொருள் அல்ல.) என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. பெண்கள் இதழ்கள் சொல்லும் மேலோட்டமான குழந்தை வளர்ப்பு முறைகளால் நல்ல அம்மாக்களையோ, அவர்கள் மூலமாக நல்ல குழந்தைகளையோ உருவாக்க முடியாது. இன்றைய நடைமுறைக்கு ஏற்றபடி, நிபுணர்களைக் கொண்டு சிறந்த செயல்திட்டத்தை உருவாக்கி அதை நம் இதழின் வாயிலாக சொல்லித் தரவேண்டும். பள்ளி வகுப்புகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் பிள்ளைகளுக்கு மீண்டும் பள்ளிப் பாடங்களைத்தான் பெரும்பாலான பெற்றோர் சொல்லித்தருகிறார்கள். கதைகள், பாடல்கள் மூலமாக அறத்தை போதிக்கும் குழந்தை வளர்ப்பு முறை இன்று காணாமல் போய்விட்டது. பெற்றோரைவிட மேம்பட்டவர்களாக உள்ள இன்றைய குழந்தைகளின் திறமைகள் மதிப்பெண்களுக்குள் குறுக்கப்படுகின்றன. மேம்பட்ட குழந்தைகளை வளர்க்க மேம்பட்ட முறை தேவைப்படுகிறது.\n90களில் கூட்டுக்குடும்பமாக வசிப்பது பிரச்னைக்குரியதாக இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் தனிக்குடும்பங்கள் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்தன. அன்று பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்லவில்லை. அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் பெரிதாக பிரச்னைகள் எதுவு��் இல்லை. இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பது சிக்கலான விஷயமாகிவிட்டது. இந்த சிக்கலை தீர்த்து வைக்கக்கூடிய ஆலோசனைகளை இதழ் முன்வைக்க வேண்டும்.\nஒரு குடும்பத்தின் ஆதாரமாக இருக்கும் பெண்ணைச் சுற்றிய எல்லா உறவுகளும் இங்கே சொல்லப்படுகின்றன. இன்றைய சூழல் முந்தைய நூற்றாண்டில் இருந்த மாமியார், நாத்தனார் பிரச்னைகளை ஓரங்கட்டிவிட்டது. இன்றைய பெண்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல் தன் துணையுடனானது. தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சுதந்திரத்தன்மை அல்லது இன்னமும் கலாசாரத்தால் பிணைக்கப்பட்ட அடிமைத்தன்மை இந்த இரண்டும் இன்றைய பெண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன. இதுவரை பெண்கள் இதழ்கள் முன்வைத்த ஆண், பெண் உறவு மேம்பாடு படுக்கையறை தொடர்புடையதாகவே இருந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெண்களின் வாழ்வியலுக்கு இது மிகவும் பொருந்திப்போகும். இன்றைய பெண்கள் அறிவில் மேம்பட்டவர்கள். தன் துணையிடம் தனக்கு என்ன தேவையிருக்கிறது என்று அவர்களுக்கு வெளிப்படையாகவே கேட்கத் தெரியும். இன்றைய பெண்களின் பிரச்னை அவர்களுடைய உளவியல் சார்ந்ததாகவே இருக்கிறது. அதை சுட்டிக்காட்டி, அதன் மூலம் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உறவை மேம்படுத்த வேண்டும்.\nபெண்கள் இதழ்களின் மொழியில் பராமரிப்பு என்பது அலங்கரிப்பது, தூய்மையாக்குவது என்பதாக இருக்கிறது. மற்றபடி வீட்டின் மேம்பட்ட வேலைகளான கணிப்பொறி,குளிர்சாதனங்கள் உள்ளிட்ட இயந்திரங்களை பராமரிப்பது ஆண்களுடையதாகிறது. அதாவது இவற்றைப் பராமரிப்பது பெண்களின் அறிவுக்கு எட்டாத செயலாகவும் மேம்பட்ட விஷயங்களுக்காக ஆண்களையே நம்பியிருக்க வேண்டும் என்று சொல்வதுபோலவும் இருக்கிறது. இதை உடைத்து வீடு முதல் அலுவலகம் வரை பராமரிப்பு தொடர்பான அத்தனை தகவல்களையும் சொல்லித்தர வேண்டும்.\nபெண்கள் இதழ்களால் கையாளப்படும் சட்டப் பக்கங்கள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற ஊடகங்களால் பிரபலமாக்கப்பட்ட சில சட்டங்களைப் பற்றியே திரும்ப திரும்ப நிரப்பப்படுகின்றன. வீட்டைத்தாண்டிய வெளியில் தேவைப்படும் சட்டபாதுகாப்பு குறித்து இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. சமஉரிமையை நிலைநாட்டவ���ம் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கவுமான சட்டங்கள் பற்றி பெண்கள் அறிய வேண்டும்.\nபொதுவாக எல்லா மதங்களுமே அறத்துடன் வாழுங்கள் என்பதைத்தான் சொல்கின்றன. நேரடியாக இதைச் சொல்லாமல் பூஜைகள், நோன்புகள் வழியாக இதை வலியுறுத்தின. ஆனால் இன்றைய பெண்களுக்கு தேவைப்படுவது இன்ஸ்டன்ட் ஆன்மிகம். சுற்றிவளைத்து இது செய்தால் இது விளையும் என்று சொல்வதைவிட நேரடியான முறையிலே அறத்தைச் சொல்லிக்கொடுப்போம். அறத்தோடு செயல்படுபவர்களால் ஆன்மவொளியைப் பெற முடியும். அதைத்தான் நம் இதழின் ஆன்மிகமாகச் சொல்ல வேண்டும். மதம்சார்பற்ற ஆன்மிகமாக இது இருக்கும். இன்றைய தலைமுறை விரும்புவதும் அதுதான்.\nPosted in 4 பெண்கள், அரசியல், இயற்கை வளம், ஊடகம், காட்டுயிர், குடும்பம், சமூகம், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், ஆசிரியர் குழு, இலக்கியம், ஊடகம், காட்டுயிர், சமூகம், சுற்றுச்சூழல், பெண்கள்\nஇன்று மாலை என்னை நிலவுடன் வசீகரித்த வானம்\nPosted in இயற்கை, இயற்கை வளம், புகைப்படம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், இயற்கை, புகைப்படம், மாலை நேர நிலவு\n’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியும்\nகிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பு இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு பெண்கள் இதழில் நிருபராக பணியாற்ற நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தேன். ஏற்கனவே அந்த இதழின் ஆசிரியர் என்னுடைய எழுத்துத் திறனையும் நிருபராக பணியாற்றுவதற்கான மற்ற திறன்களையும் சோதித்து என்னை பணிக்குத் தேர்வு செய்திருந்தார். ஆனால் அலுவல் ரீதியாக என்னை முறைப்படி நேர்முகமாகத் தேர்வு செய்யும் பொருட்டு அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். நானும் அவர் சொன்ன நேரத்தில் சென்றிருந்தேன். ஆசிரியர் என்னை அந்த இதழ் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் அறைக்கு அழைத்துச் சென்று என்னை மேனேஜிங் டைரக்டருக்கு அறிமுகப்படுத்தினார். மேனேஜிங் டைரக்டர் என்னை சோதிக்கும் விதமாக, ‘‘நிருபர் என்ற முறையில், எங்கே இந்த இதழின் ஆசிரியரை பேட்டி எடுங்கள், பார்க்கலாம்\nஎதிர்பாராத விதமாக ஆசிரியருக்கும் எனக்கும் சிறு அதிர்வைக் கொடுத்தது, அவரின் இந்த வினவல். அடுத்த சில நொடிகளில் ஒரு நிருபராக கேள்விகளை மனதுக்குள் தயாரித்துக் கொண்டு, ஆசிரியரை பேட்டி காண தயாரானேன். முழுவதுமாக நினைவில்லை என்றாலும் அந்த பேட்டி அப்போது ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. அதில் மறக்க முடியாத ஒரு கேள்வியும் பதிலும்…\n‘‘பெண்கள் இதழ் என்றாலே சமையல், வீட்டுப் பராமரிப்பு என்றாகிவிட்டது. ஏன் இதைத் தாண்டி பெண்களுக்குச் சொல்ல வேறு எதுவும் இல்லையா’’ இது என் கேள்வி…\n‘‘எடுத்த உடனேயே பெண்களுக்கு புரட்சிகரமான விஷயங்கள் சொன்னால், அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்பிக்கைகளை உடைக்கும்படி உண்மைகளைச் சொன்னால் ‘இது நமக்கான இதழ் இல்லை’ என்று நம்மை விட்டுப் போய்விடுவார்கள். மெதுமெதுவாகத்தான் அவர்களை சமையல் கட்டிலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும்’’ இது ஆசிரியரின் பதில்…\nஅந்த சமயத்தில் இந்த பதில் மிகச் சரியாகவே பட்டது. ஆனால் ஆசிரியர் சொன்னபடி, அந்த இதழின் உள்ளடக்கம் 12 ஆண்டுகளாக சமையல்கட்டையும் வீட்டையுமே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை விட்டு வெளியேறவில்லை. தமிழில் விற்பனையாகும் அரை டஜன் பெண்கள் இதழ்களில் அது இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது. பெண்கள் சமூக ரீதியாக எவ்வளவோ முன்னேற்றங்களை கண்டுவிட்ட பிறகும் 80களில் இருந்த பெண்களின் வாழ்வியலைச் சொல்வதுபோல் இருக்கிறது இந்த இதழின் உள்ளடக்கம்.\nஏதோ ஒரு இதழை குறைவுகூறுவதுபோல் தோன்றலாம். உண்மையில் அட்டையை அகற்றிவிட்டால் எல்லா பெண்கள் இதழ்களின் உள்ளடக்கமும் ஒன்றுதான். இது முழுக்க, முழுக்க வியாபாரமாகக்கூட இருக்கலாம். ஆனால் மாறிவரும் காலகட்டத்துக்கு இவை பொருந்தி வரும், இந்த இதழ்கள் நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இதழ்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்த, மக்களின் வாழ்வியலில் வேகமாக மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் இங்கே ஆழமாக வேரூன்றி வருகின்றன. அவற்றின் அசுர வளர்ச்சியில் இந்த அரதப் பழசான உள்ளடக்கம் காணாமல் போய்விடும்\nபெண்கள் இதழ்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதில் மிக மிக பின்தங்கியிருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு நகரத்தில் வாழ்ந்த ஒரு 40 வயது பெண்ணின் வாழ்க்கை முறையோடு, இன்று 40களில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை முறையை ஒப்பிட முடியாது. முந்தைய தலைமுறையில் திருமணமான பெண்களுக்கு மாமியாருடனான சிக்கல்கள் அதிகம், ஆனால் இன்றைய திருமணமான பெண்களின் சிக்கல்கள் முற்றிலும் வேறுபட்டவை. இன்றைய பெண்களுக்கு பண்டிகை நாட்களை கொண்டாடுவதற்கு நேரம் இல்லை, அல்லது அவ்வளவு பொறுமை இல்லை. இன்னமும் நீட்டி முழக்கி ஆன்மிகத்தை பூஜைகளுக்குள்ளும் விரதங்களுக்கும் அடைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் இதழ்களின் அறியாமையை என்ன சொல்வது ஒருபுறம் பெண்கள் சுதந்திரத்தை சுவாசிக்கிறார், இன்னொரு புறம் வீடுகளில் ஆரம்பித்து பணியாற்றும் இடங்கள் வரை பல அத்துமீறல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் தமிழில் வெளிவரும் எந்த பெண்கள் இதழும் கண்டுகொள்வதில்லை. இவர்களைப் பொறுத்தவரை பெண்கள் எல்லாம் சுபிட்ஷமாகவே இருக்கிறார்கள். பெண்கள் இரவுநேர பணிகளுக்குப் போவதை ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இரவில் ஒரு பெண் தனியாக பயணம் செய்வதை விவாதத்திற்குரியதாக பார்க்கிறது. இந்த முரண்பாட்டை எடுத்துச் சொல்லும் ஊடகங்களோ, முக்கியமாக பெண்களுக்காக உள்ள இதழ்கள் எங்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதுபோல் மெளனிக்கின்றன. சமூகப் பிரச்னைகளை பொதுவெளியில் பேசி, அந்தப் பிரச்னையை தீர்வை நோக்கி செலுத்தும் வல்லமைமிக்க இந்த ஊடகங்களின் மெளனம் பெண் சமூகத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய். பெண்களை பாதிக்கும் அரசியல், சமூக பிரச்னைகளை மட்டுமல்ல பெண்களை உயர்த்தக்கூடிய நல்லவற்றைக்கூட இந்த இதழ்கள் பேசுவதில்லை.\nபொதுவாக பெண்கள் இதழ்களில் பணியாற்றுபவர்களை இரண்டாம்பட்சமான இதழாளர்களாகவே மற்ற இதழாளர்கள் நினைப்பதுண்டு. சமையல், வீடு பராமரிப்பு, அழகு குறிப்பு இதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவுமே எழுதத் தெரியாது என்கிற நினைப்புதான் காரணம். ஒருவகையில் இது உண்மையும்கூட.. தொடர்ந்து பெண்கள் பத்திரிகைகளில் அரைபட்டுக்கொண்டிருக்கும் இந்த விஷயங்களைத் தவிர, இவர்களுக்கு வேறு எதுவும் யோசிக்கத் தெரியாது. சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு இதுபோன்ற இதழ்களே ஒரு முட்டுக்கட்டைதான்.\nஇதுபோன்ற ஒரு இதழில் பணியாற்ற நேர்வதே ஒரு சாபம்தான். இதில் தினக்கூலியாக வேலைப்பார்த்தால் எப்படியிருக்கும் இந்த தினக்கூலி அனுபவங்களை பிறிதொரு தருணத்தில் பகிர்கிறேன்.\nPosted in அரசியல், ஊடகம், குடும்பம், சமூகம், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரச���யல், ஆசிரியர், ஆசிரியர் குழு, ஊடகம், தினக்கூலி, நிருபர், பழமைவாதம், பெண்கள், பெண்கள் இதழ்கள்\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nசமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி. […]\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\nமுதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் […]\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\nஅண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் – பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், […]\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் “வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா” என முழக்கம் எழுப்பினர். […]\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியு��ிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n#Hum_Light_Nahi_Bujhaenge நான் நிச்சயம் விளக்கேற்ற மாட்டேன். 1 day ago\nRT @manuvirothi: சமுதாயத்திற்காக எழுதுந் திறனற்றவர்கள், தங்களின் வயிற்றுப்பிழைப்பையே பெரிதாய்க் கருதிக் கவிதைக்குக் கல்லறை எழுப்பிக் கொண்டி… 1 week ago\nகொரோனாவுக்கு முன்பாக வறுமை எங்களை கொன்று விடும் என்கிறார்கள் உ.பி. ‘இந்துக்கள்’ twitter.com/BDUTT/status/1… 1 week ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\n\"ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்\n​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2015/03/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%86-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-07T08:18:25Z", "digest": "sha1:OBG6XDUTQGKIY2CCBYPTKAZWLRQ5YYIR", "length": 26799, "nlines": 192, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "சாவித்ரிபாய் புலெ – இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்ணிய போராளி! | மு.வி.நந்தினி", "raw_content": "\nசாவித்ரிபாய் புலெ – இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்ணிய போராளி\nமேட்டுக்குடியில் பிறந்த சீமாட்டிகளின் பொழுதுபோக்குகள் புரட்சிகளாக இந்திய வரலாற்றில் தொடர்ந்து எழுதப்படுகின���றன. அவர்கள்தான் புனித பிம்பங்களாக ஒளிவட்டங்களுடன் ஆட்சியாளர்களால் சிலை வடிக்கப்படுகின்றனர். இவர்களுக்குக் கிடையே இருக்கும் மெல்லிய இழை பொதுப்பார்வைக்குத் தெரியாது. துதிக்கப்படுகிறவர்கள், வணங்கப்படுபவர்கள், புரட்சியாளர்கள், மகாத்மாக்கள், கல்வியாளர்கள், சீர்திருத்தவாதிகள் என எல்லோரும் நம்மவர்களாக இருக்க வேண்டும் என்பதே அந்த இழையை இணைப்பது. இல்லையெனில் பிற்போக்குத்தனமான சிந்தனையுடன் அரசியல்வாதியாகவும் மேட்டுக்குடியினரின் சிநேகிதனாகவும் கல்விக்கென எவ்வித முன்னெடுத்தலையும் செய்யாத சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுவதின் நோக்கம் என்னவாக இருக்கும் இந்திய வரலாற்றில் கொண்டாட்டத்திற்குரிய ஒரு ஆசிரியர் உண்டெனில் அவர், சாவித்ரிபாய் புலெ ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரே கல்வி சார்ந்த அனைத்துக்கும் முன்னோடி. என்னுடைய 30 ஆண்டு கால வாழ்நாளில் நேற்றுதான் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இது என் அறியாமை அல்ல, எனக்கு சொல்லித்தந்த புரட்சியாளர்கள் வரிசையில் சாவித்ரிபாயின் பெயர் என்றுமே இருந்ததில்லை. அவர் ஏன் மறைக்கப்பட்டார் இந்திய வரலாற்றில் கொண்டாட்டத்திற்குரிய ஒரு ஆசிரியர் உண்டெனில் அவர், சாவித்ரிபாய் புலெ ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரே கல்வி சார்ந்த அனைத்துக்கும் முன்னோடி. என்னுடைய 30 ஆண்டு கால வாழ்நாளில் நேற்றுதான் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இது என் அறியாமை அல்ல, எனக்கு சொல்லித்தந்த புரட்சியாளர்கள் வரிசையில் சாவித்ரிபாயின் பெயர் என்றுமே இருந்ததில்லை. அவர் ஏன் மறைக்கப்பட்டார் ஏனெனில், அவர் வீட்டுக்குள்ளே பெண்கள் பூட்டிக்கிடந்த காலத்தில் முதல் பெண் ஆசிரியை ஆனார், மேட்டிக்குடி ஆண்களால் கல்லடி, சொல்லடி பட்டு முதன் முதலில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை நடத்தினார். முதன் முதலில் முதியோருக்கு கல்விக் கற்றுக் கொடுத்தார், முதன் முதலில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வர்க்கத்துக்கு கல்வி போதித்தார். இப்போது சொல்லுங்கள் யாருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று\n1831ஆம் ஆண்டு, ஜனவரி 3ம் நாள் மகாராஷ்டிர மாநிலத்தில் நய்கொன் என்ற ஊரில் பிறந்தவர் சாவித்ரிபாய். தன்னுடைய 9 வய���ில் மகாத்மா ஜோதிபா புலெவின் துணைவியானார். ஜோதிபா புலெதான் சாவித்ரிக்கு ஆசிரியர். அடிப்படை கல்வியை தன் கணவரிடம் கற்ற சாவித்ரி, பிறகு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஆசிரியை ஆனார். முதல் பெண்களுக்கான பள்ளியை 1848ல் தொடங்கினார். பெண்களுக்காக மட்டுமல்லாமல் முந்தைய பத்தியில் சொன்னதுபோல அனைவருக்கும் கல்வி கிடைக்க பாடுபட்டார். (அந்தக் காலக்கட்டத்தில் பார்ப்பனர்கள் நடத்திய பள்ளிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்\nகல்விக்காக மட்டுமல்லாமல் நவீன இந்திய பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாக சாவித்ரிபாய் புலெவை சொல்லலாம். 1800களில் வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பது, பிறகு முடி வளர்ந்தாலும் தொடர்ந்து மொட்டையடிப்பது மேட்டிக்குடியினரிடம் வழக்கத்தில் இருந்த ஒரு மூடப்பழக்கம். இதை எதிர்த்து சாவித்ரி, தன் இயக்கத்தின் மூலம் போராடினார். மொட்டையடிக்கும் தொழிலில் இருந்தவர்களுடன் பேசி, இந்த மூடப்பழக்கத்துக்கு துணைபோகாமல் இருக்கும்படி கைவிடச் செய்தார்.\nகணவனை இழந்த இளம்பெண்களை மேட்டுக்குடி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது அந்தக் காலத்தில் சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று. சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதும் நடந்தது. இப்படி பாலியல் சுரண்டல்களால் சில பெண்கள் கருவுற்று, அது வெளியே தெரியவந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலை செய்வதும் அதிகமாக இருந்தது. இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணை தற்கொலையிலிருந்து மீட்டு அவருடைய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர். முதன் முதலில் இப்படி பிறக்கும் சிசுக்களுக்கென்று தனி இல்லத்தையும் புலே தம்பதி ஆரம்பித்தனர்.\nஇதோடு, சாவித்ரி நவீன பெண்ணிய கவிதைகளின் முன்னோடியாகவும் கருதப்படுபவர். இன்னும் இவரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. பெண்கள் தினத்தில் ஒரு உண்மையான பெண்ணிய போராளியைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.\nசரி…இத்தனை சமூக மாற்றங்களுக்கு முதன்மையானவராக முன்னோடியாக இருந்தவரை ஏன் இந்திய வரலாறு மறைக்கிறது ஏனெனில் இந்திய வரலாறு மேட்டிக்குடி ஆண்களால் எழுதப்படுகிறது. அதில், பெண்களுக்கு கல்வி வேண்டும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வேண்டும், பாலியல் சுரண்டல்களிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும், கட்டுப்பெட்டித்தனமான பழங்கலாச்சாரத்திலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்று இறுதிகாலம்வரை குரல் கொடுத்த சாவித்ரிபாயின் வரலாறு மறைக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.. அவர் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திலிருந்து வந்த விடிவெள்ளி என்பதே அது\nPosted by மு.வி.நந்தினி in அரசியல், ஆண்மைய சமுதாயம், குடும்பம், சமூகம், சாதி, சாவித்ரிபாய் புலெ, பெண் விடுதலை, பெண்கள், பெண்ணியம், பெண்ணுரிமை, மகாத்மா ஜோதிபா புலெ\nTagged: அரசியல், ஆசிரியர் தினம், ஆணாதிக்கம், இந்துத்துவம், கல்வியாளர்கள், சமூகம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சாவித்ரிபாய் புலெ, சீர்திருத்தவாதிகள், பாலியல் சுரண்டல், புரட்சியாளர்கள், பெண்ணியம், மகாத்மா ஜோதிபா புலெ, மகாத்மாக்கள்\n← நான் மாட்டிறைச்சி விரும்பி…\nலலித்கலா அகாடமியில் ஒரு மதிய பொழுது… →\n4 thoughts on “சாவித்ரிபாய் புலெ – இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்ணிய போராளி\nசர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு புதிய புரட்சிப் பெண்மணியை அறிமுகப்படுத்தியது பற்றி மிகவும் சந்தோஷம் நந்தினி அருமையான பகிர்வு பாராட்டுக்கள் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்\nகருத்துக்கு வாழ்த்துக்கும் நன்றி விஜி மேடம்.\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nசமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி. […]\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\nமுதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரி��ித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் […]\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\nஅண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் – பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், […]\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் “வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா” என முழக்கம் எழுப்பினர். […]\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n#Hum_Light_Nahi_Bujhaenge நான் நிச்சயம் விளக்கேற்ற மாட்டேன். 1 day ago\nRT @manuvirothi: சமுதாயத்திற்காக எழுதுந் திறனற்றவர்கள், தங்களின் வயிற்றுப்பிழைப்பையே பெரிதாய்க் கருதிக் கவிதைக்குக் கல்லறை எழுப்பிக் கொண்டி… 1 week ago\nகொரோனாவுக்கு முன்பாக வறுமை எங்களை கொன்று விடும் என்கிறார்கள��� உ.பி. ‘இந்துக்கள்’ twitter.com/BDUTT/status/1… 1 week ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\n\"ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்\n​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2019/07/", "date_download": "2020-04-07T08:21:06Z", "digest": "sha1:HJ3AW2OM4YLBS7XNGOFWBOZSU4HDQKXL", "length": 43353, "nlines": 235, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "ஜூலை | 2019 | மு.வி.நந்தினி", "raw_content": "\nகடந்த ஒரு வாரமாக சென்னையின் தட்ப வெப்ப சூழல் சற்றே இதமானதாக உள்ளது. கோடையில் கருகிவிட்ட தொட்டிச் செடிகளில் உயிர் பிழைத்தவை, பசுமையாக பளிச்சென்று காட்சியளிக்கின்றன. கோடையின் கொடும் வெப்பத்தால் வாடி வதங்கி, நுனி இலைகள் கருகி, இலை உதிர்ந்து கிடந்த ராமேஸ்வரம் மல்லி பூத்திருக்கிறது. அதற்கே உரிய பிரத்யேக மணம், அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் காற்றில் மிதந்து வருகிறது. பால்யத்தை நினைவு படுத்துகிறது அந்த மணம்.\nபத்து வயது வரை நாங்கள் வாழ்ந்த அந்தக் கிராமத்தின் வீடுகளில் புழைக்கடை தோட்டங்களில் ராமேஸ்வரம் மல்லிச்செடி ஆக்கிரமித்திருக்கும். டிசம்பர் பூச் செடிகள், டெரியா பூக்கள், பீன்ஸ் செடிகள், மிளகாய் செடிகள் என புழைக்கடை தோட்டத்தில் பலவகையான செடிகள் இருந்தாலும் மணத்தால் ஆக்கிரமித்திருந்தது ராமேஸ்வரம் மல்லியே..\nஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னோக்கி போகச் சொன்னால், நான் அந்தக் காலக்கட்டத்துக்குத்தான் போவேன். பத்து வயதில் அந்த ஊரை விட்டு வந்ததோடு சரி, மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை. ஆனால், அந்த ஊரைப் பற்றிய நினைவு மட்டும் என்னை விட்டுப் போனதேயில்லை.\nகோடையில் கடுமையான தண்ணீர் வறட்சி இருக்கும் ஊர். கோடையைத் தவிர மற்ற நேரங்களில் எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் நிரம்பி வழியும். சிறு வயதில் Aquaphobia என்கிற நீரைக்கண்டால் அலறுகிற பிரச்��ினை இருந்தது. குட்டை அளவு நீரைப் பார்த்தாலும் கண்களை மூடிக்கொள்வேன்.\nஅந்த கிராமத்திலிருந்து எங்கு சென்றாலும் ஏரி அல்லது குளம், குட்டை, நீரோடைகளைக் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கும். என் அம்மாவை இறுகப் பற்றிக்கொண்டு, நீர்நிலைகளை ஒட்டிய ஒற்றையடிப்பாதைகளைக் கடந்து செல்வேன். அதுபோல, பேருந்து பயணத்தின் போது, நிரம்பி வழியும் நான்கைந்து ஏரிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். பேருந்து ஏரியில் கவிழ்ந்துவிடுமோ என்கிற பயம், ஏரியைக் கடக்கும் வரை இருந்துகொண்டே இருக்கும்.\nகிராமத்திலிருக்கும் குழந்தைகள் நான்கைந்து வயதுகளில் நீச்சல் பழகிக்கொள்வார்கள். நான் மட்டும் நீர் பயம் காரணமாக பழகவேயில்லை. ஒருமுறை என் அண்ணன் கடுப்பாகி, கிணற்றின் மேலிருந்து உள்ளே தூக்கிப் போட்டான். அப்போதும் நீரின் மீதான பயம் காரணமாக நீச்சல் கற்கவில்லை. என் வயதுள்ள நண்பர்கள் கிணற்றில் குளிப்பார்கள். நான் மட்டும் கால்வாயில் குளிப்பேன்.\nபிறகு, வெவ்வேறு ஊர்களில் குடியிருந்து சென்னை வரை வந்தாகிவிட்டது. முதன்முதலாக கடலை பார்த்தபோது பயம் வரவில்லை. நீர் மீதான பயம் விட்டுப்போய்விட்டது தெரிந்தது..\nசென்னை வந்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக கோடையின் கடுமை, இந்த நகரத்தை விட்டுப் போய்விடலாமா என்கிற எண்ணத்தை அதிகப்படுத்திவிட்டது. கிட்டத்தட்ட போய்விடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.\nகோசிகனுக்குமேகூட சென்னையை பிடிக்கவில்லை. ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை எங்களுடைய பூர்வீக கிராமத்துக்கு சென்றாலும், அதுதான் அவனைப் பொறுத்தவரையில் சொந்த ஊர்.\nஊரைப் பற்றிய பேச்சு எடுத்ததும், “காலையில சில்லுன்னு காத்து வரும்..ஏசியே போட்டுக்க தேவையில்லை. அப்புறம் ஆறு மணிக்கெல்லாம் குருவிங்க வந்து எழுப்பிவிடும். பயங்கரமாக மின்னல் அடிக்கும், நிறைய மழை பெய்யும்…” என கண்கள் விரிய வர்ணிப்பான்.\nஇத்தனைக்கும் அங்கிருக்கும் வீட்டில், இங்கிருப்பதைப் போன்ற எவ்வித வசதிகளும் கிடையாது. ஆனாலும், கிராமத்து வீட்டின் மீது அவனுக்கு இயல்பான ஈர்ப்பிருக்கிறது. முடிவெடுப்பதில் எனக்கு இது உதவியாக இருந்தது. எதிர்காலத்தில் அங்கேதான் வாழப்போகிறோம் என்கிற எண்ணமிருந்தபோதும், எப்போது என தீர்க்கமாக முடிவெடுக்க முடியவில்���ை. அது இப்போது முடிந்திருக்கிறது.\nஊரில் வெறுமையாக உள்ள வீட்டை, வாழும் வீடாக மாற்ற வேண்டும். சில நேரங்களில் ஒன்றுமில்லாத வெறுமை, மன உளைச்சலை ஏற்படுத்தியதுண்டு. முதலில் புத்தகங்களும் சில மரச் சாமான்களும் செல்கின்றன. அடுத்த கோடைக்குள் ‘வாழ்வதற்கான வீட்டை’ உருவாக்கிவிட வேண்டும். அதில் பல சிக்கல்களும் சவால்களும் இருந்தாலும், இந்த முறை முடியும் என்றுதான் தோன்றுகிறது.\nகுறிச்சொல்லிடப்பட்டது Aquaphobia, ஊர், கோடை, சென்னை, ராமேஸ்வரம் மல்லிச்செடி\nகோசிகன் படிக்கும் பள்ளியில் ‘அம்மாவை பார்த்தே ஆக வேண்டும்’ என கடந்த வெள்ளிக்கிழமை கட்டாய அழைப்பு விடுத்திருந்தார்கள். திங்கள் காலையில் செல்ல முடியவில்லை. மாலைதான் சென்றேன்.\nஇரண்டாண்டுகளாக உள்ள குற்றச்சாட்டுத்தான். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே சொல்ல அழைத்திருக்கிறார்கள்..\n“உங்க பையன் அறிவா இருக்கான்; கிளாஸ்ல நல்லா பதில் சொல்றான். ஆனா, எழுதவே மாட்டேன்கிறான். ஒரு மாசமா எழுதவேயில்லை… கடைசியா கட்டாயப்படுத்தி உட்காரவெச்சி எழுத வெச்சோம்… பெரிய தலைவலியா இருக்கான்னு எல்லா மிஸ்சும் சொல்றாங்க” என மென்மையான குரலில் வேகமாக பேசி முடித்தார் துணை தலைமை ஆசிரியர்.\n“எதையும் எழுதிப் போடலைன்னு சொன்னான் மேம்.. வீட்லேர்ந்த நோட்டையே நான்தான் பையில் வெச்சு அனுப்பினேன்” நானும் வேகமாக சொல்லிவிட்டு,\nஅருகே நின்றிருந்த கோசியைப் பார்த்தேன். இருவரையும் மாறிமாறிப் பார்த்து “நோ மிஸ்…நோ மிஸ்” என்றான்.\n“கோசி, ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் ல ஒரு டிராமா நடிச்சான் அதிலேர்ந்து அவனை பிடிச்சுபோச்சு..such a talented boy…\nபோன வருசம் complaint பண்ணப்போ, நான் பெரிசா எடுத்துக்கலை… இந்த வருசம் நானே அனுபவிக்கிறேன்… என்னால முடியல…” என்றார் ஆசிரியர் அவனைப் பார்த்து.\nநானும் ‘என்னால முடியலை’ என்றேன்.\n“இனி நீதான் திருத்திக்கணும்பா” என பஞ்சாயத்தை ஒருவழியாக முடித்து வைத்தார் ஆசிரியர்.\nநான்காவது படிக்கிறான். இரண்டாவதில் இருந்து இதே குற்றச்சாட்டு; இதே பாராட்டு… இந்தப் பிரச்சினையை யாரிடமாவது சொன்னால் கற்றலில் குறைபாடு போன்ற பிரச்சினையாக இருக்குமோ எனக் கேட்பார்கள். அப்படியெதுவும் இல்லை.\nசோம்பேறித்தனம்… நன்றாக (சொற்பொழிவே நடக்கும்) பேசுவான். குழந்தைகளுக்கே உரிய திக்கிப்பேசும் மழலை மொழியில் அல்லாமல் மி��ச் சிறப்பாகவே உச்சரிப்பான். படிக்கவும் செய்வான். தூங்கும் முன் தினமும் புதுப்புது கதைகளை சொல்வான்.\nஎழுதுவதில் மட்டும் அத்தனை மெத்தனம். இரண்டு பக்கங்களை எழுத வைப்பதற்குள் நெஞ்சுலி வந்துடும். போன வருடம் நடந்த தேர்வுகளில் அனைத்து பதில்களும் தெரிந்திருந்தும்கூட ஒரே ஒரு விடையை மட்டும் தாளில் எழுதி வைத்திருந்தான்.\nபள்ளிகளில் எழுதுவதை குறைத்து கொடுக்கலாம். ஆனால் பள்ளிக் கல்வி முறை அப்படியில்லை. பக்கம் பக்கமா எழுதியே ஆக வேண்டிய கல்வி முறை. எழுதியே ஆக வேண்டும். இந்த ஆண்டு சற்றே வேகம் கூடியிருக்கிறது.\n“ஃபர்ஸ்ட் மார்க் வாங்கலாம், ஆனா நீ பாஸ் வாங்கினா போதும்” என பள்ளியிலிருந்து வரும்போது மென்மையாகவே சொன்னேன். தலையை ஆட்டினான்.\nவகுப்பு ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் அவனைப் பற்றி புகார் சொல்லத்தான் அழைத்திருந்தார்கள். ஆனால், அவனைப் புகழ்ந்தார்கள். எனக்கு புகார் பற்றிய கவலை இல்லை; புகழ்ச்சி குறித்து மகிழ்ந்தேன்.\nநான் எப்போது கடிந்துகொள்வேனோ என்கிற அச்சம் அவனிடம் இருந்தது. திங்கள் இரவு இரவு முதல் காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி எனக்கு. சுத்தமாக பேசவே முடியவில்லை. பேச முயற்சித்தபோது, “அம்மா, ப்ளீஸ் உன்னால பேச முடியலை..பேசதம்மா… ஏன் கஷ்டப்படற”. சிரித்துக்கொண்டே நக்கலாகச் சொன்னான். அவனுடைய கவலை அவனுக்கு. ஆனால், ஒரு நாள் விடுமுறை எடுத்து, என்னைப் பார்த்துக்கொண்டான். நன்றி மகனே… 🙂\nஇரண்டு வாரங்களுக்கு முன் முகநூலிலிருந்து விலகிவிட்டேன். குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. சில நேரங்களில் நான் எழுதுவது பலருக்கு மனவருத்தத்தைக் கொடுக்கிறது, கோபத்தை உண்டாக்குகிறது. வினை…எதிர்வினை…விவாதம்… சலிப்பாக உணர்ந்ததால் விலகிவிட்டேன்.\nசெய்தியாளராக முகநூலிலிருந்து விலகியிருப்பது இழப்புதான். ஆனால், இப்போதைக்கு இந்த விலகல் தேவையாக உள்ளது.\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் செயல்பாட்டாளர் முகிலனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக ஊடகங்களில் எழுதிய பதிவுகளை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். சூழலியல் தொடர்பான பல பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த முகிலனுக்கு ஆதரவாகவே நிறைய பேர் எழுதியிருந்தனர்.\n‘மீறல்கள்’ நிகழக்கூடிய சாத்தியங்கள், சந்தர்ப்பங்கள் எல்லோருக்குமே வர வாய்ப்பிருக்கிறது. அத��� இயல்பானதுதான். ஆனால், மீறல் நிகழ்ந்துவிட்டபின் என்ன நடக்கும் என்பது குறித்து பலர் சிந்திப்பதில்லை. உணர்ச்சிகளின் உந்துதலில் நடக்கும் மீறல்களுக்கான பலனை தொடர்புடையவர்கள் அனுபவிக்கத்தான் நேரிடும். அது உண்டாக்கும் தொடர் சங்கிலி நிகழ்வுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஅதோடு, ஆண்மய சமூகத்தில் ‘கட்டிக்கிட்டது ஒன்னு; வெச்சிக்கிட்டது ஒன்னு’ என்கிற வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறைந்தபட்ச அறம் குறித்த உணர்வை தள்ளி வைத்து விடுகின்றன. தன்னுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை எனில் முகிலன் அதிலிருந்து வெளியேறியிருக்கலாம்; ‘காதலித்த’ பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கலாம். விவாகரத்தை நிகழக்கூடாத விசயமாகக் கருதும் சமூக உணர்வு, திருமண மீறல்களை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது.\n’ என்கிற ஒலிபரப்பு நிகழ்ச்சி குறித்து அண்மையில் அறிந்தேன். வெற்றியாளர்களின் தோல்வி அனுபவங்களை மட்டும் பகிர்வதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. பத்திரிகையாளர் எலிசபெத் டே தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிகளை இங்கே கேட்கலாம்.\nஇப்படியொரு நிகழ்ச்சியை உருவாக்க பின்னணி காரணங்கள் குறித்து எலிசபெத் டே எழுதிய இந்தக் கட்டுரை Why we should learn to embrace failure. எனக்குப் பிடித்திருந்தது.\nசமீப காலமாக சற்றே ஆழமாக விசயங்களை அணுகிப்பார்த்து எழுதும் யோசனை வந்துகொண்டிருக்கிறது. எலிசபெத்தின் கட்டுரை அகத்தூண்டலை உண்டாக்கியிருக்கிறது. அப்படியேதும் முயற்சித்தால் இங்கேயேதான் எழுதவிருக்கிறேன்.\nகடந்த மாதம் நெருக்கடி காரணமாக மீண்டும் ஊடகங்களில் பணிவாய்ப்புத் தேடினோம்; நண்பர்களும் உதவினார்கள். ஆனால், நேர்மறையான எந்த பதிலும் கிட்டவில்லை. இது எதிர்ப்பார்த்ததுதான். உண்மையில், பணிதேடிவது எனக்கே பிடிக்கவில்லை. மனதளவில் தயார்ப்படுத்திக்கொண்டுதான் தேடினேன். அமையவில்லை. உண்மையாகவே மகிழ்ச்சி.\nஅந்த அமைப்பை குறை சொல்லிக்கொண்டே அதே அமைப்பில் 12 மணி நேரம் பணியாற்ற நேர்வது கொடுமையாகவே இருக்கும். 12 மணி நேர கொடுமையை தாங்குவதற்கு நான்கைந்து மணி நேர கொடுமையை தாங்கிக் கொள்ளலாம். அல்லது வேறு வழியைக் கண்டுபிடிக்கலாம்.\nசில ஆண்டுகளாக எனக்கு PMDD (premenstrual dysphoric disorder) பிரச்சினை உள்ளது. பெண்களுக்குள்ள (20 பேரில் ஒருவருக்கு) பொதுவான பிரச்சின��� இது. மாதவிடாய் காலத்துக்கு முன்பு கோபம், எரிச்சல், கவனக்குறைவு, இனம்புரியாத வருத்தம், காரணமே இல்லாத அழுகை, விரக்தி போன்ற உணர்வு உருவாகும். இதுதான் PMDD. சில நேரங்களில் மாதவிடாய் முடியும்வரைகூட தொடரும். ஹார்மோன் சமநிலை குலைவதால் இந்தப் பிரச்சினை வரலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். முழுமையான காரணமும், மருந்துகளும் இல்லை.\nஆபத்தாக, தற்கொலை உணர்வுகூட சிலருக்கு வரலாம். சில நேரங்களில் எனக்கும்கூட அப்படித் தோன்றுவதுண்டு. ஆனால், தற்கொலையைக் காட்டிலும் எனக்கு மன உறுதி அதிகம். என் நண்பர் ஒருவர், இந்தப் பிரச்சினை உள்ளவர். அவருக்கும் இந்த உணர்வு உள்ளதென்று கூறினார். இந்த உணர்வு நிலையிலிருந்து வெளியேற உடற்பயிற்சி செய்வேன் என்றார். பிரச்சினை உணர்ந்தவர்களுக்கு பிரச்சினை இல்லை. பிரச்சினையை கைகொள்வது அவர்களால் முடிகிறது. இப்படியொரு பிரச்சினையை அறியாத பெண்களும் இருக்கிறார்கள். பல சமூக அழுதத்தங்களின் காரணமாக அவர்களுக்கு மேலும் மன அழுத்தம் அதிகமாகவே வாய்ப்புகள் அதிகம்.\nபெரும்பாலும் இந்த சமயத்தில் அமைதியைக் கடைப்பிடிப்பேன். பிரச்சினைகள் வலிய வந்தாலும் சுரணையில்லாமல் நடந்துகொள்வேன். விரக்தியாக எண்ணங்கள் வரும்போது அடுத்த வாரம் சரியாகிவிடும் என சொல்லிக்கொள்வேன்.\nமோசமான முடிவுகளை எடுக்க மனம் உந்தித்தள்ளும், அப்போது அதன் பேச்சைக் கேட்கவே கூடாது. அழும் உணர்வு வந்தால், தனிமையில் அழலாம்.\nகுடும்பத்தில் உள்ளவர்களிடம் இந்தப் பிரச்சினையை சொல்லி, ஒத்துழைக்கக் கேட்கலாம். அதிகப்படியான கோபத்தை குறும்பு செய்யும் மகனிடம் காட்ட வேண்டியிருக்கும், தாமதிக்காமல் அவனிடம் மன்னிப்பு கேட்டு விடுவேன். பிரச்சினை முடிந்தது.\nயாரும் இல்லையென்றாலும் பிரச்சினை இல்லை, உங்களுக்குப் பிடித்த விசயங்களை அந்த சமயத்தில் செய்யுங்கள். படம் பார்க்கலாம், படிக்கலாம், எழுதலாம். நான் கொரிய சீரியல்களைப் பார்ப்பேன். 🙂\nPMDD காரணமாக ஏராளமான சண்டை- சச்சரவுகளும் வந்துள்ளன. அந்தக் காலத்தை கடந்துவிட்ட பிறகு, இதற்கெல்லாம் இப்படி வினையாற்றியிருக்கத் தேவையில்லை எனத் தோன்றும். அதே சமயம் சில நல்லவைகளும் நடக்கலாம். எனக்கு நடந்திருக்கிறது.\nPMDD ஒரு மோசமான பிரச்சினைதான். ஆனால், அதை கடக்க பழக்கப்படுத்திக்கொள்ள முடியும்.\nகுறிச்சொல்ல��டப்பட்டது ஊடகம், கோசிகன், தோற்பது எப்படி, மாதவிடாய் கால பிரச்சினை, முகநூல், முகிலன், PMDD\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nசமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி. […]\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\nமுதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் […]\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\nஅண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் – பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், […]\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் “வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா” என முழக்கம் எழுப்பினர். […]\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n#Hum_Light_Nahi_Bujhaenge நான் நிச்சயம் விளக்கேற்ற மாட்டேன். 1 day ago\nRT @manuvirothi: சமுதாயத்திற்காக எழுதுந் திறனற்றவர்கள், தங்களின் வயிற்றுப்பிழைப்பையே பெரிதாய்க் கருதிக் கவிதைக்குக் கல்லறை எழுப்பிக் கொண்டி… 1 week ago\nகொரோனாவுக்கு முன்பாக வறுமை எங்களை கொன்று விடும் என்கிறார்கள் உ.பி. ‘இந்துக்கள்’ twitter.com/BDUTT/status/1… 1 week ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\n\"ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்\n​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-07T05:56:03Z", "digest": "sha1:LJWNFKAVUBLCPT3MKWZVQI2SKYTDMQ3V", "length": 6957, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜான் மேத்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜான் குரோம்வெல் மேத்தர் (பி. ஆகஸ்ட் 7, 1946) அவர்கள் ஒரு அமெரிக்க விண்மீனியல் அறிஞரும் (Astrophysicist) பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் 2006 ஆண்டுக்கான இயற்பியல் பரிசை பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜியார்ஜ் ஸ்மூட் அவர்களுடன் சேர்ந்து பெற்றார். ஜான் மேட்த்தர�� அவர்கள் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் இருக்கும் நாசா (NASA) வைச் சேர்ந்த கோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் (Goddard Space Flight Center) அறிவியல் அறிஞராக பணியாற்றி வருகின்றார். மேத்தர் அவர்களும் ஸ்மூட் அவர்களும் கண்டுபிடித்த பேரண்ட விண்வெளியின் பின்புலத்தில் காணப்படும் நுண்ணலைக் கதிர்வீச்சின் பண்புகளைக் கொண்டு, பேரண்டத்தின் மூலப் பெரும்பிறக்கம் (பெருவெடி) (Bing-Bang) என்னும் கொள்கையை உறுதி செய்ய உதவியது என்பதற்காக நோபல் பரிசு அளிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டுபிடிப்புக்கு COBE என்னும் செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) பெருந்துணையாய் இருந்தது.\n7 ஆகத்து 1946 (அகவை 73)\nஇவர், ஆதி முதல் ஒளி: பேரண்டத்தோற்றத்தின் அதிகாலை (வைகறை)ப் பொழுத்துக்கு பின்னோக்கிப் பயணம்(செலவு) செல்லும் அறிவியல் உண்மைக் கதை (The Very First Light: The True Inside Story of the Scientific Journey Back to the Dawn of the Universe,) என்னும் நூலை ஜான் போஸ்லோ (John Boslough) என்பாருடன் சேர்ந்தெழுதி 1996ல் வெளியிட்டுள்ளார்.\n1.1 கல்வியும் துவக்க ஆய்வுகளும்\n1.2 COBE செயற்கைமதி திட்டத்தில் பங்கு கொள்ளல்\n3 பரிசுகளும் புகழ் பட்டங்களும்\nபள்ளிப்படிப்பு: நியூ ஜெர்சியில் உள்ள நியூட்டன் என்னும் ஊரில் உள்ள நியூ ஜெர்சி உயர்நிலைப்பள்ளியில் (Newton High School, Newton, New Jersey) 1964ல் தேர்ச்சி பெற்ரார்.\nCOBE செயற்கைமதி திட்டத்தில் பங்கு கொள்ளல்தொகு\n1968 இளங்கலை (இயற்பியல்), சுவார்த்மோர் கல்லூரி\n1974 முனைவர் பட்டம் (இயற்பியல்), கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)\nபெஞ்சமின் பிராங்கிளின் விருது (இயற்பியல்), 1999\nநோபல் பரிசு இயற்பியல், 2006\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nஇயல்பியல் நொபல் பரிசு - 2006 (தமிழில்)\nShorகோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் உள்ள குறும் வாழ்க்கை வரலாறு\nபெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வகக் கட்டுரை\nஆதி முதல் ஒளி புத்தகம் வாங்க அமேசான் இணைய புத்தகக் விற்பனைத் தள இணைப்ப\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_12", "date_download": "2020-04-07T08:25:09Z", "digest": "sha1:MSSIKBQL5XCY7IH5AVDG4Z67O664YNZC", "length": 14793, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெப்ரவரி 12 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< பெப்ரவரி 2020 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 12 (February 12) கிரிகோ���ியன் ஆண்டின் 43 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 322 (நெட்டாண்டுகளில் 323) நாட்கள் உள்ளன.\n1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.[1]\n1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.\n1554 – இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி ஓராண்டில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் ஜேன் கிரே கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.\n1593 – ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை எதிர்த்து வெற்றி கண்டன.\n1689 – ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு 1688 இல் பிரான்சுக்கு தப்பியோடியமை முடி துறந்ததாகக் கருதப்படும் என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது.\n1733 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா பிர்த்தானியாவின் பதின்மூன்று குடியேற்றங்களில் 13-வது குடியேற்ற நாடாக யேம்சு ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.\n1771 – சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குசுத்தாவ் மன்னன் ஆனான்.\n1818 – சிலி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1819 – கண்டிப் போர்கள்: கண்டியில் இராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது.[2]\n1825 – கிறீக் பழங்குடியினர் ஜோர்ஜியாவில் இருந்த தமது கடைசி நிலங்களை அமெரிக்க அரசுக்கு கொடுத்து விட்டு மேற்கு நோக்கி குடிபெயர்ந்தனர்.\n1832 – கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.\n1855 – மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1909 – நியூசிலாந்தின் பென்குயின் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்துக்கு அருகே மூழ்கி வெடித்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.\n1909 – ஐக்கிய அமெரிக்காவின் மிக பழைமையான சிறுபான்மைச் சமூக உரிமை சங்கம் நிறப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கம் அமைக்கப்பட்டது.\n1912 – சீனாவின் கடைசி அரசன் உவான்தொங் முடி துறந்தான்.\n1912 – சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.\n1921 – போல்செவிக் படைகள் சியார்சியா மீது தாக்குதலைத் தொடுத்தன.\n1927 – முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.\n1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.\n1935 – ஈல��யம்-நிரப்பப்பட்ட வான்கப்பல் மேக்கோன் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கரையில் மூழ்கியது.\n1947 – மிகப்பெரும் இரும்பு விண்வீழ்கல் சோவியத் ஒன்றியம் சிக்கோட்-ஆலின் என்ற இடத்தில் விண்கல் வீழ் பள்ளம் ஒன்றை உருவாக்கியது.\n1961 – வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.\n1974 – 1970 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறினார்.\n1994 – நோர்வே தேசிய அருங்காட்சியகத்தினுள் நுழைந்த நால்வர் எட்வர்ட் மண்ச்சின் புகழ்பெற்ற அலறல் ஓவியத்தைத் திருடிச் சென்றனர்.\n2001 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.\n2002 – யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபதான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின. நான்கு ஆண்டுகளின் பின்னர் விசாரணை முடிவடையும் முன்னர் அவர் இறந்தார்.\n2002 – ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் உயிரிழந்தனர்.\n2009 – அமெரிக்காவின் கோல்கன் விமானம் நியூயார்க்கில் வீடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும், தரையில் ஒருவரும் உயிரிழந்தனர்.\n2016 – 1054 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் முதற்தடவையாக திருத்தந்தை பிரான்சிசு, மாஸ்கோவின் மறைமுதுவர் கிரீல் ஆகியோர் சந்தித்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்தனர்.\n1768 – இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர் (இ. 1835)\n1804 – ஹைன்ரிக் லென்ஸ், செருமானிய-இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1865)\n1809 – சார்லஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியலாளர், நிலவியலாளர் ரி. 1882)\n1809 – ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (இ. 1865)\n1814 – ஜென்னி வான் வெசுட்பலென், கார்ல் மார்க்சின் மனைவி (இ. 1881)\n1824 – தயானந்த சரசுவதி, ஆரிய சமாசத்தை உருவாக்கிய இந்திய குரு (இ. 1883)\n1851 – ஆய்கென் வொன் பொம் போவர்க், ஆத்திரிய பொருளியலாளர், மார்க்சிய விமர்சகர் (இ. 1914)\n1922 – உசேன் ஓன், மலேசியாவின் 3வது பிரதமர் (இ. 1990)\n1948 – ரே கர்ஸ்வயில், அமெரிக்கக் கணினி அறிவியலாளர்\n1967 – என். ரவிகிரண், தென்னிந்திய சித்திரவீணைக் கலைஞர்\n1969 – டேரன் அரோனாப்ஸ்கி, அமெரிக்கத் திரைப்பட இயக்குந���், தயாரிப்பாளர்\n1986 – ஆரி, தமிழகத் திரைப்பட நடிகர்\n1980 – ஹூவான் கார்லோஸ் ஃபெரேரோ, எசுப்பானிய டென்னிசு வீரர்\n1713 – சகாந்தர் சா, முகலாயப் பேரரசர் (பி. 1664)\n1804 – இம்மானுவேல் கண்ட், செருமானிய மெய்யியலாளர் (பி. 1724)\n1908 – ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)\n1912 – கெரார்டு ஆன்சன், நோர்வே மருத்துவர் (பி. 1841)\n1916 – ரிச்சர்டு டீடிகைண்டு, செருமானிய கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1831)\n1964 – சாம். அ. சபாபதி, இலங்கை வழக்கறிஞர், 1வது யாழ்ப்பாண முதல்வர் (பி. 1898)\n1988 – எஸ். நடராஜா, இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி, மேலவை உறுப்பினர்\n2009 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, தமிழீழ ஊடகவியலாளர்\n2009 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (பி. 1982)\n2013 – சங்கரலிங்கம் ஜெகந்நாதன், காந்தியவாதி, இந்திய விடுதலைப்போராட்ட வீரர் (பி. 1914)\n2015 – நிக் அப்துல் அசிஸ் நிக் மாட், மலேசிய அரசியல்வாதி (பி. 1931)\nபன்னாட்டு பெண்கள் சுகாதார நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_A4/Audi_A4_30_TFSI_Technology.htm", "date_download": "2020-04-07T07:45:08Z", "digest": "sha1:LCRUVUXFZ2CNBW7V76XVFQ33VMWNFZPZ", "length": 32502, "nlines": 612, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ4 30 tfsi technology ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nbased on 3 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஏ430 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nஆடி ஏ4 30 tfsi technology இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.84 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 12.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1395\nஎரிபொருள் டேங்க் அளவு 54\nஆடி ஏ4 30 tfsi technology இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி ஏ4 30 tfsi technology விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை tfsi பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 7 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 54\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் 5 link\nபின்பக்க சஸ்பென்ஷன் trapezoidal link\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 8.5 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2820\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் front seats\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் ப���றவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/50 r17\nகூடுதல் அம்சங்கள் entry area\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் ஆடி sound system\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆடி ஏ4 கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- மன்ஹாட்டன் கிரே மெட்டாலிக், மாடடோர் ரெட், நவ்வரா ப்ளூ மெட்டாலிக், myth பிளாக் metallic, ஐபிஸ் வைட்.\nஏ4 35 டிடிஐ பிரீமியம் பிளஸ்Currently Viewing\nஎல்லா ஏ4 வகைகள் ஐயும் காண்க\nஆடி ஏ4 3.0 டிடிஐ quattro பிரீமியம்\nஎல்லா ஏ4 படங்கள் ஐயும் காண்க\nஆடி ஏ4 30 tfsi technology பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஏ4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஏ4 30 tfsi technology கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ ஸ்போர்ட்\nஆடி ஏ6 45 tfsi பிரீமியம் பிளஸ்\nஸ்கோடா சூப்பர்ப் l&k 1.8 பிஎஸ்ஐ ஏடி\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200\nபிஎன்டபில்யூ 5 series 530ஐ ஸ்போர்ட்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோர���ம் இன் விலை\nஅல்ட்ரா தொழிற்நுட்பத்துடன் கூடிய குவாட்ரோவை, ஆடி வெளியிட்டது\nபல ஆண்டுகளாக உள்ள தனது ரேலி-வின்னிங் பாரம்பரியத்தை அனுகூலமாக எண்ணி ஆடி நிறுவனம் பெருமைப்படுகிறது. அது உண்மையும் கூட. இந்நிலையில் இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர், தனது ரேலி-வின்னிங் ஆல் வீல் டிரைவ் கு\nஇந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், 2016 ஆடி A4 காட்சிக்கு வைக்கப்படலாம்\nதனது நவீன தயாரிப்பான புதுப்பிக்கப்பட்ட ஆடி A4 சேடனை, ஜெர்மன் வாகன தயாரிப்பாளர் மூலம் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது. வரும் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை கிரேய்ட\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி ஏ4 மேற்கொண்டு ஆய்வு\nஏ4 30 tfsi technology இந்தியாவில் விலை\nமும்பை Rs. 52.25 லக்ஹ\nபெங்களூர் Rs. 55.4 லக்ஹ\nசென்னை Rs. 54.05 லக்ஹ\nஐதராபாத் Rs. 53.6 லக்ஹ\nபுனே Rs. 52.25 லக்ஹ\nகொல்கத்தா Rs. 51.8 லக்ஹ\nகொச்சி Rs. 56.26 லக்ஹ\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/vanitha-talk-about-tharshan-sanam/", "date_download": "2020-04-07T07:57:12Z", "digest": "sha1:JZ37U3SOPP7OERRUM2BDHEBFM6O73YLK", "length": 9531, "nlines": 138, "source_domain": "tamilnewsstar.com", "title": "செருப்பால அடிப்பேன் - வனிதா ஆவேசம்! | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nஅமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் முறியும்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் 74842 தாண்டியுள்ளது\nபோரிஸ் ஜான்சன் விரைவில் உடல் நலம் தேற வேண்டும்\nஇன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை\nToday rasi palan 07.04.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 07 ஏப்ரல் 2020 செவ்வாய்க்கிழமை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் 69498 தாண்டியுள்ளது\nஉலக நாடுகளுக்கு இந்தியா உதாரணமாக விளங்குகிறது\nசத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை\nபோரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1200 பேர் உயிரிழப்பு\nசெருப்பால அடிப்பேன் – வனிதா ஆவேசம்\nசெருப்பால அடிப்பேன் – வனிதா ஆவேசம்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன்.\nஇலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார்.\nஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்ஷன் தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சனம் ஷெட்டி.\nஇந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதாவிடன், நீங்கள் பிக்பாஸில் இருக்கும் போதே ஷெரின்\nதர்ஷனுடன் (affair)ல் இருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறீர்.\nஇப்போது அதுவே நடந்துள்ளது. இதை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர் என கேட்டதற்கு, ” சனம் ரொம்ப நல்ல பொண்ணு ..என்கிட்ட நிறைய ஷேர் பண்ணியிருக்கா, சனம் மீது\nஎனக்கு மிகுந்த மரியாதையை உள்ளது. காரணம் , தர்ஷனை நம்பி அவனுக்காக, அவனது வளர்ச்சிக்காக படம் எடுத்திருக்கிறார்.\nபிக்பாஸ் வீட்டில் நான் ஷெரினிடம் சொல்லியிருந்தேன். அவனுக்கு வெளியில் வேறு ஒரு பெண் இருக்கிறார். நீ விட்டு விடு என்று…. எனக்கு தர்ஷன் மீது க்ரஷ் தான் என கூறினால்.\nதன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என தர்ஷன் கூறினான். ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும். யார் மீது தப்புன்னு சொல்லுறதுக்கு எனக்கு உரிமை இல்லை.\nஎங்கபோனாலும் கூடவே கூப்பிட்டு போன்னு சொல்லி ப்ரஸ்ஸர் கொடுத்தாளா..\nஇப்படியெல்லாம் என்கிட்ட தர்ஷன் சொன்னானா நான் செருப்பு எடுத்து அடிச்சுடுவேன்.\nசில்லி ரீசன் சொல்லிட்டு இருக்குறான். சனம் இது எல்லாத்தையும் என்கிட்ட சொல்லியிருக்கிறாள்.\nஅவள் ரொம்ப தைரியனமான பெண். ஒரு பெண்ணா அவளை நான் மதிக்குறேன் என கூறினார் வனிதா.\nஇவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்\nசீனாவில் பலி எண்ணிக்கை 492 ஆக உயர்வு\nஅமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் முறியும்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் 74842 தாண்டியுள்ளது\nபோரிஸ் ஜான்சன் விரைவில் உடல் நலம் தேற வேண்டும்\nஇன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை\nToday rasi palan 07.04.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 07 ஏப்ரல் 2020 செவ்வாய்க்கிழமை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் 69498 தாண்டியுள்ளது\nஉலக நாடுகளுக்கு இந்தியா உதாரணமாக விளங்குகிறது\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/24044416/Intensification-of-Prevention-Activities-on-behalf.vpf", "date_download": "2020-04-07T08:41:13Z", "digest": "sha1:GYL7E5ELSXVTTFLE3Z75KZDK6L47UZLQ", "length": 14589, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Intensification of Prevention Activities on behalf of Local Government in Alathur Panchayat || ஆலத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பு சார்பில் தடுப்பு பணிகள் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆலத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பு சார்பில் தடுப்பு பணிகள் தீவிரம்\nஉள்ளாட்சி அமைப்பு சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஊராட்சி உதவி இயக்குனர் செல்லத்துரை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமதுரை மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், ஊரகப்பகுதிகளுக்கு வந்து செல்லும் மக்களுக்கும் கொரோனா தொற்று நோய் வராமல் தடுப்பதற்காக கலெக்டர் வினய் உத்தரவுப்படி, கூடுதல் ஆட்சியர் பிரியங்கா கண்காணிப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇதன்படி ஊரகப்பகுதிகளில் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்பட்டிருந்த குப்பைக்கழிவுகள் அனைத்தும் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு தேங்கிக்கிடக்காத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.\nகுப்பைகள் அப்புறப்படுத்தப்பட்ட இடங்கள், தெருக்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களில் பிளீச்சிங்பவுடர்் தூவப்படுகிறது.\nஇதே போன்று பொதுமக்கள் நடமாடும் இடங்கள், பொதுமக்கள் அன்றாடம் வந்து செல்லும் பொதுகட்டிடங்கள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீரில் பிளீச்சிங் பவுடர் கலந்து தெளிக்கப்படுகிறது.\nஇதற்காக பல ஊராட்சிகளின் நிதி நிலையை கருத்தில்கொண்டு அனைத்து ஊராட்சிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் முதற்கட்டமாக தலா 2 மூடைகள் வீதம் தரமான பிளீச்சிங்பவுடர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பயன்பாடு மற்றும் தேவைக்கேற்ப மேற்கொண்டு கூடுதலாக வழங்கப்பட உள்ளது.\nஊராட்சிகளுக்கு தேவைப்படும் சுண்ணாம்பு பவுடர் மூடைகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 56 ஆட்டோக்களை பயன்படுத்தி மாவட்ட அளவில் 1946 கிராமங்களிலும் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலமாகவும், உள்ளூர் தண்டோரா மூலமாகவும் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஊராட்சியின் நுழைவுப்பகுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் கைகளை கழுவும் முறைகள் குறித்த படங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 1½ லட்சம் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு பொதுமக்களுக்கு வினியோகிப்பதுடன் அவர்களது வீடுகளிலும் ஒட்டப்பட்டு வருகிறது. வங்கியாளர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஊரகப்பகுதிகளில் அதிக கிராமங்களில் நடைபெற இருந்த விழாக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தையும் தடைசெய்திட உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகள் தாமாகவே நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். உள்ளாட்சி அமைப்பின் பணியாளர்கள், மகளிர்குழு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று தற்போதைய சூழலில் அவசியமற்ற வெளியூர் பயணங்களை தவிர்த்திடும்படி எடுத்துக்கூறி வருகின்றார்கள்.\nஉள்ளாட்சி அமைப்பில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்த மற்ற பணிகளை நிறுத்தி வைத்துவிட்டு கொரோனா நோய்தடுப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதற்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுக்கின்றார்கள்.\nஇதன்படி ஆலத்தூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் சரண்யா ராஜவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகாந்தி, தர்மராஜன், ஊராட்சி செயலாளர் பாப்பாத்தி ஆகியோர் முன்னிலையில் பணிகள் நடந்தன.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ் - அகல் விளக்கை ஏற்றிய பின் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\n3. டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்\n4. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதி\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128620", "date_download": "2020-04-07T08:45:48Z", "digest": "sha1:BHF6HCSEXLF5MZWUPXMDGJM7PNKOBRDB", "length": 57156, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 34", "raw_content": "\n« பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 34\nபகுதி நான்கு : அன்னையெழுகை – 6\nஇந்திரப்பிரஸ்தத்தின் தெற்குக் கோட்டைவாயிலை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். அஸ்தினபுரியின் கோட்டைவாயிலைவிட பலமடங்கு பெரியது. மாபெரும் கற்களை வெட்டி ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கி எழுப்பப்பட்ட அடித்தளக் கோட்டைக்கு மேல் செங்கற்களாலான பிறிதொரு கோட்டை எழுந்து அதற்குமேல் மாபெரும் மரக்கலங்கள்போல மரத்தாலான காவல்மாடங்களை ஏந்தியிருந்தது. அவற்றை மரக்கலங்கள் என்று எண்ணும் கணம் கற்சுவர் அலைகொள்வதுபோல் உளமயக்கு உருவாகும்.\nஅக்காவல்மாடங்களும் ஏழு அடுக்குகள் கொண்டவை. மூன்று கீழடுக்குகளில் கீழ்நோக்கி சரிந்து திறக்கும் சாளரங்களில் வில்லேந்திய வீரர்கள் அமர்வதற்கான சிற்றறைகள். உள்ளிருந்து நோக்கினால் அவை தேனீக்கூடுபோல செறிந்திருந்தன. வெளியே நின்று நோக்குகையில் அவை பகலில் மாபெரும் சல்லடை எனத் தோன்றின. இரவில் உள்ளே விளக்குகள் சுடர்விடத் தொடங்குகையில் உடலெங்கும் விழிகள் எழுந்த இந்திரன்போல் மாறின. அவற்றுக்கு உள்ளே இருப்பவர்களை வெளியே நின்று நோக்க முடியாது. அச்சாளரங்களுக்கு அப்பால் படைவீரர்களின் தங்குமிடங்களும் படைக்கல அறைகளும் இருந்தன.\nநான்காம் அடுக்கில் இருபுறமும் திறக்கும் அகன்ற சாளரங்களுக்குள் முரசுக்காரர்களும் கொம்பூதிகளும் அமர்வதற்கான மேடைகள். அவர்களிடமிருந்து எழுந்து ஆறாவது அடுக்கில் வாய் திறந்தன மாபெரும் கொம்புகள். இந்திரப்பிரஸ்தத்தின் காவல்மாடங்களின் மாபெரும் கொம்புகள் பாடல் பெற்றவை. கலிங்கச் ��ிற்பிகள் சமைத்த அக்கொம்புகள் ஒவ்வொன்றும் உள்ளே வீரர்கள் இறங்கிச் சென்று தூய்மை படுத்தும் அளவுக்கு பெரியவை. அவற்றின் முகப்புகள் மாபெரும் மலர்கள்போல் வெளியே திறந்திருந்தன. செம்பாலும் வெண்கலத்தாலுமான அவை செந்நிற மஞ்சள் நிற இதழ்கள் விரித்து அக்கோபுரம் சூடிய காதுமலர்கள் எனத் தெரிந்தன.\nயுயுத்ஸு சென்று அவற்றை நோக்கியிருக்கிறான். சுருண்டு குவிந்து சென்ற அவற்றின் முனையில் தோலாலான பெருந்துருத்திகள் பொருத்தப்பட்டு கீழிருக்கும் அறைகளில் அவற்றை இயக்கும் நெம்புகோல்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றை நான்கு வீரர்கள் ஏறி நின்று மிதித்து இயக்க அக்கொம்புகள் நெடுந்தொலைவு கேட்கும்படி பிளிறின. நூறு யானைகளின் பிளிறலுக்கு நிகரான ஓசை கொண்டது அது என்றனர் சூதர். இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வி நிகழ்ந்தபோது அந்தக் கொம்புகள் எழுப்பிய பேரொலி தெற்குவாயிலுக்கு வெளியே பல காதங்களுக்கு அப்பால் சிற்றூர்களிலெல்லாம் முழக்கமிட்டது. திசையானைகளின் துதிக்கைகள் அவை என்று சூதர்கள் பாடினார்கள்.\nஏழாவது அடுக்கில் பன்னிரு பெருமுரசுகள் அமைந்திருந்தன. அவை வெவ்வேறு திசைகளை நோக்கி சரிக்கப்பட்டவை. ஒவ்வொன்றின் வாயும் செந்நிற நீர் நிறைந்த சிறுகுளம்போல தோல்பரப்பால் மூடப்பட்டிருந்தது. கீழே நின்று நோக்குகையில் வானிலெழுந்த நிலவுத்தொகைகள். ஒவ்வொன்றும் பன்னிரு யானைகளின் தோல்களை உரித்து சேர்த்துத் தைத்து உருவாக்கப்பட்டது. அவற்றில் விழும் முழைக்கழிகள் கைவிடுபடைகளைப்போல் வில்லுடன் இணைக்கப்பட்டவை. அவற்றை இயக்கும் நெம்புகோல்கள் ஐந்தாம் அடுக்கில் இருந்தன. அவற்றை பயின்று தேர்ந்த ஏவலர்கள் வெவ்வேறு வகையில் இழுத்து முழங்க வைத்தனர். அவை விண்ணில் இடி முழங்குவது போலவே ஒலித்தன. அவை முழங்கி அமைந்த பின்னர் எழும் கார்வை நெடுநேரம் வயிற்றில் தங்கியிருந்தது.\nகாவல்மாடக் கோபுரத்திற்கு மேல் நடுவில் இந்திரப்பிரஸ்தத்தின் இறைவனாகிய இந்திரனின் சிலை நின்றது. தெற்குக்கு உரிய எமன் ஒருபுறமும் யமி மறுபுறமும் நோக்கி நிற்க நடுவே தலைசொடுக்கி நிமிர்ந்து விழியுருள பல்காட்டிக் கனைக்கும் உச்சைசிரவஸின் மேல் இந்திரன் அமர்ந்திருந்தான். ஒருகால் புரவியின் மேல் மடித்து வைத்து மறுகால் சேணவளையத்தில் ஊன்றி ஒரு கையில் மின்படையும் மறுகையில் தாமரையுமாக, மூன்றடுக்கு ஒளிமுடி சூடி புன்னகையுடன் கீழ் நோக்கி அருள்புரிந்தான். இந்திரனின் சிலைக்குக் கீழே முனிவர்கள் தவத்தில் ஆழ்ந்திருந்தனர். தேவர்களும் கந்தர்வர்களும் யக்ஷர்களும் கின்னரர்களும் களியாடினர்.\nகிழக்குக் கோட்டைமுகப்பில் வெண்களிற்றின்மீது அமர்ந்த தோற்றம். இந்திராணியும் ஜயந்தனும் இருபுறங்களிலும் நின்றனர். மேற்கே வருணனும் வாருணியும் இருபக்கமும் நிற்க வியோமயானத்தின் மேல் அமர்ந்த இந்திரன். வடக்கே குபேரனும் பத்ரையும் இருபுறத்திலும் அமர்ந்திருக்க வெண்களிற்றின்மேல் இந்திரன் அமர்ந்திருந்தான். அருகே காமதேனு நின்றிருந்தது. இந்திரனின் பேராலயம் நகரின் நடுவே குன்றின் மகுடமென அமைந்திருந்தது. கோட்டையின் நான்கு வாயில்களில் இருந்தும் மைய ஆலயத்திற்குச் செல்லும் புரிவழிச் சாலைகள் அமைந்திருந்தன.\nஇந்திரனின் சிலைகள் மிகப் பெரியவை. கீழிருந்து பார்க்கும்போது வானிலிருந்து குனிந்து கீழே நோக்கும் வடிவில் இருந்தன அவை. மேலே சென்று பார்க்கையில் அவை முற்றிலும் விந்தையான வடிவம் கொண்டிருந்தன. காலைவிட தலை இருமடங்கு பெரியது. முதலில் பார்த்தபோது அவன் அந்த ஒருமையின்மையை நோக்கி வியந்தான். அவனுடன் வந்த காவலன் “கீழிருந்து நோக்கும் கண்ணுக்குப் பொருந்தும்படி இவ்வுடல் அமைக்கப்பட்டுள்ளது, இளவரசே” என்றான். “எனில் நாம் கீழிருந்து நோக்கும் தெய்வங்கள் நாமறியும் வடிவில் இல்லையா” என்று அவன் கேட்க காவலன் சிரித்தான். “கீழிருக்கையில் அறியும் ஒருமைகள் மேலெழுகையில் மறைகின்றன. தெய்வங்கள் அறியும் நாம் ஒருமையழிந்தவர்களா” என்று அவன் கேட்க காவலன் சிரித்தான். “கீழிருக்கையில் அறியும் ஒருமைகள் மேலெழுகையில் மறைகின்றன. தெய்வங்கள் அறியும் நாம் ஒருமையழிந்தவர்களா அன்றி நாம் காணும் ஒருமையின்மைகள் அவர்கள் காணும் ஒருமையின் மரூஉவா அன்றி நாம் காணும் ஒருமையின்மைகள் அவர்கள் காணும் ஒருமையின் மரூஉவா” என்று அவன் சொல்ல காவலன் புன்னகைத்தான்.\nகலிங்கச் சிற்பிகளால் செதுக்கப்பட்ட அந்த மரச்சிற்பங்கள் நூற்றெட்டுத் துண்டுகளாக மேலே கொண்டுவரப்பட்டு செம்புக்கம்பிகளால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன. இந்திரனின் முகத்திலும் தோள்களிலும் நெஞ்சிலும் பொற்தகடுகளால் கவசங்���ள் அமைக்கப்பட்டன. தங்கத்தை தட்டித்தட்டிப் பட்டுதுணியென, நீர்ப்படலம் என மென்மையாக்கி, உருகு நிலையிலேயே விசையுடன் காற்றால் ஊதி மரத்தின் மேல் படியவைத்து உருவாக்கப்பட்டது அப்பொற்பூச்சு. இந்திரனின் விழிகளென பீதர் நாட்டுப் பளிங்குக் குமிழிகள் அமைந்திருந்தன. இந்திரனின் நெஞ்சு வழியாக தலைக்குள் செல்வதற்கு வழியிருந்தது. குறுகலான இரும்புப்படிகளில் இருளில் ஏறிச்செல்கையில் அது சிலையல்ல மரத்தாலான ஒரு சிறிய இல்லம் என்று அவனுக்குத் தோன்றியது. அங்கே வெளிக்காற்று சீறிச் சுழன்றுகொண்டிருந்தது.\nசிலையின் உள்ளே அந்தியில் பன்னிரு இடங்களில் நெய்விளக்குகள் ஏற்றப்பட்டன. அவ்விளக்குகளுக்குப் பின்னால் அமைந்த குழியாடிகளினூடாக ஒளி பெருக்கப்பட்டு வெளியே விசிறி வீசப்பட்டது. கீழிருந்து நோக்குகையில் இந்திரனின் உடலில் அமைந்த சிறு துளைகளினூடாக ஒளி வெளிவந்து அவன் கண்கள் சுடர்ந்தன. முகம் செவ்வொளி கொண்டது. உடலெங்கும் பலநூறு அருமணிகள் மின்னின. அவை இரவிலெழும் அருமணிகள். பகலில் அவை விண்ணொளியில் மறைந்துவிடுகின்றன என்றனர் குடிகள். அவ்வப்போது வீசும் காற்றில் உள்ளே சுடர்கள் அசைகையில் விண்மீன் நலுங்குவதுபோல இந்திரனின் விழிகளும் அணிகளும் மின்னி அணைந்தன.\nயுயுத்ஸு அந்தக் கோபுரத்தை நோக்கியபடி அணுவணுவாக முன்னேறிச் சென்றான். கோபுரம் கண்ணுக்குப் பட்டதும் அதை நோக்கி சென்றுகொண்டிருந்த திரள் மெல்ல மெல்ல அமைதியாகியது. அனைவரும் அண்ணாந்து நோக்கியபடி பின்னிருந்து வந்தவர்களின் உந்தலால் விசைகொண்டு அதன் வாயில் நோக்கி செலுத்தப்பட்டனர். யுயுத்ஸு கோபுரத்தின் மரச்சிற்பங்கள் விண்ணில் படைக்கலங்களைத் தூக்கி, உறைந்த விழிகளும் திறந்த வாய்களுமாக சொல்லற்று நின்றிருப்பதை கண்டான். அதன் வாயிற்கதவுகள் முழுமையாகத் திறந்து சுவருடன் ஒட்டியிருந்தன. கதவைத் திறந்துமூடும் பொறிகள் கைவிடப்பட்டு துருவேறிக் கிடந்தன. அவற்றை இயக்கும் வடங்களும் சங்கிலிகளும் மண்ணில் புதைந்திருந்தன.\nகோட்டைக்குள் நுழைந்து அப்பால் சென்றதையே அவன் அறியவில்லை. வாயில் அத்தனை பெரிதாக, அணுகுகையில் இல்லையென அகன்று செல்வதாக இருந்தது. கோட்டைக்குப் பின்னால் இருந்த முற்றமும் மக்களால் நிறைந்து நான்கு பக்கமும் முட்டிக்கொண்டிருந்தது. கோட்டைக்கு���் பின்னால் இருந்த மூன்றடுக்குக் கல்மேடைகளில் நிறுவப்பட்டிருந்த கைவிடுபடைகள் அனைத்தும் முறுக்கப்பட்ட விற்களிலும், சகடங்களிலும் அம்புகள் தெறித்து நின்றிருக்க இக்கணம் இதோ என வான் நோக்கி கூர்கொண்டு நின்றிருந்தன. அவன் புரவியை அவற்றை நோக்கி செலுத்தி அவற்றின் இடைவெளியினூடாகச் சென்று அப்பால் நின்றான். அது திரளின் அலையில் இருந்து அவனைக் காத்தது.\nமதகினூடாக ஏரி நீர் வெளியேறுவதுபோல் எத்தடையும் இன்றி மக்கள் உள்ளே புகுந்தனர். உள்ளே வந்து எம்முடிவையும் அவர்கள் எடுக்க இயலவில்லை. அனைத்துத் தெருக்களிலும் நிறைந்திருந்த மக்கள் திசையின்மையை உணரச்செய்தனர். வந்துகொண்டிருந்த திரளால் அவர்கள் உந்தப்பட்டு தாங்கள் எண்ணியிராத இடங்களை நோக்கி கொண்டுசெல்லப்பட்டனர். வெவ்வேறு சாலைகளினூடாக பிதுங்கிச் சென்றனர். கூச்சல்களும் ஓலங்களும் எழுந்தன. எங்கும் வீரர்கள் என எவரும் கண்ணுக்குப்படவில்லை. மேலே முரசுத்தோல்மேல் புறாக்கள் வந்தமராதபடி கட்டப்பட்டிருந்த மெல்லிய வலை காற்றில் அலைபாய்ந்துகொண்டிருந்தது.\nயுயுத்ஸு அந்நகரை நன்கு அறிந்திருந்தமையால் எட்டாவது கைவிடுபடை மேடையின் அருகே சென்று அதன் ஓரமாக திரும்பி அப்பால் செல்லும் சிறிய படிக்கட்டை அடைந்தான். அப்படிக்கட்டினூடாக புரவியைச் செலுத்தி மேலேறிச் சென்றான். அது அங்கிருப்பதை பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிந்தது. சருகுகள் உதிர்ந்து மழைநீரில் கருமைகொண்ட படிகள் தூசுபடிந்து கிடந்தன. படிகளில் புரவி இயல்பாக ஏறிச்சென்றது. குன்றின்மேல் வளைவாக ஏறிச்சென்ற படிகளில் செல்லச் செல்ல நகர் கீழிறங்கியது. கைவிடுபடைகள் எத்தனை பெரியவை என்பதை அப்படிகளில் ஏறிய பிறகுதான் காண முடிந்தது. மூன்றடுக்கு மேடையே எட்டு ஆள் உயரமிருந்தது. அதன் மேல் அமைந்திருந்த பதினெட்டு பெருவிற்கள் ஒவ்வொன்றும் பத்து ஆள் உயரமானவை. ஒவ்வொன்றிலும் நூறு நீளம்புகள் இறுக்கிப் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றை முறுக்கும் ஆழிகள் பின்னணியில் அமைய அவற்றைச் சுழற்றும் யானைகள் நடப்பதற்கான வட்ட வடிவப் பாதை அமைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தின் மேலும் நெடுங்காலமாக பெய்த சருகுகளும் புழுதியும் படிந்திருந்தன.\nஅவன் அஸ்தினபுரியின் கைவிடுபடைகளை எண்ணிக்கொண்டான். நகரைச் சீரமைக்க��யில் அவற்றை என்ன செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. மீண்டும் கைவிடுபடைகளை அமைக்கலாமா என்று அவன் கேட்டான். “வேண்டியதில்லை, அவை இனி இந்நகரத்தின் அடையாளங்கள் அல்ல” என்று சுரேசர் சொன்னார். எனில் அந்தப் பீடங்களை இடித்துவிடலாம் என்று யுயுத்ஸு சொன்னபோது “அந்த வெற்றிடம் அக்கைவிடுபடைகளை நினைவில் நிறுத்தும். இருப்புக்கு நிகரே இன்மையும். இன்மை வளர்வதும்கூட” என்றார் சுரேசர். “அங்கே ஆலயங்களை அமைக்கலாம். நூற்றெட்டு கைவிடுபடைமேடைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சிற்றாலயமாகட்டும். நகரில் நுழைபவர்கள் அவற்றை முதலில் காணட்டும். இந்நகரின் முகஅடையாளங்களும் அவையே.”\nஅங்கே நகரின் காவல்தெய்வங்கள் அமைக்கப்படலாம் என்றார் சுரேசர். “அங்கே படைக்கலங்கள் இருந்தன. அவை நம்மை காப்பவை என்னும் நம்பிக்கையை அளித்தன. அந்நம்பிக்கையை நாம் கைவிடமுடியாது. அங்கே அமையும் தெய்வங்கள் அந்நம்பிக்கையை அளிக்கும். தேவியின் நூற்றெட்டு உருவத்தோற்றங்கள் அங்கே தெய்வமென அமையட்டும்.” ஆனால் யுதிஷ்டிரன் அதை மறுத்துவிட்டார். “இனி இந்நகரில் அறிவே காவல்தெய்வமென அமையட்டும். புதிய வேதம் எழுந்த நிலத்தில் சொல்தெய்வங்களே நிறுவப்படட்டும்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நகரில் நுழைபவர்கள் இந்நகர் தங்களைக் காக்குமென இனி உணரவேண்டியதில்லை. இந்நகரை தாங்கள் காக்கவேண்டும் என உணரட்டும். ஒரு படைக்கலநிலைக்குள் நுழைவதாக அவர்கள் உணரலாகாது, ஒரு கல்விநிலைக்குள் நுழையும் உளநிறைவை அவர்கள் அடையவேண்டும்.”\nஅங்கே அமையவேண்டிய தேவதைகள் என்ன என்று யுதிஷ்டிரன் அந்தணரிடம் கேட்டார். வேதச்சொல்லின் காவலர்களான நூற்றெட்டு அன்னையரை அவர்கள் வகுத்தளித்தனர். அச்செய்திகளை கலிங்கச் சிற்பியருக்கு அளித்து கருங்கல்லில் சிலைவடிக்க யுதிஷ்டிரன் ஆணையிட்டார். நகரின் கிழக்குவாயிலின் நேர்முன்னால் அதிதி. வலப்பக்கம் திதி, இடப்பக்கம் தனு, உஷை, பிருத்வி, வாக்தேவி, ஜ்வாலை, சுவாகை, சாயை என அன்னையர் நிரை நகரின் கோட்டையை ஒட்டிய முற்றத்தை நோக்கி திறந்த வாயில்களுடன் அமைந்த சிறு ஆலயங்களில் கோயில்கொள்ளவிருந்தது. அவன் கிளம்பி வருகையில் அவ்வாலயங்களின் பணிகள் நடந்துகொண்டிருந்தன.\nயுயுத்ஸு மேலேறிச்செல்லுந்தோறும் அந்நகரின் அடுக்குகள் ஒவ்வொன்றாக விண்ணிலிருந்து கழன்று உதிர்வதுபோல கீழே சென்றன. அவனுடைய புரவி படிகளின் ஒழுங்கை தன் கால்களால் புரிந்துகொண்ட பிறகு இயல்பாக சிறு தாவல்களாக மேலே சென்றது. இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்பாலான வெண்குவைமாடங்கள் குடியிருப்போர் எவருமின்றி கைவிடப்பட்டிருந்தன. அங்கு வாழ்ந்த படைத்தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் குடிகள் நிலம்பெயர்ந்தன. பெரும்பாலான கட்டடங்களைச் சுற்றி சருகுகளும் புழுதியும் குவிந்திருந்தன. கிழிந்த கொடிகள் காற்றில் பறந்து துடித்தன. அந்நகர் புத்தம் புதிதாக எழுந்து மெருகழியாமலேயே கைவிடப்பட்டிருந்தது.\nஅவன் புழுதியை பார்த்தபடியே சென்றான். புழுதி மண்ணின் மெல்லிய கை. கொடியின் தளிர்ச்சுருள்போல. இளங்குழவியின் விரல்நுனிபோல. வந்து தொடும். தழுவும். இழுத்து மண்ணுக்குள் செலுத்தும். விழுங்கிப் புதைத்து மேலே எழும். பின்னர் வேர்கள் மட்டுமே அறிந்த மந்தணம் என புதைவன உள்ளே உறைந்திருக்கும். ஒரு வலுவான புயல்காற்று சுழன்றடித்தால் தன் தூசுச்சருகுப்படலத்தை அவை இழுத்து அகற்றி முகிலிலிருந்து நிலவென பிறந்தெழுந்துவிடுமெனத் தோன்றியது.\nஅவன் வணிகர்களின் துணைநகரையும் படைத்தலைவரின் உள்நகரையும் கடந்து அரசகுடியினருக்குரிய மையநகரை சென்றடைந்தான். அங்குள்ள உள்கோட்டையும் முழுமையாகவே திறந்து கிடந்தது. அதன் காவல்மேடையில் மட்டும் ஓரிரு காவலர்கள் இருப்பதை காண முடிந்தது. அவன் புரவி அணுகுவதை அவர்கள் எவரும் பார்க்கவில்லை. கோட்டையின் பெருவாயிலை நோக்கி வந்த பாதையில் பெரிய தடிகளை குறுக்காக அடுக்கி வேலி அமைத்திருந்தார்கள். அந்த வேலி வரைக்கும் பெருகி வந்து முட்டிச் சுழித்து வளைந்து அப்பால் சென்று சிறு பாதைகளினூடாக ஒழுகி மறைந்துகொண்டிருந்த மக்கள் திரள் நோக்கியே அவர்களின் பார்வை இருந்தது.\nஉள்கோட்டைச் சுவர் அஸ்தினபுரியின் வெளிக்கோட்டை அளவுக்கே பெரியது. வெட்டி அடுக்கப்பட்ட மரக்கற்களுக்கு மேல் மூன்றடுக்கு மரக்கோட்டை மிதந்தது. அதன்மேல் முரசுகளும் கொம்புகளும் அமைந்திருந்தன. இந்திரப்பிரஸ்தத்தின் மின்படைக்கலம் பொறிக்கப்பட்ட அதன் முகப்பில் நெடுங்காலத்துக்கு முன் சூட்டப்பட்ட மலர்மாலை நார்ச்சுருளாக தொங்கிக்கொண்டிருந்தது. கோட்டைமுகப்பிலிருந்து எழுந்து வானில் பறந்துகொண்டிருந்த மின்படைக் கொடி கிழிந்து அனற்கொழுந்துகளென துடித்துத் துடித்துப் பறந்தது. அப்பாலெழுந்த அரண்மனைகளின் வெண்ணிறக் குவைமாடங்கள் நடுவே அரசியின் பொன்னிறக் குவைமாடம் ஒரு செவிக்குழையணி என இளவெயிலில் மின்னியபடி தெரிந்தது.\nயுயுத்ஸு தன் புரவியை கோட்டையின் முகப்பு நோக்கி செலுத்தினான். அவன் மிக அருகணைந்த பின்னரே மேலிருந்து அவனை பார்த்தார்கள். அவன் படிகளினூடாக சென்று மரத்தடுப்புக்கு அப்பாலிருந்த முற்றத்தை அடைந்தான். கோட்டைக்குள்ளிருந்து ஒரு படைவீரன் கவசங்களுடன் இறங்கி வருவதை அவன் கண்டான். சற்று கழித்தே நடையிலிருந்து அது பெண்ணென்று உணர்ந்தான். புரவியை சீரான நடையில் செலுத்தி அவளை நோக்கி சென்றான். அவள் அங்கிருந்தே அவனை அடையாளம் கண்டு கையிலிருந்த வேலைத் தாழ்த்தி “இளவரசருக்கு நல்வரவு” என்றாள். “நான் உள்கோட்டைக் காவலர்தலைவி.”\nயுயுத்ஸு “நான் அரசியை பார்க்கும்பொருட்டு வந்தேன்” என்றான். “அஸ்தினபுரியிலிருந்து அரசிக்கு அரசச்செய்தி கொண்டுவந்திருக்கிறேன்.” அவள் தலைவணங்கி “அரசிக்கு செய்தி அனுப்புகிறேன். முதலில் தங்களுக்கு தங்கும் ஒருக்கங்களை செய்கிறேன். வருக” என்று அவன் குதிரையைப் பற்றி அழைத்துச் சென்றாள். அவன் புரவியிலிருந்து இறங்கி நடந்தபடி “இங்கு ஆட்சியென எதுவும் நடக்கிறதா” என்று அவன் குதிரையைப் பற்றி அழைத்துச் சென்றாள். அவன் புரவியிலிருந்து இறங்கி நடந்தபடி “இங்கு ஆட்சியென எதுவும் நடக்கிறதா” என்று கேட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய ஒவ்வாமையை உணர்ந்து பேச்சை மாற்றும்படி “அரசி எவ்வண்ணம் இருக்கிறார்” என்று கேட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய ஒவ்வாமையை உணர்ந்து பேச்சை மாற்றும்படி “அரசி எவ்வண்ணம் இருக்கிறார்” என்று அவன் கேட்டான். அதுவும் ஒவ்வா வினா என உடனே உணர்ந்தான்.\nஆணின் கவச உடையுடன் ஒரு பெண்ணை பார்ப்பதனால் தன் உள்ளம் அவளை அணுகமுடியாமலாகிறதா அல்லது இவளை சம்வகையிடம் இணைத்துக்கொள்கிறேனா அல்லது இவளை சம்வகையிடம் இணைத்துக்கொள்கிறேனா ஆனால் அவள் அந்தத் தருணத்தின் ஒவ்வாமையை கடக்கும்பொருட்டு பேசினாள். “அவர் பெரும்பாலும் தன் அறையைவிட்டு வெளிவருவதில்லை. ஒவ்வொரு நாளும் இங்கு நிகழ்வனவற்றை சுருக்கமாக சென்று சொல்கிறோம். அவற்றை செவி கொள்வதும் இல்லை.” அவன் அவள் பேசியதை எதிர்பார்க்கவ��ல்லை. “அவர் துயரில் இருக்கிறார்” என்று பொதுவாகச் சொன்னான். “ஆம்” என்று அவள் சொன்னாள்.\n“அரசி எவருடன் ஒவ்வொரு நாளும் சொல்லாடுகிறார்” என்றான். “அவ்வண்ணம் எவரும் இங்கில்லை. அரசியின் அணுக்கர்கள் என்று இப்போது இங்கு எவரும் இல்லை. அரசியின் குரலை எவரேனும் கேட்டே நெடுநாட்களாகிறது” என்று அவள் சொன்னாள். அவன் திரௌபதியை அப்போதுகூட அவ்வண்ணம் எண்ணிக்கொள்ளவில்லை. அவன் விழிகளுக்குள் போர்ச்செய்திகளைக் கேட்டபடி அமர்ந்திருந்த கரிய தெய்வச்சிலையே நின்றிருந்தது. “அஸ்தினபுரியின் செய்திகளை அரசி விரும்புவார் என்று சொல்லமுடியாது. நான் நீங்கள் வந்துள்ள செய்தியை அவருக்கு அறிவிக்கிறேன். அவர் முடிவெடுக்கட்டும்” என்றாள்.\nகோட்டைக்கு உள்ளே இரு பிரிவு விரிந்த அரண்மனைகளின் முகப்புகள் அனைத்தும் பராமரிப்பின்றி கிடந்தன. “இங்கு எவருமே இல்லையா” என்று அவன் கேட்டான். “இங்கு அரசியர் இருந்தபோது ஓரளவுக்கு பராமரிப்பிருந்தது. பின்னர் அவர்களும் இங்கிருந்து கிளம்பிச்சென்றார்கள். படைகளும் இங்கிருந்து தொடர்ந்து வெளியே சென்றுகொண்டிருந்தன. இப்பெருநகரை புரக்க இங்கு எவரும் இல்லை” என்றாள். “இங்கு வந்து குழுமுபவர்கள் காட்டில் குடியமைப்பவர்களைப்போல தாங்களே இடங்கண்டு கொள்கிறார்கள். அவர்களுக்கு பெரிய மாளிகைகள் அச்சமூட்டுகின்றன. அங்கு அதன் முற்றத்திலேயே சிறு குடில் அமைத்துக்கொள்கிறார்கள்.”\n“இங்கு வரும் திரளைக்கொண்டே இந்நகரை சீரமைத்துவிடமுடியும்” என்று அவன் சொன்னான். “அஸ்தினபுரியில் அதைத்தான் செய்கிறோம். அந்நகர் புதிதெனப் பிறந்து எழுந்துவிட்டது.” அவள் “ஆம், ஆனால் அதற்கு அஸ்தினபுரியிலிருந்து அமைச்சர்களும் பிறரும் இங்கு வரவேண்டும். இங்கொரு ஆட்சி முறைமை மீண்டும் உருவாகவேண்டும்” என்றாள். அவன் “உன் பெயர் என்ன” என்றான். “பிரக்யை” என்றாள். “உன் குடி” என்றான். “பிரக்யை” என்றாள். “உன் குடி” என்றான். “நான்காம் குடி. எந்தை குதிரைக்கொட்டிலில் இருந்தார்.” அவள் உரைத்தாள் “நான் இந்நகரில் பிறந்து வளர்ந்தவள். நகரம் ஆண்கள் ஒழிந்து எங்கள் கைகளுக்கு வந்தது. இங்கிருப்பவர்களைக்கொண்டு ஒரு காவல் அமைப்பை உருவாக்கி நிலை நிறுத்தினோம்.”\nஅவன் “நீ அஸ்தினபுரியின் காவலர்தலைவியைப் பற்றி கேள்விப்பட்டாயா” என்றான். அவள் முகம�� மலர்ந்து “சம்வகை தேவியைப் பற்றி அல்லவா” என்றான். அவள் முகம் மலர்ந்து “சம்வகை தேவியைப் பற்றி அல்லவா இங்கே அவரைப் பற்றி நாங்கள் பெண்டிர் பேசிக்கொள்ளாத நாளே இல்லை” என்றாள். “அவர் அங்கே அனைத்துப் படைகளையும் தலைக்கொள்ளக்கூடும். படைநடத்தி நாடுகளை வெல்லக்கூடும். இங்கே அவரை முன்பு பேரரசி திரௌபதியை எண்ணிக்கொண்டதுபோல எண்ணிக்கொள்கிறார்கள். அவர் பேரரசி சத்யவதியின் குருதி என்றுகூட சொல்லப்படுகிறது.”\nஅவனுக்கு அவளுடைய பேச்சு உவகையை அளித்தது. அதை மறைக்க முகத்தை இறுக்கிக்கொண்டான். “அவரை நீங்கள் அறிவீர்களா” என்றாள் பிரக்யை. “அறிவேன்” என்று அவன் சொன்னான். “அவருக்கு நீங்கள் அணுக்கம் என்று தோன்றியது” என்றாள். “ஏன்” என்றாள் பிரக்யை. “அறிவேன்” என்று அவன் சொன்னான். “அவருக்கு நீங்கள் அணுக்கம் என்று தோன்றியது” என்றாள். “ஏன்” என்று அவன் சீற்றத்துடன் கேட்டான். “ஒன்றுமில்லை” என்றாள். “சொல்” என அவன் உரக்க கேட்டான். “இல்லை, உங்கள் விழிகளில் அப்படி தெரிந்தது” என்றாள். “எப்படி” என்று அவன் சீற்றத்துடன் கேட்டான். “ஒன்றுமில்லை” என்றாள். “சொல்” என அவன் உரக்க கேட்டான். “இல்லை, உங்கள் விழிகளில் அப்படி தெரிந்தது” என்றாள். “எப்படி” என்று அவன் கடுமையாகக் கேட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் தன் உள்ளம் இனிமைகொள்வதை உணர்ந்தான். குறடுகள் ஒலிக்க நடந்தான்.\n“இங்கே உட்கோட்டையை மட்டுமே முறைப்படி காக்கிறோம். அரண்மைக்காவலுக்கு காவலர் உள்ளனர். அவர்களும் பெரும்பாலும் ஏவலர்” என்று அவள் சொன்னாள். அவன் “நீயே உருவாக்கிய படையா” என்றான். அவள் “அப்படி சொல்லமாட்டேன், ஆனால் ஏறத்தாழ அவ்வாறே” என்றாள். அவன் “மிகப் பெரிய நகர். மிகக் கூரிய ஆணையால் மட்டுமே இதை ஆள முடியும்” என்றான். அவள் புன்னகைத்தாள். “அந்தக் கோட்டை மேலிருக்கும் கொம்புகள்போல” என்று யுயுத்ஸு சொன்னான். “அவ்வாறு இந்நகரைச் சூழ்ந்து உன் குரல் எழுக” என்றான். அவள் “அப்படி சொல்லமாட்டேன், ஆனால் ஏறத்தாழ அவ்வாறே” என்றாள். அவன் “மிகப் பெரிய நகர். மிகக் கூரிய ஆணையால் மட்டுமே இதை ஆள முடியும்” என்றான். அவள் புன்னகைத்தாள். “அந்தக் கோட்டை மேலிருக்கும் கொம்புகள்போல” என்று யுயுத்ஸு சொன்னான். “அவ்வாறு இந்நகரைச் சூழ்ந்து உன் குரல் எழுக\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 33\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 68\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 67\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 66\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 65\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 64\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 62\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 32\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 31\nTags: இந்திரப்பிரஸ்தம், பிரக்யை, யுயுத்ஸு\nஅம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்\nபுறப்பாடு II – 2, எள்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 1\nஹா ஜின் எழுதிய 'காத்திருப்பு'\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-17\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 16\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சம���கம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/219462?ref=archive-feed", "date_download": "2020-04-07T06:50:34Z", "digest": "sha1:UJTO4RWACTCNWP3QVRKAVNAMBLJG7RSB", "length": 9869, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சீனாவில் இருந்து வந்த பயணிகளுக்கு பிரித்தானியாவில் சோதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சீனாவில் இருந்து வந்த பயணிகளுக்கு பிரித்தானியாவில் சோதனை\nசீனாவில் இருந்து காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வந்த நான்கு பயணிகளுக்கு ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகொரோனா வைரஸ் தாக்குதலானது சீனா துவங்கி உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதனை தடுத்து நிறுவதற்கான வேலைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த வைரஸ் தாக்குதலால் வுஹான் நகரைச் சேர்ந்த 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சீனாவில் 518 பேர் என உலகநாடு முழுவதும் சேர்த்து 526 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வுஹானிலிருந்து திரும்பிய நான்கு பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஅவர்களில் மூன்று பேர் எடின்பர்க்கில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மற்றவர் கிளாஸ்கோவின் ராணி எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதற்கிடையில் சீனாவிலிருந்து அனைத்து விமானங்களிலும் வரும் பயணிகளை சரிபார்க்குமாறு சுகாதார செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமருத்துவ பணிக்கு திரும்பும் அயர்லாந்து நாட்டின் பிரதமர் கொரோனாவை எதிர்த்து போராட போட்டுள்ள திட்டம்\n பக்கத்து வீட்டு தம்பதியால் இளம் பெண் மருத்துவருக்கு நடந்த கொடுமை... அதிர்ச்சி வீடியோ\nகடந்து 24 மணிநேரத்தில் சீனாவில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.. நற்செய்தியை வெளியிட்ட தேசிய சுகாதார ஆணையம்\nரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள்\nகொரோனா: உலக நாடுகளின் அழுத்தம்.... 24 முக்கிய மருந்துகளை மீண்டும் ஏற்றுமதி செய்யும் இந்தியா\n ஆனால் முட்டாள்தனத்துக்கு சிகிச்சை இல்லை.. இந்திய அணி வீரர் வெளியிட்ட வீடியோ\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poochudum-nerathile-song-lyrics/", "date_download": "2020-04-07T07:35:14Z", "digest": "sha1:SKK544JXV27CSPCP7RXPLW7PQUBEMMPA", "length": 6948, "nlines": 214, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poochudum Nerathile Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nஇசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி\nபெண் : பூச்சூடும் நேரத்தி��ே\nபெண் : பூச்சூடும் நேரத்திலே\nபெண் : தாரை வார்த்துக்\nசாந்தி செய்ய சொல்லி விட்டு\nபெண் : தாரை வார்த்துக்\nசாந்தி செய்ய சொல்லி விட்டு\nபெண் : பூச்சூடும் நேரத்திலே\nபெண் : பொட்டிருந்த நெற்றியுடன்\nபெண் : பூச்சூடும் நேரத்திலே\nபெண் : கை வளையல் மோதிரமும்\nபெண் : தாலி கட்டிப் பார்க்கலையே\nபெண் : பூச்சூடும் நேரத்திலே\nபெண் : தாரை வார்த்துக்\nசாந்தி செய்ய சொல்லி விட்டு\nபெண் : பூச்சூடும் நேரத்திலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/lifestyle/", "date_download": "2020-04-07T06:13:14Z", "digest": "sha1:7XYC44WGP6VEJUNH4RNXKIQPJ7AK3MHA", "length": 7887, "nlines": 80, "source_domain": "www.tamilminutes.com", "title": "வாழ்க்கை முறை | Lifestyle | Tamil Minutes", "raw_content": "\nஉங்க குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடமாட்டாங்களா இப்படி தோசை சுட்டு கொடுங்க \nBy காந்திமதி6th ஏப்ரல் 2020\nஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு ரவா தோசை சுடுவது இப்படித்தான்…\nBy காந்திமதி5th ஏப்ரல் 2020\nஇந்த ஒரு பொடி போதும் இட்லி, தோசைக்கு சைட் டிஷ் தேட வேண்டியதே இல்லை…\nBy காந்திமதி4th ஏப்ரல் 2020\nமகாலட்சுமி பூஜைக்கு நைவேத்தியமாய் சேமியா கேசரி …\nBy காந்திமதி3rd ஏப்ரல் 2020\nமாலை வேளையில் எதாவதொரு இனிப்பினை வைத்து மகாலட்சுமிக்கு படைப்பது வழக்கம். பாயாசம், கேசரி, சர்க்கரை பொங்கல், சுண்டல் வகைகள் என மகாலட்சுமிக்கு...\nஸ்ரீராம நவமி வழிபாட்டில் இந்த பாயாசத்தினை நைவேத்தியமாய் வைங்க\nBy காந்திமதி2nd ஏப்ரல் 2020\nராமன் எளிமையானவர் என எல்லோரும் அறிந்ததே காட்டில் இருந்தபோது நீர் மோரும், பானகமும் மட்டுமே அருந்தினார். பொதுவாக, ராமர் இனிப்பு பிரியராம்....\nதனியா தங்கி, சமைத்து சாப்பிடும் ஆணா நீங்க அப்ப இந்த ரெசிப்பி உங்களுக்குதான் அப்ப இந்த ரெசிப்பி உங்களுக்குதான்\nBy காந்திமதி1st ஏப்ரல் 2020\nபடிப்பு, வேலை என பல்வேறு காரணங்களுக்காக வெளியூரில் ஆண்கள் வீடு எடுத்து தங்குவது பரவலாக காணப்படுகிறது. கையிலிருக்கும் சொற்ப காசில் ஹோட்டலில்...\nவீட்டில் உள்ள சின்ன சின்ன வாஸ்து குறைப்பாட்டை போக்கும் எளிய பரிகாரம்…\nBy காந்திமதி31st மார்ச் 2020\nஎன்னதான் வாஸ்துப்படி வீட்டு வரைப்படம் வரைந்து, நல்ல நேரம் பார்த்து பூமி பூஜை போட்டு வீடு கட்டி முடித்து கணபதி ஹோமத்துடன்...\nஎதையும் சாப்பிட முடியாமல் தொண்டைவலியால் சிரமப்படுகிறீர்களா-அப்ப இந்த ரசத்தினை சாப்பிடுங்க\nBy காந்திமதி31st மார்ச் 2020\nஒவ்வொரு பருவத்துக்கு ஒவ்வொரு வியாதி வரும். ஆனால் எல்லா காலத்திலும் தொண்டை வலி வரும். தொண்டைவலிக்கு சளி பிடித்தல் மட்டும் காரணமாய்...\nஉங்க குழந்தைகளுக்கு இரும்புசத்து பற்றாக்குறையா அப்ப இந்த மில்க்‌ஷேக்கை கொடுங்க\nBy காந்திமதி29th மார்ச் 2020\nகுழந்தைகள், கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் என் இம்மூவரும் இவர்கள்லாம் எளிதில் இரும்புச்சத்து பற்றாக்குறை நோய்க்கு ஆளாவர்கள். கீரைகள், பழங்கள், சத்தான...\nகோடை வெயிலை சமாளிக்க மாம்பழ ஜூஸ் சாப்பிடுங்க\nBy காந்திமதி28th மார்ச் 2020\nஅந்தந்த பருவத்தை சமாளிக்க தகுந்தாற்போல் உணவுப்பொருட்களை இயற்கை நமக்கு அளிக்கிறது. கோடையை சமாளிக்க எலுமிச்சை, வெள்ளரி, தர்பூசனி, மாம்பழம் என நமக்கு...\nஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட நன்மைகள்: ஒரு ஆச்சரிய தகவல்\nமார்ச் 24ஆம் தேதி சென்னைக்கு வந்தவர்களுக்கு புதிய எச்சரிக்கை\nகொரோனா டைம்ல பெண் அதிகாரியின் சேலையை ரசித்த பெண்\nபிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் பேச்சு: கொரோனா ஐடியா கேட்டாரா\nகொரோனா எதிரொலி: திருவண்ணாமலை கிரிவலம் இல்லை\nபிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு\nதமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்\nகொரோனாவை மறைத்த சீன இளைஞருக்கு ஒன்றரை வருடங்கள் சிறை\nநாளை முதல் பெட்ரோல் பங்க் நேரமும் மாற்றம்\nஅரியலுர் மாவட்டத்தில் நோ கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemadvd.com/product.php?action=&searchcid=&searchscid=&page=8", "date_download": "2020-04-07T07:15:28Z", "digest": "sha1:BDY7773N75LDT7ENQVYLQ2CHFLO5PU2S", "length": 9714, "nlines": 271, "source_domain": "tamilcinemadvd.com", "title": "TAMILCINEMA DVD", "raw_content": "\nசூப்பர் ஹிட்ஸ் பாடல்களின் தொகுப்பு\nஇளையராஜா ஆடியொ & MP3\nராஜா இசையில் அதிகாலையில் இசை வெள்ளமாக கரை புரண்டு வரும் S.ஜானகியின் பாடல்கள்\nஎன்றும் ரசிகர்களின் மனதில் தோகை விரித்தாடும் மயில் ஸ்ரீதேவியின் மெலோடி\nகண்ணதாசன் பாடலில் சந்திரபாபு பாடிய மறக்கமுடியாத பாடல்கள் சில\nஅப்பாவி உள்ளங்கள் அள்ளித் தந்த அழகான அற்புதமான பாடல்கள் சில\nமெய் சிலிர்க்க செய்யும் ஸ்வர்ணலதாவின் குரலை தேனிசை தேவா இசையில் கேட்டு மகிழ்வோம்\nபரவசமான மனோவின் குரலில் இனிக்கும் தெம்மாங்கு டப்பாங்குத்து பாடல்கள்\nஉயிருக்கு மேலாக ஒருவரை ஒருவர் நேசிக்கும் அண்ணன், தங்கையின் பாசம் நிறைந்த பாடல்கள் சில\nசூப்பர் ஸ்டார் படங்களுக்கு இனிய பாட��்கள் தந்த SPB ஜானகியின் காதல் பாடல்கள்\nசோகப்பாடலில் தனிமுத்திரை பதித்த KVமகாதேவனின் இசையில் இரவில் கேட்க சில பாடல்கள்\nதனது இனிய குரலால் ரசிகர்களை மயக்கும் ஹரிஹரனின் இரவில் மயக்கும் பாடல்கள்\nகிராமத்து குமரிகள் கூட்டமாக சேர்ந்து கும்மாளமிட்டு மகிழ்ந்து பாடிய பாடல்கள்\nK.J.யேசுதாஸ் 1981ம் ஆண்டில் மென்மையாக பாடி இதயம் வருடிய பாடல்கள்\nஇயற்கை தந்த அழகை பாடி மகிழும் இளைஞர்களின் பாடல்கள்\nதேனும் பாலும் கலந்த சுவை தரும் சீர்காழி, L.R.ஈஸ்வரி இனிய காதல் பாடல்கள்\nசித்ராவின் கொஞ்சும் சின்ன குயிலின் குரல் தந்த மாலையில் மயக்கும் பாடல் அவரின் பிறந்தநாள்பரிசாக\nஇரவின் அமைதியில் உள்ளத்தை உருக்கி செல்லும் தென்றலாய் மலேசியா வாசுதேவன் சோக பாடல்கள்\nகேட்டதும் ஆட்டம் போட வைக்கும் இசைஞானியின் நாட்டுப்புற டப்பாங்குத்து பாடல்கள்\nTR-ரின் இசை ஓடையில் SPB , S.ஜானகி தந்த மெல்லிசை ராகங்கள்\nகாதல் தோல்வி பாடலுக்கு புகழ்பெற்ற கவிஞர் வாலியின் மனதை உருக்கும் பாடல்கள்\nஅமைதியான நேரத்தை மேலும் அமைதியாகும் TMS, P.சுசீலாவின் மென்மையான பாடல்கள்\nநெஞ்சில் பாசத்தால் நிறைந்த கணவனை பாடலால் மனைவி மகிழ்வித்த பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/ripe-bananas-fight-cancer/", "date_download": "2020-04-07T06:39:44Z", "digest": "sha1:OX2KF6MHZ35LQRRJRU2RG4AOZJVUMWPR", "length": 9490, "nlines": 93, "source_domain": "www.arivu-dose.com", "title": "நன்கு கனிந்த வாழைப்பழமும் புற்றுநோயும் - Ripe bananas fight cancer - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Natural Sciences > நன்கு கனிந்த வாழைப்பழமும் புற்றுநோயும்\nநன்கு கனிந்த வாழைப்பழமும் புற்றுநோயும்\nசாதாரணமாகவே அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும் வாழைப்பழத்தால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. அதில் இந்தப் புதிய நன்மையினையும் சேர்த்துக்கொள்ளுங்கள், நண்பர்களே நன்கு கனிந்த பழுப்புப் புள்ளிகளைக் கொண்ட மஞ்சள் நிற வாழைப்பழம் புற்றுநோயை எதிர்க்க வல்லது என ஜப்பானியர்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். எத்தனை அதிகமான புள்ளிகள் இருக்கிறதோ, அத்தனை அதிகமான சத்துக்கள் கொண்டதாகப் பழம் இருக்கும் என்கின்றனர் அவர்கள். இது பச்சை நிறத்திலுள்ள வாழைப்பழத்தினைக் காட்டிலும், எட்டு மடங்கு இரத்த வெள்ளையணுக்களுக்கு சக்தி தருகின்றது.\nஆச்சரியமூட்டுவதாக இருந்தாலும், இது உண்மை தான். சாதா���ணமாகவே நன்கு பழுத்த பழங்களில் சத்துக்கள் அதிகம், அதிலும் இந்த வகையான பழங்களில் ஸ்டார்ச் அதிகம் இருப்பதால் உடனடியாக இரத்தத்தில் குளூக்கோஸை அதிகப்படுத்தும், அத்துடன் எளிதில் செரித்தும் விடும். ஆனால், இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குப் பயன்படாது.\nஇந்தப் பழுப்பு நிற புள்ளிகள் அதிகமான வாழைப்பழத்தினை உண்ணும் போது, புற்றுநோய்க்கு எதிராகப் போரிடும் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது. அத்துடன் ஒரு சாதாரண நடுத்தர அளவுள்ள பழத்தில் 150 கலோரிகள் ஆற்றல் இருக்கின்றது. அதனால் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடுவது உடல் சக்திக்கு உதவும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஇப்படிச் சாதாரணமாகக் கிடைக்கும் பழத்தில் இவ்வளவு சத்துக்கள் இருக்கும்போது, எதற்கு மருத்துவமனைக்குப் போக வேண்டும் நண்பர்களே நீங்கள் ஒரு வாரத்தில் எத்தனை வாழைப்பழங்கள் சாப்பிடுவீர்கள் நீங்கள் ஒரு வாரத்தில் எத்தனை வாழைப்பழங்கள் சாப்பிடுவீர்கள் உங்கள் பதிலையும், இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/92/uyir-book-type-illaram-by-dr-t-narayan-reddy/", "date_download": "2020-04-07T05:45:28Z", "digest": "sha1:Y4GT3QM5O33PXBUWGQR5WVKHN3RT3VW2", "length": 12970, "nlines": 115, "source_domain": "www.noolulagam.com", "title": "Uyir - உயிர் » Buy tamil book Uyir online", "raw_content": "\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan reddy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு\nசுட்டி மகாபாரதம் என் கதையும் கீதமும்\nஉலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.\nஅழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து சொல்கின்றனர்.\nஉடலின் கூடலில் இன்ப உணர்ச்சியை அடையலாம். இந்தப் பாலுணர்வுதான் தலைமுறை விருத்திக்கான வழியும்கூட.. எனவேதான் செக்ஸை மனித இனம் உயர்நிலையில்வைத்து மதிப்பிடுகிறது.\nபருவ மாற்றத்தினால் உடலில் உருவாகும் கிளர்ச்சியைக் கண்டு, குழப்பத்தில் மன உளைச்சல் அடைபவர்கள் பலர். உடலைப் பற்றி பேசினால்கூட, 'என்ன அசிங்கமா, செக்ஸா பேசுற' என தவறான எண்ணம் கொண்டவர்களும் பலர். வெளியே சொல்லி விவாதிக்க தயங்கும் விதமாக செக்ஸ் பலருக்கு புதிராகவே உள்ளது. உடலின் இயக்கத்துக்கு அடிப்படை விஷயங்களான பசி, தாகம் போன்றுதான் செக்ஸும் என்பதை ஏற்க மறுக்கிறது அவர்களது மனம்.\nஇந்தியா உட்பட பல நாடுகளில் பண்பாடு எனும் போர்வையில் மறைபொருளாக வைக்கப்பட்ட செக்ஸை, பார்க்க&ரசிக்க&அனுபவிக்க முறையற்ற வழிகளில் தேடுவதாலேயே குற்றங்கள் பெருமளவில் நிகழ்கின்றன. இதற்குக் காரணம் சமூகத்திடம் செக்ஸ் பற்றிய புரிதலும் கற்றலும் இல்லாமைதான்.\n'சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை' என்பது முற்றிலும் சரியான வாசகம் என்று சொல்வதற்கில்லை. கற்றலின் வழியேதான் சரியான புரிதலை பெற முடியும். கற்றல் எப்போதுமே அறிவை விருத்தி செய்யும்.\nடாக்டர் டி.நாராயண ரெட்டி மருத்துவரீதியாக ஆராய்ந்த செக்ஸ் கல்வியை, தேர்ந்த புலமையோடு புரியும்படி விளக்கிச் சொல்லியிருக்கிறார். ஜூனியர் விகடனில் தொடராக எழுதிய 'உயிர்' இப்போது உங்களிடம் வண்ணப்படங்களுடன் புத்தகமாக உயிர் பெற்றிருக்கிறது. உடல் இயக்கத்துக்கு செக்ஸின் பங்கு, உடல் உறுப்புக்களின் செயல்பாடுகள் போன்ற விஷயங்களை சொல்லும் இந்தப் புத்தகம் தமிழில் செக்ஸ் கல்விக்கான முழுமையானதொரு ஆவணம் இல்லாத குறையைப் போக்கும் சிறந்த கையேடாக விளங்கும்.\nஇந்த நூலைப் படிக்கும் அனைவரும் 'உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்க முடியாத அடிப்பட���த் தேவை' என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.\nஉங்கள் மனதுக்குள் சுற்றிச் சுழலும் புதிர்களைக் களைய நீங்களும் பயணமாகுங்கள்.\nஇந்த நூல் உயிர், டாக்டர்.டி. நாராயண ரெட்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகாம சூத்திரம் வாத்ஸ்யாயனர் இயற்றிய பிரசித்திபெற்ற விரிவான நூல்\nஅர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham\nஒரு பெண்ணின் அந்தரங்க குறிப்புகள்\nஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்\nமற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :\nபால்வினை நோய்கள், எய்ட்ஸ் தடுப்பு முறைகள்\nபுதுமணத் தம்பதிகளே புரிந்து கொள்ளுங்கள்\nபெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை\nகர்ப்பம் முதல் பிரசவம் வரை\nஉடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham\nசாந்தி முகூர்த்தம் - Santhi Muhurtham\nதித்திக்கும் வாழ்வு தரும் திருமந்திரம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum\nபந்தநல்லூர் பாமா - Panthanalloor bama\nபெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal\nஇந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru\nதேவியின் திருவடி - Deviyin thiruvadi\nபுரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album\nஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64989/Indian-2-shooting-accident-Police-plans-to-summoned-actor-Kamal-and-Director-shankar", "date_download": "2020-04-07T08:45:54Z", "digest": "sha1:HIV5B22EEA7YCNRUKJ5DA7ABFVATX7CG", "length": 8699, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "படப்பிடிப்பில் விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு | Indian 2 shooting accident Police plans to summoned actor Kamal and Director shankar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபடப்பிடிப்பில் விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கமல் மற்றும�� ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.\nசென்னை பூந்தமல்லி அருகே இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது திரையுலகினரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் -2 படப்பிடிப்பில் உடைந்து விழுந்த கிரேன் துறைமுகத்திலிருந்து வரவழைக்கப்பட்டதாக தெரிகிறது.\n‘பாகிஸ்தான் வாழ்க’- ஓவைஸி பேசிய மேடையில் முழக்கமிட்ட இளம்பெண்..\nவழக்கமாக சினிமாக்களில் 40 அடி உயரத்திற்கு பயன்படுத்தக்கூடிய கிரேன்களையே அதிகமாக உபயோகப்படுத்துகின்றனர். ஆனால், இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக பயன்படுத்திய பிரமாண்ட கிரேனை, 200 அடி உயரம் வரை உபயோகிக்க முடியும். வெயிட்லோடில் செய்த மனித தவறே இந்த விபத்திற்கு அடிப்படைக் காரணம் என்றும் கூறப்படுகிறது.\nஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் பிஎஸ்-6 என்ஜின்.. பிஎஸ்-4 என்ஜினால் என்னதான் பிரச்னை..\nஇந்நிலையில், இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கமல் மற்றும் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. அத்துடன் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் பிஎஸ்-6 என்ஜின்.. பிஎஸ்-4 என்ஜினால் என்னதான் பிரச்னை..\nசென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் உயர்வு..\nRelated Tags : இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து, படப்பிடிப்பில் விபத்து, Indian 2 shooting accident, Indian 2 shooting spot,\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nபாகிஸ்தானில் பாதுகாப்பு உபகரணங்கள்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கைது\n''இப்படி மிரட்டுபவர்களை நான் கண்டதில்லை'' - ட்ரம்ப் பேச்சு குறித்து சசி தரூர் கருத்து\nகொரோனாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் நடவடிக்கை என்பது வதந்தியே.. - மத்திய அரசு விளக்கம்\nதிருமண பார்ட்டிக்காக பால் கேனுக்குள் மதுபான பாட்டில்கள்\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nஅம்பானி முதல் அதானி வரை ... கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு\nகொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..\nதிரை நட்சத்திரங்��ள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா\nவாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் பிஎஸ்-6 என்ஜின்.. பிஎஸ்-4 என்ஜினால் என்னதான் பிரச்னை..\nசென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் உயர்வு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-04-07T07:35:44Z", "digest": "sha1:UW3CWKHKXXL6A5P2DPQVNINH6UKNQKHZ", "length": 10228, "nlines": 88, "source_domain": "www.vidivelli.lk", "title": "கட்டுரைகள் – Page 2", "raw_content": "\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை…\nமு.கா., அ.இ.ம.கா. அவசரப்பட்டு விட்டனவா\nதனது தனித்­து­வ­மான திற­மை­யாலும் என்­றென்றும் ரசி­கர்­களை ஆத­ரிக்கும் தன்­னி­னிய குணத்­தி­னாலும் உலக வாழ் கிரிக்கெட் ரசி­கர்­களின் மனங்­களை கொள்­ளை­ய­டித்­த­வர்தான் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­க­கார. தற்­போது அவர் பாகிஸ்தான் ரசி­கர்­களின் மனங்­க­ளி­லும் நாற்­காலி போட்டு அமர்ந்­தி­ருக்­கிறார்.\nகுத்பா உரைகளில் கவனிக்கப்படாத நேர முகாமைத்துவம்\nவாரந்­தோறும் நிகழ்த்­தப்­படும் குத்­பாக்கள் சமூ­கத்­திற்கு தக­வல்­களை கடத்­தக்­கூ­டிய ஒரு சமூக ஊட­க­மாகத் திகழ்­கின்­றன.\nவெள்ளை ஆடை அணிந்த மனிதர்கள் பள்ளிவாசலை உயர்த்தினார்கள்\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர் 2005 ஆம் ஆண்டில் இஸ்­லாத்தைத் தழு­வினார். அவர் தனது கதையை இவ்­வாறு கூறு­கிறார்.\nசிலாபத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ள அம்பகந்தவில ஸியாரம்\nமூஸா நபி அவர்­களின் காலத்தில் அறு­பது அடி உய­ரத்தைச் கொண்ட மனி­தர்கள் வாழ்ந்­துள்­ளனர். இது­வ­ர­லா­றாகும். இதனை வர­லாற்று நூல்­களில் எம்மால் காணலாம். தமி­ழ­கத்தின் தஞ்­சாவூர் மாவட்­டத்தின் முத்­துப்­பேட்டை சேகு தாவூத் ஒலி அறு­பது அடி உய­ரத்தைக் கொண்­டவர். இவர் அடக்கம் செய்­யப்­பட்ட இடத்தை வருடா வருடம் இலட்­சக்­க­���க்­கான வெளி­நாட்டு உல்­லாசப்…\nமாற்றத்தை வேண்டி நிற்கும் ஹஜ் பிரயாண ஏற்பாடுகள்\nதியா­கத்தின் உச்­சத்தை எடுத்­துக்­காட்டும் புனித ஹஜ் கடமை இன்று ஒரு களி­யாட்­டத்தை நோக்­கிய சுற்­று­லா­வாக இலங்­கையில் மாற்றம் பெற்­றுள்­ளது. இவ்­வாறு மாற்றம் பெறு­வ­தற்­கான கார­ணங்­களை ஓர­ள­வா­வது விளக்க இக்­கட்­டு­ரையின் மூலம் முயற்­சிக்­கின்றேன். எமக்குத் தெரிந்த வகையில் சுமார் முப்­பது வரு­டங்­க­ளுக்கு முன் ஹஜ்­ஜுக்கு ஹஜ்­ஜா­ஜி­களை அழைத்துச்…\nடெல்லி மாநிலத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி\nஇந்­தி­யாவின் டெல்லி மாநிலத் தேர்­தலில் பிர­தமர் நரேந்­திர மோடியின் ஆளும் கட்சி பாரிய பின்­ன­டைவை சந்­தித்­தது. இத்­தேர்­தலில் வெறும் எட்டு ஆச­னங்­களை மாத்­தி­ரமே அக்­கட்­சி­யினால் பெற­மு­டிந்­தது. மோடியின் தீவிர இந்­துத்­துவ தேசி­ய­வாதக் கொள்­கையின் கருத்துக் கணிப்­பாக நோக்­கப்­பட்ட இத்­தேர்­தலில் அக்­கட்சி வெறுப்புப் பிர­சா­ரங்­க­ளையே…\nகலை, இலக்கியத்தை வளர்த்தெடுத்தலும் கல்விசார் சமூகம் நோக்கி நகர்தலும்\n‘வழி சொல், வழி விடு’ எனும் கரு­பொருள் தாங்கி அக்குறணை அபாபீல் இளை­ஞர்­களால் நடாத்­தப்­பட்ட ­க­லை­ வி­ழாவில் அஷ்ஷெய்க் ரிஷாட் நஜிமுதீன் ஆற்றிய உரையின் தொகுப்பு:\nநான்கு வருடங்களாக போராடினோம் ஹக்கீமும் றிஷாடும் தொடர்ந்து ஏமாற்றினர்.\n‘சாய்ந்­த­ம­ருது மக்கள் தங்­க­ளுக்­கென்று தனி­யான நிர்­வாக அல­கொன்­றினை உரு­வாக்கித் தரு­மாறு கடந்த 4 வரு­டங்­க­ளாகப் போரா­டி­னார்கள்.அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த அமைச்­சர்கள் ரவூப் ஹக்­கீமும் ரிஷாட் பதி­யு­தீனும் தொடர்ந்து எம்மை ஏமாற்­றியே வந்­தார்கள். தாமரை மொட்டு பத­விக்கு வந்து குறு­கிய காலத்தில் எமக்கு நகர சபையை வழங்கி எம்மைக்…\nஇஸ்ரேலுடன் தொடர்புடைய 112 நிறுவனங்களை பட்டியலிட்டது ஐ.நா.\nஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­க­ரையில் சட்­ட­வி­ரோத இஸ்­ரே­லிய குடி­யேற்­றங்­க­ளுடன் வர்த்­தகத் தொடர்­பு­களைப் பேணி­வரும் நிறு­வ­னங்கள் தொடர்­பான அறிக்­கை­யினை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்­ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?page_id=37704", "date_download": "2020-04-07T06:53:19Z", "digest": "sha1:W4W2LQT53WPGYSAE3LBNHKWPT3FCDINB", "length": 11105, "nlines": 172, "source_domain": "yarlosai.com", "title": "CORONA LIVE UPDATE | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஃபேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் ஆப் வெளியீடு\nகொரோனாவை அழிக்க 7 தடுப்பூசிகள்: பில்கேட்ஸ் கோடிக்கணக்கான டொலர் உதவி\nபத்து ஆண்டுகளில் இல்லாத நிலையில் ஸ்மார்ட்போன் விநியோகம்\nபிரீமியம் விலையில் புதிய ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம்\nகொரோனாவால் ஊரடங்கு உத்தரவு – சமூக வலைதள பயன்பாடு 87 சதவீதம் அதிகரிப்பு\nஐபோன் எஸ்.இ.2 புதிய வெளியீட்டு தேதி\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்\nதவக்கால சிந்தனை: தேவ வசனம்\nஎல்லாம் போலி – மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nகொரோனா விழிப்புணர்வு: உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் குறும்படம்\nவீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது – மீனா அறிவுரை\nமோடி வேண்டுகோளின்படி தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினிகாந்த்\nஊரடங்கு நாட்களிலும் தொடரும் அருண் விஜயின் ‘சினம்’ பட வேலைகள்\nபஸ் பயணத்தில் சில்மிஷங்கள் – அஜித் பட நடிகை வருத்தம்\nதினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\nகொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி\nமருந்துகளை அனுப்பாவிட்டால் தக்க பதிலடி இந்தியாவுக்கு கொடுக்கப்படலாம்- ட்ரம்ப்\nபிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு உறுப்பினர்கள் கைது\nஉலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்தி\nஇங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம்\nயாழ்-நவாந்துறை பகுதியில் உள்ள 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம���..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\nகொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி\nதிரு சபாநாயகம் இரவீந்திரன் (JPUM)\nதிரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/netizens-hail-up-woman-constable-who-was-at-work-with-her-baby-sleeping-on-desk/", "date_download": "2020-04-07T07:42:51Z", "digest": "sha1:OY5VIPX3UDGDXWDKDR5ELWB3BZXT5Q3C", "length": 13515, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தாயும் நானே.. அதிகாரியும் நானே... இணையத்தை கலக்கும் அர்ச்சனாவின் ஃபோட்டோ! - Netizens hail UP woman constable who was at work with her baby sleeping on desk", "raw_content": "\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nதாயும் நானே.. அதிகாரியும் நானே... இணையத்தை கலக்கும் அர்ச்சனாவின் ஃபோட்டோ\nபோலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டே அடிக்கடி அருகில் இருக்கும் தன் குழந்தையையும் கவனித்து கொள்கிறார்\nமத்திய பிரதேசத்தில் 6 மாதக் கைக்குழந்தையுடன் பெண்போலீஸ் தனது கடமையை தவறாமல் வேலை செய்யும் புகைப்படம் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.\nமத்திய பிரதேசத்தில் ஜான்சி என்ற பகுதிக்கு உட்பட ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருபவர்தான் அர்ச்சனா. இவருக்கு வயது 30. இவரது கணவர் அரியானாவில் ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.\nஇவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது 6 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. 6 மாதமே என்பதால் வீட்டில் விட்டுச்செல்ல முடியாது என்பதால் பணிக்கு வரும் போது தன்னுடனே குழந்தையை அழைத்து வந்து விடுகிறார் அர்ச்சனா.\nதற்போது, அர்ச்சனா தன்னுடைய போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டே அடிக்கடி அருகில் இருக்கும் தன் குழந்தையையும் கவனித்து கொண்டு வருவது போல ஒரு போட்டோ இணையத்தில் பரவி வருகிறது.\nமத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஆய்வாளர் நவ்நீத் சேக்ரா என்பவர்தான் இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். இவர் அர்ச்சனாவின் சீனியர் ஆபீசர் ஆவார். அர்ச்சனாவின் இந்த போட்டோவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். குழந்தையுடன் தனது கடமையை தவறாமல் செய்யும் அர்ச்சனாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nகையுறைகளை அணியும் நேரத்தில் கூட கொரோனா தொற்று பரவும்- வைரலாகும் செவிலியரின் விழிப்புணர்வு வீடியோ\n144 இவங்களுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள்\nவிளக்குகளுக்கு பதிலாக தீப்பந்தத்தை கொளுத்தி கொரோனாவுக்கு டெரர் காட்டிய மக்கள் – மீம் ட்ரீட்\nகுட்டிபுலியை ஈன்றெடுத்த தாய் புலி: ட்விட்டரில் கிடைத்த பெரும் வரவேற்பு\nகொரோனாவிற்கு பாடல்கள் மூலம் விழிப்புணர்வு – லாக்டவுனில் கோவை தம்பதியினர் புது முயற்சி\nவேட்டையாடிய இரையுடன் மரத்தில் ஏறிய சிறுத்தையின் வலிமை; வைரல் வீடியோ\nவெளியே போகாதீங்கன்னா கேட்க மாட்டீங்களா\nலத்திகளை சானிடைஸ் செய்யும் போலீஸார் : வைரலாகும் வீடியோ\nகொரோனா பீதியிலும் குதூகலம் – ஸ்ரேயாவின் அசத்தல் நடனம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வந்தும் திருந்தாத தாடி பாலாஜி…\nஇடைத்தேர்தலுக்கு ரெடியாகும் அதிமுக: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்\nஸ்டாலினிடம் செல்போன் மூலம் உடல்நலம் விசாரித்த பிரதமர் மோடி, அமித் ஷா\nமத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும்' என்று பிரதமரிடம் திமுக தலைவர் கேட்டுக் கொண்டார். 'மத்திய அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது' என்று பிரதமரும் உறுதி அளித்தார்.\nஅண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக���கத் தயார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ண அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\nExplained: பசிஃபிக் நாடுகள் கொரோனாவில் இருந்து தப்பியது எப்படி\nஇந்த சன் டி.வி பிரபலத்தை அடையாளம் தெரிகிறதா\nகொரோனாவால் இறந்தவர்களை எரிக்க வேண்டுமா அல்லது புதைக்க வேண்டுமா\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nக்யூட் அஞ்சலி, ஆஸம் நித்யா மேனன்: புகைப்பட தொகுப்பு\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\nகொரோனா : அரசின் செயல்பாடு எப்படி உள்ளது நம்மிடம் பேச வருகிறார் சி. மகேந்திரன்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/atladara-atda/", "date_download": "2020-04-07T06:24:13Z", "digest": "sha1:UQP54AQZQWC6S4S22TTCYJJRBQK6Q3LK", "length": 6033, "nlines": 140, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Atladara To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரி��ார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/14294/my-granny-39-s-veggie-prawn-in-tamil", "date_download": "2020-04-07T07:50:17Z", "digest": "sha1:FDBZ24AR647ECSTHMY56M65VJ6RJEKGP", "length": 10434, "nlines": 233, "source_domain": "www.betterbutter.in", "title": "My Granny's Veggie Prawn recipe by Divya Masilamani in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஎனது பாட்டியின் காய்கறி இறால்\nஎனது பாட்டியின் காய்கறி இறால் | My granny's veggie prawn in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஎனது பாட்டியின் காய்கறி இறால் Divya Masilamani\nஎனது பாட்டியின் காய்கறி இறால் recipe\nஎனது பாட்டியின் காய்கறி இறால் தேவையான பொருட்கள் ( Ingredients to make My granny's veggie prawn in Tamil )\nநடுத்தர அளவு இறால் - 1 கப்\nசுரைக்காய் துண்டுகள் (தோலுரிக்கப்பட்டது) - 1 கப்\nகேரட் துண்டுகள் - 1 கப்\nவெங்காயம் - 2 எண்ணிக்கை\nதக்காளி - 2 எண்ணிக்கை\nபச்சை மிளகாய் - 3 எண்ணிக்கை\nஇஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nஎனது பாட்டியின் காய்கறி இறால் செய்வது எப்படி | How to make My granny's veggie prawn in Tamil\nஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபத்திக்கொள்ளவும். கடுகு சீரகம் சேர்க்கவும். வெடிக்கவிடவும். பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், நறுக்கப்பட்ட பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.\nஇப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன்பிறகு பொடியாக நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். எண்ணெய் வெளிவரும்வரை வதக்கவும்.\nஇறால், சுரைக்காய், கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.\nகடாயை ஒரு மூடியால் மூடவும். சிறு தீயை வேகவைக்கவும். அனைத்துக் காய்கறிகளும் இறாலும் வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.\nஒரு எளிய பாரம்பரிய காய்கறி இறால் தயார். சாதத்தோடும் சப்த்தியோடும் சூடாகப் பரிமாறவும்.\nகுழம்பாகவும் அல்லது சற்றே உலர்/சப்பாத்தி மற்றும் தோசைக்கான பாதி குழம்பு மசாலாவாகவும் தயாரிக்கலாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் எனது பாட்டியின் காய்கறி இறால் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/24011406/At-Sankarankoil-Government-Hospital-Worker-clearance.vpf", "date_download": "2020-04-07T06:06:51Z", "digest": "sha1:7MR3SXAGD75OYZOJHW6U6VL254LLWWJO", "length": 9677, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "At Sankarankoil Government Hospital Worker clearance with coronary infection indication || சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று அறிகுறியுடன் தொழிலாளி அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று அறிகுறியுடன் தொழிலாளி அனுமதி\nசங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று அறிகுறியுடன் ெதாழிலாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே பணி செய்த இடத்தில் விடுமுறை விடப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.\nஇங்கு அவருக்கு தொடர்ந்து சில நாட்களாக சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தனக்கு கொரோனா நோய் தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.\nஇதனால் ஆஸ்பத்திரி வட்டார பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு அவருக்கு ரத்த பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின்னர் தான் கொரோனா தொற்று கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ் - அகல் விளக்கை ஏற்றிய பின் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\n3. டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்\n4. கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று சந்தேகத்துடன் பெண் டாக்டர் உள்பட மேலும் 27 பேர் அனுமதி\n5. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123077", "date_download": "2020-04-07T08:42:16Z", "digest": "sha1:JZKMAU423RIHP6HX4UWIBMVWRFWXDUKA", "length": 14327, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "விமர்சனக் கட்டுரைகள் – கடிதங்கள்", "raw_content": "\n« பெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- கடிதங்கள்\nசல்வா ஜூடும் -சா. திருவாசகம்- ஒரு கடிதம் »\nவிமர்சனக் கட்டுரைகள் – கடிதங்கள்\nநினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்\nஉலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்\nசமீபத்தில் உங்கள் தளத்தில் வெளிவந்த இரு விமர்சனக்கட்டுரைகள் முக்கியமானவை. சுரேஷ்குமார இந்திரஜித் பற்றிய சுனில் கிருஷ்ணனின் விமர்சனக் கட்டுரை. யுவன் சந்திரசேகர் பற்றிய சுரேஷ் பிரதீப்பின் விமர்சனக் கட்டுரை\nஇப்படைப்பாளிகளைப் பற்றிப் பொதுவாக விமர்சனங்கள் வருவதில்லை. அதிகம்பேர் படிப்பதும் இல்லை. இந்நிலையில் உங்கள் தளத்தில் உங்கள் சக எழுத்தாளர்களைப் பற்றி வந்துள்ள இந்த விரிவான ஆய்வு மதிப்பீடு முக்கியமானது\nஇரு விமர்சனக்கட்டுரைகளுமே மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் அப்படைப்பாளிகளின் எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு எழுதப்பட்டுள்ளன. நான் விமர்சகன் அல்ல. ஆகவே என்னால் அவற்றிலுள்ள நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட முடியாது. ஒரு வாசகனாக அந்தப்படைப்பாளிகளை அணுக எனக்கு அவை உதவியாக இருந்தன என்று மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்\nநினைவுகளைத் தொடுத்து எழுதும் வரலாறு என யுவன் சந்திரசேகர் கதைகளைப்பற்றி சுரேஷ் பிரதீப் எழுதியிருக்கும் கட்டுரை மிக ம��க்கியமானது. யுவன் கதைகளை நான் படித்திருக்கிறேன். இந்தக்கோணத்தில் யோசித்ததே இல்லை. ஆமாம், யுவனின் எல்லா கதைகளுமே இப்படி நினைவுகளைச் சொல்லும் வகையில்தான் அமைந்துள்ளன என எண்ணிக்கொண்டேன். நினைவுகளைத் தொடுத்து எழுதும்போது ஊடாக அவர் ஃபாண்டஸியையும் கலந்துகொள்கிறார். ஆகவே அவை சொல்லப்படாத மாற்று வரலாறாக மாறிவிடுகின்றன.\nயுவன் சந்திரசேகர் பற்றிய கட்டுரையில் சுரேஷ் பிரதீப் ஜேஜே சில குறிப்புகள் போன்ற நவீனத்துவக் கதைகளில் உள்ள மொழியின் இறுக்கம் மற்றும் பார்வையின் இறுக்கம் ஆகியவற்றைப்பற்றிச் சொல்லியிருந்தார்\nஜே ஜே சில குறிப்புகள் நாவலில் வரும் ஜோசப் ஜேம்ஸ் மீது சில இடங்களில் ஆழ்ந்த பரிதாபம் தோன்றுகிறது. மீட்சிக்கு ஒருவழி தான் இருக்க முடியும் என்ற அவனது இறுக்கமான மூடநம்பிக்கையை தளர்த்தத் தோன்றுகிறது அந்த நாவலை வாசிக்கும் போது. ஒரு வகையில் அக்கால நவீனத்துவ இலக்கியம் அன்றைய கேளிக்கை எழுத்துக்களுக்கு எதிராக நின்றாக வேண்டிய தேவையை ஒட்டி மேலும் தன்னை இறுக்கமாக வைத்திருந்தது என ஊகிக்கலாம்\nஎன்று அவர் சொல்கிறார். ஆனால் யுவன் சந்திரசேகரின் கதைகளின் பிரச்சினை என்று எனக்குத்தோன்றுவது அவற்றிலுள்ள விளையாட்டுத்தனம்தான். நம்மிடம் கதைசொல்லி அரட்டையடிப்பதுபோல அவை உள்ளன. சில கதைகளுக்கு அவை பொருத்தமானவை. ஆனால் பலசமயம் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர் முன்வைக்க நினைக்கும் மாற்றுமெய்மை எனப்படும் மாயாஜாலம் ஒரு விளையாட்டுத்தானோ என நினைக்கவைக்கின்றன. அந்தக்கதைகளில் இருந்து உணர்ச்சிகளோ வாழ்க்கைப்பார்வைகளோ உருவாகாமல் அழுத்தமில்லாமல் ஆக்கிவிடுகின்றன. கவித்துவமே கூட ஆழமாக மலராமல் ஆகிவிடுகிறது\nதிராவிட இயக்க இலக்கியமும் நவீன இலக்கியமும்- கடிதங்கள்\nசிறிய இலக்கியம் பெரிய இலக்கியம்\nநமக்குத் தேவை டான் பிரவுன்கள்\nசூரியதிசைப் பயணம் - 15\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உர���யாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123770", "date_download": "2020-04-07T06:26:59Z", "digest": "sha1:JW4VTKCE6C33E5I2TABVFKIHHNSGTU2C", "length": 19909, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதிரவனின் தேர்- 1", "raw_content": "\n« ஸ்ரீபதி பத்மநாபா- ஒரு குறிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-14 »\nபுரியின் ஜகன்னாதர் தேரைப்பற்றி நான் கேள்விப்படுவது விந்தையான ஒருவரிடமிருந்து. 1970 களில் நான் சிறுவனாக இருந்தபோது அருமனை பள்ளி அருகே நிகழ்ந்த ஒரு மதச்சொற்பொழிவில் ஒரு வெள்ளையர் சொன்னார். “இந்தியாவில் நாகரீகத்தைக் கொண்டுவந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் இங்கே வந்து பார்த்தபோது மக்கள் சொற்கத்திற்குச் செல்வதற்காக பூரி நகரில் நிகழும் ���கன்னாதர் தேரின் சக்கரங்களை நோக்கி தங்கள் குழந்தைகளை தூக்கி வீசி கொன்றனர். தேரோடும் வீதி முழுக்க உழுதிட்ட வயல்போல குழந்தைகளின் குருதி நிறைந்திருக்கும்.அதன்மேல் தேர்ச்சக்கரங்கள் வழுக்கும்”\nஅதை ஒருவர் மொழியாக்கம் செய்து சொன்னார். என் வயிறுகுழைந்தது. என்னால் மேற்கொண்டு கேட்கமுடியவில்லை. பலநாட்கள் அதை எண்ண எண்ண குமட்டல் எழுந்தது. பின்னர் இடதுசாரியான என் அண்ணன் சசிதரனிடம் அதைப்பற்றி கேட்டேன். அண்ணன் நிறைய படிப்பவர். அது உண்மைதான் என்றும், இடதுசாரிகளும் அதை எழுதியிருப்பதாகவும் அவர் சொன்னார். “அது நிலப்பிரபுத்துவ காலகட்டம். பிரிட்டிஷ்காரர்கள் முதலாளித்துவர்கள். நிலப்பிரபுத்துவத்தைவிட முற்போக்கானதுதான் முதலாளித்துவம்” நான் அதை அப்படியே நம்பினேன்\nமீண்டும் நான்காண்டுகளுக்குப் பின்னரே அதைப்பற்றிய உண்மைகளை அறிந்தேன். பூரி தேரோட்டத்தில் குழந்தைகளை வீசுகிறார்கள் என்பது அன்றைய மிஷனரிகள் சிலர் சொன்ன திட்டமிட்டப் பொய். அதை எடுத்து உலகின் முன் வைத்தவர் காதரீன் மேயோ. அவர் எழுதிய மதர் இந்தியா என்னும் நூலை ‘சாக்கடை ஆய்வாளரின் அறிக்கை’ என்று எழுதினார் காந்தி. இந்தியா பற்றிச் சொல்லப்பட்ட எல்லா எதிர்மறைப் அதிவுகளையும் எந்தப் பரிசீலனையும் இல்லாமல் தொகுத்துச் சொன்ன நூல் அது.\nஇந்தியாவில் இருந்த பிரிட்டிஷாராலும் உலகமெங்குமிருந்த ஏகாதிபத்தியவாதிகளாலும் கொண்டாடப்பட்டது. அவர்களின் குற்றவுணர்ச்சியை இல்லாமலாக்கியது அது. அவர்களின் ஆதிக்கத்தை நியாயப்படுத்தியது. அவர்களின் மதவெறிக்கு அடித்தளம் அமைத்து தந்தது. அந்நூல் குறித்த மிகக்கூரிய மறுப்புகள் வந்துவிட்டிருந்தன. அதன் செய்திகள் ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டுவிட்டன. ஆனாலும் அந்நூலின் செய்திகள் இன்றுவரை பேசப்படுகின்றன.\nநம்பவிரும்புவதை ஏற்பது மானுட உள்ளத்தின் குறைபாடு. இன்னொரு உதாரணம்,இந்தியாவுக்கு தாமஸ் வந்தார் என்பது இன்று துளி ஆதாரம்கூட இல்லாமல் மறுக்கப்பட்டுவிட்டபின்னரும் நூற்றுக்கணக்கான நூல்களில் எழுதப்படுகிறது, கருத்தரங்களுகளில் பேசப்படுகிறது. இந்தியா குறித்தும் காந்தி விவேகானந்தர் போன்றவர்களைக் குறித்தும் ஐரோப்பியர் கொண்டுள்ள முன்முடிவுகளைத் தகர்க்கும் ஆற்றல் இந்திய அறிவுத்துறையினருக்கு உண்மையில் ���ல்லை, ஏனென்றால் நம் கல்விமுறையே ஐரோப்பிய சிந்தனைகளை மட்டும் சார்ந்து இயங்கும் ஒன்று.\nபுரி தேரோட்டம் மிகமிகத் தொன்மையானது. மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு உள்ளது. அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒரு நெருக்கடியைச் சந்தித்தது. திடீரென நவீனப் போக்குவரத்து வசதிகள் உருவாயின. பயணங்க்கள் எளிதாயின. புரி குறித்த செய்திகளும் பெருகின. ஆகவே கூட்டம் பலமடங்கு பெருகியது. அதேசமயம் இன்றுபோல கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சி அன்றைய அரசுக்கோ ராணுவத்திற்கோ இல்லை. ஆகவே தேரோட்டத்தில் நெரிசலும் இறப்பும் பெருகியது. பல அனுபவங்களுக்குப்பின்னரே அரசு நேரடியாக தேரோட்டத்தை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.\nபுரி தேரோட்டத்திற்குச் செல்லவேண்டும் என்னும் எண்ணம் நெடுநாட்களாக இருந்தது. சொல்லப்போனால் இந்தியாவிலுள்ள முக்கியமான திருவிழாக்கள் அனைத்திலும் பங்கெடுக்கவேண்டும் என்னும் ஆசை. புரி திருவிழா ஜூலை 4 ஆம் தேதி என தெரிந்ததும் செல்லலாம் என முடிவுசெய்தேன். ரயிலில் செல்வதாக திட்டம். பருவமழை பெய்துகொண்டிருக்கும் நிலம் வழியாகச் செல்லலாம் என்பதனால்.\nசென்ற ஜூன் 29 அன்று கிளம்பி சென்னை சென்றோம். அங்கே நண்பர் ஷண்முகம் வீட்டில் பகல் தங்கல். 30 அன்று காலை ராஜகோபாலனும் காளிப்பிரசாத்தும் வந்தனர். சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் ஆலயம் வரைச் சென்றோம். சென்னைக்குள்ளேயே ஒரு கிராமம். நீர் அறாத ஏரி வற்றிக்கிடந்தது. பல்லவர் காலகட்டத்து ஆலயம். சோழர்காலத்தில் பராந்தக சோழனால் இன்றைய வடிவில் கட்டப்பட்டது.\nபல்லவநாட்டு ஆலயங்கள் பலவற்றிலும் இங்குள்ளதுபோன்ற கஜபிருஷ்டம் என்னும் நீள்வட்ட வடிவ பின்பக்க அமைப்பு உள்ளது. இங்குள்ள சிற்பங்களும் ஆர்வமூட்டுபவை. குறிப்பாக நரசிம்மரை [இரணியனை கொன்றதனால் உருவான அவருடைய சினத்தை தணிக்கும்பொருட்டு] கால்கீழில் இட்டு நார்நாராகக் கிழிக்கும் சரபேஸ்வரரின் சிற்பம். இன்னொருவரின் கோபத்தை தணிக்க மிக பயனுள்ள வழி அது என்பதை நானும் அறிந்திருக்கிறேன்.\nவீணை ஏந்திய வினாயகர், கங்கையும் பார்வதியும் துணையிருக்கும் சிவன் என அழகிய சிற்பங்கள் நிறைந்த தூண்கள் கொண்டது இந்த ஆலயத்தின் முகப்பு மண்டபம். இங்குள்ள உலோகச்சிற்ப அறையில் பல ஊர்களிலிருந்து கொண்டுவரப்பட்ட அரிய வெ��்கலச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரர், பெருமாள் சிலைகள் மிக அழகியவை.\nநள்ளிரவு 12 மணிக்கு புவனேஸ்வருக்கு ரயில். மறுநாள் பகல் முழுக்க பயணம். கோதாவரியும் கிருஷ்ணையும் கடந்துசென்றன. சென்னையை ஒட்டி கொஞ்சதூரம் மழையில்லாமல் மண் வரண்டு கிடக்கிறது. அதன்பின் ஈரநிலம். வெயில்சூடிய பசுமை. அன்று இரவு ஒன்பது மணிக்கு புவனேஸ்வர் சென்று சேர்ந்தோம். அங்கே நண்பர்கள் சங்கர்குட்டி, அய்யம்பெருமாள் இருவருமே ரயில்நிலையம் வந்திருந்தார்கள்.\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54\nவெண்முரசு புதுவைக் கூடுகை -6\nகம்போடியா - ஒரு கடிதம், சுபஸ்ரீ\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 64\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.purecinemabookshop.com/pudhiya-alai-iyakkunar", "date_download": "2020-04-07T07:19:56Z", "digest": "sha1:I3MMNXITV675YYFBVFNQZBPNZ2HYMRFL", "length": 21738, "nlines": 646, "source_domain": "www.purecinemabookshop.com", "title": "‘புதிய அலை’ இயக்குநர்கள்'", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nஷாட் பை ஷாட் – டேவிட் மேமட்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகிம் கிடுக்கின் சினிமாட்டிக் உடல்கள்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஉலக சினிமாவும் தமிழ் அடையாளமும்\nஉலக சினிமா வரலாறு பாகம்-2\nஉலக சினிமா வரலாறு பாகம்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=18092", "date_download": "2020-04-07T06:06:41Z", "digest": "sha1:J7GVGBS7LI7JTW5C4ZR2OJCIVUPFN7SW", "length": 8920, "nlines": 60, "source_domain": "nammacoimbatore.in", "title": "நாடகக் கலையும் கோவையும்", "raw_content": "\nநாடகக் கலை என்பது அற்புதமான ஒரு கலை. அது, கோவையில் சிறப்புற்றிருந்தது. எம்.ஆர்.இராதாவின் நாடகங்கள் அரசியல் பரப்புரைக்காகப் பெயர்பெற்றவை. நாளும் நாடகத்தில், அரசியல் தொடர்பான சாடல்களுடன் உரையாடல்கள் அமைந்திருக்கும். முதல் நாள், குறிப்பிட்ட சாடலுக்காகக் காவல்துறையினர் நெருக்கடி அளித்தால், அடுத்த நாள் வேறொரு உரையாடல் மூலம் சாடல் தொடரும். நாடகம் ஒன்றே. கதை ’தூக்குத் தூக்கி’ யாக இருக்கும். ஆனால் அரசியல் உரையாடல்கள் இடை புகும்.\nமக்களின் பேச்சு இலக்கியப்பேச்சல்ல. நாடகப்பேச்சாகவே இருக்கும். டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவின் பணி குறிப்பிடத்தக்கது. டி.கே. சண்முகம் அவர்கள் கோவையில் “சண்முகா” நாடக அரங்குக் கட்டிடத்தைக் கட்டுவித்தார். அரங்கின் மே���ை பெரியதொரு மேடை. நாடகக் காட்சிகளில் மெய்யாகவே வண்டிகள் மேடையில் வரும். இரவோடிரவாக நாடகக் கதையை உருவாக்கிய நாடகக் கலைஞர்கள் இருந்தார்கள். அறிஞர் அண்ணாவும் அவ்வாறு எழுதிய “ஓர் இரவு” நாடகம் இங்கு அரங்கேறியுள்ளது. சொற்பொழிவாளர் கவிஞர் புவியரசு அண்ணாவுடனான சந்திப்பை நினைவு கூர்ந்தார்.\nமுன்னர்க் குறிப்பிட்டவாறு, கவிஞர் புவியரசு அவர்களும் ஒரு நாடக ஆசிரியரே. ஆண்டு முழுதும் இருபத்தைந்து நாடகங்களுக்குக் குறையாமல் நாடகங்கள் அரங்கேறும். நாடகங்களின் போட்டியும் பரிசுகளும் உண்டு. புவியரசு அவர்களின் ஒரு நாடகம் பதினாறு முதற்பரிசுகளைப் பெற்றிருக்கிறது. “சலங்கை” என்னும் பெயரில் புவியரசு அவர்கள் எழுதிய நாடகம் (தேவதாசிகள் பற்றியது) வாதங்களுக்கு இடமளித்ததும், பெரும் கண்டனங்களுக்கு உள்ளானதும் நிகழ்ந்தன.\nபுவியரசு அவர்கள், பின்னர் நாடகப்போட்டியின் நடுவராக இயங்கியதும் உண்டு. “செம்மீன்” திரைப்படப் புகழ் நடிகை ஷீலா, கோவையில் போத்தனூரில் வாழ்ந்தது, அவரைப் புவியரசு அவர்கள் நாடகத்துக்கு அழைத்தது ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். நாடகச் சம்பளமாக எழுபது ரூபாய்ப் பணமும், போக்குவரத்துக்கான குதிரைவண்டிக் கூலியாகப் பணம் ரூபாய் பதினைந்தும், முன்பணமாக முப்பது ரூபாய்ப் பணமும் ஷீலாவுக்குக் கொடுக்கப்பட்டது.\n(கட்டுரை ஆசிரியர் குறிப்பு : நடிகை ஷீலா, கோவையில் தங்கி நாடகங்களில் நடித்து வந்தார் என்று புவியரசு அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டபோது, கட்டுரை ஆசிரியரும் தம் பள்ளி நாள்களில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளின் காலம். கட்டுரை ஆசிரியரின் சொந்த ஊரான அவிநாசியில் அவரது சிற்றப்பாவான “அன்புவாணன்” என்பவர் - இடைநிலை ஆசிரியர் (SECONDARY GRADE TEACHER) பயிற்சிப்பணி - அவிநாசியில் இருந்த நாடக ஆர்வலர்களைக் கொண்டு “பொன்விலங்கு” என்னும் புதுமைத் தலைப்பில் நாடகம் ஒன்றை ஆக்கி, அதில் நடிகை ஷீலாவைக் கோவையிலிருந்து வரவழைத்து நாடகம் நிகழ்த்தினார்.\nஅந் நாடகத்தை நேரில் பார்த்த நினைவும், நாடகத்தின் இடை நேரத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், டி.ஆர். இராமச்சந்திரனும் நாடகத்தைச் சிறிது நேரம் பார்த்துப் பாராட்டிவிட்டுக் கோவை நோக்கிப் பயணப்பட்டதைக் கண்ட நினைவும் கட்டுரை ஆசிரியரு���்குப் பசுமைப் பதிவு. பொன்விலங்கு என்னும் புதுமைத் தலைப்பை முதலில் அறிமுகப்படுத்தியவர் அன்புவாணன் அவர்களே. பின்னாளில், இந்தத் தலைப்பில் நா.பார்த்தசாரதி அவர்கள் நாவல் ஒன்றை எழுதினார் என்பது நாம் அறிந்ததே.)\nசெல்போன் ஆதிக்கத்தில் இருந்து பாரம்\nகாய்கறிகள் வாங்க வீட்டுக்கு ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemadvd.com/product.php?action=&searchcid=&searchscid=&page=9", "date_download": "2020-04-07T07:52:08Z", "digest": "sha1:BWQTRUVIQ6EFQQ2DENTJ6QBXTQ6YKGX2", "length": 9876, "nlines": 271, "source_domain": "tamilcinemadvd.com", "title": "TAMILCINEMA DVD", "raw_content": "\nசூப்பர் ஹிட்ஸ் பாடல்களின் தொகுப்பு\nஇளையராஜா ஆடியொ & MP3\nகார்த்திக்கின் மயக்கும் நெஞ்சங்களில் மலர்ந்து இரவில் மயக்கும் பாடல்கள்\nவேலை களைப்பு தீர வயலோரத்தில் பாடிய, மண் மணக்கும் பாடல்கள்\nஅதிகாலையில் தெம்மாங்கு தேன் தமிழை, S.ஜானகியின் கொஞ்சும் மொழியில் கேட்டு மகிழுங்கள்\n1980 ஆண்டில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த சங்கர்-கணேஷின் சூப்பர் ஹிட் பாடல்கள்\nநடிகர் திலகத்தின் சோகத்திற்கு தீனி போட கவியரசு மனதை உருக்கி தந்த சோகப்பாடல்கள்\nகவிப்பேரரசின் பிறந்த நாளில் குடும்ப பாசத்தை சுவையாக சொன்ன பாடல்கள் சில\nசோகத்தை இனிய ராகங்களில் கலந்து,ரசிகர்களுக்கு தேனாக ருசிக்க செய்த இசைஞானியின் பாடல்கள்\nகிராமத்தார் நக்கல், நய்யாண்டியுடன் பாடி மகிழ்ந்த லந்து பாடல்கள்\nஆசை பொங்க மச்சான்,மச்சான் என பாடி மகிழ்ந்த பாடல்கள்\nநிலா ஒளியில் காதலர்கள் சொல்லத் தவிக்கும் வார்த்தைகளை பாடலாக தந்த பாடல்கள்\n1980-ல் இசைஞானியும், MSV யும் SPB க்கு தந்த Melody குவியலை கேளுங்கள்\nஹீரோ கொள்ளை கூட்டத்தை பிடிக்க செல்லும் போது ரசிகர்களுக்கு கிடை த்த இனிய பாடல்கள் சில\nஇந்தியாவின் சிறந்த மெல்லிசை குயில் சாதனா சர்கம் தமிழில் பாடி மகிழ்வித்த பாடல்கள்\nகேட்டதும் மனதில் அமைதி ஏற்படுத்த, இசைஞானி வரமாக தந்த பக்தி பாடல்கள்\nஇரவு நேரத்தில் மின்னலென ஜொலிக்கும் S.ஜானகியின் டப்பாங்குத்து பாடல்கள்\nநடிகர் திலகத்தின் நடிப்பால் பார்ப்பவர்களுக்கு மனைவி மீது பாசத்தை தூண்டும் பாடல்கள் சில\nரேடியோவில் 2018-ல் தினசரி 100க்கணக்கான முறை ஒலிபரப்பாகி கோடிக் கணக்கான ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்\nரேவதி, சுகன்யா, ஸ்ரீதேவி என பாரதிராஜா கிராமத்து தேவதைகளாக மின்ன விட்ட பாடல்கள்\nபொன்மன செம்மலை காதலிகள் வர்ணித்து புகழ்ந்து போற்றுவதை காது குளிர மனம் குளிர கேட்டு மகிழுங்கள்\nவிழி உறங்கும் முன் சீரான இதயத்துடிப்பை தர பாட்டுத்தலைவனின் பாடல்களை கேளுங்கள்\nகிராமத்திலிருந்து Pசுசிலாவின் குரலுடன் சந்தன மணமாய் தவழ்ந்து வரும் தெம்மாங்கு தென்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/introduction-to-human-evolution/", "date_download": "2020-04-07T06:01:02Z", "digest": "sha1:4YMRPT3XVYEGC2US4O3T4AY62LK7IBD2", "length": 18493, "nlines": 130, "source_domain": "www.arivu-dose.com", "title": "மனிதன் உருவானது எப்படி - Introduction to Human Evolution - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Natural Sciences > மனிதன் உருவானது எப்படி\n இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதற்கு இரு பக்கத்தில் இருந்து ரெடியாக இருப்பார்கள். ஒரு பக்கத்தில் இறையியல், மற்றப் பக்கம் அறிவியல். இறையியல் படி கடவுள் தான் மனிதனைப் படைத்தார். அறிவியல் பக்கத்தில், இயற்கையியல் அறிஞரான சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) அவர்களின் படிவளர்ச்சிக் கொள்கையை (theory of evolution) நம்புகின்றார்கள். இந்தக் கொள்கையில் மனிதன் குரங்கிலிருந்து தான் வந்தான் என்பது கூறப் படுகின்றது. இதில் என்ன விசேஷம் என்றால், இந்தக் கொள்கையில் மனிதன் எப்படி தோன்றினான் என்பது மட்டும் கூறப் படவில்லை, உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் எவ்வாறு தோன்றின என்பதைக் கூட விளக்குகின்றது. உயிரியல் உலகிலே ஓர் மாபெரும் மாற்றத்தை உண்டாக்கிய இந்த படிவளர்ச்சிக் கொள்கை சொல்வது இது தான்: எந்த ஒரு உயிரினம் தனது சூழல், தேவைகள் மற்றும் தன்னேர்ச்சியான நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு ஒத்து வாழ்கின்றதோ, அந்த உயிரினம் தான் உயிர் வாழும் என்று. தன்னை மாற்றி ஒத்து வராத உயிரினங்கள் அனைத்தும் படிவளர்ச்சிக் கொள்கை படி காலம் போகப் போக அழிந்து விடுவன. எனவே, ஒரு உயிரினமும் (மனிதர்கள் உட்பட) திடீரென்று தோன்றவில்லை என்பதே சார்லஸ் டார்வின் அவர்களின் கூற்று.\nநண்பர்களே, இனி ஒரு சிக்கலான கேள்வியைக் கேட்கின்றேன். நீங்கள் எதை நம்புகின்றீர்கள் மனிதன் எவ்வாறு உருவாகினான் அறிவியல் ரீதியாக மனிதன் குரங்கில் இருந்து தானா வந்தான் இல்லை, இறையியல் ரீதியாக கடவுள் தானா மனிதனைப் படைத்தார் இல்லை, இறையியல் ரீதியாக கடவுள் தானா மனிதனைப் படைத்தார் உங்கள் கருத்துகளை கீழே எழுதுங்கள்…\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங���களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\nமனிதனும், குரங்கும் ஓரு பொது முதாதையிலிருந்து வந்தவர்கள் என்பதே டார்வினின் கோடபாடு.\nமனிதனை கடவுள்தான் படைத்தான் என்று சொல்லுவது ஹிந்து மதத்தை தவிர மற்ற மதங்கள்தான் கூறுகிறது, அனால், ஹிந்து மதத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் உடைய தசாவதார கதையை சரியாக ஆராய்ந்தால் டார்வினின் கூற்றைவிட அதிக உண்மையை அறியலாம்.\nயோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.\n1:2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.\n1:3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.\nஆதியாகமம்1:1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.\n1:25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n1:27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்……………………………………………………………………… .\nமுதலாவது தேவன் மிருகக்களைத்தான் படைத்தார் பின்புதான் மனிதனை உண்டாக்கினார்.இதற்காக தேவன் படைத்த மிருகமான குரங்குதான் மனிதனை உண்டாக்கினது என்பது எப்படி சாத்தியமாகும்.\nமிருகங்களை தேவன் உண்டாக்கினார் என்பதை விஞ்ஞானம் இரகசியமாய்\nகுரங்கிலிருந்து மனிதன் தோன்றினால் குரங்கு எப்படி தோன்றியது\nபான்ததிஸம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.அவற்றை ஒத்த கருத்துக்கள் இவை.\nஎந்த புத்தகத்தில் இருந்தும் இது எடுக்கபடவுல்லை நான் சந்தித்த சில வயதானவர்களிடமிருந்து கிடைத்த தகவலே இவை.\nகட்டுப்பாடற்ற காட்டு விலங்குகளின் புணர்ச்சியில் புது புது உயிரினவகைகள் தோன்றின உதா(கழுதைப்புலி )மனிஇனமே மனம் என்ற அற்புத சக்தியினால் நன்மை தீமை களை பட்டியலிட்டு நன்மைகளை மட்டுமே அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சென்றதன் விளைவாக மனித இனத்திலிருந்து வேறு ஒரு இனம் தோன்றவில்லை அல்லது அதற்கா வாய்���்பு அமையவில்லை\nஆண் பெண் என 2 குரங்கு மனிதண மாறியதா \nமணிதன் தோன்றியதில் இருந்து இன்று வரை அதிகமான இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது இன்று வரை மணிதா DNA மாற்றம் சிறிதும் மாறவில்லை \nடார்வின் கெள்கை படி பார்த்தால் மணிதா இனத்தில் இருந்து வேறு இனம் தோன்றிக்க வேண்டும் ஆணால் மணித DNA மாற்றம் இல்லை ஏன்\nஎனக்கு இந்த கேள்விக்கு பதில்\nchad நாட்டில் அன்மையில் படிம மண்டை ஓடு கிடைத்துள்ளது\n“மைகேல் பிரண்ட் ” என்ற பிராண்ஸ் நாட்டு விஞஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்க்கு “sahelanthropus tchadensis” பெயரிடப்பட்டுள்ளது இதை gooel தேடிப்பாருங்க \nடார்வின் கொள்கை முரண்பாடு BOOK படிங்க\nநிச்சயமாக இல்லை சித்தர்களின் கூற்றுபடி அணுக்களின் சேர்க்கையினால் ஏற்பட்ட விளைவான பரிணாமவளர்ச்சியின் தொடர் சங்கிலியில் உருவான ஓர் உயிரினமே மனித இனம் டார்வின் தியரி இதை ஒத்ததாக அமைகிறது சித்தர்களின் தன் அழுத்த சூழ்ந்தழுத்தும் ஆற்றல் என்ற தியரியை விஞ்ஞானம் ஏற்கவில்லை அல்லது அவ்வளவு தூரம் வளரவில்லை\nமனிதன் நிச்சயம் குரங்கிலிருந்துதான் தோன்றிருப்பான்\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-04-07T07:02:58Z", "digest": "sha1:XVWKLIL7U4435HYSIOQ5ESRZ77Z4732J", "length": 8204, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையில் முதலாவது தனியார் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது\nகொழும்பு – யாழ்ப்பாணம் இடையில் முதலாவது தனியார் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது\nகொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான முதலாவது தனியார் விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது.\nஇரத்மலானையில் இன்று (சனிக்கிழமை) காலை புறப்பட்ட விமானம் 9 மணியளவில் பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான ந��லையத்தினை சென்றடைந்தது.\nFITS AIR விமான சேவையின் ATR-72 விமானம் 45 பயணிகளுடன் 9.00 மணிக்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்து 31 பயணிகளுடன் 10.50 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்றது.\nஇன்று முதல் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் FITS AIR விமானசேவை இடம்பெறும். இரத்மலானையில் இருந்து காலை 7.30 மணிக்கும் பலாலியில் இருந்து 9.30 மணிக்கும் விமான சேவை இடம்பெறும்.\nஒரு வழிக் கட்டணமாக 7500 ரூபாய் அறவிடப்படுகின்றது என FiTs AiR விமான சேவையின் முகாமையாளர் குலசிங்கம் வசீகரன் தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டில் விமான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுவதாக விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டைக் கட்டியெழுப்பும் சௌபாக்கியம் மிக்க நோக்கு என்ற கொள்கை அறிவிப்புக்கு அமைய உள்நாட்டு விமான சேவைகளை விரிவுபடுத்த உறுதிபூண்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமான சேவைகள் இடம்பெறும் நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த உள்நாட்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.\nPrevious articleகல்வித் தகைமை அடிப்படையில் தேர்தலின் பின்பு அடுத்தக்கட்ட வேலைவாய்ப்பு – டக்ளஸ்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180645/news/180645.html", "date_download": "2020-04-07T08:03:30Z", "digest": "sha1:7NQWJKR6H4QE54TR7B6NIT2FUK3KXKP6", "length": 5521, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களை முழுமையாக திருப்திப்படுத்துபவர்கள் 100 க்கு 8% தான்!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களை முழுமையாக திருப்திப்படுத்துபவர்கள் 100 க்கு 8% தான்\nஉடலுறவில் பெண்களை முழுமையாக திருப்திப்படுத்துபவர்கள் 100 க்கு 8% சதவீதம் தான் என்ற அதிர்ச்சி சமீபத்தில் பிரிட்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.\nஉடலுறவில் ஆண்கள் மிக வேகமாக உச்�� நிலைக்கு சென்று விடுகின்றனர். பெண்களோ உடலுறவு தொடங்கி குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் கழித்துதான் மெல்ல மெல்ல சூடேறுகின்றனர். ஆகவே ஆண்களே எச்சரிக்கை\nஎடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் நின்று நிதானமாக, உச்சி முதல் பாதம் வரை பெண்ணின் உடலை அங்குலம் அங்குலமாக ரசித்து சுவைத்து அனுபவியுங்கள்.\nஅப்போதுதான் பெண்ணின் உடல் ஒரு தங்கச்சுரங்கம் அல்ல அல்ல குறையாது என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளின் உண்மையான அர்த்தம் விளங்கும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை \nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள்\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nஅரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்\nகொரோனா வைரஸ் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர்\n99 % பேரால் இதை கண்டுபிடிக்க முடியாது \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/nagapattinam-news-HQKMBW", "date_download": "2020-04-07T08:31:49Z", "digest": "sha1:GLQJH2DWINAAK2PALKMIAMET5ARYNTRE", "length": 17503, "nlines": 112, "source_domain": "www.onetamilnews.com", "title": "டெக்கரேஷன் தொழில் போட்டி தந்தையை மகனே கொன்றது அம்பலம் ;3 பேர் கைது - Onetamil News", "raw_content": "\nடெக்கரேஷன் தொழில் போட்டி தந்தையை மகனே கொன்றது அம்பலம் ;3 பேர் கைது\nடெக்கரேஷன் தொழில் போட்டி தந்தையை மகனே கொன்றது அம்பலம் ;3 பேர் கைது\nபொறையாறு, 2019 செப் 29 ;பொறையாறு அருகே முகம் சிதைந்த நிலையில் டெக்கரேஷன் தொழிலாளி பிணமாக கிடந்த வழக்கில், தொழில் போட்டியால் தந்தையை மகனே அடித்துக் கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. இதுகுறித்து அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநாகை மாவட்டம், பொறையாறு அருகே புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்(வயது 43). இவர், தரங்கம்பாடியில் மேடை அலங்காரம் செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், மோனிஷா(21) என்ற மகளும், வருண்(19), விமல்(17) என்ற 2 மகன்களும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்ப�� பிரிந்தனர். தனது மகள், மகன் களுடன் விஜயலட்சுமி தரங்கம்பாடி ஆற்றங்கரை தெருவில் தனியாக வசித்து வருகிறார்.\nதனது கணவரின் மேடை அலங்கார தொழிலுக்கு போட்டியாக விஜயலட்சுமி தரங்கம்பாடி காமராஜர் சாலையில் புதிதாக கடையை தொடங்கி, அந்த கடையை தனது இளைய மகன் விமலை நிர்வாகம் செய்ய வைத்துள்ளார். இந்த நிலையில் விஜயலட்சுமி தொடங்கிய தொழில் சரிவர நடைபெறவில்லை என்றும் மதியழகனுக்கு நல்லபடியாக தொழில் நடந்ததாகவும் தெரிகிறது.\nஇந்த நிலையில் மதியழகன் நேற்று முன்தினம் தரங்கம்பாடி அருகே வெள்ளக்கோவில் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார், அங்கு சென்று மதியழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதியழகனின் தாய் வள்ளியம்மை, தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக பொறையாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவுப்படி சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா மேற்பார்வையில் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.\nவிசாரணையில், தொழில் போட்டியால் தந்தையை மகனே அடித்துக்கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-\nசம்பவத்தன்று இரவு வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு மதியழகன் மோட்டார் சைக்கிளில் புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை விமல் மற்றும் விஜயலட்சுமியின் அண்ணன் மகன் சத்திரியன் ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர். மோட்டார் சைக்கிளை சத்திரியன் ஓட்டி சென்றார். வெள்ளக்கோவில் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த விமல், தனது தந்தை மதியழகனை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அவரது முகத்தை இரும்பு கம்பியால் அடித்து சிதைத்தார். தனது தந்தை இறந்ததை உறுதி செய்த பின்னர் விமலும், சத்திரியனும் அங்கிருந்து தப்பி சென்றனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து அவர்கள் அளித்த வாக்கு மூல��்தின் அடிப்படையில் பொறையாறு போலீசார், மர்ம சாவை கொலை வழக்காக மாற்றி விஜயலட்சுமி, விமல், சத்திரியன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொழில்போட்டியால் தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநுண்நெகிழி எனும் பேராபத்து ;நுண்நெகிழிகளின் தொடக்கம்\nகல்லூரி மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி\nமீன் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றிய செய்முறை விளக்க பயிற்சி\nமீன்வளப் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான துவக்க விழா\nவேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nமக்கள் நீதி மய்யம் மாவட்ட நற்பணி இயக்கச் செயலாளர் A. அக்பர் தலைமையில் 100ஏழை மக்...\nதூத்துக்குடி ஊரக பொதுமக்களுக்கு ஊரக டி.எஸ்.பி. கலை கதிரவன் அன்பான வேண்டுகோள்\nகொரோனா பாதித்த நபரின் வீட்டினருகே பாதுகாப்பின்றி வசித்ததால் 2 பேருக்கு கொரோனா\nதூத்துக்குடி கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்கள்,முக கவசம், சானிடைசர், போன்றவை வழங...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தி��் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி ஊரக பொதுமக்களுக்கு ஊரக டி.எஸ்.பி. கலை கதிரவன் அன்பான வேண்டுகோள்\nகுடிமை பொருள் உணவு தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ.வேல்ராஜ் தலைமையில் 15 வகையான காய்...\nதூத்துக்குடி ஊரக டி.எஸ்.பி தகவல் ;ஊரகப் பகுதியில் பணிசெய்யும் 51 போலீசாருக்கு ஒர...\nதூத்துக்குடி தனியார் லாட்ஜில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த உரிமையாள...\nஅத்யாவசிய பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பலசரக்கு சாமான்கள் மொத்த விற்பனையாள...\nகொரோனா எதிரொலியால் புண்ணியம் சேர்க்கும் போலீசார் ; 25 குடும்பங்களுக்கும் தலா 10 ...\n9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் பகுதி,தெருக்கள் ;கவனம் தேவை\nவங்கி கடன் EMI அனைத்தும் நான்கு மாத காலத்திற்கு முழுமையாக தள்ளுபடி செய்ய புதிய த...\nகொங்கராயக்குறிச்சியில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அரிசி, மளிகை...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/russia_9.html", "date_download": "2020-04-07T06:52:34Z", "digest": "sha1:ISWROY32W6VZFMDYHFSZFSCVHATCAMHS", "length": 12209, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிரியாவில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது ரஷ்யா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிரியாவில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது ரஷ்யா\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nமத்திய தரைக்கடலில் நீர்மூழ்கி கப்பளில் இருந்து சிரியாவின் ரக்கா பகுதி மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆயுத கிடங்கு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் என்பன அழிக்கப்பட்டுள்ளன.\nரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நேற்று, சிரியா மீதான தாக்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதன்போது, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி, ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட தகவலை தெரிவித்தார். தற்பொழுது அதன் வீடியோ கட்சியையும் ரஷ்யா வெளியிட்டுள்ளது.\nமேலும் நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தப்போவது பற்றி 3 நாட்களுக்கு முன்பாகவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் தெரிவித்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/03/01/", "date_download": "2020-04-07T08:42:51Z", "digest": "sha1:4IBP6FCQ4I2IGOWB5RN3QVD6AF7CXRLZ", "length": 33384, "nlines": 175, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "01 | மார்ச் | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம்\nமார்ச் 1, 2010 by RV 10 பின்னூட்டங்கள்\nசாரதாவின் இன்னொரு விமர்சனத்தை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். இந்த படம் பார்க்க வேண்டும் என்றும் ரொம்ப நாள் ஆசை. சாரதாவின் விமர்சனத்தை படிக்கும்போது இன்னும் ஆவலாக இருக்கிறது. பிரின்ட் இருக்கும் என்று நினைக்கிறேன்…\nபிழைத்துக் கிடந்தா��் சீக்கிரமே சில நேரங்களில் சில மனிதர்கள், நடிகை நாடகம் பார்க்கிறாள் புத்தகங்களைப் பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன். சி.நே.சி.ம.வுக்கு மூன்று விமர்சனம் போட்டுவிட்டோம், ந.நா.பா.வுக்கு என்ன செய்வது, படத்தைப் பார்க்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சாரதா சமய சஞ்சீவியாக வந்து சேர்ந்தார்\nஜெயகாந்தனின் மற்றுமொரு நாவல் அதே கூட்டணியால் (ஜெயகாந்தன் – பீம்சிங் – எம்.எஸ்.வி – ஸ்ரீகாந்த் – லட்சுமி) மீண்டும் ஒரு கருப்பு வெள்ளைச் சித்திரமாக உருவானது. (இப்படம் முடிவதற்குள் இயக்குனர் பீம்சிங் மறைந்து விட்டார் என்பதாக நினைவு. ‘பா’வன்னா பிரியரான அவரது இறுதிப் படம் ‘பாதபூஜை’ என்பதாகவும் நினைவு. இதை உறுதிப்படுத்துவது போல ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்தின் டைட்டிலில் ‘டைரக்ஷன் 2வது யூனிட் திருமலை மகாலிங்கம்’ என்று காண்பிக்கப்படும்). படத்தின் தலைப்பு எதைச் சொல்கிறது என்பது படம் பார்க்கும் போதுதான் விளங்குகிறது. ஒரு நாடக நடிகை தன் வாழ்க்கையையே நாடகமாகப் பார்க்கிறாள் என்பதை உணர்த்துகிறது.\nநாடகக்குழு நடத்தும் அண்ணாசாமி (ஒய்.ஜி.பார்த்தசாரதி)யின் நாடகங்களில் நடிக்கும் பிரதான நடிகை கல்யாணி (லட்சுமி). தாய் தந்தை உற்றார் உறவினர் யாருமில்லாத கல்யாணிக்கு ஆதரவாக இருந்து வருபவரும் அண்ணாசாமிதான். கல்யாணியின் வீட்டிலேயே ஒரு பகுதியில் நாடகத்துக்கான இசைக் குழு வைத்து ஒத்திகை பார்க்கும் தாமு (ஒய்.ஜி.மகேந்திரன்). கல்யாணியின் ஒரே துணையாக வேலைக்காரி மற்றும் சமையல்காரி பட்டு. நாடகங்களை விமர்சித்து பத்திரிகைகளில் எழுதும் விமர்சகர் ரெங்கா (ஸ்ரீகாந்த்). தன் நாடகங்களை விமர்சித்து ரெங்கா எழுதுவது அண்ணாசாமிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கல்யாணிக்கு விமர்சகர் ரெங்கா மீது ஈர்ப்பு. தன்னை சந்திக்க வருமாறு கையெழுத்தில்லாத கடிதமொன்றை அவள் அனுப்ப, குழம்பிப் போகும் ரெங்கா, தன் பத்திரிகைக்கு பேட்டியளிக்க முடியுமா என்று கேட்டு கல்யாணிக்கு கடிதமெழுத, கல்யாணி சம்மதிக்க ரெங்கா அவள் வீட்டுக்குப் போகிறான். பேட்டி நடக்கிறது. இடையில் கல்யாணிக்கு ஒரு சந்தேகம், ரெங்காவுக்கு திருமணம் ஆகியிருக்குமா என்று. பேச்சோடு பேச்சாக அண்ணாசாமி ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்’ என்று கேட்க, ‘ஐந்து வயதில் ஒரே பெண் கு��ந்தை’யென ரெங்கா சொன்னதும், அவள் முகம் ஏமாற்றம் அடைகிறது. ஆனால் அடுத்த வினாடியே தன் மனைவி முதல் குழந்தையின் பிரசவத்தில் இறந்துபோய்விட்டதாகவும், குழந்தை தன் மாமனார் வீட்டில் வளர்வதாகவும் சொல்ல, மீண்டும் அவள் முகத்தில் மகிழ்ச்சி. பேட்டியை எழுத்து வடிவில் முடித்து கல்யாணியிடம் காண்பிக்க மறு நாள் வரும்போது வீட்டில் பட்டுவும் இல்லை, தாமுவும் இல்லை, அண்ணாசாமியும் இல்லை. தனிமையில் இருவரும் மனம் விட்டுப் பேச, அவர்களுக்குள் ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடர்வது என்று முடிவெடுக்கின்றனர். இது கல்யாணியின் சொந்த வாழ்க்கை என்பதால் அண்ணாசாமியால் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை.\nஆனால் தாய், தந்தை, முதல் மனைவி யாவரையும் இழந்து சித்தப்பாவோடும் சித்தியோடும் வாழும் ரெங்காவின் மறுமணம் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மறுமணம் கூடாதென்பதல்ல அவர்கள் எண்ணம், ஆனால் வரப் போகும் புது மருமகள் தங்கள் ஜாதியாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பிற்போக்குத்தனத்தில் ஊறியவர்கள். அதுபோல ரெங்காவின் மறுமணம், ஊரிலிருக்கும் அவருடைய (முன்னாள்) மாமனாருக்கும், (அக்காவின் கணவர் தன்னையே மறுமணம் செய்வார் என்ற எண்ணத்தோடு அக்காவின் குழந்தையை தன் குழந்தையாக வளர்த்து வரும்) ரெங்காவின் கொழுந்தியாளுக்கும் பிடிக்கவில்லை, அவர்கள் குழந்தையையும் ரெங்காவிடம் தர மறுத்து அனுப்பி விடுகின்றனர்.\nஓரளவு வசதியான வீட்டில், ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் கல்யாணியை, தானும் தன் சித்தப்பா (தேங்காய் சீனிவாசன்) மற்றும் தொத்தா என்று த்ன்னால் அழைக்கப்படும் சித்தி (காந்திமதி) ஆகியோர் வாழும் ஓட்டு வீட்டில் குடி வைத்து சங்கடப்படுத்த விரும்பாத ரெங்கா, தானும் அவளோடு அந்த வசதியான வீட்டிலேயேயே தங்கி வாழ்க்கை நடத்துகிறான். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் எல்லாம் முடிந்ததும், ரெங்காவின் மனதில் தாழ்வுணர்ச்சி தலைதூக்குகிறது. தானும் சம்பாதித்து அவளும் சம்பாதித்து வாழ்வதை விட, தன் சம்பாத்தியத்தில் அவளும் வாழ்வதே சரிப்படும் என நினைக்கிறான். ஆனால் கல்யாணிக்கோ உயிரை விடுகிறாயா, நாடகத்தை விடுகிறாயா என்ற கேள்வி வரும்போது உயிரையே விடுகிறேன் என்று தேர்ந்தெடுக்கும் ரகம். அந்த அளவுக்கு நாடகமேடை அவளது உயிர்நாடி. விளைவு சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்குள் பிரச்சினை தலை தூக்குகிறது. கல்யாணி எதையும் விட்டுக் கொடுத்துப் போகிற ரகம். ஆனால் அதே சமயம் பேரம் பேசி வாழ்வதல்ல வாழ்க்கை என்பது அவள் எண்ணம். சின்ன ரோஜாச் செடி வளர்ப்பதில் கூட இருவருக்கும் கருத்து வேறுபாடு……\nகண்ணுக்கு அழகான ரோஜச்செடியல்ல மனிதனின் தேவை, அதை விட பசியைப் போக்கும் காய்கறிச்செடியே பயன் தரும் என்கிற ரீதியில் ரெங்கா வாதிக்க , தொட்டதுக்கெல்லாம் கருத்து வேறுபாடு. விரிசல் பலமாகிக் கொண்டே போக, ரெங்கா தன் பெட்டியோடு சித்தப்பா இருக்கும் தன் வீட்டுக்குப்போய் விடுகிறான். சண்டைபோட்டுக் கொண்டு அல்ல. அவர்களிருவரின் மனதின் ஆழத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இழையோடிக் கொண்டே இருக்கிறது. எப்போதாவது தேடி வருவான், கல்யாணியும் எதுவுமே நடக்காததுபோல முகம் சுழிக்காமல் நடந்துகொள்வாள்.\nஇடையே, தாங்கள் தம்பதிகள் என்ற பந்தத்திலிருந்து விலகி நண்பர்கள் என்ற வட்டத்திலேயே அடங்கிப் போவோம் என்று முடிவெடுத்து, வழக்கறிஞர் நாகேஷிடம் போக, அவர் தன் வீட்டில் வைத்தே இருவரையும் வாதங்களால் துளைத்தெடுக்கிறார். அவரது நியாயமான கேள்விகளூக்கு இருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் கூறும் காரணங்களெல்லாம் சட்டத்தின் முன் எடுபடாது, இருவரில் ஒருவருக்கு ஏதேனும் உடற்குறையிருந்தால் உடனே விவாகரத்து கிடைக்கும் என்று கூறி, ஆனால் அவர்களுடன் பேசியதில் இருவரும் என்னைக்கும் பிரியமாட்டார்களென்றும், இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்பதே சட்டத்தின் விருப்பம், தன்னுடைய விருப்பம் மட்டுமல்ல, அவர்கள் மனதின் அடித்தளத்திலும் அதுதான் உள்ளது என்றும் சொல்லியனுப்புகிறார். கல்யாணிக்கு இந்த பந்தத்திலிருந்து விடுபட கொஞ்சமும் விருப்பமில்லை, அதே சமயம் ரெங்காவின் முடிவை எதிர்த்து அவனை நிர்ப்பந்தப்படுத்தவும் அவளுக்கு விருப்பம் இல்லை. ரெங்கா போய்விட்டான். மாதக்க்கணக்கில் அவள் வீட்டுக்கு வரவில்லை. அண்ணாசாமியும் பட்டுவும் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக உள்ளனர்.\nஇதனிடையே கல்யாணி உடல் நலிவுறுகிறது. ஒரு நாள் படுக்கையில் இருந்து எழும் அவளுக்கு இரண்டு கால்களையும் அசைக்க முடியவில்லை. அலறுகிறாள். அண்ணாசாமி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அட்மிட் செய்கிறார். அவள் கால்கள் குணமடைய வாய்ப்புள்ளது, ஆனால் உடனடியாக நடக்காது என்று டாக்டர் சொல்கிறார். மனது கேட்காத அண்ணாசாமி, ரெங்காவிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, அவன் நாலுகால் பாய்ச்சலில் மனைவியைக் காண வருகிறான். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தபின்பும், சக்கர நாற்காலியே கதியாக இருக்கும் அவளுக்கு ரெங்காவே கால்களாக இருக்கிறான். அவளது தேவைகளை அவனே நிறைவேற்றுகிறான். அப்போது கல்யாணியைக் காண வரும் வக்கீல் நாகேஷ் ரெங்காவிடம், அவளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை காரணம் காட்டி உடனடியாக விவாகரத்து வாங்கிவிடலாம், சட்டம் அதை ஏற்றுக் கொள்ளும் என்று சொல்ல, ரெங்கா வெகுண்டெழுகிறான்.\n‘என்ன சார் உங்க சட்டம். இரண்டுபேரும் திடகாத்திரமாக ஒருவர் துணையின்றி ஒருவர் வாழ முடியும் என்றிருந்தபோது விவாகரத்து அளிக்காத சட்டம், இப்போ ஒருவரில்லாமல் ஒருவர் வாழ முடியாது என்ற அளவுக்கு உடலில் குறை வந்த பிறகு அந்தக் குறையையே காரணமாக வைத்து, பிரிக்க முடியும் என்றால் அந்த சட்டம் எங்களுக்குத் தேவையில்லை’ என்று கூற வக்கீலுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. இருவருக்குமிடையில் நந்தியாக இருக்க வேண்டாம் என்று அண்ணாசாமியை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறார். இப்போது நடக்க முடியாத தன் மனைவிக்கு கால்களாக தான் இருப்பதே ரெங்காவுக்கு மன நிறைவைத் தருகிறது. அவளை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டே நாடகம் பார்க்க அழைத்துச் செல்கிறான். தன் உயிரான நாடக மேடையைப் பார்த்ததும், தனக்கு கால்களே வந்துவிட்டது போல அவள் உணர்ந்து மகிழ்வது போல படம் நிறைவடைகிறது.\nஒரு திரைப்படத்துக்கான செயற்கைத்தனம் கொஞ்சம் கூட தலை காட்டாமல், முழுக்க முழுக்க யதார்த்தமாக படத்தை மிக அருமையாகக் கொண்டு சென்றிருப்பதன் மூலம், காட்சி வடிவிலேயே நாடகத்தைப் படித்த திருப்தி நமக்கு. கதாபாத்திரங்கள் யாரும் அந்நியமாகத் தோன்றவில்லை, நம் அன்றாட வாழ்வில் நம் கண் முன்னே வளைய வரும் இயற்கை மனிதர்கள் அத்தனை பேரும்.\nஒவ்வொருவருடைய நடிப்பைப் பற்றியும் தனித் தனியாகச் சொல்லிப் பாராட்ட வேண்டியதில்லை. ரெங்காவாக ஸ்ரீகாந்தும், கல்யாணியாக லட்சுமியும், அண்ணாசாமியாக ஒய்.ஜி.பார்த்தசாரதியும், ஸ்ரீகாந்தின் சித்தப்பாவாக தேங்காய் ச���னிவாசனும், சித்தியாக காந்திமதியும், வக்கீலாக நாகேஷும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு யதார்த்தம். அதிலும் தேங்காயும், நாகேஷும்…. சான்ஸே இல்லை. பிரமாதமாக நடிக்கவில்லை. மிகச் சாதாரணமாக வாழ்ந்துவிட்டார்கள். அதுபோல ஒய்.ஜி.பி. நம் அண்டை வீட்டில் குடியிருக்கும் ஒருவர்.\nவசனங்கள் எல்லாம் வாள் பிடித்து நறுக்குகிறாற்போல தெள்ளத்தெளிவு. இந்த இடம்தான், அந்த இடம்தான் என்று தனித்தனியாகவெல்லாம் குறிப்பிட முடியாது. சென்ஸார் சர்டிபிகேட் துவங்கி, சுபம் என்ற எழுத்துக்கள் வரையில், திரைப்படங்களுக்கென்று எழுதிவைக்கப்பட்டிருக்கும் வரைமுறைகளையெல்லாம் மீறி, படம் எங்கோ உயரத்துக்குப் போய்விடுகிறது.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மனதை வருடும் பின்னணி இசை. கூடவே இரண்டு அழகான பாடல்கள். ஸ்ரீகாந்த் – லட்சுமி ரெஜிஸ்ட்டர் திருமணத்தின் போது பின்னணியில் ஒலிக்கும் ‘எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மனங்கள் திருமணங்கள்’ (டி.எம்.எஸ்., வாணி ஜெயராம் ) மற்றும், படத்தின் நிறைவுப் பகுதியில் கே.ஜே. ஜேசுதாஸ் ஜாலி ஆப்ரஹாம் (திருத்திய “பெயர்” அவர்களுக்கு நன்றி)பாடிய ‘நடிகை பார்க்கும் நாடகம் – அதில் மனிதர் எல்லாம் பாத்திரம்’ ஆர்ப்பாட்டமில்லாத இதமான மெட்டு. இப்படத்தின் கதை வசனத்தை மட்டுமல்ல, பாடல்களையும் ஜெயகாந்தனே எழுதியதாக டைட்டில் சொல்கிறது.\nபடத்தின் தொண்ணூறு சதவீத கதைக்களம் என்றால், அது சாப்பாட்டு மேஜையும், கல்யாணியின் படுக்கையறையும்தான் (அதிலும்கூட குறிப்பாக கட்டில்தான்). இவற்றையே திருப்பித் திருப்பி காண்பித்த போதிலும் போரடிக்காமல் படம் செல்கிறதென்றால், அதற்குக் காரணம் கதையைக் கையாண்ட விதம்தான்.\nபார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்களை திரும்ப பார்க்கத் தூண்டும் படம் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nசில நேரங்களில் சில மனிதர்கள் (Sila Nerangalil Sila Manithargal), ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nதில்லானா மோகனாம்பாள் - என் விமர்சனம்\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hutch.lk/ta/breaking-news-alerts/", "date_download": "2020-04-07T08:07:32Z", "digest": "sha1:PYHHDNIAT4ZBKW4ISSIYHTJYBNOZHGSO", "length": 11785, "nlines": 261, "source_domain": "hutch.lk", "title": "Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider உடனடி செய்தி விழிப்பூட்டல்கள்", "raw_content": "\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\n30 ரூபாய்க்கு நீங்கள் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த சேவையை நீங்கள் பயணிக்கும் போது உபயோகமாக இருக்கும்.விளையாட்டு அரசியல் உள்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் பாதுகாப்புச்செய்திகள் என்பன இதன் மூலம் உங்களை வந்தடையும்.\nஅது மாத்திரமல்ல இந்த சேவையை தமிழ் மற்றும் சிங்களத்திலும் பெறலாம். தமிழ் சிங்கள வார்த்தைகள் ஆங்கிலத்தில் அதே உச்சரிப்புடன் அனுப்பப்பட்டிருக்கும்.\nஇதில் இணைவதற்கு உங்களது இலக்கத்தை 7878 க்கு அனுபவும்\nமுதல் 10 நாட்களுக்கு இலவசம்\nகட்டணம் : ரூபாய் 30 + வரி\nசெல்லுபடியாகும் காலம் : நாட்கள் .\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nஉங்கள் பிடித்த பொதிகளில் எங்களுக்கு இருந்து அதிக நாள் நேர தரவு\nடே & நைட் இன்டர்நெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/139839?ref=ibctamil-recommendation", "date_download": "2020-04-07T08:35:24Z", "digest": "sha1:RRX7JNZRW3NEAQ5RC4CUK5OIIYRU2C7K", "length": 16184, "nlines": 207, "source_domain": "www.ibctamil.com", "title": "அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல் - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\n5G யால் கொரோனா பரவலா\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nகொரோனா நோயாளிகளுக்காக ஸ்ரீலங்கா மாணவியின் விசேட கண்டுபிடிப்பு\nயாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு\nவவு பாவற்குளம், வவு பாவற்குளம், London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஅத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nஅரிசி, தேங்காய், மரக்கறி, முட்டை, கோழி இறைச்சி போன்றவற்றை தட்டுப்பாடின்றி வழங்கக் கூடிய நிலை உள்ளது.\nஇவற்றை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய முறையில் கொள்வனவு செய்து முறையாக பகிர்ந்தளிக்க முடியும் என பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.\nநேற்று (25,03,2020) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், வங்கித் தலைவர்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் தொடர்புபட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டதாக பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஅரசாங்க வைத்தியசாலைகளில் பதிவுசெய்து தொடர்ச்சியாக மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு உரிய மருந்து பட்டியல்களின் படி வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதனியார் பாமசிகளில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு பிரதேசத்தில் தெரிவுசெய்த சில பா���சிகளின் மூலம் வீடுகளுக்கே பகிர்ந்தளிக்கும் முறைமையொன்றை பின்பற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nஒரே ஒரு தொலைபேசி ஓடர்கள் மூலம் வீடுகளுக்கே எரிவாயுவை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பசில் ராஜபக்ஷ அவர்கள் அந்நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுழு திட்டத்தினதும் நோக்கம் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு சுகாதார துறை முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதாகும்.\nபகிர்ந்தளிக்கும் நடவடிக்கைக்கு பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள், சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் பங்களிப்பு பெறப்படும். தற்போது பல்வேறு நாடுகள் முழுமையாக ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஉருவாகியுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அதிக கவனம் செலுத்தி நிலையான உற்பத்தி பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்புவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nவிவசாய மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் பிரித்தானியப் பிரதமர் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nபூரண குணமடைந்து திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று: கலக்கத்தில் நிபுணர்கள்\nஅமெரிக்காவிடம் நாங்கள் உதவிகளை கேட்கவில்லை கொரோனாவுக்கு எதிராக போராடும் ஈரான் பதிலடி\nகொரோனாவால் நிலை குலையும் வல்லரசு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/02/", "date_download": "2020-04-07T06:34:05Z", "digest": "sha1:NFIA2B2AAAWLZWVV7ZZWWTOZIX3H5AN6", "length": 9211, "nlines": 113, "source_domain": "www.newsfirst.lk", "title": "February 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 9...\nரஷ்ய முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை\nசத்தமாகப் பேசினால் மூளை இயங்காது: ஆய்வில் முடிவு\nஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் இலங்கை விஜயம்\nபிறந்து 3 நாட்களில் கடத்தப்பட்ட குழந்தை 17 ஆண்டுகளுக்குப்...\nரஷ்ய முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை\nசத்தமாகப் பேசினால் மூளை இயங்காது: ஆய்வில் முடிவு\nஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் இலங்கை விஜயம்\nபிறந்து 3 நாட்களில் கடத்தப்பட்ட குழந்தை 17 ஆண்டுகளுக்குப்...\nதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்ப...\nபோராடி வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி\nகட்டுப்பாட்டு விலைக்கு அமைய பொருட்களை விற்பனை செய்யத் ...\nசவுதியில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை பேச்...\nகாணாமற்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவி...\nபோராடி வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி\nகட்டுப்பாட்டு விலைக்கு அமைய பொருட்களை விற்பனை செய்யத் ...\nசவுதியில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை பேச்...\nகாணாமற்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவி...\nவவுனியா செட்டிக்குளம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் வீசிய ...\nபொதுநலவாய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்\nவருமானத் தகவல்களைக் கோரி அனுப்பப்பட்ட ஆவணங்களை பூர்த்தி ச...\nகல்குவாரிக்கு எதிராக போலி பிரசாரம்: ஊடக நிறுவனத்தின் விடு...\nஇலங்கை அகதிகள் மீளக் குடியமர்வதைத் தடுக்க எவருக்கும் அதிக...\nபொதுநலவாய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்\nவருமானத் தகவல்களைக் கோரி அனுப்பப்பட்ட ஆவணங்களை பூர்த்தி ச...\nகல்குவாரிக்கு எதிராக போலி பிரசாரம்: ஊடக நிறுவனத்தின் விடு...\nஇலங்கை அகதிகள் மீளக் குடியமர்வதைத் தடுக்க எவருக்கும் அதிக...\nசரத் பொன்சேக்காவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான வழக்க...\nமே.இ தீவுகளை 257 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியாவின் உலக சாத...\nசட்டவிரோத மணல் அகழ்வுகளைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடு...\nபின்னவல திறந்தவெளி மிருகக்காட்சி சாலை; மார்ச் இறுதியில் த...\nமட்டக்களப்பில் கண்டறியப்படாத நோயால் மாடுகள் உயிரிழப்பு\nமே.இ தீவுகளை 257 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியாவின் உலக சாத...\nசட்டவிரோத மணல் அகழ்வுகளைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடு...\nபின்னவல திறந்தவெளி மிருகக்காட்சி சாலை; மார்ச் இறுதியில் த...\nமட்டக்களப்பில் கண்டறியப்படாத நோயால் மாடுகள் உயிரிழப்பு\nகிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்\nவலி. வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் 1000 ஏக்கரை உரி...\nவர்த்தகர் கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது: ப...\nவிஜய்யுடன் மீண்டும் இணைகிறார் வடிவேலு\nபச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீம்\nவலி. வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் 1000 ஏக்கரை உரி...\nவர்த்தகர் கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது: ப...\nவிஜய்யுடன் மீண்டும் இணைகிறார் வடிவேலு\nபச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/02/06/", "date_download": "2020-04-07T07:25:45Z", "digest": "sha1:2LB6T46U2VCMHKZYHMXSWUBKEYQEJ3FE", "length": 8692, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "February 6, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்: இலங்கைக்கு 4 தங்கம், 9 ...\nபொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தொடர்பில் துமிந்த திஸ...\nதிருட்டுத் தேங்காய் உடைப்பவர்களை கடவுள் பார்த்துக்கொள்வார...\nஇவ்வளவு திருடியவர்கள் தேங்காய்களைத் திருடுவது பெரிய விடயம...\nஅரசாங்கத்திற்கு எதிராக தேங்காய் உடைத்து பிரார்த்தனை\nபொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தொடர்பில் துமிந்த திஸ...\nதிருட்டுத் தேங்காய் உடைப்பவர்களை கடவுள் பார்த்துக்கொள்வார...\nஇவ்வளவு திருடியவ��்கள் தேங்காய்களைத் திருடுவது பெரிய விடயம...\nஅரசாங்கத்திற்கு எதிராக தேங்காய் உடைத்து பிரார்த்தனை\nஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு: இரண்...\nஐ.நா. ஆணையாளரின் வருகையை எதிர்த்து தேசிய சுதந்திர முன்னணி...\nஉயர்மட்ட அதிகாரிகளையும் அனைத்து சமூகத்தின் பிரதிநிதிகளையு...\nஜனாதிபதியுடன் கலந்துரையாடல்: அயல் நாடுகளில் இலங்கைக்கே மு...\nகாற்றுப் பைகளில் கோளாறு: உலகம் முழுவதும் 50 இலட்சம் கார்க...\nஐ.நா. ஆணையாளரின் வருகையை எதிர்த்து தேசிய சுதந்திர முன்னணி...\nஉயர்மட்ட அதிகாரிகளையும் அனைத்து சமூகத்தின் பிரதிநிதிகளையு...\nஜனாதிபதியுடன் கலந்துரையாடல்: அயல் நாடுகளில் இலங்கைக்கே மு...\nகாற்றுப் பைகளில் கோளாறு: உலகம் முழுவதும் 50 இலட்சம் கார்க...\nஇந்தியன் பிரீமியர் லீக்: அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் ...\nசிம்பாப்வேயில் பேரழிவுகால நிலை பிரகடனம்: உணவின்றி 25 இலட்...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டி: இலங்கைக்கு முதல் தங்கம்\nகாணி விவகாரங்களுக்கான வங்கியொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்\nஎச்சில் மூலம் ஸிக்கா வைரஸ் பரவும் அபாயம்\nசிம்பாப்வேயில் பேரழிவுகால நிலை பிரகடனம்: உணவின்றி 25 இலட்...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டி: இலங்கைக்கு முதல் தங்கம்\nகாணி விவகாரங்களுக்கான வங்கியொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்\nஎச்சில் மூலம் ஸிக்கா வைரஸ் பரவும் அபாயம்\n12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை முதல் பதக்கத...\nமீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 3 வருடங்கள் செல்லும்\nகடந்த மாதத்திற்குள் பேஸ்புக் தொடர்பில் 220 முறைப்பாடுகள் ...\nதாய்வானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் சாதகமான மாற்றங்கள...\nமீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 3 வருடங்கள் செல்லும்\nகடந்த மாதத்திற்குள் பேஸ்புக் தொடர்பில் 220 முறைப்பாடுகள் ...\nதாய்வானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் சாதகமான மாற்றங்கள...\nகொழும்பில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது\nஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ...\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று இலங்கை வருகை\nஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ...\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ���ணையாளர் இன்று இலங்கை வருகை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/sports/page/3/", "date_download": "2020-04-07T06:00:50Z", "digest": "sha1:Q2GA5LLKN7PJOEIZ6MB67NCUJXYCYGLY", "length": 8606, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "விளையாட்டு| Page 3 of 39 | Vilaiyattu | Sports | Tamil Minutes", "raw_content": "\nகுட்பை சொன்ன கோலி- அனுஷ்கா சர்மா… வைரலாகும் அனுஷ்காவின் ட்வீட்… சோகமான ரசிகர்கள்\nதோனிக்கு பிறகு அணியினை மிகச் சிறப்பாக வழிநடத்திவரும் கேப்டன் கோலி ஆவார். இந்திய அணியினை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தக்கூடியவர் ஆவார்....\nஎப்போனாலும் வாங்க… ஈகோவும் இல்ல ஒண்ணும் இல்ல… மனம் திறந்தார் மார்க் பவுச்சர்\nஇங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி மிக மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இந்த...\nஇந்த பெருமையை பெற்ற முதல் இந்தியர் விராத் கோஹ்லிதான்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் முன்னணி பேட்ஸ்மேனுமான விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன்...\n3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அசத்தல்: தொடரையும் வென்றது\nஇங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியில்...\nகடைசி ஓவரில் வெற்றியை கோட்டை விட்ட தென் ஆப்பிரிக்கா: இங்கிலாந்து திரில் வெற்றி\nநேற்று டர்பன் நகரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்...\nதொடரை இழந்தாலும் முதலிடத்தை இழக்காத இந்திய அணி வீரர்கள்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில்...\nஒயி��்வாஷ் இந்திய அணிக்கு புதிதல்ல: இதற்கு முன் மூன்று முறை ஒயிட்வாஷ்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது...\nஅதிக வெற்றி உடம்புக்கு ஆகாது தம்பி இந்தியாவுக்கு பாடம் கற்றுக் கொடுத்த நியூசிலாந்து\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில் 5 வெற்றிகளை முழுமையாகப் பெற்ற இந்திய அணி தற்போது மூன்று...\nகிரிக்கெட் விளையாட்டு” பேட்டிங் செய்த இளைஞர் திடீர் மரணம்\nசெங்கல்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கிரிக்கெட் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பேட்டிங் செய்த ஒரு இளைஞர் திடீரென உயிரிழந்தது...\nஒரு போட்டியில் கூட தோற்காத அணியை தோற்கடித்த இந்திய அணி\nஹாக்கி ப்ரோ லீக் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின...\nஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட நன்மைகள்: ஒரு ஆச்சரிய தகவல்\nமார்ச் 24ஆம் தேதி சென்னைக்கு வந்தவர்களுக்கு புதிய எச்சரிக்கை\nகொரோனா டைம்ல பெண் அதிகாரியின் சேலையை ரசித்த பெண்\nபிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் பேச்சு: கொரோனா ஐடியா கேட்டாரா\nகொரோனா எதிரொலி: திருவண்ணாமலை கிரிவலம் இல்லை\nபிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு\nதமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்\nகொரோனாவை மறைத்த சீன இளைஞருக்கு ஒன்றரை வருடங்கள் சிறை\nஅரியலுர் மாவட்டத்தில் நோ கொரோனா\nநாளை முதல் பெட்ரோல் பங்க் நேரமும் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizharasu.com/events/business-advancement-seminar-in-coimbatore/", "date_download": "2020-04-07T05:50:56Z", "digest": "sha1:24EO37N6LV6NGQCNT354WYP33LOJ2AX7", "length": 3400, "nlines": 72, "source_domain": "www.thamizharasu.com", "title": "Business advancement seminar in Coimbatore | Thamizharasu Gopalsamy", "raw_content": "\n1 ) தொழிலின் அடுத்த கட்ட நல்ல வளர்ச்சிக்கான உத்திகள் மற்றும் தொழில் முனைவோர் எந்த மூன்று முக்கியமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.\nதொழிலின் அடுத்த கட்ட நல்ல வளர்ச்சிக்கான உத்திகள் மற்றும் தொழில் முனைவோர் எந்த மூன்று முக்கியமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.\n2) வெற்றிகரமான தொழில் முனைவோர் பற்றிய ஒரு பார்வை மற்றும் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் மற்றும் த��ழில்\nபயிற்சியாளர் உங்கள் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுவார் .\nமுன்பதிவு செய்து கொள்ளவும். தொடர்புக்கு :7708877077\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/10868-2/", "date_download": "2020-04-07T05:52:55Z", "digest": "sha1:UVRST5MD7R4WK6T7XB4RFHJE2B35EOS3", "length": 4781, "nlines": 59, "source_domain": "edwizevellore.com", "title": "அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் நபார்டுக்கான கருத்துரு கோருதல்", "raw_content": "\nஅரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் நபார்டுக்கான கருத்துரு கோருதல்\nஅனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,\nஅரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் நபார்டுக்கான கருத்துரு கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrevALL GOVERNMENT HIGH &HR.SEC.SCHOOL HMs- 2019-2020ஆம் ஆண்டு அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி -9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/மாமணவியர் மாலை நேர சிறப்பு வகுப்பு விவரம் கோருதல்\nNextஅரசு மேல்நிலைப்பள்ளியினை குறுவள மையமாகக் கொண்டு கல்வி மேம்பாட்டுப்பணியினை பார்வையிட இணைப்பில் உள்ள மாநில திட்ட இயக்குநர் அவர்களின் அறிவுரைப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெரிவித்தல்\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1237087.html", "date_download": "2020-04-07T07:06:05Z", "digest": "sha1:KZQVHNMMLRO75HGAENJAOO4ZF5GPLVPG", "length": 15408, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "நீதிமன்ற உத்தரவை மறைத்து புதிய சாரதிப் பத்திரம் பெற்ற சாரதி சிக்கிக்கொண்டார்!! – Athirady News ;", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவை மறைத்து புதிய சாரதிப் பத்திரம் பெற்ற சாரதி சிக்கிக்கொண்டார்\nநீதிமன்ற உத்தரவை மறைத்து புதிய சாரதிப் பத்திரம் பெற்ற சாரதி சிக்கிக்கொண்டார்\nநீதிமன்ற உத்தரவால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான தகவலை மூடிமறைத்துவிட்டு அது தொலைந்துவிட்டது என போலி முறைப்பாட்டை வழங்கி பொலிஸ் அறிக்கை பெற்றதுடன் அதன்மூலம் புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்ற அரச சாரதி ஒருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகுற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஏழரைச் சனி நடக்கிறது போல், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிலேயே முன்னர் செய்த அதே குற்றச்சாட்டுக்கு பின்னரும் மாட்டிக்கொண்டுவிட்டார் என்று சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார்.\n“சந்தேகநபருக்கும் இப்போதும் ஏழாரைச் சனி உள்ளது. அதனால்தான் அவர் விளக்கமறியலுக்குச் செல்கிறார்” என்று தெரிவித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nமதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சாரதி ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் அரச திணைக்களம் ஒன்றில் சாரதியாகப் பணியாற்றுகின்றார்.\nஅவரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று குற்றச்சாட்டுப் பத்திரம் தயாரித்த போது, அவர் கடந்த வருடம் நடுப்பகுதியிலும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.\nஅப்போது அவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிமன்றால் அவரது சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு ஆண்டுக்கு இடைநிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் அந்தத் தடைக்காலப் பகுதிக்குள் அந்தச் சாரதியிடம் புதிய சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளமை கண்டறியப்பட்டது.\nஅதுதொடர்பில் சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், “எனது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்துவிட்டது என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் அறிக்கை வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஅதனால் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் மோசடியாக புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தைப் ��ெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஜிம் மாஸ்டரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிப்பு- வீட்டுக்கு போய் சேர 20 ரூபாய் மட்டும் கொடுத்த கும்பல்..\nகாஷ்மீர்-இமாச்சலபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவுடன் பலத்த மழை எச்சரிக்கை..\n73 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்\nஇந்த இரண்டு காரணத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்: மார்தட்டுகிறது நார்வே..\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு\n73 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும்…\nஇந்த இரண்டு காரணத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்:…\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட…\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் –…\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\n73 ஆயிரத்த�� தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/author/vidivelli/", "date_download": "2020-04-07T06:47:57Z", "digest": "sha1:AXLKAMKNQEJKM6W7SJ6DBOMJNOO5M47U", "length": 6255, "nlines": 64, "source_domain": "www.vidivelli.lk", "title": "Likes", "raw_content": "\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nஉலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சமும் பீதியும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மனிதன் என்ற வகையில் இவ்வாறான கொடிய நோய்களைக் கண்டு ஒருவர் அஞ்சுவதும் அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, முடியுமான முயற்சிகளில் ஈடுபடுவதும் இயல்பான விடயமே. எனினும் இது பற்றிய இஸ்லாத்தின் பரந்த பார்வை அவருக்கு வழங்கப்படுமாயின் ஓரளவு அவர் மனதளவில் தன்னைத் தானே வலுப்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம்\nமலேசியாவின் கோலாலம்பூர் நகரில் அண்மையில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத்தின் பாரிய ஒன்றுகூடலில் பங்கேற்றவர்களில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 34 வயதான மலேசியர் ஒருவர் மரணித்துள்ளார்.\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம்\n'ஜகார்த்தா மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள சுமார் 10,000 பள்ளிவாசல்களை சுத்திகரிப்பு செய்வதே எங்களது இலக்காகும். எங்களுடைய குழு அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய வேவையுள்ளது. அவ்வாறு செய்தால் ஒரு நாளைக்கு 200 பள்ளிவாசல்கள் வரை சுத்திகரிப்பு செய்யலாம்.\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும்\n“என்னுடைய 17 வயது மகன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் துடிக்கத் துடிக்க மரணித்த காட்சியை என் கண்களால் பார்த்தேன்‘‘ என சீனாவின் புகார் நகர பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்கக் குறிப்பிடுகிறார்.\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ் March 20, 2020\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம் March 20, 2020\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம் March 20, 2020\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும் March 20, 2020\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும்…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம்…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-04-07T07:15:59Z", "digest": "sha1:XFA4INRGCTBJ2PGBZSI7GLC2XDMEC4IU", "length": 7320, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "மாயமான இந்திய விமானப் படை விமானம்! – தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் பரிசு – Chennaionline", "raw_content": "\nமின் விளக்குகளை அணைப்பது கொரோனாவுக்கு தீர்வாகாது – ராகுல் காந்தி தாக்கு\nதமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2069 ஆக உயர்வு\nமாயமான இந்திய விமானப் படை விமானம் – தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் பரிசு\nஇந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்டது. அது கிளம்பிய ½ மணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.\nஇந்த தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு உள்ளன. இதைப்போல ராணுவம், இந்தோ-திபெத் படையினர் மற்றும் மாநில போலீசார், உள்ளூர் மக்களுடன் இணைந்து அருணாசல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தை மையமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇந்த பணிகள் நேற்று 6-வது நாளை எட்டிய போதும், மாயமான விமானம் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனவே தேடும் பணிகளில்\nஇந்தநிலையில் மாயமான விமானம் புறப்பட்ட ஜோர்காட் விமானப்படை தளத்துக்கு விமானப்படை தளபதி தனோவா நேற்று சென்றார். அங்கு அவர் விமானத்தை தேடும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் தேடும் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் அவர் அந்த விமானத்தில் பயணம் செய்த அதிகாரிகளின��� குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇதற்கிடையில் மயமான விமானம் தொடர்பாக தகவல்களை அளிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என இந்திய விமான படையின் ஏர் மார்ஷல் ஆர்.டி. மாத்தூர் அறிவித்துள்ளார்.\nதகவல்களை 9436499477/ 9402077267/ 9402132477 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அளிக்கலாம் என விமான படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\n← இந்தியா, மாலத்தீவு இடையே படகு பயணம்\nதமிழ் கற்கவில்லை என்றால், பணியில் இருந்து நீக்கம் – அமைச்சர் தங்கமணி →\nஅசாமில் அடுத்த வாரம் பிரச்சாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி\nகார்கில் வெற்றி தினம் – டெல்லி போர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை\nமின் விளக்குகளை அணைப்பது கொரோனாவுக்கு தீர்வாகாது – ராகுல் காந்தி தாக்கு\nகொரோனா வைரசுக்கு எதிராக 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு நிற்பதை அடையாளப்படுத்தும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, வீடுகளில் அகல்\nதமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/akbar-ganj-akj/", "date_download": "2020-04-07T06:06:26Z", "digest": "sha1:EUA2OVIJFDGP4WGC3RY4PGEEKTH74Z4X", "length": 6930, "nlines": 228, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Akbar Ganj To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/09/blog-post_378.html", "date_download": "2020-04-07T06:41:43Z", "digest": "sha1:XQCDMC7DPRNAUHFFOUJJBBPA5SHVRUUJ", "length": 4587, "nlines": 106, "source_domain": "www.ceylon24.com", "title": "நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் காலமானார் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nநகைச்சுவை நடிகர் வேணு மாதவ் காலமானார்\nபிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 39. கடந்த 1996-ம் ஆண்டு 'சம்பிரதாயம்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் வேணு மாதவ். இவர் இதுவரை 170 க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் 'என்னவளே', 'காதல் சுகமானது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'டாக்டர் பரமானந்தய்யா ஸ்டூடண்ட்ஸ் கேங் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் வேணு மாதவின் மறைவுக்கு தெலுங்கு ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nதாதி உத்தியோகத்தார் அரிமா நஸ்றின் மறைவு\nகந்தக்காட்டிலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரானா\nஇலங்கையில் 4 ஆவது மரணம்\nமைத்திரியின் மகன், ஊரடங்கு நேரத்தில் களியாட்டம்\nஇலங்கையில் 5 வது நபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.foodstepsinthekitchen.com/blog/2018/01/instant-gravy-sauce/", "date_download": "2020-04-07T07:28:28Z", "digest": "sha1:KJAMQNXW5RIP7RBHB73XBZYGCJDNGMFE", "length": 9367, "nlines": 143, "source_domain": "www.foodstepsinthekitchen.com", "title": "Instant Gravy Sauce – Foodsteps in the Kitchen", "raw_content": "\nஒவ்வொரு வீட்டிலையும் இருக்க வேண்டிய ஒன்று இது. வேலைக்குச் செல்லும் பெண்கள்ன்னா நிறைய டைம் சேவ் பண்ணலாம். முதலில் இதை ட்ரை பண்ணுங்க… அப்புறம் நீங்களே எனக்கு தேங்க்ஸ் சொல்லுவீங்க.\n1 cup – நறுக்கிய தக்காளி\n1 tbsp – சமையல் எண்ணெய்\n1 tsp – சீரகம்\n1 tsp – இஞ்சி பச்சை மிளகாய் பேஸ்ட் (அல்லது காரத்துக்கு வேண்டியது)\n½ tsp – மஞ்சள் தூள்\n½ cup – தண்ணீர்(விரும்பினால்)\n½ tsp – தனியா தூள்\n½ tsp – மிளகுத்தூள்\n½ tsp – சீரகத்தூள்\n½ tsp – மிளகாய்த்தூள் (அல்லது காரத்துக்கு வேண்டிய அளவு)\n½ tsp – கரம் மசாலா தூள்\nதக்காளிகளை நறுக்கி வைக்கவும். தக்காளி puree ஐ தயார் செய்து கொள்ளவும். விவரத்துக்கு இங்கே பார்க்கலாம்.\nஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தை சேர்க்கவும்.\nசீரகம் வெடித்ததும் நறுக்கிய தக்காளிகளை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.\nஅடுத்து தக்காளி Puree உடன் இஞ்சி மிளகாய் பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் உப்பைச் சேர்க்கவும்.\nசாஸ் தளர இருக்க வ��ண்டும் என்று விரும்புபவர்கள் இங்கே நீர் சேர்க்கலாம். நான் சேர்க்கவில்லை.\nஐந்து நிமிடங்கள் வரை மூடி வைத்துக் கொதிக்க விடவும். அடுப்பு சூடு அதிகம் இருக்கலாம். கொதிக்கும்போது சுற்றிலும் தெளிக்கும் என்பதால் மூடி வைப்பது நல்லது.\nஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு கடைசியில் கொடுத்துள்ள 5 மசாலா பொடிகளையும் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.\nஅடுப்பை அணைத்துவிட்டு, நன்றாக ஆறியதும் பிரிட்ஜில் வைக்கலாம்.\nஇந்த இன்ஸ்டன்ட் கிரேவி சாஸ் பத்து நாட்கள் வரை கூட பிரிட்ஜில் நன்றாகவே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சப்பாத்திக்கு சைட் டிஷ் செய்யும் போதும் பாவ் பாஜி போன்ற சாட் ஐடெம் செய்யும்போதும் மிகவும் உபயோகமாக இருக்கும்.\nபாவ்பாஜி செய்வதாக இருந்தால் விரும்பிய காய்களை நறுக்கி, இந்த சாஸுடன் வேக வைத்து, கொஞ்சம் பாவ்பாஜி மசாலா தூளையும் சேர்த்து, கடைசியில் கொத்தமல்லி தழையால் அலங்கரித்து நிமிடத்தில் தயார் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/pond", "date_download": "2020-04-07T07:58:25Z", "digest": "sha1:DL62UQZQ7HYFXLJXBJUAJSNHQMAEPD5L", "length": 5512, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "pond", "raw_content": "\n`அடுத்தடுத்து சரிந்த 6 வீடுகள்; குளத்துக்குள் மூழ்கிய பொருள்கள்' - நாகை அதிர்ச்சி\n’- 480 தென்னை மரங்களை வெட்டி மீட்கப்பட்ட கண்மாய்\n`புதிய படகு... லைஃப் ஜாக்கெட்..’-நெகிழியால் நிரம்பிய குளத்தை மீட்கும் பழங்காநத்தம் பொதுமக்கள்\n` 200 ஆண்டு கோமுட்டிக் குளம் எங்கே போனது' -வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கடுகடுத்த நீதிபதிகள்\n`தூர்வாரும் குளத்தில் முதல் பிறந்தநாள் விழா' - புதுக்கோட்டை இளைஞர்களை நெகிழ வைத்த பெற்றோர்\n`மாவட்டத்துக்கு ஒரு குளம்... டார்கெட் நவம்பர்' - கலக்கும் தமிழக காங்கிரஸ்\n35 வருஷமா அரசை நம்பி பயன் இல்லை - ஏரியைக் காக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்\n இரவாடிகள்தான் உங்களுக்கு வணக்கம் சொல்லும்\n`40 கோடி நிதி ஒதுக்கப்பட்ட குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்' - கோவையில் அதிர்ச்சி\n``தஞ்சாவூர்ல 50 குளங்களைக் காணோம் சார்” - கோட்டாட்சியரை அதிரவைத்த சமூக ஆர்வலர்\nப.சிதம்பரம் குலதெய்வ கோயில்: தீண்டாமையால் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களா\nசிதையும் ராஜேந்திர சோழன், காளாமுகர் கல்வெட்டுகள்... புதுக்கோட்டை வரலாற்���ு ஆர்வலர்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/lorry-owner-sentenced-to-6-years-in-jail-for-murdering-vao/c77058-w2931-cid316960-su6268.htm", "date_download": "2020-04-07T08:06:03Z", "digest": "sha1:JBRKJOXKZB3JJCBKQ4JL7H7NFQ5VRKIV", "length": 4204, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "வி.ஏ.ஓ வை கொலை செய்ய முயன்ற லாரி உரிமையாளருக்கு 6 ஆண்டு சிறை!", "raw_content": "\nவி.ஏ.ஓ வை கொலை செய்ய முயன்ற லாரி உரிமையாளருக்கு 6 ஆண்டு சிறை\nதிருச்சியில் வி.ஏ.ஒ வை கொலை செய்ய முயன்ற லாரி ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதிருச்சியில் வி.ஏ.ஒ வை கொலை செய்ய முயன்ற லாரி ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதிருச்சியில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில்,குடமுருட்டி பாலம் அருகே கடந்த ஆண்டு ஜீன் மாதம் 27 ஆம் தேதி திருச்சி டவுன் கிராம நிர்வாக அலுவலர் குமாரவேல் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக திருட்டு மணல் ஏற்றி சென்ற லாரியை குமாரவேல் தடுத்து நிறுத்தினார்.\nஅப்போது லாரியை இயக்கி வந்த லாரி உரிமையாளர் சாகுல் ஹமீத்(46) மற்றும் அவரது உதவியாளர் சிவா(29) ஆகியோர் குமாரவேலை மிரட்டியதோடு, அவரை கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து குமாரவேல் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சாகுல் ஹமீத், சிவா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கு விசாரணை திருச்சி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. மணலை திருடியதற்காக இருவருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக ஐந்து வருடம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார், இதனையடுத்து அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=18094", "date_download": "2020-04-07T06:59:10Z", "digest": "sha1:S7VKDJDNS6Z3X2ALAYZ3CLWDZDDYL3S5", "length": 11394, "nlines": 70, "source_domain": "nammacoimbatore.in", "title": "அழிக்க முடியாத உறவு ' தாய்மாமன் '", "raw_content": "\nஅழிக்க முடியாத உறவு ' தாய்மாமன் '\nஉறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள்.\nபுதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.\nஉறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது. தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான்.\nஇன்றும் மாமா வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது.. தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.\nதங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம். தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான்.\nஎவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது. சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள்.\nதாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.\nஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை...\nநண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து இன்று அவர்கள் மரமாக நிற்கின்றனர் அவர்களுக்கு விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை பட நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு கட்டுரையாக எழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த தாய்மானுக்கு முன்னின்று 60ம் கால்யாணம் செய்து வைக்க அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர் சொல்லும்போது அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம் தெரிந்தது.\nநமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம் நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம் தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம் குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்பது என் ஆவா.\nசெல்போன் ஆதிக்கத்தில் இருந்து பாரம்\nகாய்கறிகள் வாங்க வீட்டுக்கு ஒருவர்\nமிகவும் உண்மையான கருத்து. அதாவது முன்பு சொல்லுவார்கள் சகோதரியின் கணவர் முத்து எடுக்க கடலில் இறங்கும் போது தன் இடுப்பில் கயிற்றை கட்டிகொண்டு மறுமுனையை தன் மைத்துனர் கையில் கொடுத்து கடலில் இறங்குவார்கள். காரணம் மைத்துனர் அதை தாம்பு கயிறாக நினைக்க மாட்டார்கள் தன் கையில் இருப்பது சகோதரியின் தாலி கயிறு என்று தான் நினைப்பார்கள். இன்று அதுபோல உறவுகள் இருப்பது எல்லாம் அபூர்வம். காலங்கள் மாறி விட்டது. உறவுமுறைகளும் மாறி விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/10/blog-post_05.html?showComment=1317835930199", "date_download": "2020-04-07T07:55:51Z", "digest": "sha1:4CAKEF7MV4IMTBOBAENIX6THIGMXLUUC", "length": 40608, "nlines": 549, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உங்கள் எழுத்துக்களில் நச்சுநிரல் உள்ளதா?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுதன், 5 அக்டோபர், 2011\nஉங்கள் எழுத்துக்களில் நச்சுநிரல் உள்ளதா\nநம் கணினிக்கு மட்டும் போதுமா\nநம் எழுத்துக்களையும் ஆய்வு செய்வோம்..\nஆயிரம் ஆயிரம் உண்டு இங்கு\nவலையுலகில் தமிழ் எழுதும் வாய்ப்பு\nநம் எழுத்துக்களை உற்று நோக்குங்கள்..\nஅந்தக் காலத்தில் நந்திவர்ம பல்லவன்\nநம் எழுத்துக்களில் நச்சுநிரல் கலந்துள்ளதா\nஎழுத்துப் பிழை, பிறமொழிக் கலப்பு, தவறான சிந்தனை, தவறான வழிகாட்டல், தன்னம்பிக்கையற்ற வார்த்தைகள்....\nபோன்ற நச்சு நிரல்கள் நம் எழுத்துக்களில் கலந்திருக்கிறதா\nநம் விரல்களுக்குத் தமிழ் மை ஊற்றுவோம்..\nதமிழ் மொழிக்கு வளம் சேர்ப்போம்..\nநாம் தமிழில் பெயர் கண்டு\nAntivirus - எதிர்ப்பு நச்சுநிரல்\nநேரம் அக்டோபர் 05, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இணையதள தொழில்நுட்பம், தமிழின் சிறப்பு, வேடிக்கை மனிதர்கள்\nசசிகுமார் 5 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:18\nநண்டு @நொரண்டு -ஈரோடு 5 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:30\nmovithan 5 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:40\nmovithan 5 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:40\nUnknown 5 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:59\nகோகுல் 5 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:59\nநம்மால் முடிந்தவரை இனிய தமிழில்\nயூர்கன் க்ருகியர் 5 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:01\nராஜா MVS 5 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:02\nநம் தமிழில் அனைத்துக்கும் பெயர் உண்டு என்று நினைக்கிறேன்...-ஆனால் நாம் எல்லாத்துக்கும் பெயர்களை கண்டுபிடிக்க தயங்குகிறோம்... காரணம் காலம் போகும் வேகத்துக்கு பலரால் தேடமுயற்ச்சிப்பதில்லை...\nஅணுவை பற்றிய சிந்தனையே இல்லாத காலத்தில் அணுவை நூறாக பிளந்து..,அந்த ஒரு பகுதிக்கு 'கோண்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்...ராமாயணத்தில் குறிப்பு உள்ளது...\n(எப்போதோ படித்த ஞாபகம்..தவறிருந்தால் குற்ப்பிடுங்கள்.)\nராஜா MVS 5 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:02\nகுடிமகன் 5 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:57\nகுடிமகன் 5 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:59\nஎழுத்துக்களில் நச்சு இல்லாமல் எழுத பழகுவோம்..\n//நச்சு நிரல்கள் நம் எழுத்துக்களில் கலந்திருக்கிறதா\nசத்ரியன் 6 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 7:35\nஅம்பாளடியாள் 6 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 7:57\nசிறப்பான ஆக்கம் மிக்க நன்றி பகிர்வுக்கு ......\nகீதமஞ்சரி 6 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 8:15\nதேர்ந்த தமிழ் வார்த்தைகள் அறிந்தேன். நான் அறிந்தவரை, என் எழுத்தில் நச்சுநிரல் இல்லையென்பதில் எனக்குப் பெருமிதமே. அவ்வாறு எனையறியாது கலந்திருப்பின் எதிர்ப்பு நச்சுநிரலை இனிதே வரவேற்கிறேன். காலத்திற்கேற்ற பதிவு. மீண்டும் தங்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும் முனைவரே.\nஜோசப் இஸ்ரேல் 6 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 8:21\n// எழுத்துப் பிழை, பிறமொழிக் கலப்பு, தவறான சிந்தனை, தவறான வழிகாட்டல், தன்னம்பிக்கையற்ற வார்த்தைகள்....\nபோன்ற நச்சு நிரல்கள் நம் எழுத்துக்களில் கலந்திருக்கிறதா\nசரியான பகுப்பு ... மாற்றம் தரும் பகிர்வு\nSURYAJEEVA 6 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 9:15\nநச்சு நிரல் என்று புது வார்த்தையா, சபாஷ் வாத்தியாரே... அதே போல் facebook என்பதற்கு இங்கு மூஞ்சி புத்தகம் என்று கூறுகிறார்கள் அதை இன்னும் அழகாக முகநூல் என்று கூறலாமே...\nபெயரில்லா 6 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:54\nநாம் தமிழில் பெயர் கண்டு\n'பரிவை' சே.குமார் 6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:07\nநம் விரல்களுக்குத் தமிழ் மை ஊற்றுவோம்..தட்டச்சுப்பலகைகள் வழியே தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்போம்..\nUnknown 6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:50\nபதிவை திருடினாலும் இனி கவலை இல்லை என்ற பதிவு போட்டுருக்கேன் வந்து பார்க்கவும்\nஅ.அப்துல் காதர் 6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:14\n தாய்மொழி குறித்த தன்னுணர்வு இருந்தால்தான் எழுத்துப்பிழை போன்ற நச்சு நிரல்களைத் தவிர்க்க முடியும்.\nஅகிலம் தங்கதுரை 6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:19\nதமிழின், தமிழனின் தன்மானம் காக்கத்துடிக்கும் இடுகை.நன்றி நண்பரே.உமது கனவு பலிக்கட்டும்.\nநல்ல வழிகாட்டும் பதிவைத் தந்தமைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 7 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 7:06\nபெயரில்லா 7 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 7:45\nபதிவை சொல்லியிருக்கும் விதமே அடுத்த வரிக்கு ஈர்க்கிறது.. உங்கள் கைப்படுவதாலே என்னவோ தமிழ் மேலும் அழகாய்...விரல்களுக்கு மை ஊற்றுவோம் குணா..\nசேகர் 7 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:39\nஅம்பாளடியாள் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:55\nஇன்று என் தளத்தில் ஒர�� பக்திப் பாடல் காத்திருக்கின்றது இதைக் காணத் தவறாதீர்கள் முனைவரே ............\nஇராஜராஜேஸ்வரி 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:46\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:22\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:22\n@நண்டு @நொரண்டு -ஈரோடு வருகைக்கு நன்றி நண்டு..\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:22\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:24\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:25\n@யூர்கன் க்ருகியர் நன்றி க்ருகியர்.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:26\n@ராஜா MVS ஆம் இராஜா அழகாகச் சொன்னீர்கள்..\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:26\n@ராஜா MVS ஆம் இராஜா அழகாகச் சொன்னீர்கள்..\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:28\n@குடிமகன் புரிதலுக்கு நன்றி குடிமகன்.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:29\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:30\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:31\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:33\n@கீதாதங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி கீதா.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:34\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:35\n@suryajeevaஇந்த சொல்லாடல் நன்றாகவுள்ளது சூர்யா.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:36\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:36\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:36\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:39\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:40\n@அ.அப்துல் காதர்அழகாகச் சொன்னீர்கள் அப்துல்..\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:40\n@அகிலம் தங்கதுரைதன்மானம் தேடி வந்தமைக்கு நன்றிகள் தங்கதுரை.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:41\n@Ramaniதங்கள் தொடர் வருகைக்கு நன்றிகள் இரமணி ஐயா.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:41\n@வே.நடனசபாபதிபுரிதலுக்கு நன்றி நடனசபாபதி ஐயா..\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:42\nதமிழுக்கு நான் ஒரு கருவி அவ்வளவுதான்..\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:43\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:43\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:43\n@இராஜராஜேஸ்வரிபுரிதலுக்கும் தேடலுக்கும் நன்றி இராஜேஷ்வரி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) அனுபவம் (212) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) என்விகடன் (1) எனது தமிழாசிரியர்கள் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கல்வி (41) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்��் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194416/news/194416.html", "date_download": "2020-04-07T08:20:59Z", "digest": "sha1:PNFXNZ7P3LJETJUL5MMTJFSG6JVICUBH", "length": 10883, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "டிரம்ப் ஒரு தீவிரவாதி!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nடொனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஒரு ´தீவிரவாதிகளின் குழு´ என்று விமர்சித்துள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, தங்கள் நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\n“வெள்ளை மாளிகையில் உள்ள தீவிரவாதிகள் வெனிசுவேலாவில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த உறுதியேற்றுள்ளனர்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபிபிசி செய்தியாளர் ஒர்லா குரின் உடனான பிரத்யேக பேட்டி ஒன்றில், மனிதாபிமான உதவிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என்றும், அது தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார்.\n“வெனிசுவேலாவைக் கைப்பற்றுவதற்கான போர் வெறியுடன் அவர்கள் இருக்கிறார்கள்,” என்று மதுரோ தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ஹுவான் குவைடோவை அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் அரசுகள் இடைக்கால அதிபராக அங்கீகரித்துள்ளன.\nவிரைவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு சர்வதேச அழுத்தங்களுக்கு மதுரோ உள்ளாகியுள்ளார்.\nவெனிசுவேலாவில் பொருளாதார நெருக்கடி மோசமாகிவரும் சூழலில், மனித உரிமை மீறல்களும், ஊழலும் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.\nஅரசுக்கு எதிரான புதிய போராட்டங்களைத் தொடங்க குவைடோ கடந்த செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தார்.\nகுவைடோவை இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரித்த முதல் சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஏற்கனவே மோசமாக உள்ள அமெரிக்கா – வெனிசுவேலா இடையிலான உறவு, இதனால் மேலும் மோசமடைந்தது.\nஅமெரிக்கா உடனான தூதரக உறவுகளை வெனிசுவேலா முறித்துக்கொண்டுள்ள நிலையில், ´ ´´வெனிசுவேலா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதும் ஒரு தேர்வாக இருந்தது,´´ என்று டிரம்ப் கூறியிருந்தார்.\nஅதிகமாக ஊடகங்களைத் தவிர்க்கும் மதுரா, “வெள்ளை மாளிகையில் உள்ள இந்தத் தீவிரவாதிகள் குழு, உலகெங்கும் உள்ள வலிமையான மக்கள் கருத்தால் தோற்கடிக்கப்படும்,” என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.\nவெனிசுவேலாவின் முக்கிய வருவாய��� ஆதாரமாக உள்ள அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான பி.டி.வி.எஸ்.ஏ-க்கு எதிரான நடவடிக்கைகள் உள்பட, வெனிசுவேலாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது.\n“டிரம்ப் ஒரு வெள்ளை நிறவெறியர். அவர் பொது வெளியில் வெளிப்படையாக அவ்வாறு பேசுகிறார். அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள். எங்களை சிறுமைப் படுத்துகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அவர்களின் நலன்களும் அமெரிக்காவின் நலன்களும் முக்கியம்,” என்று கூறினார் மதுரோ.\nகடந்த சில ஆண்டுகளாகவே அடிப்படைப் பொருட்களான உணவு மற்றும் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.\nசிக்கல் தீவிரமான 2014 முதல், மக்கள்தொகையில் சுமார் 10% உள்ள 30 லட்சம் மக்கள் வெனிசுவேலாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்கிறது ஐ.நா.\nசுமார் மூன்று லட்சம் வெனிசுவேலா மக்கள் இறக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக குவைடோ கூறுகிறார்.\n2013 முதல் பதவியில் இருக்கும் மதுரா, கடந்த ஆண்டு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். எனினும், தேர்தல் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஎதிர்க்கட்சியைச் சேர்ந்த தேசிய அவையின் தலைவர் குவைடோ தம்மை இடைக்கால அதிபராக ஜனவரி 23 அன்று அறிவித்துக்கொண்டார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை \nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள்\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nஅரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்\nகொரோனா வைரஸ் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர்\n99 % பேரால் இதை கண்டுபிடிக்க முடியாது \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-04-07T06:14:52Z", "digest": "sha1:BNMMT2DZH2BJXPJ4ZIWQMBKVAVPNONFF", "length": 14192, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நாங்கள் பட்ட துன்பங்களுக்கு மஹிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் பதில் சொல்லியே தீரவேண்டும் -சிவஞானம் சிறிதரன் - சமகளம��", "raw_content": "\nபிரித்தானிய பிரதமர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் – உலக தலைவர்கள் பிராத்தனை\nகொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nகொரோனா வைரஸ் குறித்த தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\n14ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்\nசவால்களை வெற்றிகொள்ள தோட்ட பிரதேச தரிசு நிலங்களில் விவசாய நடவடிக்கை\nலண்டனில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு\nஅத்தியவசிய பொருட்களை வாங்கும் online முறை சரியாக செயற்படுவதில்லை : மக்கள் குற்றச்சாட்டு\nகொரோனா – தகவல்களை மறைக்க வேண்டாம் மக்களை கேட்கும் சுகாதார பிரிவினர்\nஇந்த இரண்டு காரணத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் – மார்தட்டுகிறது நார்வே\nநாங்கள் பட்ட துன்பங்களுக்கு மஹிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் பதில் சொல்லியே தீரவேண்டும் -சிவஞானம் சிறிதரன்\nகிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ‘வல்லதேசத்தின் வலிமை மிகு பெண்களாக’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் நேற்று பசுமைப் பூங்காவில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டு உரையாற்றுகையில் நாங்கள் பட்ட துன்பங்களுக்கு மஹிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் பதில் சொல்லியே தீரவேண்டும் என தெரிவித்தார்.70 ஆண்டுகளுக்கு மேலாக நாம் அரசியல் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களுக்குச் சர்வதேசம் ஆதாரம் வைத்திருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.\nஇந்த உலகில் பெண்கள் பலர் நாடுகளின் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால், அந்தப் பெண் தலைவர்களால் எத்தனை பெண்கள் தலைவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆனால், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டும் பல பெண்களை ஆயுத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வளர்த்து, தளபதிகளாக – பொறுப்பாளர்களாக உருவாக்கியிருக்கின்றார்.இப்போதும் இன விடுதலைப் போராட்டத்திலும் பெண்களின் வகிபாகம் மிக முக்கியமானது. எங்கள் கண்களுக்கு முன்னாலே தாய்மார் ஒப்படைத்த பிள்ளைகளை வெளிக்���ொணரப் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களில் 16 பேர் தங்கள் பிள்ளைகளைத் தேடியே சாவடைந்திருக்கின்றார்கள்.\nகாணி விடுவிப்புப் போராட்டத்திலும் பெண்களே போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், இதை எல்லாம் மறுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – இந்த இனப்படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர் – மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குக் காரணமாக இருந்தவர் – அவர் கூறுகின்றார் யாருமே சரணடையவில்லை என்று.இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஜனாதிபதியாகத் தன்னை அடையாளப்படுத்த நினைக்கின்றார் என்றால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.(15)\nPrevious Postஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகம் திறந்து வைப்பு Next Postஇலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானம்\nபிரித்தானிய பிரதமர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் – உலக தலைவர்கள் பிராத்தனை\nகொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nகொரோனா வைரஸ் குறித்த தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/estate-labour.html", "date_download": "2020-04-07T07:46:36Z", "digest": "sha1:AU2FDBFFKCD2O4YSXKGKXPWGXZWTXAB2", "length": 17356, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "தொடர்ந்தும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் இதற்கு தலைசாய்க்க முடியாதென்கிறார் முத்துலிங்கம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதொடர்ந்தும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் இதற்கு தலைசாய்க்க முடியாதென்கிறார் முத்துலிங்கம்\nதொழி­லாளர் வர்க்­கத்தில் காலிப்­பி­ரிவோ கிரு­லப்­பனைப் பிரிவோ கிடை­யாது. தொடர்ந்து தொழி­லா­ளர்கள் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­றனர். இதற்கு தொடர்ந்தும் தொழி­லா­ளர்கள் தலை சாய்க்க முடி­யாது என்று சமூக அபி­வி­ருத்தி நிறு­வ­கத்தின் தலைவர் பெ.முத்­து­லிங்கம் தெரி­வித்தார்.\nகண்டி தொழிற் திணைக்­க­ளத்தில் உழைக்கும் பெண்கள் முன்­னணி ஒழுங்கு செய்­தி­ருந்த மேதின நிகழ்வில் தொழிற் சங்­கங்­களின் பிரதிநிதி­க­ளுக்கு மத்­தியில் உரை­யாற்றும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-,\nஇன்று வரை காலி நக­ரமா கிரு­லப்­ப­னையா என்ற வினாவே மேலோங்கி நின்­றது. தொழி­லா­ளர்­களின் தேவை­களைப் பெற்றுக் கொடுக்க அல்­லது தொழி­லாளர் உரி­மை­களை வழங்க காலி என்றோ, கிரு­லப்­பனை என்றோ அவ­சி­ய­மில்லை. தொழி­லாளர் வர்­க்கத்தில் காலிப்­பி­ரிவோ கிரு­லப்­பனைப் பிரிவோ கிடை­யாது. இது­வெல்லாம் தொடர்ந்து தொழி­லா­ளர்­களை சுரண்டி ஏமாற்றுவதற்கு மேற்­கொள்­ளும் போலிக்­க­வர்ச்­சி­க­ளாகும். இப்­ப­டி­யான விட­யங்­களில் தொழி­லாளர் விழிப்­ப­டைய வேண்டும்.\nதொழி­லா­ளர்­க­ளுக்கு ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள் உண்டு. தொழில் உரிமை, சம்­பள உரிமை என்­றெல்லாம் பல விட­யங்கள் இருக்க மக்­களின் கவ­னத்தை வேறு பக்கம் திருப்பும் செய­லாக இது உள்­ளது என்றார்.\nஉழைக்கும் பெண்கள் முன்­ன­ணியின் செய­லாளர் செல்வி. யோகேஸ்­வரி கிருஷ்ணன் தெரி­வித்­த­தா­வது-,\nஇன்று நாட்டில் அனைத்துத் தொழில் துறை­களும் பெண்­ணியல் மய­மாக்­கப்­பட்டு வரு­வதைக் காண்­கிறோம். இது பற்றி பெண்கள் முன்­னே­றி­வ­ரு­வ­தாகக் கூறி­னாலும் உண்­மையில் குறை­வே­தன தொழிற் பட்­டா­ளத்தை உரு­வாக்கும் ஒரு விட­ய­மாக அது உள்­ளது. எல்லாத் துறை­களிலும் பெண் தொழி­லா­ளர்கள் உள் வாங்­கப்­பட்டு வரு­கின்­றனர். அவர்­களைச் சுரண்­டு­வது இலகு. எனவே பெண்கள் விடயம் தொடர்­பான தொழிற்­சங்­கங்­களின் தேவை இன்று அதி­க­ரித்­துள்­ளது.\nதோட்டத் தொழி­லா­ளர்­களைப் பொறுத்­த­வரை அண்­மை­க்கா­ல­மாக சம்­பளஉயர்வு பற்றி பர­வ­லாகப் பேசப்­பட்டு வந்­தது. முதலில் 1000 ரூபா ஒரு நாளைக்கு வழங்­கப்­பட வேண்டும் என்ற கோஷம் காணப்­பட்­டது. பின்னர் அது தொழில் அமைச்சின் பேச்­சு­வார்த்­தை­யுடன் 750 ரூபா­வாக மட்டுப்படுத்­தப்­பட்­டது. பின்னர் தனியார் துறைக்கு அதி­க­ரிக்­கப்­பட்ட 2500 ருபா மாதாந்தத் தொகை தோட்டத் தொழி­லா­ள­ருக்கும் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்ற கோஷம் மேலோங்­கி­யது. இறு­தியில் இன்று எது­வுமே நடை­மு­றையில் இல்­லாத நிலை காணப்­ப­டு­கி­றது.\nவீட்டுப் பணிப் பெண்­க­ளுக்கு ஆகக்­கு­றைந்த சம்­பள நிர்­ணயம் ஒன்று வெளியி­டப்­பட வேண்டும். அவர்­க­ளது தொழில் ஒப்­பந்தம் மற்றும் தொழில் உரி­மைகள் பேணப்­பட வேண்டும். இதற்­கான அழுத்­தங்­களைக் கொடுக்க வேண்டும்.\nஅதி­க­மான பெண் தொழி­லா­ளர்­க­ளுக்கு விடு­மு­றை­களே வழங்­கப்­ப­டு­வ­தில்லை. போயா­தி­னத்தில் மாத்­திரம் விடு­முறை வழங்­கப்­பட்டு வரு­கி­றது. பெண்­க­ளது சில தொழிற் துறைகள் நிறு­வன மய­மாக்­கப்­படவில்லை. இதனால் எது­வித உரி­மை­க­ளையும் பெற முடி­யாத நிலை தோன்­றி­யுள்­ளது. அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு ஊழியர் சேம­லாப நிதி, ஓய்­வூ­தியக் கொடுப்­ப­னவு போன்­றவை செலுத்­தப்­ப­டுவ­தில்லை. எனவே இப்­ப­டி­யான சுரண்­டல்கள் தொடர்­பாக தொழி­லா­ளர்கள் விழிப்­ப­டைய வேண்டும் என்றார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/?shared=email&msg=fail", "date_download": "2020-04-07T08:38:53Z", "digest": "sha1:MGWMU3VNGQXQGIGZ35JLHUHF65DBBKLV", "length": 9585, "nlines": 146, "source_domain": "fullongalatta.com", "title": "பிக்பாஸ் ஸ்மோகிங் அறையில் என்ன உள்ளது தெரியுமா?- முதன்முதலாக வெளியான புகைப்படம் - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nபிக்பாஸ் ஸ்மோகிங் அறையில் என்ன உள்ளது தெரியுமா- முதன்முதலாக வெளியான புகைப்படம்\nபிக்பாஸ் ஸ்மோகிங் அறையில் என்ன உள்ளது தெரியுமா- முதன்முதலாக வெளியான புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டில் ஒரு அறையில் கேமரா இருந்தாலும் அதை மக்களுக்கு காட்ட மாட்டார்கள், புகைப்பிடிக்கும் அறை.\nநிகழ்ச்சி ஆரம்பத்திலேயே குழந்தைகள் எல்லாம் நிகழ்ச்சி பார்ப்பார்கள் எங்களுக்கும் சமூக அக்கறை உள்ளது, அந்த அறை நிகழ்வை மட்டும் காட்ட மாட்டோம் என கமல்ஹாசன் அவர்கள் கூறியிருப்பார்.\nமூன்றாவது சீசன் வந்துவிட்டது இதுவரை காட்டியதில்லை. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சி அபிராமி ஸ்மோகிங் அறையில் உட்கார்ந்து அழ அவரை சமாதானப்படுத்த முகென் அங்கு சென்றார்.\nஅப்போது அந்த காட்சியில் ஸ்மோகிங் அறை காட்டியுள்ளனர், அதில் ஒரு ஓரத்தில் ஒரு தீப்பெட்டியும் மேலும், சிகிரெட் தூளை தட்ட ஒரு அலமாரியும் இருக்கிறது.\nபத்திரிகையாளர்களுக்கு பதிலடி தந்த ஜெயம் ரவி | Jayam Ravi Emotional Speech | #Comali\nவடிவேலு மீது பைனான்சியர் புகார் – தலைமறைவான வைகைப்புயல் வடிவேலு….\nபிரபல இந்தி பாடகிக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nபட்டாஸ் – திரை விமர்சனம்..\n“ரஜினி”-யின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா\nகெட்டப் மாற்றி… ஆளே மாறிப்போன சமுத்திரக்கனி… 7மொழிகளில் உருவாகும் படத்தில் மதுரை தாதா ஆகிறார்…\nவண்ண, வண்ண சிலைகள் – விநாயகர் சதுர்த்திக்கு ஏற்பாடு\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரச��கர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/WithGod_Main.aspx", "date_download": "2020-04-07T07:37:22Z", "digest": "sha1:Z7BFK6BNAEHWQOHXHZFRYY7QG234H4CK", "length": 3364, "nlines": 41, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Walking with God", "raw_content": "\n என் பெயர் மகிமை தாஸ். கர்நாடக பகுதியில் ஓர் காண்ட்ராக்டர் »»\nமனித வள மேம்பாட்டு மேலாளரின் பணிகளில் ஒன்று நபர்களிடம் உள்ள திறமையை கண்டறிதல் ஆகும்.மக்களினால் இயற்கையாகவே சில »»\n1927 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் அசிபி என்னும் கறுப்பு இன மனிதன் ஒருவன் ஒரு வித மஞ்சள் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டான் »»\nசிறுகதை: சூடா ஒரு டீ\nநேற்று வேட்டையிலே ஒரு முயலடிச்சு, கோணிப்பைக்குள்ளே போட்டுக் கட்டிக்கொண்டு வந்துக்கிட்டிருந்தேன். உன் மகன் முத்து எதிக்க வந்தான். பெரியய்யா, கோணிப்பைக்குள்ளே என்ன கிடக்குன்னு விசாரிச்சான் »»\nகவிதை:ஓடும் காலம் சிந்திக்கும் காலமல்ல\nஉறங்கும் காலம் அல்ல - இது\nஇருளில் நடக்கும் காலம் அல்ல - இது\nசாட்சி கூறும் காலம் அல்ல - இது\nஇரத்த சாட்சிகளைப் பார்க்கும் காலம் அல்ல - இது\nஇரத்த சாட்சிகளாக மாறும் காலம்.\nஇழி பொருளுக்குப் பணம் செலுத்தும் காலம் அல்ல - இது\nஆத்தும ஆதாயத்துக்கு பணம் செலுத்தும் காலம்.\nஆக - தேவனை விட்டு ஓடும் காலம் அல்ல - இது\nபாவத்தை விட்டு ஓடும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/WithGod_main.aspx", "date_download": "2020-04-07T08:11:19Z", "digest": "sha1:PGH533HFZE4GCPA3R2UYIC6I346QMG52", "length": 3347, "nlines": 41, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Walking with God", "raw_content": "\n என் பெயர் மகிமை தாஸ். கர்நாடக பகுதியில் ஓர் காண்ட்ராக்டர் »»\nமனித வள மேம்பாட்டு மேலாளரின் பணிகளில் ஒன்று நபர்களிடம் உள்ள திறமையை கண்டறிதல் ஆகும்.மக்களினால் இயற்கையாகவே சில »»\n1927 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் அசிபி என்னும் கறுப்பு இன மனிதன் ஒருவன் ஒரு வித மஞ்சள் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டான் »»\nசிறுகதை: சூடா ஒரு டீ\nநேற்று வேட்டையிலே ஒரு முயலடிச்சு, கோணிப்பைக்குள்ளே போட்டுக் கட்டிக்கொண்டு வந்துக்கிட்டிருந்தேன். உன் மகன் முத்து எதிக்க வந்தான். பெரியய்யா, கோணிப்பைக்குள்ளே என்ன கிடக்குன்னு விசாரிச்சான் »»\nகவிதை:ஓடும் காலம் சிந்திக்கும் காலமல்ல\nஉறங்கும் காலம் அல்ல - இது\nஇருளில் நடக்கும் காலம் அல்ல - இது\nசாட்சி கூறும் காலம் அல்ல - இது\nஇரத்த சாட்சிகளைப் பார்க்கும் காலம் அல்ல - இது\nஇரத்த சாட்சிகளாக மாறும் காலம்.\nஇழி பொருளுக்குப் பணம் செலுத்தும் காலம் அல்ல - இது\nஆத்தும ஆதாயத்துக்கு பணம் செலுத்தும் காலம்.\nஆக - தேவனை விட்டு ஓடும் காலம் அல்ல - இது\nபாவத்தை விட்டு ஓடும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-07T07:51:40Z", "digest": "sha1:4BNSWQJAKXEF63BZP25ZENKTUNVHZC4P", "length": 22821, "nlines": 175, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "மான்களில் புள்ளி மான் | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: மான்களில் புள்ளி மான்\nபுலிகளைப் பாதுகாக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு\nகாட்டுயிர் -மனித பிணக்கு குறித்த செய்திகள் ஊடகங்களில் வருவது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கோவை, வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளை ஒட்டியமைந்த மனித வாழிடங்களிலும் விவசாய நிலங்களிலும் காட்டுயிர்கள் குறிப்பாக யானைகள் புகுந்து ‘‘அட்டகாசம்’ செய்வதாக தமிழ் ஊடகங்களில் ‘சுவாரஸ்ய’ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.\nஆங்கில ஊடகங்களில் மட்டுமே காட்டுயிர்-மனித பிணக்கு குறித்த கன்சர்வேஷன் நோக்கிலான கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் ஊடகவியலாளர்களின் காட்டுயிர்கள் மீதான வார்த்தை வன்முறை குறித்து சு.தியடோர் பாஸ்கரனும் ச. முகமது அலியும் எவ்வளவோ முறை பேசியிருக்கிறார், ஒருவருக்கும் அது எட்டவில்லை போலும். இத்தகையதொரு சூழலில் முதுமலை வனப்பகுதி கடந்த ஜனவரி 2009 முதல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தரிவித்து போராட்டம் நடத்தியதும் ‘யானைகள் அட்டகாச செய்திகளுக்கு நடுவே வெளியானது. சுற்றுலாவுக்குப் பெயர் போனது இந்தப் பகுதி. புலிகள் சரணாலய அறிவிப்பால் எங்கே தங்களுடைய பிழைப்புக்கு இடைஞ்சல் வந்துவிடுமோ என்றுதான் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் இதை எதிர்த்தார். இப்போது உச்சநீதி மன்றம் புலிகள் சரணாலயப் பகுதிகள் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. காட்டுயிர் ஆர்வலர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nமுதுமலை ஊட்டியிலிருந்து 67 கிமீ தொலைவிலும் மைசூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும் இருக்கிறது. முதுமலை தேசியப் பூங்கா 321 சதுர கிமீ பரப்பில் இருக்கிறது. புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு,குரங்கு, மான்களில் புள்ளி மான், அன்டிலோப் உள்ளிட்ட விலங்கினங்களும் நன்னீர் முதலை, மலைப்பாம்பு, நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இந்நிலத்திற்குரிய பூர்வாங்க பறவையினமான இருவாச்சி உள்ளட்ட 200 வகையான பறவைகளும் அறிய தாவர வகைளும் சிறு உயிரினங்களும் நீர்நிலைகளும் அடங்கிய இயற்கையின் தொகுப்பு முதுமலை.\nதமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதிகளும் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது. முதுமலை வனச்சரணாலயம். ஒருபுறம் கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் மற்றொரு புறம் வயநாடு சரணாலயமும் இருக்கின்றன. பந்திப்பூர், வயநாடு வனப்பகுதிகள் புலிகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன.\nநிர்வாக வசதிகளுக்காக இவ்வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டனவே அன்றி இவை மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளின் தொடர்ச்சியானவையே. தமிழக பகுதியான முதுமலை வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கான உயிர்ச்சூழலும் அவற்றின் எண்ணிக்கை ஆரோக்கியமான நிலையில் இருந்தபோதும் அது நீண்ட வருடங்களாக புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்களின் தொடர்ந்த முயற்சிகளால் முதுமலை வனப்பகுதி ஜனவரி 2009ல் புலிகள் சரணாலயமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.\nபந்திப்பூர், முதுமலை ஒட்டிய பகுதிகளில் காட்டுயிர் ஆராய்ச்சியளராக செயல்பட்டவர் உல்லாஸ் கரந்த். அவர் தன்னுடைய அனுபவங்களை The Way of the Tiger என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காட்டுயிர், சூழலியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிப் படி��்கலாம். சு. தியடோர் பாஸ்கரன் ‘கானுறை வேங்கை’ என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல் ஆர்வலர்கள், பந்திப்பூர், பறவைகள், புலிகள் சரணாலயம், மசினிகுடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அன்டிலோப், உச்சநீதி மன்றம், கன்சர்வேஷன், கரடி, காட்டுப்பன்றி, காட்டுமாடு, காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், கானுறை வேங்கை, குரங்கு, கோவை, ச. முகமது அலி, சிறுத்தை, சு.தியடோர் பாஸ்கரன், சுற்றுலா, சூழலியல் ஆர்வலர்கள், செந்நாய், தேவாங்கு, நன்னீர் முதலை, நாகம், நீலகிரி, புலி, மலைப்பாம்பு, மான்களில் புள்ளி மான், முதுமலை தேசியப் பூங்கா, முதுமலை வனப்பகுதி, யானை, வால்பாறை\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nசமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி. […]\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\nமுதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் […]\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\nஅண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் – பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், […]\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் “வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா” என முழக்கம் எழுப்பினர். […]\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n#Hum_Light_Nahi_Bujhaenge நான் நிச்சயம் விளக்கேற்ற மாட்டேன். 1 day ago\nRT @manuvirothi: சமுதாயத்திற்காக எழுதுந் திறனற்றவர்கள், தங்களின் வயிற்றுப்பிழைப்பையே பெரிதாய்க் கருதிக் கவிதைக்குக் கல்லறை எழுப்பிக் கொண்டி… 1 week ago\nகொரோனாவுக்கு முன்பாக வறுமை எங்களை கொன்று விடும் என்கிறார்கள் உ.பி. ‘இந்துக்கள்’ twitter.com/BDUTT/status/1… 1 week ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\n\"ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்\n​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்���ளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-need-cbi-investigation-on-govt-poly-technic-exam-scam/", "date_download": "2020-04-07T07:37:36Z", "digest": "sha1:RDFC4DIHENMR76NFTZ7KWFDHLOXET5TH", "length": 22420, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் - mk stalin need cbi investigation on govt poly technic exam scam", "raw_content": "\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1058 பேரின் தேர்வுத்தாள்களிலும் முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்றால் மட்டுமே ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வது முறையாக இருக்கும்\nதமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த செப்டம்பர் 16 ஆம் நாளன்று நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மதிப்பெண் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருப்பது, அதிமுக ஆட்சியில் எந்தளவிற்கு பணியாளர் நியமனங்களில் ஊழல் மலிந்து இருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. விடைத்தாள்களில் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருக்கின்ற மிகப்பெரிய மோசடி, ஏதோ ஒருசில ஊழியர்கள் மட்டத்தில் மட்டுமே நடைபெற்று விட்டது என்று சொல்வது நம்பக்கூடியதாக இல்லை. காரணம், தேர்வு முடிவுகளில் 130, 139, 146, 149 என அதிக மதிப்பெண் எடுத்து, சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் மதிப்பெண்கள் 45, 48, 54 என குறைந்து இருப்பதும், ஏறத்தாழ 200 பேரின் மதிப்பெண்களில் நடைபெற்றுள்ள அதிர்ச்சியளிக்கும் குளறுபடிகளும் வெளிப்பட்டு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் சந்தி சிரித்தது.\nலஞ்சம் கொடுத்து விரிவுரையாளர் பதவி பெற முயன்ற, இந்த மிகப்பெரிய ஊழல் வழக்கினை, சி.பி.சி.ஐ.டி. பிரிவு விசாரணைக்கோ அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கோ கடைசிவரை மாற்றவில்லை. சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றப்பிரிவு மட்டுமே விசாரணை நடத்தி, கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்களே தவிர, மாபெரும் மதிப்பெண் ஊழலுக்குத் ���ுணை போன உயரதிகாரிகளையோ, அதில் சம்பந்தப்பட்ட முக்கிய நிறுவனங்களையோ அல்லது ஆளுங்கட்சியினரையோ தொடவில்லை.\n“உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்திருந்தாலும், இப்போது கீழ்மட்ட அளவிலான கைதுடன், ஆசிரியர் தேர்வு வாரிய முறைகேடு மூடிமறைக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் நேர்மையான முறையில் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளது. 1058 விரிவுரையாளர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்வில், 1.33 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வெழுதியுள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் தேர்வை ரத்து செய்வதை தவிர்த்துவிட்டு, நேர்மையாக தேர்வு எழுதியவர்களின் முடிவுகளை மட்டும் வெளியிட்டிருக்க வேண்டிய ஆசிரியர் தேர்வு வாரியம், இப்படி ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.\n156-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளும் வகையில், சி.பி.ஐ. வசம் இந்த வழக்கு விசாரணையை ஒப்படைக்காமல், சென்னை மாநகர போலீஸிடமே விட்டு வைத்தது ஏன் கீழ்மட்டத்தில் சிக்கியவர்களை மட்டும் குண்டர் சட்டத்தில் அடைத்துக் கொண்டிருக்கும் மர்மமும் இதுவரை புரியவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளே கிடைக்காத இந்தச் சூழ்நிலையில், நேர்மையாக தேர்வெழுதி விட்டு, காத்திருந்த இளைஞர்களின் கனவுகள், தேர்வு ரத்து செய்யப்படுவதன் மூலமாக ஒட்டுமொத்தமாக கலைக்கப்படுவது மிகவும் கொடுமையானது.\nஇதனால் இளைஞர்களின் எதிர்காலமே இருள் சூழ்ந்து விடுவது மட்டுமின்றி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்து பணியாளர் தேர்வு ஆணையங்கள் மற்றும் வாரியங்களிலும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி விடும் ஆபத்து இருக்கிறது. 1058 பேரின் தேர்வுத்தாள்களிலும் முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்றால் மட்டுமே ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வது முறையாக இருக்கும். ஆகவே, 156 பேருடைய தேர்வுத்தாளில்தான் முறைகேடா அல்லது 1058 பதவிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட அனைத்து தேர்வுத்தாளிலும் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை அதிமுக அரசு உடனே வெளியிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், அரசு பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்து நியமனங்களிலும் அதிமுக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை குறைந்து விட்டது என்பதும், சத்துணவு அமைப்பாளர் பதவியிலிருந்து க்ரூப் – 1 பதவிக்கான தேர்வு வரை, அதிமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவது அவ்வப்போது செய்திகளாகி, இளைஞர்களை பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகின்றன என்பதை மறந்து விட முடியாது.\nஆகவே, ஒட்டுமொத்தமாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கான தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக, முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் நியமனங்களை மட்டும் ரத்து செய்துவிட்டு, நேர்மையாக தேர்வு எழுதியவர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற அதிமுக அரசு முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், சென்னை மாநகர காவல்துறையிடம் உள்ள மிகப்பெரிய இந்த ஊழல் வழக்கை, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு வேலை வாய்ப்பில் விபரீத ஊழலுக்கு துணை போன அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்டாலினிடம் செல்போன் மூலம் உடல்நலம் விசாரித்த பிரதமர் மோடி, அமித் ஷா\nகளத்திற்கு சென்ற முதல் எம்.பி: 700 கி.மீ பயணித்து தொகுதியில் சுற்றும் கனிமொழி\nஅண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கத் தயார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஸ்டாலினுக்கு எதிரான அறிக்கை: திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கம்\n‘டோர் செக்கப் பண்ணுனாங்களா சேகர்பாபு’ மா.செ.க்களுடன் வீடியோ ஆய்வு நடத்திய மு.க.ஸ்டாலின்\n9 பேர் இறந்ததாக வதந்தி பதிவு செய்வதா\nகொரோனா தாக்கம்: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த திமுக\nதிமுக பொதுச் செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பொருளாளர் பதவியில் இருந்து விலகல்\nமார்ச் 29-ம் தேதி திமுக பொதுச்செயலாளர் தேர்வு: பொதுக்குழு கூடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் தனி ராஜாங்கமே நடத்தும் வில் ஸ்மித்\nசட்டமன்றத்தில் பிப்.12-ல் ஜெ. படத்தை சபாநாயகர் திறக்கிறார் : ‘டிமிக்கி’ கொடுத்த மோடி\nசிறப்புரிமை பெற்றதால் முஸ்லிம்கள் மக்கள்தொகை அதிகரித்துள்ளத��� – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவில் முஸ்லீம் மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அவர்களுக்கு பாகிஸ்தானைப் போல இல்லாமல் சிறப்பு உரிமைகள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டன என்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.\n‘உன்னாவ் பெண்ணின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது; விரைவில் நீதி’ – முதல்வர் ஆதித்யநாத்\nஉத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 23 வயது பெண் ஒருவர், கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இரண்டு ஆண்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.  எனினும், சில நாட்களில் […]\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\nExplained: பசிஃபிக் நாடுகள் கொரோனாவில் இருந்து தப்பியது எப்படி\nஇந்த சன் டி.வி பிரபலத்தை அடையாளம் தெரிகிறதா\nகொரோனாவால் இறந்தவர்களை எரிக்க வேண்டுமா அல்லது புதைக்க வேண்டுமா\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nக்யூட் அஞ்சலி, ஆஸம் நித்யா மேனன்: புகைப்பட தொகுப்பு\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\nகொரோனா : அரசின் செயல்பாடு எப்படி உள்ளது நம்மிடம் பேச வருகிறார் சி. மகேந்திரன்\nகையுறைகளை அணியும் நேரத்தில் கூட கொரோனா தொற்று பரவும்- வைரலாகும் செவிலியரின் விழிப்புணர்வு வீடியோ\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-04-07T06:36:22Z", "digest": "sha1:GB7FL3R6HRP2XUT6FA5GTVB6W2IIQQR4", "length": 28899, "nlines": 338, "source_domain": "thesakkatru.com", "title": "புரியாத புதிராக... - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஜூலை 10, 2018/அ.ம.இசைவழுதி/பகிரப்படாத பக்கங்கள்/0 கருத்து\nமுல்லைத்தீவு நகரம் இந்தியஇராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த காலம்.\nநகரிலிருந்து பிரிந்துசெல்லும் ஒவ்வொரு வீதியின் தொடக்கச் சந்தியிலும் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீதிச்சோதனைகளும் வீதிக்கண்காணிப்புகளும் பலமாக இருந்தன.\nஅவனுடைய குடும்பம் சின்னாற்றங்காட்டில் குடியேறி பல ஆண்டுகள் கடந்திருந்தன.\nதொடக்க நாட்களில் அந்த ஊரின் சூழல், இடைவெளியை ஏற்படுத்தியபோது சில நாட்களிலேயே அந்தச் சூழலோடு அவன் ஒன்றித்துப்போனான்.\nஅதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, நகரிலுள்ள பள்ளிக்கூடத்துக்குப் புறப்படுவான். அவனுடைய பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து அண்ணளவாக இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்தது. ஊரிலுள்ள மாணவர்களும் சாரி சாரியாக வந்துகொண்டிருப்பார்கள். கிரவல் வீதியை முதன் முதலில் அவன் தரிசித்தான். அந்த வீதியின் நிறம் அவனுக்குப் புதுமையானதாகவே இருந்தது. எப்போதாவது ஒரு ஊர்தி புழுதியைக் கிளப்பி விரைந்தது.\nகாட்டையும், பனங்கூடல்களையும், குடிமனைகளையும் இரசித்தபடி பள்ளிக்கூடத்திற்குப் பயணிப்பான். சின்னாற்றுப் பாலத்தை நெருங்க அவனது சிந்தனைகள் சிறகடிக்கத் தொடங்கும். நாள்தோறும் சின்னாற்றைத் தரிசித்தபோதும் தெவிட்டாத காட்சியாய் அது அவனது மனதில் விரிந்துகிடக்கும்.\nபள்ளிக்கூடம் விட்டுப் பசியோடு வந்துகொண்டிருந்தாலும் சின்னாற்றுப் பாலத்தில் பசி பஞ்சாய் பறந்துபோகும். ஒருபக்கம் தொடுவாயைத் தாண்டி பெருங்கடல் பரந்திருக்கும்.\nஇன்னொரு பக்கம் தொடுவாய் நீர் வளைந்து மறைந்திருக்கும். அதற்கப்பால் நந்திக்கடலோரப் பனங்கூடல்களின் தலைகள் தெரியும். கோடைகாலத்தில் சின்னாற்றில் மிதந்திருக்கும் பாறையில் முதலைகள் வாயைத்திறந்தபடி படுத்திருக்கும்.\nமாரிகாலம் முற்றிய நாட்களில் சின்னாற்றுப் பாலத்துக்கு மேலால் தண்ணீர் பாயும். அந்தத் தண்ணீரோடு மீன்களும் பாய்ந்து பாலத்தில் விழும். அதனைப் பிடிப்பதற்கு ஊரவர்கள் குழுமியிருப்பார்கள். இந்த நாட்களில் சில வேளைகளில் பள்ளிக்கூடம் நடைபெறாது. அவனுள் கவலை குடிகொள்ளும். சின்னாற்றுப்பாலம் சின்ன மனதில் சிறகடிக்கும்.\nஇந்தியச் சிப்பாய்கள் சின்னாற்றுப்பால முடிவில் முகாம் அமைத்த நாளிலிருந்து அவனது சின்னாற்றுப்பால இரசனை குறைந்துபோயிற்று. பாலம் நெருங்கப் பயமே அவனைப் பீடித்தது.\nஉப்புக்காற்றில் அவர்களின் முகாமின் அடையாளநெடி காற்றில் கலந்து மூக்கைத் தொடும்.\nஇந்தியச் சிப்பாய்கள் நேரகாலமின்றித் தேங்காய்களை உடைத்துச் சப்பிக்கொண்டிருந்தார்கள். சில சிப்பாய்களின் கண்கள் பள்ளி மாணவிகளை விழுங்கிக்கொண்டிருந்தன. அந்த முகாமுக்குப் புதிதாக இராணுவப் புலனாய்வு அதிகாரியொருவன் வந்திருந்தான். அவனின் தோற்றம் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் தன்மையாய் இருந்தது.\nசரளமாகத் தமிழ் கதைத்தான். அந்த அதிகாரி பல இடங்களில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல்வல்லுறவுச் சம்பவங்களுக்குக் காரணமாக இருந்திருந்தான். இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் இறுமாப்பாய் நடப்பான். அவர்களின் காவலரணிலிருந்து சிறிது தூரத்தில் போராளியால் ஒருநாள் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான். ஊரவர்கள் உளமார மகிழ்ந்தார்கள்.\nஇந்திய ஜவான்களின் சுற்றிவளைப்பும், தேடுதல்களும், கைதுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்தன. சில நாட்களில் இரவு வேளைகளில் தாறுமாறாகச் சுட்டபடி வருவார்கள். அவனும் ஊரவர்களோடு ஓடி காட்டுக்குள் பதுங்கியிருந்திருக்கிறான்.\nஅமைதிப்படையாக வந்தவர்களின் கொடுமைகளால் ஊரவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டபோது ஒரு இந்தியச் சிப்பாயின் செயற்பாடு சற்று மனதுக்கு ஒத்தடம் கொடுத்தது. சுற்றிவளைப்புக்களை முன்கூட்டியே தெரியப்படுத்தி உதவியிருக்கிறான். அவன் ஒரு தமிழ்நாட்டுக்காரன்.\nஅவன் பள்ளிக்கூடம் போகும்போது அந்தச் சிப்பாய் அவனோடு கதைப்பான். அவனுக்குப் பயமாக இருந்தபோதும் அந்தச் சிப்பாயின் செயற்பாடு பிடித்திருந்தது.\nஒருநாள் பள்ளிக்கூட நேரத்தில் சிலாவத்தைப் பக்கம் சூட்டுச் சத்தங்கள் அகோரமாய்க் கேட்டன. போராளிகளுக்கும��� இந்திய இராணுவத்திற்குமிடையே மோதல் வெடித்திருந்தது. சில மணிநேரத்தில் சத்தம் ஓய்ந்துபோனது.\nஅவன் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான். காவலரணிலிருந்த சிப்பாய்கள் முழுசிக் கொண்டிருந்தார்கள். வேர்த்துக் களைத்திருந்த தமிழ்நாட்டுச் சிப்பாய் அவனைக் கூப்பிட்டான்.\n“என்ன உங்கடை ஆக்கள் வண்டியில (ஊர்தி) பூட்டி அடிக்கிற ஆயுதத்தை எல்லாம் கையிலைவைச்சு அடிக்கிறாங்கள். எங்களிலை நாலுபேரு லொஸ்ற்” அவனுக்கு அன்று அந்தச் சிப்பாயின் பேச்சுப் புரியாத புதிராக இருந்தது. ஆனால் இன்று அவனும் ஒரு போராளியென்பதால் அது புரியாத புதிராக இருக்கவில்லை.\nமூலம்: ஆ. ந. பொற்கோ\nநன்றி – விடுதலைப்புலிகள் குரல் 129.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4767:2018-11-03-02-17-56&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23", "date_download": "2020-04-07T08:41:47Z", "digest": "sha1:MKVWZ7PUDEH76FHGHULMGUS4GW4ZTVRL", "length": 59675, "nlines": 364, "source_domain": "www.geotamil.com", "title": "வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 1!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும�� மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nவேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 1\n2. பத்மநாப ஐயருக்கென் நன்றிக்குரல் -\nதப்புகளைத் தட்டிக் கேட்டல் வேண்டும்\nதவறுகளைச் சுட்டிக் காட்டல் வேண்டும்\nதிட்டங்களைத் திறமாய்த் தீட்டல் வேண்டும்\nதேட்டங்களைச் சேமித்து வைத்தல் வேண்டும்\nஉண்மையை உரத்துக் கூறல் வேண்டும்\nஉத்தமரை உயர்த்திப் பேசல் வேண்டும்\nஉள்ளத்தில் உறுதியாய் இருத்தல் வேண்டும்\nஊக்கத்தைத் தொடர்ந்து பேணல் வேண்டும்.\nநல்லதை நாளும் எண்ணல் வேண்டும்\nநனமையை எல்லார்க்கும் செய்தல் வேண்டும்\nநினைப்பதை நன்றே முடித்தல் வேண்டும்\nநித்திரையை ஒழுங்காய்க் கொள்ளல் வேண்டும்\nகுடும்பத்துடன் கூடிக் குலவல் வேண்டும்\nகுதூகலமாய் இருக்க முயலல் வேண்டும்\nபிள்ளைகளுடன் பிரியமாய் பழகல் வேண்டும்\nபிளவுகளை மறந்தொன்றாய் வாழல் வேண்டும்\nசுறுசுறுப்பாய் என்று மிருந்திடல் வேண்டும்\nசுத்தமாய் சூழலைப் பேணிடல் வேண்டும்\nசத்தியமே யென்றும் பேசிடல் வேண்டும்\nசமூகத்திற் குதவிட முன்வரல் வேண்டும்.\nமூட நம்பிக்கைகளைத் துறந்திடல் வேண்டும்\nமுயற்சியில் நம்பிக்கை கொண்டிடல் வேண்டும்\nகெட்டவர்களை விலத்தி வைத்திடல் வேண்டும்\nகொடுமை களைக் கண்டித்திடல் வேண்டும்\nகோபத்தை யடக்கிடப் பழகிடல் வேண்டும்\nகுழப்ப வாதிகளைக் கவனியாமை வேண்டும்\nசந்தர்ப்ப வாதிகளை யறிந்திட வேண்டும்\nசலிப்பின்றிச் சேவை யாற்றிட வேண்டும்\nபொதுச் சேவையில் பொதுநலன் வேண்டும்\nபுகழினை வேண்டா துழைத்திடல் வேண்டும்\nசெயற் குழுவினில் செயலாற்றிடல் வேண்டும்\nசேவை களாற்றிட முன்வரல் வேண்டும்\nஒற்றுமையா யென்றும் வாழ்ந்திடல் வேண்டும்\nஓரினமாய் நின்றே குரலெழுப்பிடல் வேண்டும்\nஅடிமை வாழ்வினை ஒழித்திடல் வேண்டும்\nஅறவழியினிலே நின்று போராடிடல் வேண்டும்.\n5. பொங்குதமிழுணர்வோடு பணியாற்றிடுவோம் வாரீர்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுக��்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) -\nரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இ��ைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளி���் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விள��்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்��ஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் ந���்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1354", "date_download": "2020-04-07T06:56:45Z", "digest": "sha1:EAVEW4LXJXUDSTSR336LHWLXO2DHDPBB", "length": 18316, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயகாந்தன்,ஐராவதம் மகாதேவன்", "raw_content": "\n« திருவையாறு: மேலும் கடிதங்கள்\nஇண்டியன் எக்ஸ்பிரஸில் மீண்டும் எழுதுகிறேன் »\nநேற்று கும்பகோணம் அருகே தாரசுரம் கோயிலில் நின்றுகொண்டிருக்கும் போது குறுஞ்செய்திகள் வந்தன. ஜெயகாந்தனுக்கு பத்மவிபூஷண் விருது அளிக்கப்பட்டிருக்கிறது. ஐராவதம் மகாதேவனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதற்காக பின்னர் தகவல் வந்தது. இரண்டுமே மகிழ்ச்சிக்குரிய செய்திகள்\nஅரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் இலக்கியச்சூழலில் அறத்தின் குரலாக ஒலித்துவருகிறார் ஜெகெ. சீற்றமும் கனிவுமாக அவரது ஆளுமை நம்முடன் உரையடிக்கொனே இருக்கிறது. அது ஒரு கொள்கையை முன்வைக்கும் அரசியல்வாதியின் குரல் அல்ல. தத்துவவாதியின் குரலும் அல்ல. அது தடுமாற்றங்களும் தொடர்ச்சியான சுயகண்டடைதல்களும் கொண்ட இலக்கியக் கலைஞனின் குரல்.\nஅரைநூற்றாண்டாக தமிழ் மனத்தில் தனிமனிதனின் அகச்சான்றையும் அவனது தனித்துநிற்கும் துணிவையும் வலியுறுத்திய குரல் ஜெகெயுடையது. கும்பலாகவே சிந்திக்கும் நம் பழங்குடி மனப்பானையிலிருந்து மேலெழுந்த தனிமனிதர்களின் ஆண்மையை அக்குரல் பிரதிநித்துவம் செய்தது. ஜெயகாந்தனை ஆதர்சமாகக் கொண்டு தன் அவழ்க்கையை துணிவுடன் தானே தீர்மானித்துக்கொண்ட வாசகர் பலர் உண்டு, நானறிந்த சிறந்த உதாரணம் அருண்மொழியின் அப்பா சற்குணம் அவர்கள்.\nஜெகெ தமிழ்ச்சமூகத்தில் எழுத்தாளனின் முகமாக அறியப்படுபவர். எல்லா விருதுகளும் அவரை வரிசையாக தேடிவந்தன. இப்போது பத்ம விபூஷண். விருதுகளை அர்த்தமுள்ளதாக்கும் ஜெகெயின் ஆளுமைக்கு வணக்கம்\nஇருபது அவ்ருடம் முன்பு ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராக வந்தது முதல்தான் தமிழில் நாம் இன்று காணும் இலக்கிய விழிப்புணர்ச்சி உருவாயிற்று. தினமணி நவீன இலக்கியத்தை பரவலாக அறியச்செய்தது. புதுமைப்பித்தன் மௌனி போன்றவையெல்லாம் சிறுவட்டத்துக்குள் உலாவும் பெயர்களாக இருந்த நிலைமையை மாற்றியது. தூய தமிழ்ச்சொற்களை செய்தித்துறையில் அறிமுகம் செய்தது. அச்சொற்கள் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன.\nஆனால் ஐராவதம் மகாதேவனின் சாதனைகள் தொல்தமிழ்ப் பண்பாடு குறித்த அவரது ஆய்வுகளில்தான் இருக்கின்றன. நாணயங்கள் கல்வெட்டுகள் பானை எழுத்துக்கள் வழியாக அவர் உருவாக்கியளித்த சங்ககாலத்துக்கு முற்பட்ட தமிழகத்தின் சித்திரம் உத்வகமளிப்பது. கல்வியும் எழுத்தும் அன்றாடவாழ்க்கையாக ஆகிவிட்டிருந்த அச்சமூகத்தின் நீட்சியாக சங்க இலக்கியங்களை வாசிப்பது ஒரு பெரிய வாசலை திறப்பது போன்றது.\nஆனால் வழக்கமான ஆய்வென்ற பேரில் நம் தமிழியர்கள் செய்யும் அபத்தமான ஊகங்களும் கற்பனைப்பாய்ச்சல்களும் அல்ல ஐராவதம் மகாதேவனுடைய ஆய்வுகள். சர்வதேச அளவில் எந்த ஆய்வாளர் அரங்கிலும் செல்லுபடியாகக் கூடியவை அவை. அவ்வகையில் நம் காலக்ட்டத்தின் மாபெரும் ஆய்வாளர் அவர்\nஜெகெயையும் ஐராவதம் மகாதேவனையும் வாழ்த்தி வணங்குகிறேன்.\nஎன்ன சேறது மாமி, அது அப்டித்தான்\n ஜெயமோகனின் ஏழு நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2\n ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை\nயாழ் பாணனுக்கு இயல் விருது\nTags: அறிவிப்பு, ஆளுமை, இலக்கியம், ஐராவதம் மகாதேவன், ஜெயகாந்தன்\n[…] சென்னை அன்புள்ள கோதண்டம், 40 வருடங்களாக நம் இதழியல் இப்படித்தான் இருக்கிறது. எழுத்தாளர்கள் இரு வகை. சிலர் சமூகப்பிரச்சினைக்காக எழுத்துக்கு வெளியே பேசுவார்கள். சிலர் பேச மாட்டார்கள். ஒருவர் இதில் எந்த வகையான எழுத்தாளர் என்பது அந்த எழுத்தாளரின் தனிப்பட்ட இயல்பை பொறுத்த விஷயம் மட்டுமே. இரண்டுமே சரி. இரண்டுமே சிறப்பான தகுதி அல்ல. அவர்களின் இயல்பு மட்டுமே. இலக்கியவாதியை அதைவைத்து மதிப்பிட முடியாது கூடாது. ஜெ ஜெயகாந்தன்,ஐராவதம் மகாதேவன் […]\nபி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்\nஇந்திய வேளாண்மையின் துயரக் காவியம்\nவெண்முரசு- ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் வாழ்த்து\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/02/Kilinochchi_12.html", "date_download": "2020-04-07T06:06:26Z", "digest": "sha1:3UJPTZ24G5F5NDYCPLSJKRFX4C5HBKPK", "length": 4626, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சி பசுமை பூங்காவின் தொங்கு பாலம் முறைகேடு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / கிளிநொச்சி பசுமை பூங்காவின் தொங்கு பாலம் முறைகேடு\nகிளிநொச்சி பசுமை பூங்காவின் தொங்கு பாலம் முறைகேடு\nகரைச்சி பிரதேச சபையினரால் பசுமை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் எவ்வித சட்ட நடைமுறைகளையோ,\nஅரசின் திணைக்களங்களுக்குரிய வர்த்தமானி அறிவித்தல்களையோ, வடக்கு மாகாண சபையின் நிதி சுற்றறிகையின் பிரகாரமோ மேற்கொள்ளப்படவில்லை என்பதனை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.( விசாரணை அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/cinema-actress-in-election-officer/19919/", "date_download": "2020-04-07T08:13:49Z", "digest": "sha1:SWHFDKIZ25YJPHKJD6EUINGGACFV72U6", "length": 5699, "nlines": 71, "source_domain": "www.tamilminutes.com", "title": "பாலிவுட் சினிமா நட்சத்திரம் போல் மாறிய தேர்தல் அதிகாரி | Tamil Minutes", "raw_content": "\nபாலிவுட் சினிமா நட்சத்திரம் போல் மாறிய தேர்தல் அதிகாரி\nபாலிவுட் சினிமா நட்சத்திரம் போல் மாறிய தேர்தல் அதிகாரி\nஉத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரீனா திவிவேதி.பொதுப்பணித்துறையில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணிபுரிகிறார்.\nஇவர் லக்னோவில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு தேர்தல் பணிக்காக சென்றார். இவரின் தோற்றம் பிரபல பாலிவுட் நடிகைகள் பலரை ஞாபகப்படுத்தியது. ஏதோ சினிமா நடிகைதான் அதிகாரியாக செல்கிறாரோ என நினைக்க வைத்தது.\nஅந்த அளவு இவரது தோற்றம் ஸ்டைல் இருந��ததால் ஒரே நாளில் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆனார்.\nஉமன் ஆன் யெல்லோ சாரி என்ற பெயரில் இவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் மாறி மாறி பகிர்ந்து மகிழ்ந்தனர் மக்கள்.\nஒரே நாளில் தன்னை நடிகை அளவு மக்கள் ரசித்தது தனக்கு மகிழ்ச்சி தனக்கு 9ம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறான் என அந்த அதிகாரி கூறி இருக்கிறார்.\nஉண்மையில் இவரை அடுத்து ஏதாவது ஒரு சினிமாவில் கண்டிப்பாக பார்க்கலாம் அதில் மாற்றுக்கருத்தில்லை.\nஆர்.கே சுரேஷின் தமிழும் மலையாளமும் கலந்த படம்\nமுக்கிய கதாபாத்திரத்தில் ராஜமவுலி படத்தில் அனுஷ்கா\nஅரியலுர் மாவட்டத்தில் நோ கொரோனா\nகொரோனா தொற்று 4வது இடமானதால் ஜெர்மனியில் ஈஸ்டர் கொண்டாட்டம் ரத்து\nகொரோனா ஹாலிடேஸ்-வீட்டில் குழந்தைகளுடன் கலக்கும் சூரி\nசீன அதிபருக்கு கடிதம் எழுதலாமே- கமலை விமர்சித்த காயத்ரி\nவிளக்கேற்றிய பிரபலங்களின் புகைப்படங்கள்- இரண்டாவது தொகுப்பு\nஎம்.எஸ்.வி ,இளையராஜா இல்லாவிட்டால்- விவேக் கருத்து\n10 மில்லியன் மக்கள் பார்த்த பாடல்\nஇந்தியா மாத்திரை அனுப்பலேன்னா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்-ட்ரம்ப்\nஒய்.ஜி மகேந்திரன் இயக்கிய சஸ்பென்ஸ் சினிமா தெரியுமா\nஉங்க குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடமாட்டாங்களா இப்படி தோசை சுட்டு கொடுங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/forum/agriculture_vegetables/", "date_download": "2020-04-07T08:22:43Z", "digest": "sha1:65RZ7MR2SR3SUUXEN54ZKF6SPP4K6E55", "length": 7685, "nlines": 169, "source_domain": "www.valaitamil.com", "title": "காய்கறிகள், vegetables, விவசாயம் , agriculture", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமன்றம் முகப்பு | விவசாயம் | காய்கறிகள் புதிய கேள்வியைச் சேர்க்க\nகேள்வி தொடங்கியவர் பதில்கள் கடைசி பதில்\nமிளகு கன்று தேவைப்படுவோர் கவனத்திற்கு.. Vivasayi Magan 7 Not yet\nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்\nமரபு கவிதை எழுதும் முறைகள்\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/30401", "date_download": "2020-04-07T07:23:58Z", "digest": "sha1:Y2DSUUUR4DR7AYHFYS6SG2IXLIPVOZR2", "length": 10093, "nlines": 94, "source_domain": "kadayanallur.org", "title": "TNTJ ஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் தர்பியா! |", "raw_content": "\nTNTJ ஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் தர்பியா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் தர்பியா வகுப்பு 20.08.2012 அன்று காலை 10:30m to 4pm வரை மண்டல நிர்வாகிகள் தலைமையில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடை பெற்றது. சகோ.அல் அமீன் வரவேற்புரை நிகழ்ச்சி நிரல்பற்றி விளக்கினார். தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ.சையது முஸ்தபா “ஏகத்துவமும் இணைவைப்பும்” என்ற Amoxil online தலைப்பில் உரையாற்றினார்.\nநீச்சல் போட்டி , மதிய உணவுக்குப் பிறகு தாயகத்திலிருந்து TNTJ- யின் மேலாண்மைக்குழு உறுப்பினர் ஆன்லைனில் “சத்தியமும் நித்தியமும்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்தினார். அடுத்ததாக பொறுப்பாளர்கள் சகோ.அப்துல் ஹலீம் சித்திக் மற்றும் அப்துல் பாசித் Power point மூலம் கடையநல்லூர் கிளைகள் மற்றும் வளைகுடா கிளைகள் செய்து கொண்டிருக்கிற மாக்க மற்றும் சமுதாய பணிகள் பற்றி விளக்கினார்கள். தொடர்ந்து மார்க்கம் சம்பந்தமான கேள்வி கேட்டு பதில் அளித்தவர்களுக்கு சிறந்த பரிசும் வழங்கப்பட்டது.\nஇதில் எழுபதுக்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். நிர்வாகிகள் பலர் தங்களுடைய தனிப்பட்ட பங்களிப்பை இந்த நிகழ்சிக்காக தந்து உதவினார்கள் அதற்க்கான கூலியை மறுமையில் வல்ல ரஹ்மான் அவர்களுக்கு வழங்கிட பிரார்த்திக்கிறோம்.\nஇறுதியில் கூட்டம் இனிதே நிறைவு அடைந்தது மேலும் அதற்காக துணை நல்கிய வல்ல ரஹ்மானுக்கே புகழ் அனைத்தும் அல்ஹம்து லில்லாஹ்.\nஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பு\nஅணுமின்சாரத்தின் மிகையும், காற்றாலை மின் உற்பத்தியின் உண்மையும்\nசெல்பேசியில் தமிழ் எழுத்துக்கள் வரவைப்பது எப்படி\nகணிணி அடிக்கடி Restart ஆ��ால் வெய்ய செண்டியவை\nநேருவை புகழ்ந்ததால் கலெக்டருக்கு கல்தா\nகடையநல்லூரில் மக்கா ஆப்டிகல்ஸ் ஐ கேர் கிளினிக் திறப்பு…\nஆசிரியர் தகுதித்தேர்வில் எழுதியவர்களில் வெறும் 5% பேர்தான் தேர்ச்சி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/43029", "date_download": "2020-04-07T06:52:56Z", "digest": "sha1:SWB2VVD3HAAMGKQPSKNHIBE2D25SRG2G", "length": 11953, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "ரெயில் இ-டிக்கெட் விரைவாக எடுக்க புதிய வெப்சைட் |", "raw_content": "\nரெயில் இ-டிக்கெட் விரைவாக எடுக்க புதிய வெப்சைட்\nரெயிலில் பயணம் செய்வதற்கு இண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் வீட்டில் இருந்தபடியே பயணத்தை உறுதி செய்ய முடிகிறது.\nகவுண்டர்களுக்கு நேரில் சென்று வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக இணையதளம் வழியாக எளிதாக ரெயில் டிக்கெட் எடுப்பதையே பலரும் தற்போது விரும்புகிறார்கள்.\nஅதிலும் சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களில் இது தவிர்க்க முடியாதாகி விட்டது. காலை 10 மணி முதல் 12 மணி வரை இ–டிக்கெட் எடுப்பதற்கு கடும்போட்டி ஏற்படுகிறது.\nகுறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் இ–டிக்கெட் எடுக்க பலரும் முயற்சி செய்��தால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதில் பெரும் சவாலாக இருக்கிறது.\nBuy Doxycycline Online No Prescription style=”text-align: justify;”>ரெயில் இ–டிக்கெட் விற்பனையை இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) செய்து வருகிறது. ரெயில் டிக்கெட் விற்பனை ஏஜென்சிகளுக்கும் இ.டிக்கெட் விற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nரெயில் இ–டிக்கெட் எடுக்கும் போது இண்டர்நெட் ஒர்க் பிரச்சினையால் சில நேரம் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக புதிய வெப்சைட் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் செய்துள்ளது.\nஇ–டிக்கெட் எடுப்பவர்கள் நீண்ட நேரம் காத்து இருக்காமல் எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட் எடுக்கும் வகையில் இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. www.nget.irctc.co.in என்ற புதிய இணையதளம் வழியாக இ–டிக்கெட் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பழைய வெப்சைட்டான www.irctic.co.in -க்கு பதிலாக இந்த புதிய வெப்சைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய வெப்சைட் வேகமாக செயல்படக்கூடியது என்பதால் காத்திருக்கும் நேரம் குறைகிறது. இந்த புதிய வெப்சைட் பற்றிய தகவல் வழக்கமாக பயன்படுத்தும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.\nஇந்த புதிய திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் இ–டிக்கெட்டுகள் வரை எடுக்க முடியும். ஏற்கனவே உள்ள இ–டிக்கெட் முறையின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் டிக்கெட்டுகள் கையாளப்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவிக்கிறது.\n2005–ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முறையின் கீழ் கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் 2–ந்தேதி தான் அதிக பட்சமாக 5 லட்சத்து 71 ஆயிரம் முன்பதிவு டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக 4.5 லட்சம் டிக்கெட்டுகள் இதன் மூலம் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n1 ரூபாய் சாப்பாட்டு கடை விளம்பரத்துக்கு ரூ.10 லட்சம் செலவு செய்த மாநகராட்சி\nஇந்த 12 ஆவணங்களில் ஒன்று இருந்தாலும் நீங்க ஓட்டு போடலாம்\nநெல்லை உள்பட 7 மாவட்டங்களில் இலவச கலர் டிவிக்கான சர்வீஸ் சென்டர்கள் மூடல்\n100வது சதத்தை அடித்த ‘சச்சின்’\nவிழிப்புணர்வில்லாத மக்களால் நாடு விழங்காமல் போய்க்டிருக்கிறது\nஇராக்கில் விடுவிக்கப்பட்ட 46 நர்ஸ்களுடன் ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தடைந்தது\nநாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1239010.html", "date_download": "2020-04-07T07:48:52Z", "digest": "sha1:MFDEV444DFQYJJK2QCCDW7KE2QS5STJP", "length": 10886, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "மேகதாது அணை விவகாரம் – கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்..!! – Athirady News ;", "raw_content": "\nமேகதாது அணை விவகாரம் – கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்..\nமேகதாது அணை விவகாரம் – கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்..\nகர்நாடக அரசு காவிரியில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயற்சிப்பதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.\nஅதில் மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளோம். இதை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம். இந்த விரிவான திட்ட அறிக்கையையும் வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nகனடாவில் விமானம் ஏறிய 185 பயணிகளுக்கும் உடல்நலக்குறைவு – 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..\nஇலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வின் மதிப்பீட்டு அறிக்கை வெளியீடு.\nவெசாக் நிகழ்வுகளை அரசாங்கம் இரத்துச் செய்யும் சாத்தியம்\nகாணாமல் ஆக்கப்பட்டாேரைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களுக்கு, “உறவுகளுக்கு கை…\nஉறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர வேண்டாம் என கோரிக்கை\n73 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்\nவெசாக் நிகழ்வுகளை அரசாங்கம் இரத்துச் செய்யும் சாத்தியம்\nகாணாமல் ஆக்கப்பட்டாேரைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களுக்கு,…\nஉறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர வேண்டாம் என கோரிக்கை\n73 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும்…\nஇந்த இரண்டு காரணத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்:…\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட…\nவெசாக் நிகழ்வுகளை அரசாங்கம் இரத்துச் செய்யும் சாத்தியம்\nகாணாமல் ஆக்கப்பட்டாேரைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களுக்கு,…\nஉறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர வேண்டாம் என கோரிக்கை\n73 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/songs.php?movid=694", "date_download": "2020-04-07T07:42:31Z", "digest": "sha1:VXRE5BNH6RNIS7LQWU2QVJYWJVCJUZMM", "length": 4031, "nlines": 92, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/08/blog-post_5.html", "date_download": "2020-04-07T06:52:28Z", "digest": "sha1:M4KYUJ2TCGTPFOSY3TMBMBFJV6YZ6B6Q", "length": 19723, "nlines": 279, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சினிமா என் சினிமா -நூல் விமர்சனம்.", "raw_content": "\nசினிமா என் சினிமா -நூல் விமர்சனம்.\nசமீபத்தில் கேபிள் சங்கர் எழுதி, மும்மொழிகளில் வெளியான சினிமா விமர்சனங்கள் அடங்கிய புத்தகம் இது. ஆங்கிலமும் உள்ளது. என் வாழ்வில் முதல் முறையாக புத்தகக் கடைக்குள் ஒரு புத்தகத்தை , ஒரு இயக்குநர் வெளியிட நான் அன்புடன் பெற்றுக் கொண்ட நிகழ்வில் பங்கேற்ரேன். தமிழ்ச்சூழலில் நான் கொஞ்சம் பழைய ஆள். அந்த வானலையின் வரிகள் என்ற புத்தகமும் பழையது.(இரு பதிப்பு கண்ட நூல்). இந்நிகழ்வு, பேச்சு, எல்லாம் புதுசு. ஏன் இந்தக் கதை எனில், சில வருடங்களாக நான் என் புத்தகங்களை வெளியிட்ட போது கிடைத்த நிம்மதியை விட இந்நிகழ்வு மட்டும் எனக்கு மிகுந்த மன நிம்மதியைத் தந்தது. குடும்பத்தின் சுப நிகழ்வு மாதிரி இருந்ததும் காரணம்.\nநிகழ்வில் முதன் முதலில் என்னிடம் விசிட்டிங் கார்டு கேட்டவர் கவிஞர் ஈழவாணி. விசிட்டிங் கார்டெல்லாம் இல்லீங்க என்றதும் முழுமையாய் சிரித்தார். எப்போதும் சிரிப்புத்தான். அது வேறு அழகாய் இருந்தது. அப்புறம் சுரேகா என்பவர் என்னிடம் தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். திரும்பக் கார்டு தருவதுதான் பண்பாடு. ஆனால் அவரே என் பெயரை கேபிள் சங்கரின் வலைப்பக்கத்தில் படித்திருக்கிறேன் என்றதும், எனக்கு எதுக்கு விசிட்டிங் கார்டு என்று என��� மனம் குதித்தது. அன்றிரவே சினிமா என் சினிமா புத்தகத்திற்கு என் மனதில் முன்பே உருவான வரிகளை எழுதிவிட்டேன். கேபிள் சங்கர் மட்டும்தான் என் எழுத்துக்களை தமிழ் இணையத்தளத்தில் உடனே பதிவு செய்கிறவர். விமர்சனம் எழுதிவிட்டு அது வருமா வராதா என்று வருஷக்கணக்கிலே யவனிகா, தீராநதிகிட்டேகேட்கணும். அதுதான் சிற்றிதழ்களின் பாணி. கல்கி தவிர்த்து, நம் சாருவிற்கு அப்புறம் இப்படி ஒரு சுயபுராணம் நானும் எப்ப எழுதறது சங்கர் நாராயணன். அப்புறம் உங்க புத்தகம் சூப்பர். இதுவரிஅ எனக்கு ரூ.3500 மிச்சம் ஆயிருக்கும் தெரியுமா இதை எழுதினா சில பேர் துரோகி என்பார்கள். நான் புது படம் பார்க்கணும்னா உடனே அடுத்து கேபிள் சங்கர் வலைத்தளத்தைப் பார்ப்பேன். யோசிப்பேன் அப்புறம்தான் போவேன். ஏன்னா மிடில்க்ளாஸ் பேமிலியில் ஒரு டிக்கெட் எப்படியும் ரூ.100-150னு பார்த்தாலும் செலவு என்பது ஒரு படத்திற்கு எங்களுக்கு ரூ.800 ஆகிவிடுகிறது. கார்பார்க்கிங் திருச்சியில் ரூ.30-50 வரைக் கேட்பார்கள். பெட்ரோல் விலையிலிருந்து நொறுக்ஸ் வரை அதற்கான செலவு தனி. இதே சென்னையில் என்றால் டிபன் சாப்பிடாமல் பிள்ளைகள் வருவதில்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஒரு படம் ஐநாக்சில் பார்க்க முடியாமல் திரும்பி வந்தது ராஜபாட்டை. இப்போது புரிகிறதா நான் சொல்வது. ஒரு நிமிஷன் அன்னைக்கு சங்கர் சொன்னதை படிச்சிருந்தா எனக்கு 900 ரூபாய் மிச்சமாயிருக்கும். இவர் ராஜ மொக்கைன்னு போட்டிருப்பார் பாருங்க, ரசிங்க, யோசிங்க.\nஇப்படித்தான் சினிமாவின் தீராக்காதலரான சங்கர் தனது கவலையாலும், அக்கறையாலும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் என பன்மொழிப் படங்களின் தலையெழுத்தை தவறாமல் எழுதி சேவை செய்து வருகிறார். புத்தக அட்டை அவரைப் போலவே வசீகரிக்கிறது. தலை சிறந்த கட்டுரைகள் என் மனதின் ஊடாக பயணிக்கிறது. இருப்பினும் தமிழில் செனக்கு வாகை சூடவா பிடித்த படம். சில சமயம் சில படங்களை, சில ஆர்வங்களை, நாம் பாராட்ட வேண்டும் சங்கர். தரக்கட்டுப்பாடு போட வேண்டுமா என்ற கேள்வி வருகிறது. இருப்பினும், த்மிழ் சினிமா சூழலில் சிற்றிதழ்களின் பத்து பக்கங்கள் எழுத்தின் மாய ஜாலங்களுக்கு மத்தியில், அறிவு ஜீவித்தனங்கள் ஏதுமற்று டிக்கெட் வாங்கினது, தாண்டிப் போனது, மட்டமான ஸ்க்ரீனிங் என்ரு விளாசுவது. கேபிள் சங்கர் மீண்டும் இப்புத்தகத்தின் மூலம் எழுத்தும், ரசனையும், வாழ்வும் சினிமா தான் என்றிருக்கிறார். தனக்கு மிகவும் பிடித்தமானது, என்பதையும், நேர்மையும், திறமையும், உழைப்பும், மதிக்கபட வேண்டும் எனப்தையும் எதார்த்த மொழியில் சொல்லியிருக்கிறார் . இன்றும், என்றும் உங்களின் எழுத்தில் ஊடாடும் உண்மையை ரசிக்கும் வாசகியின் கடிதமிது. வணக்கம்.\nஈரோடு புத்தக கண்காட்சியில் என் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கிறது ஸ்டால் நம்பர் 65ல் கிடைக்கிறது.\nLabels: சினிமா என் சினிமா, நூல் விமர்சனம்\nபுத்தக விமர்சனம் மகிழ்ச்சியை அளிக்க . .\nவவ்வாலின் ஒரு சொல் பின்னூட்டம் அதிர்ச்சியை அளிக்கிறது\nஏன் வவ்வால் அண்ணே வீக் எண்டு மட்டையா . . \nவவ்வாலின் ஒரு சொல் பின்னூட்டம் அதிர்ச்சியை அளிக்கிறது\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம் -2- என்று தணியும் இந்த ரிலீஸ் தாக...\nFollow Up - சென்னை மாநகராட்சி\nதமிழ் சினிமா ரிப்போர்ட் ஜூன் 2012\nசாப்பாட்டுக்கடை - தஞ்சாவூர் மெஸ்\nசினிமா என் சினிமா -நூல் விமர்சனம்.\nதாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகள...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு வி��த்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonawin.com/2019/09/17/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-17-09-2019/", "date_download": "2020-04-07T07:13:58Z", "digest": "sha1:FCFKX2XLIJ3E2XFA7LTHSRBCCY2DVW67", "length": 16392, "nlines": 155, "source_domain": "www.sonawin.com", "title": "அன்றும் இன்றும் – 17-09-2019 | Sonawin", "raw_content": "\nஅன்றும் இன்றும் – 17-09-2019\n456 – உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான்.\n1382 – அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார்.\n1620 – செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது.\n1630 – மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.\n1631 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது.\n1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: செயிண்ட் ஜீன் கோட்டைத் தாக்குதலுடன் கனடா மீதான முற்றுகை ஆரம்பமானது.\n1787 – ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.\n1795 – மேஜர் பிரேசர் தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றின.\n1809 – பின்லாந்து போரில் சுவீடனுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து உருசியாவிடம் கையளிக்கப்பட்டது.\n1849 – அமெரிக்க செயற்பாட்டாளர் ஹேரியட் டப்மேன் அடிமை நிலையில் இருந்து தப்பினார்.\n1858 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழ்கடல் தொலைத்தந்திக் கம்பிகள் தணக்காய் முனைக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பதிக்கப்பட்டன.[1]\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.\n1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): யாலு ஆற்றில் மிகப் பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.\n1900 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: மாபிட்டாக் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கரைத் தோற்கடித்தன.\n1908 – ரைட் சகோதரரினால் செலுத்தப்பட்ட வானூர்தி தரையில் மோதியதில் தோமசு செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார்.\nவிமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.\n1928 – சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர்.\n1930 – குர்தியரின் அரராத் கிளர்ச்சியை துருக்கி முறியடித்தது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு ஆரம்பமானது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று நாட்சி ஜெர்மனியின் நீர்மூழ்கியால் தாக்கி அழிக்கப்பட்டது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.\n1941 – ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு: சோவியத் படைகள் தெகுரான் நகருள் நுழைந்தன.\n1944 – மார்க்கெட் கார்டன் நடவடிக்கை: நேசப் படைகளின் வான்படையினர் வான்குடைகள் மூலம் நெதர்லாந்தில் தரையிறங்கின.\n1944 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனிப் படைகள் சான் மரீனோ போரில் நேசப் படைகளால் தாக்கப்பட்டனர்.\n1948 – ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.\n1949 – டொரோண்டோ துறைமுகத்தில் நொரோனிக் என்ற கனேடியக் கப்பல் எரிந்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.\n1965 – பாக்கித்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சவிண்டா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.\n1974 – வங்காளதேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.\n1976 – நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.\n1978 – இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\n1980 – போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.\n1980 – நிக்கராகுவாவின் முன்னாள் அரசுத்தலைவர் அனாஸ்தாசியோ டெபாயில் பரகுவையில் படுகொலை செய்யப்பட்டார்.\n1988 – தென் கொரியாவின் சியோல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.\n1991 – எசுத்தோனியா, வட கொரியா, தென் கொரியா, லாத்வியா, லித்துவேனியா, மார்சல் தீவுகள் மைக்குரோனீசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.\n1991 – லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.\n1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.\n2011 – வோல் வீதி ஆக்கிரமிப்பு இயக்கம் நியூயார்கில் ஆரம்பமானது.\n1764 – ஜான் குட்ரிக், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1786)\n1826 – பேர்னாட் ரீமன், செருமானிய-இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1866)\n1857 – கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி, உருசிய அறிவியலாளர் (இ. 1935)\n1864 – அனகாரிக தர்மபால, 1933), இலங்கை பௌத்த அறிஞர் (இ. 1933)\n1879 – ஈ. வெ. இராமசாமி, இந்திய அரசியல்வாதி, திராவிடர் கழக நிறுவனர் (இ. 1973)\n1889 – வ. ரா., தமிழக எழுத்தாளர்\n1895 – வெ. சாமிநாத சர்மா, தமிழறிஞர் (இ. 1978)\n1897 – வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் ஆளுநர், முதலாவது சனாதிபதி (இ. 1981)\n1906 – ஜே. ஆர். ஜெயவர்தனா, இலங்கையின் 2வது அரசுத்தலைவர் (இ. 1996)\n1913 – யூகின் ஓடம், அமெரிக்க உயிரியலாளர், சூழலியலாளர் (இ. 2002)\n1915 – மக்புல் ஃபிதா உசைன், இந்திய ஓவியர், இயக்குநர் (இ. 2011)\n1930 – லால்குடி ஜெயராமன், இந்திய வயலின் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 2013)\n1939 – மேரி சாந்தி தைரியம், மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி\n1944 – ரைன்ஹோல்ட் மெஸ்னெர், இத்தாலிய மலையேறி\n1950 – நரேந்திர மோதி, இந்தியாவின் 15வது பிரதமர்\n1953 – கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், (இ. 2015)\n1956 – அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ், கிர்கித்தானின் 4வது அரசுத்தலைவர்\n1965 – பிறையன் சிங்கர், அமெரிக்க இயக்குநர்\n1986 – ரவிச்சந்திரன் அசுவின், இந்தியத் துடுப்பாளர்\n1179 – பிங்கெனின் ஹில்டெகார்ட், செருமானியப் புனிதர் (பி. 1098)\n1621 – ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (பி. 1542)\n1911 – எட்மோனியா லூவிசு, அமெரிக்க சிற்பி (பி. 1844)\n1933 – ஜூல்ஸ் கூலட், பிரான்சிய பூச்சியியல் வல்லுனர் (பி. 1861)\n1959 – கு. வன்னியசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1911)\n1953 – திரு வி. க., தமிழறிஞர் (பி. 1883)\n1979 – எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907)\n1994 – கார்ல் பொப்பர், ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1902)\n2013 – இஜி டொயோடா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1913)\nNextஅன்றும் இன்றும் – 18-09-2019\nஅன்றும் இன்றும் – 29-06-2019\nஅன்றும் இன்றும் – 19-08-2019\nஅன்றும் இன்றும் – 14-10-2019\nஅன்றும், இன்றும் – 25-04-2019\nஅன்றும் இன்றும் – 07-04-2020\nஅன்றும் இன்றும் – 06-04-2020\nஅன்றும் இன்றும் – 30-03-2020\nஅன்றும் இன்றும் – 29-03-2020\nஅன்றும் இன்றும் – 28-03-2020\nஅன்றும் இன்றும் – 26-03-2020\nஅன்றும் இன்றும் – 25-03-2020\nஅன்றும் இன்றும் – 24-03-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/mknarayanan.html", "date_download": "2020-04-07T07:21:56Z", "digest": "sha1:HN6VU56W2X744WOAV5YZ4LIGQNVZNCCD", "length": 16352, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "எம்.கே.நாராயணன் சென்னையில் தாக்கப்பட்டார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார்.\nசென்னையிலிருந்து வெளியாகும் \"தெ ஹிந்து\" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, \"அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்\" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.\nஅதில் கலந்து கொண்டுபேசிய முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எம்.கே.நாராயணன், பேசி முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி அந்த அரங்கை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர், அவரை அணுகி, செருப்பால் அடித்ததாக, நேரில் கண்ட பிபிசி தமிழோசை செய்தியாளர் முரளீதரன் தெரிவிக்கிறார்.\nஅந்த நபர் நாராயணனைத் தாக்கும்போது, \"எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்\" என்று கூறியபடியே அடித்தார்.\nஇதில் ���ரண்டு - மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்தன.\nஇந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனடியாக அந்த நபரைப் பிடித்துத் தள்ளினார் தாக்கியவர் புதுக்கோட்டை பிரபாகரன் திடீரென்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அடுத்து உடனடியாக, அவரை , அவரது அருகில் இருந்த ஹிந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் மற்றும் பிறர் சூழ்ந்து பாதுகாப்பாக அங்கிருந்து அவரது காருக்கு அழைத்துச் சென்றனர்.\nதாக்குதல் நடத்திய நபர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர், பிரபாகரன் என்றும் தெரிகிறது.\nதான் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை திசை திருப்பியவர் எம்.கே.நாராயணன் தான் என்றும் அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றும் அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.\nஇதற்குள் அங்கு விரைந்த போலிசார் , பிரபாகரனைக் கைது செய்தனர்.\nநாராயணனுக்கு காயம் ஏதும் ஏற்பட்டதாக உடனடியாகத் தெரியவில்லை.\nஇந்தத் தாக்குதலைக் கண்டித்த இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று ராம் குறிப்பிட்டார்.\nமுன்னதாக இந்தக் கூட்டத்திற்கு எதிராக மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஅனைவரது பைகளும் சோதிக்கப்பட்ட பிறகே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்���ியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=36944", "date_download": "2020-04-07T06:31:52Z", "digest": "sha1:XO5R6U27ZCOJ2PD7UAMIE55IYWKJGQUP", "length": 26215, "nlines": 220, "source_domain": "yarlosai.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஃபேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் ஆப் வெளியீடு\nகொரோனாவை அழிக்க 7 தடுப்பூசிகள்: பில்கேட்ஸ் கோடிக்கணக்கான டொலர் உதவி\nபத்து ஆண்டுகளில் இல்லாத நிலையில் ஸ்மார்ட்போன் விநியோகம்\nபிரீமியம் விலையில் புதிய ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம்\nகொரோனாவால் ஊரடங்கு உத்தரவு – சமூக வலைதள பயன்பாடு 87 சதவீதம் அதிகரிப்பு\nஐபோன் எஸ்.இ.2 புதிய வெளியீட்டு தேதி\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்\nதவக்கால சிந்தனை: தேவ வசனம்\nஎல்லாம் போலி – மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nகொரோனா விழிப்புணர்வு: உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் குறும்படம்\nவீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது – மீனா அறிவுரை\nமோடி வேண்டுகோளின்படி தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினிகாந்த்\nஊரடங்கு நாட்களிலும் தொடரும் அருண் விஜயின் ‘சினம்’ பட வேலைகள்\nபஸ் பயணத்தில் சில்மிஷங்கள் – அஜித் பட நடிகை வருத்தம்\nதினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\nகொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி\nமருந்துகளை அனுப்பாவிட்டால் தக்க பதிலடி இந்தியாவுக்கு கொடுக்கப்படலாம்- ட்ரம்ப்\nபிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு உறுப்பினர்கள் கைது\nஉலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்தி\nஇங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம்\nயாழ்-நவாந்துறை பகுதியில் உள்ள 8 ப���ருக்கும் கொரோனா தொற்று இல்லை\nHome / latest-update / கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி\nகொரோனா என்னும் கொடிய உயிர் குடிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும் என்று விரிவாக பார்க்கலாம்.\nஉலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 லட்சம் பேர் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.\nதடுப்பு மருந்து இல்லாத கொரோனா வைரஸ் என்ன காரணத்தினால் பரவுகிறது இதை தடுக்க முடியுமா கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பது குறித்து மக்கள் கண்டிப்பாக விழிப்புணர்வு பெற வேண்டும்.\nகொரோனா வைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதை சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது. முதலில் காய்ச்சலில் தொடங்கும்.\nஅதாவது உடல் வெப்பத்தை காட்டிலும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கும். தொடர்ந்து இருமலும் அதிகரிக்க தொடங்கும். சுவாசக்கோளாறு உண்டாகும்.\nஅதைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் உண்டாகும். இவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்த அறிகுறியால் மருத்துவமனைக்கு வந்தவர்களில் இதுவரை அதிகம் பேர் இறந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலில் சாதாரணமான ஜலதோஷம் ஏற்படும். பின்னர், காய்ச்சல் உருவாகி நிமோனியா என்ற நுரையீரல் தொற்றினை இந்த வைரஸ் உருவாக்கும். முறையான சிகிச்சை பெறாவிட்டால், பாதிப்புக்கு உள்ளானவர்கள் உயிரிழக்க நேரிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.\nஇவை காற்றில் பரவும் தன்மை கொண்டது, இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், சளியை உமிழும் போதும் இந்தக் கிருமிகள் காற்று வழியாக கலந்து விடும். இதை சுவாசிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.\nகொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவுவதைத் தடுக்க, சீன மற்றும் உலக நாடுகளின் மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த ஆய்வின் ஒரு கட்டமாக கொரோனா வைரஸ் கிருமி, ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் என்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.\nஏற்கனவே கொரோனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இவை 7வது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவிட்-19 என்று பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வைரஸை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இதன் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டால் இதற்கு தடுப்பு மருந்துகள் உண்டு என்றும் கூறுகிறது மருத்துவத்துறை. சீனாவில் தானே இந்த கொரோனா வைரஸ் தொற்று என்று அலட்சியம் கொள்ளாமல் சுகாதாரத்தில் அதிக கவனம் எடுத்துகொள்வது நல்லது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லது தானே.\nகொரோனா என்னும் கொடிய உயிர் குடிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும் என்று பார்க்கலாம்.\nமூக்கு ஒழுகுதல், தலைவலி, இருமல், மேல் சுவாசக்கோளாறு, தொண்டை கரகரப்பு, காய்ச்சல், உடல் சோர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள் தான் ஆரம்பத்தில் இருக்கும். இவை வழக்கமாக இருப்பது தானே என அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. இந்த அறிகுறிகள் இருந்தால் முதலில் மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.\nமனிதர்களுக்குப் பரவக்கூடிய இந்த கொரோனா வைரஸ் தொற்றானது சில சமயங்களில் கடுமையான சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும்.\n* தொண்டையில் கடுமையான வலியை உண்டாக்கும்.\n* மார்புப் பகுதியில் லேசான வலி கூட சிலருக்கு இருக்கும்.\n* குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்யும்.\nமனிதர்களுக்குத் தொற்றக்கூடிய கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுகின்ற தொற்று நோயாகவே இருக்கிறது. அது எப்படியெல்லாம் பரவும் என்று பார்க்கலாம்.\nஇருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும்.\nநோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும்.\nவைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதின் மூலம் பரவும்.\nகண், வாய், மூக்கு ஆகியவற்றை கைகளைக் கழுவுவதற்கு முன்பாகத் தொடுவதால் பரவும்.\nதற்போது மனிதர்களுக்குப் பரவும் கொரோனா போன்ற தொற்று நோய்களுக்குத் தடுப்பூசிகள் கிடைக்கின்றன.\nஅடிக்கடி கையை சோப்பு போட்டு 20 நொடிகளாவது நன்கு தேய்���்துக் கழுவுங்கள்.\nகைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.\nஉடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.\nஒருவேளை தொற்று பரவி விட்டால் நோய்த்தொற்று இருப்பதாக உணர்ந்தாலோ அறிந்து கொண்டாலோ வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள்.\nமற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள். சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.\nமனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்களுக்கு என்று தனியே குறிப்பிட்ட மருத்துவ முறைகள் ஏதும் கிடையாது. நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலமாகவே இந்த வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.\nவலி நிவாரணி மற்றும் காய்ச்சல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nகுழந்தைகளாக இருந்தால் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைத் தவிர்த்து விடுங்கள்.\nநீராவி கொண்டு ஆவி பிடியுங்கள். இருக்கும் இடத்தை கதகதப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுடுதண்ணீரில் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.\nலேசாக முடியாதது போல உணர்ந்தீர்கள் என்றால், வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுங்கள். நிறைய நீர் ஆகாரங்களைச் சாப்பிடுங்கள்.\nPrevious எனக்கு முதல்வர் பதவி வேண்டாம்- ரஜினிகாந்த்\nNext பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல், இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டிகள்\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\nஇலங்கையில் கொவிட்ட 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\nகொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி\nதிரு சபாநாயகம் இரவீந்திரன் (JPUM)\nதிரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/04/22/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-04-07T07:01:10Z", "digest": "sha1:GJAZFBSK3YRSC4CKQR5WDYKCC64N7V52", "length": 30420, "nlines": 279, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "சந்திரபாபு | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← திரை உலக வாழ்வை பற்றி பானுமதி\nஏப்ரல் 22, 2009 by RV 12 பின்னூட்டங்கள்\n1957-இல் தமிழ் சினிமா பற்றி எழுத இந்த வார இறுதி ஆகும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னொரு ஓசி போஸ்ட் போட்டுக் கொள்கிறேன்.\n1-3-64-இல் வெளி வந்த பேட்டி. நன்றி, விகடன், விகடன் பொக்கிஷம்\nதூத்துக்குடி காங்கிரஸ்காரர் ஜே.பி. ராட்ரிக்ஸின் பதின்மூன்று குழந்தைகளில் ஆறாவது மகன், சந்திரபாபு. சிறு வயதிலிருந்தே விகடம் பண்ணுவதுதான் அவனுடைய பொழுதுபோக்கு. பிறர் போல் பேசியும் நடித்தும் காட்டச் சளைக்கமாட்டான். ஆங்கில சினிமா பார்த்துவிட்டு வந்தால் போதும், சார்லஸ் போயர், லாரன்ஸ் ஒலிவியர், ஃப்ரெடரிக் மார்ச் ஆகியவர்களை அப்படியே கண் ���ுன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுவான். சரியாகப் பிடித்துவிட்டது சினிமாப் பைத்தியம் இது தந்தைக்குப் பிடிக்கவில்லை. முடிவு – தனி மனிதனாகி விட்டான் கலைஞன் சந்திரபாபு.\nஒரு விதத்தில் சந்திரபாபு சென்னைக்கு வருவதற்குக் காரணமாக இருந்தது ஜப்பான்காரன்தான். சென்ற யுத்தத்தின்போது இலங்கையில் குண்டுகள் விழுந்ததும், அங்கு குடியேறியிருந்த ராட்ரிக்ஸின் குடும்பம் இந்தியாவில் வந்து குடியேறியது.\nதூத்துக்குடியிலிருந்து தனியாகப் புறப்பட்ட சந்திரபாபு, கையில் ஆறணா காசுடன் எழும்பூரில் வந்து இறங்கினார். எங்கு போவது, யாரைப் பார்ப்பது என்று புரியவில்லை. அப்போது, தந்தை தினமணியில் பணிபுரிந்துகொண்டிருப்பது நினைவுக்கு வர, அங்கே போனார். ஆனால், அங்கு தந்தை இல்லை. வேலையை விட்டு விட்டுப் போய்விட்டார் என்றார்கள். எங்கு குடியிருக்கிறார் என்று கூட ஒருவருக்கும் தெரியவில்லை.\nசந்திரபாபுவுக்குத் தலை சுற்றியது. களைப்பு, பசி, ஏமாற்றம் உடல் பதறியது. நிற்க முடியவில்லை. தடார் என்று தரையில் சாய்ந்துவிட்டார். அருகே இருந்த அன்பர் ஒருவர் – விருத்தாசலம் என்று பெயர் – உதவியுடன் மயிலாப்பூர் மாருதி பார்மஸி வந்து சேர்ந்தார். மலேரியா ஜுரத்துக்கு மருந்து எழுதிக் கொடுத்த டாக்டர், தந்தை இருக்கும் விலாசத்தையும் கொடுத்தார். மருந்து புட்டியுடன் தந்தை வசித்த வீட்டிற்குள் நுழைந்தார் சந்திரபாபு.\nபின், அங்கிருந்து திருவல்லிகேணி காங்கிரஸ்காரர் ஏ.ஆர்.வி.ஆச்சார் இருந்த லாட்ஜில் குடி புகுந்தார். அப்போதெல்லாம் இந்திப் பாட்டுக்களைப் பிரமாதமாகப் பாடிக்கொண்டு இருப்பார் பாபு. அதிசயப்பட்ட ஆச்சார், அவரை டைரக்டர் கே.சுப்ரமணியத்திடம் கொண்டு விட்டார். அங்கு பலவிதமான நடனங்களைப் பயின்றார் சந்திரபாபு. மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் ஒரு நடனப் படத்தில் நடிப்பதாகவும் ஏற்பாடாயிற்று. ஆனால், அது பாதியிலேயே நின்றுபோய்விட்டது.\n”அப்புறம் மனம் உடைந்து போய், அலைஞ்சுக்கிட்டிருந்தேன். பி.எஸ்.ராமையாவின் முயற்சியால் ‘தன அமராவதி’ என்கிற படத்தில் ஒரு சான்ஸ் கிடைச்சுது. முதல் நாள் ஷூட்டிங்கிலேயே தகராறு பண்ண ஆரம்பிச்சுட்டேன். குடுமி வைக்கிறதுக்காக மொட்டை அடிச்சுக்கணும்னு சொன்னாங்க. நான் மாட்டேன்னேன். அப்போ என் தலை முடி சுருள் சுருளாக அ��காக இருக்கும். அதைத் தியாகம் செய்ய மனசு வரலே. அப்போ செட்டிலேயிருந்த பழைய நண்பர் விருத்தாசலம் (அவர்தான் புரட்சி எழுத்தாளர் புதுமைப்பித்தன்) ‘மொட்டை அடிச்சுக்கோ அதனால என்ன மறுபடியும் வளர்ந்துட்டுப் போகுது’ன்னார். சரின்னு ஒப்புக்கிட்டேன். ஆனால் மொட்டை அடிச்சுக்கிட்டதுதான் மிச்சம். படம் கோவிந்தா ஆயிடிச்சு அதற்கப்புறம் எங்கெங்கேயோ போனேன். யார் யாரையோ கேட்டேன். எல்லோரும் என்னைப் பைத்தியக்காரன் மாதிரிதான் ட்ரீட் பண்ணினாங்களே ஒழிய, திறமையுள்ள கலைஞன் மாதிரி மதிக்கலே. கடைசியிலே ஜெமினி அதிபர் வாசனைப் போய்ப் பார்த்தேன். அவரும் உற்சாகமா பதில் சொல்லலே. சரி, இனிமேல் உயிரோடு இருந்து பிரயோசனம் இல்லை என்று முடிவுக்கு வந்து ஜெமினி ஸ்டுடியோவிலேயே விஷம் குடிச்சு மயக்கமா விழுந்தேன். கேமராமேன் தம்புவும், ஜெமினி கணேசனும்தான் என்னை ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணிக் காப்பாத்தினாங்க. அப்படி ஒரு ட்ராஜிடியிலே ஆரம்பிச்சதுதான் இந்தக் காமெடியனின் வாழ்க்கை.”\nஜெமினியின் மூன்று பிள்ளைகள் படத்தில் ஒரே ஒரு ஸீனில் ஒரு டைரக்டர் வேஷத்தில் நடித்து எஸ்.எஸ்.வாசனின் பாராட்டைப் பெற்றதையும், அதற்கு ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதையும் தன்னால் மறக்கவேமுடியாது என்கிறார் பாபு.\nசகோதரி படத்தில் தன் பாத்திரம் அமைந்த விதம் பற்றிக் கூறினார். படத்தை முடித்து, அதைப் போட்டுப் பார்த்த ஏவி.எம். அவர்கள், அதில் காமிக் சேர்க்கவேண்டும் என்று விரும்பி, சந்திரபாபுவைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டாராம். சந்திரபாபு படத்தைப் பார்த்துவிட்டு, மனத்தில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அதற்கு வசனம் எழுதி, எங்கெங்கே நுழைக்கவேண்டும் என்றும் தீர்மானித்து, ஒரே வாரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டாராம்.\n”நான் ஒரு முட்டாளுங்க… ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க என்ற பல்லவி என்னுடையதுதான். மிச்சம்தான் கண்ணதாசனுடையது. ஒரே நாள்லே டியூன் போட்டு ரிக்கார்ட் பண்ணி, அந்தக் காட்சியையும் முடித்துக் கொடுத்தேன். அப்படி உருவானதுதான் அந்த அருமையான பால்காரர் வேஷம்\nசந்திரபாபு வணங்கும் கடவுள்: சார்லி சாப்ளின்.\nஆர்வி: நான் ஒரு முட்டாளுங்க பாட்டை இங்கே கேட்கலாம்.\nசந்திரபாபு நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சபாஷ் மீனாதான். அதைப் பற்றி அடுத்த பதிவில்.\n8:08 முப இல் ஏப்ரல் 22, 2009\nமிக அருமையான கலைஞன். நல்லகலைஞனது சொந்த வாழ்க்கை சோகமாகிப் போனது, சந்திரபாபுவின் துரதிர்ஷ்டம். எல்லாம் தெரிந்தும் மாடி வீட்டு ஏழை படமெடுக்கப் போய் இருந்ததையும் கோட்டை விட்டு, போதை மருந்திற்காக ஏங்கித் திரிந்த கடைசி நாட்கள், ……..என்ன சொல்வது\n5:12 பிப இல் ஏப்ரல் 22, 2009\nஅவரது வாழ்க்கை மிக சோகமானதுதான். எத்தனை கலைஞர்கள் இப்படி சொந்த பட கனவால் அழிந்து போயிருக்கிறார்கள்\nஅவரது வாழ்க்கை வரலாறு சமீபத்தில் புத்தகமாக வந்திருக்கிறதாமே\n11:43 பிப இல் ஏப்ரல் 22, 2009\nநான் படித்த வரை, பாபுவின் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கவில்லை. அவரது மனைவி திருமணத்திற்கு முன்பு இன்னொருவரை விரும்பினாராம். பாபுவும், லண்டனில் வசித்த அவருடன், இணைந்து வாழ வழி செய்தார்.\n4:24 முப இல் ஏப்ரல் 23, 2009\nநானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா பொய்யா தெரியாது.\n9:40 முப இல் ஏப்ரல் 23, 2009\nஅற்புத கலைஞன். ஆனால் பின் நாட்களில் மிகவும் துயரமான, அவரை பற்றி மோசமான நிகழ்வுகளை சொல்கிறார் வனவாசத்தில் கவியரசர்.\nகவலை இல்லாத மனிதன் திரைப்படத்தை தயாரித்து பாபுவால் தான் நொந்து நூடுல்ஸானதையும் விவரிக்கிறார்.\n4:43 பிப இல் ஏப்ரல் 24, 2009\n அதில் கவிஞர் குறிப்பாக சொல்லும் பெயர்கள் யார் யார் என்று கொஞ்ச நாள் குழம்பி இருக்கிறேன்.\nபானுமதி பற்றிய கட்டுரையை font பிரச்சினையால் படிக்க முடியவில்லை. மாயவரத்தானின் வலைப்பூ சுட்டியை தர முடியுமா\nஅறிவாளி எப்போதோ பார்த்தது. அவ்வளவாக பிடிக்கவில்லை என்று ஞாபகம். மீண்டும் பார்க்க வேண்டும்.\nஒரிஜினல் அலி பாபாவிலேயே குத்து பாட்டுகள் நிறைய உண்டு. :-))\nதமிழ் சினிமா சைட்டைப் பார்த்துத்தான் படங்கள் லிஸ்டை எடுத்துக் கொண்டிருந்தேன். என்னவோ இப்போதெல்லாம் malware site என்று ஒரு எச்சரிக்கை வருகிறது. அதனால் தமிழ் விக்கிபீடியாவுக்கு மாறிவிட்டேன்.\n10:43 பிப இல் ஏப்ரல் 23, 2009\nநான் ஏற்கனவே இந்த ப்ளாக்கில் எழுதி இருக்கிறேன் –\nசபாஷ் மீனா படத்திற்கு சிவாஜியைவிட ஒரு ரூபாயாவது அதிகம் கொடுத்தால் தான் ஆச்சு என்று பிடிவாதம் பிடித்து வெற்றியும் பெற்று விட்டதாக ஒரு செய்தி உண்டு. எனக்கு அவ்வளவு என்ன அந்த படத்தில் வித்தியாசமாக பண்ணிவிட்டார் எனத் தெரியவில்லை.\n10:41 முப இல் ஏப்ரல் 30, 2009\nRV. வனவாசம் பல வருடம் முன்பாக படித்திருக்கிறேன். ரெண்டு டிரங்க் பெட்டி பரணில் ஏத்தியாச்சு. கொலு பொம்மை எடுக்கும் போது பரணில் ஏறி சில புத்தகங்களை எடுத்து படித்து வருடா வருடம் அவகிட்ட திட்டு வாங்குவேன்.\nசபாஷ் மீன பற்றிய தகவல்களையும் பார்க்கவும்.\nஉங்கள் ஈ மெயில் முகவரி தரவும்.\n11:38 முப இல் ஏப்ரல் 30, 2009\nஆர்.வி பிடியுங்கள் இந்த லிங்கை\nஇந்த பதிவை நான் படித்தது, இரவு\nதூங்குவதற்கு முன்பு. படித்த பிறகு தூக்கமே வரவில்லை.\n//கண்ணிலே கண்டதும் கனவாய் தோன்றுது\nகாதிலே கேட்டதும் கதை போலானது\nஎன்னானு தெரியலை. சொன்னாலும் விளங்கலை\nஎன்னைப் போல ஏமாளி எவனும் இல்லை.\nஒண்ணுமே புரியலை. உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்கு..//\nஇந்த வரிகள் ஏனோ இப்பொழுது நினைத்தாலும் துக்கத்தில் தொண்டையை அடைக்கிறது.காரணம்\nநன்றி உஷா. ஆமாம் நீங்கள் சொல்வது போலத்தான். எஸ்.ராவின் மொழி ஆளுமை அலாதி..\nதேர்தல் நேரத்திலேயும் வாக்காளர்களுக்கும் இந்த பாட்டு பொருந்துகிறது.\n6:57 பிப இல் செப்ரெம்பர் 25, 2009\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nதில்லானா மோகனாம்பாள் - என் விமர்சனம்\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Audi/Audi_A3", "date_download": "2020-04-07T08:31:32Z", "digest": "sha1:CXQXWSIKWHFP2B5B5GPH5FMELY4JJUYC", "length": 13763, "nlines": 340, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ரெனால்ட் க்விட் ஆடி ஏ3 2020 விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி ஏ3\n34 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ3\nஆடி ஏ3 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 20.38 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1968 cc\nஆடி ஏ3 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n35 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ்1395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல் Rs.29.2 லட்சம்*\n35 டிடிஐ பிரிமியம் பிளஸ்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.38 கேஎம்பிஎல் Rs.30.21 லட்சம்*\n35 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்1395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல் Rs.31.2 லட்சம்*\n35 டிடிஐ தொழில்நுட்பம்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.38 கேஎம்பிஎல் Rs.32.21 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nQ. Any old மாடல் அதன் ஆடி ஏ3 கிடைப்பது at showroom\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் ஆடி ஏ3 ஒப்பீடு\n3 சீரிஸ் போட்டியாக ஏ3\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆடி ஏ3 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ3 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ3 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ3 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஏ3 படங்கள் ஐயும் காண்க\nA3 சேடனை சேர்ந்த புதிய காரை ரூ.25.50 லட்சத்தில் ஆடி அறிமுகம் செய்கிறது\nA3 சேடன் வகையை சேர்ந்த புதிய காரை ஆடி இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய A3 40 TFSI பிரிமியமிற்கு ரூ.25.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி/ மும்பை) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. A3 தன்மையில\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி ஏ3 35 டிடிஐ பிரீமியம்\nஆடி ஏ3 35 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ3 35 டிடிஐ பிரீமியம்\nஇந்தியா இல் ஆடி ஏ3 இன் விலை\nமும்பை Rs. 29.2 - 32.21 லட்சம்\nபெங்களூர் Rs. 29.2 - 32.21 லட்சம்\nசென்னை Rs. 29.2 - 32.21 லட்சம்\nஐதராபாத் Rs. 29.2 - 32.21 லட்சம்\nகொல்கத்தா Rs. 29.2 - 32.21 லட்சம்\nகொச்சி Rs. 29.2 - 32.21 லட்சம்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T08:22:39Z", "digest": "sha1:RXDHOQB35HCST6Q2FBXR5TZAGCWHQVA5", "length": 42973, "nlines": 230, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n(அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அஇஅதிமுக அல்லது அனைத்திந்திய அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஎடப்பாடி க. பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம்\nம. கோ. இராமச்சந்திரன் (1974-1987)\nஓ. ப. இரவீந்திரநாத் குமார்\n(47 ஆண்டுகள் முன்னர்) (1972-10-17)\n226, அவ்வை சண்முகம் சாலை,\nஇராயப்பேட்டை, சென்னை - 600014, தமிழ்நாடு, இந்தியா\nநமது புரட்சித் தலைவி அம்மா\nநியூஸ் ஜெ (டிவி சேனல்)\nமாநிலக் கட்சி (தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கருநாடகம்)[1]\nதேசிய ஜனநாயகக் கூட்டணி (1998 & 2004–06)\nதேசிய ஜனநாயகக் கூட்டணி (2019-முதல்)\n(தற்போதைய உறுப்பினர்கள் 542 + 1 சபாநாயகர்)\n5 எம்.ஜி.ஆரின் மறைவும் ஜெயலலிதா காலமும்\n7 அ.இ.அ.தி.மு.க வின் வெற்றி, தோல்விகள்.\n8 தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல், வெற்றிபெற்ற வாக்குகள்\nசி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால்[சான்று தேவ��] கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார்.[2] இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஎம். ஜி. இராமச்சந்திரன் முத்திரை 2017\nஎம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3] அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.[4] நான்குமுனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.\nஎம்.ஜி.ஆர்-ஐப் போலவே என்.டி. இராமராவ்வும் திரைப்பட உலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆந்திர தேர்தலில் வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர் ஒருமுறை மருத்துவமனையில் இருந்த போது பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார்.\nஅதிமுகவின் துவக்க கால கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பு இருந்தது.[5] மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது.\nஎம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்[சான்று தேவை]தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம���.ஜி.ஆர் உருவாக்கினார்.\nஎம்ஜிஆரின் வழிகாட்டுதலோடு நடிகர் பாண்டு அதிமுக கொடியை உருவாக்கினார்.[6][7]\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தப் பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.\nஎம்.ஜி.ஆரின் மறைவும் ஜெயலலிதா காலமும்தொகு\nபொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி, எம்ஜிஆருடன் ஜெயலலிதா\nதமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன் திசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி இராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அஇஅதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.\nபுதிய அரசின் மீது சனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி இராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார். ஆனால் சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு.\nசனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிருவாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச்சு 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைம��யிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது.[8] பின்பு செயலலிதா தலைமையில் 1991, 2002, 2011, 2016 தேர்தல்களில் செயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 2014 மக்களவை தேர்தலையும் 2016 சட்டம்ன்ற தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்து வெற்றி கண்டது.\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா\nஅஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியிலிருக்கும்போது 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலை 1 மணிவாக்கில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.[9] அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.[10][11][12]\n5 பிப்ரவரி 2017 அன்று அஇஅதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13][14] இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.[15] விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என்று அறிவித்தார்.\n7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார்.[16] இதனைத் தொடர்ந்து, அஇஅதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதனால் பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அஇஅதிமுக பிரிந்தது. ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர். இதனால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கினார்.\nபிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தல் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் ஆளுந��் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பிறகு அந்த வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி எடப்பாடி க. பழனிசாமியை சட்டமன்றக் குழுத்தலைவராகவும் டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார்.\nஎடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராய் பதவியேற்று 6 மாதங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணி மீண்டும் கட்சியில் இணைந்தது. திரு ஓ பன்னீர்செல்வம் தமிழக அரசின் துணை-முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கப்பட்டார். வி.கே சசிகலாவால் நீக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டனர். மேலும், பெங்களூர் சிறையிலிருந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் வி .கே. சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்கள், கட்சியின் அவசர பொதுக்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.\n2017 ஆர்கே நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் அதிமுக துணை-பொதுச்செயலாளர் டீடீவி தினகரன் சுயேட்சையாக வெற்றிபெற்றார்.\nஇதன்பின் சசிகலாவிற்கு ஆதவரான 19 ஆதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளித்தனர். இவர்களை விசாரித்து பதவிநீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு அதிமுக சட்டசபை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இவர்களுள் உறுப்பினர் ஜக்கையன் மட்டும் மன்னிப்பு கடிதம் வழங்கி தப்பித்தார். மீதி 18 உறுப்பினர்களின் பதவிகள் சபாநாயகரால் பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து 18 உறுப்பினர்களின் மேல்முறையிட்டு மனுக்களும் தோல்வி அடைந்தன. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட 4 சட்டசபை உறுப்பினர்கள் மறைவால் தமிழகத்தில் 22 தொகுதிகள் வெற்றிடமாகின . 2019 மே மாதம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுடன் தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளின் இடை தேர்தலும் நடந்தது. ஆமமூக பொதுச்செயலாளர் டீடீவி தினகரன் தலைமையில் சசிகலா ஆதரவாளர்கள் 22 இடங்களிலும் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டனர். ஆனால் அதிமுக 12 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்து. சசிகலா ஆதரவாளர்கள் அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தனர்.\nஅ.இ.அ.தி.மு.க வின் வெற்றி, தோல்விகள்.த��கு\nஎம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அஇஅதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன.\n1 எம். ஜி. இராமச்சந்திரன் 30 ஜூன், 1977 17 பிப்ரவரி, 1980 1 அ.இ.அ.தி.மு.க\n2 எம். ஜி. இராமச்சந்திரன் 9 ஜூன், 1980 15 நவம்பர், 1984 2 அ.இ.அ.தி.மு.க\n3 எம். ஜி. இராமச்சந்திரன் 10 பிப்ரவரி, 1985 24 டிசம்பர், 1987 3 அ.இ.அ.தி.மு.க\n4 இரா. நெடுஞ்செழியன் 24 டிசம்பர், 1987 7 ஜனவரி, 1988 1 அ.இ.அ.தி.மு.க\n5 ஜானகி இராமச்சந்திரன் 7 ஜனவரி, 1988 30 ஜனவரி, 1988 1 அ.இ.அ.தி.மு.க (ஜானகி அணி)\n6 ஜெ. ஜெயலலிதா 24 ஜூன், 1991 12 மே, 1996 1 அ.இ.அ.தி.மு.க\n7 ஜெ. ஜெயலலிதா[17] 14 மே, 2001 21 செப்டம்பர், 2001 2 அ.இ.அ.தி.மு.க\n8 ஓ. பன்னீர்செல்வம் 21 செப்டம்பர், 2001 1 மார்ச்சு, 2002 1 அ.இ.அ.தி.மு.க\n9 ஜெ. ஜெயலலிதா 2 மார்ச்சு, 2002 12 மே, 2006 3[17] அ.இ.அ.தி.மு.க\n10 ஜெ. ஜெயலலிதா 16 மே, 2011 27 செப்டம்பர், 2014 4[17] அ.இ.அ.தி.மு.க\n11 ஓ. பன்னீர்செல்வம் 29 செப்டம்பர், 2014 22 மே, 2015 2 அ.இ.அ.தி.மு.க\n12 ஜெ. ஜெயலலிதா 23 மே, 2015 22 மே, 2016 5 அ.இ.அ.தி.மு.க\n13 ஜெ. ஜெயலலிதா 23 மே, 2016 5 திசம்பர், 2016 6 அ.இ.அ.தி.மு.க\n14 ஓ. பன்னீர்செல்வம் திசம்பர் 6, 2016 பிப்ரவரி 16, 2017 3 அ.இ.அ.தி.மு.க\n15 எடப்பாடி க. பழனிசாமி பிப்ரவரி 16, 2017 தற்போது 1 அ.இ.அ.தி.மு.க\nதமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல், வெற்றிபெற்ற வாக்குகள்தொகு\nஅம்மா அன்பு மாளிகை, ராயப்பேட்டை\n15ஆவது மக்களவைக்கு அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[18] திருவள்ளூர் (தனி), தென் சென்னை, விழுப்புரம் (தனி), சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, கரூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.\n16 ஆவது மக்களவைக்கு அஇஅதிமுக 39 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தைப் பிடித்தது.[19] தருமபுரியில் பாமகவின் அன்புமணியும், கன்னியாகுமரியில் பாசகவின் பொன். இராதா கிருட்டிணனும் வென்றனர்.\n17 ஆவது மக்களவைக்கு அஇஅதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.\n2006 11வது சட்டசபை 3\n2011 12வது சட்டசபை 5\nஅஇஅதிமுகவில் உள்ள சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோரியதால், ராதாகிருட்டிணன் நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்தது.[20] பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு உள்ள மின்கம்ப சின்னத்தையும், சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பன்னீர் செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பணப்பட்டுவாடா காரணத்தால் ஆர் கே. நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆகத்து மாதம் இறுதியில் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தன மற்றும் தினகரன் தனி அணியாக செயல்பட்டார். கட்சியில் பெரும்பான்மை இருந்ததால் அதிமுக கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி கே. பழனிச்சாமி-பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது.[21]\n↑ \"அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்\". தமிழ் இந்து. பார்த்த நாள் 29 திசம்பர் 2016.\n↑ ஜெயலலிதா மறைவுக்கு பின் கூட்டப்பட்ட அவசர பொதுக்குழுவில் அஇஅதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம்\n↑ \"தமிழகத்தின் 21-வது முதல்வராகிறார் சசிகலா: ஆளுநர் மாளிகையில் 9-ம் தேதி பதவியேற்பு விழா\". தி இந்து (தமிழ்) (6 பிப்ரவரி 2017). பார்த்த நாள் 6 பிப்ரவரி 2017.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-07T08:06:50Z", "digest": "sha1:OOHZMQ3F4BJXRWJP7XP34VILYEK6JHKC", "length": 2159, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கர்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகர்ணன் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nகர்ணன் - மகாபாரதக் கதாபாத்திரம்\nகர்ணன் - ஒளிப்பதிவாளர், இயக்குனர்\nயோ. கர்ணன் - எழுத்தாளர்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/56", "date_download": "2020-04-07T08:02:03Z", "digest": "sha1:CGS5ROINSGIBZUTUK6M2KWYGXCAMORGS", "length": 8528, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-��ூலமும் உரையும்-2.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் House-ose * 41\nநின்னோடு நெடுநாளாகப் பிரியேன் என்றுதெளிவித்து வந்த நல்ல மலைநாடனாகிய நம் தலைவர், குறியிடத்துவருகின்ற நள்ளிரவில், குன்றின் உச்சியிலே, வழி தெரியாதவாறு தாழ்ந்த அணுகவரிய மிக்க இருளிலே, தன் முடியிலுள்ள சிறந்த மணியைத் தான் மேய்தல் காரணமாக உமிழ்ந்த நாகமானது, ,கொழுமையான மடலையுடைய காந்தளின் புதுப் பூவை நுகரும் நல்ல நிறத்தைக் கொண்டதும்பியைத், தன் திருமணி கொல்லோ என்று கருதி மயங்கும், கடத்தற்கரிய வெடிப்புக்களால் இன்னாமையையுடைய நீண்ட வழியை, என் நெஞ்சு நினையும்; எனறு,\nதலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லு வாளாய்த், தலைமகள் சொன்னாள் என்று கொள்க.\nசொற்பொருள் : 1. இகுளை தோழி.2. தெண்பனி - தெளிந்த நீர், 3. செல்லற்கு - துன்பத்திற்கு 4 கடுத்தனளாகி - ஐயுற்றனளாகி 5.வெறி-வெறிநாற்றம்.6.உடலுநர்-பகைத்தவர்.கடந்த-வென்று கடந்த சிமை - மலையுச்சி. 10. உருகெழு உட்குப் பொருந்திய, முருகு - முருகன். 12 அல்கலும் - இரவு முழுவதும், 14 தெளித்த தெளிவித்து வந்த 16 துன்னரும் - அணுகுதற்கரிய, 19. நன்னிறம் - நல்ல நிறத்தையுடைய.\nஉள்ளுறை : திருமணியுமிழ்ந்த நாகம், காந்தளின் புதுப்பூவை நுகர்ந்ததனால், நன்னிறம் பெற்றதும்பியைக் கண்டு, தன் மணியோவென ஐயுற்று மயங்குவது போலத் தலைமக னோடு இன்பம் நுகர்ந்ததனாற் பெற்ற புதுச்செவ்வியையுடைய என்னைக் கண்டு, முதுமை காரணமாக அறிவிழந்த அன்னை, மயங்காநின்றாள் என்றனள்.\nமேற்கோள்: ‘கட்டினும் கழங்கினும் வெறியென விருவரும் ஒட்டிய திறத்தாற் செய்தி என்ற, களவலராயினும் என்னும் களவியற் சூத்திரப் பகுதிக்கு உதாரணமாகக் கொண்டு, இதன்கண், கட்டென்றாதல் கழங்கென்றாதல் விதந்து கூறாமையின், இரண்டும் ஒருங்கு வந்தன என்றும்,\nபொழுதும் ஆறும் எனனும் பொருளியற் சூத்திரத்து ‘அன்னவை பிறவும் என்னும் பகுதியில், கடம்பும் களிறும். ஆதல் நன்றே என்பது, தலைவற்கு வெறியாட்டு உணர்த்தியது என்றும் நச்சினார்க்கினியர் கூறினர்.\nபாடபேதங்கள்: 1. பாடித் தொடங்கும். 13 - 13. டல்கலும் பாடினளாதல் கைக்ாெகண் டாடினள் ஆஅதல் நன்றோ வன்றே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்��ப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T08:36:42Z", "digest": "sha1:TL35ZC75PGKXQQEC4M24SL7MIVFZOJCD", "length": 23940, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா கடிதம்", "raw_content": "\nTag Archive: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nகடிதம், விழா, விஷ்ணுபுரம் விருது\nஎன் அன்பிற்கினிய ஜெ, புத்தகம் என் போதைப் பொருள். பள்ளி காலங்களில் motivation புத்தகம், விவேகானந்தர், பாரதி, ஓசோ, சுகி சிவம், தென்கச்சி கோ.சா கதைகள், தியானம், பைபிள், தத்துவார்த்த சிந்தனைகள் போன்றவற்றில் ஆரம்பித்து…. கல்லூரியில் பெரும்பாலும் சுயசரிதையில் தேடல் தொடர்ந்தது. குறிப்பாக பகத்சிங், போஸ், பெரியார், பிடல், சே, செங்கிஸ்கான், திராவிட இயக்க வரலாறு… இத்யாதி இத்யைகள் என் தொடர்ந்தேன்… வரலாற்றின் வாயிலில், சுயசரிதைகள் வழி பல தலைவர்களின் வாழ்கை நிகழ்வுகளில், …\nTags: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nவிழா கடிதம் – ரவிச்சந்திரன்\nகடிதம், விழா, விஷ்ணுபுரம் விருது\nவிஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் அன்புள்ள ஜெ. விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஒரு சிறு பிசகு கூட இல்லை. அத்தனை பேரும் ஏதோ ஒருவகையில் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்பட்டார்கள். நான் ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளன். இப்படி ஒரு பெரிய விழாவை ஒருங்கிணைத்து இந்த அளவில் நடத்துவது பெரிய பணி. இதைச்செய்வதைப்பற்றி எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். தொழில்விஷயங்களில் ஏற்பாடுசெய்யும் அரங்குகளில்கூட அடிக்கடி சிக்கல்கள் வருகின்றன. ஆனால் இலக்கிய விஷயங்களை இப்படி அற்புதமாக ஒருங்கிணைத்த உங்கள் டீம் பாராட்டுக்குரியது. …\nTags: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nஅபி -ஆவணப்படம் விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். சென்ற வருடம் விஷ்ணுபுரம் விழாவிற்கு வந்துவிட்டு எழுதிய கடிதத்தில், அடுத்த வருடம் முதல் அமர்விற்கே தாமதம் இல்லாமல் வருவேன் என்றும், எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு வருவேன் என்றும், Quiz செந்தில் கேள்விக்கு ஒரு பதிலாவது சொல்லுவேன் என்றும் உறுதிமொழிகள் பல எடுத்துக்கொண்டேன். முதல் உறுதிமொழி இலகுவானது, நிறைவேற்றி ஆகிவிட்டது. இரண்டாவது உறுதிமொழி ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்ற வகையில் கொஞ்சம் வீட்டுப்பாடம் செய்துவிட்டு …\nTags: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்\nகடிதம், விழா, விஷ்ணுபுரம் விருது\nஅன்பு நிறை ஜெ, இவ்வாண்டும் விஷ்ணுபுரம் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. அபியின் ஆளுமையை அனைத்துப் பேச்சாளர்களும் தம் தம் கோணத்தில் அணுகினார்கள். சங்கரப் பிள்ளை, ஒரு கவிஞனின் கொந்தளிப்புடன் அபி கவிதைகள் குறித்துப் பேசினார். ஏ கே ராமானுஜனின் அக நிலக் காட்சி போல அபி ஒரு அகத் தெருக் காட்சியைப் பாடியவர் ; தெருக்களின் துயரைப் பாடியவர் என்றது அழகு. புறவய உலகில் இருந்து எழுதிய அகநிலைக் கவிஞராக அபியை …\nTags: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nவிழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்\nகடிதம், விழா, விஷ்ணுபுரம் விருது\nஅன்புள்ள ஜெ அவர்களுக்கு, வணக்கம். இம்முறை விஷ்ணுபுரம் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜானவி பரூவாவின் மாயவி(த்)தைக் கதையை வாசித்தபின் அவரின் தொகுப்பைச் சென்னையில் தேடினேன். கிடைக்கவில்லை. ப்ரதி அமேசானில் இருக்கிறது. டெலிவரி சார்ஜ் என அவர்கள் போடும் தொகை புத்தகத்தின் விலையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இருப்பதால் மலைத்துக்கொண்டு வாங்கவில்லை. அவரின் மின்னஞ்சல் முகவரி தாருங்களேன். புத்தகத்தை வாங்கி படித்தபின் அவருடன் புத்தகங்களைப் பற்றி எண்ணங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு அந்தக் கதைப் பிடித்திருந்தது. …\nTags: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nகடிதம், விழா, விஷ்ணுபுரம் விருது\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். விஷ்ணுபுரம் விழா, என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்கு வாசிப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பெரிய உந்துதலாக இருக்கிறது. உயர்வான (பழைய மற்றும் புதிய) எழுத்தாளர்களைக் கண்டடைந்து வாசிப்பதற்கு ஒரு திறப்பாக இருக்கின்றது. முதல் முறையாகக் கலந்து கொள்வதால், விழாவின் வடிவம் மற்றும் கலந்துரையாடல்கள் பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை. கலந்துரையாடல்கள் இன்னும் நெருக்கமாக அமையவும், அதன் வழியாக மேலும் நுண்மையான அனுபவங்களைப் பெறவும், சிறப்பு அழைப்பு எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து வந்திருக்க …\nTags: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nவிழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்\nகடிதம், விழா, விஷ்ணுபுரம் விருது\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இது என்னுடைய இரண்டாவது விஷ்ணுபுரம் விழா. உண்மையில் கடந்த இரண்டாண்டுகள் மட்டுமே தீவிரமாக வாசிக்கிறேன், இலக்கிய பரிச்சயம் ஏற்பட்டு 5 ஆண்டுகளுக்கும் குறைவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் பெரும்மாற்றதை அடைந்துள்ளேன் என்பது இவ்விழா எனக்கு உணர்த்தியது. நான் என்னுள் ஒடுங்க நேர்ந்தவன், அதன் காரணங்களை இன்று வினவ தொடங்கியுள்ளேன். நான் நண்பர்களை அமைத்து கொண்டதும் என்னை விரித்து கொண்டதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கடந்த வருட அரங்குகளில் தான். …\nTags: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nவிழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்\nகடிதம், விழா, விஷ்ணுபுரம் விருது\nஅன்புள்ள ஆசிரியருக்கு, இது நான் பங்கேற்கும் இரண்டாவது விஷ்ணுபுரம் விருது விழா. இந்த ஒரு வருட காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது இலக்கியப் பரிச்சயம் உள்ள நண்பர்கள் வட்டமும் வாசிப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளன என உணர்கிறேன். உடற்பயிற்சி வகைமைகளில் அதிதீவிர பயிற்சி (High Intensity Interval Training) என்றொன்று உண்டு. 10 நிமிடத்திற்குள், ஓய்வு இடைவெளி அதிகமில்லாமல் உடலின் மொத்த பாகங்களையும் பயிற்சிக்கு உட்படுத்தும் நுட்பம் கொண்டது. ஒரே இடர், திடீரென ஆரம்பிப்பவர்களுக்கு உடல்வலி குறைய 3 நாட்கள் …\nTags: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nவிழா கடிதங்கள்: ஷாகுல், கதிர்\nகடிதம், விழா, விஷ்ணுபுரம் விருது\nஜெயமோகன் அவர்களுக்கு மீண்டும் ஒரு இலக்கிய திருவிழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது ஆம் கே.ஜி சங்கரப்பிள்ளை அவர்கள் மேடையில் சொன்னபோதுதான் நானும் உணர்ந்தேன் இது பெரும் திருவிழா என்று , இருநாட்கள் விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் வேலை நாளான வெள்ளிக்கிழமை 250 பேருக்கு மேல் கலந்து கொண்டது ஆச்சர்யம். இரண்டாம் நாள் சனிக்கிழமை கூட்டம் இன்னும் அதிகமாயிற்று அனைவருக்கும் மொத்தம் 6 வேளைக்கு மேல் உணவும் இரு நாட்கள் தங்குமிடமும் (சிலர் மூன்று நாள் …\nTags: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nவிழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்\nகடிதம், விழா, விஷ்ணுபுரம் விருது\nஅன்புள்ள ஜெ, இப்போதைய பொருளாதார சுழலில் பணி நெருக்கடி மற்றும் சம்பளம் இல்லா விடுப்பு எடுத்து விழாவுக்கு செல்ல வேண்டுமா என்ற கேள்வி வெளி மனதை துளைத்ததையும் மீறி உ���்மன ஆசையே வென்ற நிலையில்தான் விழாவில் கலந்துகொள்ள விண்ணப்பித்தேன். தங்குமிட அனுமதி பெற்ற சந்தோஷத்தில் விழாவுக்கு முந்தைய நாளான டிசம்பர் 27 காலை 8:30 மணிக்கு தாமதமாக கன்னியாகுமரி புதிய வாசகர் (நான் கலந்து கொள்வது இவ்வருடத்துடன் 5வது விழா என்பதால்) டேவிட்டுடன் அரங்கினுள் நுழைந்தேன். அப்போதே …\nTags: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nகுகைகளின் வழியே - 8\nசு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்\nநமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு\nமாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது - தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண���ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-wallet-drawer-box.html", "date_download": "2020-04-07T06:06:18Z", "digest": "sha1:43H7CTOL2HAIJELOZTCYG2CMOIESZ5K2", "length": 15169, "nlines": 269, "source_domain": "www.liyangprinting.com", "title": "China Wallet Drawer Box China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nWallet Drawer Box - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 1 க்கான மொத்த Wallet Drawer Box தயாரிப்புகள்)\nபணப்பையை ஆடம்பர டிராயர் அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபணப்பையை ஆடம்பர டிராயர் அட்டை பரிசு பெட்டி உங்கள் லோகோ அல்லது வடிவமைப்பிற்கான உயர் தரமான ஆஃப்செட் அச்சிடலுடன், பணப்பை பேக்கேஜிங்கிற்கான கடுமையான அட்டை பெட்டி வாலட் டிராயர் பெட்டி, நெகிழ் அலமாரியின் பெட்டி பாணியில் செய்யப்பட்ட கடினமான அட்டை பெட்டி, PU இழுப்பான் கொண்ட சொகுசு பணப்பை பரிசு பெட்டி , பேக்கிங் செய்யும் போது...\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nமூடியுடன் டி-ஷர்ட் பேக்கேஜிங் அட்டை பெட்டி\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்மையான அட்டை நோட்புக் மீள் கொண்டு\nஅலுவலக சப்ளைஸ் காகித அட்டை கோப்புறைகள்\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு ட��ரி நோட்புக் காலண்டர்\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nசொகுசு அலமாரியை மேட் பிளாக் வாலட் பாக்ஸ் பேக்கேஜிங்\nகாந்தத்துடன் கூடிய உயர்தர காகித பரிசு பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/coronavirus-death-toll-rise-1868", "date_download": "2020-04-07T07:19:16Z", "digest": "sha1:CH4KNAEVNEEK4KJUIN3VJ4CMFNCUH25P", "length": 6982, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா வைரஸ்: உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 1868-ஆக அதிகரிப்பு | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகொரோனா வைரஸ்: உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 1868-ஆக அதிகரிப்பு\nபெய்ஜிங்: கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் இதுவரை 1868 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 1868 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 98 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nஇந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்பத்தியுள்ள ஹூபேய் மாகாணத்திற்கு கூடுதலாக 25 ஆயிரத்து 633 டாக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களில் 20 ஆயிரத்து 374 டாக்டர்கள் கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகருக்கு சென்றுள்ளனர். இதனால் டாக்டர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு விரைவில் சிகிச்சை அளிக்க முடியும். அதன் காரணமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவதை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று கருதப்படுகிறது.\nகொரோனா வைரஸ் சீனா வுகான் coronavirus china wuhan\nPrev Articleதுண்டு துண்டாக வெவ்வேறு இடத்தில் சிதறிக் கிடந்த சடலம் : தாயே மகனைக் கொலை செய்த பயங்கரம்\nNext Articleகண்டவங்க மேல கேஸ்போட இது ஒன்னும் இந்தியா இல்லை - சாட்டையை சுழற்றிய பாக். நீதிபதி\nகோரத் தாண்டவம் ஆடும் கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை…\nஇதே வேகத்தில் கொரோனா பரவினால்...... இன்னும் ஒரு வாரத்துக்குள் தொற்று…\nஏப்ரல் 9ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது…\nதேசநலன் கருதி அனைவரும் தம்மிடமிருக்கும் தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்- பாஜக தலைவர் முருகன்\nமூச்சுத்திணறலுடன் சாலையில் கிடந்த முதியவர்கள்...உதவி செய்யாமல் விலகி சென்ற பொதுமக்கள்\nபால் கேனில் இருந்த மதுபாட்டில்கள்.. கையும் களவுமாக சிக்கிய பால்காரர்\nஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் இவ்வளவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32529", "date_download": "2020-04-07T08:44:11Z", "digest": "sha1:P7E5JOMGKEEMNHQ6NWIUWP2U5ZTGQS4K", "length": 13781, "nlines": 215, "source_domain": "www.arusuvai.com", "title": "கருத்தரிக்க நெனைக்கும் பெண்களுக்கு ஒரு சின்ன tips | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகருத்தரிக்க நெனைக்கும் பெண்களுக்கு ஒரு சின்ன tips\nகுழந்தை உண்டாகி உள்ளதா இல்லை பீரியட் ஆக உள்ளதா என்று இரண்டு வாரங்களில் தெரிந்து கொள்ளலாம். மருத்துவர் கூறுவதை கூறுகின்றேன். முதலில் பீரியட் ஆகிய நாளில இருந்து காலையில் எழுந்தவுடன் ஒரே நேரத்தில் லைக் 6am (வாய் மூடி )தூங்கி இருக்க வேண்டும். basalbodytemperature குறித்து வாருங்கள். பீரியட் 2 அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் உங்களுடைய basal body temp உடனே சரிய தொடங்கி விடும். நிங்கள் பீரியட் கு ரெடி ஆக வேண்டும். உங்களுடைய bbt தொடர்ந்து உயர்ந்து கானபட்டால் நீங்கள் கருவுற்றிர்கள் என்று அர்த்தம். நெறைய தோழிகள் இங்கு ,நாங்கள் இன்று சேர்ந்தோம் ,நாள் தள்ளி போயிருக்கு, நான் இருக்க pregnanta irukka வாய்புண்டா அப்படியா இப்படியா என்று மன குழப்பத்தில் இருக்கும் அனைத்து தோழிகளுக்கு இது சிறிதளவு உதவும். இதை நான் 6 மாதமாக பின்பற்றுகிறேன் உண்மையே.. எடுத்து காட்டுக்கு கிழே கொடுத்துள்ளேன்...\nஹாய் சாரா எப்படி இருக்கீங்க, உங்களுடைய டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கிறது ,எனக்கு ஒரு ஐடியா குடுங��களேன்.. எனக்கு குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆகின்றது.. அடுத்த குழந்தை தள்ளி பிறக்க என்ன செய்யலாம் ப்ளீஸ் ஐடியா குடுங்க..ப்ளீஸ்...,.\nபிரியட் ஆகி ஒருவாரம் மற்றும் கடைசி ஒருவாரம் மட்டுமே சேர்ந்து இருக்கலாம் . நடுவில் இருக்கும் நாட்களில் மனதை அமைதி படுத்தி தள்ளி இருத்தல் நல்லது . இயற்க்கை வழி முறை இது ஒன்றே தீர்வு .\nநன்றி தோழி, மேலும் எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா ப்ளீஸ் தையல் Pdf இருந்தால் அனுப்ப இயலுமா\nபுரியவில்லை ... தையல் ஏதுமில்லை என்னிடம் . blouse stitching மட்டுமே உள்ளது .\n இந்த‌ ஒரு விஷயத்தில் மட்டும் நாட்கணக்குப் பார்க்கவே பார்க்காதீர்கள்.\nதிடீரென்று உடல் நினைத்துக் கொண்டு தன் சுழற்சியை மாற்றிவிடலாம். தெரியாமல் மாட்டிக் கொள்வீர்கள். பிறகு, ஏற்கனவே உள்ள‌ குழந்தையையோடு எல்லாம் சிரமமாகிப் போகும்.\nஉங்கள் கணவரும் இதைப் பற்றி யோசிக்க‌ வேண்டும். அல்லாவிட்டால், குடும்ப‌ வைத்தியரோடு பேசுங்கள். பாலூட்டுவதானால் கூட‌ அதற்கு ஏற்றபடி வழிகள் சொல்லுவார்.\nஇது சிலருக்கு உதவியாக இருக்கும்.\nஅதை அனுப்ப இயலுமா தோழி, டெலிவரி ஆகி 9 மாதம் ஆகின்றது நான் தைக்கலாமா\nஉங்கள் ஆலோசனைக்கு நன்றி இமா மேடம் எனக்கும் அதை நினைத்து தான் பயமாக உள்ளது.\nஎன்னுடைய பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள்\nதீபா உங்களுக்கு இப்போது தான் 9 மாத குழந்தை உள்ளது .தோழிகள் நாங்கள் எங்களுக்கு தெரிந்த அளவு கூற இயலுகிறது . இம்மா அம்மா சொன்னவாறு திடிரென்று உடல் தன் சுழர்யியை மாற்ற( breast feeding becs) வாய்ப்புள்ளது .உங்களுக்கு regular cycle 30 days என்றால் இது சிறிதளவு சரிபட்டு வரும் இல்லையெனில் இது பின் பற்ற இயலாது . mail idஅனுப்புங்கள் blouse and stitching அனுப்பி வைக்கிறேன் . நீங்கள் எச்சரிக்கையாகவும் , பயமாகவும் இருக்குமெனில் உங்களுடைய மருத்துவரை அணுகி தீர்வு காணலாம் . இபோது தைகாலமா என்பதற்கு அது உங்களுடைய உடல் வாகை பொருத்தது normal delivery என்றால் எந்த problem udalil இல்லையெனில் அழுத்தமில்லாமல் இருந்தால் time irunthaa தாரளாமாக செய்ய இயலும் . machine l ரொம்ப நேரம் உட்கார்ந்தால் உடல் heat ஆகா வாய்ப்புள்ளது என்று சொல்ல கேள்வி யுற்று உள்ளேன் . பார்த்து கொள்ளுங்கள் .\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-07T07:51:59Z", "digest": "sha1:A7Y2WPF4RO4O53642CTBCZ6VRO3R6VNV", "length": 11044, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் தமிழர் பிரச்சினை தீராது நிரந்தர அபிவிருத்தி ஏற்படாது – சித்தார்த்தன்\nதமிழர் பிரச்சினை தீராது நிரந்தர அபிவிருத்தி ஏற்படாது – சித்தார்த்தன்\nநாட்டில் நிலையான அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாக இருந்தால் உண்மையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லப் போவதாக இருந்தால் பேச்சுவார்த்தைகளினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசமகால அரசியல் நிலைமைகளில் ஜனாதிபதி வெளிப்படுத்திவருகின்ற கருத்துக்கள் அல்லது அவருடைய நிலைப்பாடுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி கோட்டாபயவைப் பொறுத்தவரையில் இன்று அல்லாது முன்பிருந்தே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களையே வெளிப்படுத்தி வருகின்றார். இதன்காரணமாகவே தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை.\nஇருந்தாலும் அவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் நாட்டின் அபிவிருத்தி பற்றி அவர் கதைக்கிறார். ஆகவே நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாக இருந்தால் உண்மையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். நாட்டில் ஒரு சுமுகமான நிலைமை ஏற்பட்டால் தான் வெளிநாடுகளும் முதலீடு செய்ய முன்வரும். அதனூடாகவே அபிவிருத்தி நோக்கிப் பயணிக்க முடியும்.\nமேலும் இனப்பிரச்சினை விடயத்தில் ஜனாதிபதி வேறு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்தாலும் இந்த ஆட்சியில் இ���்று பிரதமராக இருக்கின்ற அவருடைய சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இந்தியா உட்பட பல்வேறு தரப்பினரிடம் சொல்லியுள்ளார்.\nஆகையால் இன்று ஜனாதிபதி என்ற சொல்லியிருந்தாலும் நாங்கள் எங்களுடைய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். ஜனாதிபதியும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்.\nஅடுத்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமான அமைப்பாக உருவாகினால் சமபலத்துடன் நின்று பேசக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதனடிப்படையில் ஜனாதிபதியுடன் பேச வேண்டுமென கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டிருக்கின்றார். ஆகவே வடக்கு கிழக்கு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எங்களுடன் பேசத்தான் வேண்டும். பேசாமல் இங்கிருந்து தனியாக எதனையும் செய்ய முடியாது.\nஇதேவேளை, கடந்த காலங்களிலும் இவரைப் போல கடுமையான நிலைப்பாடுகளை எடுத்த சிங்களத் தலைவர்கள் எல்லாம் பின்பு அந்த நிலைப்பாடுகளிலிருந்து விலகி ஒப்பந்தங்களை எழுதிய சரித்திரங்கள் எல்லாம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nPrevious article21 மற்றும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினால் ஆத்திரமடைந்த மனோ\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65212/CM-Edappadi-Palanisamy-sudden-visit-to-govt-hospital", "date_download": "2020-04-07T08:35:05Z", "digest": "sha1:GFNOVKXYLB4AGN6MAPC76JDM6IILDGZV", "length": 9433, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி திடீர் ஆய்வு | CM Edappadi Palanisamy sudden visit to govt hospital | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி திடீர் ஆய்வு\nசேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nமுதலமைச்சர் பழனிச்சாமி இன்று எட��்பாடி பயணியர் மாளிகையில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திடீர் என சென்று ஆய்வு மேற்கொண்டனர்.\nமருத்துவமனையில் ஸ்கேன் மையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதனையடுத்து ஒவ்வொரு சிகிச்சைப் பிரிவுகளாக சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் முதலமைச்சர் சிகிச்சை விவரத்தைக் கேட்டறிந்தார். அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகளிடம் நலமும் விசாரித்தார். இதனையடுத்து மகப்பேறு பிரிவுக்கு சென்ற முதலமைச்சர் இன்றைய தினம் பிறந்த குழந்தைகளை நேரில் பார்வையிட்டார். அப்போது குழந்தையின் தாயிடம் அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை முதலமைச்சர் வழங்கினார்.\n2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனித்து போட்டி - பிரஷாந்த் கிஷோர் வியூகம்\nதொடர்ந்து மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், அன்புடன் பேச வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். பின்னர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் குறை கேட்டு மருத்துவமனைக்கு வேறு என்ன வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் கேட்டறிந்தார்.\n\"லால் எப்போதும் ஆபத்தை விரும்புவார்\" - டெல்லி சக காவலர்கள் உருக்கம் \nகும்பகோணத்தை தனி மாவட்டமாக்க கோரி வழக்கு : நீதிமன்றம் தள்ளுபடி\nRelated Tags : CM Edappadi Palanisamy, Edappadi Palanisamy, Edappadi Palaniswamy, Govt Hospital, அரசு மருத்துவமனை, எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் பழனிசாமி,\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nபாகிஸ்தானில் பாதுகாப்பு உபகரணங்கள்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கைது\n''இப்படி மிரட்டுபவர்களை நான் கண்டதில்லை'' - ட்ரம்ப் பேச்சு குறித்து சசி தரூர் கருத்து\nகொரோனாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் நடவடிக்கை என்பது வதந்தியே.. - மத்திய அரசு விளக்கம்\nதிருமண பார்ட்டிக்காக பால் கேனுக்குள் மதுபான பாட்டில்கள்\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nஅம்பானி முதல் அதானி வரை ... கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு\nகொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..\nதிரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா\nவாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"லால் எப்போதும் ஆபத்தை விரும்புவார்\" - டெல்லி சக காவலர்கள் உருக்கம் \nகும்பகோணத்தை தனி மாவட்டமாக்க கோரி வழக்கு : நீதிமன்றம் தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65215/Chennai-Near-New-Airport---Farmers-sad", "date_download": "2020-04-07T08:37:26Z", "digest": "sha1:AX7KYRKIPMQ24U4UOBNSEVR6GUCN2CHG", "length": 9895, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை அருகே புதிய விமானநிலையம் : விவசாயிகள் கவலை | Chennai Near New Airport : Farmers sad | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசென்னை அருகே புதிய விமானநிலையம் : விவசாயிகள் கவலை\nகாஞ்சிபுரம் அருகே அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் பெரும்பாலும் விவசாய நிலமாக உள்ளதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nசென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், அதை சமாளிக்க ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் புதிய விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 4700 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய விமான நிலையம் அமையவிருக்கிறது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள வளத்துார், பரந்துார், நெல்வாய், உள்ளிட்ட ஆறு வருவாய் கிராமங்கள் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், அக்கம்மாபுரம் உள்ளிட்ட ஆறு வருவாய் கிராமங்கள் என மொத்தம் 12 வருவாய் கிராமங்கள் விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் 80%க்கும் மேல் விவசாய ��ிலங்களாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாய நிலங்களை நம்பியே வாழ்ந்து வரும் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\n“இந்திய மக்களின் வரவேற்பு என்னை திகைக்க வைத்தது” - ட்ரம்ப்பின் மனைவி மெலனியா\nநகர வளர்ச்சி என்ற பெயரில், கிராமத்தின் வளர்ச்சியை அழிக்கக் கூடாது என வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், உடனடியாக விமான நிலையத்திற்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் கேட்டபோது, இரண்டாவது விமான நிலையம் அமைய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளதாகவும், ஆனால் விமானப்போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான எந்த ஒரு உத்தரவும் தற்போது வரை பிறப்பிக்கப்படவில்லை எனக் கூறினார்.\nஇணையத்தில் ஆபாசத்தைத் தேடி பணத்தை இழக்கிறார்களா இளைஞர்கள்..\n அப்பாச்சி ஹெலிகாப்டரை வாங்கவுள்ள இந்தியா\nRelated Tags : Chennai, New Airport, Chennai New Airport, சென்னை, சென்னை விமானநிலையம், விமான நிலையம், சென்னை புது விமானநிலையம்,\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nபாகிஸ்தானில் பாதுகாப்பு உபகரணங்கள்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கைது\n''இப்படி மிரட்டுபவர்களை நான் கண்டதில்லை'' - ட்ரம்ப் பேச்சு குறித்து சசி தரூர் கருத்து\nகொரோனாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் நடவடிக்கை என்பது வதந்தியே.. - மத்திய அரசு விளக்கம்\nதிருமண பார்ட்டிக்காக பால் கேனுக்குள் மதுபான பாட்டில்கள்\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nஅம்பானி முதல் அதானி வரை ... கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு\nகொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..\nதிரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா\nவாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇணையத்தில் ஆபாசத்தைத் தேடி பணத்தை இழக்கிறார்களா இளைஞர்கள்..\n அப்பாச்ச��� ஹெலிகாப்டரை வாங்கவுள்ள இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/cinema.html", "date_download": "2020-04-07T08:26:11Z", "digest": "sha1:QXMXTF5DW67DULAJPYFIQI47T6PSB4KQ", "length": 21911, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "பூலோகம் திரை விமர்சனம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதொடர் வெற்றிகளால் இந்த வருடம் டாப் ஸ்டார் இடத்திற்கு வந்து விட்டார் ஜெயம் ரவி. இவருக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் காலம் போல, இந்த சுக்ர திசையில் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருந்த பூலோகத்திற்கு ஒரு க்ரீன் சிக்னல் கிடைத்து இன்று உலகம் முழுவதும் படம் ரிலிஸாகியுள்ளது.\nஎம்.குமரன் வெற்றிக்கு பிறகு நீண்ட நாள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குனர் கல்யான் இயக்கத்தில் பூலோகம் படத்தின் மூலம் பாக்ஸிங் உறையை கையில் எடுத்து மாட்டியுள்ளார் ஜெயம் ரவி.\nவெள்ளைக்காரன் காலத்தில் ஆரம்பித்த ஒரு சண்டை வெள்ளைக்காரனுடன் கிளைமேக்ஸில் மோதி முடிகிறது இது தான் படத்தின் ஒன் லைன். வட சென்னையில் இருக்கும் இரண்டு பரம்பரைகளுக்குள் காலம் காலமாக பாக்ஸிங் சண்டை தொடர்கிறது.இதில் ஜெயம் ரவி அப்பா எதிர் பரம்பரை ஆள் ஒருவருடன் மோதி தோற்று அவமானத்தால் தூக்கு மாட்டி இறக்கிறார்.\nஇதைக்கண்ட ரவி அடுத்த தலைமுறைக்கு பிரச்சனையை எடுத்து வந்து தன் அப்பாவை தற்கொலை செய்ய வைத்தவனின் மகன் ஆறுமுகத்தை பாக்ஸிங்கில் அடித்தே கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்.இவர்களின் இந்த வெறியை காசாக மாற்ற விளையாட்டு சேனல் உரிமையாளர் பிரகாஷ்ராஜ் பெரிய பாக்ஸிங் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறார். இந்த போட்டியில் ரவி, ஆறுமுகத்தை கோமோ ஸ்டேஜ் செல்லும் அளவிற்கு அடிக்க, பின்பு தான் தன் தவறை உணர்ந்து பாக்ஸிங்கே வேண்டாம் என ஒதுங்குகிறா��்.\nஆனால், பிரகாஷ் ராஜ் பணத்திற்காகவும் தன் சேனல் TRPக்காகவும் எப்படியாவது இந்த போட்டியை நடத்த வேண்டும் என, சில சதி வேலைகள் செய்து ரவியை சண்டைப்போட வைக்கிறார். இதற்கிடையில் ரவியின் மாஸ்டர் பொன்வண்ணணும் இறக்கிறார். அவர் இறப்பிற்கான காரணத்தை அறிந்து மீண்டும் அந்த போட்டியில் கலந்துக்கொண்டு எப்படி வெற்றி பெறுகிறார், பிரகாஷ் ராஜுக்கும் அவரின் பணத்திமிருக்கும் பதிலடி தந்தாரா என்பதே மீதிக்கதை.\nஜெயம் ரவி எம்.குமரனை விட பல மடங்கு ரியல் பாக்ஸராகவே இந்த படத்தில் வாழ்ந்துள்ளார். உடம்பை ஏற்றுவது மட்டுமில்லாமல் ஒரு பாக்ஸருக்கான அத்தனை மேனரிசங்களும் காட்டி அசத்தியுள்ளார். அதிலும் பாக்ஸர் என்றால் மிகவும் வெறப்பாக இல்லாமல் ஜாலியாக எதிராளியை கிண்டல் செய்து ரசிக்க வைக்கின்றார்.\nகுறிப்பாக கிளைமேக்ஸில் ஹாலிவுட் வில்லன் நேதன் ஜூன்ஸுடன் மோதும் காட்சியில் அப்படி ஒரு வில்லனுக்கு இப்படி ஒரு ஹீரோ தான் சமம் என்று சொல்ல வைக்கின்றது. த்ரிஷா ஜெயம் ரவியை விழுந்து விழுந்து காதலிக்கிறார், ரவியை தன் உடலில் டாட்டூவாக பதிக்க, அதை ஜெயம் ரவி தேடும் காட்சிகள் சென்ஸார் விழுந்திருப்பது நன்றாக தெரிகின்றது.\nகிளைமேக்ஸில் ரவிக்கு பாக்ஸிங் கோச்சிங் எல்லாம் கூட கொடுக்கிறார். மற்றப்படி பெரிதாக ஈர்க்கவில்லை.இத்தனை நாள் இந்த பிரகாஷ் ராஜ் எங்கு சென்றார்,சில நாட்களாக இவரை ரொம்ப நல்லவராகவே பார்த்து பார்த்து நமக்கே சலித்து போக ’செல்லம் நான் வந்துட்டேன்னு’ வில்லனாக கலக்கியுள்ளார். அதிலும் ‘இவர்கள் எல்லோரும் குரங்குகள், அவர்கள் செய்யும் சேட்டைக்கு தான் பணம், அந்த குரங்குகளுக்கு இல்லை’ போன்ற வசனங்களின் மூலம் தன் அதிகாரத்திமிரை காட்டும் இடத்தில் சபாஷ். ஆனால், இத்தனை கோடிஸ்வரர் 10 ரூ சிகரெட்டை பிடிக்கும் இடத்தில் தியேட்டரே சிரிக்கின்றது.\nஎன்ன கல்யான் சார் கவனிக்கலையா இல்லை அதிலும் ஏதும் குறியீடா இல்லை அதிலும் ஏதும் குறியீடா.படம் முழுவதும் கம்னியூசம் வசனங்களும், வெளிநாட்டு பொருட்களின் ஆதிக்கம் எந்த அளவில் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது, சில தொலைக்காட்சிகள் தங்கள் TRPக்காக என்ன வேண்டுமானலும் செய்வார்கள் போன்ற விஷயங்களை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளார்.\nஹிம்ம்...ஜனநாதன் உதவி இயக்குனர் ஆச்சே கல்யான�� கிருஷ்ணன். ஆனால், படம் தாமதமாக வந்ததால் ஏதோ பழைய படம் பார்ப்பது போலவே ஒரு உணர்வு, சில இடங்களில் லாஜிக் அத்து மீறல், ஒரு இந்திய பாக்ஸர் நம்மூர் மார்க்கெட் எல்லாம் வந்து ரவியை சீண்டுவது எல்லாம் ரொம்ப ஓவர் பாஸ். படத்தின் முதல் பாதியில் அழுத்தமே இல்லாத சண்டைக்காட்சிகள் அத்தனை நாள் வெறி என்றாலும் ரவி அடியே வாங்க மாட்டாரா என்ன\nபடத்தின் இரண்டாம் பாதி, அந்த பிரமாண்ட் வில்லன் நேதன் ஜூன்ஸை தன்னுடன் மோத வைக்க அவர் செய்யும் கலாட்டாக்களில் விசில் பறக்கின்றது. அதிலும் அவரின் 7 அடி உயரம், ரவியை அவர் இடத்திலேயே வந்து மிரட்டுவது என நேதனும் அசத்தியுள்ளார்.குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சி, குறைந்தது 20 நிமிடம் என்றாலும் சலிப்பு தட்டவில்லை. படத்தின் வசனம் நமக்கே தெரியாமல் அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் நம்மை நசுக்குகிறார்கள் என ஜெயம் ரவி கிளைமேக்ஸில் பேசும் ஒவ்வொரு வசனமும் சூப்பர். அதிலும் பிரகாஷ் ராஜுடன் அக்ரிமெண்ட் போடும் காட்சி கலாட்டா.\nபடத்தின் முதல் பாதி, மாற்றி மாற்றி அடித்துக்கொள்கிறார்கள், இடையில் பிரகாஷ் ராஜ் பேசுகிறார், த்ரிஷாவுடன் ஒரு சில காதல் காட்சி என செல்ல படம் கதைக்குள் செல்லவே கொஞ்சம் தடுமாறுகிறது.\nவட சென்னை என்பதால் கானா பாடல்கள், ஒப்பாரி பாடல்கள் தான் இருக்கும் என்பதற்காக ஸ்ரீகாந்த் தேவா அதெல்லாம் நன்றாக இசையமைத்திருந்தாலும், பின்னணி இசையில் எம்.குமரன் அளவிற்கு ஒரு போர்ஸ் இல்லை.\nபடத்தின் முதல் பாதியில் எடிட்டிங் பிரச்சனையா இல்லை சென்ஸார் பிரச்சனையா என்று தெரியவில்லை, காட்சிகள் கோர்வையாக இல்லாதது போல் உள்ளது.\nமொத்தத்தில் இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு படம் முழுவதும் இருந்திருந்தால் கண்டிப்பாக எம்.குமரனை நாக் அவுட் செய்திருப்பார் இந்த பூலோகம்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கட��மையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று ��ரிசோதனை முடிவுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/bigg-boss-losliya-first-photo-shoot-stlls/?shared=email&msg=fail", "date_download": "2020-04-07T06:56:01Z", "digest": "sha1:XQIR7IHIJGPRQ5TS446HESFVWKI5OPGS", "length": 9304, "nlines": 147, "source_domain": "fullongalatta.com", "title": "நடிகையாக தயாராகும்.. பிக்பாஸ் \"லாஸ்லியா\" முதல் முறையாக நடத்திய போட்டோ ஷூட்..! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nநடிகையாக தயாராகும்.. பிக்பாஸ் “லாஸ்லியா” முதல் முறையாக நடத்திய போட்டோ ஷூட்..\nநடிகையாக தயாராகும்.. பிக்பாஸ் “லாஸ்லியா” முதல் முறையாக நடத்திய போட்டோ ஷூட்..\nதமிழ் படங்களில் கால் பதிக்க இருக்கிறார்களா\nஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த படம் ‘அவதார்’. ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளி குவித்த இப்படம் ரசிகர்களை பிரமிக்கவும், ஆச்சரியப்படுத்தும் செய்தது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால் பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைக்கவுள்ளது. ரீல் கட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்தியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரேசில் மற்றும் […]\nமேன் Vs வைல்ட் டீசர்: வண்டி ஓட்டி.. தண்ணிக்குள் நடந்து.. உற்சாகத்தில் ரஜினி…\nபட்டாம்பூச்சி உடையில் செம க்யூட்டா.. குவியும் லைக்ஸ்…\nசேலையில் அதிகப்படியான கவர்ச்சியை வெளிப்படுத்திய லாஸ்லியா….லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் \nஇந்தி-க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – கங்கனா ரணாவத் அறிவுரை…\nஐடி ரெய்டில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா…சொத்து ஆவணங்கள் பறிமுதல்..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Library-credit-cantai-toppi.html", "date_download": "2020-04-07T08:02:22Z", "digest": "sha1:TSZV3WEAMQDUIDJBQ7CSIZPA4EL7O6MR", "length": 9365, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "LBRY Credits சந்தை தொப்பி", "raw_content": "\n3777 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nLBRY Credits சந்தை தொப்பி\nLBRY Credits இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் LBRY Credits மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nLBRY Credits இன் இன்றைய சந்தை மூலதனம் 2 989 421 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nLBRY Credits இன்று டாலர்களில் மூலதனம். LBRY Credits மூலதனம் என்பது திறந்த தகவல். LBRY Credits எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். LBRY Credits, மூலதனமாக்கல் - 2 989 421 US டாலர்கள்.\nவணிகத்தின் LBRY Credits அளவு\nஇன்று LBRY Credits வர்த்தகத்தின் அளவு 464 151 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nLBRY Credits வர்த்தக அளவு இன்று - 464 151 அமெரிக்க டாலர்கள். LBRY Credits பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. LBRY Credits உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, LBRY Credits இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். LBRY Credits மூலதனம் $ 400 470 ஆல் வளரும்.\nLBRY Credits சந்தை த��ப்பி விளக்கப்படம்\nLBRY Credits பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். 0% மாதத்திற்கு - LBRY Credits இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். LBRY Credits ஆண்டிற்கான மூலதன மாற்றம் -65.19%. இன்று, LBRY Credits மூலதனம் 2 989 421 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLBRY Credits மூலதன வரலாறு\nLBRY Credits இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான LBRY Credits கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nLBRY Credits தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLBRY Credits தொகுதி வரலாறு தரவு\nLBRY Credits வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை LBRY Credits க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T06:19:29Z", "digest": "sha1:NFY56JCAP6G476GESREOYOWNDX7CHSA4", "length": 3859, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் (Michigan State University), ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் கிழக்கு லான்சிங் நகரத்தில் அமைந்துள்ள அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.\nஅறிவை செல்லவும், வாழ்கையை மாற்றவும்\nDr. லூ ஆன்னா சைமன்\nகிழக்கு லான்சிங், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா\nமிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழக இணைய���்தளம்\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/441", "date_download": "2020-04-07T06:00:34Z", "digest": "sha1:X2ZL4F3MVO7CWGWUOWBNDI7WVRP7HTAC", "length": 7283, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/441 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅகத்திணைப் பாடல்கள் 423 தன்னை ஆகிய அறுவரும் கூறுவதாகச் செய்யுள் புனையும் வழக்கம் இல்லை. ஊரும் அயலும் சேரி யோரும் நோய்மருங் கறிநரும் தந்தையும் தன்ஐயும் கொண்டெடுத்து மொழியப் படுதல் அல்லது கூற்றவண் இன்மை யாப்புறத் தோன்றும்.\" என்ற நூற்பாவால் இதனை அறியலாம். அஃதாவது, இவர் கூற்றாகப் பிறர் சொல்லின் அல்லது இவர்தாம் கூறார் என்பது கருத்து, பேராசிரியரும்' 'கொண்டெடுத்துமொழியப்படுதலல்லது என்பது, இவர் கூற்றாகப் பிறர் சொல்லின் அல்லது இவர்தாம் கூறார் என்றவாறு' என்று கூறியிருத்தல் ஈண்டு அறியத் தகும். எடுத்துக்காட்டாக, 'எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடிசிவப்ப எவன்இல குறுமகள் இயங்குதி என்னும்’ என்ற அகப்பாட்டடிகளில் தோழி தலைவனுக்குத் தலைவியின் இற்செறிப்பை உணர்த்துங்கால் தந்தையுட்கொண்டு கூறியதைக் காண்க. மேலும், அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்ஐயர்க் குய்த்துரைத்தாள் யாய்; அவருந், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து ஒருபகல் எல்லாம் உறுத்தெழுந்து ஆறி இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை.” என்ற கலிப்பாட்டடிகளில் தன்ஐயர் வரைத லுக்கு ஒருவாறு உடன் பட்டமையைத் தோழி தலைவிக்கு உரைத்ததை அறிக. இன்னும்: ஊர் அலர்எழச் சேரி கல்லென ஆனாது அலைக்கும் அறனில் அன்னை' என்ற குறுந்தொகை யடிகளில் தலைவி தலைவனுடன் செல்வதால் ஊரில் அலர் எழுதலையும் சேரியில் ஆரவாரம் நிகழ்தலையும் தோழி தலைவிக்குப் புலப்படுத்தலை உணர்க. 9 டிெ - 183 (இளம்) 10. டிெ - 191(பேரா) உரை. 11. அகம் - 12 12. கலி. 39. அடி (20-25) 13. குறுந். 262\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x1/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-04-07T08:20:22Z", "digest": "sha1:ZUDDXBSC7D7JDXE5S22MBEBVVF6GESO6", "length": 22886, "nlines": 435, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ பிஎன்டபில்யூ எக்ஸ்1 2020 புது டெல்லி விலை: எக்ஸ்1 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்1\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ எக்ஸ்1road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஎஸ்-டிரைவ்20டி xline(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.47,14,644*அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.50,66,713*அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்)(top மாடல்)Rs.50.66 லட்சம்*\nsdrive20i sportx (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.41,55,469*அறிக்கை தவறானது விலை\nsdrive20i sportx (பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.41.55 லட்சம்*\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.44,77,067*அறிக்கை தவறானது விலை\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்)(top மாடல்)Rs.44.77 லட்சம்*\nஎஸ்-டிரைவ்20டி xline(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.47,14,644*அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.50,66,713*அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்)(top மாடல்)Rs.50.66 லட்சம்*\nsdrive20i sportx (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.41,55,469*அறிக்கை தவறானது விலை\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.44,77,067*அறிக்கை தவறானது விலை\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்)(top மாடல்)Rs.44.77 லட்சம்*\nபுது டெல்லி இல் பிஎன்டபில்யூ எக்ஸ்1 இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 35.9 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எக்ஸ்1 sdrive20i sportx மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட் உடன் விலை Rs. 42.9 Lakh.பயன்படுத்திய பிஎன்டபில்யூ எக்ஸ்1 இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 8.0 லட்சம் முதல். உ���்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எக்ஸ்1 ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஆடி க்யூ3 விலை புது டெல்லி Rs. 34.96 லட்சம் மற்றும் வோல்வோ எக்ஸ்சி40 விலை புது டெல்லி தொடங்கி Rs. 39.9 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் Rs. 38.7 லட்சம்*\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline Rs. 39.9 லட்சம்*\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட் Rs. 42.9 லட்சம்*\nஎக்ஸ்1 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் க்யூ3 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்சி40 இன் விலை\nபுது டெல்லி இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nபுது டெல்லி இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக எக்ஸ்1\nபுது டெல்லி இல் ஏ3 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் பிஎன்டபில்யூ எக்ஸ்1 க்கு ஐஎஸ் there 4x4 பெட்ரோல்\n இல் ஐஎஸ் spare wheel கிடைப்பது\nQ. How many சீட்கள் does பிஎன்டபில்யூ எக்ஸ்1 have\n இல் ஐஎஸ் there any மாற்று\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்1 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோதி நகர் புது டெல்லி 110015\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 20டி எக்ஸ்க்ளுசிவ்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 18ஐ\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்1 இன் விலை\nநொய்டா Rs. 41.47 - 49.5 லட்சம்\nகுர்கவுன் Rs. 41.51 - 49.54 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 41.51 - 49.54 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 41.95 - 51.0 லட்சம்\nசண்டிகர் Rs. 40.75 - 48.64 லட்சம்\nலுதியானா Rs. 41.11 - 49.07 லட்சம்\nகான்பூர் Rs. 41.47 - 49.5 லட்சம்\nலக்னோ Rs. 41.47 - 49.5 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 24, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Audi/Audi_A4", "date_download": "2020-04-07T08:31:07Z", "digest": "sha1:HEJ4UPJ4HSLKYM474YN6KEACYFUN23HP", "length": 15821, "nlines": 355, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி ஏ4 விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி ஏ4\n42 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ4\nஆடி ஏ4 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 18.25 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1968 cc\nக்கு கிடைக்க கூடிய சிறந்த டீல்கள் வரை சேமிக்க\nஆடி ஏ4 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ்1395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.84 கேஎம்பிஎல் Rs.41.49 லட்சம்*\n35 ql tfsi பிரீமியம் பிளஸ் 1395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.84 கேஎம்பிஎல் Rs.42.21 லட்சம்*\n35 டிடிஐ பிரிமியம் பிளஸ்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.25 கேஎம்பிஎல் Rs.43.39 லட்சம்*\n30 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்1395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.84 கேஎம்பிஎல் Rs.45.07 லட்சம் *\n35 ql tfsi technology 1395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.84 கேஎம்பிஎல் Rs.45.76 லட்சம்*\n35 டிடிஐ தொழில்நுட்பம்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.25 கேஎம்பிஎல் Rs.46.96 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nQ. ஆல் புதிய ஆடி ஏ4 2019 இல் What அம்சங்கள் are there\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் ஆடி ஏ4 ஒப்பீடு\n3 சீரிஸ் போட்டியாக ஏ4\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆடி ஏ4 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ4 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஏ4 படங்கள் ஐயும் காண்க\nஅல்ட்ரா தொழிற்நுட்பத்துடன் கூடிய குவாட்ரோவை, ஆடி வெளியிட்டது\nபல ஆண்டுகளாக உள்ள தனது ரேலி-வின்னிங் பாரம்பரியத்தை அனுகூலமாக எண்ணி ஆடி நிறுவனம் பெருமைப்படுகிறது. அது உண்மையும் கூட. இந்நிலையில் இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர், தனது ரேலி-வின்னிங் ஆல் வீல் டிரைவ் கு\nஇந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், 2016 ஆடி A4 காட்சிக்கு வைக்கப்படலாம்\nதனது நவீன தயாரிப்பான புதுப்பிக்கப்பட்ட ஆடி A4 சேடனை, ஜெர்மன் வாகன தயாரிப்பாளர் மூலம் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது. வரும் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை கிரேய்ட\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி ஏ4 3.0 டிடிஐ quattro பிரீமியம்\nஇந்தியா இல் ஆடி ஏ4 இன் விலை\nபெங்களூர் Rs. 41.49 - 46.96 லட்சம்\nஐதராபாத் Rs. 41.49 - 46.96 லட்சம்\nக��ால்கத்தா Rs. 41.49 - 46.96 லட்சம்\nகொச்சி Rs. 41.49 - 46.96 லட்சம்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/china-just-built-a-250-acre-solar-farm-shaped-like-a-giant-panda/", "date_download": "2020-04-07T08:40:02Z", "digest": "sha1:7KKF74IYKF7RY3S3HVTD7OS5HIIS6MXG", "length": 13522, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "248 ஏக்கரில் ‘பாண்டா’ வடிவில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி நிலையம்-China just built a 250-acre solar farm shaped like a giant panda", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\n248 ஏக்கரில் ‘பாண்டா’ வடிவில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி நிலையம்\nவரும் 5 ஆண்டுகளில் சீனா முழுவதும் பாண்டா வடிவிலான சூரிய மின்சக்தி நிலையங்களை அமைக்க அந்நாட்டு எரிசக்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nசீனாவில் 248 ஏக்கரில் பிரம்மாண்ட ’பாண்டா’ வடிவில் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nசீனாவின் தாதோங் பகுதியில் அந்நாட்டு எரிசக்திக் குழு 248 ஏக்கரில் பிரம்மாண்ட ‘பாண்டா’ வடிவில் சூரிய மின்சக்தி பேனல்களை அமைத்துள்ளது. வழக்கமாக வரிசையாக அமைக்கப்படும் சூரிய மின்சக்தி பேனல்கள் பாண்டா வடிவத்தில் அமைக்கப்பட்டிருப்பது குழந்தைகளை கவர்ந்துள்ளது.\nஇது முதற்கட்டமாக வடிவமைக்கப்பட்ட சோலார் பேனல்கள் மட்டும் தான். அடுத்தக்கட்டமாக இந்த மின்நிலையத்தில் மற்றொரு ‘பாண்டா’ வடிவிலான சோலார் பேனல்கள் இந்தாண்டு இறுதியில் அமைக்கப்பட உள்ளது.\nஇன்னும் 25 ஆண்டுகளில் இந்த மின்நிலையத்தின் மூலம் ஒரு மணிநேரத்திற்கு 3.2 பில்லியன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இதனை கட்டமைத்துள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது. மில்லியன் டன் கணக்கிலான நிலக்கரியை இத்திட்டத்தின் மூலம் சேமிக்க முடியும் எனவும், 2.74 மில்லியன் டன் அளவில் கார்பன் வாயு வெளியிடுதலை குறைக்க முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇளைஞர்களிடையே புதுப்பிக்கத்தக்க வளங்களை எரிசக்��ிகளாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பாண்டா வடிவில் சோலார் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் 5 ஆண்டுகளில் சீனா முழுவதும் பாண்டா வடிவிலான சூரிய மின்சக்தி நிலையங்களை அமைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nசீனா தொடுத்த கிருமி யுத்தமா கொரோனா\nநல்லதும் செய்யும் கொரோனா: சுகாதார கவனம், நிர்வாக மேம்பாடு பெறுவோம்\nஹன்டா வைரஸ் – கொரோனா வைரஸ் போன்று இதுவும் பேரழிவை ஏற்படுத்துமா\nவாழ்த்துகள் வுஹான்… மீண்டும் பொது வாழ்விற்கு உங்களை வரவேற்கிறோம்\nசீனாவில் கொரோனாவை போல் பரவுகிறதா ஹண்டா வைரஸ் – முதல் உயிர் பலியும், பின்னணியும்\nகொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த டாக்டர் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்ட சீனா\nபேரழிவில் இருந்து மீண்டு வரும் வுஹான்… பெரும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி தான்\nஅது என்ன கட்சி தலைவரா ‘கோ கொரோனா’ கோஷமிடும் மத்திய அமைச்சர்; வைரல் வீடியோ\nஉலகை அச்சுறுத்திவரும் கொரோனா பாதிப்பிற்கு இந்த வகை வைரஸ் தான் காரணமா\nஇளம்பெண்களிடம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்: இமாம் ஒருவருக்கு 13 ஆண்டுகள் சிறை\nஇந்தியாவிற்கு செல்ல வேண்டாம்; சீன அரசு எச்சரிக்கை\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nஇத்துடன் நம் நாட்டில் ஏற்கனவே இருக்கும் 3,87,473 கவச உடைகளும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்விதமாக ஹைட்ராக்சிகுளோரோகுயினோன் டேப்லெட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், இந்த மருந்தை கோவிட் 19 நோயாளிகளுக்கு வழங்கிவருகின்றனர்.\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\n144 இவங்களுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள்\nகொரோனாவுக���கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/118854?ref=archive-feed", "date_download": "2020-04-07T07:56:19Z", "digest": "sha1:R6HBTFDK5WZX5DAQ37ZYLOCDWN2NZ2XG", "length": 7821, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகள் மீட்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பன்சிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுண்டுகளைத் தவிர ஆர்.பீ.ஜி.51 குண்டுகள், எம்.பீ.எம்.ஜீ குண்டுகள் 1600 உள்ளிட்டவை இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு ���ெயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/116892?ref=archive-feed", "date_download": "2020-04-07T07:02:30Z", "digest": "sha1:YDONS6K5BBPBTZWQ6CBUYNEL6T3FNWTS", "length": 8932, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "மின்கம்பத்துடன் மோதிய லொறி - இருவர் படுகாயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமின்கம்பத்துடன் மோதிய லொறி - இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று லொறி ஒன்று மின்கம்பத்தோடு மோதிய விபத்துக்குள்ளாகி உள்ளது.\nகல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த லொறி வீதியருகே இருந்த அதி வலு கொண்ட மின்கம்பிகளைத் தாங்கியிருக்கும் மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.\nகுறித்த லொறியை செலுத்திச் சென்ற சாரதியும் உதவியாளரும் படுகாயங்கள் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை இந்த விபத்தின் காரணமாக மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததால் காத்தான்குடி நகரத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டு ஓடுகளை இறக்கிக் கொண்டிருந்த மற்றுமொரு லொறியொன்றுடனும் இந்த லொறி மோதிச் சென்றதில் அந்த லொறிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.\nபடுகாயமடைந்த லொறியின் சாரதியும் உதவியாளரும் பொலொன்னறுவையைச் சேர்ந்தவர்கள் என அறிய வந்துள்ளதுடன். இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/44417", "date_download": "2020-04-07T07:55:43Z", "digest": "sha1:5RKNLTI4TCMT4FGKSQW5RK6O7WKOMEZR", "length": 14886, "nlines": 106, "source_domain": "kadayanallur.org", "title": "புதுப்பள்ளியும் புதிய பள்ளிவாசலும் |", "raw_content": "\nவெறும் வார்த்தைகளால் சில உணர்வுகளை கட்டமைக்க முடிவதில்லை,நினைவுகளாய் வண்ணத்துப் பூச்சிகள் வட்டமடிக்கின்றன.அதன் வண்ணங்கள் சில நேரங்களில் கைகளில் அப்பிக்கொண்டு அழகு சேர்க்கின்றன.ஜீவ ரத்தம் நாளங்களில் பாய்ந்து அந்த நினைவுகளை இன்னமும் உயிர்பித்து வைத்துக்கொண்டிருக்கின்றன.\nநெய்னா முஹம்மது குத்பா பள்ளி என்றால் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.புதுப்பள்ளி என்றால் புதிதாய் பிறந்த பிள்ளை கூட கையை காட்டிவிடும்.புதுத்தெருவின் கீழ வட்டாரத்தின், புதுத்தெருவையும் வாணுவர் தெருவையும் இணைக்கும் முக்கில் இருக்கிறது இந்த புதுப்பள்ளிவாசல்.இப்போது புதுப்பித்து புதிதாய் கட்ட பட்டு திறப்பு விழாவிற்கு தாயாராகி விட்டது.\nபுதிதாய் கட்ட பட்டதால் அது புதுப்பள்ளி அல்ல, ஆண்டாண்டு காலமாகவே அதை நாங்கள��� புதுப்பள்ளி என்றுதான் அழைக்கின்றோம்.\nபள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடன் கம்பி சட்டம் போட்டு மூடி வைத்திருக்கும் அந்த கிணறுதான் கண்களில் விழும், அந்த காலத்தில் ஏதோ தோட்டம் இருந்ததாகவும் அதற்காக வெட்டப்பட்ட கிணறுதான் இன்னும் அப்படியே இருக்கிறது.\nஒவ்வொரு முறை பள்ளிக்குள் செல்லும்பொழுதும் அந்த கிணற்றை எட்டிப்பார்க்காமல் கால்கள் எட்டிச்செல்லாது.\nஅந்த கிணற்றை தாண்டி ஹவுலுக்கு ஒது எடுக்க செல்லு வேண்டும், சின்ன வயதில் சில நேரங்களில் ஒது எடுக்கும் போது, தண்ணீரை கோரி அடுத்தவர் மீது தெளிப்பது உண்டு, அப்போது பக்கத்தில் ஒது எடுத்துக்கொண்டிருக்கும் பெரியவர் மீது தண்ணீர் பட அவர் சற்று கோபமாய் முறைத்த அனுபவம் அடிக்கடி நடந்திருக்கிறது.\nBuy Bactrim Online No Prescription style=”text-align: justify;”>அந்த ஹவுலில் வயதானவர்கள் ஒது எடுக்க வசதியாக அங்கங்கு கட்டப்பட்டிருக்கும் அந்த தாம்புக்கயிறுக்கு எத்தனை வருட வரலாறு உண்டு என தெரியாது.அதில் எத்தனை எத்தனையோ கைகள் தொட்டு உறவாடியிருக்கின்றன.\nசிறுவர்கள் ஒது எடுக்கும் போது ஹதுவுக்குள் விழ ஓடி வந்து அனைவரும் தூக்கிய நிகழ்வுகள் அவ்வப்போது நடந்திருக்கிறது.\nஉள் பள்ளிக்கு நுழையும் முன்னரே இருக்கும் நகரா அடிக்கும் கொட்டு\nஒலிப்பெருக்கி வருவதற்கு முன் நகரா அடிக்கும் சத்தம் கேட்டவுடன் தான் தொழுகைக்கு ஆட்கள் புறப்படுவார்கள்\nஅங்கும் இங்கும் திரும்பி பார்த்து யாரும் பார்க்காத நேரத்தில் நகரா வை கையை வைத்து ஒரு தட்டு தட்டி மோதினாரிடம் திட்டுவாங்கிய கதையும் நடந்திருக்கிறது.நகரா அங்கு இருக்கும் வரை உள்ளே நுழையும போதெல்லாம் ஒரு தட்டு தட்டாமல் சென்றதில்லை .\nஜீம்மா பயான் இமாம் சொல்லிக்கொண்டிருக்க, ஒவ்வொருவராய் பள்ளிக்குள் செல்ல ஒரு கூட்டம் தாருஸ்ஸலாம் பள்ளிக்கூட\nசிறிய மைதானத்தில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருக்கும்.\nபயான் முடிந்ததும் அவசரவரமாய் ஒது எடுத்துக்கொண்டு உள்ளே ஓடும் கூட்டங்களும் உண்டு.\nஉள் பள்ளியில் நின்று தொழுகை என்பது சரித்திரத்தில் எப்போதாவது நடக்கும் விசயம். வரிசையை சரி செய்யும் போது யாராவது உள்ளே தள்ளிவிட்டால் மட்டுமே அது எங்களுக்கு சாத்தியமாய் இருந்திருக்கிறது. வெளிப்பள்ளியில் கடைசி சுவரில் சாய்ந்து கொண்டு\nதெருவில் வீடுகளில் சமைக்கும் கறி வா��ம் நாசியில் ஏற தொழுது முடித்து\nஸலாம் கொடுத்தவுடன் பாய்ந்தோடியதும் உண்டு.\nநோன்பு கால கஞ்சியும், கடைசி நோன்பு பாயாசத்தின் சுவையும் இன்னமும் இனிக்கிறது..\nஇப்படியாய் ஆயிரம் நினைவுகள் உண்டு புதுப்பள்ளி வாசலில். இப்போது அது புதிய பள்ளியாக அழகு பெற்றிருக்கிறது.நம்மோடு அன்று தோளோடு தோள் சேர்த்து நின்று தொழுதவர்கள் சிலர் இப்போது இல்லாமல் கூட இருக்கலாம்.ஆனால் நல்ல நினைவுகள் அங்கு புதைந்து கிடக்கின்றது, புதிய பள்ளிவாசலின் சுவர்களாகவும், பூசப்பட்டிருக்கும் வண்ணங்களாகவும் அந்த நினைவுகள் அழகாகிக்கொண்டிருக்கிறது.\nநீங்கள் ஆம் ஆத்மியில் சேர விருப்பமா…\nவட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லை…ன் சர்வீஸ்\nவங்கி கணக்குகளின் ரகசிய கடவுச்சொற்களைப் பாதுகாக்க\nஅமீரகத்தில் விசிட் விசா மற்றும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு \nகடையநல்லூர் 19-வது வார்டு அ .தி.மு.க வெற்றி\nகடையநல்லூர் பேட்டை முஸ்லிம் மாணவர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-technology-news_3132_6776580.jws", "date_download": "2020-04-07T07:46:36Z", "digest": "sha1:3Y3GKONYSH5Z5FAJ2QGHIP7FRWFY5JEF", "length": 13219, "nlines": 157, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "டிரைவர் இல்லாத கார்!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகொரோனா வதந்தியை தடுக்க வாட்ஸ் ஆப்-பில் தகவல்களை பகிர்வதில் புதிய கட்டுப்பாடு விதிப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கை ஓரிரு வாரங்கள் நீட்டிக்கலாம்..:டிடிவி தினகரன் பேட்டி\nகொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை மேலும் நீட்டிக்க 7 மாநில அரசுகள் ஆதரவு\nபுதுச்சேரியில் குப்பைகள் எரிந்தபோது மர்ம பொருள் வெடிப்பு..:நாட்டு வெடிகுண்டா என போலீசார் விசாரணை\nஉயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.4.00-ஆக நிர்ணயம்\nகாய்கறிகள், பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து..:முதல்வர் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலையில் பவுர்ணமியில் கிரிவலம் செல்ல தடை\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு\nஏப்ரல் 30-ம் தேதி வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை: தமிழக அரசு\nஊரடங்கு உத்தரவால் 20 ஆயிரம் ...\nகொரோனா வதந்தியை தடுக்க வாட்ஸ் ஆப்-பில் ...\nகொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை மேலும் ...\nஉயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க ...\nமுக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா ...\nஸ்பானிஷ் ஃப்ளு, சார்ஸ், H1N1, மெர்ஸ், ...\nகொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் ...\nஏப்ரல்-07: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் ...\nகடந்த மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை ...\nஆறரை ஆண்டில் இல்லாத அளவாக தங்கம் ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ...\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nசூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் ...\nமாஸ்டர் படத்தில் மாஸ் காட்டும் விஜய் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஹாலிவுட் படங்களிலும், சயின்ஸ் ஃபிக்சன் நாவல்களிலும் இடம்பெறும் ஆச்சர்யமான விசயம் டிரைவர் இல்லாத கார். ரோபோ கார், தானோட்டி கார் என பல பெயர்களிலும் இந்தக் கார் அழைக்கப்படுகிறது. திரைப்ப��த்தில் சாத்தியமான டிரைவர் இல்லாத காரை நிஜத்திலும் கொண்டுவர பல நிறுவனங்கள் முயற்சி செய்துவருகின்றன. சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக இந்தக் காருக்கான ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. உலகம் முழுவதும் நடக்கும் விபத்துகளில் வருடந்தோறும் லட்சக்கணக்கானோர் மரணமடைகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர். பலர் படுகாயம் அடைகின்றனர்.\nஇந்த விபத்துகளைத் தடுப்பதே டிரைவர் இல்லாத காரின் முக்கிய நோக்கம். சமீபத்தில் ‘கூகுள்’, ‘வோக்ஸ்வேகன்’ நிறுவனங்கள் டிரைவர் இல்லாத காரை உருவாக்கி முன்னோட்டம் விட்டிருந்தன. இந்த முன்னோட்டம் தோல்வி யடைந்து இரண்டு பேர் விபத்தில் இறந்தனர். இதனால் இந்தக் கார்களைக் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் இக்கார்களுக்கு உரிய சாலை விதிகளை உருவாக்கி வருகிறது ஒரு அமைப்பு. அதன்படி டிரைவர் இல்லாத கார் அலட்சியமாக இயங்குவதை தவிர்க்க வேண்டும். முரட்டுத்தனமாக செல்லக்கூடாது.\nநூறு சதவீதம் மோதலைத் தவிர்க்க வேண்டும். மனிதனைவிட விவேகமாக வாகனத்தை ஓட்டும் திறன் செயற்கை நுண்ணறிவுக்கு இருக்க வேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு கார் வடிவமைக்கப்பட வேண்டும். இன்னும் இரண்டு வருடங்களில் டிரைவர் இல்லாத கார் விற்பனைக்கு வர வாய்ப்பிருக்கிறது. அதற்குள் டிரைவர் இல்லாத காரில் உள்ள குறைகளை எல்லாம் நிறுவனங்கள் சரி செய்ய வேண்டும்.\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ...\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு ...\nமெகா டிஸ்பிளே போன் ...\n16 ஜிபி ரேம் போன் ...\nஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் கருவி ...\nதண்ணீரைச் சேமிக்கும் புது தொழில்நுட்பம்\nகொனோராவிற்காக புதிதாக google's verily ...\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய ...\nஇந்தியாவில் அறிமுகமான Redmi Note ...\nInternet Connection இல்லாமலே மொபைல்கள் ...\nபட்ஜெட் போன் அறிமுகம் ...\nகுறைந்த மின்சார பயன்பாட்டு ஃபிரிட்ஜ் ...\nகாய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறியும் ...\nகொரோனா பரவலை தடுக்க ரோபோக்களை ...\nஸ்மார்ட் வாட்ச் உலகில் புதியதாக ...\nகொரானா நோயாளிகளை பரிசோதிக்கும் ரோபோ ...\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13098", "date_download": "2020-04-07T06:34:11Z", "digest": "sha1:YBZJ7MITKQO3RDQ5PKQ55CUKIN4K7U4C", "length": 9194, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Kavignar Kannadasanin Pon Malai(DVD) - கவிஞர் கண்ணதாசனின் பொன் மழை (DVD) » Buy tamil book Kavignar Kannadasanin Pon Malai(DVD) online", "raw_content": "\nவகை : பொன்மொழிகள் (Ponmozhigal)\nஎழுத்தாளர் : கண்ணதாசன் ஆடியோஸ் (Kannathasan Audios)\nபதிப்பகம் : கண்ணதாசன் ஒலிபுத்தகம் (Kannadasan DVD)\nகவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கை வாழ்வதற்கே (DVD) கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் (DVD)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கவிஞர் கண்ணதாசனின் பொன் மழை (DVD), கண்ணதாசன் ஆடியோஸ் அவர்களால் எழுதி கண்ணதாசன் ஒலிபுத்தகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கண்ணதாசன் ஆடியோஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொன்மொழிகள் வகை புத்தகங்கள் :\nஉலகச் சிந்தனையாளர்களின் பொன்மொழிகள் - Ulaga Sinthanaiyalargalin Ponmozhigal\nஉயர்ந்தோரின் உன்னத பொன்மொழிகள் - Uyarnthorin Unnatha Ponmozhigal\nதீண்டாமை ஒழியப் பாடுபட்ட தீரர் அம்பேத்கரின் அமுதமொழிகள் - Theendaamai Oliya Paadupatta Theerar Ambedkarin Amuthamozhigal\nஉலகப் பேரறிஞர்களின் பொன்மொழிக் களஞ்சியம் - Ulaga Peraringnargalin Ponmozhi kalanchiyam\nமாணவ மாணவியருக்கான பொன் மொழிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் (DVD வடிவில்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/book-releesaed.html", "date_download": "2020-04-07T08:37:27Z", "digest": "sha1:CPRNSBCSLA34GVVORNWYHPHWXU65332I", "length": 12404, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "மரணித்த மனிதம் கவிதை நூல் வெளியீடு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமரணித்த மனிதம் கவிதை நூல் வெளியீடு\nமுல்லைப் பார்த்தா எழுதிய மரணித்த மனிதம் என்ற கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா இன்று மாலை 4.30 மணிக்கு யாழ். கச்சேரி அருகில் உள்ள வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.\nயாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவனும் அகில இலங்கை இளைஞர் இலக்கிய மன்றத்தின் அமைப்பாளருமாகிய ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் கலந்து கொண்டார்.\nநிகழ்வில் வரவேற்புரையை சட்டத்துறையின் புகுமுக மாணவி ப.கதிர்தர்சினியும் ஆசியுரையை முல்லை வலய தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் கி.கௌரிபுத்திரியும் வாழ்த்துரைகளை முத்தையன்கட்டு வலதுகரை மகா வித்தியாயலய அதிபர் சி. நாகேந்திரராசாவும் கனடா - படைப்பாளிகள் உலகம் நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதனும் நூல.ஆய்வுரையை யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவும் ஆற்றினர்.\nநூலாசிரியரான கற்சிலைமடு ஒட்டிசுட்டானைச் சேர்ந்த கனகரட்ணம் பார்த்தீபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையில் மூன்றாம் ஆண்டில் பயின்றுகொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதியில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை போர் வலியைப் பாடுவனவாக உள்ளன.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடி��்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/jaya-news.html", "date_download": "2020-04-07T08:13:16Z", "digest": "sha1:Z26VS6YVF7HYX6H5PCB5AUCMV5P3ZNQV", "length": 20094, "nlines": 118, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜெயலலிதாவை சசிகலா மட்டும் தாக்கவில்லை-இன்னும் சிலபேர் சேர்ந்து தாக்கி பல்லை உடைத்தனர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்���ாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜெயலலிதாவை சசிகலா மட்டும் தாக்கவில்லை-இன்னும் சிலபேர் சேர்ந்து தாக்கி பல்லை உடைத்தனர்\nகருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் அனைத்து பத்திரிகைகளிலும் வந்துள்ளன. இத்தனைக்கும் கருணாநிதி எதிர்கட்சி தலைவர்.\nஆனால் ஆளும் கட்சியின் தற்போதைய முதல் மந்திரியாக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 22-செப்டம்பர் 2016 இல், இரவு 9.30க்கு வேதா நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அப்போலோவுக்கு கொண்டு செல்லப்பட்ட புகைப்படங்கள் எந்த பத்திரிகையிலும் வரவில்லை.\nஅத்தையின் மரணத்தில் சந்தேகம்-ஜெயலலிதாவின் மருமகள் பேட்டி\nஅதுமட்டுமல்ல, 75 நாட்கள் அப்போலோவிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் புகைப்படங்கள்கூட எதுவும் வெளியிடப்படவில்லை என்பதோடு எவரும் பார்க்கவும் அனுமதிக்கப்படவில்லை.\nஜெயலலிதா அப்போலோவிற்குள் அனுமதிக்கப்பட்ட ஆரம்பத்தில் இருந்து அவர் மரணச் செய்தியை டிசம்பர் 5இல் அறிவிக்கும் வரை இதுவே நடந்தது.\nஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் அவருடைய பிரேதம் பல சந்தேகங்களை மக்களிடையே எழுப்பியது. ஜெயலலிதாவின் வாயில் முன்வரிசையில் இரு பற்களை காணவில்லை. ஏன்\nஜெயலலிதா அவருடைய இல்லத்தில் தாக்கப்பட்ட போது அவை சிதறி இருக்கக்கூடும் [அப்போலோவிற்குள் பற்களை புடுங்க ஜெயலலிதா பல்வலிக்கு செல்லவில்லை]. ஆனால் 'சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை தாக்கினார்' என்பது பொய். அங்கிருந்த ஆர்எஸ்எஸ் எடுபிடிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் அவை.\nஜெயலலிதா அம்மையார் இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்னரே புதைக்க இடம் பார்த்த சசிகலா\nராம்குமார் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்டது ஜெயலலிதாவின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. பா.ஜ.க / ஆர்.எஸ்.எஸ் தன் அதிகாரத்திற்குள் ராம்குமாரை பலியாக்கிய பின் நடந்த விவாதத்தில் தான் ஜெயலலிதாவின் அரசியல் முடிவுக்கு கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் முயன்றது.\nசுவாதியின் படுகொலையில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் வெறியாட்டம் தன்னை அம்பல��்படுத்த முற்படும் எந்த சக்தியையும் அழிக்க தயாராக இருந்தது.\nசுவாதியின் படுகொலை என்பது தமிழ்நாட்டுக்குள் இந்து / முஸ்லீம்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி மற்றொரு குஜராத்தாக உருவாக்க வேண்டும். அதிமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஜெயலலிதாவின் அதிகாரத்தை மட்டுப்படுத்த வேண்டும்.\nபிறப்பால் பார்ப்பனத்தியாகிய ஜெயலலிதாவின் அரசியல் வரவு பார்ப்பன ஆதரவு சக்தியால்தான் சாத்தியமாகியது. அதே சமயம் சங்கராச்சாரியை கைது செய்ய வைத்த ஜெயலலிதாவின் அதிகாரத்தை பழிவாங்க நடத்தப்பட்ட அரசியல் ஆட்டத்தில் அவருடைய 'சொத்து குவிப்பு வழக்கு' பலவீனத்தை ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க மிகச் சரியாக உபயோகித்துக் கொண்டது.\nமத்திய அரசு ஆதரவோடு ஜெயலலிதாவை சில நாட்கள் சிறைக்குள் அனுப்பி பழிவாங்கிய சங்கராச்சாரியின் பூணூல் அரசியல் அவர்களுக்கு அபத்தமல்ல. இதை புரிந்து கொள்ளாத தமிழர்களுக்கே ஆபத்து.\nதத்துவார்த்த இயக்கம் சார்ந்த தா.பாண்டியன் கி.வீரமணி போன்றவர்களுக்கே இந்த பூணூல் அரசியல் பிடிபடவில்லை. சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்\nஜெயலலிதா கொலைசெய்யப்பட்டார் ஆதாரம் இங்கே\n\"சசிகலாவிற்கு பின்னே மக்கள் இருக்கிறார்கள்\" என்று கொண்டாடிய தா.பாண்டியன் மக்கள் விரோதி.\n\"ஆரிய பா.ஜ.கவினர் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவதை தவிர்க்க வேண்டுமானால், திராவிட கட்சியான அதிமுகவை நாம் ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் அரசியல் கருத்தாக்கத்தை அரசியல் வியாபாரிகள் போலாக்கி அதிமுகவினருக்கு ஆதரவு கரம் நீட்டும் கி.வீரமணி ஆதிக்கசாதியின் கூலிப்படை அரசியலை வரவேற்கிறார்.\nதிமுகவும் சரி அதிமுகவும் சரி தமிழ்நாட்டுக்குள் திராவிட இயக்க சிந்ததாந்தத்தை அரசியலில் வியாபாரமாக்கினார்களே தவிர மக்களுக்கான அரசியலை எப்போதும் முன்னெடுத்ததில்லை.\nதிராவிடர் இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா திமுக உருவாக்கி முதல் தேர்தலில் சரணாகதி அடைந்தது ஆரிய நாய்களிடம்தான். கருணாநிதியும் அதைத்தான் செய்தார். எம்.ஜி.ஆர் என்ற கவர்ச்சி கோமாளியும் அதைத்தான் தொடர்ந்தது...\nவிளைவு நாம் பார்க்கும் திராவிட கட்சிகளின் அரசியல் என்பது மக்களை மோசடி செய்து சொத்து சேர்த்த குடும்ப அரசியல்வாதிகளைத்தான்...\nஜெயலலிதாவின் மர்ம மரணத்தை ஆராய வேண்டுமானால்...\nசுவாதியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்க உறுப்பினர்கள் அதற்கு அரசியல் களத்தில் அதிகாரத்தை தவறாக பிரயோகிக்க ஒத்துழைப்பு கொடுத்த பா.ஜ.க எடுபிடிகள். தமிழ்நாட்டுக்குள் கலவரத்தை தூண்ட உபயோகப்படுத்தப்பட்ட 'வினோத் இந்து நேசனல்ட்' [ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்] இவர்களை பிடித்து லத்தி அடியை தொடங்க வேண்டும்...\nஎன்று தமிழச்சி தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்...\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ��யசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-04-07T05:55:39Z", "digest": "sha1:ZTA4TEFHUQ2IT55WJCJQ5YGFGSGM722A", "length": 6093, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "சத்துக்குறைபாடு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்று எப்படி அறிவது, தாய்ப்பால், பச்சிளம் குழந்தை, பணிபுரியும் பெண்கள்\nஅபார்மெண்ட் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வலிப்பு நோய்\nஜனவரி 17, 2014 ஜனவரி 17, 2014 த டைம்ஸ் தமிழ்\nசமீபத்தில் சென்னை குழந்தைகளிடம் நடத்தப்பட்ட சத்துக்குறைபாடு பற்றிய ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. இதில் பாதிக்கும் அதிகமான குழந்தைகள் விட்டமின் டி குறைபாட்டுடன் இருப்பது தெரிந்தது. விட்டமின் டி, உடல் வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான விட்டமின். குழந்தைகளுக்கு ‘விட்டமின் டி’ சத்து இல்லாமல், உடலில் கால்சியத்தின் அளவு குறையும்போது, வலிப்பு வர வாய்ப்பு உள்ளது. ‘விட்டமின் டி’-யை நாம் சூரிய ஒளியைத் தவிர வேறு எந்தப் பொருளில் இருந்தும் பெற முடியாது. சூரிய வெளிச்சம் நம் மீது படும் போது,… Continue reading அபார்மெண்ட் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வலிப்பு நோய்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அபார்மெண்ட் குழந்தைகள், குளிர்சாதன வசதி, குழந்தை வளர்ப்பு, குழந்தைகள், சத்துக்குறைபாடு, சூரிய வெளிச்சம், தாய்ப்பால், பச்சிளம் குழந்தை, பணிபுரியும் பெண்கள், வலிப்பு நோய், விட்டமின் டிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota-glanza-road-test.htm", "date_download": "2020-04-07T07:48:39Z", "digest": "sha1:7IKALKSOUONM5QUIYDOOQEIJXY7J5YET", "length": 3201, "nlines": 93, "source_domain": "tamil.cardekho.com", "title": "வல்லுனர்களின் 1 டொயோட்டா கிளன்ச ரோடு டெஸ்ட் மதிப்பாய்வுகள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nடொயோட்டா கிளன்ச சாலை சோதனை விமர்சனம்\nரோடு டெஸ்ட் வைத்து தேடு\nFortuner பெட்ரோல் இந்தியாவில் ஒரு அரிய உடல் மீது பெட்ரோல் SUV உள்ளது. டீசலுக்கு இது ஒரு தகுதியான மாற்றுமா\nஇதே கார்களில் சாலை சோதனை\nbased on 511 மதிப்பீடுகள்\nbased on 2779 மதிப்பீடுகள்\nbased on 1298 மதிப்பீடுகள்\nbased on 1912 மதிப்பீடுகள்\nbased on 3164 மதிப்பீடுகள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/budget-2018-list-of-items-that-will-pinch-your-pockets-and-what-will-become-cheaper/", "date_download": "2020-04-07T08:36:45Z", "digest": "sha1:XAFWCW5ZYUQWOZK4WT7BX2PRTLD6IJJK", "length": 14318, "nlines": 139, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மத்திய பட்ஜெட் 2018: விலை அதிகரித்துள்ள, குறைந்துள்ள இறக்குமதி பொருட்களின் விவரம்! - Budget 2018: List of items that will pinch your pockets and what will become cheaper", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nமத்திய பட்ஜெட் 2018: விலை அதிகரித்துள்ள, குறைந்துள்ள இறக்குமதி பொருட்களின் விவரம்\nபல இறக்குமதி பொருட்களின் விலை எகிறியுள்ளது. அதேசமயம், சில பொருட்களின் விலை குறைந்துள்ளது.\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று வெளியிட்ட மத்திய பட்ஜெட்டில், இறக்குமதி பொருட்களான மொபைல் போன், டிவி, பெர்ஃப்யூம்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் சுங்க வரியை 15 % – 20 % வரை உயர்த்தி அறிவித்துள்ளார். இத���ால், பல இறக்குமதி பொருட்களின் விலை எகிறியுள்ளது. அதேசமயம், சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. அவை என்னென்னவென்று இங்கு பார்ப்போம்.\nவிலை அதிகரிக்கும் இறக்குமதி பொருட்கள்:\nகாய்கறிகள், பழச்சாறுகள் (ஆரஞ்சு, க்ரான்பெர்ரி உட்பட)\nசோயா புரதம் மற்ற உணவு தயாரிப்புகள்\nவாசனை திரவியங்கள் மற்றும் கழிப்பறை நீர்\nசன்ஸ்கிரீன், கை நகம் மற்றும் பாதம் அழகாக்கும் தயாரிப்புகள்\nப்ரீ-ஷேவ் மற்றும் ஆஃப்டர் ஷேவ் தயாரிப்புகள்\nமுடி நீக்கும் சாதனம், வாசனை திரவியம், குளியலுக்கு தேவைப்படும் பொருட்கள்\nடிரக் மற்றும் பஸ் ரேடியல் டயர்கள்\nவண்ணம் தீட்டப்பட்ட கற்கள் மற்றும் இமிடேஷன் நகைகள்\nஸ்மார்ட் வாட்ச்கள் / அணியக்கூடிய சாதனங்கள்\nஎல்சிடி / எல்.இ டி. டிவி பேனல்கள்\nகை கடிகாரங்கள், பாக்கெட் கடிகாரங்கள், கடிகாரங்கள்\nமூன்று சக்கர வண்டிகள், ஸ்கூட்டர்கள், மிதி கார்கள், சக்கர பொம்மைகள், பொம்மைகள், பட்டைகள்\nவிளையாட்டு அல்லது வெளிப்புற விளையாட்டு சாதனங்கள், நீச்சல் குளம் சாதனங்கள் மற்றும் உபகரணங்கள்\nசிகரெட் மற்றும் பிற லைட்டர்களை, மெழுகுவர்த்திகள்\nஆலிவ் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய் போன்ற சமையல் / காய்கறி எண்ணெய்கள்\nவிலை குறையும் இறக்குமதி பொருட்கள்:\nசோலார் பேனல்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சூரிய ஒளியேற்றப்பட்ட கண்ணாடி\nகாதுகளில் பொருத்தப்படும் சாதனத்தை தயாரிக்க உதவும் மூலப் பொருட்கள் மற்றும் பாகங்கள்\nநிர்மலா சீதாராமன் பட்ஜெட்: ஒரு வீடியோ பதிவு\nபட்ஜெட் 2019 : முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பட்ஜெட் – பிரதமர் மோடி ; புதிய மொந்தையில் பழைய கள் – காங்கிரஸ்\nமத்திய பட்ஜெட் 2019: பெட்ரோல், டீசல், தங்கம் விலை உயர்வு தொடரும் மிடில் கிளாஸ் மக்களின் சோகம்\nபட்ஜெட் 2019 : வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மத்திய அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி\nஇந்திரா காந்திக்கு பிறகு மக்களவையில் ஒலித்த பெண் நிதியமைச்சர் குரல்..பட்ஜெட் பெண்மனி நிர்மலா சீதாராமன்\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பட்ஜெட் 2019…\nBudget 2019: வரி வசூலுக்கு புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்\nBudget 2019 Top Announcements: தங்கம் வரி கடுமையாக உயர வாய்ப்பு..மத்திய அரசின் பட்ஜெட்டால் அதிர்ச்சியில் மக்கள்\nIncome Tax Exemption Limit: தனிநபர் வருமானவரி வரம்பில் மாற்றமில்லை\n���ட்ஜெட் 2018: “புதிய இந்தியா தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்த உதவும்”: மோடி\nபட்ஜெட்டில் கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் திட்டங்கள் ஏதும் இல்லை : ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி கருத்து\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nஆடிஷன் எல்லாம் கிடையாது, ஸ்ட்ரெயிட்டா ஸ்டார்ட், காமிரா, ஆக்ஷன் என்று சொல்லிவிட்டாராம் இயக்குநர்.\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nபடபிடிப்பு இல்லாத நாட்களில் கிராஃப்ட்ஸ் செய்வதும், சாப்பிடுவதும் மேக்னாவுக்கு பிடித்தமானவைகளாம்.\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\n144 இவங்களுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள்\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/541473-hc-asks-sg-to-advice-police-on-lodging-of-firs-against-hate-speeches-by-3-bjp-leaders.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-04-07T08:24:03Z", "digest": "sha1:7BTNAYMK3ZKAARJ4NAAZ7BDLU7WNVXTX", "length": 20894, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் 3 பேர் மீது எப்ஐஆர்; கபில் மிஸ்ரா வீடியோவைப் பார்த்த நீதிபதிகள் | HC asks SG to advice police on lodging of FIRs against ‘hate speeches’ by 3 BJP leaders - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஏப்ரல் 07 2020\nடெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் 3 பேர் மீது எப்ஐஆர்; கபில் மிஸ்ரா வீடியோவைப் பார்த்த நீதிபதிகள்\nடெல்லி மாநில பாஜக தலைவர் கபில் மிஸ்ரா : கோப்புப்படம்\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள், தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை இன்று டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. பாஜக தலைவர்கள் 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.\nமேலும், பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ரா சிஏஏ ஆதரவாளர்களிடையே பேசிய பேச்சு தொடர்பான வீடியோவை நீதிமன்ற அறையில் ஒளிபரப்பி நீதிபதிகள் பார்த்தபின் இந்த அறிவுரை வழங்கப்பட்டது.\nடெல்லி கலவரம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், சமூகச் செயற்பாட்டாளர் பரா நக்வி ஆகியோர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். அதில், டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு டெல்லியில் நடக்கும் வன்முறை தொடர்பாக வன்முறையாளர்கள் மீதும், வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.\nமேலும், பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஸ்ரா ஆகியோர் வெறுப்புணர்வுடன் பேசியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி போலீஸ் துணை ஆணையர் ராஜேஷ் தியோவும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.\nஅப்போது நீதிபதி முரளிதர் , \"பாஜக தலைவர் கபில் மிஸ்ரா பேசிய வீடியோவைப் பார்த்தீர்களா\" எனக் கேட்டார். அப்போது துஷார் மேத்தா, ''நான் தொலைக்காட்சியில் அந்தக் காட்சிகளை இன்னும் பார்க்கவில்லை'' என்றார். போலீஸ் அதிகாரி தியோ, \"நான் அனுராக் தா���்கூர், பர்வேஷ் வர்மா பேசியதைத்தான் பார்த்தேன். கபில் மிஸ்ரா பேசிய வீடியைவைப் பார்க்கவில்லை\" எனத் தெரிவித்தார்.\nஅதற்கு நீதிபதி முரளிதர், \"டெல்லி போலீஸாரின் நிலையைப் பார்த்து எனக்கு வியப்பாக இருக்கிறது. நீதிமன்ற அறையிலேயே கபில் மிஸ்ரா பேசிய வீடியோ ஒளிபரப்பாகட்டும்\" எனத் தெரிவித்தார். நீதிமன்ற அறையில் கபில் மிஸ்ரா பேசிய வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாகின.\nஅதன்பின் நீதிபதி முரளிதர் கூறுகையில், \"பாஜக தலைவர்கள் பேசிய கருத்துகளைப் பார்த்திருப்பார் என்று நினைக்கிறோம், நடவடிக்கை எடுப்பதற்கு யாரையாவது அவர் அணுக வேண்டிய அவசியம் இருக்கிறதா சட்ட அதிகாரியாக பாஜக தலைவர்கள் 3 பேர் மீது உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமா அல்லது அவசரம் இல்லையா என்று சொல்லுங்கள்\" எனக் கேட்டனர்.\nஇன்று பிற்பகலில் மீண்டும் இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமக்கள் குழப்பமடைவார்கள்; டெல்லியில் சிஏபிஎப் சீருடையை மாற்றுங்கள்: பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு ராணுவம் கடிதம்\nடெல்லி வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர்; போலீஸார் கடமையைச் செய்ய மத்திய அரசு ஏன் அனுமதிக்கவில்லை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு: ராணுவத்தை அழைக்க அமித் ஷாவிடம் கேஜ்ரிவால் கோரிக்கை\nபோலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் மிரட்டியவர் கைது\nHC asks SGHate speeches’ by 3 BJP leadersLodging of FIRsThe Delhi High CourtCAA violence.டெல்லி வன்முறைசிஏஏ எதிர்ப்புகபில் மிஸ்ரா3 பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர்பாஜக தலைவர் கபில் மிஸ்ராCourt\nமக்கள் குழப்பமடைவார்கள்; டெல்லியில் சிஏபிஎப் சீருடையை மாற்றுங்கள்: பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு ராணுவம்...\nடெல்லி வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர்; போலீஸார் கடமையைச் செய்ய மத்திய அரசு ஏன்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு: ராணுவத்தை அழைக்க...\n‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை...\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\nவிளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ கரோனாவுக்கு தீர்வு காண...\nஅரசியல் கட்சி தலைவர்கள் அனைவருடனும் கலந்தாலோசிக்க வேண்டும்;...\nமருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும்; தடங்கலாக இருக்கக்...\nநிறுவனங்களின் ஊதியக் குறைப்பு அநீதியானது\nதெளிவாக, தன்னம்பிக்கையுடன் பேட்டி கொடுக்கிறார்: பீலா ராஜேஷுக்கு...\nகரோனா பீதியால் ஜாமீன் கேட்ட கிறிஸ்டியன் மைக்கேல்: தள்ளுபடி செய்தது டெல்லி உயர்...\nகரோனா தொற்று நடவடிக்கை: பிரபல ரவுடிக்கு பரோல் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nஊரடங்கு; ரேஷன் பொருட்கள், ரூ.1000 நிவாரணம்: வீடுகளில் நேரில் வழங்கக் கோரி உயர்...\nநீங்கள் எடுத்த முடிவு அறிவியல் பூர்வமானதா சிறப்பு அனுமதி மூலம் மது வழங்கத்...\nதெரிந்துகொள்ளுங்கள்: கரோனா வதந்திகளைத் தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடு\nகரோனா பீதியால் ஜாமீன் கேட்ட கிறிஸ்டியன் மைக்கேல்: தள்ளுபடி செய்தது டெல்லி உயர்...\nஉயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்க வேண்டும்: ஹைட்ராக்ஸி குளோரோ குயின் ஏற்றுமதி...\n கரோனா நோயாளிகளுக்கான ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை ஏற்றுமதி...\n52% நிறுவனங்களில் வேலை இழப்பு ஏற்படும்: சிஐஐ எச்சரிக்கைத் தகவல்\nதெரிந்துகொள்ளுங்கள்: கரோனா வதந்திகளைத் தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடு\nபிரபல பாலிவுட் தயாரிப்பாளரின் இரண்டு மகள்களுக்கும் கோவிட்-19 தொற்று உறுதி\nஉயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்க வேண்டும்: ஹைட்ராக்ஸி குளோரோ குயின் ஏற்றுமதி...\nதுரதிர்ஷ்டவசமானது.. இருதயம் நொறுங்குகிறது: டெல்லி வன்முறை குறித்து சேவாக், யுவராஜ் சிங்\nநாவூற வைக்கும் ‘ஹனி சிக்கன்’ செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_aug2002-11", "date_download": "2020-04-07T06:12:40Z", "digest": "sha1:TPPLHZ66CAK4BI5WR7IE7T24RB6FSOYN", "length": 7435, "nlines": 118, "source_domain": "karmayogi.net", "title": "11.சுபாவத்தின் சிறப்புகள் | Karmayogi.net", "raw_content": "\nவேலையும் காலமும் உடலுழைப்பால் வாழ்பவனுக்கு மெதுவாக நகரும். ஆன்மீகவாதிக்கு பறக்கும்.\nHome » மலர்ந்த ஜீவியம்- ஆகஸ்ட் 2002 » 11.சுபாவத்தின் சிறப்புகள்\nநாம் மனிதர்களை நல்லவர், கெட்டவர் எனப் பிரித்து, நல்லவரை முழு நல்லவராகவும், கெட்டவரை முழு கெட்டவராகவும் கருதுகிறோம். உயர்ந்த நல்லதும், பெரிய கெட்டதும் சேர்ந்திருப்பது மனித சுபாவம்.\nஒரு பக்தர் தம் நண்பரைப் பற்றிக் கூறுகிறார். \"என்னுடன் பல ஆண்டுகள் இவர் தங்கியிருந்தார். என் பேச்சைத் தட்டியதேயில்லை. ஸ்ரீ அரவிந்தர், அன்னை எழுதியவற்றைப் பல ஆண்டுகளாகப் படித்தாலும் எனது ஆபீஸ் நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ அவற்றைப் பேசாதிருந்த சமயம் என்னிடம் வந்த நண்பர் அவற்றை ஆர்வமாகக் கேட்டார். யோக விஷயங்கள் சூட்சுமமமானது என்பதால் யோக அனுபவமோ, தீட்சண்யமோ இருந்தால்தான் அவை புரியும். இவர் சூட்சுமமானவர் என்பதால் அன்னையைப் பற்றி நான் கூறும் கருத்துக்கள் இவருக்குக் காட்சியாக எழுந்து மனதின் ஆழத்தில் மறுப்பில்லாமல் பதியும். இவர் உயிருக்கு ஆபத்து வந்தபொழுது என்னை மட்டும் நம்பி இவர் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். நான் பழகிய பல ஆண்டுகளில் தவறு என்பதை இவரிடம் நான் கண்டதில்லை\nஇது ஒரு அரிய நட்பு. எவர்க்கும் அமையாது. நட்பில் பணம், குடும்பம், அந்தரங்கமான விஷயங்கள் ஆயிரம் எழும், அனைத்திலும் தேறுவது இல்லை. அப்படிப்பட்டவரை நாம் உயர்ந்தவர் என்றே கருதுவோம். அப்படிக் கருதுவது தவறில்லை. ஆனால் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. இதே நண்பரைப் பற்றி அந்த அன்பர் கூறும் மற்றொரு செய்தி.\n\"எனக்கு short breath மூச்சடைக்கிறது ஒரு நாள். நண்பர் என்றும் பேசாதவர், அன்று ஆர்வமாய் பேசுகிறார். இவர் பேசுவதால்தான் எனக்கு மூச்சடைக்கிறது என்பதை எவரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அது சூட்சுமமானது (subtle fact). அவர் ஆர்வம் குறையக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாத அளவுக்குத் திணறுகிறது. எழுந்தேன், நகர்ந்தேன். நண்பர் “உயிரே போகிறது என்றாலும் அது என் உயிரில்லையே, உங்கள் உயிர்தானே என்றார்”.\nஅப்படிப்பட்ட உயர்ந்த நண்பர் வாயில் இந்தச் சொல்லும் வரும் என்பதே மனித சுபாவத்தின் சூட்சுமச் சிறப்பு\n‹ 10.புலன்களுக்குப் புலப்படாதது up 12.தலைவலி ›\nமலர்ந்த ஜீவியம்- ஆகஸ்ட் 2002\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n05.நாம் என்ன செய்ய வேண்டும்\n06.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/07/blog-post_03.html", "date_download": "2020-04-07T07:20:10Z", "digest": "sha1:PKYD3DFGAZJYM3ZL7TQE3CN5VWUX5OBK", "length": 8383, "nlines": 172, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: திருவள்ளுவர் வேடத்தில் ரஜினி!!!!!!!!", "raw_content": "\nநடிகர் ரஜினகாந்த் செயின்ட் தாமஸ் குறித்து எடுக்கப்படும் புதிய படத்தில் திருவள்ளுவரின் வேடத்தில் நடிக்கலாம் என இன்றைய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .\n50 கோடி ரூபாய் செலவில் கத்தோலிக்க திருச்சபையினரால் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் தவிர மேலும் பல முண்ணனி நாயகர்களும் நடிக்க உள்ளதாகவும் , இத்திரைப்படத்தின் தொடக்க விழா அடுத்த வியாழன் அன்று தமிழகமுதல்வர் கலைஞர் முன்னிலையில் நடக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டடுள்ளது .\nஇத்திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் திரு.பால்ராஜ் கூறுகையில் இத்திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சியில் புனித தோமையரும் திருவள்ளுவரும் சந்திக்கும் காட்சி வருவதாகவும் அக்காட்சியில் திருவள்ளுவராக நடிக்க ரஜினியிடம் பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் .\nஇது தவிர இப்படத்தில் passion of the christ படத்தில் இயேசுவாக தோன்றிய James caviezel ம் நடிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார் .\nரஜினிகாந்த் - திருவள்ளுவர் வேடத்தில் நடிக்கப்போகிறார்.\nநன்றி அதிஷா. எனக்கு அடுத்த பதிவுபோட மேட்டர் கிடைத்து விட்டது.\nநாட்டுக்கு ரொம்ப அவசியமான செய்தி\nஇப்பொழுது உங்கள் வலை பூ பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மிகவும் அழகாக உள்ளது \nஆஹா நான் ஒரு பரபரப்புக்காக போட்ட அத வச்சு நீங்க ஒன்னா\nமிக்க நன்றி அருவை பாஸ்கர்\nஅப்பவாவது யாராவது வந்து படிக்கிறாங்களானா\nமுதல்ல அவங்கூருல இருக்கற அந்த மகானோட சிலைய திறக்க எதாவது பண்ண சொல்லுங்க\nரஜினியை நடிக்க அழைப்பது வியாபாரத்திற்கு மட்டுமே....நடிப்பில் சிறந்தவர் அல்ல அவர்..இது போன்ற படங்களில் நடிப்பதை காட்டிலும் தன்னிடம் உள்ள கோடிகணக்கான பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்தால் புண்ணியம் சேரும்..\nகுருவி ஒரு கிளைமாக்ஸ் காமெடி + ஒரு முக்கிய பிரச்சன...\nகிரிக்கெட்டாயணம் - பிளாஸ்டிக் பால காண்டம்\nதமிழ்மணத்தில் கலக்கல் பகுதி : நிர்வாகிகளுக்கு நன்ற...\nமுதல் டெஸ்ட்டில் இந்தியாவை தகர்த்த இலங்கை அணி\nஇளமையில் கொல்..... : அறிவியல் சிறுகதை .\nஅரசு மருத்துவமனை சுகாதாரம் - Dr.புருனோவின் கேள்விக...\nஏழைக்கதைகள் ஏழு : கனவுக்கணினி\nபிளாக் எழுதியே நாசமாப் போனவன்\nஎன் வாழ்க்கை விற்பனைக்கு......EBAY.COM ல்\nபதிவர் லிவிங்ஸ்மைல் வித்யா குறித்த செய்தி : டெக்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10866/news/10866.html", "date_download": "2020-04-07T08:22:43Z", "digest": "sha1:LKYVA5IM4FOOASX5JEF5KJWXQ4NEQHKR", "length": 7712, "nlines": 73, "source_domain": "www.nitharsanam.net", "title": "இணைய தளத்தில் தோழிகள் கைவரிசை: என்னை செக்சுக்கு அழைத்து தொந்தரவு செய்கிறார்கள்; கமிஷனரிடம் அழகு நிலைய பெண் புகார் : நிதர்சனம்", "raw_content": "\nஇணைய தளத்தில் தோழிகள் கைவரிசை: என்னை செக்சுக்கு அழைத்து தொந்தரவு செய்கிறார்கள்; கமிஷனரிடம் அழகு நிலைய பெண் புகார்\nசென்னை கொடுங்கைïர் வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்தவர் ஜெனிவா. இவர் வக்கீல் தினேசு டன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனர் நாஞ்சில்குமரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- நான் அழகுக்கலை படிப்பு படித்துள்ளேன். நுங்கம் பாக்கத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்தேன். வேலைக்கு சேரும் போது எனது முழு பயோ டேட்டாவையும் கொடுத்திருந் தேன். என்னுடன் படித்த தோழி களும் அங்கு வேலை செய் தனர். அவர்கள் படிப்புக்கு தகுந்த வேலை பார்த்தனர். எனக்கு மட்டும் படிப்புக்கு தகுந்த வேலை தராமல் சுத்தம் செய்யும் வேலை கொடுத் தனர். நாங்கள் பழைய தோழி களுடன் பேசுவதற்காக ஆர்குட் இணைய தளத் தில் ஒரு பகுதி உருவாக்கி இருந்தோம். அதில் எனது தந்தையுடன் நான் இருக்கும் புகைப்படத்தையும் வெளி யிட்டிருந்தேன். இந்த நிலையில் எனக்கு தகுந்த பணி கொடுக்காததால் வேலையில் இருந்து நின்று விட்டேன். இது எனது தோழி களுக்கு ஆத்திரத்தை ஏற் படுத்தியது. நான் பழைய தோழிகளுடன் பேச உருவாக்கி இருந்த இணைய தளத்தில் எனது படத்தின் அருகே என் செல் போன் நம்பரை கொடுத்து என்னுடன் உல்லாசமாக இருக்கலாம் என்பது போல மாற்றி அமைத்து விட்டனர். மேலும் எனது தாயாருடனும் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தகவல் பதிவு செய்து விட்டனர். இதைப் பார்த்தவர்கள் எங்களுக்கு போன் செய்து செக்சுக்கு அழைக்கிறார்கள். தினமும் 100-க்கும் மேற்பட்ட போன் கால்கள் வருகின் றன. இதனால் எங்களால் நிம்மதியாக இருக்க முடிய ��ில்லை. நான் வேலையை விட்டு நின்றதால் ஏற்பட்ட ஆத்திரத் தில் தோழிகள் இது போல செய்துள்ளனர். எனவே அவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை \nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள்\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nஅரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்\nகொரோனா வைரஸ் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர்\n99 % பேரால் இதை கண்டுபிடிக்க முடியாது \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/01/srilanka-torture-continue.html", "date_download": "2020-04-07T06:17:39Z", "digest": "sha1:YKPGU5F52INMKCXFO6J66YWECP5DQM7C", "length": 16896, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கையில் தொடரும் சித்திரவதை: ஐ.நாவிடம் சிக்கிய புதிய அரசின் ஆதாரம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதை: ஐ.நாவிடம் சிக்கிய புதிய அரசின் ஆதாரம்\nஸ்ரீலங்காவில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nஸ்ரீலங்காவில் கடந்த ஏப்ரல் மாதத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு, சிறிலங்காவின் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிசார் உட்ப�� சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக விமர்சித்து நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nஸ்ரீலங்காவில் தற்போதைய ரணில் – மைத்ரி அரசாங்கத்திலும் வெள்ளை வான் கடத்தல்கள் மாத்திரமன்றி கைதுசெய்யப்படுபவர்கள் பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளுக்கும் உட்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள் தொடர்பான குழு வெளியிட்டுள்ள 24 பக்கங்களைக் கொண்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடைத்தரப்பினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடடமைப்பு ரீதியான விசாரணை செய்வதற்கு முடியாமை மற்றம் சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீன நிறுவனமாக இயங்காமை ஆகிய விடையங்கள் நீதியை நிலைநாட்டுவதற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் ஐ.நா குழு சுட்டிக்காட்டியுள்ளது.\nதற்போதைய சட்ட கட்டமைப்பு இராணுவம் உட்பட முப்படையினர் பொலிசார் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றம் நீதிமன்றம் ஆகியற்றை மறுசீரமைப்புக்கு உட்படுத்தாமையால் சித்திரதைகள் தொடரக்கூடிய ஆபத்து நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரீ.ஐ.டி மற்றும் சீ.ஐ.டி யினர் தொடர்ந்தும் உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கும் பேராசிரியர் ஜுவான் மெண்தெஸ் இவை தொடர்பில் விசாரணை நடத்தாமை குறித்தும் விசனம் வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி பெற்றுக்கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலங்களை எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாது அப்படியே சாட்சியாக ஏற்றுக்கொள்ளும் நீதிமன்றத்தின் நடைமுறையை வன்மையாகக் கண்டிக்கும் மெந்தெஸ் இந்த நடவடிக்கைகள் சித்திரவதைகளை தொடர்ந்தும் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nசித்திரவதைகளுக்கு துணையாக இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ள ஐ.நா அதிகாரி அதற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள உத்தேச சட்டமூலம் சர்வதேச விதிமுறைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசித்திரவதைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை உண்மையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கத்தை ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் தலைவர் யுவான் மெந்தெஸ் வலியுறுத்தியுள்ளார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்ப��ளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-04-07T07:55:18Z", "digest": "sha1:T5USTPGRKSDGLAKZEQ422OGII2LMY22A", "length": 58853, "nlines": 249, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "தமிழ் | மு.வி.நந்தினி", "raw_content": "\nதமிழில் உயிரியல் புத்தகங்கள் உண்டா\nசமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள். அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்��ெண்களுக்காக தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உசிதம்.\nசமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன். வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.\nஇந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.\nகொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம். சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்கலாம்.\nநான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. பகல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.\nஅழிந்துவரும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆர்வலர்கள், இந்திய சிலந்திகள், இந்தியா, உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், காட்டுயிர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சீனா, சுமத்ரா, சுற்றுச்சூழல், ஜாவா, பிலிப்பைன்ஸ், Oxyopes lineatipes(m), Oxyopes shweta (f), Oxyopes sunandae (m)\nகுமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன் சர்ச்சையில் வைரமுத்துவை இந்த அளவுக்கு தூற்ற அவசியமில்லை. காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். தமிழில் ’அ’ கூட தெரியாத பல நடிகைகள் ஒரு தொடரை பாராட்டி இருப்பார்கள். ஊடக பணிக்குச் சேர்ந்த புதிதில், (2005 ஆக இருக்கலாம்) நடிகை மீனாவின் கையெழுத்தைப் போட்டிருக்கிறேன், ஜெயகாந்தனைப் போல பிரபலங்களும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள். இந்த ���ுறை இதுபோன்ற பிரபலமாக்கும் உத்தி சர்ச்சையாகி இருக்கிறது. என்னுடைய கேள்வியெல்லாம்…இதற்கு முழுகாரணமும் வைரமுத்து மட்டும்தானா என்பதுதான்\nஇதைப் போன்ற நடைமுறைகள் இதழியல் அறத்துக்கு எதிரானவை என்பதில் சந்தேகமில்லை. ஊடக பணிக்குச் சேர்ந்த புதிதில் இதழியல் அறம் குறித்தெல்லாம் தெரிந்து வைத்திருக்கவில்லை. அறத்தோடு இருக்க வேண்டும் என்றால் எந்த இதழிலும் வேலை பார்க்க முடியாது என்பதும் உண்மை. ஆனாலும் அவரவர் சார்ந்து குறைந்தபட்ச அறத்துடன் நடந்துகொள்ளப் பார்க்கிறோம். சரி, வைரமுத்து விவகாரத்துக்கு வருகிறேன். வைரமுத்து விளம்பரப் பிரியராக, விருதுகளை விலை கொடுத்து வாங்குபவராக இருக்கலாம். ‘நானேதான் ஜெயகாந்தனிடன் எழுதிக் கேட்டேன்’ என அவர் சொல்லலாம். ஆனால் ஜெயகாந்தனின் மகன் தீபா, ’அவரால் கையெழுத்துக்கூட போட முடியவில்லை. அதனால் ஏற்கனவே எங்களிடம் இருக்கும் கையெழுத்தின் நகலை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்’ என்று குறிப்பிடுகிறார். பிரபலங்களின் கையெழுத்து நகலை யார் வைத்திருப்பார்கள் எனக்குத் தெரிந்து ஊடகங்கள்தான் வைத்திருக்கும்.\nபடுத்த படுக்கையில் இருக்கும் பிரபலத்தால் கையெழுத்திட முடியாது என்பது தெரிந்தும் தகிடுதத்தங்கள் செய்து இதழில் வெளியிட்டு பிரபலம் தேடிக்கொண்ட குமுதம் தான் இதற்கு முதன்மையான காரணகர்த்தா. குமுதம் மேலுள்ள கரிசனமா அல்லது குமுதத்தின் தேவை தங்களை முன்னிறுத்திக் கொள்ள இப்போதும், எதிர்காலத்திலும் தேவை என்பதாலேயே வைரமுத்து நோக்கியே எல்லா ஏவுகணைகளும் செல்வதை யூகிக்க முடிகிறது. வைரமுத்து மேலிருக்கும் விமர்சனங்களும் இன்னும் சிலரை வைரமுத்துவை மட்டுமே குற்றவாளி ஆக்கி பார்க்க வைக்கிறது.\nPosted in அரசியல், ஊடகம், தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், இதழியல், ஊடகத்துறை, ஊடகம், குமுதம், ஜெயகாந்தன், வைரமுத்து\nதமிழில் இயற்கை எழுத்தின் தொடர்ச்சி…\nகொன்றை மலர், சென்னை கோட்டூர் புரத்தில்.\nதமிழில் இயற்கை தொடர்பான எழுத்தைப் படிக்கும் பரவசத்துக்கு இணையாக வேறு எந்த வகையான எழுத்திலும் நான் உணர்ந்ததில்லை. எந்த வகையான எழுத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு உணர்வு. நான் பரவசத்தை இயற்கை எழுத்தில் அடைகிறேன்.\nநேற்று காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன் அவர்களின் வலைப்பதிவை நானும் என் குழந்தை கோசியும் பார்த்தோம். நான் படித்தேன், அவன் பதிவின் ஊடாக இருந்த காட்டுயிர் புகைப்படங்களை ரசித்தான். தமிழில் காட்டுயிர் எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். அதில் நிச்சயம் ப. ஜெகநாதன் குறிப்பிடத்தகுந்தவராக கொள்ளலாம். இவருடைய பறவைகள் பற்றிய நூலான பறவைகள் :அறிமுகக் கையேடு (க்ரியா வெளியீடு, மற்றொரு ஆசிரியர் ஆசை) நூலை படித்திருக்கிறேன். அப்போதுதான் இவரைத் தெரிந்துகொண்டேன். தமிழகத்தில் காணப்படும் பறவைகளின் தமிழ் பெயர்கள், அவற்றின் தோற்றம், பொதுவான இயல்புகளை படங்களோடு வெளியிட்டிருக்கும் அந்த நூல் பறவைகள் பற்றி அறிதலில் ஆர்வமிருப்பவர்கள் சிறந்த ஆரம்ப நிலை வழிகாட்டி. என் குழந்தைக்கு பறவைகள் பற்றிச் சொல்லித்தரவும் இதைத்தான் நான் பயன்படுத்துகிறேன். தமிழில் இப்படியொரு நூல், இதை விரிவுபடுத்திய அடுத்தடுத்த நூல்கள் நிறைய வரவேண்டும். அந்த வகையில் க்ரியாவும் ப.ஜெகநாதன் மற்றும் ஆசை ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.\nநான் குறிப்பிடவந்தது பா.ஜெகநாதன் இயற்கையை ரசனையோடு எழுதக்கூடிய கட்டுரையாளராகவும் இருக்கிறார் என்பதே. கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் அவ்வவ்போது எழுதிவந்திருக்கிறார். எனக்குத்தான் தெரியவில்லை. இயற்கை எழுத்தைப் பொறுத்தவரையில் இயற்கையின் மீது அன்பு கொண்ட ஒருவரால் மட்டுமே சிறந்த எழுத்தை உருவாக்க முடியும். அந்தவகையில் ப.ஜெகன்நாதனின் எழுத்தில் இயற்கை மீதான அன்பு பல கட்டுரைகளில் புலப்படுகிறது. கோடையில் பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்களை நம்மில் எத்தனை பேர் ரசிக்கப் பழகியிருக்கிறோம். கொன்றை பற்றிய ஒரு கட்டுரைக்கு பொன் என கொன்றை மலர் என கவித்துமாக தலைப்பு வைத்திருக்கிறார். பல கடினமான வாழ்க்கைச் சூழல்களை நான் இந்தக் கொன்றை மலர்களிடம் தொலைத்திருக்கிறேன். இதன் பெயரே ஒரு கவிதைப்போலத்தான் எனக்குத் தெரிகிறது. இயற்கை எழுத்து என்பது வெறுமனே ரசிப்பது மட்டுமல்ல, அதன் அறிவியல் தன்மையையும் பேச வேண்டும். அதையும் செய்கின்றன இவருடைய எழுத்துக்கள். இயற்கை எழுத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள் இவருடைய வலைதளத்திற்குச் சென்று கட்டாயம் படியுங்கள். நேற்றும் இன்றும் நானும் என் குழ���்தையும் இவருடைய வலைதளத்திற்குச் சென்று ரசித்தோம்.\nகர்ப்ப்பை வாய் புற்றுநோய் சோதனைக்காக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பெண்களை பயன்படுத்துவதாக வினவில் இன்று படித்தேன். இதுகுறித்து 2010ல் மருத்துவர் புகழேந்தி கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்போது நான் பணியாற்றிய இதழில் இந்த கட்டுரையை எழுதியிருந்தேன். அப்போது ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பழங்குடியினப் பெண்களை இந்த சோதனைக்காக பயன்படுத்தியிருந்தார். அந்த சோதனையில் 3 பெண்கள் தடுப்பு மருந்து உட்கொண்டு பரிதாபதாக உயிரிழந்தார்கள். அந்த சமயத்தில் அதைப் பற்றி சில மாற்று இதழ்களில் கட்டுரைகள் வந்தன. ஆனால் இப்படி இந்தியப் பெண்கள் சோதனை எலிகளாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. இப்போது தமிழகம்வரை இந்த சோதனைக்களம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதைக் கண்டிக்க, இதைத் தடுத்த நிறுத்த ஏன் யாரும் அக்கறை காட்டவில்லை. அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்களுக்கு இதெல்லாம் பெரிய பிரச்னையாகப் படவில்லையா நாளை நம் வீட்டுப் பெண்ணும் சோதனை எலியாக்கப்படலாம் என்பதை இவர்கள் உணர்வார்களா\nPosted in அரசியல், இயற்கை வளம், காட்டுயிர், குடும்பம், சமூகம், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், காட்டுயிர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சமூகம், சுற்றுச்சூழல், பறவைகள் :அறிமுகக் கையேடு, மருத்துவம், வினவு\nஅறத்தின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்த சவுக்கு\nசவுக்கு தளம் தடை செய்யவேண்டும் என்கிற அறிவிலித்தனமான உத்தரவு வந்த வேகத்தில் குப்பைத்தொட்டிக்குள் போய்விட்டது. அது அப்படித்தான் போகும். ஆனால் ஊடகத்தை முடக்கும் அளவுக்கு நீதித்துறை சிலரின் கைபாவையாக மாறியிருப்பது அதிகாரத்தின் உச்சக்கட்டம். வாய்கிழிய அறம் பேசும் ஊடகங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்திருக்கிறது சவுக்கு. ஒரு வலைத்தளம் மிகப்பெரிய ஊழலின் முக்கியமான ஆதாரத்தை வெளிக்கொண்டு வந்திருப்பது இந்திய ஊடக வரலாற்றில் இதுவே முதல்முறை. இணைய ஊடகத்தில் இதை முக்கியமான வரலாற்று நிகழ்வு என்றே சொல்லலாம்.\nசமீபத்தில் அறம் பேசும் சில பத்திரிகையாளர்களால் நான் வேலையிழந்து நெருக்கடிக்கு உள்ளானேன். மிகவும் சோர்வான தருணம் அது. அறப் புரட்சியாளர்களுக்கு சத்தியமாக நான் நல்லதையும் ��ெய்யவில்லை, கெட்டதையும் செய்யவில்லை. நான் வேலையில் இருக்கக்கூடாது, அல்லது எனக்கு வேலை கிடைக்கக்கூடாது என்பதில் அவர்கள் ஏன் இத்தனை காழ்ப்போடு இருக்கிறார்கள் என்று சத்தியமாக இதுவரை எனக்குத் தெரியவில்லை. இந்த அறம் பேசும் ஊடகக்காரர்களை சவுக்கு தோலுரித்துப் போட்டது இங்கே இன்னொன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்தக் கட்டுரைகளில் நான் எந்த இடத்திலும் வரவில்லை. எந்தவிதமான தகவல்களும் சவுக்கு நான் தந்ததில்லை. ஆனால் நான் நேரடியாக கண்டவற்றை அப்படியே எழுதியிருந்தார்கள் சவுக்கில். என்னைப் போல் பாதிக்கபட்டவர்களின் குரலாக அது இருந்தது.\nநான் சோர்ந்து போகும்போதெல்லாம் எனக்கு நம்பிக்கை அளித்தவர்கள் வினவு தோழர்கள். இப்போது சவுக்கும் அதில் இணைந்து கொண்டுள்ளது. சவுக்கின் பணி தொடர வேண்டும். எந்தவித சமரசங்களுக்கும் அதில் அது இசைந்துகொடுக்கக்கூடாது. ஊடகத்தின் எதிர்காலம் என்பது அச்சு ஊடகத்திலோ, காட்சி ஊடகத்திலோ இல்லை அது இணையத்தில்தான் இருக்கிறது. சமரசங்களுக்கு இசைந்து கொடுக்காத ஊடகமாக சவுக்கு வளர வேண்டும் என்று இந்த தருணத்தில் விருப்பம் தெரிவிக்கிறேன்.\nPosted in அரசியல், ஊடகம், சமூகம், தமிழ், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது 2G ஊழல், அனுபவம், அரசியல், ஊடக பெண்கள், ஊடகம், சமூகம், சவுக்கு, வினவு\nஇரவு கொண்டாட்டத்தை முதலில் விடுங்கள்\nஉமா சக்தியின் முகநூல் குறிப்பைப் பார்த்து எனக்கு முதலில் வியப்பு ஏற்பட்டது. தமிழின் முதன்மையான ஒரு ஊடகத்தை கேள்வி கேட்கும் துணிவு இவருக்கு எப்படி வந்தது என்பதே காரணம். உமாவைப் பற்றி குடும்பம், குழந்தை, கவிதை என மென்மையான விஷயங்களே எழுதுவதாக சிலர் விமர்சித்ததுண்டு. இதைப்பற்றி உமாவும் எழுதியிருந்தார். முரண்பாடு இதில்தான் இருக்கிறது. உள்ளூர் விவகாரத்திலிருந்து உலக விவகாரம் வரை போராடும் ஊடக போராளிகள் எல்லாம் தேவையான நேரத்தில் மட்டும் எனக்கும் இதற்கும் எந்த தொடர்புமே இல்லை என்கிறமாதிரி கள்ள மெளனம் சாதிக்கும்போது உமாவிடம் இருக்கும் துணிவை பாராட்டியே ஆக வேண்டும். ஆக முற்போக்கு என்பது வார்த்தையில் இல்லை, செயலில்தான் இருக்கிறது. இதை தெரியபடுத்திய இன்னொரு சந்தர்ப்பம் இது.\nபேப்பர் கட்டுகளை கரைத்து குடித்துவிட்டு இந்த முற்போக்கு பத்திரிகையாளர்கள் விடும் ஏப்பம் பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துவண்டு. என்னுடைய அனுபவத்தில் இப்படியொரு சம்பவம். ஒரு காட்சி ஊடகத்தில் பணியில் சேர்ந்திருந்த புதிது. அப்போது அறிமுகமானார் அவர். முற்போக்குவாதி, பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட் இப்படி பெரிய லிஸ்ட்டுடன்தான் தன்னை காட்டிக்கொள்வார். நான், அவர், உடன் பணியாற்றிய இரண்டு தோழிகள் நண்பர்களானோம். நாங்கள் பணியாற்றிய அந்த நிறுவனத்தில் அந்த உயரதிகாரியின் ஆட்டம் அதிகமாக இருந்த காலகட்டம் அது. அவரை திட்டி தீர்க்கவே நாங்களெல்லாம் ஒன்று கூடினோம். வாரத்தின் ஏதோ ஒரு நாள் மயிலை பார்க்கில் கூடி இதுபோன்ற பிரச்னைகளை பேசி தீர்வு காண வேண்டும் என்பது எங்கள் திட்டம். முதல் நாள் வந்தது அந்த முற்போக்குவாதியைத் தவிர, எங்கள் மூவருக்கும் ஊடகங்களில் இருக்கும் இதுபோன்ற அதிகாரிகளுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற கோபம் அதிகமாக இருந்தது. மூவரில் நானும் இன்னொரு தோழியும் படிக்கும் பழக்கம் உள்ளவர். இன்னொரு தோழிக்கு அந்த பரிட்சையம் எதுவும் இல்லை. ஆனால் எங்கள் இருவரைவிட அவருக்கு அந்த அதிகாரியின் மேல் கோபம் அதிகம். இதில் எங்கள் மூவருக்கும் அந்த அதிகாரிக்கும் நேரடியாக எந்த அச்சுறுத்தலும் இருந்ததில்லை. அந்த அதிகாரியால் பாதிப்புக்குள்ளான எங்களுடன் பணியாற்றிய சக தோழிகளின்மேல் எங்களுக்கு இருந்த அக்கறையாலும் எங்களுக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படலாம் என்கிற அச்சத்தாலும் நாங்கள் கோபம் கொண்டோம். முதல் நாளும் வந்தது, முற்போக்கின் முகமூடி சாரி முகவரி, கையில் பெரியாரின் புத்தகத்தோடு வந்திருந்தார். அந்தக் காலத்தில் சுயமாரியாதை பெண்கள் இயக்கம் இருந்தது. அவர்கள் பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட பெண்களை பாதிக்கும் பிரச்னை பற்றி பேசினார்கள். அதுபோல நாமும் ஒரு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றார். சிறிது நேரம் தான் கையில் கொண்டுவந்திருந்த புத்தகத்திலிருந்து சில பக்கங்களை எல்லோருமாகப் படித்தோம். பிறகு, எங்களுடைய பேச்சு அலுவலகத்தில் அந்த அதிகாரியின் நடத்தைப் பற்றி திரும்பியது. இவரைப் போன்றவர்கள்தான் ஆர்வமாக பணியாற்ற வரும் பெண்களை மீண்டும் வீட்டுக்குள்ளே திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி பேசுவது, தீர்வு காண்பதுதான் இப்போதைய முதல் தேவை என்றேன் நான். இரண்டு தோழி���ளும் இதையே உறுதிப்படுத்தினார்கள். ஆனால் முற்போக்கு தோழிக்கு அதெல்லாம் பெரிய பிரச்னையாகவே தெரியவில்லை. அதைப் பற்றி பேசுவதைக்கூட அவர் விரும்பவில்லை. நான்கைந்து வாரங்கள் இதே பாணியில் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் முற்போக்கு தோழி அந்த அதிகாரிக்கு சொம்பு தூக்கி என்பதை தெரிந்துகொண்டு சுயமரியாதை இயக்கத்துக்கு பெரிய வணக்கத்தை வைத்துவிட்டோம்.\nஇதை இப்போது சொல்லக் காரணம், ஊடகம் தொடர்பான சிக்கல்களை, பிரச்னைகளை எழுதும்போதெல்லாம் முற்போக்கு என்று காட்டிக்கொள்ளும் பெண்களெல்லாம் மெளனம் காக்கிறார்கள். அலுவலகத்தில் உள்ள பிரச்னைகளைப் பேசினால் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் தங்களுக்கு ஏதாவது பாதிப்பு வரும் என்பதற்காக மெளனம் காக்கிறார்கள் என்று குறுக்கிவிட முடியாது. இதை இப்படி சொல்லலாம் பச்சையான கள்ளத்தனம் பச்சையான சுயநலம் அந்த வகையில் உமா சக்தியின் வெளிப்படைத் தன்மையை நான் வரவேற்கிறேன். அவரை நான் கவிஞராகவோ, எழுத்தாளராகவோ, முற்போக்குவாதியாகவோ பார்க்கவில்லை. சாதாரண உழைக்கும் பெண்ணாக பார்க்கிறேன்.10 மணி வரை வேலைப்பார்த்துவிட்டு அம்பத்தூர், தாம்பரம், அரக்கோணம் என புறநகர் தாண்டி அகால நேரங்களில் வீடு திரும்பும் பெண்களை நினைத்துப் பாருங்கள். அடடா இரவு எத்தனை ஏகாந்தமானது என்று சொன்னால் அடிக்க கை ஓங்குவார்கள். ஒருபக்கம் பசியும் இன்னொரு பக்கம் நாள்முழுக்க உழைத்தன் களைப்பும்தான் அவர்களிடம் தெரியும். இரவு 12 மணிக்கு அரை டவுசர் போட்டுக்கொண்டு மவுண்ட் ரோடில் டீ குடிக்க முடிந்தால் அதுதான் பெண்சுதந்திரம் என்று நினைக்கிறீர்கள்போல. அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்பட்ட பெண்ணைப் பற்றி எழுதுவதும் பாலியல் சுதந்திரம் பற்றி பேசுவதுதான் பெண்ணியம் அதை எல்லாம் பேசினால்தான் உங்களை முற்போக்கு என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று வரையறை வைத்திருக்கிறீர்களா எதுவாகவோ வைத்துக்கொள்ளுங்கள் உழைக்கும் பெண்களின் அன்றாட பிரச்னையை பேசாதவரை உங்களுடைய முற்போக்கு பெண்ணிய சிந்தனையெல்லாம் பாதுகாப்பாக புத்தகங்களுக்குள்தான் அடக்கமாக இருக்கும். தன்னுடன் பணியாற்றும் சக தோழியின் பிரச்னையை பேசாத, எழுதாத உங்களுடைய பேனா உலக பெண்களை எப்படி உய்வித்து விட முடியும் எதுவாகவோ வைத்துக்கொள்ளுங்கள் உழைக்க���ம் பெண்களின் அன்றாட பிரச்னையை பேசாதவரை உங்களுடைய முற்போக்கு பெண்ணிய சிந்தனையெல்லாம் பாதுகாப்பாக புத்தகங்களுக்குள்தான் அடக்கமாக இருக்கும். தன்னுடன் பணியாற்றும் சக தோழியின் பிரச்னையை பேசாத, எழுதாத உங்களுடைய பேனா உலக பெண்களை எப்படி உய்வித்து விட முடியும் உமா சக்தி எழுதி மூன்று நாட்களாகிவிட்டது, அது வெறுமனே ஒரு முகநூல் குறிப்பாக மட்டுமே போய்விட்டது, போய்விடும். பத்திரிகையாளர்களுக்கு என்று நான்கைந்து சங்கங்கள் இருப்பதாக அறிகிறேன். எனக்குத் தெரிந்து இந்த சங்கங்களில் எல்லாம் கல்யாண விழாவும் காதணி விழாவும்தான் நடக்கிறது. ஊடக முதலாளிகளிடம் வாலாட்டும் இவர்களிடம் பெண் பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்தீர்கள் என்றா கேட்க முடியும்\nPosted in அரசியல், ஊடகம், குடும்பம், சமூகம், தமிழ், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், உமா சக்தி, ஊடகம், சமூகம், பெண்கள்\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nசமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி. […]\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\nமுதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் […]\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\nஅண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் – பாஜக மோதல் ஒரு காரணம் என ��ொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், […]\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் “வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா” என முழக்கம் எழுப்பினர். […]\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n#Hum_Light_Nahi_Bujhaenge நான் நிச்சயம் விளக்கேற்ற மாட்டேன். 1 day ago\nRT @manuvirothi: சமுதாயத்திற்காக எழுதுந் திறனற்றவர்கள், தங்களின் வயிற்றுப்பிழைப்பையே பெரிதாய்க் கருதிக் கவிதைக்குக் கல்லறை எழுப்பிக் கொண்டி… 1 week ago\nகொரோனாவுக்கு முன்பாக வறுமை எங்களை கொன்று விடும் என்கிறார்கள் உ.பி. ‘இந்துக்கள்’ twitter.com/BDUTT/status/1… 1 week ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\n\"ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்\n​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/prakash_sankaran/", "date_download": "2020-04-07T06:06:19Z", "digest": "sha1:VSY5YVVVTNLY35UEDAH5XEOX6HVXNI3I", "length": 67517, "nlines": 172, "source_domain": "solvanam.com", "title": "பிரகாஷ் சங்கரன் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபிரகாஷ் சங்கரன் ஆகஸ்ட் 16, 2014\nகுஞ்ஞுண்ணி (1927 – 2006) மலையாளக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் சேவாஸ்ரம பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆசிரமவாசியாகவே வாழ்ந்தார். மலையாள மொழியின் நெளிவுகளை விடுகதை/வார்த்தை விளையாட்டு போல பயன்படுத்தி எளிய வாக்குகளில் சின்னஞ்சிறிய கவிதைகள் நிறையப் புணைந்திருக்கிறார். அதனால் கேரளத்தில் குழந்தைக் கவிஞர் என்று பரவலாக அறியப்பட்டாலும், ஆழ்ந்த தத்துவர்த்தமான பொருளுள்ள கவிதைகள் இவருடையது.\nபிரகாஷ் சங்கரன் ஜூலை 16, 2014\nஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா\nபிரகாஷ் சங்கரன் ஏப்ரல் 28, 2013\nமேலை நாட்டினர் அவர்களின் குறுகிய புரிதலுக்கு ஏற்ப உருவாக்கிய செருப்புக்கு ஏற்ப இந்துமதத்தின் கால்கள் வெட்டப்பட்டு அச்செருப்புக்குள் தினித்து நிற்க வைக்கப்படுகிறது. நம்முடைய தத்துவங்களை விளக்க நாம் இந்தச் செருப்புக்குள் நின்று கொண்டு விளக்க வேண்டியதில்லை.\nபிரகாஷ் சங்கரன் ஏப்ரல் 14, 2013\nஅப்பாவிடம் பலமுறை திரும்பத்திரும்ப சொல்லச்���ொல்லி கேட்டது தான். சுந்தாச்சுச் சித்தப்பா யானையின் பின்னால் ஓடிப்போன கதை. எத்தனை முறை கேட்டாலும் ராமனுக்குச் சலிக்காது, அவன் அப்பாவிற்கும் சொல்லிச் சலிக்காது. ஒவ்வொரு முறையும் அவரின் மனநிலையைப் பொறுத்து பல கிளைக் கதைகளுடன் வளர்ந்துகொண்டே வந்தது.\nபிரகாஷ் சங்கரன் பிப்ரவரி 25, 2013\nஉயிரினங்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு பல அடிப்படையான கேள்விகள் யோசிக்க யோசிக்க பெரும் வியப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். உதாரணமாக, பிறந்த குழந்தைக்கு தாயின் மார்பில் வாய் வைத்து பால் உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது மனிதரில் மட்டுமல்ல எல்லாப் பாலூட்டிகளிலும், கண்ணைக் கூட திறக்காத குட்டிகள் தங்கள் உயிர் வளர்க்கும் உணவு அன்னையின் முலையில் இருப்பதாக அறிந்து எப்படி நேராக ஊர்ந்து சென்று சேர்கின்றன மனிதரில் மட்டுமல்ல எல்லாப் பாலூட்டிகளிலும், கண்ணைக் கூட திறக்காத குட்டிகள் தங்கள் உயிர் வளர்க்கும் உணவு அன்னையின் முலையில் இருப்பதாக அறிந்து எப்படி நேராக ஊர்ந்து சென்று சேர்கின்றன பறவைகள் கூடு கட்டுவது எப்படி பறவைகள் கூடு கட்டுவது எப்படி சிலந்தி வலை பின்னுவது எப்படி சிலந்தி வலை பின்னுவது எப்படி… இன்னும் இதே போன்ற “எப்படி… இன்னும் இதே போன்ற “எப்படி” என்ற கேள்விகளின் வரிசை முடிவில்லாமல் நீளும். மேலே கேட்கப்பட்டவை உட்பட இன்னும் உயிர்களின் நடத்தைகளில் பலவற்றுக்கு ‘அது அவ்வுயிரின் இயல்பு’ என்று ஒற்றை வார்த்தையில் விளக்கம் கொடுத்துவிடலாம். ‘உயிர்களின் இயல்பு’ என்பதைத் தெளிவாக, உயிரியல் சார்ந்து விவாதிக்கத் தகுந்த வகையில் புறவயமானதாக வரையறை செய்ய வேண்டுமென்றால், ‘ஒரு உயிரினத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரியல் பண்புகளில் மிக அடிப்படையானவை,’ என்று சொல்லலாம்.\nபிரகாஷ் சங்கரன் ஜனவரி 27, 2013\nதென்னமெரிக்க கடற்கரையில் நல்ல வெளிச்சமும் வெப்பமும் உள்ள ஒரு பகல் பொழுது. கடல் அலையின் ஆர்ப்பரிப்பைத் தவிர அந்த வெளியை நிரப்பிய ஒருவித மௌனம் மட்டும். திடீரென்று வெண்மையான கடற்கரை மணல் ஆங்காங்கே அசைந்து மொட்டுவிடுவது போல சிறிய குமிழாக வளர்ந்து விரிசல் விடுகிறது. உள்ளிருந்து கரிய ஆமைக்குஞ்சுகள் முட்டையை உடைத்துக்கொண்டு தலைநீட்டுகின்றன. தலையை இருபுறமும் அசைத்து, பிஞ்சு துடுப்பை விரித்து முட்டையின் ஓட்டைக் கிழித்துக் கொண்டு மிகுந்த சிரமப்பட்டு ஆமையாக விடுபடுகின்றன. அந்த நொடியிலேயே கடலை நோக்கி சின்னஞ்சிறிய கால்களையும், துடுப்புகளையும் வீசியபடி, முதுகில் ஓட்டைச் சுமந்துகொண்டு அடித்துப் புரண்டு கொண்டு ஓடுகின்றன.\nபிரகாஷ் சங்கரன் ஜனவரி 14, 2013\nகீழே மண்டிக்கிடக்கும் லட்சக்கணக்கான மரங்களின் கோடிக்கணக்கான கிளைகளில் முளைத்து உதிர்ந்தபடி இருக்கும் எண்ணிக்கையில் அடங்காத இலைகளில் ஏதோ ஒரு இலையின் நரம்புகளில் ஒரு பக்கவாட்டு நுண் இழையின் நுனி மட்டும்தான் நான் என்று எண்ணிக் கொண்டதும் ஒரு விடுதலை உணர்வு. இங்கு நடக்கும் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. நான் ஒன்றுமே இல்லை -ஆனால் நான் இல்லாமல் இந்தக் காடு முழுமை பெறாது.\nபிரகாஷ் சங்கரன் டிசம்பர் 25, 2012\nமண்ணில் புரட்டியெடுக்கப்படும் காந்தத் துண்டு மற்ற அனைத்தையும் உதறி இரும்புத் தூசியை மட்டும் உடலெங்கும் அப்பியெடுத்துக் கொண்டு வருவது போல, இரைச்சலான ஓசைகள் மிகுந்த புற உலகில் இருந்து இனிய இசைக்கான தூய ஒலிக்குறிப்புக்களை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கும் நுண்மையான செவித் திறன் கொண்ட குர்ஷித்தின் இசை எப்படி நிசப்தத்தில் இருந்து பிறந்த இசையாக இருக்க முடியும்\nஎறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானியப் படம்\nபிரகாஷ் சங்கரன் டிசம்பர் 3, 2012\nகங்கையில் குளிக்கும் போது அந்தப் பெண் தான் விரும்பியவாறே அன்னையாகிறாள். நிர்வாண சாதுக்களுக்கும், அவளுக்கும் உடல் என்னும் தடை இல்லை. பின்னணியில் அன்னையைப் போற்றும் பாடலில் இது உணர்த்தப்படுகிறது. கூடவே பயணம் செய்தும் தருக்க மனம் வாதங்களின் அக்கப்போரில் சிக்கி கரையிலேயே தங்கி விடுகிறது. உண்மையான தேடலும், நம்பிக்கையுமுள்ள உணர்வு பூர்வமான மனம் கங்கையில் மூழ்கி எழுந்து தன் ஞானத்தை கண்டடைகிறது. பரிபூரண மனிதர் எழுதித் தந்த “தோட்டத்துப் பனித்துளிக்குள் முழு உலகம்” என்னும் வரிகளின் மூலம் கடவுள் புறத்தே தேடவேண்டிய விஷயம் இல்லை, உள்ளேயே இருப்பது தான் என்னும் இரண்டற்ற அத்வைத நிலை உணர்த்தப்படுகிறது.\nபகத்சிங்கின் மரணம் – மறைக்கப்பட்ட உண்மைகள்\nபிரகாஷ் சங்கரன் ஆகஸ்ட் 16, 2012\nபிரிட்டிஷ் அதிகாரிகளின் உதவியுடன் ‘ஆபரேஷன் ட்ரோஜான் ஹார்ஸ்’ என்னும் ரகசியத் திட்டம் வகுத்து சாண்டர்ஸின் உறவினர்கள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர் என்று அந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. பகத்சிங்கும் அவரது நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் கழுத்து மட்டும் முறிக்கப்படும் வரை தூக்கிலடப்பட்டு அரைமயக்கத்தில் இருந்தவர்களை இறந்துவிட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது.\nசெயற்கைக் கருவூட்டல் : கவனமின்மையும் பின்விளைவுகளும்\nபிரகாஷ் சங்கரன் மே 27, 2012\nவிந்தணு தானம் போன்ற செயற்கைக் கருவூட்டல் சிகிட்சைகள் அளிக்கும் மருத்துவமனைகள் இந்தியப் பெருநகரங்களில் முன்னெப்பொழுதையும் விட வேகமாகப் பெருகி வருகின்றன. விந்தணு வங்கிகள், குழந்தைபேறுக்கான மருத்துவ உதவி செய்யும் மருத்துவமனைகளின் தரம், விந்தணுக்கள் அல்லது கருமுட்டைகளில் தொற்று நோய்கள் மற்றும் மரபணுக்கோளாறுகளை கண்டுபிடிக்கும் பரிசோதனைகளைச் செய்வதில் அவற்றின் உண்மையான நடவடிக்கைகள், விந்தணு கொடையாளர்களின் தகவலட்டவனையை (Database) மேம்படுத்தி வைத்திருக்கும் விதம் போன்றவை தீவிரமாகக் கண்கானிக்கவும் நெறிப்படுத்தவும் படவேண்டும்.\nபிரகாஷ் சங்கரன் ஏப்ரல் 27, 2012\nசிறிய சிறிய மூட்டை முடிச்சுகளையும் கூட கீழே போட்டுவிட்டு வெறும் கூடான உடலில் உயிரை மட்டும் சுமந்து கொண்டு நடக்கிறார்கள். அதற்கடுத்து அவர் சொல்வது தான் இத்தனை ஆண்டுகள் தாண்டியும் கேட்கும் நம் நெஞ்சங்களை உலுக்குகின்றது. தாய்மார்கள் தாங்கள் நொந்து சுமந்து பெற்ற குழந்தைகளைக்கூட ஒரு கட்டத்தில் தூக்கமுடியாமல் துவண்டு, கதறி அழவும் தெம்பில்லாமல் உயிருடன் கீழே இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்.\nபிரகாஷ் சங்கரன் டிசம்பர் 31, 2011\nஉண்மையில் நான் இருப்பது கற்பனை செய்யமுடியாத அதிமகத்தான ஒரு மனித மூளையின் எண்ணற்ற மடிப்புகளுக்கிடையில் ஏதோ ஒரு இடுக்கில் என்று அறிந்தேன். மேலே கவிழ்ந்த அரைக்கோளமாய் மண்டை ஓடு தொட்டுக்கொண்டிருப்பதையும் மங்கலாகக் காணமுடிந்தது. இது என்னால் கொஞ்சம்கூட ஊகிக்கப்படவே முடியாதது என்று புரிந்தபோது மெல்ல என் திண்மையழிந்து, எடையிழந்து நான் இல்லாமலாவதை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். மூளைக்குள் நானிருக்கிறேன் என்றால் என் உடல் எங்கே என்று கேட்டுக்கொண்டேன். அல்லது நான் என்பதே வெறும் எண்ணம் தானா\nபிரகாஷ் சங்கரன் நவம்பர் 27, 2011\nமூ���ையில் மொழி மையங்கள் இருப்பது உறுதியானாலும், மூளை என்பது உடல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும், கட்டளைகளைக் கடத்தும் கட்டுப்பாட்டு மையம் மட்டும் தான். மூளையின் செயல்க்கட்டுப்பாட்டு மையங்களைத் தூண்டும் காரணிகள் அதற்கான புரதங்களே. புரதங்களோ மரபணுக்களால் குறிக்கப்படுபவை. மரபணுக்களே உயிரியல் பண்புகளைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் அடிப்படை அலகுகள். அப்படியானால் மூளையின் மொழிமையங்களின் வளர்ச்சிக்கும், தூண்டுதலுக்கும், இணைப்புக்கும், செயல்பாடுகளுக்கும் காரணமான மரபணுக்கள் எவை\nபிரகாஷ் சங்கரன் நவம்பர் 12, 2011\nதங்கள் மூதாதையர், காலத்தை வெல்ல, காலமே இல்லாத ஓரிடத்தில் வந்து நிலைபெற்றனர் என்பது மெல்ல மெல்லப் புரியும் தோறும் தேஜாவின் உடல் ஒளி வெப்பமாக அடங்காத அலைகளாக வெளியேறியது. தனக்கு முன் யாரும் இவற்றை உணர்ந்திருக்கிறார்களா என்று தேடி தன் ஆழ்மன அடுக்களில் இறங்கி தங்கள் ஒளிர்கிரகத்தின் நியமங்களில் நகர்ந்தான். அறிந்தவர்களின் மன அலைகள் இன்னும் ஆழத்தில் கிடப்பதை அவன் மனம் கண்டுகொண்டது. ஒருவேளை அவர்கள் எல்லாம் மனவிலக்கம் அடைந்து பிலத்திற்குள் சென்று விட்டார்களோ என்று நினைத்துக் கொண்டான்.\nபிரகாஷ் சங்கரன் அக்டோபர் 4, 2011\nநுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது மனித உடலின் ஒட்டுமொத்த ‘செல்’களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது மனித உடலின் ஒட்டுமொத்த ‘செல்’க��ின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம் எடை கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோ. ஏறத்தாழ ஐநூறு வகையான நுண்ணுயிர் இனங்கள். நாம் இம்மாபெரும் குடியேறிகளுடன் சமரசம் செய்தபடியேதான் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறோம். இந்த எண்ணிக்கையும், வகைவிரிவும் தான் நம்மைச் சற்று மிரட்டி அவற்றைப் பொருட்படுத்திப் பார்க்க வைக்கிறது. இவற்றுள் உடலுக்கு நன்மை செய்யக்கூடியனவும் (Probiotic), சந்தர்ப்பவாத நோய்க்கிருமிகளும் (Opportunistic pathogens), இதர நோய்க்கிருமிகளும் உண்டு. பிறக்கும்போது மனதைப் போலவே குடலும் மிகத் தூய்மையாகத்தான் படைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படுகின்றது. பிறந்து இரண்டே வருடங்களில் ஒரு முழு வளர்ச்சி அடைந்த மனிதனின் குடலுக்குள் இருக்கும் அதே அளவுக்கு பல்வேறு இனவகை நுண்ணுயிர்கள் பெருகிவிடுகின்றன. இந்த ஆரம்ப கட்ட குடல் நுண்ணுயிர்ப் பெருக்கம், மூளை வளர்ச்சியிலும் பிற்கால நடத்தையைத் தீர்மானிப்பதிலும் பங்கு வகிக்கலாம். மனிதனில் இன்னும் நேரடியாக ஆராயப்படவில்லை. ஆனால், எலிகளை வைத்து செய்யப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது\nபிரகாஷ் சங்கரன் ஆகஸ்ட் 31, 2011\nநெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா இல்லை சமூக சூழ்நிலையால் அமைவதா (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா இல்லை சமூக சூழ்நிலையால் அமைவதா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்திய���ுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்���ராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி ந���ராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற��றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 20, 2020\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nகவிதைகள் – கா. சிவா\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\nபிரகாஷ் சங்கரன் மார்ச் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/597", "date_download": "2020-04-07T08:38:41Z", "digest": "sha1:BJHWOHCX2ALMF53MY2NLWIPDYLFQFPX3", "length": 7595, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/597 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉவமையால் பெயர் பெற்றோர் 58 கண்ணையுடையவள், சேண் - தொலைவு; ஆர்இடையது. அடைதற்கரிய இடத்தில் உள்ளது; புனம் - நிலம்; விதுப்புவிரைவு நோகு - வருந்துவேன்) என்பது பாடல். ஓர் ஏரினை மட்டிலும் கொண்டுள்ளவன் ஈரம் வீண்படாமல் உழுதற்கு விரைதலைப்போல தன் நெஞ்சம் தலைவியை உரிய பருவத்தே (கார்காலத்தே) கண்டு அளவளாவ விரைகின்றதாகக் கூறுகின்றான். பல ஏருடையான் சிறிது சோம்பி யிருப்பினும் ஏவலாளர் துணைகொண்டு குறுகிய கால அளவில் உழுதுவிடல் கூடும்; ஒர் ஏர் உழவனோ அவ்வோரேரைக் கொண்டே ஈரம் வீண்படாமல் உழ வேண்டியவனாதலின் விரைந்து செயற்படுவான். ஆதலின் அவனை உவமை கூறினான் தலைவன். ஒரேர் உழவன் என்றது ஒரேரும் அதனால் உழப்பெறும் சிறு நிலமும் உடையவனைக் குறித்தது. தன் நெஞ்சு விரைந்தும், நெடுந்தொலைவு காரணமாகத் தான் உடனே சென்று காண்பதற் குரிய நிலையில் இன்மையின் நோகோ யானே' என்கின்றான். தலைவனின் விரைகின்ற உள்ளத் துடிப்பிற்கு ஒர் ஏர் உழவனின் உள்ளத் துடிப்பை உவமை காட்டி விரைகின்ற உள்ளத்தையும் உழவின் சிறப்பையும் ஒருங்கே விளக்கிய கவிஞர் பெருமான் ஒர்ே உழவனார் என்ற நிலையான சிறப்புப் பெயர் பெறு வாராயினர். - (iii) கயமனார் பரத்தையிற் பிரிந்த தலைவன் தோழியிடம் வாயில் வேண்டு கின்றான். தோழி, நின் பரத்தமையாகிய கொடுமையால் தலைவி துன்புறுவளாயினும், நீ செய்த குற்றத்திற்குத் தான் நாணி எமக்கும் அறிவியாமல் மறைத்துக் கற்பொழுக்கத்தில் சிறப்புற்றுள்ளாள்; ஆதலின் சினந்திலள் என்றுகூறித்தலைவியைக் கண்டு மகிழ்தல் இயலும் என்பதை அவனுக்குப் புலப்படுத்து கின்றாள். பாசட��� நிவந்த கணைக்கால் நெய்தல் இனமீன் இருங்கழி ஒதம் மல்குதொறும் கயம்மூழ்கும் மகளிர் கண்ணின் மானும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Audi/Audi_A6", "date_download": "2020-04-07T08:30:11Z", "digest": "sha1:KD355WAPWEP5FFG22TSLA4C2Z7PLY2WS", "length": 13562, "nlines": 345, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ரெனால்ட் க்விட் ஆடி ஏ6 2020 விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி ஏ6\n10 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ6\nஆடி ஏ6 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 15.26 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1984 cc\nக்கு கிடைக்க கூடிய சிறந்த டீல்கள் வரை சேமிக்க\nஆடி ஏ6 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nலைஃப்ஸ்டைல் பதிப்பு1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.54.42 லட்சம்*\n45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 15.26 கேஎம்பிஎல் Rs.59.42 லட்சம்*\nQ. What ஐஎஸ் the மைலேஜ் அதன் ஆடி A6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் ஆடி ஏ6 ஒப்பீடு\n5 சீரிஸ் போட்டியாக ஏ6\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆடி ஏ6 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ6 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 படங்கள் ஐயும் காண்க\n2020 ஆடி ஏ 6 இந்தியாவில் ரூ .54.2 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\nஎட்டாவது ஜென் ஏ 6 இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது மற்றும் அதன் முன்னோடிகளை விட ஒவ்வொரு பரிமாணத்திலும் பெரியது\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி ஏ6 2.7 டிடிஐ\nஆடி ஏ6 2.7 டிடிஐ\nஆடி ஏ6 2.0 tfsi பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ6 2.0 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ6 2.0 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ6 2.0 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஇந்தியா இல் ஆடி ஏ6 இன் விலை\nபெங்களூர் Rs. 54.42 - 59.42 லட்சம்\nஐதராபாத் Rs. 54.42 - 59.42 லட்சம்\nகொல்கத்தா Rs. 54.42 - 59.42 லட்சம்\nகொச்சி Rs. 54.42 - 59.42 லட்சம்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப���பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/samsung-a70s-price-in-india-cut-rs-25999-galaxy-specifications-features-news-2175744", "date_download": "2020-04-07T08:41:51Z", "digest": "sha1:PWVCQ4T2DCK37P4JVY65HRA6DPOAQY2E", "length": 12071, "nlines": 201, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Samsung A70s Price in India Cut Rs 25999 Galaxy Specifications Features । அதிரடி விலைக் குறைப்பில் Samsung Galaxy A70s!", "raw_content": "\nஅதிரடி விலைக் குறைப்பில் Samsung Galaxy A70s\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nSamsung Galaxy A70s-ன் விலை குறைப்பு, இந்தியாவில் Galaxy A71 அறிமுகத்தின் ஒரு குறிப்பாக இருக்கலாம்\nGalaxy A70s-ன் திருத்தப்பட்ட விலை ஆன்லைன் ஸ்டோர்களில் பிரதிபலிக்கிறது\nஇந்த போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇந்தியாவில் Samsung Galaxy A70s-ன் விலை ரூ.3,000 குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் Galaxy A71 அறிமுகமாகிறது என்ற வதந்திகளுக்கு மத்தியில் புதிய விலை வீழ்ச்சி வருகிறது. Galaxy A70s கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்தியாவில் Samsung Galaxy A70s-ன் விலை:\nஇந்தியாவில் Samsung Galaxy A70s-ன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 28,999-யில் இருந்து ரூ. 25,999-யாக குறைக்கப்பட்டுள்ளது. இது Samsung India online store-ல் பிரதிபலிக்கும். Galaxy A70s-ன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையும் ரூ. 27,999-யாக குறைக்கப்பட்டுள்ளது. இது ரூ. 30,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோருக்கு கூடுதலாக, Amazon மற்றும் Flipkart நிறுவனங்களும் புதிய விலைகளைக் காட்டுகின்றன.\nகேஜெட்ஸ் 360, விலைக் குறைப்பு குறித்த தெளிவுக்காக சாம்சங் இந்தியாவுக்கு எழுதியுள்ளது, மேலும் நிறுவனம் பதிலளிக்கும் போது இந்த இடத்தை புதுப்பிக்கும்.\nSamsung Galaxy A70s-ன் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:\nடூயல்-சின் (நானோ) Samsung Galaxy A70s, One UI உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.7-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 6GB மற்றும் 8GB RAM ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது. போனின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 lens 64-மெகாபிக்சல் முதன்மை சென்சார், ultra-wide-angle lens உடன் 8-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 5-மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போன் முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.\nSamsung, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜை Galaxy A70s-க்கு வழங்குகிறது. இதனை microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். இதில் in-display fingerprint சென்சாரும் உள்ளது. தவிர, இந்த போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஃபாக்ஸ்கான் விற்பனை 7.7 சதவீதம் சரிவு\nநோக்கியா 9.3 ப்யூர் வியூ வெளியீடு ஒத்திவைப்பு\nவிவோ வி19 உலகளாவிய வேரியண்ட் அறிமுகம்\n5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது Vivo Y50\nஜிஎஸ்டி உயர்வால் இந்தியாவில் நோக்கியா போன்களின் விலை உயர்வு\nஅதிரடி விலைக் குறைப்பில் Samsung Galaxy A70s\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nகொரோனா அச்சுறுத்தல்: Forward மெஸேஜ்களுக்கு WhatsApp விதித்த கட்டுப்பாடு\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஃபாக்ஸ்கான் விற்பனை 7.7 சதவீதம் சரிவு\nஅத்தியாவசிய பொருட்களை வழங்க பிளிப்கார்ட்டுடன் இணைகிறது உபெர்\nநோக்கியா 9.3 ப்யூர் வியூ வெளியீடு ஒத்திவைப்பு\nவிவோ வி19 உலகளாவிய வேரியண்ட் அறிமுகம்\nஓப்போவின் புதிய தயாரிப்பின் அறிவிப்பு நாளை வெளியாகிறது\n5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது Vivo Y50\nரியல்மியின் முதல் ஸ்மார்ட் டிவி இந்த ஆண்டு வெளியாகிறது\nகொரோனா வைரஸ்: முகக் கவசங்களை தயாரிக்கிறது ஆப்பிள்\n3 நாளில் 5 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்தது 'ஆரோக்கிய சேது'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnjfu.ac.in/cofenag/news-read-more.php?id=260", "date_download": "2020-04-07T07:41:35Z", "digest": "sha1:ACHTPJD6N6NTVPHCLHRM2CYKTQ7XWM5M", "length": 10533, "nlines": 63, "source_domain": "tnjfu.ac.in", "title": "College Of Fisheries Engineering (CoFE) Nagapattinam - Home", "raw_content": "\nபதிமூன்று நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் (26.11.2019 முதல் 11.12.2019)\nமதிப்புக்கூட்டப்பட்ட மீன் உற்பத்தி குறித்த பதி;மூன்றுநாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் புதுச்சேரி க���ரைக்கால் மீனவப் பெண்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு NABARD (வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி) காரைக்கால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பெரும் ஆதரவோடு மீன்வள இயக்குநரகத்தில் காரைக்கால் 26 நவம்பர் 2019 அன்று தொடங்கியது. திருமதி உமா குருமூர்த்தி, DDM, NABARD, Puducherry UT, திறன் மேம்பாட்டுத் திட்டத்தை துவக்கி பயிற்சியாளர்களை மதிப்புக்கூட்டப்பட்ட செயலாக்க நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவும் மீன்வளத் துறையில் வெற்றிகரமான தொழில்முனைவோராகவும் மாற வலியுறுத்தினார். தொடக்க அமர்வின் போது காரைக்கால் மீன்வளத் துணை இயக்குநர் திரு.கே.கவியரசன் திட்ட இயக்குநர் திருமதி எம். ஸ்ரீதேவி திரு. நெடுஞ்செழியன் தலைமை ஆலோசகர் மற்றும் கோட்டுச்சேரி கிராம நிர்வாக அதிகாரி திரு. சுக்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமீன்வள பொறியியல் கல்லூரியின் மீன் பதப்படுத்துதல் பொறியியல் துறையின் பேராசிரியரும் துறை தலைவருமான கு. ரத்னகுமார் அவர்கள் இவ்விழாவின் தொடக்க உரையை நிகழ்த்தினார் இதில் மீன் மற்றும் மீன் பதப்படுத்துதல் துறையில் கிடைக்கும் அளவுகளில் மதிப்பு கூட்டலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மீன்களை சுகாதாரமாக கையாளுதல் குறித்து இணை பேராசிரியர் நா. மணிமேகலை விரிவுரை நிகழ்த்தினார். மீன் பதப்படுத்தும் துறையில் கிடைக்கும் வணிக வாய்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள் பற்றி உதவி பேராசிரியர் மற்றும் பயிற்சி திட்ட ஓருங்கிணைப்பாளர் ப. கார்த்திக்குமார் விளக்கினார் மீன் ஊறுகாய் இறால் ஊறுகாய் நெத்திலி உலர்ந்த மீன் மசாலா ப10சப்பட்;ட உலர் மீன் டெம்புரா இறால் இடிந்த மீன் பொருட்கள் மீன் கட்லெட் மீன் சாண்ட்விச் மீன் பர்க்கர் மீன் உணவுகளைப் பற்றி உதவி பேராசிரியர் ப. கார்த்திக்குமார் பயிற்சிக்கான வெளிப்பாடுகள் 29 நவம்பர் 2019 நாகப்பட்டினத்தில் உள்ள மீன் பதப்படுத்தும் காப்பீட்டு வசதியில் ஏற்பாடு செய்யப்பட்டன உணவு சாப்பிட தயாராக உள்ள உணவு மீன் குழம்பு இறால் கிரேவி நண்டு சூப் மீன் கேக் மற்றும் மீன் பிஸ்கட் ம்Pன் பாஸ்தா மீன் நூடுல்ஸ் மீன் பஃப்; ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான பயிற்சி பேராசிரியர் கு. ரத்னகுமார் மற்றும் ப. கார்த்திக்குமார் ஆகியோரால் செய்யப்பட்டது. மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பக்கூடம்; மீன் வளப் ப��றியியல் கல்லூரியில் இருக்கும் பல்வேறு மீன் பதப்படுத்தும் இயந்திரங்கள் மற்றம் பேக்கேஜிங் நுட்பங்களுக்கும் பயனாளிகள் பயன்படுத்தப்படுத்தப்பட்டனர். பயிற்சி திட்டம் 11 டிசம்பர் 2019 அன்று முடிவடைந்தது. மதிப்புமிக்க அமர்வின் போது பயிற்சியாளர்கள் மீன் தயாரிப்புகளை பல்வேறு முறைகள் மற்றும் பயனுள்ள வணிகத்திற்கான சந்தைப்படுத்தல் உத்திகளில் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து நிறைய கருத்தை பெற்றுள்ளதாகக் கருத்து தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/uk/80/139821", "date_download": "2020-04-07T08:14:28Z", "digest": "sha1:ANRIENA2CZ2RYNQV673CEBZOTYHFLJMI", "length": 14790, "nlines": 206, "source_domain": "www.ibctamil.com", "title": "லண்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையில் இடம்பெற்ற தற்கொலை! - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\n5G யால் கொரோனா பரவலா\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nகொரோனா நோயாளிகளுக்காக ஸ்ரீலங்கா மாணவியின் விசேட கண்டுபிடிப்பு\nயாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nலண்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையில் இடம்பெற்ற தற்கொலை\nகொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த லண்டன் மருத்துவமனையில், இளம் செவிலியர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகின்றது.\n195 இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது அதிலும் குறிப்பாக ��த்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த லண்டன் மருத்துவமனையில், இளம் செவிலியர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதெற்கு லண்டனில் உள்ள கிங் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த 20 வயதான இளம் செவிலியரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.\nதிங்கள்கிழமை மாலை 5.36 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) பொலிசார் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அதற்குள் செவிலியர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஅவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடியும், பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 8 நோயாளிகள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.\nநாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான கொரோனா வைரஸ் நோயாளிகள், லண்டனில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் பதிவாகியுள்ள 8,077 நோயாளிகளில் 2,872 பேர் லண்டனில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் பிரித்தானியப் பிரதமர் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nமூன்று வாரங்களாக தொடரும் ஊரடங்கு புறக்கணிக்கப்படும் தமிழர் பகுதிகளும் மலையக மக்களும்\nஅமெரிக்காவிடம் நாங்கள் உதவிகளை கேட்கவில்லை கொரோனாவுக்கு எதிராக போராடும் ஈரான் பதிலடி\nகொரோனாவால் நிலை குலையும் வல்லரசு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129195", "date_download": "2020-04-07T07:32:41Z", "digest": "sha1:NO3ZBQ4BZF7CLLUCXWZHXGNHNEUXEIOL", "length": 9705, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "அருண்மொழியின் உரை", "raw_content": "\n« விழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்\nஅருண்மொழி மலேசியாவில் கெடா அருகே கூலிம் ஊரில் பிரம்மவித்யாரண்யத்தில் நடந்த நவீன இலக்கிய முகாமில் ஆற்றிய உரை. கல்;லூரிக் காலகட்டத்திற்குப் பின் இப்போதுதான் மேடையில் பேசுகிறாள். நடுவே ஆஸ்திரேலியாவில் நூலை ‘எடிட்டிங்’ செய்வதைப்பற்றி ஒரு பதினைந்துநிமிடம் பேசியிருக்கிறாள். உரையை எழுதி திரும்ப எழுதி தயாரிக்க இரண்டுநாட்கள் ஆகியது என்று சொன்னாள். அதற்கான நேரம் இப்போது வேலையை உதறிவிட்டபின்னரே வாய்த்திருக்கிறது.\nஉரையாற்றும்போது நான் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டாள். ஆகவே வெளியே போய்விட்டேன். உரை வலையேற்றம் செய்யப்பட்டபோது ஊட்டியில் வைத்து உரையைப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. முதல் பத்துநிமிடங்களுக்குப்பின் நாவல் பற்றியநினைவு அவளை இழுத்துக்கொண்டுச் சென்றுவிட்டதைக் காணமுடிந்தது.\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை\nஅமுதும் நஞ்சும் அணைந்ததொரு காதை – அருண்மொழி நங்கை\nTags: அருண்மொழி நங்கை, பேய்ச்சி நாவல், ம.நவீன்\nமலை ஆசியா - 2\nமூன்று ஊர்கள், மூன்று விழாக்கள்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்க��ணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/06/26/", "date_download": "2020-04-07T07:42:20Z", "digest": "sha1:ZXBYYE6ZYLMUI6Z2GIC2VZMON246J3U4", "length": 7596, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 26, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகுடும்பத்தாரைப் பாதுகாக்க மஹிந்த ராஜபக்ஸ பணம் வழங்கியதாக ...\nநாடு எதிர்நோக்கியுள்ள கடன் சுமை தொடர்பில் விஜித்த ஹேரத் ...\nவலி. வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளைப் பார்வையி...\nதிருகோணமலை, பதுளை, குருநாகலில் ”மீண்டும் சிந்தியுங்...\nஒலிம்பிக்கில் பங்குபற்ற இதுவரை 9 இலங்கையர்களுக்கு வாய்ப்பு\nநாடு எதிர்நோக்கியுள்ள கடன் சுமை தொடர்பில் விஜித்த ஹேரத் ...\nவலி. வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளைப் பார்வையி...\nதிருகோணமலை, பதுளை, குருநாகலில் ”மீண்டும் சிந்தியுங்...\nஒலிம்பிக்கில் பங்குபற்ற இதுவரை 9 இலங்கையர்களுக்கு வாய்ப்பு\nபோதைப்பொருளற்ற நாட்டைக் கட்டியெழுப்ப முன்மாதிரியாக செயற்ப...\nதுரிதமாகப் பரவி வரும் டெங்குக் காய்ச்சல்\nஐக்கிய இராச்சியத்துடன் தனியான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்த...\nநீதிபதிகளை அவதூறு செய்யும் இணையத்தளங்களுக்கு எதிராக சட்ட ...\nபிரியங்கா சோப்ராவிற்கு சிறந்த பெண்மணிக்கான விருது\nதுரிதமாகப் பரவி வரும் டெங்குக் காய்ச்சல்\nஐக்கிய இராச்சி���த்துடன் தனியான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்த...\nநீதிபதிகளை அவதூறு செய்யும் இணையத்தளங்களுக்கு எதிராக சட்ட ...\nபிரியங்கா சோப்ராவிற்கு சிறந்த பெண்மணிக்கான விருது\nஇன்று போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வத...\nகூரிய ஆயுதத்தினால் குத்தி பெண்ணொருவர் கொலை: விஷமருந்திய க...\nசர்வதேச சந்தைகளில் நட்டத்தை எதிர்நோக்கும் பிரிட்டன்: பவுண...\nபயணச்சீட்டின்றி தனியார் பஸ்களில் பயணிப்போரிடம் தண்டப்பணம்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனுக்கான ஆணையாளரும் பதவி விலக...\nகூரிய ஆயுதத்தினால் குத்தி பெண்ணொருவர் கொலை: விஷமருந்திய க...\nசர்வதேச சந்தைகளில் நட்டத்தை எதிர்நோக்கும் பிரிட்டன்: பவுண...\nபயணச்சீட்டின்றி தனியார் பஸ்களில் பயணிப்போரிடம் தண்டப்பணம்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனுக்கான ஆணையாளரும் பதவி விலக...\nகிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த மீனவர்கள...\nவரணியில் மாணவி துஷ்பிரயோகம்: மேலும் 3 ஆசிரியர்கள் கைது\nஇரண்டு மகள்மாரை சுட்டுக்கொன்ற தாய் அமெரிக்க பொலிஸாரால் சு...\nசோமாலிய ஹோட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 14 பேர் உயிரிழ...\nவரணியில் மாணவி துஷ்பிரயோகம்: மேலும் 3 ஆசிரியர்கள் கைது\nஇரண்டு மகள்மாரை சுட்டுக்கொன்ற தாய் அமெரிக்க பொலிஸாரால் சு...\nசோமாலிய ஹோட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 14 பேர் உயிரிழ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudharavinovels.com/threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.755/", "date_download": "2020-04-07T07:02:44Z", "digest": "sha1:MUWUT27ZKAO4ESX6I53QWJNWAJEIWFRJ", "length": 68220, "nlines": 285, "source_domain": "www.sudharavinovels.com", "title": "அன்பென்ற மழையிலே!- கதை திரி | SudhaRaviNovels", "raw_content": "\nஷெண்பா அவர்கள் அடுத்த கதையுடன் நம்மை சந்திக்க வந்து விட்டார்கள். கதையை படித்துவிட்டு கருத்துக்களை கருத்து திரியில் பதியுங்கள்.\n நான் கிளம்பறேன்” என்று குரல் கொடுத்த வைஷ்ணவி, “வரேம்ப்பா” என்று, வராண்டாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தந்தையிடம் சொல்லிக்கொண்டு ஓட்டமும், நடையுமாகச் சென்றாள்.\n” என்றவர், மகள் ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டு செல்வதை, பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் சோமநாதன். கையைத் துடைத்தபடி கணவரின் எதிரில் அமர்ந்த கற்பகம், “வைஷுகிட்டப் பேசச் சொன்னேனே, பேசனீங்களா\nசெய்தித்தாளை மடித்து வைத்தவர், “கற்பகம் குழந்தைக்கு இப்போதான் இருபத்தி மூணு வயசாகுது. இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே” என்றார் இதமான குரலில். கணவரை முறைத்தவர், “நீங்க பேசறது கொஞ்சமாவது நல்லாயிருக்கா குழந்தைக்கு இப்போதான் இருபத்தி மூணு வயசாகுது. இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே” என்றார் இதமான குரலில். கணவரை முறைத்தவர், “நீங்க பேசறது கொஞ்சமாவது நல்லாயிருக்கா பொறுப்பான அப்பாவா பேசுங்க” என்றார் கடுப்புடன்.\n“இப்போ என்ன நடந்துடுச்சி, நான் பொறுப்பில்லாம போக” சோமநாதனும் குரலை உயர்த்தினார்.\n“முதல்ல சத்தத்தைக் குறைங்க. நாலு பேர் காதுல விழப்போகுது” என்றவர் எழுந்து உள்ளே செல்ல, சோமநாதனும் மனைவியின் பின்னாலேயே சென்றார்.\n“இப்போ பேசுங்க. என்ன திட்டணுமோ திட்டுங்க” என்றார் கோபத்துடன். முப்பது வருட தாம்பத்தியத்தில் மனைவியைப் பற்றி அறியாதவரா அவர் “நான் ஏன்டி உன்னைத் திட்டப் போறேன் “நான் ஏன்டி உன்னைத் திட்டப் போறேன் உன்னோட ஆதங்கம் எனக்கும் புரியுது” என்று மென்மையாகச் சொன்னார்.\nஆனாலும், கற்பகத்தின் முகம் வாடித்தான் தெரிந்தது. மனைவியின் தோளைப் பற்றி அமர வைத்தவர், “ஒரு வருஷம் போகட்டும்ன்னு சொல்றா. அவளோட விருப்பத்துக்கு விடேன். கல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போய்ட்டா, இந்தச் சலுகையெல்லாம் கிடைக்குமா” என்று தன்மையாகப் பேசினார்.\n“எப்பவும் மாமியார் மேலேயே குறை சொல்லிப் பிரயோஜனம் இல்ல. ரெண்டு கையும் சேர்ந்தா தான் சப்தம் வரும். அவள் படிச்சிட்டு இருக்கும் போதே எத்தனையோ நல்ல நல்ல வரனெல்லாம் வந்தது. வேண்டாம் வேண்டாம்ன்னு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி மறுத்தீங்க. வேலைக்குப் போகட்டும்ன்னு சொன்னீங்க. அப்புறம், ஒரு வருஷம் ஆகட்டும்ன்னு சொன்னீங்க.\nபிரமோஷனுக்குப் படிக்கிறேன்னா; பிரமோஷன் வந்ததும், ஒர்க் லோட் அதிகம் கொஞ்ச நாள் ஆகட்டும்ன்னா. அப்படி இப்படின்னு மூணு வருஷத்துக்கு மேலே ஆகிடுச்சி. இனியும், அமைதியா இருக்கறது முடியாத காரியம். அவளோட படிச்சி பொண்ணுகள்ள முக்கால்வாசி பொண்ணுங்களுக்குக் கல்யாணமாகிடுச்சி. பார்க்கறவங்கல்லாம், என்ன கற்பகம் உன் பொண்ணுக்கு வரன் எதுவும் தகையலையான்னு கேட்கும் போது, என் மனசு எவ்வளவு பாடுபடும்ன்னு யாராவது நினைக்கிறீங்களா எனக்கும் பேரன், பேத்திக் கூட கொஞ்சி விளையாடணும்ன்னு ஆசை இருக்காதா எனக்கும் பேரன், பேத்திக் கூட கொஞ்சி விளையாடணும்ன்னு ஆசை இருக்காதா எல்லோருக்கும் அவங்க அவங்க சந்தோஷம் தான் முக்கியம்.\nநான் எக்கேடு கெட்டா உங்களுக்கு என்னன்னு இருக்கீங்க” என்றவரது விழிகள் கலங்கின. “இப்போ என்ன நடந்துடுச்சின்னு கண்ணைக் கசக்கற வைஷு வரட்டும் நான் பேசிப் பார்க்கறேன்” என்றார் அவரைச் சமாதானம் செய்யும் பொருட்டு. “என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. இந்த வருஷக் கடைசியில அவளுக்கு நிச்சயத்தையாவது முடிச்சாகணும்” என்று கறாராகப் பேசினார் கற்பகம்.\n“எல்லாத்துக்கும் கடவுளைக் கூப்பிடுவ இல்ல. இதையும் அவரிடமே விடு. வயசான காலத்துல இப்படி டென்ஷன் ஆகாத. அப்புறம் பிபி வந்திடும்” என்றார் அக்கறையாக.\nகணவரை ஆழ்ந்து பார்த்தவர், “நான் வயசானவ, இவரு மார்கண்டேயன்” என்று முறுக்கலுடன் சொல்லிவிட்டு எழுந்து செல்லும் மனைவியை புன்னகையுடன் பார்த்தார்.\n‘கற்பகத்தின் வார்த்தைகளும் தவறில்லையே. வைஷ்ணவியின் வயதையொத்த, இவளுடன் படித்த பெண்கள் சிலருக்குத் திருமணமாகி குழந்தைகள் கூட இருக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்களும் அதில் அடக்கம். காலாகாலத்தில் மகளுக்குத் திருமணமாகி, பேரக் குழந்தைகளைக் கொஞ்ச வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது தானே.\nஆனால், மகள் அதைப் புரிந்து கொள்ளவில்லையே’ என்ற ஏக்கம் மனத்திற்குள் இருக்கிறது. ஆனாலும், மகளின் சிரிப்பில் தானே அவர்களது உலகமே அடங்கி இருக்கிறது. அதை உதாசீனப்படுத்த அவருக்குத் தைரியம் இல்லாததாலேயே, இருவருக்கும் இடையில் மத்தளமாகப் பாடுபடுகிறார் அவர்.\n‘வைஷு வந்ததும் பேசிப் பார்ப்போம். எடுத்துச் சொன்னால் நிச்சயம் புரிந்து கொள்வாள்’ என்ற நம்பிக்கையுடன் தனது வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தார்.\nஅழைப்பு மணிய���ன் ஓசை கேட்க, கதவைத் திறந்த சோமநாதன், “அடடே ராஜேஷ் வாப்பா” என்று மைத்துனரின் மகனை அன்புடன் வரவேற்றார்.\n ஆஃபிஸ் போயிருப்பீங்கன்னு நினைச்சேன்” என்றபடி உள்ளே வந்தான் ராஜேஷ்.\n“ஆஃபிஸ் டூர் போய்ட்டு நேத்து நைட் தான் வந்தேன். இன்னைக்கு லீவ் போட்டாச்சு” என்றார்.\n மேல் வீட்டம்மாவுக்கு ஏதோ ஸ்வீட் செய்யக் கத்துக் கொடுக்கறேன்னு, உன் அத்தை சொன்னாங்களாம். அதுக்காக அவங்க வீட்டுக்குப் போயிருக்காங்க” என்றவர் வந்தவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.\n” என்று வாங்கிக் கொண்டவன், “அத்தை எப்போலயிருந்து இந்த வேலையெல்லாம் ஆரம்பிச்சாங்க\n ஆஃபிஸ்ல ப்ரமோஷன் வந்திருக்குன்னு, உன் அத்தைக்கு ஆண்ட்ராய்ட் போன் வாங்கிக் கொடுத்தா வைஷு அதிலிருந்து யூ - ட்யூப்ல ரெசிபிஸ் பார்க்கறது, கை வேலைகள் என்று பார்த்து மேல் வீட்டு அம்மாவோட டிஸ்கஷன்லாம் நடக்கும்” என்றார் சோமநாதன்.\n“இண்ட்ரஸ்டிங்” என்றான் அவன் வியப்புடன்.\n“அதுமட்டுமில்ல, சங்கமம் -ன்னு ஒரு யூ- ட்யூப் சேனல் துவங்கி இருக்காங்க. அதுல கிட்டதட்ட ஆயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்காங்கப்பா” என்றார் அவர் பெருமிதத்துடன்.\n எத்தனை முறை போன் செய்திருக்கேன். அத்தை, ஒரு முறைகூட இதைப் பத்திச் சொல்லவே இல்லயே” என்று சிறு ஆதங்கத்துடன் கேட்டான் ராஜேஷ்.\n“சில பெண்கள் இருக்காங்களே, எனக்கு இது தெரியும்ன்னு தானா சொல்லிக்க மாட்டாங்க. யாராவது கண்டுபிடிச்சிச் சிலாகிச்சாலும், ஒரு சிரிப்போட நகர்ந்திடுவாங்க. உன் அத்தை அந்த டைப்” என்றார் அவர்.\n“அத்தை, வெரி டேலண்டட். நம்ம வைஷுவும் அதனால் தான் மாமா இவ்ளோ இண்டலெக்சுவலா இருக்கா” என்று மனதாரப் பாராட்டினான்.\n“ம்ம், கடைசில நீயும் உன் மாமாவை இந்த லிஸ்ட்ல சேர்க்கல” என்று அவர் போலியாக பெருமூச்சு விட, “அவங்களோட ஊக்குவிப்புச் சக்தியே நீங்க தானே மாமா” என்று பெரிய ஐஸ்கட்டியைத் தூக்கி அவரது தலையில் வைத்தான்.\n“போதும்டா மாப்பிள்ளை. உன் மாமாவுக்கு ஏற்கெனவே சைனஸ் பிரச்சனை இருக்கு” என்று அவர் தீவிர பாவனையுடன் சொல்ல, ராஜேஷ் வாய்விட்டு நகைத்தான்.\n“சிரிச்சாலும், நான் சொன்னது உண்மை மாமா” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது. “உன் அத்தை வந்தாச்சு” என்றபடி சோமநாதன் எழ முயல, நீங்க இருங்க மாமா” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது. “உன் அத்தை வந்தாச்சு” என்றபடி சோமநாதன் எழ முயல, நீங்க இருங்க மாமா” என்று ராஜேஷ் எழுந்து சென்றான். கதவைத் திறந்ததும், “ஹலோ அத்தை” என்று ராஜேஷ் எழுந்து சென்றான். கதவைத் திறந்ததும், “ஹலோ அத்தை எப்படி இருக்கீங்க” என்று புன்னகையுடன் விசாரித்தவனைக் கண்ட கற்பகத்தின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.\n ரெண்டு நாளைக்கு முன்ன பேசும்போது கூட, வரேன்னு சொல்லவே இல்லயே” என்று உரிமையுடன் அண்ணன் மகனிடம் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்.\n நம்ம ஜனனியோட வளைகாப்புக்கு, அப்பாவும், அம்மாவும் உங்களை அழைக்க வரேன்னு சொன்னப்போ, அதெல்லாம் வேணாம். நம்ம வீட்டு விசேஷத்துக்கு எதுக்கு அழைப்புன்னு சொன்னீங்களாம். இருந்தாலும், நேர்ல போய் அழைக்கறது தான் மரியாதைன்னு, அம்மா ஒரே புலம்பல். சரி கிளம்பி வரலாம்ன்னு இருந்த நேரத்துல பாட்டிக்குக் கொஞ்சம் உடம்புக்கு முடியல. அதான், நான் மட்டும் கிளம்பி வந்திருக்கேன்” என்றார் விவரமாக.\n“பாட்டிக்கு இப்போ எப்படி இருக்கு” என்று அவர் விசாரிக்க, பேச்சு அப்படி இப்படிச் சுழன்று வைஷ்ணவியிடம் வந்து நின்றது. மகளைப் பற்றிக் கேட்டதுமே கற்பகம் தனது புலம்பலைத் துவங்க, சோமநாதன் மௌனமாக அமர்ந்திருந்தார்.\nஅனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவன், “நீங்க மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க அத்தை அவளுக்குன்னு சில இலட்சியங்கள் வச்சிருப்பா இல்லயா அவளுக்குன்னு சில இலட்சியங்கள் வச்சிருப்பா இல்லயா\n பெத்தவங்க சந்தோஷத்தைவிட, இலட்சியம் பெருசா இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னயே, உங்க ரெண்டு பேருக்கும் பேசி முடிச்சிடலாம்ன்னு நானும், உன் அம்மாவும் நினைச்சோம். ஆனா, ரெண்டும் பேரும் எங்களுக்கு அந்த நினைப்பே இல்ல. சொந்தத்துல கல்யாணமெல்லாம் செய்யக் கூடாதுன்னு ஒரேடியா மறுத்துட்டீங்க. இல்லன்னா, ஹரிணிக்கும், ஜனனிக்கும் கல்யாணத்தை முடிச்சக் கையோட உங்களுக்கும் முடிச்சிருக்கலாம்” என்று அவர் பேச்சோடு பேச்சாகத் தனது ஆதங்கத்தை வெளியிட, ராஜேஷ் சங்கடத்துடன் நெளிந்தான்.\n“கற்பகம், முடிஞ்ச கதையை விடு. அவங்க ரெண்டு பேரும் சின்னக் குழந்தைகள் இல்ல. நீ லஞ்ச் ரெடி பண்ணு” என்றார் பேச்சை மாற்றும் விதமாக.\n“ஆமாம். நான் ஒருத்தி தேவையில்லாம பேசிக்கிட்டு” என்றவர் எழு��்து அடுப்படிக்குச் சென்றார்.\nசோமநாதனுடன் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தவன், “அத்தை” என்றபடி அவரருகில் வந்து நின்றார். “என்னப்பா” என்றபடி அவரருகில் வந்து நின்றார். “என்னப்பா தண்ணி வேணுமா\n” என்றவன் அவரது கரத்தைப் பற்றி, “சாரி அத்தை உங்க மனசுல இருக்க ஆசை எனக்குப் புரியுது. ஹரிணி, ஜனனி மாதிரி வைஷுவும் என்னோட சேர்ந்து வளர்ந்தவ. அவளை எப்படி…” என்றவன் வாக்கியத்தை முடிக்க முடியாமல் தடுமாறினான்.\nதனது பேச்சால் தான் அவனுக்கு இந்தச் சங்கடம் என்று உணர்ந்த கற்பகம், “ராஜேஷ் நான் என்னோட ஆசையைப் பெரிசா நினைசேனே தவிர, இந்தக் கோணத்துல யோசிக்கவே இல்ல” என்றார் வருத்தத்துடன்.\n வைஷுவுக்கு, என்னைவிட நல்ல மாப்பிள்ளை கிடைப்பான். நீங்க கவலையேபடாதீங்க. அவளையும், வளைகாப்புக்குக் கூட்டிட்டு வாங்க. எல்லோரும் சேர்ந்திருந்து ரொம்ப நாள் ஆகிடுச்சி” என்றான் அன்புடன்.\n“ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு, ஊருக்குப் போய் வரலாம்ன்னா, அவள் கேட்டா தானே. ஆபிஸ்லயிருந்து வந்ததும் நீயே சொல்லு” என்றார் அவர்.\n“ம்ம், நிறைய பேரைக் கூப்பிட வேண்டி இருக்கு அத்தை நான் உடனே கிளம்பியிருப்பேன். நீங்க மனசு கஷ்டப்படுவீங்கன்னு தான் லஞ்ச் முடிச்சிட்டுக் கிளம்ப நினைச்சேன்” என்றான்.\nஅவனது நிலையை உணர்ந்தவராக, “புரியுது ராஜேஷ். அடுத்த முறையாவது ரெண்டு நாள் தங்கறது போல சாவகாசமா வா” என்று அரைமனத்துடன் சம்மதித்தார்.\n வைஷுக்குப் போன் செய்து பேசறேன்” என்றான். “பேசு பேசு. உன் பேச்சையாவது கேட்கறாளான்னு பார்க்கலாம்” என்று சிரிப்புடன் தனது வேலையில் மும்முரமானார் கற்பகம்.\nவளைகாப்பு அழைப்பிதழில் பார்வையை ஓட்டியபடி, மொறுமொறுவென்று பொன்னிறத்திலிருந்த வடையை, சட்னியில் தோய்த்து வாயில் இட்டுக் கொண்டாள் வைஷ்ணவி. “இப்போதான் கல்யாணம் ஆனது போலயிருக்கு. அதுக்குள்ள, ஒரு வருஷம் ஆகப்போகுதும்மா” என்று சிரிப்புடன் சொன்னாள்.\n“ம்ம், காலம் யாருக்காகவும் நிக்கிறதில்ல” என்ற கற்பகம், “அவள் உன்னைவிட ரெண்டு வயசு சின்னவ” என்றார் அழுத்தமான குரலில். வடையை மென்றபடி ஓரக்கண்ணால் அம்மாவைப் பார்த்தவள், தந்தையைத் திரும்பிப் பார்த்தாள்.\nஅவரும், மகளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். தந்தையும், தாயும் கூட்டணி அமைத்துவிட்டனர் என்று உணர்ந்துகொண்டவள், அன்னையின் பக்கமாகத் திரும்பினாள்.\n எல்லோரும் இருபது வயசுல கல்யாணம் செய்து, இருபத்தோரு வயசுல குழந்தை பெத்துக்கணும்ன்னு எந்தக் கட்டாயமும் இல்ல. கல்யாணம் தான் ஒரு பொண்ணோட வாழ்க்கையை முழுமையாக்குதுன்னு இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பாடாதீங்க ப்ளீஸ்” என்றவளை முறைத்துப் பார்த்தார் கற்பகம்.\n“இப்போ முடிவா என்ன சொல்ற” என்று கேட்ட மனைவியின் கரத்தைப் பற்றினார் சோமநாதன்.\n‘நான் பேசிக்கொள்கிறேன்’ என்பதைப் போல ஒரு பார்வையை வீசியவர், மகளிடம் திரும்பினார். “வைஷும்மா உன்னோட இலட்சியம் உனக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பெத்தவங்களா, எங்களுக்கும் சில கடமைகள் இருக்குமா” என்றார் பொறுமையுடன்.\n“நீங்க சொல்றது எனக்குப் புரியுதுப்பா ஆனா, நான் இன்னும் அந்த மைண்ட் செட்டுக்கு வரல. எனக்குன்னு விருப்பு வெறுப்பு இருக்கு. நேத்து வரைக்கும் யாருன்னே தெரியாதவன் கையால தாலியைக் கட்டிக்கிட்டு அவனையும், அவன் குடும்பத்தையும் சகிச்சிட்டு, எல்லோருடனும் அட்ஜஸ்ட் பண்ணி, விட்டுக் கொடுத்துக்கிட்டு, பிடிக்கலனாலும் அவங்ககிட்டப் போலியா பழகன்னு என்னால வாழ முடியாதுப்பா ஆனா, நான் இன்னும் அந்த மைண்ட் செட்டுக்கு வரல. எனக்குன்னு விருப்பு வெறுப்பு இருக்கு. நேத்து வரைக்கும் யாருன்னே தெரியாதவன் கையால தாலியைக் கட்டிக்கிட்டு அவனையும், அவன் குடும்பத்தையும் சகிச்சிட்டு, எல்லோருடனும் அட்ஜஸ்ட் பண்ணி, விட்டுக் கொடுத்துக்கிட்டு, பிடிக்கலனாலும் அவங்ககிட்டப் போலியா பழகன்னு என்னால வாழ முடியாதுப்பா புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்” என்றாள் சற்றே எரிச்சலுடன்.\n நீ ஏன்டா இப்படி மனசைக் குழப்பிக்கிற உன் பாட்டியெல்லாம் கூட விட்டுடு, உன் அம்மாவை எடுத்துக்கோ. உன் அத்தை, சித்திகளை எடுத்துக்க எல்லோருமே தெரியாத ஒரு ஆணைத் தான் கல்யாணம் செய்து இன்னைக்கு வரைக்கும் சந்தோஷமா இருக்காங்க. இத்தனைக்கும், இவங்களெல்லாம் உன் அளவுக்குப் படிக்கல. உனக்கு இருக்க எக்ஸ்போஷர் அவங்களுக்குக் கிடையாது. நீ மட்டும் இல்ல வைஷு, ஆண்களும் இப்போ எவ்வளவோ விட்டுக்கொடுத்து, புரிஞ்சிகிட்டு நடந்துக்கறாங்க. எங்க காலத்திலாவது எங்க வீட்டுப் பெரியவங்களுக்குப் பயந்துகிட்டு நாங்க வீட்டம்மா பேச்சு சரியா இருந்தாலும், அதை ஏத்துக்க முடியாத சூழல்ல இருந்தோம். இன்னைக்குக் காலகட்டத்துல பேரண்ட்ஸே அதை ஆதரிக்கத் தான் செய்றாங்க. இவ்வளவு ஏன் நம்ம ஹரிணி, ஜனனியோட மாமியாருங்களையே எடுத்துக்கோ. என் அம்மாவை விட, எனக்கு என் மாமியார் தான் மாமா ஃபுல் சப்போர்ட்ன்னு ரெண்டு பேருமே பெருமையா சொல்றாங்க. எல்லாமே நாம எடுத்துக்கற விதத்துல தான் கண்ணா இருக்கு. கடமையேன்னு நினைச்சா எல்லாமே சுமை தான். அதையே விருப்பத்தோட செய்து பாரு, நிச்சயமா சந்தோஷத்தைக் கொடுக்கும். விட்டுக் கொடுக்கற யாரும், கெட்டுப் போகறது இல்லம்மா. அது தப்பான விஷயமும் இல்ல. நம்முடைய வாழ்க்கையைத் திகட்டத் திகட்ட அனுபவிச்சிடணும். எப்பவும் வேலை, மதிப்பு, மரியாதைன்னு அது பின்னாலேயே ஓடக்கூடாது. வாழ்க்கை சுலபமா இருக்கணுமே தவிர, சுமையா மாறக்கூடாது. உன்னோட இலட்சியங்களை மதிக்கிற கணவன் உனக்கு வரலாம். உன்னைவிட, அவனுக்கு உன் மேல அக்கறை இருக்கலாம். நீ பாசத்தைக் காட்டினா, திரும்ப உனக்கு அந்தப் பாசம் தான் கிடைக்கும். வாழ்க்கைங்கறது கண்ணாடி மாதிரி. நாம கொடுக்கறதைத் தான் திரும்ப வாங்கிக்குவோம்” என்றார் நிதானமாக.\nஎதுவும் பேசாமல் மௌனமாக தந்தையின் வார்த்தைகளை மனத்திற்குள் ஏற்றிக் கொண்டிருந்தாள். பாசமான பெற்றோர், அன்பான உறவுகள் அவளைச் சுற்றிலும் இருந்தாலும், தனது நெருங்கிய நட்பு வட்டத்தில் பேச, பகிரப்படும் கருத்துக்களும், செய்திகளும் அவளுக்கு உவப்பானதாக இல்லை. திருமணத்தின் மீது வெறுப்பைப் படரச் செய்திருந்தன.\nஅவளது அலுவலகத்திலேயே அவள் அன்றாடம் காணும், அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள் வகையறா காதல்கள், ஒரே வாரத்தில் திசைக்கு ஒன்றாக பிய்த்துக் கொண்டு போன சம்பவங்களும், தனிப்பெருங்காதலால் இணைந்து வாழும் இணையர்களின் காதல்கள் நடுத்தெருவில் சந்திச் சிரித்த நிகழ்வுகளையும் அவள் அறியாததா\nதந்தை சொல்வதைப் போல, தன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறவன், என்மீது உயிரையே வைக்கலாம். அது ஒரு நம்பிக்கை மட்டுமே. அவனது கடந்த காலம் தனக்குத் தேவையற்றது என்று தன்னால் இருக்க முடியாது என்று திடமான எண்ணம் கொண்டிருந்தாள்.\nதிருமணத்தின் மீதான நம்பிக்கையை இழந்திருந்தவளுக்கு, தந்தை கூறியதைக் கேட்டதும் தலை சுற்றியது. ஒரு முடிவிற்கு வர முடியாமல், மௌனத்தைத் தத்தெடுத்திருந்தாள்.\nமகளின் தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்த கற்பகம், “வேலை வேலைன்னு கால்ல சக்கரத்தைக் கட்டிக்கிட்டு ஓடாதே வைஷு. வேலை முக்கியம் தான். ஆனா, வேலைதான் எல்லாமேன்னு இருந்தா, வண்டி மாடு மாதிரி ஆகிடுவ. இப்போ நாங்க இருக்கோம். உன் விருப்பப்படி இருக்கற. இன்னும் பத்து வருஷம் கழிச்சிப் பார்த்தா, ஆரம்பிச்ச இடத்திலேயே வந்து நிற்ப” என்று எடுத்துச் சொன்னார் கற்பகம்.\nஆயாசத்துடன் நிமிர்ந்தவள், “இப்போ, என்னை என்னம்மா செய்யச் சொல்றீங்க” என்று சலிப்புடன் கேட்டாள்.\n“நாம இந்த உலகத்துக்கு வரும்போது தனியா தான் வரோம். போகும் போதும் அப்படியே தான் போகப் போறோம். ஆனா, இடைப்பட்ட வாழ்க்கைல நமக்குன்னு வர்ற சொந்தத்தை, சந்தோஷத்தை, பொறுப்பையெல்லாம் உதறித் தள்ளக் கூடாது கண்ணம்மா ஒரு நேரம் இல்லனாலும், ஒரு நேரத்துக்கு எல்லோருடைய ஆதரவும், அன்பும் நமக்குத் தேவைப்படும். பத்து நாள் லீவ் போடு. ஊருக்குப் போவோம். உனக்கும் ஒரு மாற்றமா இருக்கும். மனசும் தெளியும்” என்றார் கற்பகம் ஆதூரத்துடன்.\nயோசித்தவளிடம், “பத்து நாள் இல்லனாலும், ஒரு வாரமாவது போய் வரலாம் கண்ணா” என்று அன்புடன் சொன்னார் சோமநாதன்.\nதந்தையையும், தாயையும் மாறி மாறிப் பார்த்தாள். அவர்களது கண்களில் தெரிந்த ஆர்வத்தையும், ஆவலையும் கண்டவளுக்கு மறுக்க மனம் வரவில்லை. அரைமனத்துடன் தலையை அசைத்தவள், “சரிப்பா போகலாம்” என்றாள்.\nபெரியவர்கள் இருவரும் சந்தோஷத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அங்கே சென்றபின், தன் வயதொத்த பெண்களிடம் பேசிப் பழகினால், அவளும் சற்று மாறுவாள் என்ற நம்பிக்கை கற்பகத்திற்கு உண்டானது. படிப்பு, படிப்பு என்றிருந்தவளை, விடுமுறை நாட்களில் பத்து நாளைக்காவது சொந்த பந்தத்துடன் பழக வைத்திருக்க வேண்டும் என்று இப்போது அவருக்குத் தோன்றியது.\n“கடைசி நேரத்துல, இவ இப்படித் தான் ஏதாவது செய்வான்னு எனக்கு அப்பவே தெரியும்” கணவரிடம் எரிச்சலுடன் பொருமிக் கொண்டிருந்தார் கற்பகம்.\n அவளோட வேலை அப்படி. அவளும் தான் வர ஆசையா இருந்தா. என்ன செய்யறது” என்ற கணவரை முறைத்தார்.\n“இப்படியே சப்பக்கட்டு கட்டிட்டிருங்க. அப்புறம் நான் சொல்றதை அவள் எப்படி மதிப்பா” என்றவரது முகம் கடுகடுவென இருந்தது.\n“திரும்பத் திரும்பப் புலம்பிட்டு இருக்காதே. ரெண்டு நாள்ல வந்திடுறேன்னு சொல்லியிருக்காயில்ல. வந்திடுவா. வரலன்னா, நானே அவளைக் கேட்கறே��்” என்றார் சற்றுக் காட்டமாக.\n அப்படியே கேட்டுட்டாலும்” என்று நொடித்துக் கொண்டவர், “கேட்கற லட்சணம் எனக்குத் தெரியாதாக்கும்” என்று முணுமுணுத்துக் கொண்டார்.\n“சரி சரி. முகத்தைக் கொஞ்சம் சிரிச்சது போல வச்சிக்க. பத்து நிமிஷத்துல வீடு வந்திடும்” என்றார் சோமநாதன்.\n“ம்ம் தெரியும்” என்றார் மிடுக்காக. டாக்ஸி வந்து நிற்கும் சப்தம் கேட்டு வெளியே வந்த வளர்மதி, “வாங்க அண்ணே” என்று முகம் கொள்ளா சிரிப்புடன் வாய் நிறைய அழைத்தார்.\n” என்று காரிலிருந்து இறங்கியவரை, “கற்பகம் வாவா. அண்ணன் வீட்டுக்கு வர இப்போதான் உனக்கு வழி தெரிந்ததா” என்று உரிமையுடன் கேட்டார் வளர்மதி.\n” என்று விசாரித்த சோமு, எதிர்கொண்டு அழைத்த மைத்துனரிடம் பேசச் செல்ல, வளர்மதி நாத்தனாரை உள்ளே அழைத்துச் சென்றார்.\nவளர்மதி, கற்பகத்தின் அண்ணன் மனைவி. மாமியார் இல்லாத குடும்பத்தைத் தனது குடும்பமாகவும், கணவனின் தம்பி, தங்கைகளைத் தனது உடன்பிறந்தவர்களாகவும் வரித்துக் கொண்டவர். இருவரும் அண்ணன் மனைவி, நாத்தனார் என்ற பாகுபாடில்லாமல் தோழிகளைப் போல உறவாடிக் கொள்வர்.\n” என்றழைத்தபடி வந்த ஹரிணி, “என்னத்த இந்த முறையும் டிமிக்கிக் கொடுத்துட்டாளா வைஷு” என்று கேட்டாள் சிரிப்புடன்.\n“நாளன்னைக்கு வந்திடுவா ஹரிணி. அவசரமா அவங்க ஹெட் ஆஃபிஸ்லயிருந்து மெயில் வந்தது. இவள் போனாதான் விஷயம் ஈஸியா முடியும்ன்னு இவளை அனுப்பியிருக்காங்க” என்ற கற்பகத்தின் முகத்தில் அவ்வளவு பெருமை.\nமைத்துனருடன் பேசிக்கொண்டிருந்த சோமநாதன் கிண்டலான ஒரு பார்வையை மனைவியின் பக்கம் வீசினார். இதைப் போல எவ்வளவு முறை பார்த்திருப்பேன் என்று கற்பகமும் பார்வையாலேயே சொல்லாமல் சொன்னார்.\nஉறவுகளைப் பார்த்தச் சந்தோஷத்தில் கற்பகம், மகளைப் பற்றிய கவலையைச் சற்றுநேரம் மறந்தார். ராஜேஷிற்கு ஒரு வரன் அமைந்திருப்பதாகவும், வளைகாப்பு முடிந்த மறுநாள் அனைவரும் சென்று பார்த்துவிட்டு வருவதென்றும் முடிவானது.\nஇரவு ஹரிணியும், ஜனனியும் வாட்ஸ் ஆப் கான்ஃப்ரன்ஸ் காலில், வைஷ்ணவியை பிடிபிடியென பிடித்துக் கொண்டனர்.\n வராம ஏமாத்தலாம்ன்னு நினைக்காதே. அப்புறம் உன்கிட்டப் பேச்சே வச்சிக்க மாட்டேன். சொல்லிட்டேன்” என்று கடுப்புடன் சொன்ன ஜனனியை, சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது வைஷ்ணவிக்கு.\n“கண்டிப்பா நாளன்னைக்கு வந்திடுவேன். ராஜேஷுக்குப் பெண் பார்க்கப் போறதா அம்மா சொன்னாங்களே. அதுக்காகவே வருவேன்” என்றாள் சிரிப்புடன்.\n“வா வா. அண்ணனை ஒரு வழி பண்ணுவோம். அண்ணனைச் சமாளிக்க நீதான் கரெக்ட்டான ஆள்” என்றாள் ஹரிணி.\n இவதான் நம்ம அண்ணியா வருவான்னு, நான் என் வீட்டுக்காரர்கிட்டக் கூடச் சொல்லிட்டு இருந்தேன். கடைசில இதுங்க ரெண்டும் சேர்ந்து எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்தாங்க” என்று அலுப்பும் சலிப்புமாகச் சொன்னாள் ஜனனி.\nஅவளது வார்தைகள் வைஷ்ணவிக்குச் சிறு சங்கடத்தை உண்டாக்கினாலும், சட்டெனச் சமாளித்துக் கொண்டாள். “ம்ம், இவ அண்ணியா வந்தா இங்கேயே டேரா போட்டு வேலை வாங்கலாம்ன்னு நினைச்சிருப்ப. அதுக்கு நாங்க இடம் கொடுக்கல இல்ல” என்று கிண்டலாகச் சொன்னாள்.\n“ஆமாமாம். நீ அப்படியே வேலை செய்துட்டாலும்… எங்களுக்குத் தெரியாதா உன்னை நீ வேணா பாரு, ரெண்டு மாமியார். நாலு நாத்தனார் இருக்க வீட்ல தான் உனக்கு மாப்பிள்ளை அமையப் போகுது” என்றாள் ஜனனி.\n“அது சரி. நான் பார்த்து ஓகே சொன்னா தான் எங்க அப்பா கல்யாணத்துக்கு ஒத்துப்பார்” என்றாள் அவளும் விடாமல்.\n“ஏற்கெனவே, என் ராஜகுமாரிக்கு ஏத்த ராஜகுமாரன் எங்கிருந்தாலும் வருவான்னு சொல்லிட்டு இருக்கார் மாமா. ஆக மொத்தத்தில் இவங்க ராஜ குமாரன் இல்ல, இவளுக்கு கூஜா தூக்கற ஆளைத் தான் பார்ப்பாங்க” என்றாள் ஹரிணி கிண்டலாக.\n“நியாயமான விஷயத்துக்கு கூஜா தூக்கினா தப்பில்ல” என்றாள் வைஷ்ணவி வீராப்புடன்.\n“எல்லோருக்கும் ஒரே விஷயம் நியாயமா படுமா என்ன” என்ற ஜனனியை முறைத்தாள்.\n“முறைக்காதே. உண்மையைச் சொல்றேன்” என்றாள் ஜனனி. சில நொடிகள் அமைதியாக இருந்த வைஷு, “உண்மையைச் சொல்லணும்னா, எனக்குக் கல்யாணம் செய்துக்கறதுல இப்போதைக்கு விருப்பம் இல்ல” என்றாள்.\n இன்னும் எவ்வளவு நாளைக்கு இதையே சொல்வ எல்லாமே நம்ம விருப்பத்துக்கு நடக்கும்ன்னு எதிர்பார்க்க முடியாதில்ல” என்றாள் ஹரிணி.\n“அதனால தான் நான் எந்த எதிர்பார்ப்பும் வச்சிக்கல” என்றாள் மென்குரலில்.\n“மனசு இருக்கில்ல… அது நிலையா எப்பவும் இருக்காது. உனக்குப் பிடிக்கறது போல ஒரு ஆளைப் பார்க்கற வரை, நீ இப்படித் தான் பேசிட்டு இருப்ப. சீக்கிரமே அப்படி ஒருத்தன் உன் கண் முன்னால வந்து நிற்கட்டும்” என்றாள் ஹரிணி சிரிப��புடன்.\n“தேவதைகள் ததாஸ்து சொன்னது உனக்குக் கேட்கலாயா வைஷு” என்ற ஜனனியைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.\nரொம்ப ஆவலோடு காத்திருக்கேன் வைஷூவின் ஜோடிக்காக.. இப்ப உள்ள நிறைய பெண்களுக்கு கல்யாணம் பண்ணிக்கிறதே பெரிய சவால். எவ்வளவோ சாதிச்சாலும் என்னவோ கல்யாணமட்டும் ஆயுதண்டனையா தெரியுது.. காலம் எவ்வளவோ மாறிடுச்சு.. பார்ப்போவைஷூவோட மனசை மாத்த யாரும் வராபோகப்போறாங்க கல்யாணமட்டும் ஆயுதண்டனையா தெரியுது.. காலம் எவ்வளவோ மாறிடுச்சு.. பார்ப்போவைஷூவோட மனசை மாத்த யாரும் வராபோகப்போறாங்க\nபோனைத் துண்டித்துவிட்டு படுக்கையில் சாய்ந்த வைஷ்ணவிக்கு ஏதேதோ எண்ணத்தால் மனம் குழம்பித் தவித்தது.\nகல்லூரியை முடிக்கும் வரை, அவளுக்குள் பெரிதாக எந்தக் கல்யாணக் கனவுகளும் இல்லாவிட்டாலும், உடன் படித்தத் தோழிகளின் திருமணம் அதனால் விளைந்த பேச்சு என்று அவளுக்குள்ளும் வண்ணக் கனவுகள் மின்னத் தான் செய்தன. அவள் இறுதியாண்டை முடித்தபோது, அவளுடன் தோழிகளில் நால்வருக்குத் திருமணம் முடிந்திருந்தது. அவர்களில் ஒருத்தி குடும்பச் சாகரத்தில் உண்டான சூறாவளிகளில் சிக்குண்டு உறவுச் சிக்கலில் தவிப்பதையும், மற்ற இருவரில் ஒருத்தி கணவனைப் பிரிந்து விட்டதையும் அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. மூவருமே மிகவும் தெளிவாகச் சிந்திக்கக் கூடியவர்கள். தைரியமாக சூழ்நிலையைக் கையாளும் திறமை கொண்டவர்கள். கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்தவர்கள். ‘அவர்களுக்கா இந்நிலை’ என்று ஆச்சரியத்துடன் சிறு தடுமாற்றமும் ஏற்பட்டது.\nகற்பகம், அவளுடைய கல்யாணப் பேச்சை எடுத்த போதெல்லாம், ஏதோ ஒரு அவஸ்தை மனத்தில் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. இயல்பாகவே படிப்பில் படுசுட்டியாக இருந்தவள் மேற்கொண்டு படிக்கப் போகிறேன் என்றதும், சோமநாதனும் மறுபேச்சில்லாமல் சம்மதித்தார்.\nதிருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் மகளிடம் தெரியும் மாறுதலை, கற்பகம் கவனித்துக் கொண்டே இருந்தார்.\n எவனையாவது லவ் பண்றியா என்ன அப்படியிருந்தா சொல்லு, பேசி முடிச்சிடறோம்” என்ற அன்னையை முறைத்தவள், “பொண்ணுகிட்டப் பேசறது போலப் பேசும்மா” என்றாள் எரிச்சலுடன்.\n‘இவள், காதல் கீதல் என்று வந்து நின்றால், தனது அண்ணன், அண்ணியின் முகத்தில் விழிக்க முடியாமல் போய்விடுமோ’ என��ற அச்சத்தில் இருந்தவருக்கு, மகளின் பேச்சு பெரும் ஆறுதலாக இருந்தது.\nதனது அண்ணன் வீட்டிலும், பெண்கள் இருவரையும் திருமணம் செய்து கொடுத்த பின்பே மகனின் திருமணத்தை முடிக்க இருந்ததால், அதுவரை வைஷு படிக்கட்டும் என்று சொல்லிவிட்டதால் அவரும் அமைதியாக இருந்தார்.\nஹரிணியின் திருமணம் முடியும் வரை தன்னை, ராஜேஷிற்குத் திருமணம் செய்து வைக்கும் எண்ணம் இரு குடும்பத்தினருக்கும் இருப்பதை அவர்கள் இருவருமே அறியவில்லை.\nதிருமணம் முடிந்த மறுநாள், ஹரிணியின் புகுந்த வீட்டினர், ‘தங்கள் உறவில் இருந்த பெண்ணை, ராஜேஷிற்குப் பேசலாமா\nதயாளனும் உடனே எப்படி முடியாது என்று சொல்வதென சமாளிப்பாகச் சிரித்து மழுப்ப, ‘என் நாத்தனார் பொண்ணு வைஷுவை, ராஜேஷுக்குப் பேசியிருக்கோம் சம்மந்தி. வீட்டுப் பெரியவங்களோட விருப்பம் அதான். அவங்க இல்லனாலும், அவங்களோட விருப்பத்தை நிராகரிக்க முடியாதில்லயா” என்று பளிச்சென சொல்லிவிட்டார் வளர்மதி.\nபெரியவர்கள் அத்துடன் அந்தப் பேச்சை விட்டுவிட்டனர். ஆனால், ராஜேஷ், வைஷுவிற்கு மட்டுமல்ல, அந்த வீட்டுப் பெண்கள் இருவருக்குமே அப்போது தான் விஷயம் தெரிந்தது.\nஹரிணி அருகிலிருந்த வைஷுவை, “அடி அண்ணி என்கிட்டச் சொல்லவே இல்லயே நீ என்கிட்டச் சொல்லவே இல்லயே நீ” என்று அவளை அணைத்துக் கொள்ள, “ஹப்பா” என்று அவளை அணைத்துக் கொள்ள, “ஹப்பா அக்கா நீ எப்போ வேணாலும், எத்தனை நாள் வேணும்னாலும் அம்மா வீட்டுக்கு வந்து டேரா போட்டுக்கலாம். நம்ம வைஷு தானே அண்ணி அக்கா நீ எப்போ வேணாலும், எத்தனை நாள் வேணும்னாலும் அம்மா வீட்டுக்கு வந்து டேரா போட்டுக்கலாம். நம்ம வைஷு தானே அண்ணி\n“ஆமாம். நான் மட்டும் அம்மா வீட்டுக்கு வருவேன் நீ வரமாட்ட பாரு” என்று நறுக்கென தங்கையின் கரத்தைக் கிள்ளினாள்.\n இந்த அக்காவைப் பாருங்க என்னைக் கிள்றா” என்று தனது அத்தானிடம் அவள் குற்றப்பத்திரிகை வாசிக்க, “சும்மா இருடி” என்று தனது அத்தானிடம் அவள் குற்றப்பத்திரிகை வாசிக்க, “சும்மா இருடி” தங்கையின் கையைப் பிடித்து இழுத்தாள் ஹரிணி.\nஇவர்களது சந்தோஷக் கலாட்டாவில் கலந்து கொள்ளாமல் தீவிர யோசனையில் இருந்த வைஷு, நிமிர்ந்து ராஜேஷைப் பார்த்தாள்.\nஅவனோ, தனது தந்தையிடம் எதைப் பற்றியோ தீவிர பாவனையுடன் பேசிக்கொண்டிருந்தான். அன்னையையும், தந்தையையு��் அவளது விழிகள் தேடின. அனைவருமே அங்கேயே தான் இருந்தனர். ஆனால், இப்போது யாரிடமும் தனிமையில் பேச முடியாத சூழ்நிலை. வேறு வழியில்லாமல் தனக்கான நேரத்திற்காகக் காத்திருந்தாள். ஆனால், அன்று அவளுக்கு அந்தத் தனிமை கிடைக்கவே இல்லை.\nஹரிணியை பெங்களூருவில் இருந்த மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போதும் கற்பகத்தையும், அவரது கணவரையும் உடன் சென்று வரச்சொல்ல, வைஷுவிற்கு ஏமாற்றமாக இருந்தது. தன் மனத்தில் ராஜேஷின் மீது இருப்பது பாசம் தானே தவிர, நேசம் அல்ல என்று பெற்றவர்களிடம் சொல்லிவிட வேண்டும் என்ற வேகம் எழ தங்களது அறைக்குச் சென்றாள்.\n உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றாள். “என்னடி சீக்கிரம் சொல்லு” என்றபடி தனது உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தார். அவள் வாயைத் திறப்பதற்குள் அங்கே வந்த வளர்மதி, “வைஷு இங்கேயா இருக்க. உன்னை ஹரிணி கூப்பிடுறா பாரு” என்றவர் நாத்தனாரிடம் ஏதோ பேசத் துவங்க, ‘இனி இது சரிபடாது’ என்று எண்ணியவளாக வெளியே சென்றாள்.\nதந்தையைத் தேடினாள். அவர் வெளியே காரைத் துடைத்தபடி அந்த வீட்டுச் சம்மந்தியுடன் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார். ஏமாற்றத்துடன் பெருமூச்சு விட்டவள் உள்ளே செல்லத் திரும்ப, பின்னாலிருந்த சமையல் பாத்திரங்களைக் கவனிக்காமல் இடித்துக்கொண்டு தடுமாறியவளை பின்னாலிருந்து பற்றி நிறுத்தினான் ராஜேஷ். “ஹேய் பார்த்து. என்ன கனவு கண்டுட்டு நடக்கற” என்றான் கிண்டலாக.\nஅவனைக் கண்டதும், ‘இவனிடமே தன் மனத்தில் இருப்பதைச் சொல்லிவிட வேண்டியது தான்’ என்று எண்ணிக்கொண்டு அவனிடம் பேச முயல, அதற்குள் யாரோ அவனை அழைத்தபடி அங்கே வர, அவருடன் பேசியபடியே வெளியே சென்றான்.\nஏமாற்றம் ஒருபுறம், எரிச்சல் ஒருபுறம் என அவள் நின்றிருக்க, “நியாயமான கோபம் தான். ஆனா, இப்படிக் கும்பல்ல நின்னு எப்படி ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ண முடியும்” என்ற ஜனனியைத் திரும்பி முறைத்தாள்.\n“சரி சரி. வா. அக்கா உன்னைக் கூப்பிடுறாங்க” என்று அவளது கையைப் பிடித்து இழுத்துச் செல்ல, வேறு வழி இல்லாமல் அவளுடன் நடந்தாள். மனத்திற்குள் முனகியபடி அவளுடன் நடந்தாள். ஆனால், அவள் எதிர்பார்த்தத் தனிமையை வளர்மதியே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.\nSorry... இனி ரெகுலராக வரேன்.\nஒரு காதலின் கதை - கோகிலா\nவாராயோ வெண்ணிலாவே - கதை திர���\nஉயிரோடு உறைந்தாயோ - கதை திரி\nநினைவே நனவாகிடுவாயா - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/edappadi-speaks-about-tnpsc-scam", "date_download": "2020-04-07T08:15:34Z", "digest": "sha1:WT6DDQYA2IAROQ7BZEMLZ6JC4AX5Z3NN", "length": 8828, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "டிஎன்பிஎஸ்சி முறைகேட்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை! அதுலலாம் தலையிடமுடியாது- முதலமைச்சர் பழனிசாமி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை அதுலலாம் தலையிடமுடியாது- முதலமைச்சர் பழனிசாமி\nடிஎன்பிஎஸ்சி என்பது தன்னாட்சி அமைப்பு எனவும் அதில் அரசு தலையிட முடியாது எனவும் இருப்பினும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்\nபட்ஜெர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், ஏழை, எளிய மாணவர்கள் லட்சக்கணக்கானோர் செலவு செய்து பயிற்சி மையங்கள் சென்று படித்து வரும் நிலையில் இவ்வளவு பெரிய முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 99 பேருக்கு பணிநீக்கத்தோடு வாழ்நாள் முழுவதும் போட்டித்தேர்வுகள் எழுத தடைவிதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்ய உடந்தையாக இருந்த 16 பேரும் குரூப் 2 தேர்வில் முறைகேடு நடக்க உதவியாக இருந்த 42 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவது வருத்தமாக இருப்பதாகவும் வரும்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு டிஎன்பிஎஸ்சிக்கு அறிவுருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிஎன்பி எஸ்சி என்பது தன்னாட்சி அமைப்���ு, அதில் அரசு தலையிடாது என தெரிவித்தார். இருப்பினும் நடைபெற்ற முறைகேடுகளை மறைக்கவில்லை என தெரிவித்த முதல்வர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கமளித்தார்\nTNPSC edappadi palanisamy எடப்பாடி பழனிசாமி டிஎன்பிஎஸ்சி முறைகேடு\nPrev Articleஉங்க இஷ்டத்துக்கு நாங்க நடந்துக்க முடியாது\nNext Articleமீண்டும் ஓர் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை நடத்துவோம்\nஇந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிக்கிறது- பீதியை…\nகொரோனா நடவடிக்கைக்கு கேட்டது ரூ.9000 கோடி... மத்திய அரசு கொடுத்தது ரூ…\nகொரோனா உச்சத்தில் உள்ள நேரத்திலும் ஈஷாவுக்காக சட்டத்தை திருத்திய…\nகொரோனாவுக்கு எதிரான INO - 4800 தடுப்பூசி இன்று பரிசோதனை..வெற்றி பெறுமா உற்று நோக்கும் உலக நாடுகள்\nகூடங்குளத்துக்கு மட்டும் 1.2 லட்சம் கோடி... தேவையற்ற செலவுகளை நிறுத்த சுற்றச்சூழல் ஆர்வலர் வலியுறுத்தல்\nபழிக்கு பழி என்பதுதான் நட்பா\n\"விளக்கேற்றி விரட்டலாம், கை தட்டி கொரானாவை கொல்லலாம்\" பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/747-suitcase.html", "date_download": "2020-04-07T05:53:40Z", "digest": "sha1:DIDVN5AEGM3UUCKFOZW67ZP2SCGQ3PWY", "length": 4011, "nlines": 75, "source_domain": "darulislamfamily.com", "title": "பொட்டி", "raw_content": "\nயார் தூது சுமந்து வந்தாலும் சரி,\nஎவருக்குமில்லை இனி என் ஆதரவு\nஇதுவே என் இறுதி முடிவு.\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27555", "date_download": "2020-04-07T08:30:40Z", "digest": "sha1:B4PWRCFUEF2T55J7DXTU7MY57QHNLSDR", "length": 6697, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "hi friends pls clear my doubt | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத��தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதையல் என்றாலே வழிகும்ங தையல்கள் பழுக்காமல் சுத்தமாக வைச்சுகோங 2,3கிழமைகளில் சரியாகிடும்\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\n5 வார கர்ப்பினி பெண்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/3692/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T06:40:24Z", "digest": "sha1:CV26XY7QK4AWBPAHF6USMUEF4OM3AJUI", "length": 4359, "nlines": 103, "source_domain": "eluthu.com", "title": "அதிஷ்டம் | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nகேட்டவர் : சந்தானலட்சுமி கதிரேசன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nசேர்த்து vaalalama இல்லை பிரிந்து vaalalama\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1722875", "date_download": "2020-04-07T07:36:20Z", "digest": "sha1:NH32S3YV35TC25ZEJBSYNOVJ6MBIVO4B", "length": 3178, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குவகாத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குவகாத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:59, 13 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n11:01, 1 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n06:59, 13 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n'''குவஹாத்தி''', ({{lang-as|গুৱাহাটী}}, {{lang-bn|গুয়াহাটি}}) [[இந்தியா]]வின் மாநிலங்களில் ஒன்றான [[அஸ்ஸாம்|அசாமின்]] மிகப்பெரிய நகரமாகும். [[பிரம்மபுத்திரா]] ஆற்றின் கரையில் அமைந்துள்ள குவஹாத்தி, [[வடகிழக்கு் இந்தியா]]வின் மிக‌ முதன்மையான‌ நகரமாக‌ ‌க‌ருதப்‌ப‌டுகிறது. குவஹாத்தியின் [[புறந‌க‌ர்]] [[திஸ்பூர்]] அஸ்ஸாமின் தலைநகரமாகும். எனவே இது அசாமின் தலைநகராக சிலரால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Audi/Audi_A7", "date_download": "2020-04-07T08:29:43Z", "digest": "sha1:GVNALMIKGQWHT6Y2BGDCVPNCMZCNKY5U", "length": 7574, "nlines": 205, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஆடி ஏ7 2020 இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\n6 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - apr 15, 2020\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ7\nஎல்லா ஏ7 படங்கள் ஐயும் காண்க\nஆடி ஏ7 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுஸ்போர்ட்பேக்2967 cc, ஆட்டோமெட்டிக், டீசல் Rs.90.5 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஆடி ஏ7 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ7 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ7 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Renault", "date_download": "2020-04-07T07:41:53Z", "digest": "sha1:QBJWZR6DBDSG4GVFH6IRVDH5DCZDDU2L", "length": 20999, "nlines": 343, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் கார் விலை, புதிய கார் மாடல்கள் 2020, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\n1797 மதிப்புரைகளின் அடிப்படையில் ரெனால்ட் கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nரெனால்ட் சலுகைகள் 4 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 1 ஹாட்ச்பேக், 1 எம்யூவி and 2 suvs. மிகவும் மலிவான ரெனால்ட் இதுதான் க்விட் இதின் ஆரம்ப விலை Rs. 2.92 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த ரெனால்ட் காரே காப்டர் விலை Rs. 9.49 லட்சம். இந்த ரெனால்ட் க்விட் (Rs 2.92 லட்சம்), ரெனால்ட் டிரிபர் (Rs 4.99 லட்சம்), ரெனால்ட் டஸ்டர் (Rs 8.49 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன ரெனால்ட். வரவிருக்கும் ரெனால்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2020/2021 சேர்த்து ஆர்கானா, டிரிபர், டஸ்டர் டர்போ, எச் பி ஸி, ஸீயோ, k-ze.\nரெனால்ட் கார்கள் விலை பட்டியல் (2020) இந்தியாவில்\nரெனால்ட் க்விட் Rs. 2.92 - 5.01 லட்சம்*\nரெனால்ட் டிரிபர் Rs. 4.99 - 6.82 லட்சம்*\nரெனால்ட் டஸ்டர் Rs. 8.49 - 9.99 லட்சம்*\nரெனால்ட் காப்டர் Rs. 9.49 - 12.99 லட்சம்*\nபெட்ரோல்23.01 க்கு 25.17 கேஎம்பிஎல் மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nபெட்ரோல்20.0 க்கு 20.5 கேஎம்பிஎல்மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்13.87 க்கு 20.37 கேஎம்பிஎல்மேனுவல்\nஅறிமுக எதிர்பார்ப்பு மே 05, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் அன்ட்\nஅறிமுக எதிர்பார்ப்பு மே 20, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 15, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nரெனால்ட் எச் பி ஸி\nஅறிமுக எதிர்பார்ப்பு sep 15, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு feb 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉபகமிங் ரெனால்ட் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nyour சிட்டி இல் உள்ள ரெனால்ட் பிந்து கார் டீலர்கள்\nரெனால்ட் செய்திகள் & மதிப்பீடுகள்\nபிஎஸ் 6 ரெனால்ட் டஸ்டர் ரூபாய் 8.49 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது\nடஸ்டர் தற்போது பெட்ரோல் இயந்திரத்தை மட்டுமே வழங்குகிறது, இது நீண்ட காலமாக இயங்கி வந்த 1.5-லிட்டர் டீசல் இயந்திரத்தை நிறுத்திவிட்டது\nஇந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ரெனால்ட் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் முன்பே ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது\nஇந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதில் புதிய இயந்திர விருப்பத்துடன் சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் சிறப்பம்ச புதுப்பிப்புகளைப் பெறும்\nமாருதி டிசைர், ஹோண்டா அமேஸ், டாடா டைகர் மற்றும் ஹூண்டாய் அவுராவிற்கு போட்டியாக வரும் ரெனால்ட்டின் சப்-4எம் செடான்\nட்ரைபர் ஆனது ரெனால்ட்டின் வரவிருக்கும் சப்-4எம் எஸ்‌யு‌வியுடன் அதன் சிறப்பம்சங்களைப் பகிரும்\nரெனால்ட் டஸ்டர் டர்போ, இந்தியாவில் ஆற்றல் மிக்க காம்பாக்ட் எஸ்யூவியை, அறிமுகம் செய்தது\nபுத்தம் புதிய 1.3 லிட்டர் டர்போசார்���் செய்யப்பட்ட இயந்திரத்தைப் பெறுகிறது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ரெனால்ட் கே-இசட் (க்விட் எலக்ட்ரிக்) அறிமுகமாகி இருக்கிறது\nஇந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட்டைப் போலவே இருக்கிறது\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\n2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்\n2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்\nரெனால்ட் குவிட் 1.0 AMT: முதல் இயக்கக விமர்சனம்\nபெஞ்சமின் கிரேசியாஸ் எழுதிய சொற்கள் | Vikrant தேதி புகைப்படம்\nரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்\nரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்\nரெனால்ட் குவிட் முதல் இயக்கி விமர்சனம்\nரெனால்ட் KWID முதல் இயக்கக விமர்சனம் பார்க்கவும்\nரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் கையேடு மற்றும் AMT: விமர்சனம்\nரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் கையேடு மற்றும் AMT: விமர்சனம்\nமதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரெனால்ட் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nரெனால்ட் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nRenault Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 2.7 லட்சம்\nதுவக்கம் Rs 2.95 லட்சம்\nதுவக்கம் Rs 3.35 லட்சம்\nதுவக்கம் Rs 4.1 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.65 லட்சம்\nதுவக்கம் Rs 3.12 லட்சம்\nதுவக்கம் Rs 3.85 லட்சம்\nதுவக்கம் Rs 4.25 லட்சம்\nதுவக்கம் Rs 4.95 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.7 லட்சம்\nதுவக்கம் Rs 3.25 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\nதுவக்கம் Rs 4.4 லட்சம்\nதுவக்கம் Rs 4.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.63 லட்சம்\nதுவக்கம் Rs 5.4 லட்சம்\nதுவக்கம் Rs 2.95 லட்சம்\nதுவக்கம் Rs 4.4 லட்சம்\nதுவக்கம் Rs 5.25 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nரெனால்ட் ஃபுளூன்ஸ் 2009 2013\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nஎல்லா car brands ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/elections-to-the-rajya-sabha-today-live-updates/", "date_download": "2020-04-07T07:38:29Z", "digest": "sha1:KPI2SHWBNAQ3NKXAR5CORZGXCRGQX7XE", "length": 21595, "nlines": 132, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாநிலங்களவை தேர்தல் : முடிவுகள் இன்று மாலை அறிவிப்பு! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! - Elections to the Rajya Sabha today live updates", "raw_content": "\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nமாநிலங்களவை தேர்தல் : முடிவுகள் இன்று மாலை அறிவிப்பு\nஅதைத்தொடர்ந்து முடிவும் இன்றே(23.3.18) அறிவிக்கப்படுகிறது.\nஉத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 25 எம்.பிக்களின் பதவிக்கான தேர்தல் மாநிலங்களவையில் இன்று நடக்கிறது.\nஉத்தரப்பிரதேசம், கர்நாடகா, மேற்குவங்கம், தெலங்கானா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், 58 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது. ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்பட 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.\nமீதமுள்ள 25 இடங்களுக்கான தேர்வு இன்று(23.3.18) நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து முடிவும் இன்றே(23.3.18) அறிவிக்கப்படுகிறது. இவர்களில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் மட்டும் 19 பேர். காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேர். காலை 9 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உத்தரபிரதேச தொகுதிக்கு போட்டியிடுகிறார். மேற்குவங்கத்தில் அபிஷேக் மனு சிங்வி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர். இது தவிர கர்நாடகத்தில் 4 பேரும், ஜார்க்கண்டில் 3 வேட்பாளர்களும், சத்தீஸ்கரில் 2 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.\nபகுஜன் சமாஜ் கட்சியிடம் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். . அக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு மேலும் 18 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன. சமீபத்தில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நரேஷ் அகர்வாலின் மகன் நிதின், சமாஜ்வாதி எம்எல்ஏவாக இருக்கிறார். இருந்த போதும், அவர் அணி மாறி பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியை பொருத்த வரையில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சியின் வேட்பாளர் ஜெயா பச்சன் மாநிலங்களவை உறுப்பினராவது உறுதியாகிவிட்டது. எனவே மீதமுள்ள 10 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்கள், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் ஒரு எம்எல்ஏவின் ஆதரவு கிடைத்தால் பகுஜன் சமாஜ் வேட்ப��ளர் வெற்றி பெற்று விடுவார் என்றும் நம்படுகிறது.\nபெரும் பரபரப்புக்கு இடையில் நடைப்பெறும் இந்த தேர்தலுக்கு மாநிலங்களவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமாலை 6. 30 : கேரளாவில் இடது சாரிகள் ஒரு இடத்தையும், தெலங்கானாவில் ராஷ்டிரிய சமிதி மூன்று இடங்களையும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மூன்று இடங்களையும், கர்நாடகாவில் காங்கிரஸ் மூன்று இடங்களையும், பா.ஜ.க ஒரு இடத்தையும், சட்டீஸ்கரில் பா.ஜ.க ஒரு இடத்தையும், ஜார்கண்டில் காங்கிரஸ், பா.ஜ.க தலா ஒரு இடத்தையும் கைப்பற்றின.\nமாலை 6. 00 : சமாஜ்வாதி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் வெற்றி பெற்றார்.\nமாலை 5.00 : உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதில், அருண் ஜெட்லி, அனில் ஜெயின், நரசிம்ம ராவ், விஜய் பால் தோமர், கந்தா கர்தாம், அஷோக் பாஜ்பாய், ஹர்நாத் யாதவ், சகல்தீப் ராஜ்பர், அனில் அகர்வால் ஆகியோர் அடங்கும்.\nமதியம் 2.30: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்ரவிட்டது.\nமதியம் 2.00 : இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், இரண்டு முறை வாக்களித்தாக சர்ச்ச்சை எழுந்தது.\nமதியம் 1.00: சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. நித்ன் அகர்வால், பா.ஜ.க தலைவர் நரேஷ் அகர்வால், பா.ஜ. எம்.எல்.ஏ. சுரேஷ் ரன் ஆகியோர் சந்தித்து பேசினர்.\nமதியம் 12. 00 : பா.ஜ. எம்.எல்.ஏ. சித்தார்த் நாத் சிங் மற்றும் ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோர் ராஜ்யசபைக்கு தங்கள் வாக்குகளை அளித்தனர்\nகாலை 11. 15: பாஜகவின் ஒன்பது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று , நரேஷ் அகர்வால் மகன் நிதின் அகர்வால் கூறினார்.\nகாலை 11.00 : கேரளாவில் வாக்குப்பதிவு தொடங்கியது.\nகாலை 10.40 : தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 3 எம்.எல்.ஏ.க்களும் சந்தித்துக் கொண்டனர்.\nகாலை 10.30 : மேற்கு வங்க சட்டமன்ற தொகுதியான கொல்கத்தாவில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய எம்.எல்.ஏக்கள் வரிசையா நின்றனர்.\nகாலை 10. 00: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் தனது கட்சி எம்.எல்.ஏக்களை சந்தித்தார்.\nகாலை 9.30 : பெங்களூரில் ஜாவேத்கர், எடியூரப்பா ஆகியோர் பா.ஜ.க வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரை சந்��ித்தனர்.\nகாலை 9.10 : பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சிலர் எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று எஸ்.பி. தலைவர் ராஜேந்திர சௌத்ரி தெரிவித்தார்.\nகாலை 9.00 : மாநிலங்களவையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.\nவேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்; திமுக, அதிமுக தொண்டர்கள் மாறி மாறி கொண்டாட்டம்\nஎன்.ஐ.ஏ., முத்தலாக் தடை சட்டம்; வேலூர் தேர்தலில் எதிரொலிக்குமா\nகோட்சே தேசபக்தர் – பிரக்யாவின் கருத்தால் பரபரப்பு ; மன்னிப்பு கேட்க வேண்டும் : பா.ஜ.,\nTamil Nadu Election 2019 Polling: விறுவிறுப்பு, பரபரப்புடன் நடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஹைலைட்ஸ்\nதமிழகத்தில் க்ளைமாக்ஸ் பணப் பட்டுவாடா: பறக்கும் படை வேட்டை, வருமான வரித்துறை முக்கிய அறிக்கை\nசிட்டிங் எம். எல். ஏ-க்களுக்கு எம். பி சீட் கிடையாது : ராகுல் உறுதி\nஅ.தி.மு.க-வில் விருப்ப மனு அளிக்க இன்றே கடைசி நாள் – 1000 விண்ணப்பங்கள் குவிந்தன\nமாநிலங்களவை தேர்தல்: உ.பி.,யில் வெற்றியை வசப்படுத்திய பாஜக\nஅன்னா ஹசாரே மீண்டும் களம் இறங்குகிறார் : இன்று முதல் டெல்லியில் போராட்டம்\nமு.க.ஸ்டாலின் பெயரில் போலி ட்வீட் : ‘கோவிலுக்கு போகிறவர்கள் ஓட்டு வேண்டாம்’ என கூறியதாக விஷமம்\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஇந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் மொத்த எண்ணிக்கையில் (4,281 ), மூன்றின் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் ( 1,367 ) ஏழு மாநிலங்கள், 21 நாட்கள் பொது முடக்கத்திற்குப்பின்பும் சில கட்டுப்பாடுகளை நீட்டிக்கவிருப்பதாக, கடந்த திங்களன்று சுட்டிக் காட்டியுள்ளன. தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் 21 நாட்கள் பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அடுத்த செவ்வாய்க்குப் பின், ஊரடங்கு தளர்வு குறித்த முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், […]\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\nவெனிசுலா : அதிபர் நிக்கோலஸ் மதுராவின் கைப்பாவையாக உள்ள நீதித்துறையால் 30 எதிர்கட்சித் தலைவர்களின் நாடளுமன்ற பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்களில் சிலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது சிறையில் உள்ளனர். இதே ஆப்ரிக்காவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\nExplained: பசிஃபிக் நாடுகள் கொரோனாவில் இருந்து தப்பியது எப்படி\nஇந்த சன் டி.வி பிரபலத்தை அடையாளம் தெரிகிறதா\nகொரோனாவால் இறந்தவர்களை எரிக்க வேண்டுமா அல்லது புதைக்க வேண்டுமா\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nக்யூட் அஞ்சலி, ஆஸம் நித்யா மேனன்: புகைப்பட தொகுப்பு\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\nகொரோனா : அரசின் செயல்பாடு எப்படி உள்ளது நம்மிடம் பேச வருகிறார் சி. மகேந்திரன்\nகையுறைகளை அணியும் நேரத்தில் கூட கொரோனா தொற்று பரவும்- வைரலாகும் செவிலியரின் விழிப்புணர்வு வீடியோ\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/jaffna-university-students-commemorate-maaveerar-naal-369712.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-07T07:23:56Z", "digest": "sha1:B6EOKU5JR2ATHLJ3IKUSZSYY2FMMWDT5", "length": 15250, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள் | Jaffna University Students commemorate Maaveerar Naal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nசென்னை மக்களே.. மளிகை கடைக்கு நடந்து போங்க.. பைக்கில் போனால் பறிமுதல்தான்.. போலீஸ் கமிஷனர் வார்னிங்\nநாட்டில் 3ல் 2 பங்கு கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் தான்.. அத்தனைக்கும் உள்ள ஒற்றுமை.. ஷாக் தகவல்\nஇனி தினமும் வருவோம், ஒரு வீட்டையும் விடமாட்டோம்.. பதில் சொல்லனும்.. சென்னை மாநகராட்சி கமிஷனர் அதிரடி\nஅரசியல் சூழ்ச்ச�� செய்ய நேரமா இது செந்தில் பாலாஜியின் நிதியை வாங்க மறுத்தது ஏன் செந்தில் பாலாஜியின் நிதியை வாங்க மறுத்தது ஏன்\nகேம் சேஞ்சர்.. களமிறங்கிய பில்கேட்ஸ்.. உருவாக்கப்பட்டது 'INO-4800' கொரோனா தடுப்பூசி.. இன்று சோதனை\nஅப்பாடா.. நிம்மதி பெருமூச்சு விடும் சென்னை.. 3,300 பேருக்கும் கொரோனா இல்லை\nFinance உச்ச விலையைத் தொட்ட தங்கம் மேலும் உயருமே\nMovies நாட்டின் நலமே நமது நலம்.. கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை தருகிறார் வைரமுத்து\nSports அடடே.. மீண்டும் களம் குதித்த பேயர்ன் மூனிச்.. பிராக்டிஸை தொடங்கியது.. திரில்லான ரசிகர்கள்\nTechnology Infinix note 7 சீரிஸ் அறிமுகம்: பஞ்ச் ஹோல் டிஸ்பிளே, 48 எம்பி கேமரா இன்னும் பல\nAutomobiles கொரோனாவைவிட அதிக ஷாக் கொடுத்த ஹீரோ.. 2020ஐ விட மிக மோசமான வருஷம் ஒன்னு இருக்கவே முடியது\nLifestyle கொரோனாவால் ஆண்களை அதிகம் பாதிக்கும் ஹார்ட் அட்டாக் - இன்னும் என்னென்ன பாதிப்பு வரும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\nயாழ்ப்பாணம்: யாழ்ப்பாண பல்கலைக் கழக நிர்வாகம் விதித்த தடையை மீறி மாவீரர் நினைவுநாளை உணர்வு எழுச்சியுடன் மாணவர்கள் நடத்தியுள்ளனர்.\nஈழ விடுதலைப் போரில் உயிர்நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 27-ந் தேதி மாவீரர் நினைவு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈழப் போராளிகளின் நினைவிடங்களில் மாலை 6.05 மணிக்கு சுடரேற்றி உறவினர்கள் அஞ்சலி செலுத்துவது நெஞ்சை கனக்கச் செய்யும்.\nஇந்த ஆண்டும் உலகம் முழுவதும் தமிழர் வாழும் நாடுகளில் மாவீரர் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுவிஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.\nஇலங்கையில் கோத்தபாய ராஜபக்சே அதிபரான நிலையில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு கெடுபிடிகளை போலீசாரும் ராணுவமும் வெளிப்படுத்த தொடங்கினர். யாழ்ப்பாணம் பல்கலைக் கழக நிர்வாகமோ எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஒன்றுகூடலுக்கும் அனுமதி இல்லை என தடை விதித்தது.\nஆனால் இன்று யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தடையை மீறி பூட்டப்பட்ட நுழைவாயிலை உடைத்துக் கொண்டு உணர்வு எழுச்சியுடன் திரண்டு மாவீரர் நினைவுநாளை நடத்தி உள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடல் எரிப்பு... ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கண்டனம்\nகொரோனா பாதிப்பு: அதீத ஆபத்துடைய நகரங்களுள் சென்னை- இலங்கை அரசு\nஇலங்கையில் கொரோனாவுக்கு முதல் பலி- வெளிநாடுகளில் 3 இலங்கையர் உயிரிழப்பு\nகொரோனா.. இலங்கையில் சிக்கி தவிக்கும் 2000 இந்தியர்கள்.. நாடு திரும்புவதில் சிக்கல்\nஇன்று முதல் திங்கள்கிழமை காலை வரை இலங்கையில் ஊரடங்கு உத்தரவு.. மக்கள் வெளியே வர முடியாது\nகொரோனா எதிரொலி: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு\nஇலங்கையில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- தீவிர சிகிச்சைகள்\nகலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்.. ஏப்ரல் 25ம் தேதி தேர்தல்.. அதிபர் அதிரடி\nஇலங்கை நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைப்பு\nசீன பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி.. பயணிகளுக்கு விசா வழங்க இலங்கை மறுப்பு\nஇலங்கை இறுதிப்போர்.. காணாமல் போன 10 ஆயிரம் தமிழர்களை தேடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே உத்தரவு\nகாணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன், அஜித் தோவல் சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njaffna university tamileelam யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் மாவீரர் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnjfu.ac.in/cofenag/news-read-more.php?id=261", "date_download": "2020-04-07T06:32:46Z", "digest": "sha1:UCARPQEW2IR7LKGLJLIXT72JBGDLIG3A", "length": 5772, "nlines": 60, "source_domain": "tnjfu.ac.in", "title": "College Of Fisheries Engineering (CoFE) Nagapattinam - Home", "raw_content": "\nமதிப்ப10ட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம்; 18.12.2019\nமதிப்ப10ட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் பற்றிய ஒருநாள் பயிற்சி முகாமினை தி கிரோ ரிச் ஃபவுன்டேசன் காரைக்கால் தன்னார்வ குழுவின் நிதி உதவியுடன் நாகப்பட்டினம் மீன்வளப் பொறியியல் கல்லூரி மீன்பதன தொழில்நுட்பக் கூடத்தில் 18.12.2019 அன்று நடைப்பெற்றது. இப்பயிற்சியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 41 மீனவமகளிர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த ஒருநாள் பயிற்சியினை சிறப்பு விருந்தினர் முனைவர் ளு. பாலசுந்தரி முதல்வர் டாக்டர். எம்.ஜி.ஆர் மீன்வளப்; கல்லூரி தலைஞாயிறு அவர்கள் தொடங்கிவைத்து மீன் உண்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மதிப்ப10ட்டப்பட்ட மீன்பொருட்களில் இருக்கும் தொழில் வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார். கு. ரத்னகுமார் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் அவர்கள் மதிப்ப10ட்டப்பட்டமீன் பொருட்களை எவ்வாறு சந்தைபடுத்துதல் என்பது பற்றி சிறப்புறையாற்றினார். மீன் கேக் மற்றும் மீன் பிஸ்கட் தயாரிக்கும் முறைகள் மற்றும் மீன் பாஸ்தா தயாரிக்கும் செயலாக்க முறைகளை முனைவர் ப. கார்த்திக்குமார் உதவிபேராசிரியர் மற்றும் பயிற்சி ஒருங்கினைப்பாளர் அவர்கள் பயிற்சியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். மேலும் பயிற்சிக்கு வருகைபுரிந்தவர்கள் மீன் பதப்புடுத்தும் இயந்திரங்களின் பயன்பாடுகள் மற்றும் பேக்கிங் செய்யும் தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/539999-in-kashi-mahakal-express-seat-turned-into-mini-temple-of-lord-shiva.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-04-07T07:26:06Z", "digest": "sha1:QFTTVAUTTKOCL4I72D2DK7DIHFSACM42", "length": 16333, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "கடவுள் சிவனுக்காக ரயிலில் படுக்கை 'ரிசர்வ்': காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் மினி கோயில் உருவாக்கிய அதிகாரிகள் | In Kashi-Mahakal Express, Seat Turned Into Mini-Temple of Lord Shiva - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஏப்ரல் 07 2020\nகடவுள் சிவனுக்காக ரயிலில் படுக்கை 'ரிசர்வ்': காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் மினி கோயில் உருவாக்கிய அதிகாரிகள்\nகாசி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கை : படம் | ஏஎன்ஐ.\nஉத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கி, அதைச் சிறிய கோயிலாக மாற்றியுள்ளனர்.\nபிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு இரு நாட்கள் பயணமாகச் சென்றுள்ளார். இந்நிலையில் வாரணாசியில் நேற்று காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.\nஇந்த மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில், மத்தியப் பிரதேசம், இந்தூர் அருகே இருக்கும் ஓம்கரேஸ்வர், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வர், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய 3 ஜோதிர் லிங்க தரிசனங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nரயிலில் கடவுள் சிவனுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில், பூஜை செய்யும் அதிகாரி : படம் ஏஎன்ஐ\nஇது ஐஆர்சிடிசி மூலம் தனியாரால் இயக்கப்படும் 3-வது ரயிலாகும். உத்தரப் பிரதேசம் வாரணாசியில் புறப்படும் இந்த மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில் லக்னோ வழியாக இந்தூர் வரை 1,102 கி.மீ.க்கு 19 மணிநேரம் பயணிக்கிறது.\nஇந்த ரயிலில் பி-5 எனும் பெட்டியில் படுக்கை 64-ம் எண்ணைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளனர். அந்த இருக்கையில் யாரும் அமராமல் அந்த இருக்கையைச் சிறிய கோயிலாகவும் உருவாக்கியுள்ளனர்.\nஇதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் நிருபர்களிடம் கூறுகையில், \"வாரணாசியில் இருந்து இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பி-5 பெட்டியில் 64-ம் எண் படுக்கையைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளோம். அந்த இருக்கையில் யாரும் அமரமாட்டார்கள். முதல் முறையாக ரயிலில் சிறிய கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை கடவுள் சிவனுக்காக உருவாக்கப்பட்டது என்பதைப் பயணிகள் உணர வேண்டும்\" எனத் தெரிவித்தார்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை...\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\nவிளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ கரோனாவுக்கு தீர்வு காண...\nஅரசியல் கட்சி தலைவர்கள் அனைவருடனும் கலந்தாலோசிக்க வேண்டும்;...\nமருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும்; தடங்கலாக இருக்கக்...\nநிறுவனங்களின் ஊதியக் குறைப்பு அநீதியானது\nதெளிவாக, தன்னம்பிக்கையுடன் பேட்டி கொடுக்கிறார்: பீலா ராஜேஷுக்கு...\nகடவுள் சிவன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்: பிஹார் பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை\n கரோனா நோயாளிகளுக்கான ஹைட்ராக்ஸி குளோ���ோ குயின் மாத்திரைகளை ஏற்றுமதி...\nகரோனா வைரஸ் மருத்துவச் சோதனை இலவசமாக்கப்பட வேண்டும்; இந்தியாவில் பொதுச்சுகாதாரம் மோசமாக உள்ளது:...\nஇன்னும் 2-ம் நிலைதான்; சில இடங்களில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டது: கரோனா வைரஸ்...\nகடந்த 24 மணிநேரத்தில் கூடுதலாக 354 பேருக்கு கரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிப்பு...\nசமூக விலகல் குறித்த விழிப்புணர்வு: ரஜினி, அமிதாப் நடித்துள்ள ‘ஃபேமிலி’ குறும்படம்\nபிரபல மலையாள நடிகர் சசி கலிங்கா மறைவு\nஎந்த பரிசோதனையும் செய்யாமல் மறைந்த கரோனா அறிகுறிகள் - ஜே.கே. ரௌலிங்\nகடும் உடல்நலக் குறைவு- பிரபல கன்னட நடிகர் புல்லட் பிரகாஷ் மரணம்\nசிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை: திமுகவுக்கு சபாநாயகர் பதில்\nசீனாவில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1,700 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizh.org/category/thamizh?page=2&per-page=10", "date_download": "2020-04-07T07:12:47Z", "digest": "sha1:2CH3V357IH7HM4765FLJ2NP7FIAW5CYP", "length": 4405, "nlines": 94, "source_domain": "www.thamizh.org", "title": "Thamizh Related Research Archives | தமிழ்.ஆர்க் - thamizh.org | தமிழ் ஆராய்ச்சி | தமிழ் கலாசாரம் | தமிழ் வரலாறு!", "raw_content": "\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nசென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களுக்கு செல்வதற்கான சாலை வழி தூரம் பற்றிய குறிப்புகள் இதோ உங்களுக்காக. மும்பை - 1329 கிமி (826 மைல்) ஹைதராபாத் - 669 கிமி (416 மைல்) பெங்களூரு - 334 கிமி (208 மைல்) கன்னியாகுமரி - 693 கிமி (431 மைல்) மதுரை - 461 கிமி ( 286 மைல்) மகாபலிபுரம் - 60 கிமி (37 மைல்) பாண்டிச்சேரி - 162 கிமி (101 மைல்) ராமேஸ்வரம் - 619 கிமி (385 மைல்) திருப்பதி - 143 கிமி (89 மைல்) ஊட்டி - 535 கிமி (332 மைல்) கொடைக்கானல் - 498 கிமி (309 மைல்) தஞ்சாவூர் - 334 கிமி (208 மைல்) ...\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nதமிழ்.ஆர்க், எங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியான (CSR), ஆனந்த் அறக்கட்டளை மூலம் இயக்கப்படுகிறது.\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/99489-", "date_download": "2020-04-07T05:52:30Z", "digest": "sha1:KKVNMAXKECN3CPDHCC4MC77VBSUMELSQ", "length": 8604, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 12 October 2014 - SME கைடுலைன்: எஸ்எம்இகளுக்குப் பயனளிக்கும் அரசுத் திட்டங்கள்! | small medium Large scale enterprise, Government schemes", "raw_content": "\nசந்தோஷம் பொங்கும் சொந்த வீடு\nஃபிரில்ப்: சென்னையிலிருந்து ஒரு கூகுள்\nஜெட் வேக இ-காமர்ஸ்: யாருக்கு ய���ர் போட்டி\nஷேர்லக் - லாபம் குறைந்தால் சம்பளம் கட் \nகேட்ஜெட்:அமேசானின் கிண்டில் இ-புக் ரீடர்\nஎஃப் & ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகம்பெனி ஸ்கேன் : சிப்லா\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: மந்தநிலை தொடரலாம் \nVAO முதல் IAS வரை\nSME கைடுலைன்: எஸ்எம்இகளுக்குப் பயனளிக்கும் அரசுத் திட்டங்கள்\nஹோம் பட்ஜெட் : பெண் தொழில்முனைவோர்கள்...சந்திக்கும் சவால்கள்... சமாளிக்கும் வழிகள்\nநத்தம் இடம்... வீட்டுக் கடன் கிடைக்குமா\nகமாடிட்டி மெட்டல் & ஆயில்\nநாணயம் லைப்ரரி : பிரகலாத் மந்திரம்... 100% உழைப்பு, 200% பலன்\nSME கைடுலைன்: எஸ்எம்இகளுக்குப் பயனளிக்கும் அரசுத் திட்டங்கள்\nSME கைடுலைன்: எஸ்எம்இகளுக்குப் பயனளிக்கும் அரசுத் திட்டங்கள்\nஹோம் பட்ஜெட் : பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி\nஹோம் பட்ஜெட்: வீட்டு உபயோகப் பொருள்கள்...\nஹோம் பட்ஜெட்: சொத்து சேர்க்கும் சூட்சுமங்கள்\nஹோம் பட்ஜெட் : பெண் தொழில்முனைவோர்கள்...சந்திக்கும் சவால்கள்... சமாளிக்கும் வழிகள்\nSME கைடுலைன்: எஸ்எம்இகளுக்குப் பயனளிக்கும் அரசுத் திட்டங்கள்\nஹோம் பட்ஜெட் - பிற்பாடு கிடைக்கும் போனஸ்... முன்கூட்டியே செலவழிக்கலாமா\nஹோம் பட்ஜெட் - பெண்களுக்கும் தேவை டேர்ம் இன்ஷூரன்ஸ்\nஹோம் பட்ஜெட் : கடன் வாங்கும் தகுதியை பெண்கள் உயர்த்திக் கொள்வது எப்படி\nஹோம் பட்ஜெட் : முதலீட்டுச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எப்படி\nஹோம் பட்ஜெட் : மளிகைப் பொருட்கள் சீட்டு போடலாமா\nஹோம் பட்ஜெட்: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது எப்படி\nஹோம் பட்ஜெட்: சீட்டுத் திட்டம்: லாபமா, நஷ்டமா\nபெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி\nஹோம் பட்ஜெட்:முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஹோம் பட்ஜெட் : குறைந்தது தங்கம் விலை : இப்போது வாங்கலாமா \nஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்\nஹோம் பட்ஜெட்: கல்வி சார்ந்த பொருட்கள்... செலவைக் குறைப்பது எப்படி\nஹோம் பட்ஜெட் : வீட்டு உபயோகப் பொருட்கள்: ஆஃபரில் வாங்குவது லாபமா \nதொழில் முனைவோர்களின் வெற்றிக்கு... ச.ஸ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?f=3&t=2615", "date_download": "2020-04-07T07:04:38Z", "digest": "sha1:DD7TEUIYKRZIG6EDDEZLBPRPRYK54L7F", "length": 7191, "nlines": 140, "source_domain": "mktyping.com", "title": "12.01.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள் - MKtyping.com", "raw_content": "\n12.01.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\n12.01.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை செய்து மாதம் 15,000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம்\nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nஇங்கு அடிக்கடி எங்களது பதிவை பார்த்து வரும் நண்பர்களுக்கு தெரியும் .ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக சம்பாதித்து வருபவர்களின் வங்கி விவரங்களுடன் பதிவிட்டு வருகிறோம்.இதில் இருந்தே நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே.\nநம்பிக்கை விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளுங்கள்.\nData In வழங்கும் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை கம்ப்யூட்டர், அல்லது லேப்டாப் மூலமாக எப்படி செய்வது என்பது பற்றிய விவரங்கள் பெற :\nபெயர் : தங்கலக்ஷ்மி விஜி\nபெயர் : சங்கர் நாராயணன்\nபெயர் : தாரணி செல்வி\nபெயர் : விஜயகுமார் பழனிசாமி\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/07/sri-azhagiya-singar-day-6.html", "date_download": "2020-04-07T08:39:18Z", "digest": "sha1:SNRGGFZTP3B42QHZUUZEKBUABYTZ2UXQ", "length": 10685, "nlines": 289, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Azhagiya Singar - day 6 - Choornabishekam", "raw_content": "\nதிருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ஆனி ப்ரம்மோத்சவத்தில் இன்று ஆறாம் நாள். இன்று [3rd July 2012] காலை ஸ்ரீ அழகிய சிங்கர் அழகு பொலிந்திட தங்க சப்பரத்தில் புறப்பாடு கண்டு அருளினார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஇன்று சூர்ணாபிஷேகம் சிறப்பு. சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரிய வாகனங்களில் எழுந்து அருளிய களைப்பு தீரவும��� ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.\nதிருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம்\" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. திருச்சந்த விருத்தத்தில் நிறைய எண்கள் வருகின்றன, எனவே இப்ப்ரபந்தம் எண்ணடுக்கிச் செய்யுள் என்னும் எங்களை கொண்டு அமைக்கப்படும் செய்யுள் வகைகளில் ஒன்றாகிறது. திருச்சந்தவிருத்தத்தில் முதல் பாடல் :\nபூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்*\nதீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த காலிரண்டுமாய்*\nமீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்*\nநீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே.*\nபூமியில் தங்கியிருக்கிற (சப்தம் முதலிய) ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்; நீரிலே உள்ள நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்; தேஜஸ்ஸிலே உள்ள மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய், [பூமியில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்; புனற்கண் -சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம்.; தீயில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம்.; காற்றில் - சப்தம், ஸ்பர்சம்] - பாட்டுக்கு அர்த்தம் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதியபடி - [source : www.dravidaveda.org]\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-thirai-vimarsanam-movie-reviews_3737_2394546.jws", "date_download": "2020-04-07T06:24:43Z", "digest": "sha1:EBBCC66O7CJW264IVILSO2C45LTUUKZ5", "length": 14487, "nlines": 156, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "பாரம் - விமர்சனம் , 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகீழக்கரையில் ஊரடங்கு உத்தரவை மீறி இறுதிச் சடங்கில் கூட்டமாக பங்கேற்றவர்கள் மீது வழக்குப்பதிவு\nடெல்லியில் அரசு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவிப்பு\nகுஜராத் மாநிலத்தில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் தீ விபத்து\nஊரடங்கு தடையை மீறி வாகனங்களில் செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையர்\nஏப் 14-ம் தேதிக்கு பின் ஒரு சில ரயில்களின் சேவையை துவங்குவது குறித்து ரயில்வே ஆலோசனை\nசென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: சென்னை மாநகராட்சி\nசென்னையில் 3 வார்டுகளுக்கு ஒரு மருத்துவர் குழு வீதம் அமைக்கப்பட்டு உள்ளது..:ஆணையர் பிரகாஷ் பேட்டி\nகுஜராத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா: பாதித்தவர்களின் எண்ணிக்கை 165-ஆக அதிகரிப்பு\nகேரளாவில் நோய் அறிகுறி இல்லாத மாணவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி\nகொரோனா தடுப்புக்கு அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு\nகீழக்கரையில் ஊரடங்கு உத்தரவை மீறி இறுதிச் ...\nகுஜராத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா: ...\nகேன்களில் டீ விற்பனை: போலீசார் எச்சரிக்கை ...\nடெல்லியில் அரசு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை ...\nகுஜராத் மாநிலத்தில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் ...\nகொரோனாவை தடுக்க இந்தியாவிடம் உதவி கோரிய ...\nகொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் ...\nகொரோனா பிறப்பிடமான சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்ட ...\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி INO4800 கண்டுபிடிப்பு ...\nஏப்ரல்-07: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் ...\nகடந்த மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை ...\nஆறரை ஆண்டில் இல்லாத அளவாக தங்கம் ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ...\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nசூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் ...\nமாஸ்டர் படத்தில் மாஸ் காட்டும் விஜய் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nநகரத்திலுள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் வாட்ச்மேனாக இருக்கும் கருப்பசாமி, தன் பேத்தியின் பிறந்தநாளுக்காக கிராமத்துக்கு செல்லும்போது, திடீரென்று சாலை விபத்தில் சிக்கி இடும்பு எலும்பு முறிந்து படுக்கையில் விழுகிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மகன் செந்திலுக்கு போதிய வருமானம் இல்லை. அரசாங்க செலவில் சிகிச்சை பெற நிறைய இடங்களுக்கு சென்று அலைய வேண்டும் என்பதில் அவருக்கு ஆர்வம் கிடையாது. ஆனால், கருப்பசாமியை கவனித்துக்கொள்ள தயாராக இருக்கும் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கும் ஈகோ இடம் கொடுக்கவில்ல���.\nஎனவே, கிராமத்தில் தனது வீட்டிலுள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் தந்தையை வைத்து பராமரிக்கிறார். இறுதியில், துபாய் நாட்டில் வேலைக்கு செல்வதற்கு வசதியாக, தனது தந்தையை விஷ ஊசி போட்டு கொல்கிறார் என்பது கதை. வறுமை மற்றும் அறியாமையின் காரணமாக அந்தக்காலத்து மக்கள் செய்த ஒரு காரியத்தை, இந்தக்காலத்தில் மிகப் பெரிய பாரமாக நினைத்து செய்யும் நவீன தலைமுறையினரை பற்றி பேசியிருக்கிறார், அறிமுக இயக்குனர் பிரியா கிருஷ்ணஸ்வாமி.\nகருப்பசாமியாக ஆர்.ராஜு, மகன் செந்திலாக சு.பா.முத்துக்குமார், மருமகனாக சுகுமார் சண்முகம், செந்தில் மனைவி ஸ்டெல்லாவாக ஸ்டெல்லா கோபி உள்பட அனைவரும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர். குறிப்பாக, கருப்பசாமியின் தங்கை மென்மொழி வேடத்தில் நடித்துள்ள ஜெயலட்சுமி மற்றும் விஷ ஊசி போட்டு கொல்லும் நந்தினியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. நடிகர்களின் இயல்பான திறமையும், நிஜமான ஒரு நிகழ்வை மறைந்திருந்து படமாக்கியது போன்ற திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளும்தான் படத்துக்கு பெரிய பலம்.\nமற்றபடி ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும், வேத் நாயரின் பின்னணி இசையும் குறிப்பிடும்படி இல்லை. ஆனால், ‘தலைக்கூத்தல்’ என்ற விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்யாமல், விஷ ஊசி விஷயத்தை மட்டும் கதையாக்கி இருப்பது ஏனென்று தெரியவில்லை. ஒரு படுகொலை மீடியா வரை விவாதிக்கப்பட்ட பிறகு மிக எளிதாக அதை மறைப்பதில் லாஜிக் இல்லை. தமிழர்கள் என்றால் முதியோரை கொல்பவர்கள் என்ற தவறான கருத்தையும் படம் பரப்புகிறது. முழு படத்தையும் பார்த்து முடித்த பிறகு, ‘இந்த படத்துக்கா தேசிய விருது’ என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ...\nதி இன்விசிபிள் மேன் ...\nதிரௌபதி - விமர்சனம் ...\nமீண்டும் ஒரு மரியாதை - ...\nபாரம் - விமர்சனம் ...\nகன்னி மாடம் - விமர்சனம் ...\nநான் சிரித்தால் - விமர்சனம் ...\nஓ மை கடவுளே - ...\nவானம் கொட்டட்டும் - விமர்சனம் ...\nபேட் பாய்ஸ் ஃபார் லைஃப் ...\nநாடோடிகள்-2 - விமர்சனம் ...\nமாயநதி - விமர்சனம் ...\nடகால்டி - விமர்சனம் ...\nசைக்கோ - விமர்சனம் ...\nடாணா - விமர்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2019/01/blog-post_51.html", "date_download": "2020-04-07T07:08:00Z", "digest": "sha1:4TXI6H4744SRW4VABFQZIA7JDIWKUI32", "length": 4015, "nlines": 70, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு", "raw_content": "\nHomeRam Mandirவிஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு\nவிஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு\nதிரு . அலோக்குமார் , சர்வதேச செயல் தலைவர் - விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு .\nராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு சொந்தமான 42 ஏக்கர் நிலத்தை மறுபடியும் அவர்களுக்கே வழங்குமாறு மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஸ்ரீ ராமருக்கு கோயில் அமைப்பதற்காக அந்த நிலம், ராம ஜென்ம பூமி அறக்கட்டளையால் பல ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்டது.\n1993ம் ஆண்டு, மத்திய அரசு 67.703 ஏக்கர் நிலத்தை பெற்றது. இதில் ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலமும் அடங்கும். தற்போது வழக்கில் உள்ள நிலமானது 0.313 ஏக்கர் தொர்புடையது மட்டுமே . ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் மற்றும் பிற இடங்கள் தொடர்பாக எந்த ஒரு சர்ச்சையும் இல்லை.\nஇஸ்மாயில் என்பவர் தொடுத்த வழக்கில், உபரி நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. எனவே, மாண்புமிகு உச்சநீதிமன்றம், மத்திய அரசின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் நம்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/tgte_15.html", "date_download": "2020-04-07T08:38:57Z", "digest": "sha1:WNZBCCEULF2SGUWF6B7TUBF5WTAVUV6I", "length": 43602, "nlines": 138, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது: பிரதமர் வி. உருத்திரகுமாரன்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது: பிரதமர் வி. உருத்திரகுமாரன்\nசிறிலங்காவில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் உலகின் வல்லமை மிக்க நாடுகள் தமது நலன்களுக்காகத் தமிழ்மக்களின் நீதி கோரும் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன என சென்னையில் இடம்பெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அராசங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இவ்விடயத்தில் தமிழ்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இதுவெனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன்,\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானம் இதைத் தெளிவாகக் காட்டுகின்றது எனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு நியாயம் வழங்கக்கூடிய வகையில் இத் தீர்மானம் அமையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழகத்தின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மைய அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி அம்மையார் ஒருங்கிணைப்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று புதன்கிழமை (ஒக்ரோபர் 14ம் நாளன்று) ஊடகவியலாளர்கள் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இணையவழி பரிவர்த்னை வழியாக பங்கெடுத்திருந்த இவ் ஊடகவியலாளர்களர் மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜவஹருல்லா, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் கரு.அண்ணாமலை, தமிழக வாழ்வுரிமைக்கட்சித்தலைவர் தோழர் பண்ருட்டி வேல்முருகன் மற்றும் ஈழத்தமிழர் ஆதரவாளர் தோழர் முனைவர் விஜய் அசோகன் ஆகியோர் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களிடம் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்வில் தோழர் வன்னிஅரசு (மாநிலச் செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), ஊடகவியலாளர் TSS.மணி, ஓவியர் புகழேந்தி மற்றும் பலர் கலந்துகொண்டிருநதனர்.\nநிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கயிருந்த உரையின் முழுவடிவம் :\nஇங்கு கூடியிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் மாவீர்களையும், முத்துக்குமார் முதற் கொண்டு தமிழீழக் கனவை நெஞ்சிலே சுமந்து தமது உயிர்களைத் தமிழக மண்ணிலே ஆகுதியாக்கிய அனைத்து ஈகிகளையும் மனதிலிருத்தி எனது வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமுக்கியமானதொரு காலகட்டத்தில் நாம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறோம். தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது. சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின் உலகின் வல்லமை மிக்க நாடுகள் தமது நலன்களுக்காகத் தமிழ் மக்களின் நீதி கோரும் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.\nஇம் மாதம் முதலாம் நாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானம் இதைத் தெளிவாகக் காட்டுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு நியாயம் வழங்கக்கூடிய வகையில் இத் தீர்மானம் அமையவில்லை. இது மிகவும் கவலை தரும் விடயமாக இருப்பினும் ஆச்சரியத்துக்குரியதொன்றாக இருக்கவில்லை.\nசிறிலங்கா அரசிடம் யுத்தக் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழின அழிப்பு போன்ற விடயங்களில் அனைத்துலக தராதரத்துக்கு அமைய விசாரணைகளைச் செய்வதற்கான அரசியல் விருப்பு இல்லை என்பதனையும், குற்றம் இழைத்த ஒரு தரப்பாக சிறிலங்கா அரசே இருப்பதனால் நீதி விசாரணைகளைச் செய்வதற்கான தகைமையும் அதற்குக் கிடையாது என்பதனையும் நாம் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம்.\nஇதனால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு அனைத்துலக குற்றவியல் நீதி விசாரணை அவசியம் என்பதனை இன்றும் வலியுறுத்தி வருகிறோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் அரசியற் காரணங்களுக்காகவே அனைத்துலக விசாரணை பரிந்துரை செய்யப்படவில்லை.\nஎனினும் நாம் சுட்டிக் காட்டியபடி சிறிலங்கா அரசுக்கு இக் குற்றவியல் விசாரணைகளைச் செய்வதற்கு அரசியல் விருப்பும் தகைமையும் கிடையாது என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.\nஇந் நிலையில் அமெரிக்கா முன்மொழிந்து ஒருமனதாக நிறைவ��றிய இத் தீர்மானம் இவ் விசாரணைகள் குறித்து சிறிலங்கா அரசே முடிவுகளை எடுக்கும் நிலையினைத் தோற்றுவிக்கிறது. இதனால் இவ் விசாரணைப் பொறிமுறையின் ஊடாகத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றே நாம் கருதுகிறோம்.\nஇதனால் இத் தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மக்களுக்கு நீதி வழங்க மாட்டாத ஒரு தீர்மானத்தைத் தமிழ் மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் இதேவேளை இத் தீர்மானம் தமிழ் மக்களின் விருப்பத்தை மீறிய வகையில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.\nஇதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய பலம் தற்போது தமிழ் மக்களிடம் இல்லை. இதற்காக நாம் இந்தத் தீர்மானத்துக்கு சம்மதம் கொடுக்க முடியாது. தமிழ் மக்களின் விருப்புக்கு மாறான வகையிலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பதனை நாம் உரத்துச் சொல்ல வேண்டும்.\nஇதேவேளை எமது சக்;தியை மீறித் தீர்மானம் நிறைவேறியிருப்பதன் காரணமாக நாம் வெறுமனே வார்த்தைகளில் எதிரப்பைக் காட்டிக் கொண்டிருப்பதனால் பயன் ஏதும் வரப்போவதில்லை. சிறிலங்கா அரசுக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் அரசியல் விருப்பும் தகைமையும் கிடையாது என்பதனை இப் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படும் விதத்தை உன்னிப்பாகக் கண்காணித்து ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் வெளிப்படுத்தி அனைத்துலக குற்றவியல் நீதி விசாரணையே தேவை என்பதனை நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.\nஇதற்காக சட்ட, அரசியல் நிபுணர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுவொன்றினை அமைப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். இக் குழுவில் இடம்பெறுவோர் பெயர் விபரங்களை நாம் விரைவில் அறியத் தருவோம். இவர்கள் சிறிலங்கா அரசின் விசாரணைப்பொறிமுறையைக் கண்காணித்து சிறிலங்கா அரசை அம்பலப்படுத்தும் பணியைச் செய்வார்கள். இக் குழுவின் செயற்;பாடுகள் அனைத்துலக விசாரணை என்ற நிலைப்பாட்டை வலுப்படுத்தும் என நாம் நம்புகிறோம்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து அரசியற் கட்சிகளும் அமைப்புகளும் அனைத்துலக நீதி விசாரணை எனும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது கண்டு நாம் மிக மனநிறைவடைகிறோம். இது தொடர்பாக தமிழ் நாடு சட்ட மன்றப் பேரவையில் நிiவேற்றப்பட்ட தீர்மானமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.\nஇவ் விடயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளும் ஈழத் தமிழ் மக்களின் உணர்வுகளும் ஒன்றித்தே இருக்கின்றன. புலம் பெயர் ஈழத் தமிழ் மக்கள் மட்;டுமல்ல தாயகத்தில் வாழும் ஈழத் தமிம் மக்களும் உள்ளுர் விசாரணைப்பொறிமுறையில் நம்பிக்கையற்றவர்களாகவே உள்ளனர். அவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதி விசாரணையையே கோரி நிற்கின்றனர்.\nதமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் அதனை வெளிப்படுத்தியிருக்கின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட 1 மில்லியன் கையெழுத்தியக்கத்தில் எந்தவித பரப்புரையும் இன்றி ஒரு இலட்சம் வரையிலான மக்கள் ஈழத்திலிருந்து பங்கு பற்றியிருக்கின்றனர். அண்மையில் ஈழத்தாயகத்தில் குறுகிய காலத்தில் நடாத்தப்பட்ட கையெழுத்தியக்கத்தில் அனைத்துலக குற்றவியல் நீதி விசாரணையே தேவையெனக் கோரி 2 இலட்சம் வரையிலான மக்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.\nஇவையெல்லாம் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகளாக உள்ளன. மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் பரப்புரைகளில் அனைத்துலக குற்றவியல் விசாரணையினை வலியுறுத்தியது. தற்போது கூட்டமைப்புத் தலைமை தீர்மானத்தை ஆதரிப்பதனை அவர்களும் சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் என்ற அனைத்துலகத் திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கிறார்கள் என்ற பின்னணியில் இருந்துதான் நோக்க வேண்டும். மக்களின் விருப்பினைத் தாண்டி ஓர் அரசியற் தலைமை அதிக தூரம் பயணிக்க முடியாது. இதனால் இவ் விடயம் காரணமாக நாம் இப்போது அதிகம் கவலையடையத் தேவையில்லை.\nசிறிலங்கா அரசுதான் முதன்மைக் குற்றவாளி\nதமிழ் மக்களுக்கெதிரான இனஅழிப்பில் முதன்மைக் குற்றவாளியே சிறிலங்கா அரசுதான். சிறிலங்கா அரசின் கொள்கைகளில் ஒன்றாகத்;தான் தமிழ் மக்களின் தேசிய அடையாளங்களைச் சிதைப்பதும், ஈழத் தமிழினம் ஒரு தேசம் என்ற தகைநிலையை இல்லாதொழிப்பதும், சிறிலங்கர் என்ற அடையாளத்துக்குள் தமிழ் மக்களைத் திணிப்பதும் இருக்கின்றன.\nஇத் திட்டத்தின் ஒரு கொடூரமான வடிவம்தான் முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு என்பதை நாம் நன்கறிவோம். சிறிலங்காவின் இந்த இனஅழிப்புத் திட்டத்தினை உயிர்களைக் கொல்லும் பரிமாணத்துடன் மட்டும் நாம் நோக்கக்கூடாது. சிறிலங்கா அரசு திட்டமிட்ட முறையில் மேற்கொண்டுவரும் இனஅழிப்பினை நாம் போர்க்குற்றமாக மட்டும் குறுக்க முடியாது.\nஇத்தகையதொரு பின்னணியில் நாம் ஓர் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையின் ஊடாக நீதியினைக் கோருவதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு.\n1. சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிரான நீதி என்பது இவ் இனஅழிப்பில் இருந்து தமிழ் மக்களை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வகையிலான பரிகார நீதியின் பாற்பட்டதோர் அரசியல் ஏற்பாடாகவே இருக்க முடியும். இத்தகைய அரசியல் ஏற்பாட்டினை நாம் எட்டிக் கொள்வதற்கு உறுதுணை செய்யும் வழிமுறையாகத்தான் தமிழின அழிப்புக்கு எதிரான அனைத்துலக விசாரணைப்பொறிமுறை அமைய முடியும்.\n2. இவ்விடயத்தில் முதன்மைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசே இருக்கும் நிலையில் தமிழின அழிப்புக்கு எதிராக ஒரு விசாரணைப்பொறிமுறையை அமைப்பதற்கான அரசியல் விருப்போ அல்லது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீதியை நிலைநிறுத்தக் கூடியவகையிலான விசாரணைகளுக்கான சூழலோ சிறிலங்காவில் கிடையாது. அனைத்துலக நிபுணர்கள் எவரும் அந்நாட்டு அரசியற்சூழலைத் தாண்டிப் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது.\nஇத்தகைய காரணங்களுக்காக நாம் அனைத்துலக விசாரணைப்பொறிமுறையைக் கோரிவந்த வேளையில் சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றம் காரணமாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்குப் பதிலாக உள்நாட்டுப் பொறிமுறையை ஆதரிக்கும் போக்கு அனைத்துலக அரசுகளிடம் வளர்ச்சியடையலாம் என்பதனை நாம் உய்த்துணர்ந்து கொண்டோம்.\nஇதனால் தமிழ் மக்களின் நீதி கோரும் போராட்டம் அனைத்துலக அரங்கில் ஒரு பின்னடைவைச் சந்திக்கும் அபாயமும் உணரப்பட்டது. இந்தச் சவாலை அரசியல்ரீதியாகவும் தார்மீகரீதியாகவும் எதிர்கொள்ள சிறிலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது அதற்கு நிகரான ஒரு அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்குள் நிறுத்துமாறு கோரி நாம் 1 மில்லியன் கையெழுத்தியக்கத்தை ஆரம்பித்திருந்தோம்.\nஇக் கையெழுத்தியக்கத்தில் இணைந்திருந்த 1.4 மில்லியன் கையெழுத்துக்களை நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திடம் கையளித்திருக்கிறோம்.; இக் கையெழுத்தியக்கத்தில் நீதிக்காகக் குரல் கொடுக்கக் கூடிய அனைத்துலக சிவில் சமூகத்தைச் சேர்ந்த பலரும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர் என்பது உற்சாகம் தருவதாக உள்ளது.\nஇலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது சிறிலங்காஅரசு மேற்கொண்ட யுத்த மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழன அழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இது குறித்து இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த செம்டம்பர் மாதம் 17ம் திகதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் வரவேற்கிறது.\nஇதேபோல, அனைத்துலக விசாரணைப்பொறிமுறை தேவையென வடக்குமாகாணசபை முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்களால் 01.09.2015 அன்று முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானமும் மிகவும் முக்கியமானது. இவை மக்கள் எழுச்சிக்கு வலுவூட்டக் கூடியவை. உலகின் கவனத்தை ஈர்க்கக் கூடியவை. தமிழ் மக்களின் எழுச்சி மிக்க போராட்டத்துடன் உலகில் நீதிக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக அமைப்புக்களையும் மக்களையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்.\nநலன்களின் அச்சில் சுழலும் அனைத்துலக உலக ஒழுங்கில் சிறிலங்கா அரசுடன் நல்ல உறவுகளைப் பேணுவதன் மூலம் தாம் விரும்புவதைச் சாதிக்க முடியுமென மரபுவழிச் சிந்தனை கொண்ட இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தொடரந்தும் நம்பிச் செயற்பட்டு வருகிறார்கள். இந்த மரபுவழிச் சிந்தனை காணமாகவுமே கடந்த இந்திய அரசாங்கக் காலத்தில் தமிழின அழிப்புக்கு இந்தியாவும் துணைநின்றது என்ற அவப்பெயர் இந்திய நாட்டுக்கு கிடைத்தது.\nஇந்திய நலன் குறித்து தொலைநோக்குப் பார்வையில் நோக்கின் இந்திய மத்திய அரசு சிறிலங்கா அரசின் பக்கம் நிற்காமல் தமிழ் மக்கள் பக்கம் நிற்பதுதான் சாதகமானது என்பதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்களை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும்.\nஅப்போதுதான் அனைத்துலக விசாரணை விடயத்திலும், தமிழீழம் குறித்த பொதுவாக்கெடுப்பு போன்ற விடயங்களிலும் இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்க முன்வரும். இத்தகைய கருத்து மாற்றத்தை கொள்கை வகுப்பாளர்களிடம் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளைத் தமிழகம் முன்னின்று கையிலெடுக்க வேண்டும்.\nதமிழ்மக்களின் நீதிக்கான இப்போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நாம் உலகெங்கும ஒரு இலட்சம் மரங்கள் நாட்டும் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறோம். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின்போது படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்களை நினைவு கூரும் வகையிலும், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்குடனும் இவ் இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம் மரநடுகை இயக்கம் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7வது ஆண்டு நினைவுதினமாகிய 2016 மே 18 அன்று நிறைவுறும்.\nசிறிலங்கா அரசின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின்போது கொன்றொழிக்கப்பட்ட எம் மக்களுக்கான நீதியை வழங்குங்கள் என்று அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பவும் உலகப் பொது நன்மையின் பாற்பட்டு இயற்கையைப் பேணவும் இம் மரநடுகை இயக்கம் துணை செய்யுமென நாம் உறுதியாக நம்புகிறோம்.\nநாம் தொடரவேண்டிய இப் போராட்டத்தில்; நீதி எனும் வலுவான ஆயுதம் எமது கைகளில் உண்டு. உங்களது அரசியல் நலனுக்காக நீதியைப் பலியிடப் போகிறீர்களா என்பதை அரசுகளிடம் நாம் உரத்துக் கேட்போம். தமிழ் மக்களின் நீதிக்கான குரல்கள்; மனித உலகின்; மனச்சாட்சியை உரத்துத் தட்டி எழுப்பட்டும்.\nஎனது ஆரம்ப உரையினை நான் இவ் இடத்தில் நிறுத்தி விட்டு கேள்வி நேரத்துக்குள் நுழைய விரும்புகிறேன். உங்கள் அனைத்து கருத்துக்களையும் கேள்விகளையும் செவிமடுத்து உரையாட விரும்புகிறேன்.\nதமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/jk-governor-feels-democracy-is-outdated-chidambaram/", "date_download": "2020-04-07T07:18:08Z", "digest": "sha1:7ID6SAMNXFDSK7GN7WW2PETPY74EZPNX", "length": 4530, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "J&K Governor feels democracy is outdated: Chidambaram – Chennaionline", "raw_content": "\nமின் விளக்குகளை அணைப்பது கொரோனாவுக்கு தீர்வாகாது – ராகுல் காந்தி தாக்கு\nதமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2069 ஆக உயர்வு\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் – தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி\nசர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை ஓட்டம்\nமின் விளக்குகளை அணைப்பது கொரோனாவுக்கு தீர்வாகாது – ராகுல் காந்தி தாக்கு\nகொரோனா வைரசுக்கு எதிராக 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு நிற்பதை அடையாளப்படுத்தும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, வீடுகளில் அகல்\nதமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/179/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%3F", "date_download": "2020-04-07T07:34:29Z", "digest": "sha1:OXVSMJLTFMWKE5NDF3V76GEHJKGO3QQH", "length": 4860, "nlines": 107, "source_domain": "eluthu.com", "title": "எந்த வயதில் திருமணம் செய்வது நல்லது? | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nஎந்த வயதில் திருமணம் செய்வது நல்லது\nஎந்த வயதில் திருமணம் செய்வது நல்லது\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nசேர்த்து vaalalama இல்லை பிரிந்து vaalalama\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/new-sedan+cars", "date_download": "2020-04-07T07:33:13Z", "digest": "sha1:CGHMYMXNSIBGBRKXLVEOJ24YCFQQXCY5", "length": 27241, "nlines": 446, "source_domain": "tamil.cardekho.com", "title": "55 சேடன்- இந்தியாவில் கார்கள் - சிறிய கார்கள் 2020 விலைகள் & சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்இந்தியா இல் Sedan Cars with prices\nதேரே ஆர் 55 சேடன்- சார்ஸ் சுர்ரென்றலை ஒன சலே பிரேம் வரிவ்ஸ் மனுபாக்ட்டுறேர்ஸ் ஸ்டார்டிங் பிரேம் 5.75 லட்சம். தி மோசட் பாப���புலர் மொடேல்ஸ் அண்டர் திஸ் ப்ராக்கெட் ஆர் தி மாருதி டிசையர் (ஆர்எஸ் 5.89 - 8.8 லட்சம்), ஹோண்டா சிட்டி (ஆர்எஸ் 9.91 - 14.31 லட்சம்), ஹூண்டாய் வெர்னா (ஆர்எஸ் 9.3 - 15.09 லட்சம்). டு க்நொவ் மோர் அபௌட் தி லேட்டஸ்ட் பிரிக்ஸ் அண்ட் ஆர்ஸ் ஒப்பி சேடன்- சார்ஸ் இந்த யுவர் சிட்டி , வரின்ட்ஸ் , ஸ்பெசிபிகேஷன்ஸ் , பிகிடுறேஸ் , மிலேஜ் , ரெவியூஸ் அண்ட் இதர டீடெயில்ஸ் , ப்ளீஸ் செலக்ட் யுவர் டெசிரேட் கார் மாடல் பிரேம் தி லிஸ்ட் பேளா.\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n23.26 கேஎம்பிஎல்1197 cc5 சீடர்\n7உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமாருதி ஸ்விப்ட் Dzire இசட்எக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.7.48 லட்சம்*, 1197 cc, 23.26 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் Dzire இசட்எக்ஸ்ஐ AT (பெட்ரோல்)Rs.8.0 லட்சம்*, 1197 cc, 24.12 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் Dzire எல்எஸ்ஐ (பெட்ரோல்)Rs.5.89 லட்சம்*, 1197 cc, 23.26 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் Dzire விஎக்ஸ்ஐ AT (பெட்ரோல்)Rs.7.31 லட்சம்*, 1197 cc, 24.12 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் Dzire விஎக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.6.79 லட்சம்*, 1197 cc, 23.26 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் Dzire இசட்எக்ஸ்ஐ Plus (பெட்ரோல்)Rs.8.28 லட்சம்*, 1197 cc, 23.26 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் Dzire இசட்எக்ஸ்ஐ Plus AT (பெட்ரோல்)Rs.8.8 லட்சம்*, 1197 cc, 24.12 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n17.4 கேஎம்பிஎல்1497 cc5 சீடர்\n11உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் MT (பெட்ரோல்)Rs.13.01 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் CVT (பெட்ரோல்)Rs.14.31 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி i-DTEC வி (டீசல்)Rs.11.91 லட்சம்*, 1498 cc, 25.6 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி வி MT (பெட்ரோல்)Rs.10.65 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி SV MT (பெட்ரோல்)Rs.9.91 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி வி CVT (பெட்ரோல்)Rs.12.01 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி விஎக்ஸ் CVT (பெட்ரோல்)Rs.13.12 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி விஎக்ஸ் MT (பெட்ரோல்)Rs.11.82 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி i-DTEC விஎக்ஸ் (டீசல்)Rs.13.02 லட்சம்*, 1498 cc, 25.6 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி i-DTEC SV (டீசல்)Rs.11.11 லட்சம்*, 1498 cc, 25.6 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி i-DTEC இசட்எக்ஸ் (டீசல்)Rs.14.21 லட்சம்*, 1498 cc, 25.6 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n11உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹூண்டாய் வெர்னா எஸ் (பெட்ரோல்)Rs.9.3 லட்சம் *, 1497 cc\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் IVT (பெட்ரோல்)Rs.11.95 ல��்சம்*, 1497 cc\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் Opt (பெட்ரோல்)Rs.12.59 லட்சம்*, 1497 cc\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் IVT Opt (பெட்ரோல்)Rs.13.84 லட்சம்*, 1497 cc\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் AT டீசல் (டீசல்)Rs.13.2 லட்சம்*, 1493 cc\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் டீசல் (டீசல்)Rs.12.05 லட்சம்*, 1493 cc\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் Opt AT டீசல் (டீசல்)Rs.15.09 லட்சம்*, 1497 cc\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் Opt டீசல் (டீசல்)Rs.13.94 லட்சம்*, 1497 cc\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் (பெட்ரோல்)Rs.10.7 லட்சம் *, 1497 cc\nஹூண்டாய் வெர்னா எஸ் Plus (டீசல்)Rs.10.65 லட்சம்*, 1493 cc\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் Opt டர்போ (பெட்ரோல்)Rs.13.99 லட்சம்*, 998 cc\nபாடி வகை விஎவ் சார்ஸ் பய\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n16.5 கேஎம்பிஎல்1799 cc5 சீடர்\n3உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹோண்டா சிவிக் இசட்எக்ஸ் (பெட்ரோல்)Rs.21.24 லட்சம்*, 1799 cc, 16.5 கேஎம்பிஎல்\nஹோண்டா சிவிக் விஎக்ஸ் (பெட்ரோல்)Rs.19.44 லட்சம்*, 1799 cc, 16.5 கேஎம்பிஎல்\nஹோண்டா சிவிக் வி (பெட்ரோல்)Rs.17.93 லட்சம் *, 1799 cc, 16.5 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n12உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹூண்டாய் aura இ (பெட்ரோல்)Rs.5.79 லட்சம்*, 1197 cc\nஹூண்டாய் aura எஸ் சிஎன்ஜி (சிஎன்ஜி)Rs.7.28 லட்சம்*, 1197 cc\nஹூண்டாய் aura எஸ் (பெட்ரோல்)Rs.6.55 லட்சம்*, 1197 cc\nஹூண்டாய் aura எஸ் AMT (பெட்ரோல்)Rs.7.05 லட்சம்*, 1197 cc\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் (பெட்ரோல்)Rs.7.29 லட்சம்*, 1197 cc\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Option (பெட்ரோல்)Rs.7.85 லட்சம்*, 1197 cc\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus AMT (பெட்ரோல்)Rs.8.04 லட்சம்*, 1197 cc\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus டர்போ (பெட்ரோல்)Rs.8.54 லட்சம்*, 998 cc\nஹூண்டாய் aura எஸ் டீசல் (டீசல்)Rs.7.73 லட்சம் *, 1186 cc\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus AMT டீசல் (டீசல்)Rs.9.22 லட்சம்*, 1186 cc\nஹூண்டாய் aura எஸ் AMT டீசல் (டீசல்)Rs.8.23 லட்சம் *, 1186 cc\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் option டீசல் (டீசல்)Rs.9.03 லட்சம் *, 1186 cc\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n20.04 கேஎம்பிஎல்1462 cc5 சீடர்\n8உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமாருதி சியஸ் டெல்டா AT (பெட்ரோல்)Rs.9.97 லட்சம் *, 1462 cc, 20.04 கேஎம்பிஎல்\nமாருதி சியஸ் சிக்மா (பெட்ரோல்)Rs.8.31 லட்சம்*, 1462 cc, 20.65 கேஎம்பிஎல்\nமாருதி சியஸ் ஸடா AT (பெட்ரோல்)Rs.10.8 லட்சம்*, 1462 cc, 20.04 கேஎம்பிஎல்\nமாருதி சியஸ் ஆல்பா AT (பெட்ரோல்)Rs.11.09 லட்சம்*, 1462 cc, 20.04 கேஎம்பிஎல்\nமாருதி சியஸ் டெல்டா (பெட்ரோல்)Rs.8.93 லட்சம் *, 1462 cc, 20.65 கேஎம்பிஎல்\nமாருதி சியஸ் ஸடா (பெட்ரோல்)Rs.9.7 லட்சம் *, 1462 cc, 20.65 கேஎம்பிஎல்\nமாருதி சியஸ் எஸ் (பெட்ரோல்)Rs.10.08 லட்சம்*, 1462 cc\nமாருதி சியஸ் ஆல்பா (பெட்ரோல்)Rs.9.97 லட்சம் *, 1462 cc, 20.65 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n24.7 கேஎம்பிஎல்1498 cc5 சீடர்\n14உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹோண்டா அமெஸ் எஸ் CVT டீசல் (டீசல்)Rs.8.91 லட்சம்*, 1498 cc, 24.7 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் எஸ் CVT பெட்ரோல் (பெட்ரோல்)Rs.7.71 லட்சம்*, 1199 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் இ டீசல் (டீசல்)Rs.7.55 லட்சம்*, 1498 cc, 24.7 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் எஸ் பெட்ரோல் (பெட்ரோல்)Rs.6.81 லட்சம்*, 1199 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல் (பெட்ரோல்)Rs.7.44 லட்சம்*, 1199 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் பெட்ரோல் (பெட்ரோல்)Rs.7.92 லட்சம்*, 1199 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் வி டீசல் (டீசல்)Rs.8.74 லட்சம்*, 1498 cc, 24.7 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் (டீசல்)Rs.9.22 லட்சம்*, 1498 cc, 27.4 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் வி CVT பெட்ரோல் (பெட்ரோல்)Rs.8.34 லட்சம்*, 1199 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் எஸ் டீசல் (டீசல்)Rs.8.11 லட்சம்*, 1498 cc, 24.7 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் CVT பெட்ரோல் (பெட்ரோல்)Rs.8.75 லட்சம்*, 1199 cc, 18.2 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் வி CVT டீசல் (டீசல்)Rs.9.54 லட்சம்*, 1498 cc, 24.7 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் (பெட்ரோல்)Rs.6.09 லட்சம்*, 1199 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் CVT டீசல் (டீசல்)Rs.9.95 லட்சம்*, 1498 cc, 24.7 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n17.5 கேஎம்பிஎல்1498 cc5 சீடர்\n6உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nநிசான் சன்னி எக்ஸ்வி CVT (பெட்ரோல்)Rs.9.93 லட்சம் *, 1498 cc, 17.5 கேஎம்பிஎல்\nநிசான் சன்னி எக்ஸ்இ டி (டீசல்)Rs.8.6 லட்சம்*, 1461 cc, 22.71 கேஎம்பிஎல்\nநிசான் சன்னி எக்ஸ்இ P (பெட்ரோல்)Rs.7.07 லட்சம் *, 1498 cc, 16.95 கேஎம்பிஎல்\nநிசான் சன்னி எக்ஸ்வி டி (டீசல்)Rs.9.93 லட்சம் *, 1461 cc, 22.71 கேஎம்பிஎல்\nநிசான் சன்னி எக்ஸ்எல் டி (டீசல்)Rs.9.12 லட்சம்*, 1461 cc, 22.71 கேஎம்பிஎல்\nநிசான் சன்னி எக்ஸ்எல் P (பெட்ரோல்)Rs.8.36 லட்சம்*, 1498 cc, 16.95 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n20.38 கேஎம்பிஎல்1968 cc5 சீடர்\n4உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஆடி ஏ3 35 TDI பிரீமியம் Plus (டீசல்)Rs.30.21 லட்சம்*, 1968 cc, 20.38 கேஎம்பிஎல்\nஆடி ஏ3 35 TFSI பிரீமியம் Plus (பெட்ரோல்)Rs.29.2 லட்சம்*, 1395 cc, 19.2 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n17.1 கேஎம்பிஎல்1496 cc5 சீடர்\n14உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nடொயோட்டா யாரீஸ் ஜெ தேர்விற்குரியது (பெட்ரோல்)Rs.8.76 லட்சம்*, 1496 cc, 17.1 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் விஎக்ஸ் (பெட்ரோல்)Rs.12.96 லட்சம்*, 1496 cc, 17.1 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் ஜி (பெட்ரோல்)Rs.10.55 லட்சம்*, 1496 cc, 17.1 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் ஜெ (பெட்ரோல்)Rs.9.4 லட்சம்*, 1496 cc, 17.1 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் வி (பெட்ரோல்)Rs.11.74 லட்சம்*, 1496 cc, 17.1 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் வி CVT (பெட்ரோல்)Rs.12.94 லட்சம்*, 1496 cc, 17.8 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் வி தேர்விற்குரியது CVT (பெட்ரோல்)Rs.13.28 லட்சம்*, 1496 cc, 17.8 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் ஜி தேர்விற்குரியது (பெட்ரோல்)Rs.9.74 லட்சம்*, 1496 cc, 17.1 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் ஜெ தேர்விற்குரியது CVT (பெட்ரோல்)Rs.9.46 லட்சம்*, 1496 cc, 17.8 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் ஜெ CVT (பெட்ரோல்)Rs.10.1 லட்சம்*, 1496 cc, 17.8 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் விஎக்ஸ் CVT (பெட்ரோல்)Rs.14.18 லட்சம்*, 1496 cc, 17.8 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் ஜி CVT (பெட்ரோல்)Rs.11.75 லட்சம்*, 1496 cc, 17.8 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் வி தேர்விற்குரியது (பெட்ரோல்)Rs.12.08 லட்சம்*, 1496 cc, 17.1 கேஎம்பிஎல்\nடொயோட்டா யாரீஸ் ஜி தேர்விற்குரியது CVT (பெட்ரோல்)Rs.10.94 லட்சம்*, 1496 cc, 17.8 கேஎம்பிஎல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\n50 லட்சம் - 1 கோடி (29)\n1 கோடிக்கு மேல் (46)\nunder 10 கேஎம்பிஎல் (46)\n10 கேஎம்பிஎல் - 15 கேஎம்பிஎல் (56)\n15 கேஎம்பிஎல் மற்றும் மேலே (175)\nமேலே 4000cc கார்கள் (13)\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (273)\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (160)\nபின்புற ஏசி செல்வழிகள் (209)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் (223)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் (205)\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/movie-shows-cancelled-from-tomorrow-officially-announced-again/", "date_download": "2020-04-07T08:13:08Z", "digest": "sha1:IN5A3CMOHDTSOZFOUKTGJJ3V35TOBET7", "length": 15295, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாளை முதல் திரையரங்குகள் இயங்காது; மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Movie shows cancelled from tomorrow officially announced again", "raw_content": "\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nஅனைத்து தியேட்டர்களும் மூடல்; விரக்தியில் தமிழ் சினிமா\nதமிழக சினிமாத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள இரட்டை வரி விதிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திட்டமிட்டப்படி இன்று முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்படும் என்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. 1000 தியேட்டர்கள் வரை மூடப்படுகிறது. நாங்கள் ஜி.எஸ்.டி.யை எதிர்க்கவில்லை. நாடு முழுவதும் ‘ஒரு தேசம், ஒரே வரி’ எனும் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்ற துறையினருக்கு இல்லாமல், சினிமாத் துறைக்கு மட்டும் இரட்டை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி 28% மற்றும் கேளிக்கை வரி 30% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 58% நாங்கள் வரி செலுத்த வேண்டும். அப்படியெனில், 100 ரூபாய் டிக்கெட்டிற்கு நாங்கள் 58 ரூபாயை அரசுக்கே செலுத்த வேண்டும். இவ்வளவு தொகையாக வரியாகவே அரசுக்கு செலுத்தினால், நாங்கள் எப்படி தொழில் செய்ய முடியும்\nதியேட்டர்களில் 100 ரூபாய் அல்லது அதற்கு கீழ் டிக்கெட் விற்பனை செய்தால், 18% வரி செலுத்த வேண்டும். அதுவே ரூ.101 முதல் விற்பனை செய்யும் டிக்கெட்டுகளுக்கு 28% வரி செலுத்த வேண்டும். இதுதான் ஜி.எஸ்.டி முறை. இது போதாதென்று மாநில அரசும், 30% கேளிக்கை வரி விதித்துள்ளது. அதுவும் மிகவும் ரகசியமாக இந்த மசோதாவை அரசு நிறைவேற்றியுள்ளது. யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக வைத்திருந்து, வெள்ளியன்று மாலை 5 மணிக்கு இதனை அறிவிக்கிறது. இது எங்களுக்கு முன்பே தெரியவில்லை. மீடியாவான உங்களுக்கே இது தெரியவில்லை. மீடியாவுக்கே தெரியாமல் இதனை அரசு நிறைவேற்றி இருப்பது மிகவும் அதிசயமாக உள்ளது.\nஉலகத்திலேயே, சினிமாத் துறையைச் சேந்தவர்களுக்கு தங்களது பொருளுக்கு தாங்களே விலையை நிர்ணயிக்க அதிகாரம் இல்லாமல் இருப்பது இங்குதான். எங்களது பொருளை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்று தெரிந்தால் 300 ரூபாய்க்கு விற்கவும் முடியாது. சரி 50 ரூபாய்க்கு விற்கலாம் என்று நினைத்தாலும் முடியாது. அதிகமாக விற்கவும் சுதந்திரம் இல்லை, குறைவாக விற்கவும் சுதந்திரம் இல்லை.\nஎனவே, நாங்கள் ஜி.எஸ்.டி.யை எதிர்க்கவில்லை. ஆனால், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தியேட்டர்கள் இயங்காது. கடந்த வெள்ளியன்று வெளியான ‘இவன் தந்திரன்’ பட இயக்குனர் ஆர்.கண்ணன் வேண்டுகோளின் படி, அவரது படம் தியேட்டர்களில் தொடர்ந்து ஓடுவது குறித்து நிச்சயம் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். அதேபோல், ரிலீஸாகியுள்ள மற்ற படங்களுக்கும் ஒரு வழிவகை செய்யப்படும்” என்றார்.\nஜிஎஸ்டியில் மாநிலத்தின் 14% வளர்ச்சி விகித அனுமானம் தவறானதா \nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக ஜி.எஸ்.டி வசூல் சரிவு\nஜி.எஸ்.டி. ஆண்டுக் கணக்கு தாக்கல் செய்ய கடைசித் தேதி நீட்டிப்பு..\nமலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 1 சதவிகிதமாக குறைப்பு\nஜி.எஸ்.டி வரிக்குறைப்பு… கொண்டாடும் திரையுலகினர்… கொதித்தெழும் எதிர்க்கட்சிகள்.. வரவேற்கும் பாஜகவினர்…\nஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்: டிவி., சினிமா டிக்கெட் விலை குறையும்\nசிறு-குறுந்தொழில் செய்பவர்கள் தங்கள் ஜிஎஸ்டி – எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்\nஎந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது\nஜிஎஸ்டி – ஒரு வருட நிறைவு கொண்டாட்டங்கள் எதற்காக\nயூடியூபில் வைரலாகும் ஒரு புதிய பாடல்; இது மோடி ஐடியாவோ\nஇந்திய அணியின் புதிய கோச்; சவுரவ் கங்குலி முக்கிய அறிவிப்பு\nஆம்புலன்சில் பிரசவம்; குழந்தை மரணம்: முஸ்லிம் என்பதால் மருத்துவமனை துரத்தியதாக புகார்\nராஜஸ்தானில் முஸ்லிம் என்று தெரிந்ததால் கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க மறுத்ததால் ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை இறந்ததாக குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபயிற்சி வகுப்பு இடைவேளையில் பாம்பு நடனமாடிய ஆசிரியை சஸ்பெண்ட்\nராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது அரசு ஆசிரியர்கள் உடன் பாம்பு நடனமாடிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\n14 நாட்கள் தென்காசியில் தங்கியிருந்த டெல்லி மாநாடு பங்கேற்பாளர்கள்: மலேசியா புறப்பட்டபோது பிடிபட்டனர்\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த ச���்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nக்யூட் அஞ்சலி, ஆஸம் நித்யா மேனன்: புகைப்பட தொகுப்பு\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/137345?ref=rightsidebar", "date_download": "2020-04-07T07:24:19Z", "digest": "sha1:ZMSILJ3KWMF5YMDEWTGEMYREESW4O2FB", "length": 13788, "nlines": 202, "source_domain": "www.ibctamil.com", "title": "மிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல் - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\n5G யால் கொரோனா பரவலா\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nகொரோனா நோயாளிகளுக்காக ஸ்ரீலங்கா மாணவியின் விசேட கண்டுபிடிப்பு\nயாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மேற்கொள்ளப்பட்ட கொரோ��ா பரிசோதனையில் 454 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஹொங்கொங்கில் இருந்து திரும்பிய சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 80 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், ஜப்பான் துறைமுகத்தில் அனுமதி மறுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து கப்பலில் பயணித்த 3,711 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பரிசோதனை நிறைவடைந்த நிலையில் 5 இந்தியர்கள் உட்பட 454 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேவேளை குறித்த கப்பலில் இருந்த 400 அமெரிக்கர்களை நேற்றையதினம் அந்நாடு ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்டு தமது நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளது.\nஇதேவேளை இந்த கப்பலில் இரண்டு இலங்கையர் உள்ளதாகவும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென ஸ்ரீலங்கா வெளிறவு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nஅமெரிக்காவிடம் நாங்கள் உதவிகளை கேட்கவில்லை கொரோனாவுக்கு எதிராக போராடும் ஈரான் பதிலடி\nகொரோனாவால் நிலை குலையும் வல்லரசு\nகொரோனாவை கட்டுப்படுத்த ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகள் என்ன\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nபில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/219424?ref=archive-feed", "date_download": "2020-04-07T05:54:39Z", "digest": "sha1:K3GZAG27TPIMZMVU5WJYGNJIF75FRJO6", "length": 9757, "nlines": 149, "source_domain": "www.lankasrinews.com", "title": "குழந்தை பெற்று கொள்ள முயன்று வந்த தம்பதி! வீங்கிய மனைவியின் வயிறு... ஸ்கேன் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தை பெற்று கொள்ள முயன்று வந்த தம்பதி வீங்கிய மனைவியின் வயிறு... ஸ்கேன் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியாவில் தம்பதி குழந்தை பெற்று கொள்ள முயற்சித்த நிலையில் மனைவிக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது இருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nSurrey-வை சேர்ந்தவர் Marcel. இவருக்கும் Amy Van Wyk என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்துக்கு பின்னர் தம்பதி குழந்தை பெற்று கொள்ள முயன்றும் Amy-யால் கருத்தரிக்க முடியவில்லை. கடந்த 2016-ல் Amy-க்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அவர் சென்றார்.\nஅங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் Amy-க்கு கருப்பை நீர்க்கட்டி உள்ளதாகவும், அதனால் அவருக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது என்றும் கூறினார்.\nஇதன் பின்னர் கடந்த 2018ல் Amy-க்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதோடு, வயிறும் பெரிதாக வீங்கியது.\nஇதையடுத்து மருத்துவமனையில் ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.\nஅதன் முடிவில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பதும், நோயானது தீவிரமடைந்துள்ளதும் தெரியவந்தது.\nஇதை கேட்டு Amy-யும் அவர் கணவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் Amy-ன் கருப்பை மற்றும் கருமுட்டை குழாயை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள்.\nஅதன்படி இரண்டும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. இதன் காரணமாக Amy இயற்கையாக குழந்தை பெற்று கொள்ளவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து பேசிய Amy குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற என் கனவு சிதைந்துவிட்டது.\nநான் எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையே பின்பற்றி வந்தேன். எனக்கு எதனால் இவ்வளவு பெரிய நோய் ஏற்பட்டது என தெரியவில்லை.\nபுற்றுநோய் எனக்கு இன்னும் குணமாகவில்லை, அதற்கான சிகிச்சையை மிகுந்த வலியுடன் தொ���ர்ந்து எடுத்து வருகிறேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/ruthraatchathil-ennadhaan-irukku/15343/", "date_download": "2020-04-07T05:58:14Z", "digest": "sha1:VYG2NBZQJ2T44754NLMG3SAQB5DPUNZP", "length": 13989, "nlines": 71, "source_domain": "www.tamilminutes.com", "title": "5முக ருத்ராட்சத்தில் என்னதான் இருக்கு?! | Tamil Minutes", "raw_content": "\n5முக ருத்ராட்சத்தில் என்னதான் இருக்கு\n5முக ருத்ராட்சத்தில் என்னதான் இருக்கு\nசிவ அம்சம்ன்னு சொல்லப்படும் ருத்ராட்சம் என்பது சிவ பக்தர்கள் விரும்பி அணியும் ஒரு ஆன்மீக அடையாளம். உருண்டை வடிவத்தில் மணி போல் அதேநேரத்தில் ஒழுங்கற்று இருக்கும். ருத்ரன் என்பது சிவபெருமானை ஆதி வடிவமாகும். அவரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியதே இந்த ருத்ராட்சை. ருத்ராட்சையில் பலவகை இருக்கின்றது. ஒரு முகம், இரண்டு முகம் எனத்தொடங்கி 21 முகம் வரை இந்த ருத்ராட்சம் இருப்பதாக சொல்கின்றனர். இதில் 14 முகம்வரை சாதாரண மனிதர்கள் அணியலாம். அதன்பிறகு வருபவையெல்லாம் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களும், இறைமூர்த்தங்களுக்கு அணியப்படுபவை.\nஉலகில் விளையும் ருத்ராட்சையில் 50%க்கு மேல் 5முக ருத்ராட்சமே ஆகும். இதுதான் ஆன்மீகத்துக்கு உகந்தது. இந்த 5 முக ருத்ராட்சத்திற்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. இந்த ருத்ராட்சம் சிவபெருமானால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த ருத்ராட்சத்தை ஒருவர் பக்தி சிரத்தையோடு அணிவதால் அவருடைய பாவங்கள் அழிக்கப்படும். நவகிரகத்தில் குருவின் கட்டுபாட்டில் இயங்கும் இந்த ருத்ராட்சம் தேவகுரு என அழைக்கப்படுகிறது. தேவர்களுக்கெல்லாம் குரு என்பதே இதன் பொருளாகும்.\nமுன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம் இப்பழத்தை இதுவரை நான் பார்த்ததில்லையே எனக் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு நாரதா ஆதிகாலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவனாகவும்,பிரம்மனிடம் வரம் பெற்றவனாகவும் இருந்தான்.அந்த கர்வத்தினால் சர்வ தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டினார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டோம்.அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரேசக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் சிந்தனையில் ஆழ்ந்தார்.\nஅப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது, பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ரட்ச மரமாக உண்டானது. அந்த ருத்ராட்ச மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முகத்திலான ஒரு ருத்ராட்சமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டுமென விஷ்ணு கூறியதாய் புராணங்கள் சொல்கின்றது.\nஎத்தனை முகமென எப்படி கண்டுபிடிப்பது\nருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளை பார்க்கலாம். இதற்குத்தான் முகம் எனப்பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என இப்படியே கணக்கிட வேண்டியதுதான். ருத்ராட்சத்தினை ஆண், பெண், ஜாதி, மதம் பேதமின்றி யார் வேண்டுமானாலும் அணியலாம். மன,உடல் சுத்தத்தோடு அணிய வேண்டுமென்ற நியதிலாம் கிடையாது. ருத்ராட்சத்தினை அணிந்தால் உடல், மன சுத்தம் தானாய் வந்து சேரும். ருத்ராட்சம் அணிவதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். நீராடும்போது ருத்ராட்சத்தினை அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றது புராணங்கள். இதய தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம் மாதிரியான நோய்களி நீங்கும். ருத்ராட்சத்தினை காதணி, பிரேஸ்லெட், வளையல், நெத்திச்சுட்டி என பல்வேறு ஆபரணமாய் அணிந்தாலும் கழுத்து செயினாய் அணிவதே அதிகம் நன்மை பயக்கும்.\nஇந்த ருத்ராட்சத்தினை திங்கள் அல்லது வியாழன் அன்று வரும் சுபமுகூர்த்தத்தில் தாய், தந்தை அல்லது குரு அல்லது கோவில் அர்ச்சகரிடமிருந்து அணிந்து கொள்ளலாம். ருத்ராடத்தினை அணீய முடியாதவர்கள் ஒரு பெட்டியில் ருத்ராட்சத்தினை வைத்து அதை பூஜை அறையில் வைத்து தினமும் பூஜிக்க வேண்டும். பெட்டியில் வைத்திருக்கும் ருத்ராட்சத்தினை அடிக்கடி எண்ணெய் பூசி வைக்கவேண்டும்,. கழுத்தில் அணியும் ருத்ராட்சம் எக்காரணம் கொண்டும் கீழே விழாதவாறு கவனமாய் இருக்க வேண்டும். இறப்பு, பூப்படைந்த பெண் அல்லது மாதவிலக்கான பெண் இருக்கும் வீடு, குழந்தை பிறந்த வீடுகளுக்கு போகும்போது சிலர் ருத்ராட்சத்தினை கழட்டி வைத்து செல்வர். இது தேவையற்றது. ருத்ராட்சத்தினை அணிந்தபின் மது, மாமிசம், புகையினை தவிர்க்கவேண்டும். கணவன், மனைவிகளின் கடமையான இல்லற சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால், முறைதவறிய உறவு மட்டும் கூடவே கூடாது.\nஇத்தனை வழிமுறைகளையும் சரிவர கடைபிடித்து சிவசிந்தனையோடு ருத்ராட்சத்தினை அணிந்து வந்தால் சகல நன்மைகளும் கிட்டும்.\nRelated Topics:ஆன்மீகம், சிவன், நாரதர், ருத்ராட்சம்\nதீய சக்திகளை வெற்றிக்கொள்ளும் மயானக்கொள்ளை விழா\nஅரியலுர் மாவட்டத்தில் நோ கொரோனா\nகொரோனா தொற்று 4வது இடமானதால் ஜெர்மனியில் ஈஸ்டர் கொண்டாட்டம் ரத்து\nகொரோனா ஹாலிடேஸ்-வீட்டில் குழந்தைகளுடன் கலக்கும் சூரி\nவிளக்கேற்றிய பிரபலங்களின் புகைப்படங்கள்- இரண்டாவது தொகுப்பு\nஉங்க குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடமாட்டாங்களா இப்படி தோசை சுட்டு கொடுங்க \nசீன அதிபருக்கு கடிதம் எழுதலாமே- கமலை விமர்சித்த காயத்ரி\nஎம்.எஸ்.வி ,இளையராஜா இல்லாவிட்டால்- விவேக் கருத்து\n10 மில்லியன் மக்கள் பார்த்த பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamarai.net/inner.php?nid=2770", "date_download": "2020-04-07T08:21:29Z", "digest": "sha1:I27RYDJNYN6V2BRLRQT6HLKSFNJDSPHQ", "length": 4561, "nlines": 42, "source_domain": "senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nகனடிய மக்களுக்கு எதியோப்பியா நாட்டுக்கான பயண எச்சரிககை\nஎதியோப்பியா நாட்டுக்கான பயண எச்சரிககையினை கனடா வெளியிட்டுள்ளது. எதியோப்பியாவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அவசரகால நிலையினை அந்த நாட்டின் அமைச்சர்கள் அவை அறிவித்துள்ளது.\nஎதியோப்பியாவில் நாடு தழுவிய அளவிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தினாலேயே இந்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையிலேயே எதியோப்பியாவுக்கு பயணங்களை மேற்கொள்ள இருக்கும் மற்றும் எதியோப்பியாவில் உள்ள கனடியர்களின் பாதுகாப்புத் தொடர்பில் கனடிய மத்திய அரசாங்கம் எச்சரிக்கையினை பிறப்பித்துள்ளது.\nகனடிய அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்காக வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில், எதியோப்பிய அரசு நேற்று 16ஆம் திகதி அவசரகால நிலையினை அறிவித்துள்ளதாகவும், மக்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇதனால் ஊரடங்குச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்படக்கூடும் என்றும், அத்துடன் அங்குள்ள தொலைதொடர்பு சேவைகளும் பாதிப்புக்களை அல்லது துணடிப்புக்களை எதிர்நோக்கலாம் எனவும், எனவே அங்குள்ள கனடியர்கள் உள்ளூர் ஊடக தகவல்களை கவனமாக அவதானித்து, அங்குள்ள அதிகாரிகள் பிறப்பிக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கனடியர்களுக்கு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0003205", "date_download": "2020-04-07T07:41:14Z", "digest": "sha1:VLCJBXNPM7XWOQVFO6VMMK7WYS2JCBRL", "length": 3953, "nlines": 32, "source_domain": "viruba.com", "title": "அரங்கம் : அரசியல் - அழகியல் - அரங்கக்கோட்பாடுகள் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஅரங்கம் : அரசியல் - அழகியல் - அரங்கக்கோட்பாடுகள்\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : மாற்று வெளியீடு\nபுத்தகப் பிரிவு : நாடகங்கள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nஇது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்\nமூல ஆசிரியர் : பலர்\nபுகழ்பெற்ற நாடகாசிரியர் பிரெக்டிற்குப் பிறகு அரங்கத்தை அரசியல் சாராத கருத்தாடல்களாகவோ, வடிவமாகவோ, கலை - இலக்கிய அழகியல் சார்ந்து மட்டுமோ அணுகுவது இயலாத காரியம் ஆயிற்று. ஆனால் பல வகைகளில் அரங்கத்தின் அரசியல், அழகியல் கோட்பாடுகள் பண்டைய, மத்திய கால, நவீன கால மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டிவிட்டு பிரெக்டோடு நின்று விடுவது வழக்கமாகிவிட்டது. பிரக்டின் அரங்கியல் கோட்பாடுகளுக்குப் பிறகு உருவான, முக்கிய அசைவியக்கங்கள் இன்னமும் தீவிரமாக கவனத்தில் எடுக்கப்படவில்லை. அந்த முயற்சியை தொடங்கி வைப்பதே இந்நூலின் நோக்கமாகும். இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மூன்று மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளது.\nஅரங்கம் : கோட்பாடும் நடைமுறையும் - மொழிபெயர்ப்பாளர் குறிப்பு\nகுரூர அரங்கம் - அந்தனின் ஆர்த்தோ ( Antonin Artaud )\nஆபிரிக்க அரங்க மொழி - கூகி வா தியாங்கோ ( Ngugi Wa Thiong'o )\nஒடுக்கப்பட்டோர் கவிதையியல் - அகஸ்தோ போவால் ( Agusto Boal )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8979?page=4", "date_download": "2020-04-07T08:46:24Z", "digest": "sha1:3QX5VAX44TWWHCD25Q2M5IGK5WOOONPA", "length": 18921, "nlines": 237, "source_domain": "www.arusuvai.com", "title": "ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் எட்டு | Page 5 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் எட்டு\nஅரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க\nஏழாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் எட்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...\nஉங்க மெயில் பார்த்தேன் நாளை பதில் அனுப்புகிறேன்\nஒன்றும் அவசரமில்லை. உடல்நிலை சரியானதும் அனுப்பினால் போதும். கிடைத்ததென அறிந்ததும் சந்தோசம். பதிலை ஆறுதலாக முடிகிறபோது அனுப்புங்கள். நான் ஒரு big brother fan( this time its so....ooooo... boring) . இப்போ போய்க்கொண்டிருக்கிறது. அதுதான் பார்த்துப் பார்த்து அவசரமாக ரைப் பண்ணுகிறேன்.\nகுட் நைற். மீண்டும் சந்திப்போம்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nசில இல்ல பல காரணங்களால் அருசுவையில் கலந்துகொள்ளமுடியவில்லை.\nஇருந்தாலும் முடிந்த வரை ராத்திரி ஆனாலும் அருசுவையை தினமும் படித்து விடுவேன்.\nஎன்ன மகா நீங்��� கூப்பிட்டதும் நான் வரலையே கோபமா இப்படிகேள்வி கேட்டதால் கோபித்து கொள்ளதிங்க என் உயிர் தோழி ............2மாதமா பல்லுவலி அப்ப அப்ப பயமுறுத்திகிட்டிருந்து,வலி இப்ப யில்ல கியூர் ஆயிட்டேன் என்னை நலம் விசாரித்தற்கு நன்றி.\nஎன் மகனுக்கு ஸ்கூல் அட்மிசன் வேலைய் அதுமட்டுமில்லாமல்,அதிரா மாதிரி நானும் அப்பாப்ப குட்டி டூரென்று இப்படியே பொழுது ஓடியே போச்சு.....\nஎன்ன அதிரா ஒரே டூர்தான் போல ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஜமாயிங்க\nவிஜி நல்லா அருமையா சொன்னீங்க பள்ளிக்கு போய்வரும் குழந்தைகளை கவனிக்கும் விதத்தை பற்றி. நான் மேல் கழுவி ட்ரெஸ் சேஞ் பண்ணி விட்டுதான் சாப்பிட கொடுப்பேன்\nமர்ழியா, மரியம் ரொம்பா ஜாலி லைக் பண்ணி ஸ்கூலுக்கு போரளாப்பா.............\nபுதுவரவு தோழிகளுக்கு ஒரு ஹாய்\nகுறிப்பிட்டு laxmi09 கவலைபடாதிங்கப்பா உங்க நிலமை என்னால் புரிந்து கொள்ள முடிகிற்து தனியாக இருக்கிரோம் பேச்சு வார்த்தை கூட ஆளில்லையே கவலையை விட்டு அறுசுவைக்கு தினமும் வந்து பேசி கலக்குங்கப்பா.பாய்\nமர்ழியா அக்கா உங்க மகள் சரியாய்ட்டாளா\nபாபு அன்னா ரொம்ப நன்றி\nஹாய் மஹா அக்கா, லெஷ்மி\nஹாய் அக்கா தாங்க்ஸ்கா என்ன வரவேற்ததுக்கு நீங்க எப்படி இருக்கீங்க நான் இந்தியாவில் இருக்கிறேன். இன்னும் 6 மாதத்தில் எனக்கு திருமணம் அக்கா அதான் சமையல் கத்துகிட்டு இருக்கேன்.\nலெஷ்மி நீங்க சொன்னது போல நானும் சமையல் நல்ல கத்துப்பேன்னு நினைக்கிறேன் அறுசுவையோட ஹெல்பால, கவலை வேண்டாம் சீக்கிரத்தில் நீங்க நல்ல செய்தி சொல்லுவீங்க பாருங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு அறுசுவைக்கு வந்துடுங்க.\nதீபா அக்கா ரீஹா அக்கா நான் அசோகா செய்துட்டேன் சூப்பரா இருந்துச்சுகா. ரொம்ப நன்றிகா நீங்க அட்ரஸ் கொடுத்ததுக்கு. இல்ல தேடிக்கிட்டே இருந்திருப்பேன். அம்மா அப்பா நல்லா இருக்குன்னு சொன்னாங்க ஆனா இந்த வாலு தம்பி தான் சொல்றான் யாரு இந்த அசோகாவ சாப்பிடுவா மனுஷன் சாப்பிடுவானான்னு கேக்குறான் அக்கா.\nஹாய் கவிதாராம் அறுசுவை தோழிகள் சார்பில் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.வாங்க நீங்களும் வந்து கலக்குங்க.\nஎன்ன மொழி அசோகா செய்து சாப்பிட்டாச்சு போல.உங்கள் திருமணத்திற்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.அறுசுவை இருக்கும் பொழுது என்ன கவலை சீக்கிரம் சமையல் கத்துகிட்டு போற வீட்டில் ���சத்துங்க.\nஎன்ன மஹா நீங்க என் மேல கோபமா இருக்கீங்களா கோவிக்காதீங்க சாரி வரமுடியல மற்ற என்ன பத்தி சொல்ல விருப்பிம் இல்லாமல் இல்ல நான் காயத்ரிஹரி நான் மீனம்பாக்கத்தில் வசிக்கிறேன் இந்த குறைந்த காலமாக சென்னைவாசி. மஹா நான் இன்னும் படிக்கிறத பத்தி முடிவெடுக்கல மஹா இன்னும் குழப்பமாவே இருக்கு. யுவன் எப்படி இருக்கான் கோவிக்காதீங்க சாரி வரமுடியல மற்ற என்ன பத்தி சொல்ல விருப்பிம் இல்லாமல் இல்ல நான் காயத்ரிஹரி நான் மீனம்பாக்கத்தில் வசிக்கிறேன் இந்த குறைந்த காலமாக சென்னைவாசி. மஹா நான் இன்னும் படிக்கிறத பத்தி முடிவெடுக்கல மஹா இன்னும் குழப்பமாவே இருக்கு. யுவன் எப்படி இருக்கான் உங்க பிரசவ அனுபவம் பத்தி படிச்சேன் ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு ஆனா by god's grace இந்த சுட்டி பையன் யுவன் கிடைச்சிட்டானே. உடல் நிலை பரவாயில்லையா\nவிஜி எப்படி இருக்கீங்க என்ன ரொம்ப வேலை அதிகமா ரொம்ப வேலை செய்யாதீங்க ரெஸ்ட் எடுத்துட்டு பண்ணுங்க. take care\nஅதிரா ஊர் சுற்றி முடிச்சி வந்தாச்சா ஊற் சுற்றிய களைப்புல இருக்கீங்களா அதான் அறுசுவை பக்கம் வரது இல்லையா பசங்க எப்படி இருக்காங்க உங்க தோட்டம் எப்படி இருக்கு\nமர்ழி என்ன மர்யம்க்கு இப்ப எப்படி இருக்கா ஸ்கூல் போறாளாநீங்க தான் ரொம்ப பயந்துட்டீங்க போல பசங்களுக்கு ஏதவதுனா துடிச்சு போறது தான் அம்மாவோட குணம்.சளி குறைந்தால் சரியாகிடும் கவலைப்படாதீங்க மர்ழி. ஜலீலா மேடம் எப்படி இருக்காங்க\nஜெயந்தி மாமி நல்லா இருக்கீங்களா கை பூரணமா குணமாகிடுச்சா இருந்தாலும் அந்த கையால கொஞ்ச நாளுக்கு ரொம்ப வெயிட் எல்லாம் தூக்காமல் பார்த்துக்கோங்க மாமி.\nஎன்ன சாதிகா அக்கா ஆளையே காணும் எப்படி இருக்கீங்க\nஹாய் தீபா நல்லா இருக்கீங்களா\nதளிகா ரீமா எப்படி இருக்கா உடம்புக்கு என்ன ஆச்சு\nபுது முகங்கள் லெஷ்மி, மொழி, கோபிகா அப்பறம் பெயர் சொல்லா அனைவரையும் அறுசுவைக்கு வரவேற்கிறேன்.\nகொஞ்சம் பிசி. நாளை வருகிறேன்\nசாரிமா நான் இப்ப அவசர சாப்பிங் கிளம்பிட்டு இருக்கேன் வந்து பதில் தாரேன் ரூபி ரீமா மேட்டர் மெசேஜ் போடு\nஹாய் தோழிகளே அரட்டையை இங்கே தொடங்குவோம் வாங்க (பாகம் 59)\nபாத்திமா கொஞ்சம் வாங்க பிளீஸ்\nஅமெரிக்க தோழிகளின் அட்டகாசமான அரட்டை-2012...\nஹாய் எல்லாருக்கும் ஓர் முக்கிய செய்தி\nkavi .s கு இன்று பிறந்தநாள் (21.12.09)\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65171/NIA-carries-out-multiple-raids-in-Tamil-Nadu--Karnataka-in-ISIS-related-cases", "date_download": "2020-04-07T08:27:22Z", "digest": "sha1:MHMLUMGEUMDDXT3ZDYRHVKXF76T2YW67", "length": 9256, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகம், கர்நாடகாவில் என்ஐஏ சோதனை: பயங்கரவாத அமைப்பு சார்ந்த மின்னணு ஆவணங்கள் பறிமுதல் | NIA carries out multiple raids in Tamil Nadu, Karnataka in ISIS-related cases | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதமிழகம், கர்நாடகாவில் என்ஐஏ சோதனை: பயங்கரவாத அமைப்பு சார்ந்த மின்னணு ஆவணங்கள் பறிமுதல்\nதமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள 25 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சார்ந்த மின்னணு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.\nசென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த காஜா மைதீன், அப்துல் சமத், சையது அலி நிவாஸ், ஜாபர் அலி ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு, ஆயுதங்கள் கொடுத்து உதவியதாக தமிழகம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த 10 பேரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, சேலம், கடலூர் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு 16 சிம்கார்டுகள், இணையசேவை பயன்பாட்டுக்கு உதவும் டாங்கில்கள், பயங்கரவாத அமைப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.\nஇதேபோல், கர்நாடகாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கைதான அல்ஹந்த் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பெங்களூரு மற்றும் கோலார் மாவட்டத்தில் உள்ள 15 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 செல்போன்கள், சிம் கார்டுகள், மடிக்கணினி மற்றும் மின்னணு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nகாதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\nட்ரம்புக்கு வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் மன்மோகன்சிங் பங்கேற்கவில்லை\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nபாகிஸ்தானில் பாதுகாப்பு உபகரணங்கள்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கைது\n''இப்படி மிரட்டுபவர்களை நான் கண்டதில்லை'' - ட்ரம்ப் பேச்சு குறித்து சசி தரூர் கருத்து\nகொரோனாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் நடவடிக்கை என்பது வதந்தியே.. - மத்திய அரசு விளக்கம்\nதிருமண பார்ட்டிக்காக பால் கேனுக்குள் மதுபான பாட்டில்கள்\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nஅம்பானி முதல் அதானி வரை ... கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு\nகொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..\nதிரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா\nவாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்ரம்புக்கு வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் மன்மோகன்சிங் பங்கேற்கவில்லை\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65173/Cop--5-others-die-as-clashes-and-arson-scorch-N-E-Delhi", "date_download": "2020-04-07T08:20:01Z", "digest": "sha1:SCYCA57OXIUOAOHUJNYHU6CP2LP4ABAD", "length": 9662, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி வன்முறை: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு! | Cop, 5 others die as clashes and arson scorch N-E Delhi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nடெல்லி வன்முறை: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு\nடெல்லியில் ஏற்பட்ட வன்மு���ை சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது.\nஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கோகுல்புரி பகுதியில், மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள மார்க்கெட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா பகுதிகள் போர்க்களமாக மாறின.\nஇதனிடையே கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த தலைமைக்காவலர் ரத்தன் லால் என்பவர், மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். இவர், ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தவிர கல்வீச்சில் காயமடைந்த பொதுமக்களில் மூன்று பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nகலவரத்தில் காயமடைந்த காவல் உயரதிகாரிகள் ஷாதரா, அமித் ஷர்மா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 105 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டெல்லி வன்முறையில் ஒரு காவலர், 4 பொதுமக்கள் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nசமந்தா குறித்து பரவிய செய்தி... காட்டமாக பதில் அளித்த அதிதி ராவ்..\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\n3 மணி நேரத்தில் 18 செல்போன்களை திருடிய நபர் - மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nபாகிஸ்தானில் பாதுகாப்பு உபகரணங்கள்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கைது\n''இப்படி மிரட்டுபவர்களை நான் கண்டதில்லை'' - ட்ரம்ப் பேச்சு குறித்து சசி தர��ர் கருத்து\nகொரோனாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் நடவடிக்கை என்பது வதந்தியே.. - மத்திய அரசு விளக்கம்\nதிருமண பார்ட்டிக்காக பால் கேனுக்குள் மதுபான பாட்டில்கள்\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nஅம்பானி முதல் அதானி வரை ... கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு\nகொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..\nதிரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா\nவாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\n3 மணி நேரத்தில் 18 செல்போன்களை திருடிய நபர் - மடக்கிப் பிடித்த பொதுமக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22746", "date_download": "2020-04-07T06:16:50Z", "digest": "sha1:TE5KEFMX5I6SPSHXEHR4LHYMZ3DNAWPA", "length": 7567, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு எச்சரிக்கை – தமிழ் வலை", "raw_content": "\n/கமல்ஹாசன்பிக்பாஸ்பிக்பாஸ் 3பிக்பாஸ் தமிழ் 3லாஸ்லியா\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ஈழத்தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில், லாஸ்லியா தற்போது கவினைக் காதலிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.\nஇதனால் அவருக்கு எதிர்ப்புகள் வந்துள்ளன.\nஅன்புத்தங்கை லொஸ்லியா நீங்க என்ன நோக்கத்திற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் காலடி வைச்சிங்க என்பதை மறந்து அலைபாய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.\nஅது எம் இலங்கை வாழ் தமிழ் மக்களையும் மற்றும் இளைஞர்களையும் மிகவும் வெறுப்படையச் செய்து வருகின்றது தயவுசெய்து உங்களின் உண்மை முகத்தைக் காண்பித்து எமது ஊடகங்களுக்கும் எம் மக்களுக்கும் பெருமை சேர்த்து மீண்டும்\nஇலங்கை மண்ணில் கால் பதிக்கவும்.\nஅப்படி இல்லன்னா காதோள் கீதோள் என்று\nவிழுந்திட்டு அவமானப்பட்டு அசிங்கபட்டு வாறதா இருந்தா எம் நாட்டுக்குள் கால் பதிக்க வேண்டாம் அப்பிடியே தாய்லாந்து சீனா பக்கம் போய்சேருங்க.\nஅங்கு நடப்பதெல்லாம்,திரைக்கதை எழுதி எடுக்கப்படுகிற நிகழ்ச்சி என்பது தெரியாமல���, உண்மை என்று நம்பி இவ்வாறு பேசிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து பரிதாபப்படத்தான் வேண்டும்.\nTags:கமல்ஹாசன்பிக்பாஸ்பிக்பாஸ் 3பிக்பாஸ் தமிழ் 3லாஸ்லியா\nமுழுமையாக வெற்றி பெற்ற இந்திய அணி – ரசிகர்கள் மகிழ்ச்சி\nஎன்றும் விலகாது அந்தச் சிலிர்ப்பு – கலைஞர் முதலாண்டு நினைவில்..\nதைரியம் இருந்தால் செய்து பாருங்கள் – நேரடியாக மோடிக்கு சவால் விட்ட கமல்\nமோடி முடிவுக்கு கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு பதவி இழப்பீர் என்று சீற்றம்\nகொரோனா அச்சம் கமல் கட்சி நிகழ்ச்சிகள் இரத்து\nபேராசிரியர் க.அன்பழகன் மறைவு – கமல் ரஜினி இரங்கல்\nமுதியவரை அடித்துக் கொன்றது காவல்துறை – அதிர வைக்கும் குற்றச்சாட்டு\nதைரியம் இருந்தால் செய்து பாருங்கள் – நேரடியாக மோடிக்கு சவால் விட்ட கமல்\nஊதியம் பிடித்தம் மேம்பாட்டு நிதி இரத்து – திருமாவளவன் எதிர்ப்பு\nகி.வீரமணி பழ.நெடுமாறன் கொளத்தூர்மணி உள்ளிட்ட 57 பேர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nபள்ளிகள் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்\nபொறுப்பில்லாமல் நடந்து குறுவை சாகுபடியைக் கொன்றுவிடாதீர் – பெ.மணியரசன் கோரிக்கை\n – கிருமிநாசினி தெளித்த நாம் தமிழர் கட்சியினர் கைது\nநாம் தமிழர் கட்சி நிர்வாகி கோரிக்கை உடனே நிறைவேற்றிய முதலமைச்சர்\nமோடியின் செயல் வெட்கக்கேடானது – முன்னாள் முதல்வர் கடும் தாக்கு\nமோடி அமித்ஷா மு.க.ஸ்டாலினுடன் பேச்சு – விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/139-news/articles/yuhan", "date_download": "2020-04-07T05:46:45Z", "digest": "sha1:LIJYPOCH7PTVDV6MOB2WL7FPPILIJ6X7", "length": 17346, "nlines": 183, "source_domain": "ndpfront.com", "title": "யுகன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசமூகச் சாம்பலின் சுடர்மிக எழுவோம் \nவாழ்க்கை எழுதிய கல்நூல் - யுகன்\t Hits: 3490\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1677) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்க���்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1693) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1661) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2079) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2316) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2337) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2470) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2266) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு ந��டுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2324) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2365) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2048) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2305) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2153) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2405) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2436) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2309) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2618) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2530) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2498) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2390) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/she-is-the-next-heroine-of-vijay-sethupathi", "date_download": "2020-04-07T08:05:42Z", "digest": "sha1:ID3C2RUWFUJS35TZZWIYROTBB22SXWPZ", "length": 20017, "nlines": 315, "source_domain": "pirapalam.com", "title": "விஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்! - Pirapalam.Com", "raw_content": "\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அழகாக இப்படி பார்த்திருக்கிறீர்களா\nதனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் முதன்...\nஅருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும்...\nதளபதி விஜய்யுடன் படம் செய்ய முருகதாஸ் இதை செய்தே...\nநடிகர் விஜய்யின் வீட்டில் கொரானா குறித்து சோதனை\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nநடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில்...\nநடிகர் விஜய்யின் மகளா இது\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறி��� கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nவிஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்\nவிஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்\nவிஜய் சேதுபதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான சிந்துபாத் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அவரின் சில படங்கள் அண்மைகாலமாக இப்படி அமைந்துவிடுகின்றன.\nவிஜய் சேதுபதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான சிந்துபாத் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அவரின் சில படங்கள் அண்மைகாலமாக இப்படி அமைந்துவிடுகின்றன.\nஆனாலும் அவர் நம்பிக்கையுடன் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். தெலுங்கில் நரசிம்ம ரெட்டி, மலையாளத்தில் ஒரு படம் என நடித்துள்ளார்.\nதற்போது சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இதன் பின் கடைசி விவசாயி, இலங்கை கிரிக்கெர் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கவுள்ளார்.\nஇந்நிலையில் அவர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் துக்ளக் தர்பார் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறாராம்.\nஅரசியல் பேண்டஸி படமாக இது எடுக்கப்படுகிறது.\nதளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா\nஎல்லோரும் எதிர்பார்த்த ஆர்யா, சாயிஷா பிரம்மாண்ட கல்யாணம்\nபேட்ட படத்தில் தலைவரின் அடுத்த லுக்\nவிக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படம்\nமாநாடு சிம்புவுக்கு ஜோடியாக முன்னணி இயக்குனரின் மகள்\nசூர்யா 39 குறித்து வெளிவந்த மாஸ் அப்டேட்\nசீரியல் நாயகியை படுக்கைக்கு அழைத்த நபர்- நடிகை கொடுத்த...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nசர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் அவருக்கு...\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.. ஜெனிலியா...\nநான்கு வருடங்கள் கழித்து நடிகை ஜெனிலியா தனது கணவருடன் மீண்டும் படத்தில் நடித்துள்ளார்....\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nமக்களுக்கு முன் உதாரணமாக சினிமாவில் பிரபலங்கள் இருக்கிறார்கள். சிலர் நல்ல இடத்தில்...\nதன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில்...\nராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது பாலிவுட்டிலும்...\nமேலாடை இல்லாமல் அரை நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள...\nஎப்போதும் கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன் என ஒரு சில நடிகைகள் கூறினாலும், அதற்கு அப்படியே...\n44 வயதில் அட்டை படத்திற்கு செம ஹாட் போஸ் கொடுத்த ஷில்பா...\nநடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தற்போது குழந்தை-குடும்பம்...\nஉறுதியானது ரஜினி-முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர்\nமுருகதாஸ் சர்கார் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார்....\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nசின்னத்திரையில் மிக பிரபலமானவர்க்ளில் ஒருவர் விஜே ரம்யா. இவர் தற்போது சினிமாவில்...\nஎதிர்பாராத நேரத்தில் வெளியான விஸ்வாசம் அப்டேட் – ரசிகர்கள்...\nஎதிர்பாராத நேரத்தில் விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை கொண்டாட...\nஇதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி\nதமிழ் சினிமாவில் தற்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் பரிதாபமாக உள்ளது சூர்யா ரசிகர்கள்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nபிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்\nவெற்றிமாறனுடன் மீண்டும் கூட்டணி சேரும் அசுரன் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://psp.org.sg/budget-2020-psps-recommendations-for-fiscal-year-2020/", "date_download": "2020-04-07T06:36:29Z", "digest": "sha1:W746LQCKP6NOUN6G64HYHBEG7QIZ4BCZ", "length": 22579, "nlines": 108, "source_domain": "psp.org.sg", "title": "Budget 2020: PSP's Recommendations for Fiscal Year 2020 - Progress Singapore Party", "raw_content": "\nசிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தனது 2020 வரவு செலவுத் திட்ட பரிந்துரைகளை அறிவிக்கிறது.\n12 பிப்ரவரி 2020 – 2020 வரவு செலவுத் திட்டம், நாடாளுமன்றத்தில் துணைப் பிரதமராலும் நிதி அமைச்சராலும் அறிவிக்கவிருப்பதையொட்டி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி இந்த இக்கட்டான பொருளியல் சூழல் கருதி, சிங்கப்பூரர்களின் நலன் கருதி சில பரிந்துரைகளை முன் வைக்கிறது.\n” உலக நிதி நெருக்கடிக்கு அடுத்ததாக, தற்போது நாம் முக்கிய பொருளியல் சவால்களோடு கூடிய பொருளாதார உருமாற்றத்தையும் சந்திக்கத் தயாராகி வருகிறோம். இதனால் 2020 வரவு செலவுத் திட்டம் முக்கியமான ஒன்றாக அமைகிறது”, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, உதவி தலைமைச் செயலர் திரு இலியொங் முன் வாய்.\n1) வர்த்தகர்களுக்கான விரிவான உதவித் திட்டம்.\nகொரோனா கிருமிகளால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலவரத்தைச் சமாளிக்க, சிங்கப்பூரர் மற்றும் இதர உள்ளூர் வர்த்தகர்களுக்கு அரசாங்கம் அளித்து வரும் உடனடி குறுகிய கால உதவிகளை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வரவேற்கிறது. ஆனாலும் பாதிக்கப்பட்டது சுற்றுலாத் துறை மட்டுமன்று. போக்குவரத்து, சில்லரை வியாபாரம், உணவு பானத்துறை போன்றவையும் இதில் அடங்கும். ஆதலால், இந்நிலையற்ற காலக்கட்டத்தில், நிறுவனங்களின் செலவுகளைக் குறைத்து வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஒரு விரிவான அணுகுமுறையை முன் வைக்கிறது.\n2) இன்றைய நிலைமையைச் சரிசெய்ய கூடுதல் தன்மை பெற்ற வரவு செலவுத் திட்டம்.\nஇப்படிப்பட்ட உறுதியற்ற சூழல்களில், கூடுதல் தன்மை கொண்ட வரவு செலவுத் திட்டம் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தி, நலிந்த துறைகளுக்கு அதிக வளங்களைக் கொண்டு சேர்க்கிறது. இதனால் தயாரிப்பும் வேலை வாய்ப்புகளும் கூடுகின்றன.\n3) வரவு செலவுத் திட்டம் ஓர் அன்பளிப்புப் பொட்டலமன்று.\nஒரு வரவு செலவுத் திட்டம் குறுகிய கால அணுகூலங்களைக் கொண்டிருக்காமல், மக்கள் தங்கள் வேலைகளையும் வாழ்க்கையையும் நன்கு திட்டமிட்டுக்கொள்ளும் வகையிலும், வர்த்தகங்கள் நல்ல தொலை தூரப் பார்வைகளைப் பெற உதவும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும்.\n4) ஒரு நிலையான பொருளாதாரத்தை உருவாக்குதல்.\nதற்போதைய அரசால் ஏற்கனவே சேர்க்கப்பெற்ற $15.6 பில்லியன் உட்பட, நமது அரசு 1971 ஆம் ஆண்டிலிருந்தே உபரி வரவு செலவுத் திட்டத்தையே கொண்டு வந்துள்ளது. இதைத் தவிர்த்து, NIRC எனப்படும் நம் முதலீடுகள் மீதான கனிசமான வருமானங்களும் இதில் அடங்கும். ஆதலால் இவற்றை நன்முறையில் பயன்படுத்தி, நம் உள்நாட்டு வர்த்தகர்கள் பயனடையும் வகையில் நம் பொருளியலை உருமாற்றம் செய்வதே நம் முதன்மை ஆலோசனையாகும். இதனால் அதிக வேலைகளும் பயிற்சி வாய்ப்புகளும் உருவாக்கப்படும். மேலும் இவ்வருமானத்தை வைத்து நம் சொந்தத் திறன்களை வளர்க்கும் பொருட்டும், எதிர்கால சவால்களைச் சந்திக்கும் பொருட்டும், நம் கல்வி முறையையும் மாற்றியமைக்கலாம்.\n5) பொருள் சேவை வரியை அகற்றுதல்.\nநமது வலுவான நிதி நிலைமை நீண்ட கால நோக்கில் மக்கள் எதிர்நோக்கும் சில சிக்கல்களைத் தீர்க்க உதவும். வளர்ந்து வரும் விலை வாசி, சுகாதாரச் செலவுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், முதுமைக் கால தன்னிறைவு, வெளி நாட்டவருடன் போட்டியிடுதல் போன்றவற்றை இதில் சேர்க்கலாம். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பொருள் சேவை வரியும் இதர வரிகளும் உயர்வதை எங்களால் ஆதரிக்க இயலாது.\n6) பெரிய கட்டமைப்புத் திட்டங்களுக்கு வரி செலுத்துவோர் பாரம் சுமக்கக்கூடாது\nஇன்று நம் பொருளாதாரம் முதிர்ச்சி அடைந்துள்ளது. ஆதலால் சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையம் போன்ற நீண்ட நோக்குத் திட்டங்கள் அதன் வர்த்தக நோக்கங்கள் கருதியே மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் காரணமாக வரிகள் உயர்த்தப்படக் கூடாது. இதற்கு மாறாக சமூகத் திட்டங்களுக்கு வேறு அணுகுமுறைகளைக் கையாளலாம்.\n7) கவனமான செலவு அணுகுமுறை\n2008 – லிருந்து 2018 வரை அரசாங்கச் செலவீனம் 107% அதிகரித்திருந்தது. இதற்கு மாறாக இதே காலக் கட்டத்தில் நம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 79% கூடியிருந்தது. அரசுச் செலவீன உயர்வு மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வை மிஞ்சக் கூடாது என்பது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் நிலைப்பாடாகும்.\nஆதலால் பொதுத் துறை செலவுகள் கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். தனியார் துறை போல அரசுத் துறையிலும் செலவு அதிகரிப்பு வருமான அதிகரிப்பை தாண்டக்கூடாது.\n2020 வரவு செலவு திட்டம் குறித்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வரும் சில காலங்களில் மேலும் தகவல்களைப் பகிர்ந்துக்கொள்ளும்.\nமேல் விவரங்களுக்கு நம் அகப்பக்கத்தை நாடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/32", "date_download": "2020-04-07T07:55:29Z", "digest": "sha1:MQ37IKUIKD5HXMCZYLC4QKD7BZSK25BN", "length": 7339, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/32 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/32\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n20 கழகங்கள் பயிற்றுவிக்க வேண்டியிருந்தன. அவர் தம் அறிவு மாடமாளிக்கைக்காகவே இருந்தது, மக்கள் மன்றத்திற்காக அல்ல. அந்த நாட்கள் எண்ணிக்கை ஏற்றம் பெற்ற காலம். நல்லறிஞர்களே ம. க் க ைள நோக்கியுள்ள சிக்கல்களை ஏறெடுத்தும் பார்க்காத காலம், பாமரனின் சத்தத்திலிருந்தும் சந்தடியிலிருந்தும் அப்பால் ஒடுங்கிய இடங்களில் அமர்ந்து பணியாற்ற அவர்கள் மனநிறைவு கொண்டிருந்தனர். மெய் யறிவு அல்லது கவிதை எனும் விலையுயர்ந்த இழையை அவர்கள் நெய்தனர். இவ்விழை மீண்டும் பளபளக்கும் பட்டாடைகளாக அவற்றைத் தேர்ந்தெடுத்தோருக்கும் பேற் றுரிமை பெற்றோருக்கும் பயன்பட்டது. கடந்த காலத்தில் உள்ளது போன்று, இன்று பல்கலைக் கழகத்தின் பணி வரையறுக்கப்பட்டதோ விலக்கிற்கானதோ அன்று. அதன் செயலாண்மை விரிந்துள்ளது. அதன் அடிப் படைகளில் அல்ல, எல்லையில். அது பாமரனைக் கணக்கில் கொள்ளவேண்டியுள்ளது. அவனுடைய பாமரத்தன்மையை நீடித்திருக்கச் செய்ய அல்ல. மாறாக, அவனைச் சீராக்கவும் செம்மைப்படுத்தவும் அறிவுறுத்தவும் வழிநடத்தவும் செய்திட. ஏனெனில் இன்று அவன் வழக்கத்திற்கு மாறான பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. மக்களாட்சியில் குடிமகன் என்னுங் கடமையை அவன் செய்யவேண்டியுள்ளது. இப்பணி இனிய எண்ணங்களைத் தூண்டவல்லது. ஆல்ை, அது வேண்டுவது பொறுமையும் விடாமுயற்சியும், நம்பிக்கையும் நல்லெண்ணமும், தனக்குத் தானே நம்பிக்கையும் மற்றவர்கள் மீது நம்பிக்கையும், பொறுப்புக்களைத் தாங்கும் அவனுடைய இயற்கைத்திறத்தில் நம்பிக்கையும் ஆகும். .\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 06:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/amarpur-jorasi-apj/", "date_download": "2020-04-07T07:14:24Z", "digest": "sha1:IXQCYLDTF5EYOJJYAHSBGHYUXQ7OYN4D", "length": 6248, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Amarpur Jorasi To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/9554/bihari-chicken-curry-in-tamil", "date_download": "2020-04-07T05:52:47Z", "digest": "sha1:DYAVBQEPKRIF4XANMK7NM4RHELSHAEVF", "length": 10413, "nlines": 230, "source_domain": "www.betterbutter.in", "title": "Bihari Chicken Curry recipe by Sanuber Ashrafi in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபீகார் சிக்கன் குழம்புSanuber Ashrafi\nபீகார் சிக்கன் குழம்பு recipe\nசிக்கன் - 1 கிலோ\nவெங்காயம் - 4 (நறுக்கியது)\nபூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nஇஞ்சி விழுது - 1 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி\nசிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி\nதயிர் - 2 தேக்கரண்டி\nசிக்கன் மசாலா தூள் - 1/2தேக்கரண்டி\nபீகார் சிக்கன் குழம்பு ச���ய்வது எப்படி | How to make Bihari Chicken Curry in Tamil\nசிக்கன் துண்டகளைக் கழுவி வடிக்கட்டிக்கொள்க.\nசிக்கன் துண்டுகளை 2 தேக்கரண்டி தயிர். 1/2தேக்கரண்டி இஞ்சி விழுது, 1/2 தேக்கரண்டி பூண்டு விழுது, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றில் 30 நிமிடங்கள் மேரினேட் செய்யவும்.\nஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்துக. நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும். மீதமுள்ள இஞ்சிப்பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.\nகரம் மசலாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும். உயர் தீயில் எண்ணெய் பிரியும்வரை வேகவைக்கவும்.\nமேரினேட்செய்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. உயர் தீயில் 5 நிமிடங்கள் வேகவைக்கவும். சிக்கன் மசாலா தூள் தண்ணீர் சேர்க்கவும். சிறு தீயில் சிக்கன் துண்டுகள் மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.\nபரோட்டா அல்லது புலாவுடன் சூடாகப் பரிமாறவும்.\nகாஷ்மீர் மிளகாய்த் தூளை அதிகமான காரத்திற்கும் நிறத்திற்கும் நீங்கள் சேர்க்கலாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் பீகார் சிக்கன் குழம்பு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/sports-gallery/2020/feb/23/india-rely-again-on-rahane-in-2nd-innings-to-swung-the-game-towards-india-12645.html", "date_download": "2020-04-07T07:28:27Z", "digest": "sha1:XFMZCDWFW5ESHAUB52FTJJBCIMCH5L63", "length": 8584, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nநியூஸிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களுக்கு தத்தளித்துக் கொண்டிருந்தது. அஜின்க்யா ரஹானேவும், ரிஷப் பந்த்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால், 2-ஆம் நாள் ஆட்டத்தில் ரஹானே - பந்த் நன்றாக பாட்னர்ஷிப் அமைத்தால் இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஹானேவின் மிகத் தவறான அழைப்பால் ரிஷப் பந்த் ரன் அ���ுட் ஆனார். இது இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ரஹானேவும் ஒரு கட்டத்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதேபோல் தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து 39 ரன்கள் பின்தங்கியிருக்கிறது. ரஹானே 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஹனுமா விஹாரி 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த இணை நாளைய (திங்கள்கிழமை) 4-ஆம் நாள் ஆட்டத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுக்காமல் நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்து இந்திய அணியை அதிக முன்னிலைப் பெறச் செய்தால் மட்டுமே தோல்வியைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு உருவாகும். எனவே, முதல் இன்னிங்ஸைப் போல் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி ரஹானேவையே நம்பியிருக்கிறது.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Thalapathy_64", "date_download": "2020-04-07T06:19:24Z", "digest": "sha1:PMCMPFX3E6AEWM4XEXLN764CAHXXZLOZ", "length": 5306, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:00:34 PM\nபார்வையற்ற மாற்றுத் திறனாளிகளைச் சந்திக்காமல் சென்ற விஜய்: பள்ளி ஆசிரியர் கண்டனம்\nபடப்பிடிப்புக்குழு ஏதோ பள்ளியையே விலைக்கு வாங்கிவிட்டதுபோல் எங்கள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் நடந்துகொண்டதெல்லாம் பெரும் அநியாயம்...\nவிஜய் - விஜய் சேதுபதி படம்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது\nதளபதி 64 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசை - அனிருத்...\nவிஜய் படம்: கதாநாயகியாக நடி���்கும் மாளவிகா\nஇன்று வெளியான அறிவிப்பில் மலையாள நடிகை மாளவிகா, நடிகர் சாந்தனு ஆகியோரும் இப்படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜய் - விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் மலையாள நடிகர்\nஇந்தப் படத்தைப் பற்றிய மற்றொரு தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் இப்படத்தில்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95570", "date_download": "2020-04-07T07:59:30Z", "digest": "sha1:ZTIF54RWVQ22IQK2IT4OYSJNGW5KD4QU", "length": 9785, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "கார்ல் சகன் ,கடிதம்", "raw_content": "\nநீங்கள் அன்னை கல்லூரியில் பேசியது எதுவோ அந்த பேசுபொருள் இங்கே கார்ல் சாகன் மொழியில். நீத்தார் வழிபாட்டில் துவங்கி, அவரது ”காண்டாக்ட்” இன் அடிப்படைகள் முதல் பகுதியில். இரண்டாம் பகுதி அடிப்படை பேசுபொருள், அதிலிருந்து தனது கருதுகோளை முன்வைக்கவேண்டிய முறை, நிரூபணவாதத்துக்கு வழிமுறை, அதன் மறுப்பு வாதத்துக்கான இடம் என ஒருவர் ஒன்றினை நம்பும் முன் அதை பரிசீலித்து ஏற்கும் வகைமைகளை கற்றுத் தருகிறார்.\nகொஞ்சம் குழப்பமான உதாரணங்கள். இரண்டாவது முறை கடந்து வாசிக்கையில் பிடி கிடைத்தது. மொழிபெயர்ப்பு சார்ந்து குற்றம் சொல்ல மாட்டேன். [மொழியாக்கம் புதுவை ஞானம்]. திண்ணை இணையத்தளம் சென்று தேடினால் கிட்டும் என நினைக்கிறேன்.\nஉங்களது ஜகன்மித்யை கதையில் வரும் என்டர்னல் ரெகரன்ஸ் தியரி இங்கே கார்ல் சாகன் சிந்தனையில் வேறு பரிமாணத்தில் இன்னும் ஆழமாக …\nசூரியதிசைப் பயணம் - 8\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 3\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 5\nவிஷ்ணுபுரம் முதல்வாசிப்பு - ஒரு கடிதம்\nகேள்வி பதில் - 36\nஆகாயமிட்டாய் - கல்பற்றா நாராயணன்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிம�� கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/07/31125759/1253844/Hyundai-Venue-Demand-Off-The-Charts.vpf", "date_download": "2020-04-07T08:38:03Z", "digest": "sha1:2EXRGIETQSIIXGXVOXY2ZWX53QRTTA7Z", "length": 15033, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் அமோக வரவேற்பு பெறும் ஹூன்டாய் கனெக்ட்டெட் கார் || Hyundai Venue Demand Off The Charts", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 07-04-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் அமோக வரவேற்பு பெறும் ஹூன்டாய் கனெக்ட்டெட் கார்\nஹூன்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹூன்டாய் வென்யூ கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.\nஹூன்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹூன்டாய் வென்யூ கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.\nஹூன்டாய் இந்தியா நிறுவனம் இந்தியாவில் வென்யூ எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்தது. ஹூன்டாய் வென்யூ கார் அந்நிறுவனத்தின் முதல் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. ஆகும். மேலும் இது இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் கார் ஆகும்.\nஇந்தியாவில் ஹூன்டாய் வென்யூ துவக்க மாடல் விலை ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வென்யூ கார் வாங்க அறிமுகமான 60 நாட்களிலேயே 50,000 முன்பதிவுகளை பெற்றிருப்பதாக ஹூன்டய் அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் அதிவேக 50,000 முன்பதிவுகளை கடந்த முதல் கார் என்ற பெருமையை வென்யூ பெற்றிருக்கிறது.\nஇதுவரை ஹூன்டாய் நிறுவனம் சுமார் 18,000-க்கும் அதிக ஹூன்டாய் வென்யூ கார்களை விநியோகம் செய்திருக்கிறது. இவற்றில் 55 சதிவிகிதம் புளு லின்க் தொழில்நுட்பம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது.\nஹூன்டாய் வென்யூ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் i20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nடீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கப்படுகிறது.\nதமிழகத்தில் ஊரடங்கை ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கலாம்- டிடிவி தினகரன்\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்- மருந்து ஏற்றுமதி குறித்து ராகுல் கருத்து\n24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4421 ஆக உயர்வு\n24 மருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு\nதெலுங்கானாவில் ஜூன் 3-ந்தேதி வரை ஊரடங்கா: முதலமைச்சர் அலுவலகம் விளக்கம்\nதமிழகத்தில் 50 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு\nஅடுத்த தலைமுறை ஹூண்டாய் ஐ20 வெளியீட்டு விவரம்\nபுதிய எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் கூட்டணி\nவிற்பனையில் ஹூண்டாய் கிரெட்டாவை முந்திய கியா செல்டோஸ்\nமாருதி சுசுகி புதிய எஸ் க��ராஸ் பெட்ரோல் மாடல் டீசர் வெளியீடு\nபாதுகாப்பு சோதனையில் அசத்திய புதிய ஹோண்டா சிட்டி\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nதனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\nநடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதமிழகத்தில் கொரோனா பரவுதல் விரைவில் குறையும் - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/06/03/", "date_download": "2020-04-07T07:34:55Z", "digest": "sha1:IM4S4FDT3WLWLVE2DCRKID3K4QL67N7I", "length": 8929, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 3, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவி...\nகடும் மழை: உயிரிழப்பு 23 ஆக அதிகரிப்பு; 22 ,500 க்கும் ...\nகாணி சுவீகரிப்பை எதிர்க்க பருத்தித்துறையில் ஒன்று திரண்ட ...\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்; விமானத்திலிருந...\nஎல்னினோ சூழல் உருவாகும்; அதற்கான முன்னாயத்தம் என்ன, பாட்ட...\nகடும் மழை: உயிரிழப்பு 23 ஆக அதிகரிப்பு; 22 ,500 க்கும் ...\nகாணி சுவீகரிப்பை எதிர்க்க பருத்தித்துறையில் ஒன்று திரண்ட ...\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்; விமானத்திலிருந...\nஎல்னினோ சூழல் உருவாகும்; அதற்கான முன்னாயத்தம் என்ன, பாட்ட...\nஇணை சுகாதார விஞ்ஞான பட்டப்படிப்பில் புதிய முறைமை – ...\nஇராணுவ வாகனம் மோதி வாகரையில் சிறுமி உயிரிழப்பு\nபெண் நீதிபதி பாலியல் பலாத்காரம்; உத்தரப் பிரதேசத்தில் மீண...\nநடிகர் சூர்யாவின் மேனேஜர் என்னை மிரட்டுகிறார்: பொலிஸில் இ...\nகடலில் பதிவான ஒலி அலைகள் மலேசிய விமானத்தைக் கண்டறிய உதவு...\nஇராணுவ வாகனம் மோதி வாகரையில் சிறுமி உயிரிழப்பு\nபெண் நீதிபதி பாலியல் பலாத்காரம்; உத்தரப் பிரதேசத்தில் மீண...\nநடிகர் சூர்யாவின் மேனேஜர் என்னை மிரட்டுகிறார்: பொலிஸில் இ...\nகடலில் பதிவான ஒலி அலைகள் மலேசிய விமானத்தைக் கண்டறிய உதவு...\nபெண்ணின் கைப்பையைத் திருடியவர் பேஸ்புக்கில் அகப்பட்டார்: ...\nஎந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப...\nஅதிக அழிவை ஏற்படுத்தும் ‘பெண்’ புயல்கள்\nகடும் மழை காரணமாக ரயில் சேவை தாமதம்\nமண்மேடு சரிந்ததில் ஒருவர் பலி\nஎந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப...\nஅதிக அழிவை ஏற்படுத்தும் ‘பெண்’ புயல்கள்\nகடும் மழை காரணமாக ரயில் சேவை தாமதம்\nமண்மேடு சரிந்ததில் ஒருவர் பலி\nசீரற்ற காலநிலைக்கு பலியானோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு ...\nசூரிய சக்தி விமானம் வெற்றிகரமாக பரிசோதனை (Video)\nயாழ்ப்பாணத்தில் விடுதி கூரையில் விழுந்த சிறிய ரக விமானம் ...\nகாணாமல் போனோர் தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகள் மட்டக்களப்...\nசீரற்ற வானிலையால் பலியானோரின் எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு\nசூரிய சக்தி விமானம் வெற்றிகரமாக பரிசோதனை (Video)\nயாழ்ப்பாணத்தில் விடுதி கூரையில் விழுந்த சிறிய ரக விமானம் ...\nகாணாமல் போனோர் தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகள் மட்டக்களப்...\nசீரற்ற வானிலையால் பலியானோரின் எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு\nஇளம்பெண் கும்பலால் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் அசிட்...\nகர்நாடகாவில் வாகன விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 ப...\nமத்திய அமைச்சர் முண்டே வாகன விபத்தில் உயிரிழப்பு; இந்திய ...\nஇலங்கை குழாமில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள்\nநான் ஒன்றும் குறையில்லாத மனிதன் இல்லை – சிம்பு\nகர்நாடகாவில் வாகன விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 ப...\nமத்திய அமைச்சர் முண்டே வாகன விபத்தில் உயிரிழப்பு; இந்திய ...\nஇலங்கை குழாமில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள்\nநான் ஒன்றும் குறையில்லாத மனிதன் இல்லை – சிம்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிர��வேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/02/Teacher.html", "date_download": "2020-04-07T06:59:24Z", "digest": "sha1:4SNOZY67PRCOPLHTXTWE76UPX7J4WGZA", "length": 4406, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதியதொரு செயலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதியதொரு செயலி\nஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதியதொரு செயலி\nஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதியதொரு செயலி (APP) ஒன்றை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும் தெரிவித்துள்ளார்.\nமேலும், மாணவர்கள் க.பொ.தர சாதாரண தர பரீட்சைக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறைமையொன்றும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/116890?ref=archive-feed", "date_download": "2020-04-07T06:57:39Z", "digest": "sha1:QBSLSRYYSD3RIJ7C5WQYVSQEUYGCNZST", "length": 7938, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் உறவை வலுப்படுத்த சோல்வேனியா ஒத்துழைப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் உறவை வலுப்படுத்த சோல்வேனியா ஒத்துழைப்பு\nஇலங்கையுடன் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் சோல்வேனியாவின் வெளிவிவகார அமைச்சர் H.E. Mr. Karl Erjavec நேற்றைய தினம் கைச்சாத்திட்டார்.\nஇந்த உடன்படிக்கை தொடர்பிலான முதல் சந்திப்பு அடுத்த வருடம் இலங்கையில் இடம்பெறும் எனவும் சோல்வேனியாவின் வெளிவிவகார அமைச்சர் H.E. Mr. Karl Erjavec தெரிவித்துள்ளார்.\nமேலும், இலங்கை மற்றும் சோல்வேனியாவிற்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உடன்படிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேவேளை, இந்த மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சோல்வேனியாவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/manaoramaa", "date_download": "2020-04-07T07:25:49Z", "digest": "sha1:DI6HT4JN2F7WNUKHCIZQ2EABAUNIOHOF", "length": 7895, "nlines": 124, "source_domain": "www.toptamilnews.com", "title": "மனோரமா | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதேசநலன் கருதி அனைவரும் தம்மிடமிருக்கும் தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்- பாஜக தலைவர் முருகன்\nமது பாட்டில்களை பால் கேன்களில் கடத்த முயன்ற பலே ஆசாமி..... கைது செய்த டெல்லி போலீசார்\nமருந்தை அனுப்பவில்லை என்றால் பதிலடி.... இந்தியாவை மிரட்டும் டிரம்ப்\nகொரோனாவின் மறைமுக விளைவு........6 மாதத்துக்குள் 1.5 லட்சம் ஐ.டி. பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்.....\nகடந்த 2 மாதங்களாக தினமும் சராசரியாக ரூ.2,220 கோடியை இழந்த முகேஷ் அம்பானி....\nதங்கத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்..... ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் இறக்குமதி குறைந்தது...\nகொரோனாவால் உயிர் இழந்தவர்களில் 63 சதவீதம் ப��ர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.....\nஇதே வேகத்தில் கொரோனா பரவினால்...... இன்னும் ஒரு வாரத்துக்குள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி விடும்....\nஏப்ரல் 9ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.....ஒடிசா அரசு உத்தரவு..\nமுதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு அருகில் உள்ள டீ கடைக்காரருக்கு கொரோனா.... மகாராஷ்டிராவில் ருத்ர தாண்டவம் ஆடும் தொற்றுநோய்.....\nகாதல், ஏமாற்றம்...இரண்டாவது திருமணம்: ஆச்சி மனோரமா வாழ்க்கையின் கசப்பான மறுபக்கம்\nபல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.\nஅறிகுறியே இல்லாமல் 19 நாட்களுக்கு பின் கேரள மாணவிக்கு கொரோனா...அச்சத்தில் மருத்துவர்கள்\nஏப்ரல் 9ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.....ஒடிசா அரசு உத்தரவு..\nபுதிய நாடாளுமன்றம் கட்டுவதை நிறுத்தினால் ரூ.25 ஆயிரம் கோடி கிடைக்கும்\nகொரோனா வைரஸ்: தீவிர கிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nகொரோனாவால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது\nகோரத் தாண்டவம் ஆடும் கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை\nவாக்கிங்... ஏன், எதற்கு, எப்படி செய்ய வேண்டும்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\nவீடியோ கேம் கார் பந்தயம் - உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்பு\n' ஊரே சோத்துக்கு செத்திட்டிருக்கும்போது குக் பண்ணி கூத்தடிக்காதிங்க ' நெட்டிசன்களை திட்டிய சானியா மிர்சா\n2020 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி தொடங்கும் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-04-07T06:57:01Z", "digest": "sha1:3TLTQQDYPXPUPNQSHOS75CHG36KEPHBS", "length": 13921, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "இரண்டாம் பசுமைப்புரட்சிகான அனைத்து வளங்களும், வாய்ப்புகளும் வட கிழக்கு மாநிலங்களுக்கே உள்ளன |", "raw_content": "\nஉலகிலேயே மிகப��பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூடாது\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி\nஇரண்டாம் பசுமைப்புரட்சிகான அனைத்து வளங்களும், வாய்ப்புகளும் வட கிழக்கு மாநிலங்களுக்கே உள்ளன\nநாட்டின் வடகிழக்குப் பிராந்தியங்களில் முக்கிய மாநிலமாக அஸ்ஸாம் விளங்குகிறது. இங்கு இல்லாத வளங்களே இல்லை என கூறும் அளவுக்கு நீர்வளமும், கனிமவளமும் செறிந்தமாநிலமாக அஸ்ஸாம் விளங்குகிறது.\nஇத்தனை வளங்கள் இருந்தும் அஸ்ஸாமும், அதன்மக்களும் வளர்ச்சியடையாமல் இருப்பது துரதிருஷ்ட வசமான. அஸ்ஸாமில் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ்கட்சி ஆட்சியில் இருக்கிறது. இது தவிர, இம்மாநிலத்தில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட ஒருவர் (மன்மோகன் சிங்) 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்துள்ளார்.\nஇத்தனை ஆட்சி அதிகாரங்கள் இருந்தும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒருசிறிய முயற்சியைக்கூட அவர்கள் எடுக்கவில்லையே உங்களை (காங்கிரஸ்) நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் துரோகம் இழைத்து விட்டீர்கள். இனியும் அஸ்ஸாம் மக்களை ஏமாற்றலாம் என கனவுகாண வேண்டாம். அஸ்ஸாம் விழித்துக் கொண்டுவிட்டது.\n10 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு, 15 மாதங்களில் என்ன செய்துவிட்டீர்கள் என்று எங்களைப் பார்த்து காங்கிரஸ் கட்சி கேள்வி கேட்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலை மக்கள் மன்றத்திடமே நான் விட்டுவிடுகிறேன். இரண்டு ஆட்சிகளை மக்களே ஒப்பிட்டுப்பார்த்து பதில் கூறட்டும்.\nமத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக \"கிழக்கு நோக்கிய கொள்கை' என்ற திட்டமே முதலில் வகுக்கபட்டது.\nஅதன்படி, அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ஏராளமான நிதியை மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு வழங்கியுள்ளது. அது தவிர, மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஏதேனும் ஒரு அமைச்சராவது மாதம் ஒருமுறையேனும் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று, மக்களிடம் குறைகேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅஸ்ஸாம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமென்றால், வளர்ச்சி மட்டுமே ஒரேதீர்வாக அமையும். அஸ்ஸாம் மக்களின் கனவையும், அதன் வளர்ச்சியையும் உறுதிப் படுத்துவதே எனது லட்சியம். அஸ்ஸாமில் பாஜக ஆட்சிக்குவந்தால் அஸ்ஸாம் ஒருமுன்னோடி மாநிலமாக மாற்றப்படுவது உறுதி.\nஇந்தியாவில் இரண்டாம் பசுமைப்புரட்சியைக் கொண்டு வருவதற்கான அனைத்து வளங்களும், வாய்ப்புகளும் அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களுக்கே உள்ளன. அதிகப்படியான நீர் வளமும், வேளாண் நில வளமும் வடகிழக்கு மாநிலங்களில் தான் ஒருங்கே அமைந்துள்ளன.\n2022-ஆம் ஆண்டில் 75-ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடவுள்ளது. அப்போது, நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு வட கிழக்கு மாநிலங்கள் துணைபுரியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.\nமாநிலத்தில் நலிவடைந்த சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிப்பதை பாஜக உறுதிசெய்யும். அந்த வகையில், கார்பி மற்றும் போடோ சமூகத்தினரின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்துவழங்கப்படும்.\nஇதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. அதேபோல், மாநிலத்தில் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்படும். இனி அஸ்ஸாமின் விடிவுகாலம் உங்கள் கையில்தான் உள்ளது.\nஅஸ்ஸாம் மாநிலம் கோக்ராஜார் மாவட்டத்தில் பாஜகவும், அதன் அஸ்ஸாம் மாநிலக் கூட்டணிக் கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணியும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்த தேர்தல்பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நரேந்திர மோடி பேசியது:\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எண்ணிவருந்துகிறேன்\nஎன்ஆர்சியை செய்துமுடிப்பது எங்களது கடமையாகும்\nவடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 2,350 கோடி நிதி\n1970-களில் காங்கிரஸின் கொள்கைகளே இன்றைய வடகிழக்கு…\nதேசிய குடிமக்கள் பதிவேடு குறிப்பிட்ட காலத்துக்குள்…\nவட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியில், காங்கிரஸ்க்கு…\nஅஸ்ஸாம் : தேசிய குடிமக்கள் பதிவேடு விவக ...\n1970-களில் காங்கிரஸின் கொள்கைகளே இன்றைய � ...\nவடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்த ...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ...\nஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கு ...\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nவாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய மோடி\nபோதிய மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறு� ...\nஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்� ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/science-of-facial-symmetry/", "date_download": "2020-04-07T07:38:13Z", "digest": "sha1:52JJGKNJ42J3Q7RUU2HGL3IXCG4HUZGD", "length": 6247, "nlines": 76, "source_domain": "www.arivu-dose.com", "title": "சமச்சீரான முக அமைப்பும் அழகும் - Science of facial symmetry - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Behavioural Sciences > சமச்சீரான முக அமைப்பும் அழகும்\nசமச்சீரான முக அமைப்பும் அழகும்\nஎன்னை மிகவும் வியக்க வைத்த விடயம் என்ன தெரியுமா சமச்சீரான முக அமைப்பு, வசீகரமான தோற்றத்திற்குத் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். இதைப் பற்றி நீண்ட காலமாகப் பல ஆய்வுகள் நடாத்தி வரப்படுகின்றது. சமச்சீர்மையில்லா முக அமைப்பு கொண்டவர்களையும், சமச்சீரான முக அமைப்பு கொண்டவர்களையும் ஒப்பிடும் பொழுது, சமச்சீரான முக அமைப்பை உடையவர்களே கவர்ச்சியாக இருப்பதாக எதிர் பாலினர்கள் கூறுகின்றனர். மேலும், சமச்சீரான முக அமைப்பு உடைய நபர்கள் ஆரோக்கியமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாம் என்றும் விஞ்ஞானம் கூறுகின்றது.\nஉங்கள் முக அமைப்பு எப்படி நண்பர்களே அதுவும் சமச் சீராக உள்ளதா அதுவும் சமச் சீராக உள்ளதா உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள��\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29637", "date_download": "2020-04-07T05:50:29Z", "digest": "sha1:6CXX23Q7YRRUNGBVIEH5CSJ26XW3S5UU", "length": 13635, "nlines": 328, "source_domain": "www.arusuvai.com", "title": "கீன்வா இட்லி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஇட்லி அரிசி - ஒரு கப்\nஉளுந்து - ஒன்றரை கப்\nஉப்பு - தேவையான அளவு\nதேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nகீன்வா மற்றும் இட்லி அரிசியைத் தனித்தனியாக 4 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஊறியதும் உளுந்தைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். கீன்வா மற்றும் அரிசியை ஒன்றாகச் சேர்த்து அரைத்தெடுத்து, அத்துடன் உளுந்து மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் வரை புளிக்கவிடவும்.\nபுளித்த மாவை கரண்டியால் நன்கு கலந்துவிட்டு, இட்லித் தட்டில் இட்லிகளாக ஊற்றி 15 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும்.\nசுவையான, சத்தான கீன்வா இட்லி தயார்.\nகீன்வா (Quinoa) என்பது ஒரு வகை நார்ச்சத்து மிக்க தானியம். கலோரியும் மிகக் குறைவு. சர்க்கரை நோயாளிகள் கீன்வாவை உண்பது நல்லது. கீன்வாவுடன் இட்லி அரிசி சேர்க்காமலும் அரைக்கலாம்.\nவெள்ளரி சாலட் & பாலக் தக்காளி தோசை\nவித்தியாசமான‌ பேர் கீன்வா அன்ட் ஹெல்த்தியான‌ ரெசிபி சூப்பர் ..:)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nகீன்வா இங்கு கிடைத்தால் செய்து பார்க்கிறேன் வாணி :) நல்ல சத்துமிக்க இட்லி அருமை :) முட்டகப் அழகு :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nவானி சூப்பா் பார்க்க மல்லிகைை\nசூப்பா் பார்க்க மல்லிகைை பூ போல இருக்கு இட்லி\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nசத்தான‌, நல்ல‌ ரெசிபி. நல்லா இருக்கு.\nகீன்வா என்பது கோதுமை புர்களா\nகீன்வா என்பது கோ��ுமை புர்களா\nவித்தியாசமான சூப்பரான இட்லி :)\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/uncategorized/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-07T08:05:42Z", "digest": "sha1:MUPSEE66IYIGVADFX42QIBKEQ7KLSL45", "length": 12398, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள 214 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் -யாழ். அரசாங்க அதிபர் - சமகளம்", "raw_content": "\nபிரித்தானிய பிரதமர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் – உலக தலைவர்கள் பிராத்தனை\nகொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nகொரோனா வைரஸ் குறித்த தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\n14ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்\nசவால்களை வெற்றிகொள்ள தோட்ட பிரதேச தரிசு நிலங்களில் விவசாய நடவடிக்கை\nலண்டனில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு\nஅத்தியவசிய பொருட்களை வாங்கும் online முறை சரியாக செயற்படுவதில்லை : மக்கள் குற்றச்சாட்டு\nகொரோனா – தகவல்களை மறைக்க வேண்டாம் மக்களை கேட்கும் சுகாதார பிரிவினர்\nஇந்த இரண்டு காரணத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் – மார்தட்டுகிறது நார்வே\nசண்டிலிப்பாய் பகுதியில் உள்ள 214 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் -யாழ். அரசாங்க அதிபர்\nயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் மனைவி மூலம், சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள 214 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.சுவிஸ் பாஸ்டரை சந்தித்து பேசிய போது கொரானா தொற்றுக்கு உள்ளாகிய நபரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை வழங்கியுள்ளதால் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அந்த சமுர்த்திக் கொடுப்பனவை பெற்றவர்கள் என அத்தனை பேரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.\nதாவடிப் பகுதியில் கொரோனா வைரஸ் தா��்கத்திற்கு உள்ளான நபரின் மனைவி சமுர்த்தி உத்தியோகஸ்தராவார். அவர் அண்மையில் 214 சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கியுள்ளார். எனவே அவரிடம் இருந்து சமுர்த்தி கொடுப்பனவினை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அடையாளம் காணப்பட்ட நபர்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கை உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(15)\nPrevious Postகொரோனாவிலிருந்து முதியோர்களை பாதுகாப்போம் : முதியோர் செயலகம் வழங்கும் ஆலோசனைகள் Next Postகொரேனா உலகம் முழுவதும் 18,600 பேர் பலி\nபிரித்தானிய பிரதமர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் – உலக தலைவர்கள் பிராத்தனை\nகொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nகொரோனா வைரஸ் குறித்த தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/09/07/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-07T07:50:51Z", "digest": "sha1:2U7QDYD5HLPPKVBE7ZJBEBQLFUXR4THK", "length": 19852, "nlines": 219, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "கேட்டவரெல்லாம் பாடலாம் – பாடல் பிறந்த கதை 3 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← ஒய். விஜயா – அன்றும் இன்றும்\nபிரபல தமிழ் நடிகர் முரளி மரணம் →\nகேட்டவரெல்லாம் பாடலாம் – பாடல் பிறந்த கதை 3\nசெப்ரெம்பர் 7, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nசாரதாவின் பாடல் பிறந்த கதை சீரிஸின் அடுத்த இன்ஸ்டால்மென்ட்.\nகேட்டவரெல்லாம் பாடலாம் – தங்கை\nகே.பாலாஜி அவர்களின் தங்கை படத்துக்காக பாடல் எழுத அம்ர்ந்திருந்தார்கள் கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர் இவர்களுடன் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிர்வாகிகளும்.\nதிருலோக் சிச்சுவேஷனைச் சொன்னார். கதாநாயகி கே.ஆர்.விஜயாவின் பர்த்டே பார்ட்டியில் சிவாஜி பாடுவதாக சீன் என்று சொல்ல, இதற்கு பாட்டு எழுதி ட்யூன் போடுவதை விட முதலில் ட்யூன் பண்ணிக் கொண்டு பாடல் எழுதுவது ந���்றாக இருக்கும் என்று பெரும்பாலோர் சொல்ல, அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் ஒன்று இரண்டு என நான்கு ட்யூன்களைப்போட்டு விட்டார். அப்போது வந்தது குழப்பம். நான்குமே நன்றக இருக்கிறதே இதில் எதை செலக்ட் பண்ணுவது என்பதுதான் குழப்பம்.\nமுதல் ட்யூன் கண்ணதாசனுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த ட்யூன் மெல்லிசை மன்னருக்கு பிடித்துள்ளது. மூன்றாவது இயக்குனர் திருலோகசந்தருக்கு பிடித்துப்போக, நாலாவதுதான் பாலாஜிக்குப் பிடிக்கிறது. ஒவ்வொருவருமே தாங்கள் செலக்ட் பண்ணிய ட்யூன்தான் பாடலாக்கப்பட வேண்டும் என்று சாதிக்கிறார்கள்.\nஅப்போது கண்ணதாசன் கோபத்துடன் “விசு உன்னை யார் நாலு ட்யூன் போடச்சொன்னாங்க. ஒரேயொரு ட்யூன் போட்டுக் காட்டி இதுதான்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே” என்று சொல்ல எம்எஸ்வி முதலில் போட்டியிலிருந்து பின் வாங்கினார்.\n“சரிண்ணே நான் முதலில் விலகிக்கிறேன், நீங்க மூன்று பேரும் ஒரு முடிவுக்கு வாங்க” என்று உட்கார்ந்துவிட்டார். ஆனால் மற்ற மூவரும் விடுவதாக இல்லை.\nஅப்போது வாசலில் “சார்..போஸ்ட்” என்று குரல் கேட்டது. உடனே கவிஞர், ஆஃபீஸ் பாயை அழைத்து “யப்பா அந்த போஸ்ட்மேனை உள்ளே கூப்பிடு” என்றார். “அவனை எதுக்கு கூப்பிடுறீங்க” என்று பாலாஜி கேட்க “பாலு, நீ கொஞ்சம் சும்மா இரு. நாம எல்லோரும் சினிமாவில் இருப்பவர்கள். இந்த துறைக்கு சம்மந்தமில்லாத போஸ்ட் மேனை செலக்ட் பண்ணச் சொல்வோம்” என்றார்.\nபோஸ்ட்மேனும் வந்தார். அவரிடம் “தம்பி எங்களுக்காக நீ ஒரு அரை மணி நேரம் ஒதுக்க முடியுமா” என்று கேட்க “சரி, சொல்லுங்க சார்” என்றார்.\n“இது ஒரு பர்த்டே பார்ட்டியில் பாடும் பாட்டு. இப்போ நாங்க நாலு மெட்டு போட்டுக் காட்டுவோம். அதுல உனக்கு எது பிடிக்கிறதுன்னு நீ சொல்லணும்” என்று சொல்லி விட்டு “விசு அந்த நாலு ட்யூன்களையும் வாசித்துக் காட்டு” என்று சொல்ல எம்எஸ்வியும் வாசித்தார். கண்ணை மூடிக் கொண்டு கேட்ட அந்த போஸ்ட்மேன் “சார், அந்த மூணாவது மெட்டு அருமையா இருக்கு சார்” என்று சொல்ல இயக்குனர் திருலோக் முகத்தில் வெற்றிப்புன்னகை. ஆம் அது அவர் தேர்ந்தெடுத்த மெட்டு.\n“ரொம்ப நன்றிப்பா” என்று போஸ்ட்மேனை அனுப்பி வைத்தனர்.\nபுன்னகையுடன் பாலாஜியைப் பார்த்தார் இயக்குனர். “பாலு, உங்களையெல்லாம் விட மக்கள் ரசனையை நன்கு அறிந்தவன் நான் என்று அந்த போஸ்ட்மேன் தெளிவுபடுத்தி விட்டான்” என்றார்.\nஅப்போது கண்ணதாசன் “விசு, அந்த போஸ்ட்மேன் செலக்ட் பண்ணிய ட்யூனை வாசி. டேய் பஞ்சு (வேறு யார், பஞ்சு அருணாச்சலம்தான்) நான் சொல்ல சொல்ல எழுதிக்கிட்டே வா” என்று வழக்கம் போல வரிகளைக் கொட்டத் துவங்கினார்.\nமனமும் குளிரும் முகமும் மலரும்\nபாட்டுக்கு வீடியோ கிடைக்கவில்லை. இங்கே கரவோகே முறையில் வரிகளைப் பார்த்துக் கொண்டே பாட்டை கேட்கலாம்.\nபாடல் அருமையாக அமைந்ததுடன், 1967 ல் டாப் டென் பாடல்களில் ஒன்றாக அமைந்தது.\nஒரு பொதுஜனப் பிரதிநிதி தேர்ந்தெடுத்த மெட்டு இது.\nஇந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இது போல நாலைந்து ட்யூன்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, எம்எஸ்வி அவர்களைப்பார்த்து கவிஞர் கண்ணதாசன் “விசு, வாசல்லே யாராவது போஸ்ட்மேன் வர்ரானா பார்” என்று கிண்டலடிப்பார்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், சாரதா பக்கம், பாட்டுகள்\nவிஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் I\nசொன்னது நீதானா – பாடல் பிறந்த கதை 2\nஎம்எஸ்விடைம்ஸ் தளத்தில் சாரதாவின் ஒரிஜினல் பதிவு\n2 Responses to கேட்டவரெல்லாம் பாடலாம் – பாடல் பிறந்த கதை 3\n6:33 முப இல் நவம்பர் 21, 2010\nஇது போலவே ராஜபார்ட் ரங்கதுரையில் வரும் மதன் மாளிகையில் மந்திர மாலைகளாம் என்ற பாடும் அலுவலகத்தில் காப்பி தேநீர் கொடுக்கும் பையன் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது என திரு.எம்.எஸ்,வி அவர்களே கூறியிருக்கிறார்\n11:42 பிப இல் நவம்பர் 29, 2010\nபிரசாத், மதனமாளிகையில் பாட்டு டீ கொடுப்பவர் தேர்ந்தெடுத்த மெட்டா தபால்காரர், டீக்கடைக்காரர் யாரையும் எம் எஸ்வி விடுவதில்லை போலிருக்கிறது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nதில்லானா மோகனாம்பாள் - என் விமர்சனம்\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-04-07T08:19:00Z", "digest": "sha1:HSGPOCRILGC3HY6KS7FU2WB6MPD5FJQQ", "length": 14987, "nlines": 188, "source_domain": "newuthayan.com", "title": "பாகிஸ்தான் அமைச்சரும் ஜனாதிபதியும் சந்திப்பு | NewUthayan", "raw_content": "\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n“மதுர வீரன் தானே” பாடல் புகழ் பரவை முனியம்மா காலமானார்\n“கண்ணா லட்டு தின்ன ஆசையா” புகழ் நடிகர் மரணம்\nதொற்று நோயை மையமாகக் கொண்ட சர்வதேச திரைப்படத் தொகுப்பு\nஉடல் நலக் குறைவால் விசு மரணம்\nகொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்\nமாஸ்டருக்காக இணையும் யுவன், அனிருத், சந்தோஷ்\nபாகிஸ்தான் அமைச்சரும் ஜனாதிபதியும் சந்திப்பு\nபாகிஸ்தான் அமைச்சரும் ஜனாதிபதியும் சந்திப்பு\nபாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை நேற்று (டிசம்பர் 02) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.\nபாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல தமது நாடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். இலங்கையுடன் நெருங்கிய நட்புறவை பேணிவரும் தமது நாடு, பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு பற்றிய விடயங்களில் இலங்கைய���டனான தொடர்பினை வலுவாக முன்னெடுத்துச் செல்ல ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.\nதமது நாட்டில் உள்ள பௌத்த பாரம்பரியத்துடன் தொடர்புடைய மரபுரிமைகளை பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்ததுடன், வெகு விரைவில் தமது நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றினை மேற்கொள்ளுமாறு அவர் ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி , பொருளாதார உதவிகளுக்கு அப்பாற்பட்டு இரு நாடுகளும் பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டதுடன், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான வெற்றிலை ஏற்றுமதியினை இதன்போது நினைவுப்படுத்தினார்.\nபோதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல் ஆகியன தற்போது நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி , இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அதேவேளை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் தமக்கு உதவியளிக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.\nபாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மொஹமட் பைசல் மற்றும் இலங்கைக்கான பதிற் கடமை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nசந்திரயான்-2 உடைந்த பாகங்களை அடையாளம் கண்ட தமிழர் – நாசா அங்கீகாரம்\nபூஜித் – ஹேமசிறிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nரஜினியின் சாகசப் பயண டிரெய்லர் வெளியானது\nஇலங்கை மாணவர்கள் இன்று வெளியேற்றம் \nநிஷங்க – தில்ருக்சி உரையாடல் குறித்து நீதி அமைச்சு விசாரணை\nஅரச ஊழியர் அல்லாத 400,000 மேற்பட்டவர்களுக்கு கொடுப்பனவு..\nஅரசாங்கத்தை எச்சரிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்\nஇராணுவத் தளபதி விடுக்கும் அறிவிப்பு\nஇறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்\nநாடளாவிய ரீதியில் இன்று ஓய்வூதியம்\nஅரச ஊழியர் அல்லாத 400,000 மேற்பட்டவர்களுக்கு கொடுப்பனவு..\nஅரசாங்கத்தை எச்சரிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்\nஇராணுவத் தளபதி விடுக்கும் அறிவிப்ப��\nஇறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்\nநாடளாவிய ரீதியில் இன்று ஓய்வூதியம்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nதெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று\nகார்டூன் கதை – (கொரோனா + தேர்தல்)\nகார்டூன் கதை – (2)\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\nஅரச ஊழியர் அல்லாத 400,000 மேற்பட்டவர்களுக்கு கொடுப்பனவு..\nஅரசாங்கத்தை எச்சரிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்\nஇராணுவத் தளபதி விடுக்கும் அறிவிப்பு\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bahmniwala-bvw/", "date_download": "2020-04-07T06:49:10Z", "digest": "sha1:AARKRU7ENPVLXNECATS375C2QQHMJQAK", "length": 6710, "nlines": 206, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bahmniwala To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/panchayat-president-posting-problem-and-youth-murdered-371165.html", "date_download": "2020-04-07T07:20:28Z", "digest": "sha1:DNN3GGXELURV543TNH2T7SD5V5RPIYEQ", "length": 20872, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னங்க நியாயம் இது.. ஊராட்சி தலைவர் ஏலத்தை தட்டிக்கேட்ட சதீஷ்குமார்.. வெட்டி சாய்த்த 7 பேர்! | panchayat president posting problem and youth murdered - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி ���றிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nநாட்டில் 3ல் 2 பங்கு கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் தான்.. அத்தனைக்கும் உள்ள ஒற்றுமை.. ஷாக் தகவல்\nஇனி தினமும் வருவோம், ஒரு வீட்டையும் விடமாட்டோம்.. பதில் சொல்லனும்.. சென்னை மாநகராட்சி கமிஷனர் அதிரடி\nஅரசியல் சூழ்ச்சி செய்ய நேரமா இது செந்தில் பாலாஜியின் நிதியை வாங்க மறுத்தது ஏன் செந்தில் பாலாஜியின் நிதியை வாங்க மறுத்தது ஏன்\nகேம் சேஞ்சர்.. களமிறங்கிய பில்கேட்ஸ்.. உருவாக்கப்பட்டது 'INO-4800' கொரோனா தடுப்பூசி.. இன்று சோதனை\nஅப்பாடா.. நிம்மதி பெருமூச்சு விடும் சென்னை.. 3,300 பேருக்கும் கொரோனா இல்லை\nஇந்தியாவுக்கு நன்றி கடன்.. 1.70 லட்சம் முழுக் கவச உடையை இலவசமாக அளித்த சீனா\nMovies நாட்டின் நலமே நமது நலம்.. கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை தருகிறார் வைரமுத்து\nSports அடடே.. மீண்டும் களம் குதித்த பேயர்ன் மூனிச்.. பிராக்டிஸை தொடங்கியது.. திரில்லான ரசிகர்கள்\nTechnology Infinix note 7 சீரிஸ் அறிமுகம்: பஞ்ச் ஹோல் டிஸ்பிளே, 48 எம்பி கேமரா இன்னும் பல\nFinance 1,373 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nAutomobiles கொரோனாவைவிட அதிக ஷாக் கொடுத்த ஹீரோ.. 2020ஐ விட மிக மோசமான வருஷம் ஒன்னு இருக்கவே முடியது\nLifestyle கொரோனாவால் ஆண்களை அதிகம் பாதிக்கும் ஹார்ட் அட்டாக் - இன்னும் என்னென்ன பாதிப்பு வரும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னங்க நியாயம் இது.. ஊராட்சி தலைவர் ஏலத்தை தட்டிக்கேட்ட சதீஷ்குமார்.. வெட்டி சாய்த்த 7 பேர்\nஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்ட வீடியோ\nவிருதுநகர்: ஊராட்சி தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதுதான் பிரச்சனை.. இது தகராறாக உருவெடுத்து.. கடைசியில் கொலை வரை முடிந்துள்ளது.. பேங்க் மேனேஜர் ஒருவர் மிக கொடூரமாக அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் விருதுநகரில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது.\nசாத்தூர் அருகே உள்ளது கோட்டைப்பட்டி ஊராட்சி. இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.\nவர போகும் உள்ளாட்சி தேர்தலில் இந்த கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது குறித்து குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.\nமாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள்களுக்கு 6 மாதம் சிறை... நாடாளுமன்றத்தில் சட்டம்\nஇதில், இந்த ஊரை சேர்ந்த ராமசுப்பு என்பவர் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.. இவர் அதிமுக கிளைச் செயலர் ஆவார்.. அதேபோல, காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப்புராம் என்பவரும் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த கூட்டம் இது என்றாலும், ராமசுப்பு அனைவருக்குமே அழைப்பு விடுக்கவில்லை என்றும், தனக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்து இந்த கூட்டத்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.\nஅது மட்டுமில்லை... இதில் கிராமத்தை சேர்ந்த பெரும்பான்மையானோர், அதிமுக பிரமுகர் ராமசுப்புவை போட்டியின்றி தேர்வு செய்தால், ஊருக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று வாதம் செய்துள்ளனர்.. இதனை சதீஷ்குமார் என்ற இளைஞர் தட்டி கேட்டார்.. இவருக்கு வயது 27 ஆகிறது.. ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த சுப்புராமின் உறவுமுறை தம்பி ஆவார்.\nகூட்டத்தினரிடையே சதீஷ்குமார் பேசும்போது, \"மத்தவங்க எல்லாம் எங்கே இப்படிப்பட்ட கூட்டத்திற்கு சமுதாயத்தில் உள்ள எல்லாரையும்தானே கூப்பிட வேண்டும்.. என் அண்ணன் சுப்புராமும் இந்த தேர்தலில் போட்டியிடறார்.. விருப்ப மனு அளித்துள்ளார்.. அதையுடம் பரிசீலனை செய்ய வேண்டும்\" என்றார்.\nசதீஷ்குமார் இப்படி பேசியதும் கூட்டத்தில் ஒருசிலர் ஆத்திரம் அடைந்து, அவரை சரமாரியாக தாக்கினர். இதில் சதீஷ்குமாருக்கு தலையில் பலமான அடிபட்டு, ரத்தம் கொட்டியது.. மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். தகவலறிந்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு விசாரணையை ஆரம்பித்தனர்.\nகோட்டைபட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் ராமசுப்பு, கணேசன், முத்துராஜ், சுப்புராம், ராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் என 7 பேரையும் கைது செய்தனர். அநியாயமாக கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார், எம்ஏ படித்துவிட்டு, சிவகாசியில் ஒரு வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது குடும்பம் மிக வறுமையின் பிடியில் உள்ள நிலையில், உடல்நலம் குன்றிய தந்தை, தம்பியின் படிப்பு, குடும்ப செலவு என அத்தனையையும் சதீஷ்குமார்தான் கவனித்து வந்துள்ளார். சதீஷ்குமாரின் உடலை கட்டிப்பிடித்து குடும்பத்தினர் கதறியது காண்போரை கலங்க செய்தது.\nஇளைஞர் அடித்துக்கொல்லப்பட்டதால், கோட்டைப்பட்டி கிராமம் பதற்றத்தில் உள்ளது.. பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர் கடலூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன.. இந்த நிலையில் விருதுநகரிலும், இப்படி மோதல் நடந்து கொலை வரை சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி சென்று வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி.. ராஜபாளையத்தில் சங்கிலி போட்டு ஒரு ஏரியாவுக்கே சீல்\nசிப்பிபாறையில் பயங்கரம்.. திடீரென வெடித்து சிதறிய பட்டாசுகள்.. 6 பேர் பரிதாப பலி.. 4 பேர் உயிர் ஊசல்\n3 அமைச்சர்கள்.. மொத்தம் 3 கேள்விகள் \"சிஏஏவுக்கு ஆதரவா ஏன் சார் ஓட்டு போட்டீங்க\".. திணறடித்த பெண்கள்\nவிருதுநகரில் செய்தியாளர் கார்த்திக் மீது கொடூரத் தாக்குதல்- சீமான் கடும் கண்டனம்\nமாநகராட்சி ஆகும் சிவகாசி.. 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல்.. முதல்வர் பழனிசாமி அசத்தல் அறிவிப்பு\nஎன்ன, கலவரத்த தூண்டுறீங்களா.. கல்ல விட்டு அடிப்பான் அதிமுகக்காரன்.. அனல் கக்கிய ராஜேந்திர பாலாஜி\nஅதிமுகவுடன் கூட்டணி தொடரும்: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு\nவாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மார்ச் இறுதிக்குள் ரூ 30-க்கு மூலிகை பெட்ரோல்.. ராமர் பிள்ளை\n\"தாலி கட்டும்போதே நான் 7 மாச கர்ப்பம்.. அதான்\" அதிர வைத்த சுஷ்மிதா.. விக்கித்த விருதுநகர் போலீஸ்\nவாயில் பஞ்சு.. 8 வயது சிறுமியை காட்டில் சீரழித்த கும்பல்.. அசாம் இளைஞர் கைது.. உலுக்கும் சிவகாசி\nஅண்ணா முதல்வராக எம்.ஜி.ஆர். தான் காரணம்... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nநடுக்காட்டில் பிணம்.. வாயில் பஞ்சு.. உடம்பெல்லாம் காயங்கள்.. சிவகாசியை பதற வைத்த படு பாவிகள்\nஎஸ்டேட் பொண்ணுதான் வேணும்.. அதான் மனைவியை வெட்டி சுடுகாட்டில் வீசிட்டேன்.. பதற வைத்த குணசேகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/darbar/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-04-07T05:52:18Z", "digest": "sha1:46AH4BO53XYDUCDR5AAWCW7VD5R7S6T6", "length": 9630, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Darbar: Latest Darbar News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் சொன்னதை எல்லாம் செய்ய வேண்டுமா தர்பார் வழக்கு.. முருகதாஸுக்கு சென்னை ஹைகோர்ட் கண்டனம்\nலைகாவை அணுகாமல், என்னை மிரட்டுறாங்க.. பாதுகாப்பு கேட்ட முருகதாஸ்\nரஜினிக்கு எதிராக ஏன் போர்க்கொடி... விநியோகஸ்தர்களுக்கு உண்மையிலேயே பாதிப்பா\nதர்பார் படம் நஷ்டமா.. ரஜினி, முருகதாஸை விநியோகஸ்தர்கள் சந்திக்க விடாமல் தடுத்தது போலீஸ்\n ரஜினியிடம் லெப்ட்ல வச்சுக்கோங்க.. ரைட்ல வச்சிக்கோங்க.. ஆனா ஸ்ட்ரைட்டா மட்டும் நோ.. கராத்தே\nகல்யாணத்தை கடைசி நேரத்துல நிறுத்துங்கம்பாய்ங்களே அது மாதிரி... முருகதாஸ்\nசமாதானம் பேச போன இடத்தில் ரஜினியின் தர்பார் குறித்து பேசிய ஸ்டாலின்- கே எஸ் அழகிரி\nமதுரை.. திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்... லைகா நிறுவனம் அதிர்ச்சி\nதர்பார் படத்தில் சசிகலாவை குறிக்கும் வசனத்தை நீக்க தயார்: லைக்கா நிறுவனம்\nஐயா.. டேய் தமிழ் இயக்குனர்களா.. தர்பார் படத்தை பார்த்து கடுப்பான ஐஏஎஸ் அலெக்ஸ்.. செம அட்வைஸ்\nதர்பார் படத்தை சட்டவிரோத இணைய தளங்களில் வெளியிடக் கூடாது: சென்னை ஹைகோர்ட்\nதிருநங்கைகளுக்கு சீர்வரிசை.. சமத்துவ பொங்கல்.. ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nதர்பார் படத்தில் சசிகலாவை விமர்சித்திருந்தது நல்ல கருத்து.. வரவேற்கிறேன்.. அமைச்சர் ஜெயக்குமார்\nவெயிட்டிங் ஃபார் தர்பார் .. மதுரையில் மண்சோறு சாப்பிட்டு அலகு குத்திய ரஜினி ரசிகர்கள்\nஇது யாருன்னு தெரியுதா பாருங்க.. என்னன்னு புரியுதா.. தர்பார் அக்கப்போர்.. தாங்க முடியலடா சாமி..\nரஜினியின் தர்பார் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகுமாம்.. அடித்துச் சொல்லும் ஜோதிடர்கள்\nதர்பார் படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா கடம்பூர் ராஜு பதில் இதுதான்\nவித் யுவர் பெர்மிஷன்... பட் பர்மிஷன் இல்லாமலே... தலைவர் சொல்லாமலே...\nதலைவருக்கு உயிரையே குடுப்பேன் நல்ல ஆல்பம் குடுக்க மாட்டேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/57", "date_download": "2020-04-07T05:43:33Z", "digest": "sha1:TAX2CBQ6OAVB774EK3JALCBKF6OL4BXX", "length": 6001, "nlines": 92, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n1. அ. மு. பரமசிவானந்தம், வையைத்தமிழ், பக். 101. 2. க. த. திருநாவுக்சுரசு, தமிழ் நிலவு, ப. 53. 3. எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழர் பண்பாடு\n4. கம்பராமாயணம், பாலகாண்டம். ஆற்று.19. 5. \" இரண்யன்,159. 6. \" உலாவியல், 19. 7. ந.சுப்பு ரெட்டியார், அறிவுக்கு விருந்து, ப.108. 8. பரிபாடல் 4---67---70. 9. ந.சி.கந்தையா பிள்ளை, அறிவுரைக்கோவை, ப.55 10. ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழ் விருந்து, பக்.144--149.\n11.திருமால் என்னும் விஷ்ணுவைக் குறித்துக் காலஞ் சென்ற\nடி. ஏ.கோபிநாதராவ், தமது \"இந்திய விக்ரகம்' என்ற நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்.\n12.இ. எஸ். வரதராஜ அய்யர், தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி, l முதல் 1110) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1957, ப. 210.\n13. தொல். அகத். 5.\n15. \"மாயோன் மேஎய மன் பெருஞ்சிறப்பிற\nதாவா விழுப்புகழ் பூவை நிலையும்\"\n17.\"நீணிற வுருவி னெடியோன் கொப்பூழ்\nநான்முக வொருவற் பயந்த பல்விதழ்த்\nதாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்\nசுடும ணோங்கிய நெடுநகர்\" ----பெரும். 403-405,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2019, 07:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/others/2020/feb/24/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-12649.html", "date_download": "2020-04-07T05:43:11Z", "digest": "sha1:Y6W372OKJFB4PKOKSAI3WNK5EP4WJALM", "length": 6279, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஓவியங்கள் மூலம் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஓவியக் கலைஞர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nஓவியங்கள் மூலம் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஓவியக் கலைஞர்\nவூகான் நகரின் ஓவியக் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான திரு.சோவ் அண்மையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவர், அங்குள்ள வாழ்க்கை மற்றும் மருத்துவப் பணியாள��்களின் பணியை பின்னணியாகக் கொண்டு ஓவியங்களை வரைந்தார். வூஹான் வெல்க!கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தகவல்: சீன ஊடகக் குழுமம்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2020/01/28105849/1283153/Skin-Care-for-Women-Over-30.vpf", "date_download": "2020-04-07T07:59:39Z", "digest": "sha1:7JYHZDIG4FGHXODRVY6XNTJRMW6DO6M3", "length": 20439, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "30 வயதை கடந்த பெண்களுக்கான சரும பராமரிப்பு || Skin Care for Women Over 30", "raw_content": "\nசென்னை 07-04-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n30 வயதை கடந்த பெண்களுக்கான சரும பராமரிப்பு\n30 வயதை கடந்துவிட்டால் சருமத்தில் ஏற்படும் சேதங்களை தடுத்து, அதை பராமரிக்க வேண்டியது மிக அவசியம். தினசரி சரும பாதுக்காப்பிற்காக 30 வயதை கடந்த பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.\n30 வயதை கடந்த பெண்களுக்கான சரும பராமரிப்பு\n30 வயதை கடந்துவிட்டால் சருமத்தில் ஏற்படும் சேதங்களை தடுத்து, அதை பராமரிக்க வேண்டியது மிக அவசியம். தினசரி சரும பாதுக்காப்பிற்காக 30 வயதை கடந்த பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.\nஒளிரும் சருமத்திற்காக ஏங்காத பெண்களே கிடையாது. இளமையில் இயற்கையாகவே நம் சருமம் அழகாகவும், மினுமினுப்புடனும் இருக்கிறது. ஆனால், 30 வயதை கடந்துவிட்டால் சருமத்தில் ஏற்படும் சேதங்களை தடுத்து, அதை பராமரிக்க வேண்டியது மிக அவசியம். வயது அதிகரிக்கும் பொழுது, அதனுடன் நம் சருமத்தில் உள்ள பழைய உயிரணுக்கள் அழிந்து, புதிய உயிரணுக்கள் பிறக்கின்றன. ஆனால் நாம் வாழும் இடம், உண்ணும் உணவு போன்ற தினசரி வாழ்க்கை முறையால் நம் சருமம் மிகவும் பாதிப்படைகிறது.\nமேற்கூறிய காரணங்களால் நம் சருமத்தை கவனித்து பராமரிப்பது முக்கியமாகிறது. தினசரி சரும பாதுக்காப்பிற்காக 30 வயதை கடந்த பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.\nமுகத்தை கிளென்சிங் செய்வது என்பது முகத்தில் படிந்துள்ள அழுக்கு, எண்ணெய் பசை போன்றவற்றை அகற்றுவது. நாள் முழுவதும் நம் முகத்தில் தூசி, மாச, சருமத்திலிருந்து உதிரும் இறந்த உயிரணுக்கள் போன்றவை படிகின்றன. முகத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றி புத்துணர்வான பொலிவை பெற முகத்திற்கு ஒரு முழுமையான கிளென்சிங் செய்வது அவசியம்.\nஇரவு படுக்க செல்வதற்கு முன் எளிமையான, இயற்கை முறையில் காய்ச்சாத பால் அல்லது பன்னீர் உபயோகித்து முக ஒப்பனையை கலைக்க வேண்டும். கடைகளில் விதவிதமான சரும பராமரிப்பு சாதனங்கள் கிடைத்தாலும், அவரவர் சருமத்தின் தன்மைகேற்ற பொருளை தேர்வு செய்து உபயோகித்தல் அவசியம்.\nஎப்படிப்பட்ட சருமத்தையுடைவராக இருந்தாலும், முறையாக சருமத்திற்கு ஈரப்பதத்தை ஊட்ட தவறக் கூடாது. வயதடையும் பொழுது சருமம் வறட்சி அடைந்து, இறுக்கத்தன்மையை இழந்து, தொய்வடைய தொடங்கும். அதனால் சருமத்திற்கு தேவையான ஊட்டமளிக்க மாய்ஸ்ட்ரைசர் உபயோகிப்பதை அதிகரிக்கவும். உங்கள் சருமத்திற்கேற்ற சரும மாய்ஸ்ட்ரைசரை தேர்வு செய்து, அதை பயன்படுத்தி உங்கள் சருமத்தின் ஈரப்பதம் மற்றும் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும்.\nகுளித்தவுடன் சரும மாய்ஸ்ட்ரைசரை பயன்படுத்துவது மிக நல்லது. நீங்கள் வறட்சியான சருமத்தையுடையவராக இருப்பின், எண்ணெய் பசையுள்ள சரும மாய்ஸ்ட்ரைசரை ஒரு நாளைக்கு பல முறை உபயோகப்படுத்தலாம்.\nமுகத்தின் சரும பராமரிப்பிற்கு மிக சரியான வழி முக-பேக் போடுவதாகும். முகத்திற்கு உடனடி பளபளப்பு மற்றும் நிறத்தை அது கொடுக்கும். உறுதியான, உயிரோட்டமுள்ள சருமத்தை பெற பேஸ்பேக் போடுதல் மிக அவசியம்.\nபேஸ்பேக் தேவைப்படும்போதெல்லாம் அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. வீட்டில் நாம் தினசரி உபயோகிக்கும் தேன், முட்டை, பாதாம் எண்ணெய், கடலை மாவு, கற்றாழை போன்றவற்றை கொண்டே பேக் போடலாம். சுத்தமான, ஆரோக்கியமான, இளமையான சருமத்தை பெற வாரத்திற்கு ஒரு முறையாவது பேஸ்பேக் போட்டுக்கொள்ள வே��்டும்.\nகுறிப்பிட்ட இடைவெளியில், முறையாக மசாஜ் செய்வது நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. முழு உடல் மசாஜ் செய்வதினால், தசைகளை தளர்த்தி, உடல் விறைப்புதன்மை குறைந்து, வலி மற்றும் வீக்கத்திற்கும் நிவாரணம் கிடைக்கிறது. தலை மசாஜ் செய்வதினால் கேசத்திற்கு மட்டும் ஊட்டம்மளிப்பதோடு மற்றுமில்லாமல், தலைவலி, ஒற்றை தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.\nஎவ்வளவு வேலை இருந்தாலும், உங்களுக்கென்று நேரம் ஒதுக்கி முறையாக மசாஜ் செய்துக்கொள்வது நல்லது.\nFace pack | SkinCare | பேஸ் பேக் | சரும பிரச்சனை\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்- மருந்து ஏற்றுமதி குறித்து ராகுல் கருத்து\n24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4421 ஆக உயர்வு\n24 மருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு\nதெலுங்கானாவில் ஜூன் 3-ந்தேதி வரை ஊரடங்கா: முதலமைச்சர் அலுவலகம் விளக்கம்\nதமிழகத்தில் 50 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உயர்வு\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nமுகச்சுருக்கம் வருவதை தடுத்து இளமையாக வைத்திருக்கும் மசாஜ்\nபொடுகு தொல்லைக்கு எலுமிச்சை தீர்வு தருமா\nகூந்தல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒருமுறை செய்ய வேண்டியவை\nகைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை..\nவாசனை திரவியம் மணம் வீச...\nஉங்கள் சருமத்தை பாதுகாக்க இரவில் செய்ய வேண்டியவை\nசருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை\nவீட்டிலேயே தயாரிக்கலாம் ஆலிவ் ஆயில் பாடி வாஷ்\nமுகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை போக்கும் இயற்கை மாஸ்க்\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nதனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\nநடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதமிழகத்தில் கொரோனா பரவுதல் விரைவில் குறையும் - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-04-07T07:24:14Z", "digest": "sha1:CENGYK5SNH2Q5VUEV5ZTRMHX23IR3PCW", "length": 5318, "nlines": 58, "source_domain": "edwizevellore.com", "title": "நினைவூட்டு – தேர்வு மையங்களில் தொலைபேசி வசதி (Land Line) இணைப்பு விவரங்கள் உள்ளீடு செய்யப்படாத பள்ளிகள் உடன் உள்ளீடு செய்ய கோருதல் தனி கவனம் தேர்வுகள் மிக அவசரம்", "raw_content": "\nநினைவூட்டு – தேர்வு மையங்களில் தொலைபேசி வசதி (Land Line) இணைப்பு விவரங்கள் உள்ளீடு செய்யப்படாத பள்ளிகள் உடன் உள்ளீடு செய்ய கோருதல் தனி கவனம் தேர்வுகள் மிக அவசரம்\nநினைவூட்டு மிக அவசரம் தேர்வுமைய தொலைபேசி எண் உள்ளீடு செய்யப்படாத பள்ளிகள் உடன் உள்ளீடு செய்ய கோருதல் தேர்வுகள் தனிகவனம்\nதேர்வு மையங்களாக செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,\nவேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு பொதுத்தேர்வு மையங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் தொலைபேசி (Land line) விவரங்களை வேலூர், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக 24.02.2020 (இன்று) நன்பகல் 01.30 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து பொதுத்தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrev24.02.2020 அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடுதல் மற்றும் இறைவணக்க கூட்டத்தின்போது உறுதிமொழி எடுக்க கோருதல்\nNextவிலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – 2019-20 தற்போது 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவ/மாணவிகளுக்கு வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்��ிட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=16", "date_download": "2020-04-07T05:45:21Z", "digest": "sha1:I2DD4HSHKEGOQGQNTXJUESBJPXOSVELH", "length": 7787, "nlines": 45, "source_domain": "saanthaipillayar.com", "title": "Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய வரலாறு ஆக்கம்: திரு. தனேஸ்வரன் சதாபிரசன் (ஸ்பெயின்)\nசெந்தமிழும், சைவமும் செழித்துலங்கும் யாழ்ப்பாண குடாநாட்டின் வட-மேல் பகுதியில்; பரம்பரை பரம்பரையாக; மொட்டறாது மலர் பறித்து, மலர் மாலை புனைந்து, இ்றைவனுக்கு சூடி, அலங்கரித்து; பண்ணோடு பாமாலை பாடி (சூடி), சங்குநாதம் செய்து இறைவனை மகிழ்விக்கும் இறை பணிகளைச் செய்யும் ”அருளனுபவ கருவூலம்” என சிறப்பாக அழைக்கப் பெறும் “பண்+ஆரம்” குலமக்கள் செறிந்து வாழும் ”சாந்தை” என்னும் புண்ணிய பூமியில்; தொன்மையும், கீர்த்தியும் மிக்க சித்திவிநாயகப் பெருமான் ஓங்கார ரூபனாய் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயமே எமது ஊரின் அடையாளச் சின்னமாகும்.\nஇவ் ஆலய மஹோற்சவ விழாவினை இவ் வருடம் முதல் நடாத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் வேளையில்; எம்பெருமான் தேரினில் ஆரோகணித்து வீதிவலம் வருவதற்கான சித்திரத் தேர் அமைக்கும் திருப்பணி; போதிய நிதி இன்மையால் இன்னமும் நிறைவு பெறாது தடைபெற்றிருப்பது பெரும் குறையாக அமைந்துள்ளது.\nபுதிய சித்திரத் தேர் அமைப்பதற்கான ஆயத்தங்கள் 01.09.2011 அன்று ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை; இத் திருப்பணியை பூர்த்தி செய்வதற்கு சுமார் அறுபத்தி எட்டு லட்சம் ரூபா (68,00000) வரை செலவாகுமெனவும், இத் தேர் தரித்து நிற்பதற்கான கொட்டகையை அமைப்பதற்கு சுமார் இருபத்தைந்து லட்சம் ரூபாய் வரை செலவாகுமெனவும் கணக்கிடப் பெற்றுள்ளது.\nஇத் திருப���பணிக்காக இதுவரையில் சாந்தையை பிறப்பிடமாக கொண்டவர்களும் தற்போது சுவீடனில் வாழ்ந்து வருபவர்களுமான திரு. திருமதி. சிவராசா-கமலாதேவி குடும்பத்தினர் மனமுவந்து முப்பது லச்சம் ரூபாவை (30,00000) நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். மிகுதியாக தேவைப்படும் (63,00000) அறுபத்து மூன்று லட்சம் ரூபாவை பொது மக்களிடம் இருந்து பெற்று இத் திருப்பணியை நிறைவு செய்ய எண்ணியுள்ளோம்.\nஇவ் நன்கொடைகளை தாங்கள் தங்கள் குடும்பத்தின் நேர்த்தியாக அல்லது தங்களை விட்டுப் பிரிந்த குடும்ப உறவுகளின் ஞாபகமாக தேரின் ஒருபகுதியையோ அல்லது தங்களால் இயன்ற பணம், பொருள் வழங்கி நிறைவு செய்வதன் மூலம் சித்தியையும், முக்தியையும் தமது சக்திகளாக கொண்ட சித்தி விநாயகனை சித்திரத் தேரினில் தரிசித்து அவன் திருவருளைப் பெற்று இன்புற்றிருக்க முன்வருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.\nநிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் \nநிதி குறைந்தவர் காசுகள் தாரீர் \nஅதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் \nPosted in ஊரின் நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய வரலாறு ஆக்கம்: திரு. தனேஸ்வரன் சதாபிரசன் (ஸ்பெயின்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1362828.html", "date_download": "2020-04-07T06:41:18Z", "digest": "sha1:Z7LPUG55ILGEKW22PUPPDRZGIX472HVZ", "length": 14626, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்..!! – Athirady News ;", "raw_content": "\n5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்..\n5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்..\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. பல்வேறு சிறு-குறு தொழில்களில் உற்பத்தி குறைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் கடும் சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த சரிவு 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதாக சமீபத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.\nஇந்த நிலையில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்���ு முன்னேறி வருவதாக அமெரிக்காவில் உள்ள உலக மக்கள் தொகை ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக அந்த நிறுவனம் கணித்துள்ளது.\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி 2.94 டிரில்லியன் அமெரிக்க டாலராக குறைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடைந்துள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி அபரிதமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.\nமக்களின் வாங்கும் சக்தியை ஆய்வு செய்ததில் ஜப்பான், ஜெர்மனி நாடுகளை விட இந்திய மக்கள் அதிக வாங்கும் சக்தியுடன் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார வளர்ச்சி மூலம் அது இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு 5-வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் பொருளாதார சுதந்திரம், தனியார் மயமாக்கல், அன்னிய முதலீடு ஆகியவையே இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது என்றும் அந்த அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சேவை துறைகளின் பங்களிப்பு பிரமிக்கதக்க வகையில் அதிகரித்து இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n“புளொட்” செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, “உமா மகேஸ்வரன் பவுண்டேஷனால்” கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள்)\nபாகிஸ்தான் குருத்வாராவில் சேவை செய்த ஐநா சபை பொது செயலாளர்..\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்\nஇந்த இரண்டு காரணத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்: மார்தட்டுகிறது நார்வே..\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செய���்பட்ட பயங்கரவாதி கைது..\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் – தரமற்றவை என்ற…\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும்…\nஇந்த இரண்டு காரணத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்:…\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட…\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் –…\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகொரோனா ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு –…\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை..\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_935.html", "date_download": "2020-04-07T07:15:58Z", "digest": "sha1:RZW3GK4VCM5LQGQ2VNMTP2UETZYZWHW2", "length": 11781, "nlines": 155, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை ‘கேட்’ தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது", "raw_content": "\nமத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை ‘கேட்’ தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது\nமத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை 'கேட்' தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது\nகேட் தேர்வின் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கி உள்ளன.\nஇந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் சுருக்கமான ஓ.என்.ஜி.சி. என அழைக்கப்படுகிறது. ம���ன்னணி பொதுத்துறை நிறுவனமான இது ஆண்டுதோறும் 'கேட்' தேர்வின் அடிப்படையில் கணிசமான பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது 2017 கேட் தேர்வின் அடிப்படையில் ஏ.இ.இ., கெமிஸ்ட், ஜியாலஜிஸ்ட், ஜியோபிசிக்ஸ்ட், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் ஆபீசர், புரோகிராமிங் ஆபீசர், டிரான்ஸ்போர்ட் ஆபீசர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nமெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல், புரொடக்சன், பெட்ரோலியம், மெட்டீரியல் போன்றவை சார்ந்த என்ஜினீயரிங் பிரிவுகள் மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புகளை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்ப துடன், கேட் தேர்வில் வெற்றி பெறுபவர் களுக்கு பணிகள் உள்ளன.\nவிண்ணப்பதாரர்கள் 1-1-2017 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.\nவிருப்பம் உள்ளவர்கள் நடக்க இருக்கும் 'கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவெண்ணுடன், ஓ.என்.ஜி.சி. இணையதளத்திற்கு சென்று இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மார்ச்/ ஏப்ரல் 2017-ல் இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் திறக்கும். கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.\nகேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க www.gate.iitr.ernet.in என்ற இணையதளத்தையும், ஓ.என்.ஜி.சி. பணிகளுக்கு விண்ணப்பிக்க www.ongcindia.com என்ற இணைய தளத்தையும் பார்க்க லாம். கேட் தேர்வுக்கு 4-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇந்தியன் ஆயில் நிறுவனம் உலக அளவில் சிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்த இந்திய பொதுத்துறை நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் என்ஜினீயர் பணியிடங்கள் 'கேட்' தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது.\nகுறிப்பிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங்/ பி.டெக் மற்றும் அறிவியல் பாடங்களில் படித்து, கேட் தேர்வு எழுதுபவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 30-6-2017 தேதியில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 5-1-2017-க்குப் பி���கு இந்தியன் ஆயில் இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டிற்கு வரும்.\nஇது பற்றிய கூடுதல் விவரங்களை www.iocl.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/04/29/", "date_download": "2020-04-07T07:14:44Z", "digest": "sha1:I6YR2AZLUEUGLPELG7ZE6MEUGID4AIXV", "length": 9898, "nlines": 162, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "29 | ஏப்ரல் | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஏப்ரல் 29, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nலக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால் ஹிந்தி சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள். ஏக துஜே கே லியே படத்துக்கு இசை அமைத்தவர்கள் இவர்கள்தான். தோஸ்தி, பாபி, அமர் அக்பர் அந்தோணி, Karz, Tezaab, கல்நாயக் படங்களுக்கு இசை அமைத்தவர்கள் இவர்கள்தான். பாபியின் ஹம் தும், கர்சின் ஓம் சாந்தி ஓம், ஏக் துஜே கே லியேயின் மேரே ஜீவன் சாத்தி, தேஜாபின் ஏக் தோ தீன், கல்நாயக்கின் சோலி கே பீச்சே க்யா ஹை போன்ற பாட்டுகள் வருஷக்கணக்கில் டாப் ஹிட்டாக இருந்தன. என் கண்ணில் இவர்கள் எஸ்.டி. பர்மன், ஆர்.டி. பர்மன், ஷங்கர்-ஜெய்கிஷன், சி. ராமச்சந்திரா, நௌஷத், ஓ.பி. நய்யார் போன்றவர்களை விட ஒரு மாற்று குறைவுதான். ஆனால் நல்ல இசையமைப்பாளர்கள். தமிழில் எனக்குத் தெரிந்து உயிர��� உனக்காக படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்கள். அதில் “தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்” என்பது மிகச் சிறந்த பாட்டு. அவர்களைப் பற்றி விரிவான ஒரு கட்டுரை இங்கே பார்த்தேன். நீங்களும் படிக்க…\nஏக் துஜே கே லியேயின் மேரே ஜீவன் சாத்தி\nதேஜாபின் ஏக் தோ தீன்\nகல்நாயக்கின் சோலி கே பீச்சே க்யா ஹை\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nதில்லானா மோகனாம்பாள் - என் விமர்சனம்\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/07/satellites-keeping-the-earth-oceans-healthy/", "date_download": "2020-04-07T06:45:25Z", "digest": "sha1:VYKFM3YM2FCZAFZGJAREWVTJYWQUEZGV", "length": 14549, "nlines": 110, "source_domain": "parimaanam.net", "title": "பூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள்\nபூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள்\nஆரோக்கியமான சமுத்திரம் எமது வாழ்வுக்கு அடிப்படை. எமக்கு உணவு தருவதில் தொடங்கி, குடிக்கும் நீரை சுத்திகரிப்பதற்கும், காலநிலையை பேணுவதற்கும், நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கவும் இவை உதவுகின்றன – இப்படி பல நன்மைகளை செய்தாலும் இதற்கு எல்லாம் மேலே நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுவில் பெரும்பகுதியை இவையே உற்பத்தி செய்கின்றன\nபூமியின் சமுத்திரங்களில் எல்லாமே உண்டு: மிக மிகச் சிறிய நுண்ணங்கிகளில் இருந்து இதுவரை உலகில் வாழ்ந்த பெரிய உயிரினம் வரை அங்கேதான் காலத்தைக் கடத்தியுள்ளன. சமுத்திரங்கள் பனியால் உறைந்திருக்கலாம், அல்லது வெப்பத்தால் சூடாகலாம், ஆழமில்லாத பகுதிகளில் சூரிய ஒளி நுழையலாம், ஆனாலும் சூரிய ஒளியையே பார்க்காத ஆழமான சமுத்திரப் பகுதிகளும் உண்டு. எப்படியோ சமுத்திரங்கள் உலகில் உள்ள மிகவும் அற்புதமான பகுதிகளாகும்.\nஇதனையெல்லாம் விட முக்கியமான ஒன்று, ஆரோக்கியமான சமுத்திரம் எமது வாழ்வுக்கு அடிப்படை. எமக்கு உணவு தருவதில் தொடங்கி, குடிக்கும் நீரை சுத்திகரிப்பதற்கும், காலநிலையை பேணுவதற்கும், நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கவும் இவை உதவுகின்றன – இப்படி பல நன்மைகளை செய்தாலும் இதற்கு எல்லாம் மேலே நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுவில் பெரும்பகுதியை இவையே உற்பத்தி செய்கின்றன – இவை நமது கோளின் சுவாசப்பை என்று கூறலாம்.\nஇதனால்தான் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் உலக சமுத்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உலகின் பல பாகுதிகளில் இருக்கும் மக்களும் ஒன்று சேர்ந்து சமுத்திரங்களை கொண்டாடி அவற்றை எப்படி பாதுகாப்பது என்றும் முடிவெடுக்கின்றனர்.\nஇந்த வருடத்தின் சமுத்திர தினத்தின் ஆரம்பமாக அண்மையில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சென்டினல்-3 செய்மதி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் சென்டினல்-3 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படங்களில் ஒன்றாகும். இது பூமிக்கு மேலே 800 கிமீ உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.\nSentinel-3B எடுத்த வடக்கு ஐரோப்பாவின் புகைப்படம். படவுதவி: ESA/ EUMETSAT\nஇந்தப்படத்தில் முகில்கள் அற்றவடக்கு ஐரோப்பாவை பார்க்கலாம். உங்களால் பனியால் மூடப்பட்டுள்ள நோர்வேயின் மலைகளை பார்க்கக் கூடியவாறு இருக்கிறதா வடக்கு கடலில் இருக்கும் நிறைந்திருக்கும் பைட்டோபிலாங்க்டன்களை (phytoplankton – கடலின் மேற்பரப்பிற்கு கீழே பாரிய அளவுகளில் வாழும் ஒரு வகையான தாவர இனம்.) கண்டறியக்கூடியவாறு இருக்கிறதா\nஆனால் சென்டினல்-3 செய்மதி விண்ணுக்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் வெறும் அழகிய புகைப்படங்களை எடுப்பதற்கு மட்டும் அல்ல. இந்தச் செய்மதியில் கடலின் வெப்பநிலை, நிறம் மற்றும் கடல் ஆழம் என்பவற்றை அளப்பதற்கு தேவையாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பல கருவிகள் உண்டு.\nஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு வருடங்களும் என்று தொடர்ச்சியாக இதன் மூலம் பெறப்படும் தரவுகளைக் கொண்டு எப்படி கடல்கள் மாற்றமடைகின்றன என்று எம்மால் கண்டரியக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் கடல்மட்டம் அதிகரிக்கிறதா, கடல் மாசடையும் வீதமென்ன, பைட்டோபிலாங்க்டன் அளவுக்கதிகமாக வளர்கிறதா என்றெல்லாம் கண்டறியக்கூடியதாக இருக்கும். இந்த தகவல்களைக் கொண்டு எமது பூமியின் சுவாசப்பையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் எம்மால் வைத்திருக்கலாம்.\nஉலகில் இருக்கும் ஒவ்வொருவராலும் சமுத்திரங்களை பாதுக்காக உதவமுடியும்: முறையாக வளர்த்து பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதன் மூலமும், பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பதன் மூலமும், கடற்கரைகளை சுத்தப்படுத்துவதற்கு உதவுவதன் மூலம் எம்மாலும் உதவமுடியும்\nஇளம் கோள்களை கண்டறிய புதிய உத்தி\nசனியின் துணைக்கோளில் உயிர்கள் இருக்குமா\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-district-secretaries-in-fierce-anger-over-tamilnadu-congress-committee-374088.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-07T07:26:42Z", "digest": "sha1:6DWMFOU5RK47J75DDNDWCVW7EERKSFNI", "length": 17576, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடப்பது நல்லதாக தெரியவில்லை... பார்த்துகங்க... காங்.தலைவர்களிடம் கொந்தளித்த திமுக | dmk district secretaries in fierce anger over tamilnadu Congress committee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனாவால் வந்த ஒரு நன்மை.. உலக அளவில் நாய், பூனை இறைச்சி விற்பனை முடிவுக்கு வருகிறது\nசென்னை மக்களே.. மளிகை கடைக்கு நடந்து போங்க.. பைக்கில் போனால் பறிமுதல்தான்.. போலீஸ் கமிஷனர் வார்னிங்\nநாட்டில் 3ல் 2 பங்கு கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் தான்.. அத்தனைக்கும் உள்ள ஒற்றுமை.. ஷாக் தகவல்\nஇனி தினமும் வருவோம், ஒரு வீட்டையும் விடமாட்டோம்.. பதில் சொல்லனும்.. சென்னை மாநகராட்சி கமிஷனர் அதிரடி\nஅரசியல் சூழ்ச்சி செய்ய நேரமா இது செந்தில் பாலாஜியின் நிதியை வாங்க மறுத்தது ஏன் செந்தில் பாலாஜியின் நிதியை வாங்க மறுத்தது ஏன்\nக���ம் சேஞ்சர்.. களமிறங்கிய பில்கேட்ஸ்.. உருவாக்கப்பட்டது 'INO-4800' கொரோனா தடுப்பூசி.. இன்று சோதனை\nFinance உச்ச விலையைத் தொட்ட தங்கம் மேலும் உயருமே\nMovies நாட்டின் நலமே நமது நலம்.. கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை தருகிறார் வைரமுத்து\nSports அடடே.. மீண்டும் களம் குதித்த பேயர்ன் மூனிச்.. பிராக்டிஸை தொடங்கியது.. திரில்லான ரசிகர்கள்\nTechnology Infinix note 7 சீரிஸ் அறிமுகம்: பஞ்ச் ஹோல் டிஸ்பிளே, 48 எம்பி கேமரா இன்னும் பல\nAutomobiles கொரோனாவைவிட அதிக ஷாக் கொடுத்த ஹீரோ.. 2020ஐ விட மிக மோசமான வருஷம் ஒன்னு இருக்கவே முடியது\nLifestyle கொரோனாவால் ஆண்களை அதிகம் பாதிக்கும் ஹார்ட் அட்டாக் - இன்னும் என்னென்ன பாதிப்பு வரும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடப்பது நல்லதாக தெரியவில்லை... பார்த்துகங்க... காங்.தலைவர்களிடம் கொந்தளித்த திமுக\nசென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகள் நல்லதாக தெரியவில்லை என்றும், இதனால் ஏற்படும் பாதிப்பு காங்கிரசுக்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் கொந்தளித்துள்ளது திமுக.\nடெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார்.\nஅதில், தங்களுக்கு காங்கிரசுடன் இணைந்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலையில்லை என்றும், பல ஆஃபர்கள் இருந்தும் அதை எதையும் விரும்பாமல் உங்களை எங்களுடன் வைத்திருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nகடும் அதிருப்தியில் திமுக... சோனியா காந்தியுடன் கே.எஸ். அழகிரி திடீர் சந்திப்பு\nதிமுக காங்கிரஸ் கூட்டணியில் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இருகட்சிகளிடம் இருந்த உறவு இப்போது முன்பு போல் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக உணர்த்தி வருகிறது. அழகிரி திமுகவை பழித்து அறிக்கை விட்டபோது அந்தமானில் இருந்த ஸ்டாலின் அங்கிருந்தே இது தொடர்பாக டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்றோரிடம் பேசியிருக்கிறார்.\nஇதையடுத்து கே.எஸ்.அழகிரிக்கு வழக்கமான தனது பாவனையில் நக்கல், நையாண்டியாக ஒரு பதிலை கூறவா என துரைமுருகன் ஸ்டாலினிடம் கேட்டிருக்கிறார். ஆனால், டி.ஆர்.பாலு தான் முதலில் இதை அக்கட்சியின் தேசியத் தலைமைக்கு கூறுவோம், நிச்சயம் அவர்கள் கண்டிப்பார்கள். ஒருவேளை இல்லை என்றால் பிறகு நாம் இறங்கலாம் எனக் கூறினாராம்.\nஇதன் பிறகே டெல்லியில் காங்கிரஸ் தரப்பிடம் தனது கோபத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் ஸ்டாலின். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் கேட்கத்தெரிந்தவர்களுக்கு, எதுவரை வார்டு இருக்கிறது என்று கூடத் தெரியவில்லை, இவர்கள் தான் நிர்வாகிகளாக இருந்துகொண்டு திமுக கொடுக்கவில்லை என குறைகூறுகிறார்கள் என விளக்கியுள்ளார்.\nமேலும், தமிழகத்தில் காங்கிரஸுக்கு உள்ள வாக்கு வங்கி, நிர்வாகிகள் செயல்பாடுகள் பற்றியெல்லாம் விலாவாரியாக புட்டு புட்டு வைத்திருக்கிறார் அவர். இதைக்கேட்டு ஆடிப்போன கே.சி.வேணுகோபால் இது பற்றி தாம் பார்த்துக்கொள்வதாகவும், விசாரிப்பதாகவும் உறுதியளித்தாராம்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மக்களே.. மளிகை கடைக்கு நடந்து போங்க.. பைக்கில் போனால் பறிமுதல்தான்.. போலீஸ் கமிஷனர் வார்னிங்\nஇனி தினமும் வருவோம், ஒரு வீட்டையும் விடமாட்டோம்.. பதில் சொல்லனும்.. சென்னை மாநகராட்சி கமிஷனர் அதிரடி\nஅரசியல் சூழ்ச்சி செய்ய நேரமா இது செந்தில் பாலாஜியின் நிதியை வாங்க மறுத்தது ஏன் செந்தில் பாலாஜியின் நிதியை வாங்க மறுத்தது ஏன்\nஅப்பாடா.. நிம்மதி பெருமூச்சு விடும் சென்னை.. 3,300 பேருக்கும் கொரோனா இல்லை\nசென்னையில் எந்த ஏரியாவில் கொரோனா அதிகம்.. மண்டல வாரியாக விவரம்\nதீவிரமடைந்த கொரோனா.. மண்டியிடும் அமெரிக்கா.. வல்லரசு நாட்டுக்கே இந்த நிலை.. எச்சரிக்கும் ராமதாஸ்\nஏப்.14-க்குப் பின் அனைத்து கூட்டு வழிபாடு- ஆராதனை- தொழுகை நிறுத்த வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ்\n#KidsAreCool.. மாஸ்க் எப்படிக் கட்டணும்.. கையை எப்படிக் கழுவணும்.. சபாஷ் குட்டீஸ்\nஒரே சோர்ஸ்.. இதுவரை இப்படிதான் டெஸ்ட் செய்கிறோம்.. கொரோனா குறித்து முதல்முறை விளக்கிய பீலா ராஜேஷ்\nபிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதிப்பும்\nவேகமாக பரவும் கொரோனா.. தமிழகத்தின் இன்றைய நிலவரம் என்ன... சுகாதாரத்துறை அறிக்கை\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. சென்னை முதலிடம்.. ஷாக் கொடுத்த திருச்சி\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. இந்த 4 மாவட்டங்களில் சிங்கிள் நோயாளி கிடையாது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress ks alagiri காங்கிரஸ் கேஎஸ் அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/545900-anbumani-urges-to-setup-special-hospital-for-corona-virus.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-04-07T06:58:19Z", "digest": "sha1:2MLB4WHBJ673V3BHR6U37Z66QUV3VVTS", "length": 30794, "nlines": 307, "source_domain": "www.hindutamil.in", "title": "144 தடை போதுமானதல்ல; ஊரடங்கின் மூலமே இன்றைய நிலையை சமாளிக்க முடியும்: அன்புமணி | Anbumani urges to setup special hospital for corona virus - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஏப்ரல் 07 2020\n144 தடை போதுமானதல்ல; ஊரடங்கின் மூலமே இன்றைய நிலையை சமாளிக்க முடியும்: அன்புமணி\nமின்னல் வேகத்தில் கரோனா வைரஸ் பரவுவதால், மாவட்டத் தலைநகரங்களில் சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nசூழலை சமாளிக்க வேண்டுமானால், அதற்கு 144 தடை போதுமானதல்ல; மாறாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் ஊரடங்கின் மூலம் இன்றைய நிலையை சமாளிக்க முடியும். இதை உணர்ந்து தமிழக அரசு அதன் உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக, அன்புமணி இன்று (மார்ச் 24) வெளியிட்ட அறிக்கையில், \"உலக அளவிலும், இந்திய அளவிலும் கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்திருக்கிறது. கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது இருந்ததை விட உலக அளவில் 17 மடங்கு வேகத்திலும், இந்திய அளவில் 45 மடங்கு வேகத்திலும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், அதன் பரவலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகளும், பொதுமக்களும் இணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.\nசீனாவின் வூஹான் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி கரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை மார்ச் 6 ஆம் தேதி தொட்டது. அதாவது, 67 நாட்களில் கரோனா தொற்று ஒரு லட்சமாக அதிகரித்தது. அடுத்த 11 நாட்களில் இது இரண்டு லட்சமாகவும், அடுத்த நான்கு நாட்களில், அதாவது மார்ச் 21-ம் தேதி மூன்று லட்சமாகவும் அதிகரித்தது.\nநேற்றிரவு நிலவரப்படி, 3 லட்சத்து 73 ஆயிரத்து 548 ஆக இருந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இன்னும் சிறிது நேரத்தில், அதாவது அடுத்த 3 நாட்களில் 4 லட்சத்தைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகரோனா வைரஸ் பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தபோது, அதன் வேகம் 17 மடங்கு அதிகரித்திருந்தது. இன்று நான்காவது லட்சத்தைக் கடக்கும்போது அது 22 மடங்காக அதிகரிக்கும். இந்த வேகத்தைக் கண்டு உலகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.\nஇந்தியாவில் தொடக்கக்கட்டத்தில் கரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது. நாட்டின் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு ஜனவரி 30 ஆம் தேதி கண்டறியப்பட்டது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 நாட்களுக்குப் பிறகு மார்ச் 14-ம் தேதி நூறைத் தொட்டது. இது அடுத்த 5 நாட்களில் இரு நூறாகவும், அடுத்த இரு நாட்களில், அதாவது மார்ச் 21-ம் தேதி முந்நூறாகவும், மார்ச் 23 ஆம் தேதி நானூறாகவும் உயர்ந்தது.\nஅடுத்த ஒரே நாளில், அதாவது இன்று கரோனா வைரஸ் 500-ஐக் கடந்துள்ளது. இதன் மூலம் கரோனா பரவும் வேகம் 45 மடங்கு அதிகரித்துள்ளது.\nஇந்த புள்ளிவிவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டதன் நோக்கம் கரோனா வைரஸ் பரவும் வேகத்தை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்துகொண்டு, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது தான்.\nஇந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐக் கடந்துள்ள நிலையில் தான், தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க 144 தடை ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு தான் ஒரே தீர்வு என்று பாமக வலியுறுத்திய நிலையில், அரசு 144 தடை ஆணையை பிறப்பித்துள்ளது.\nகரோனா பரவலைத் தடுக்க இந்த நடவடிக்கை போதுமானதல்ல என்பது தான் மீண்டும், மீண்டும் பாமகவின் நிலைப்பாடு ஆகும். அதற்கு நேற்றைய நிகழ்வு தான் உதாரணம் ஆகும்.\nதமிழ்நாட்டில் நேற்று முன்நாள் வரை மொத்தம் 9 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் மூவருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் இருவர் லண்டனில் இருந்து வந்தவர்கள். மதுரையைச் சேர்ந்த மூன்றாவது நபர் வெளிநாடுகள் எதற்கும் சென்றதில்லை. அவரது உறவினர்களோ, நண்பர்களோ கரோனாவால் பாதிக்கப்படவில்லை.\nஆனாலும், அவருக்குக் கரோனா வைரஸ் தொற்றியிருப்பதன் மூலம் தமிழகத்தில் கரோனா சமூகப் பரவல் தொடங்கிவிட்டதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஆபத்தின் அறிகுறியாகும்.\nஇத்தகைய சூழலை சமாளிக்க வேண்டு���ானால், அதற்கு 144 தடை போதுமானதல்ல; மாறாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் ஊரடங்கின் மூலம் இன்றைய நிலையை சமாளிக்க முடியும். இதை உணர்ந்து தமிழக அரசு அதன் உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nமற்றொருபுறம், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இது தவிர்த்திருக்கப்பட வேண்டும்.\nஅவர்களில் எவருக்கேனும் கரோனா தொற்று இருக்கக்கூடும். அவர்கள் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் நெருங்கிப் பழகுவதன் மூலம் கரோனா வைரஸை பரப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்க அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதன் தேவை குறித்து தண்டோரா, காவல்துறை ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பொது அறிவிப்பு முறைகளின் மூலம் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களிலிருந்து மகாராஷ்டிரா, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சென்று பணியாற்றி வந்த மக்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு நோய் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஎனவே, அவர்களுக்கு நோய்ப்பரவல் குறித்து விழிப்புணர்வூட்டி, சுய தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.\nஉலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதைப் போல கரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியை ஏற்படுத்துதல், ஊரடங்கை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகள் தான்.\nதமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருப்பதுடன், இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.\nசீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனி மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் நோய்ப்பரவலை தடுக்க முடிந்தது. தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவலைத் தடுக்கும் வகையில் கரோனா நோயாளிகளுக்கு தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nசென்னையில் கரோனா சிகிச்சைக்கான வசதிகளுடன் தன��� மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கரோனா சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு கருவிகளையும் அரசு வழங்க வேண்டும்.\nகரோனா வைரஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். அதன்மூலம் கரோனா வைரஸ் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்\" என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதெலுங்கு வருடப் பிறப்பு: மக்கள் அச்சத்திலிருந்து மீள வழிவகுக்கும் என நம்புவோம்; வாசன்\nகரோனா: குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி; 9 நிவாரண உதவிகளை அறிவித்த முதல்வர் பழனிசாமி\nஅத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாகச் செல்லக் கூடாது: சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்\nதட்டுப்பாடு, விலையுயர்வை சமாளிப்பதற்காக திருச்சி, புழல், கோவை சிறைகளில் முகக் கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்: ஓரிரு நாட்களில் நேரடி விற்பனை தொடங்கும் எனத் தகவல்\nகரோனா வைரஸ்சிறப்பு மருத்துவமனைகள்அன்புமணி ராமதாஸ்பாமகமத்திய அரசுதமிழக அரசுCorona virusSpecial hospitalAnbumani ramadossPMKCentral governmentTamilnadu governmentCORONA TN\nதெலுங்கு வருடப் பிறப்பு: மக்கள் அச்சத்திலிருந்து மீள வழிவகுக்கும் என நம்புவோம்; வாசன்\nகரோனா: குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி; 9 நிவாரண உதவிகளை அறிவித்த...\nஅத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாகச் செல்லக் கூடாது: சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்\n‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை...\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\nவிளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ கரோனாவுக்கு தீர்வு காண...\nஅரசியல் கட்சி தலைவர்கள் அனைவருடனும் கலந்தாலோசிக்க வேண்டும்;...\nமருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும்; தடங்கலாக இருக்கக்...\nநிறுவனங்களின் ஊதியக் குறைப்பு அநீதியானது\nதெளிவாக, தன்னம்பிக்கையுடன் பேட்டி கொடுக்கிறார்: பீலா ராஜேஷுக்கு...\nகரோனா அறிகுறிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 21 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை: நெல்லையில் 42...\nதமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்துக; தினகரன்\nகரோனா வைரஸ் மருத்துவச் சோதனை இலவசமாக்கப்பட வேண்டும்; இந்தியாவில் பொதுச்சுகாதாரம் மோசமாக உள்ளது:...\nதேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: சென்னை காவல் ஆணையர்...\nகரோனா அறிகுறிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 21 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை: நெல்லையில் 42...\nதமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்துக; தினகரன்\nகரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு எத்தனை நாட்கள் கண்காணிப்பு - ட்விட்டரில் கேள்வி எழுப்பியவருக்கு பீலா ராஜேஷ் பதில்\nதேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: சென்னை காவல் ஆணையர்...\nதமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்துக; தினகரன்\nகரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு எத்தனை நாட்கள் கண்காணிப்பு - ட்விட்டரில் கேள்வி எழுப்பியவருக்கு பீலா ராஜேஷ் பதில்\nகரோனா வைரஸ் மருத்துவச் சோதனை இலவசமாக்கப்பட வேண்டும்; இந்தியாவில் பொதுச்சுகாதாரம் மோசமாக உள்ளது:...\nதேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: சென்னை காவல் ஆணையர்...\n‘கை தட்டினால் கரோனா வீரியம் குறையும்’- கடும் விமர்சனத்தால் ட்விட்டர் பதிவை நீக்கிய...\nடெல்லியில் உத்தரவுகளையும் மீறி செயல்படும் உடற்பயிற்சி நிலையங்கள்: கரோனா அச்சுறுத்தலுக்கும் அடங்காத ‘ஜிம்’வெறியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/Vasudeva.html", "date_download": "2020-04-07T07:52:57Z", "digest": "sha1:GMJILZSDRN3KFX5H6PNCQXZDP22ZLGKD", "length": 4331, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜனவரி மாதம் பல பொருட்களின் விலைகள் குறைவடை��ும்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / கிசு கிசு / செய்திகள் / ஜனவரி மாதம் பல பொருட்களின் விலைகள் குறைவடையும்\nஜனவரி மாதம் பல பொருட்களின் விலைகள் குறைவடையும்\nஎதிர்வரும் வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் பல பொருட்களின் விலைகள் குறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாக நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.\nஎஹெலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.\nஇலங்கை கிசு கிசு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-04-07T06:20:54Z", "digest": "sha1:FKM6BSPBQ5OVPP5YTPF7XVN6ANIBO7DF", "length": 4440, "nlines": 79, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "பிக் பாஸ்", "raw_content": "\nசாக்‌ஷி அகர்வாலின் கவர்ச்சி போட்ஷூட் சமூகவலைத்தள படங்கள்\nயாஷிகா ஆனந்தின்புதிய கவர்ச்சி போட்டோஷூட்\nBigg BossBigg Boss TamilBigg Boss Tamil 3Yashika Aannandபடங்கள்பிக் பாஸ்புகைப்படங்கள்யாஷிகா ஆனந்த்\nதள்ளிப்போகும் பிக்பாஸ் சீசன் 4 – காரணம் இதுதான்\nபிக் பாஸ் மீரா மிதுன் போட்ட மோசமான புகைப்பட பதிவு – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்\nபிக் பாஸ் ஷெரின் வைரல் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிக் பாஸ் அபிராமியின் புதிய வைரல் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா தத்தா புதிய கவர்ச்சி போட்ஷூட்\nபிக் பாஸ் லொஸ்லியாவின் போட்ஷூட் படங்கள்\nதல அஜித் அங்கு வரவேண்டும் என விரும்பும் யாஷிகா ஆனந்த்\nபெண்களை பற்றி இழிவாக வீடியோக்கள் வெளியிட்ட வழக்கில் மீராமிதுன் மீது புகார் அளித்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=4257&id1=93&issue=20191001", "date_download": "2020-04-07T06:00:38Z", "digest": "sha1:AEZBK2XJR4SXMXOQP3XOTJGGQKRFU7KS", "length": 8438, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "10ம் வகுப்பு முடி���்தவர்களுக்கு CISF-ல் வேலை! 914 பேருக்கு வாய்ப்பு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CISF-ல் வேலை\nபொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்புக்காக 1969ம் ஆண்டு உருவாக்கப்பட்டது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF). மத்திய துணை ராணுவப் படைகளில் ஒரு பிரிவான CISF, அனல் மின்நிலையங்கள், விமானநிலையங்கள், ரயில்வே, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் என நாட்டின் மிக முக்கிய தளங்களில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. இத்துணைராணுவப் படையில் Constable (Tradesman) பணிகளுக்கான சுமார் 914 காலி பணியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.\nகாலியிடங்கள்: தற்போது Cook, Cobbler, Barber, Washer-man, Carpenter, Sweeper, Painter போன்ற தொழிற்பிரிவு வாரியாக சுமார் 914 காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தேர்ந்தெடுக்கப்போகும் தொழிற்பிரிவுகளில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர் 1.10.2019 அன்றின்படி 18 வயது முதல் 23 வயதிற்குள் இருத்தல் வேண்டும். SC/ST பிரிவினருக்கு ஐந்து வருடமும், OBC பிரிவினருக்கு மூன்று வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது. முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.\nஉடல் தகுதி: பொதுப் பிரிவினர் 170 செ.மீ உயரமும், 80 செ.மீ மார்பளவு அகலமும் அதோடு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் கொண்டிருத்தல் வேண்டும். SC/ST பிரிவினர் 162.5 செ.மீ உயரமும், 76 செ.மீ மார்பளவு அகலமும் அதோடு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருத்தல் வேண்டும்.\nஉடற்திறன் தகுதி: விண்னப்பதாரர்கள் 1.6 கிலோமீட்டர் தூரத்தை 6 ½ நிமிடத்தில் ஓடிக் கடக்க வேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற் திறன் தேர்வு (Trade Test), உடல் தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cisfrectt.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்யவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100ஐ ‘Assistant Commandant, DDO, CISF. SZ HQrs, Chennai’ என்ற முகவரியில் Indian Postal Order ஐ எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 22.10.2019. SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விளக்கு அளிக்கப்படுகிறது. பூர்த்தி செய்த படிவத்தை ‘The DIG, CISF (South Zone) HQrs, ‘D’ Block, Rajaji Bhavan, Besant Nagar, Chennai-90’ என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும். மேலதிக தகவல்களுக்கு www.cisfrectt.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷனின் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு\nபொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி 12,075 பேருக்கு வாய்ப்பு\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷனின் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு\nபொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி 12,075 பேருக்கு வாய்ப்பு\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nகலாசாரம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை\nமும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை\nஅன்று: ஒற்றை கம்ப்யூட்டரில் ஆரம்பித்த அலுவலகம் இன்று: சர்வதேச நாடுகளுக்கு சேவை வழங்கும் நிறுவனம்01 Oct 2019\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CISF-ல் வேலை 914 பேருக்கு வாய்ப்பு\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷனின் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு01 Oct 2019\nவெற்றியின் ஆரம்பப் புள்ளி துணிச்சல்\nசளைக்காமல் சாதனைகள் படைக்கும் நந்தினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?f=3&t=2619", "date_download": "2020-04-07T07:13:32Z", "digest": "sha1:6RGCNQMGZPRMJKLJ3FQ35REDAVI5QJSJ", "length": 7829, "nlines": 153, "source_domain": "mktyping.com", "title": "10.02.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள் - MKtyping.com", "raw_content": "\n10.02.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\n10.02.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n[glow=red]வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை செய்து மாதம் 15,000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம்\nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nஇங்கு அடிக்கடி எங்களது பதிவை பார்த்து வரும் நண்பர்களுக்கு தெரியும் .ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக வார வாரம் பணம் சம்பாதித்து வருபவர்களின் வங்கி விவரங்களுடன் பதிவிட்டு வருகிறோம்.இதில் இருந்தே நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே.\nபெயர் : கார்த்திகேயன் முருகேசன்\nபெயர் : கௌரி ஸ்ரீனிவாசன்\nஊர் : பரமத்தி வேலூர்\nபெயர் : நல்வேல் குமரன்\nபெயர் : சிவ விக்னேஷ்\nபெயர் : சக்திவேல் வினோத்\nபெயர் : தாரணி செல்வி\nநம்பிக்கை விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளுங்கள்.\nData In வழங்கும் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை கம்ப்யூட்டர், அல்லது லேப்டாப் மூலமாக எப்படி செய்வது என்பது பற்றிய விவரங்கள் பெற :\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ourmarriage.info/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-04-07T06:04:01Z", "digest": "sha1:VSTBXUXK246TBFFTQWXLYZDK5CBOC65P", "length": 2473, "nlines": 41, "source_domain": "ourmarriage.info", "title": "வெளிப்புற கேட்டரிங் சேவை (outdoor catering service in nagercoil) – Marriage fixed in Heaven", "raw_content": "\nதிருமண மண்டபம் பதிவு செய்யும் முன் கவனிக்கவேண்டிய விஷயங்கள்\nமணப்பெண்–மணமகனுக்கு உரிய நெறிமுறைகள்(Hindu Marriage)\nதிருமணத்திற்கு பிறகு மணமகனும், மணமகளும்\nதிருமண வீடியோ, புகைப்படம் எடுத்தல்\nஎங்களிடமிருந்து பின்வரும் சேவைகளை பெற முடியும் ( you can get the following services from us)\nதிருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்திற்கு பிறகு வீட்டில் கூடுதலாக கேட்டரிங் சேவைகள் தேவைப்படும் நேரத்தில் எங்களை தொடர்புகொள்ளுங்கள் (for your catering service before and after marriage )\nஇந்த சேவைக்கு எங்களை அழையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7971", "date_download": "2020-04-07T06:18:32Z", "digest": "sha1:SUIU7GOWEQABVGVIAILB5Q2UYE4LHEOC", "length": 8174, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Manappirigai - மனப்பிரிகை » Buy tamil book Manappirigai online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஜெயந்தி சங்கர்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nகாற்று வரும் பருவம் குவியம்\n\"தனிமனித உணர்வுகள் மாத்திரம் இலக்கியமாகாது தனி மனிதனென்று ஒருவன் இருக்கிறானா என்ன தனி மனிதனென்று ஒருவன் இருக்கிறானா என்ன தனிமனிதனென்று நாம் நினைத்து முன்நிறுத்தப்படுபவன் கூட்டமொன்றின் பிரதி என்கிறபோது, ‘அவன் வேறு சமூகம் வேறல்ல’ என்றாகிறது. தன்னைச் சுற்றியிருக்கிற மானுடத்தின் சுக துக்கங்களை, நன்மை தீமைகளை பாசாங்கற்ற மொழியில், பரிவையோ, கண்டிப்பையோ வெளிப���படுத்துவது இயல்பாய் ஜெயந்தி சங்கருக்குப் பொருந்துகிறது. மென்மையான உணர்வுள்ள படைப்பாளிகள் செய்யும் காரியம், அவர் பெண்ணென்பதால் அவ்வெழுத்துக்குக் கூடுதலாக ஓர் அழகியல் நேர்த்தி கிடைத்துவிடுகிறது. - நாகரத்தினம் கிருஷ்ணா\"\nஇந்த நூல் மனப்பிரிகை, ஜெயந்தி சங்கர் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெயந்தி சங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெருஞ்சுவருக்குப் பின்னே - Perunjsuvarukkup Pinne\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஎன் பெயர் பட்டேல் பை - En Peiyar\nநெஞ்சினிலே ஒரு நேசத்தீ - Nenjinile Oru Nesa Thee\nமணப்பெண் (வங்காள நாவல்) - Manapen\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவீட்டு வைத்தியர் - Veetu Vaithiyar\nதாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் - Thadhri Kuttiyin Smartha Visaram\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் - Piramalai Kallar Vaazhvum Varalaarum\nதிரிகடுகம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் - Thirikadugam\nநான் நாத்திகன் - ஏன்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://prayertoweronline.org/ta/todays-promise?page=36", "date_download": "2020-04-07T07:09:58Z", "digest": "sha1:MOAF7YD663DYZWXVBWQD4DNN5O7RJYPP", "length": 5466, "nlines": 107, "source_domain": "prayertoweronline.org", "title": "Today's Promise | Page 37 | Jesus Calls", "raw_content": "\nஇஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர். (சங்கீதம் 68:35)\nஅவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார். (1 சாமுவேல் 2:9)\nஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். (ஏசாயா 40:11)\nகர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர். (2 சாமுவேல் 22:29)\nநீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். (2 கொரிந்தியர் 9:8)\nநான் உன்னை மறப்பதில்லை. (ஏசாயா 49:15)\nநான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களை தேற்றுவேன். (எரேமியா 31:13)\nஅவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள். (நியாயாதிபதிகள் 5:31)\nநற்கிரியைகளை செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப��பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். (எபேசியர் 2:10)\nகர்த்தர் தாமே உனக்கு முன்பாகப்போகிறவர், அவர் உன்னோடே இருப்பார். (உபாகமம் 31:8)\nஇதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. (2 தீமோத்தேயு 4:8)\nநான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். யோவான் 15:3\nஎன்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும். நீதிமொழிகள் 9:11\nகர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். ஏசாயா 26:4\nஎன் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும். சங்கீதம் 23:6\nநீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். ஏசாயா 58:11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://remembrance.karampon.org/2017/12/1.html", "date_download": "2020-04-07T05:52:19Z", "digest": "sha1:HUPK6OUOBUZEX2ZI3YCAZK7CZIU5YX2E", "length": 4345, "nlines": 57, "source_domain": "remembrance.karampon.org", "title": "1ம் ஆண்டு நினைவாஞ்சலி - திரு சோமசுந்தரம் முத்துமணி", "raw_content": "\n1ம் ஆண்டு நினைவாஞ்சலி - திரு சோமசுந்தரம் முத்துமணி\n3ம் ஆண்டு நினைவாஞ்சலி - அமரர் பரமேஸ்வரி கோணேசபிள்ளை (ஈஸ்வரி)\nயாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.\nநீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை\nவாழ்ந்து சென்ற எமது வாழ்க்கையை\n3ம் ஆண்டு நினைவாஞ்சலி - அமரர் சோமசுந்தரம் முத்துமணி\nஅமரர் சோமசுந்தரம் முத்துமணி முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- வேலணை மத்தியகல்லூரி, நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்துக்கல்லூரி, முன்னாள் சமாதான நீதவான் நீதி அமைச்சு- கொழும்பு-12\nயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் முத்துமணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஆண்டுகள் ஓடி ஓடி வாழ்வினை முடிக்கும் மாய உலகில் உம் உடலுமது உரமாகி ஆண்டு மூன்று ஆகுதையா\nமுன்நோக்கி ஓடுகின்ற காலத்தால் முடிவதில்லை பின்நோக்கி ஓடுகின்ற நினைவுகளை நிறுத்த அப்பா உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள். உங்கள் பிரிவால் வாடும் சகோதர சகோதரிகள்\nஉங்கள் ஆத்மா சாந்தி பெற.....ஓம் சாந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://remembrance.karampon.org/2018/12/2.html", "date_download": "2020-04-07T05:58:46Z", "digest": "sha1:DW5GEFGBOUBHIFJIIXOSCDMZWDFMHPCM", "length": 6311, "nlines": 74, "source_domain": "remembrance.karampon.org", "title": "2ம் ஆண்டு நினைவாஞ்சலி - அமரர் சோமசுந்தரம் முத்துமணி", "raw_content": "\n2ம் ஆண்டு நினைவாஞ்சலி - அமரர் சோமசுந்தரம் முத்துமணி\nமுன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- வேலணை மத்தியகல்லூரி, நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்துக்கல்லூரி, முன்னாள் சமாதான நீதவான் நீதி அமைச்சு- கொழும்பு-12\nயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் முத்துமணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.\nநீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது\nஆண்டுகள் பல கோடி சென்றாலும்\nஆறாத் துயரில் கலந்திருக்கும் உங்கள்\nஉங்கள் ஆத்மா சாந்தி பெற.....ஓம் சாந்தி\n3ம் ஆண்டு நினைவாஞ்சலி - அமரர் பரமேஸ்வரி கோணேசபிள்ளை (ஈஸ்வரி)\nயாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.\nநீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை\nவாழ்ந்து சென்ற எமது வாழ்க்கையை\n1ம் ஆண்டு நினைவாஞ்சலி - திரு சோமசுந்தரம் முத்துமணி\n3ம் ஆண்டு நினைவாஞ்சலி - அமரர் சோமசுந்தரம் முத்துமணி\nஅமரர் சோமசுந்தரம் முத்துமணி முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- வேலணை மத்தியகல்லூரி, நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்துக்கல்லூரி, முன்னாள் சமாதான நீதவான் நீதி அமைச்சு- கொழும்பு-12\nயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் முத்துமணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஆண்டுகள் ஓடி ஓடி வாழ்வினை முடிக்கும் மாய உலகில் உம் உடலுமது உரமாகி ஆண்டு மூன்று ஆகுதையா\nமுன்நோக்கி ஓடுகின்ற காலத்தால் முடிவதில்லை பின்நோக்கி ஓடுகின்ற நினைவுகளை நிறுத்த அப்பா உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள். உங்கள் பிரிவால் வாடும் சகோதர சகோதரிகள்\nஉங்கள் ஆத்மா சாந்தி பெற.....ஓம் சாந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/new-cars+under-10-lakh", "date_download": "2020-04-07T08:11:50Z", "digest": "sha1:ABE7V4TOOQLJD4I6NTPZO3AU3JYRDFQ2", "length": 34062, "nlines": 506, "source_domain": "tamil.cardekho.com", "title": "71 கார்கள் 10 லட்சத்தின் கீழ் இந்தியாவில் - சிறந���த கார்கள் 10 லட்சத்தின் கீழ் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ரூ 5 லட்சம் ரூ. 10 லட்சம் சார்ஸ் பேட்வீன்\nகார்களுக்கு 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் இந்திய கார் சந்தையில் 71 வெவ்வேறு கார் பிராண்டுகளிலிருந்து புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளன. அவற்றில், 5 லட்சம் இந்த விலை அடைப்பில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்று. உங்கள் நகரத்தின் சமீபத்திய விலை மற்றும் சலுகைகள், மாறுபாடுகள், விவரக்குறிப்புகள், படங்கள், மைலேஜ் மற்றும் மதிப்புரைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழேயுள்ள விருப்பங்களில் நீங்கள் விரும்பும் கார் மாதிரியைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇந்தியா இல் Rs 5 லட்சம் to Rs 10 லட்சம் சார்ஸ் பேட்வீன்\n10 லக்ஹ கார் அண்டர்×\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n18.6 கேஎம்பிஎல்1197 cc5 சீடர்\n7உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹூண்டாய் ஐ20 ஏரா (பெட்ரோல்)Rs.5.59 லட்சம்*, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் ஐ20 மேக்னா பிளஸ் (பெட்ரோல்)Rs.6.49 லட்சம்*, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் (பெட்ரோல்)Rs.7.36 லட்சம்*, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் dual tone (பெட்ரோல்)Rs.7.66 லட்சம்*, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option (பெட்ரோல்)Rs.8.3 லட்சம் *, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் சிவிடி (பெட்ரோல்)Rs.8.31 லட்சம்*, 1197 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option சிவிடி (பெட்ரோல்)Rs.9.2 லட்சம்*, 1197 cc, 17.4 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n21.21 கேஎம்பிஎல்1197 cc5 சீடர்\n13உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ (பெட்ரோல்)Rs.5.19 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.6.19 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் AMT விஎக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.6.66 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.6.78 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் விடிஐ (டீசல்)Rs.6.98 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் AMT இசட்எக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.7.25 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் AMT விடிஐ (டீசல்)Rs.7.45 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் இசட்டிஐ (டீசல்)Rs.7.57 லட்சம் *, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ Plus (பெட்ரோல்)Rs.7.58 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் AMT இசட்எக்ஸ்ஐ Plus (பெட்ரோல்)Rs.8.02 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் AMT இசட்டிஐ (டீசல்)Rs.8.04 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் இசட்டிஐ Plus (டீசல்)Rs.8.38 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் AMT இசட்டிஐ Plus (டீசல்)Rs.8.84 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n16.8 கேஎம்பிஎல்1497 cc5 சீடர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் (பெட்ரோல்)Rs.9.99 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா இ டீசல் (டீசல்)Rs.9.99 லட்சம்*, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் டீசல் (டீசல்)Rs.11.49 லட்சம்*, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் Opt IVT (பெட்ரோல்)Rs.16.15 லட்சம்*, 1497 cc, 16.9 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ் (பெட்ரோல்)Rs.11.72 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ் டீசல் (டீசல்)Rs.12.77 லட்சம் *, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் (பெட்ரோல்)Rs.13.46 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் (டீசல்)Rs.14.51 லட்சம்*, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் AT (டீசல்)Rs.15.99 லட்சம்*, 1493 cc, 18.5 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் IVT (பெட்ரோல்)Rs.14.94 லட்சம்*, 1497 cc, 16.9 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் Opt டீசல் (டீசல்)Rs.15.79 லட்சம்*, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் Opt டீசல் AT (டீசல்)Rs.17.2 லட்சம்*, 1493 cc, 18.5 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போ (பெட்ரோல்)Rs.16.16 லட்சம்*, 1353 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் Opt டர்போ (பெட்ரோல்)Rs.17.2 லட்சம்*, 1353 cc, 16.8 கேஎம்பிஎல்\nவிலை நிலை விஎவ் சார்ஸ் பய\n3 லக்ஹ கார் அண்டர்4 லக்ஹ கார் அண்டர்5 லக்ஹ கார் அண்டர்6 லக்ஹ கார் அண்டர்7 லக்ஹ கார் அண்டர்10 லக்ஹ - 15 லக்ஹ15 லக்ஹ - 20 லக்ஹ20 லக்ஹ - 50 லக்ஹ50 லட்சம் - 1 கோடி1 கோடிக்கு மேல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n16.8 கேஎம்பிஎல்1497 cc5 சீடர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nக்யா Seltos HTE ஜி (பெட்ரோல்)Rs.9.89 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos HTK ஜி (பெட்ரோல்)Rs.10.29 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos HTK Plus ஜி (பெட்ரோல்)Rs.11.49 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos HTX ஜி (பெட்ரோல்)Rs.13.09 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிடக்க (பெட்ரோல்)Rs.13.79 லட்சம்*, 1353 cc, 16.1 கேஎம்பிஎல்\nக்யா Seltos HTX IVT ஜி (பெட்ரோல்)Rs.14.09 லட்ச���்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் (பெட்ரோல்)Rs.15.29 லட்சம்*, 1353 cc, 16.1 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் DCT (பெட்ரோல்)Rs.16.29 லட்சம்*, 1353 cc, 16.2 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் Plus (பெட்ரோல்)Rs.16.29 லட்சம்*, 1353 cc, 16.1 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் Plus AT டி (டீசல்)Rs.17.34 லட்சம்*, 1493 cc, 17.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் Plus DCT (பெட்ரோல்)Rs.17.29 லட்சம்*, 1353 cc, 16.8 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n17.03 கேஎம்பிஎல்1462 cc5 சீடர்\n6உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமாருதி Vitara Brezza எல்எஸ்ஐ (பெட்ரோல்)Rs.7.34 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza விஎக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.8.35 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.9.1 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ Plus (பெட்ரோல்)Rs.9.75 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza விஎக்ஸ்ஐ AT (பெட்ரோல்)Rs.9.75 லட்சம்*, 1462 cc, 18.76 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ Plus Dual Tone (பெட்ரோல்)Rs.9.98 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ AT (பெட்ரோல்)Rs.10.5 லட்சம்*, 1462 cc, 18.76 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ Plus AT (பெட்ரோல்)Rs.11.15 லட்சம்*, 1462 cc, 18.76 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n3உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமஹிந்திரா போலிரோ b4 (டீசல்)Rs.7.98 லட்சம்*, 1498 cc\nமஹிந்திரா போலிரோ b6 (டீசல்)Rs.8.64 லட்சம்*, 1498 cc\nமஹிந்திரா போலிரோ b6 Opt (டீசல்)Rs.8.99 லட்சம்*, 1498 cc\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n16.55 கேஎம்பிஎல்2498 cc6 சீடர்\n3உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமஹிந்திரா தார் சிஆர்டிஇ (டீசல்)Rs.9.59 லட்சம்*, 2498 cc, 16.55 கேஎம்பிஎல்\nமஹிந்திரா தார் சிஆர்டிஇ ABS (டீசல்)Rs.9.74 லட்சம்*, 2498 cc, 16.55 கேஎம்பிஎல்\nமஹிந்திரா தார் 700 சிஆர்டிஇ ABS (டீசல்)Rs.9.99 லட்சம்*, 2498 cc, 16.55 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n24.04 கேஎம்பிஎல்999 cc5 சீடர்\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nரெனால்ட் க்விட் Climber 1.0 AMT Opt (பெட்ரோல்)Rs.5.01 லட்சம்*, 999 cc, 24.04 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் எஸ்டிடி (பெட்ரோல்)Rs.2.92 லட்சம்*, 799 cc, 25.17 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் ரஸே (பெட்ரோல்)Rs.3.62 லட்சம்*, 799 cc, 25.17 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் ரஸ்ல் (பெட்ரோல்)Rs.3.92 லட்சம்*, 799 cc, 25.17 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் ரோஸ்ட் (பெட்ரோல்)Rs.4.22 லட்சம்*, 799 cc, 25.17 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் (பெட்ரோல்)Rs.4.42 லட்சம்*, 999 cc, 23.01 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் Opt (பெட்ரோல்)Rs.4.49 லட்சம்*, 999 cc, 23.01 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் Climber 1.0 MT (பெட்ரோல்)Rs.4.63 லட்சம் *, 999 cc, 23.01 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt (பெட்ரோல்)Rs.4.71 லட்சம்*, 999 cc, 23.01 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் AMT (பெட்ரோல்)Rs.4.72 லட்சம்*, 999 cc, 24.04 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் AMT Opt (பெட்ரோல்)Rs.4.79 லட்சம்*, 999 cc, 24.04 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் Climber 1.0 AMT (பெட்ரோல்)Rs.4.93 லட்சம் *, 999 cc, 24.04 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n21.01 கேஎம்பிஎல்1197 cc5 சீடர்\n13உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமாருதி பாலினோ சிக்மா (பெட்ரோல்)Rs.5.63 லட்சம் *, 1197 cc, 21.01 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ டெல்டா (பெட்ரோல்)Rs.6.44 லட்சம்*, 1197 cc, 21.01 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ சிக்மா டீசல் (டீசல்)Rs.6.68 லட்சம்*, 1248 cc, 27.39 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஸடா (பெட்ரோல்)Rs.7.01 லட்சம்*, 1197 cc, 21.01 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ DualJet டெல்டா (பெட்ரோல்)Rs.7.33 லட்சம் *, 1197 cc, 23.87 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ டெல்டா டீசல் (டீசல்)Rs.7.46 லட்சம்*, 1248 cc, 27.39 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஆல்பா (பெட்ரோல்)Rs.7.64 லட்சம்*, 1197 cc, 21.01 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ டெல்டா CVT (பெட்ரோல்)Rs.7.76 லட்சம்*, 1197 cc, 19.56 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ DualJet ஸடா (பெட்ரோல்)Rs.7.89 லட்சம்*, 1197 cc, 23.87 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஸடா டீசல் (டீசல்)Rs.8.07 லட்சம் *, 1248 cc, 27.39 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஸடா CVT (பெட்ரோல்)Rs.8.33 லட்சம் *, 1197 cc, 19.56 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஆல்பா டீசல் (டீசல்)Rs.8.68 லட்சம்*, 1248 cc, 27.39 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஆல்பா CVT (பெட்ரோல்)Rs.8.96 லட்சம்*, 1197 cc, 19.56 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n17.0 கேஎம்பிஎல்1199 cc5 சீடர்\n9உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nடாடா நிக்சன் எக்ஸ்இ (பெட்ரோல்)Rs.6.95 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்எம் (பெட்ரோல்)Rs.7.7 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ AMT (பெட்ரோல்)Rs.8.3 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல் (டீசல்)Rs.8.45 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் (பெட்ரோல்)Rs.8.7 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்எம் டீசல் (டீசல்)Rs.9.2 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus (பெட்ரோல்)Rs.9.5 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof (பெட்ரோல்)Rs.9.7 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாட�� நிக்சன் எக்ஸ்எம்ஏ AMT டீசல் (டீசல்)Rs.9.8 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus எஸ் (பெட்ரோல்)Rs.10.1 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus AMT (பெட்ரோல்)Rs.10.1 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் டீசல் (டீசல்)Rs.10.2 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof எஸ் (பெட்ரோல்)Rs.10.3 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus (O) (பெட்ரோல்)Rs.10.4 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof (O) (பெட்ரோல்)Rs.10.6 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus AMT எஸ் (பெட்ரோல்)Rs.10.7 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus DualTone Roof AMT எஸ் (பெட்ரோல்)Rs.10.9 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus (O) AMT (பெட்ரோல்)Rs.11.0 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus டீசல் (டீசல்)Rs.11.0 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus DT Roof (O) AMT (பெட்ரோல்)Rs.11.2 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof டீசல் (டீசல்)Rs.11.2 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus டீசல் எஸ் (டீசல்)Rs.11.6 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus AMT டீசல் (டீசல்)Rs.11.6 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof டீசல் எஸ் (டீசல்)Rs.11.8 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus DT Roof AMT டீசல் (டீசல்)Rs.11.8 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus (O) டீசல் (டீசல்)Rs.11.9 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof (O) டீசல் (டீசல்)Rs.12.1 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus AMT டீசல் எஸ் (டீசல்)Rs.12.2 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus DT Roof AMT டீசல் எஸ் (டீசல்)Rs.12.4 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus (O) AMT டீசல் (டீசல்)Rs.12.5 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\n50 லட்சம் - 1 கோடி (109)\n1 கோடிக்கு மேல் (141)\nunder 10 கேஎம்பிஎல் (43)\n10 கேஎம்பிஎல் - 15 கேஎம்பிஎல் (10)\n15 கேஎம்பிஎல் மற்றும் மேலே (324)\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (347)\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (156)\nபின்புற ஏசி செல்வழிகள் (115)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் (171)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் (149)\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/2020/mar/17/karnan-movie-stills-12716.html", "date_download": "2020-04-07T07:09:28Z", "digest": "sha1:AYKAZV7TBY7R4WUMLC233V77U7NMJ4QI", "length": 5614, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nவி.கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரிப்பில் வி.கிரியேஷன்ஸ் சார்பில் தனுஷ் நடிக்கும் படம் 'கர்ணன்'. இதில் நாயகியாக மலையான நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். இந்நிலையில் கர்ணன் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2020/01/20133657/1282012/amavasai-viratham.vpf", "date_download": "2020-04-07T08:33:13Z", "digest": "sha1:BLCPAU2ACLB32JF3ILGW5TT4IIOI2W23", "length": 21415, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "எண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு || amavasai viratham", "raw_content": "\nசென்னை 07-04-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nஎத்தனை வழிபாடுகளை மேற்கொண்டாலும், குலதெய்வ வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டையும் நாம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.\nஎத்தனை வழிபாடுகளை மேற்கொண்டாலும், குலதெய்வ வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டையும் நாம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.\nஎத்தனை வழிபாடுகளை மேற்கொண்டாலும், குலதெய்வ வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டையும் நாம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதைத்தான் ‘அமாவாசை’ திதி என்கிறோம். அமாவாசை என்பது இருள்மயமான நாள். இதனை ‘நிறைந்த நாள்’ என்பார்கள். வாழ்வில் வளம் நிறைய அன்றைய தினம் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும்.\nதிதிகளிலேயே மிகவும் பிரசித்து பெற்றது, அமாவாசை திதி. மகத்துவம் நிறைந்த இந்த நாளை, ‘நீத்தார் நினைவு நாள்’ என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இந்த இனிய நாளில் நம் முன்னோர்கள் மற்றும் இறந்து போன தாய்-தந்தையரை நினைத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். இதனால் பிதுர் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.\n‘கருடபுராணம்’, ‘விஷ்ணு புராணம்’ போன்ற நூல்களில் அமாவாசையின் சிறப்பு பற்றி அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இறந்தவர்களை நினைத்து, ஒவ்வொரு அமாவாசையிலும் தவறாமல் வழிபடுவதால், அவர்களது பரிபூரண ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும். அதோடு நமது பாவ வினைகள் அகல்வதற்கான வழியும் பிறக்கும்.\nபொதுவாக அமாவாசை அன்று அதிகாலையில் புண்ணிய நதிகள், கடல் போன்ற நீர்நிலைகளில் நீராடி திதி கொடுப்பார்கள். இஷ்ட தெய்வ ஆலயங்களுக்குச் சென்று இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பாகும். இறந்த முன்னோர்களின் படங்களுக்கு பூ மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை தலை வாழை இலையில் படைத்து வணங்குவார்கள். சில முக்கியமான ஸ்தலங்களில் திதி கொடுப்பது மிகவும் சிறப்பாகும்.\nதமிழகத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தக்குளம், திருவரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு, கன்னியாகுமரி போன்ற தலங்கள் முக்கியமானவை. இவை நீங்கலாக வடநாட்டில் காரி, கயா, பத்ரிநாத், அலகாபாத், திருவேணிசங்கமம் போன்றவைகளும் பிரசித்தி பெற்றவை.\nஅமாவாசை வழிபாடுகளில் சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். அன்றைய தினம் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ‘பிதுர்காரகன்’ என்று கருதப்படும் சூரியனை வழிபட்டால் பிதுர்தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். கோதுமையில் செய்த உணவுகளை தானம் செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும். முன்னோர்கள் வழிபாட்டில் காகம் மிகவும் முக்கியமாகக் கருதப் படுகிறது. அமாவாசை விரதத்தை மேற்கொள்ளும் பொழுது முதலில் எல்லா உணவுகளையும் வைத்து காகத்தை அழைத்து அன்னமிட்டு அதன்பிறகு தான் விரதத்தை கைவிட வேண்டும். காகம் நம் முன்னோர் களின் வடிவில் வந்து உணவை எடுத்துச் செல்லும். வைத்த உடனேயே காகம் வந்து விட்டால் நமக்கு முன்னோர்களின் ஆசி முழு��ையாகக் கிடைக்கும்.\nபசுவிற்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும் அகத்திக்கீரை கொடுத்து வந்தால், நாம் திதி கொடுக்க மறந்திருந்தால் கூட அதற்கான பலன் கிடைக்க வாய்ப்புண்டு. திதி கொடுக்க மறந்தவர்கள், மகாளய அமாவாசை என்று கூறப்படும் புரட்டாசி மாதம் வருகிற அமாவாசையில் திதி கொடுக்கத் தொடங்கி, அதன்பிறகு தொடர்ந்து அமாவாசைகளில் திதி கொடுத்து வரலாம். முன்னோர்களைத் தான் நாம் முக்கியமாகக் கொண்டாட வேண்டும். அவர்கள்தான் நம் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருப்பார்கள்.\nஅமாவாசை அன்று புதிய முயற்சிகளை பலரும் மேற்கொள்கிறார்கள். ஆனால் ஜோதிட நூல்களில் அமாவாசை என்பது, ஆலய வழிபாட்டிற்கு உகந்தது. எனவே மற்ற முயற்சிகளை விட வழிபாட்டில்தான் ஆர்வம் செலுத்த வேண்டும். மேலும் இன்றைய தினம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் பலமடங்கு பலன் கிடைக்கும். கிராம தேவதைகள், காவல் தெய்வங்களை வழிபடுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அமாவாசை அன்று நம்மால் இயன்ற அளவு அன்னதானம், வஸ்திர தானம் செய்வது நல்லது.\nநம் எண்ணங்கள் நிறைவேற முன்னோரை முறையாக வழிபடுவோம். முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்வோம்.\nதமிழகத்தில் ஊரடங்கை ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கலாம்- டிடிவி தினகரன்\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்- மருந்து ஏற்றுமதி குறித்து ராகுல் கருத்து\n24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4421 ஆக உயர்வு\n24 மருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு\nதெலுங்கானாவில் ஜூன் 3-ந்தேதி வரை ஊரடங்கா: முதலமைச்சர் அலுவலகம் விளக்கம்\nதமிழகத்தில் 50 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nதொழில் விருத்தி தரும் விரதம்\nஇன்று பங்குனி உத்திர விரத வழிபாடு\nசமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம் நாளையுடன் நிறைவு\nவிரதம் இருந்து வழிபாடு செய்வதால் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் நத்தம் மாரியம்மன்\nஇன்னல்கள் அகல விரதம் இருந்து இறை வழிபாடு செய்வது எப்படி\nதொழில் விருத்தி தரும் விரதம்\nஇன்று பங்குனி உத்திர விரத வழிபாடு\nஇன்னல்கள் அகல விரதம் இருந்து இறை வழிபாடு செய்வது எப்படி\nஆயில்யம் நட்சத்திர நாளில் விர���ம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய கோவில்\nசாபம் நீங்கி நல்லது நடக்க துர்க்கை அம்மனை விரதம் இருந்து வழிபடுங்கள்\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nதனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\nநடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதமிழகத்தில் கொரோனா பரவுதல் விரைவில் குறையும் - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/26_3.html", "date_download": "2020-04-07T06:39:36Z", "digest": "sha1:T6DXGYQ7YNQJKFFJMNSYFBBZGIK23M6G", "length": 7003, "nlines": 106, "source_domain": "www.tamilarul.net", "title": "சுவிஸ்லாந்தில் நூல் மீள் அறிமுகம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / புலம் / சுவிஸ்லாந்தில் நூல் மீள் அறிமுகம்\nசுவிஸ்லாந்தில் நூல் மீள் அறிமுகம்\nகவிஞர் வசீகரனின்\"பூவரசம் தொட்டில்\" \"புளியம்பூ\" ஆகிய கவிதைநூல்களின் அறிமுகநிகழ்வு 21.12.2019 நண்பகல் சுவிஸில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பேச்சாளர்-கதிரவேலு சுதாகரன் தலைமை வகித்தார். தொடர்ந்து, கவிச் சகோதரிகளால் மங்கல விளக்கேற்றப்பட்டது.\nசிவபாலன் சுபா தமிழ்மொழி வாழ்த்துப் பாடல் இசைக்க, ஜெயகாந்தன் காவியா வரவேற்பு நடனம் வழங்கினார்.\nவசீகரன் அகனா வயலின் இசைத்தார்.\nகௌரவ குருக்கள் ஸ்ரீ தண்டாயுதபாணிக்குருக்கள் (ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம்) ஆசியுரை வழங்கினார்.\nஎழுத்தாளர் கவிஞர் கனகரவி பூவரசம் தொட்டில் ஆய்வுரை வழங்க, புளியம்பூ ஆய்வுரையை\nகவிஞர் வனிதா யோகராஜா வழங்கினார்.\nஈழகவிஞர் வெற்றி துஷ்யந்தன் நிகழ்த்தினார்.\nதிருமதி வசீகரன் யூலியா நூலை வெளியிட கவிஞர் திரு. திருமதி கணேசலிங்கம்\nகவிஞர் வசீகரனின் ஏற்புரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamarai.net/inner.php?nid=2774", "date_download": "2020-04-07T05:52:29Z", "digest": "sha1:WFG2C5JZGNWPTX2XBXEZ7UUPPCLEL6LH", "length": 6191, "nlines": 43, "source_domain": "senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nதொடர்ச்சியான தொடர்களை குறைக்க வேண்டும் - வார்னர்\nஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை நடைபெற்றது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜனவரி 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. பிப்ரவரி 3-ம் தேதி முதல் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.\nகிரிக்கெட் விளையாடுவதில் முன்னணி அணியாக திகழும் ஆஸ்திரேலியா, தொடர்ந்து விளையாடும் வகையில் போட்டி அட்டவணையை தயார் செய்துள்ளது. இந்த சீசனில் டேவிட் வார்னர் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஆஷஸ் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் வார்னர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் சொதப்பினார்.\nபின்னர் ஒன்றிரண்டு நாட்கள் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. பின்னர் நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.\nஇரண்டு தொடர்களுக்கும் இடையில் கால இடைவெளி இல்லாமல் தொடர்ந்து விளையாடும் வகையில் போட்டி அட்டவணையை தயார் செய்துள்ள கிரிக்கெட் வாரியம், அதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வார்னர் அறிவிறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘நாங்கள் சிறப்பாக விளையாடினாலும், கூட வீரர்களுக்கு கட்டாயம் ஓய்வு தேவைப்படும். ஆஷஸ் தொடருக்கும் ஒருநாள் கிரிக்கெட் ��ொடருக்கும் இடையிலான இடைவெளி மிகவும் குறைவானதாகும். இங்கிலாந்து அணியில் நான்கு ஐந்து வீரர்கள் மட்டுமே ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ளார். கிறிஸ் வோக்ஸைத் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் இடம்பெறவில்லை. இதைபோல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் செய்தால் எங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.\nதொடர்ந்து போட்டியில் விளையாடுவது மனநிலை அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய டி20 அணியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், பிக் பாஷ் தொடரில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். இதை நாம் ஏன் ஆஷஸ் தொடரின்போது உதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/tamil.aspx", "date_download": "2020-04-07T06:07:20Z", "digest": "sha1:EFBJKIFQGJDQFRIKA6OBEM4FI4LWWHV3", "length": 10576, "nlines": 144, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nஉங்க வீடு தேடி 'வீடியோகாலில் டாக்டர் வருகிறார்\nவீடுதோறும், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு கொரோனா தடுப்பு பணி அதி தீவிரம்\nவிதிமுறை மீறிய கடைக்கு 'சீல்'\n பொறுப்பில்லாத சிலரால் கொரோனா கொண்டாட்டம்\nதீப ஒளியில் வெளிப்பட்டது மக்கள் ஒற்றுமை கோவை, திருப்பூர், நீலகிரியில் பரவசம்\nமீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களில் 'கொரோனா' கிருமி நாசினி தெளிப்பு\nஇந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்.. 4 நாளில் இரண்டு மடங்கு அதிகரிப்பு\nடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த நான்கு நாட்களில் இருமடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா தற்போது மோசமான சுகாதார அவசர நிலையை எதிர்கொள்கிறது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது, ஒவ்வொரு நாளும் எராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியா இன்னும் \"சமுதாய பரவல்\"\nகொரோனா தாக்குதல்- ஒடிஷாவில் அரசுடனான யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர் மாவோயிஸ்டுகள்\nவேகம் எடுத்தது கொரோனா.. நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா மத்திய அரசின் திட்டம் என்ன\nகொடுமை.. \\\"நீ கொரோனாவை பரப்பிவிடுவாய்\\\".. அரசு பெண் மருத்துவரை பக்கத்து வீட்டார் தாக்கிய அவலம்\nமிருகங்களுக்கு கொரோனா வைரஸ்.. அடுத்து என்ன நடக்கும் வுஹான் விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சித் தகவல்\nவிருந்தால் 26000 பேர் தனிமையில்.. துபாய் சென்றதை மறைத்த நபருக்கு கொரோனா.. பலருக்கு பரவிய கொடூரம்\nநான் கொரோனாவைவிட கொடூரமானவன்..உதார்விட்ட அர்ஜூன் சம்பத் கட்சி மா.செ.வுக்கு லாடம் கட்டியது போலீஸ்\nஅமெரிக்காவுக்கு மருந்து தர இந்தியா ஒப்புதல் – ட்ரம்ப் எச்சரிக்கையை தொடர்ந்து நடவடிக்கை\nஅமெரிக்காவுக்கு மருந்து கேட்டு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து மருந்துகளை அனுப்ப இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.\n#ExtendTheLockdown: இணையவாசிகள் கோரிக்கை; மோடி செவிகளுக்கு எட்டுமா\nஅமைச்சரை கொரோனாவோடு தொடர்புப்படுத்தி பேசிய நபர் – கைது செய்த போலீஸார்\n#WorldHealthDay: மக்களுக்கு பணிவான வேண்டுகோள் விடுத்த மோடி\nகொரோனாவால் சரிந்த அம்பானியின் சொத்து மதிப்பு - ரூ 1.44 லட்சம் கோடி இழப்பு\nசாலையோர மரத்தில் தூக்கில் தொங்கிய ஓட்டுனர் –மது கிடைக்காததால் நடந்த அவலம்\nபூச்சி மருந்தில் போண்டா செய்த மருமகள் – ஆபத்தான நிலையில் குடும்பமே அனுமதி\nஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருப்பாரா செல்லூர் ராஜு\nVikatan, Read full story: ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருப்பாரா செல்லூர் ராஜு\n`மோசமான உடல்நிலை; பொறுப்பேற்ற மூத்த அமைச்சர்’ - தீவிர சிகிச்சைப் பிரிவில் இங்கிலாந்து பிரதமர்\nபண்ணைவீடு, ஒரே அண்டர்டேக்கர்; மொத்த டீமும் அபேஸ் - WWE ரெஸல்மேனியாவில் நடந்தது என்ன\n`உணவுக்கே எண்ணெய் இல்லாதவன் எங்கே விளக்கேற்றுவது\nபிணி பயம் போக்கும் காலசம்ஹார மூர்த்தி\n’ - மாதா அமிர்தானந்தமயி தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/04/blog-post_22.html?showComment=1366722484519", "date_download": "2020-04-07T06:36:17Z", "digest": "sha1:YUO4DJMQ6SHSMAJU2BCFQGKP5E64DD5U", "length": 20597, "nlines": 359, "source_domain": "www.madhumathi.com", "title": "இந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ரா���ு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » எனது பேட்டி , காதல் , சமூகம் , பத்திரிக்கை , பாக்யா , ஶ்ரீ வாசவி கல்லூரி » இந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nஇந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nவணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்கள் திருமணம் காதல் திருமணமாச்சே அதைப் பற்றி சொல்லுங்கள் என பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.இதுவரை யாரிடமும் சொன்னதில்லை.முதன் முதலாக பாக்யா வாரப் பத்திரிக்கையின் 'காதலாகி' என்ற பக்கத்தின் வாயிலாக எனது காதலை கொஞ்சம் பகிர்ந்திருக்கிறேன்.நான் இன்னும் திரைத்துறையில் பிரபலமாகாத போதிலும் கூட என்னை சந்தித்து பேட்டி கண்ட மூத்த நிருபர் தோழர் மணவை பொன்.மாணிக்கம் அவர்களுக்கு நன்றிதனை சொல்லிக்கொள்கிறேன்.அந்தப் பேட்டியை இங்கே பகிர்கிறேன்.புத்தகம் வாங்கி வாசிக்க விரும்புபவர்கள் புத்தகம் வாங்கி வாசிக்கலாம்.\nஇந்தப் பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பிய அன்பு அண்ணன் மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்களுக்கு நன்றி..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: எனது பேட்டி, காதல், சமூகம், பத்திரிக்கை, பாக்யா, ஶ்ரீ வாசவி கல்லூரி\nபாக்கியா இதழ் மூலம் தங்கள் காதல் கதையை அறிந்து கொண்டோம்...\nபயணம் தொடர்ந்து இனிதாகவே அமைய\nஅன்பின் மதுமதி - அருமையான நேர் காணல் - வாழ்வின் முக்கிய நிகழ்வான் திருமணத்தினைப் பற்றிய நேர்காணல் - நன்று நன்று - பாக்யா இதழில் வெளிவந்தமைக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதங்கள் வாழ்க்கை சிறப்பாய் மேம்பட மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nமுழுதும் அறிந்து கொள்ள முடிந்தது ... என் வணக்கங்களும் , வாழ்த்துக்களும் ...\nமகிழ்ச்சியும் நன்றியும் அரசன் ..\nபாக்யா இதழில் பார்த்தேன்.. வாழ்த்துக்கள் இனிமையான பயணம் தொடரட்டும்\nஉங்களிடம் தோழராக பழகியும் தெரியாத விஷய���்கள் இந்த பாக்யா மூலம் தெரிய வந்தது. மகிழ்ச்சி . வாழ்த்துக்கள் \nதிண்டுக்கல் தனபாலன் April 22, 2013 at 3:48 PM\nஉங்கள் மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்\nஅன்பு நண்பரே தங்களது குடும்ப வாழ்க்கை இனிதே நடந்து மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்\nமிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் மதுமதி...\n:) அழகான காதல் :) புகைப்படம் அருமை.\nகாதலொருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கை கொடுத்து... என்ற கவிஞரின் வரிகளுக்கேற்ப செளம்யா உங்களுக்கு அமைந்தது அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும் உங்களைப் போன்ற உத்தமமான மனிதர் கணவராய்க் கிடைத்தது அவங்க அதிர்ஷ்டம்னும் சொல்லணும் கவிஞரே... உங்களைப் போன்ற உத்தமமான மனிதர் கணவராய்க் கிடைத்தது அவங்க அதிர்ஷ்டம்னும் சொல்லணும் கவிஞரே... நீங்களிருவரும் என்றென்றும் மகிழ்வுடன் இனிதே வாழ என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்\nஒரு பாதி மட்டுமே தெரிந்திருந்த எனக்கு இன்று மறு பாதியும் அறியச் செய்தீர்\nநீங்கள் மூவரும், உங்கள் குடும்பமும் பல்லாண்டு வளமுடன் வாழ்க\nஉங்களுக்கும் மேலும் பல நல்ல வாய்ப்புகள் கிடைத்து முன்னேற வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்கள்\nமிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான நல்வாழ்த்துகள்.\nஉங்க தனிப்பட்ட வாழ்க்கை தெரிந்துவிட்டதால் இனிமேல் பின்னூட்டமிடும்போது, உங்களை காயப்படுத்திவிடக்கூடாதுனு தோணும். :-) சொல்ல வந்ததை ஒழுங்கா சொல்ல முடியாது\nஇந்த கனத்த தாடிக்குப் பின்னாடி இப்படி ஒரு காதல் கதையா\nஅன்பு நண்பரே தங்களது குடும்ப வாழ்க்கை இனிதே நடந்து மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று May 1, 2013 at 12:03 PM\nவாழ்த்துக்கள் மதுமதி சார். பேட்டியைப் படித்தேன்.தெளிவான காதல் வாழ்க்கை. அதே இதழில் எனது மின்வெட்டுக் கவிதை ஒன்றும் வந்துள்ளது\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதெரிந்த விசயங்களை விட தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவே ...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக ��டந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nஉயிரைத்தின்று பசியாறு க்ரைம்..க்ரைம்..க்ரைம் - மதுமதி 2011 ம் வருடம் ராணிமுத்து நாவலில் வெளியான எனது க்ரைம் நாவலை இங்கே த...\nஇப்படி தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா\nதமிழ்மண நட்சத்திர இடுகை -7 ...\nமுயற்சி திருவினையாக்கும் என்று சொல்லிக்கொண்டே சிலர் முயற்சிப்பதில்லை.. --------------------------------- இழந்த நாட்களுக்காக ஏக்கப்பட வே...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000008595.html", "date_download": "2020-04-07T07:25:26Z", "digest": "sha1:KJQRPHQ4TFVF6BC5Z4I5GR6AUEK7QTXW", "length": 7158, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "இசையுலக இளவரசர் ஜி.என்.பி.", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: இசையுலக இளவரசர் ஜி.என்.பி.\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇசை ஓர் அற்புதம். அது, குமுறலில் வாடும் எத்தனையோ இதயங்களை இதமாக்கி மகிழ்வித்திருக்கிறது. மருந்தாகும் அளவிற்கு இசையை பதமாக கலைஞன் தரவேண்டும். அந்தக் கலைஞனே வான்புகழ் பெற்று வரலாற்று நாயகனாகிறான்.\nசங்கீத உலகில் வாழ்ந்து மறைந்த பலரின் வரலாறும் மேன்மையும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. காரணம், அவர்களின் வரலாறு ஆவணப்படுத்தப்படவில்லை; மேன்மை போற்றிப் புகழப்படவில்லை. அந்த வகையில், இசையுலக இளவரசராக விளங்கி, பல கோடி மனங்களில் வீற்றிருந்த அரிய சங��கீதக் கலைஞனான ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் வாழ்க்கை வரலாறும் பலர் அறியாததே\nஇன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் பாணியை வகுத்துக் கொடுத்து, செம்மைப்படுத்தியவர் ஜி.என்.பி. இதனை\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுசேலர் கதை வால்மீகி அருளிய இராமாயணம் ஸ்ரீ ஜானகி ராமாயணம்\nஎளிமையின் ஏந்தல் இரா. முருகன் கதைகள இராமாயண அரசியல்\nஜெயமோகன் சிறுகதைகள் ஜெகஜ்ஜால ஜெயா உயர்தரக் கட்டுரை இலக்கணம் (முதற் பாகம்)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/nagai-news-39SXGL", "date_download": "2020-04-07T06:29:08Z", "digest": "sha1:RUIQUWXWNDQRCJ4NHE5UNEVHQSCYUGJV", "length": 10441, "nlines": 106, "source_domain": "www.onetamilnews.com", "title": "வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. - Onetamil News", "raw_content": "\nவேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nவேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nநாகப்பட்டினம் 2018 ஆகஸ்ட் 30;உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nநுண்நெகிழி எனும் பேராபத்து ;நுண்நெகிழிகளின் தொடக்கம்\nகல்லூரி மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி\nமீன் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றிய செய்முறை விளக்க பயிற்சி\nடெக்கரேஷன் தொழில் போட்டி தந்தையை மகனே கொன்றது அம்பலம் ;3 பேர் கைது\nமீன்வளப் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான துவக்க விழா\nகொரோனா பாதித்த நபரின் வீட்டினருகே பாதுகாப்பின்றி வசித்ததால் 2 பேருக்கு கொரோனா\nதூத்துக்குடி கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்கள்,முக கவசம், சானிடைசர், போன்றவை வழங...\nஎதிர் நோக்காத எதிரி ;எழுதியவர் ;- ஜெயராஜ் மணி ;அமேரிக்கா ;நியூ ஜெர்சி\nஓட்டப்பிடாரம் அருகே கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு விழிப்புணர்வு ;முகக்கவசம் அணியாமல...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.ச��ந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமுறப்பநாடு காவல் நிலையம் சார்பில் 500 உணவு பொட்டலங்கள் ஏழை,எளிய மக்களுக்கு இன்று முதல் வழங்கிட டிஎஸ்பி கலைகதிரவன் தொடங்...\nகுடிமை பொருள் உணவு தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ.வேல்ராஜ் தலைமையில் 15 வகையான காய்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ;மாவட்ட ஆட்சித்தலைவர...\nதூத்துக்குடி ஊரக டி.எஸ்.பி தகவல் ;ஊரகப் பகுதியில் பணிசெய்யும் 51 போலீசாருக்கு ஒர...\nகாவல் ஆய்வாளர் ஆடிவேல் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி\nடி.எஸ்.பி பிரகாஷ் அதிரடி விசாரணையில் தூத்துக்குடியில் 100 பவுன் தங்க நகை கொள்ளை ...\nசிவகளை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி ;சாலைகள் மூடல்\nகொரோனா நோய் ஒழிப்பு பணியில் இணைய விரும்பும் தன்னார்வ தொண்டர்களுக்கு முக்கிய அறி...\nதமிழக சுகாதாரச் செயலாளர், பியூலா ராஜேஸ் யார்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக ���டங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/14482/?lang=ta/", "date_download": "2020-04-07T06:56:29Z", "digest": "sha1:YLGJRTGKCWSP2Y5VGWKMWEI2CZITWRI4", "length": 2624, "nlines": 57, "source_domain": "inmathi.com", "title": "ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்லாமிய கர்நாடக இசைக் கலைஞர் | இன்மதி", "raw_content": "\nஒரு நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்லாமிய கர்நாடக இசைக் கலைஞர்\nForums › Inmathi › News › ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்லாமிய கர்நாடக இசைக் கலைஞர்\nஒரு நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்லாமிய கர்நாடக இசைக் கலைஞர்\nஒரு நூற்றாண்டுக்கு முன்பே கர்நாடக இசையில் இஸ்லாமியப் பாடல்களை எழுதிப் பாடியிருக்கிறார் இஸ்லாமிய இசை அறிஞர் பா.சு. முகம்மது அப்துல்லா லெப்பை ஆலிம் (187\n[See the full post at: ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்லாமிய கர்நாடக இசைக் கலைஞர்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-07T07:26:31Z", "digest": "sha1:GU22ZNVMFMN43KDWBK6OPW7ZAXYUUNQ4", "length": 135867, "nlines": 344, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "குமுதம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo இயக்கத்தை பலரும் வெவ்வேறு விதமாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் எழுதும் பலரின் புரிதல் அதிகாரம் உள்ள ஆண், ஒரு பெண்ணை உடல்ரீதியாக துன்புறுத்துவது என்பதாக உள்ளது. இன்னும் சிலர் இதை ஆண்கள் பெண்களை வளைத்த கதையாக எழுதுகிறார்கள். பெயரை குறிப்பிடுதல் – அவமானப்படுத்துதல் என்பதைத் தாண்டியும் metoo இயக்கம், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான சம உரிமையை நிலை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 2004-மே மாதம் முதல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறேன். உண்மையில் உடல்ரீதியிலான பாலியல் அத்துமீறல்களை எதையும் நானோ, என் உடன் பணியாற்றிய பெண்களோ எதிர்கொள்ளவில்லை. ஆனால், அதைவிட கொடுமையான மனரீதியான ஒடுக்குமுறைகளை நானும் உடன் பணியாற்றிய பெண்களும் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த ஒடுக்குமுறை சூழல் மாற வேண்டும் என்கிற சிந்தனையில்தான் தொடர்ந்து இதுகுறித்து எழுதிவருகிறேன். metoo இயக்கம் உருவாகும் முன்பே ஒடுக்குமுறைகளை சந்திக்கும்போதெல்லாம் துணிச்சலாக எழுதி வருகிறேன். அதற்கான விளைவுகளையும் சந்தித்து வருகிறேன். என்வழியாக ஊடகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசி, தீர்வு காண முற்படுகிறேன்.\nஎன்னுடைய அம்மா சத்துணவு மேற்பார்வையாளராக இருந்தவர்; அப்பா பேருந்து நடத்துனராக இருந்து, உடல்நிலை காரணமாக அந்த பணியை விட்டவர். என் அம்மாதான் குடும்பத்தின் ஆதாரம். விவசாய குடும்பப் பின்னணியில் பெண்ணை படிக்க வைப்பதில் எங்கள் உறவினர்கள் எவருக்கும் பிடிக்கவில்லை. என் அம்மா, என்னை கல்லூரிக்கு அனுப்புவதில் உறுதியாக இருந்தார். அம்மாவுக்கு என்னை ஆசிரியர் அல்லது ஏதேனும் அரசு வேலைக்கு அனுப்புவதில் விருப்பம் இருந்தது. எனக்கு சினிமா இயக்குநராக வேண்டும் என்கிற விருப்பம். ஒரு பெண் சினிமா துறையில் பணியாற்றப்போகிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. எனவே, விஸ்காம் படித்துவிட்டு விளம்பரம் அல்லது கிராபிக்ஸ் துறையில் பணியாற்றலாம் என அம்மாவை சமாதானம் செய்துவிட்டு சென்னை வந்தேன்.\nமுதல் இரண்டு ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். மூன்றாம் ஆண்டு வீட்டில் பொருளாதார நெருக்கடி. நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை என்கிற காரணத்தால் சென்னையின் மையப்பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர் கல்லூரி ஹாஸ்டலில் தங்கியிருந்தார் சீனியர் அக்கா ஒருவர். அவர் மீண்டும் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு வரப்போவதாக சொன்னார், என்னையும் அவருடன் தங்கிக்கொள்ள அழைத்தார். என்னுடைய பொருளாதார சூழலை அறிந்த அவர், மூன்றாம் ஆண்டு படித்து முடிக்கும்வரை அவருடைய அறையில் என்னை அனுமதித்தார். அவருடைய வீட்டாரும் என்னை பெருந்தன்மையோடு அனுமதித்தனர்.\nமூன்றாம் ஆண்டு இறுதி தேர்வு எழுதியதும் வேலைத் தேட ஆரம்பித்தேன். சினிமா உதவி இயக்குநராகும் முயற்சியும் செய்தேன். சினிமா துறையில் பெண்களுக்கு இருந்த பிரச்சினைகள் என்னை பயமுறுத்தின. எப்படி, யாரை அணுகுவது என்கிற தெளிவில்லாத பாதையாக அது எனக்குப் பட்டது. எனக்கு எழுத வரும், பத்திரிகை பணி செய்யலாம் என முடிவெடுத்தேன். நான்கைந்து பத்திரிகை அலுவலகங்களில் பயிற்சியாளர் வாய்ப்பு கேட்டு அலைந்தேன். பணிமுடித்தபின், அம்மாவிடமிருந்து நிச்சயம் எந்தவித பொருளாதார உதவியும் கேட்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அடுத்த மாத செலவுக்கு என்ன செய்ய என்கிற சூழலில், அண்ணாநகரில் ஒரு ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது. போட்டோஷாப் வேலை என்றுதான் ���ிளம்பரத்தில் அழைத்திருந்தார்கள். ஆனால், நாள் முழுக்க ரிசப்ஷனில் நின்று வருகிறவர்களிடம் கேமராக்களை விற்பது, விளக்கம் சொல்வது என்றபடியாக அந்த வேலை போனது. அயற்சியான பணி. காலையில் சாப்பிட மாட்டேன். மதியம், இரவு மட்டும்தான் உணவு. எப்படி நாள் முழுக்க நின்றுகொண்டு வேலை பார்க்க முடியும் எப்போது தப்புவோம் என இருந்தது. நல்லவேளையாக தினமணி நாளிதழில் இண்டன்ஷிப் கிடைத்தது. அப்போது அங்கு என்னைப் போல இண்டன்ஷிப் வந்திருந்த எழுத்தாளர் ஜா. தீபா, நான் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருந்ததை அறிந்து குமுதம் சிநேகிதியில் பணி வாய்ப்பு இருப்பதை சொன்னார்.\nகுமுதல் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி, என்னுடைய எழுத்தைப் பார்த்து எனக்கு வாய்ப்புக்கொடுத்தார். அடுத்த மாதமே நான் பணிக்குச் சேர்ந்தேன். என்னைப் போல எளிய பின்னணியில் வந்தவர் அவர், என் ஆர்வத்தை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னை ஊக்கப்படுத்தினார், வளர்த்தெடுத்தார். இரண்டு ஆண்டுகளில் உதவி ஆசிரியர் ஆனேன். பெண்கள் பத்திரிகை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒரு குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பேசுகிறது. எனக்கு அதையும் கடந்து எழுதும் விருப்பமும் தேடலும் இருந்தது. அரசியல்-சமூகம் குறித்து எழுதுவதில் எப்போதும் தீவிரமான ஆர்வம் இருந்தது. ஆனால், வேறு வேலை தேடாமல் இந்தப் பணியை விட்டுவிட்டேன். பணி கிடைக்க ஐந்து மாதங்கள் ஆனாது.\n‘குங்குமம்’ இதழில் நிருபராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பு என்னை பலவிதங்களிலும் மேம்படுத்தியது. சூழலியல், இலக்கியம், சமூகம் சார்ந்து எழுதினேன். வடதமிழகத்தின் பல பகுதிகளுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதினேன். அப்போது தினகரன் இணைப்பிதழின் ஆசிரியராக இருந்த கே. என். சிவராமன், என்னை ஊக்கப்படுத்தினார். என்னுடைய கட்டுரைகள் பார்த்துதான் ஆனந்த விகடன் இதழிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதலில் ஆனந்த விகடன் உதவி ஆசிரியர் பேசிவிட்டு, பிறகு ஆசிரியரிடம் பேசச் சொன்னார். ஆசிரியர், ‘நம்மைப் போல பிந்தங்கிய சூழலில் இருந்து வருகிறவர்கள் வெற்றி பெறுவது முக்கியம்’ என்கிற அர்த்தத்தில் பேசினார். அந்தப் பேச்சு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. அதோடு, ஆனந்த விகடன் இதழில் (உள்குத்துகளை தெரியாதவரை) பணியாற்ற யாருக்குத்தான் விருப்பம் இருக்காது\nதொடக்கத்தில் ��ல்லாமே மிகச் சிறப்பாகத்தான் இருந்தது. அரசியல் பேட்டிகள் எடுக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். இதற்காகத்தானே இத்தனை நாளும் காத்திருந்தோம் என விரும்பிச் செய்தேன். ஆனால் ஆனந்த விகடன் குழு ஒரு Boys’ club போலத்தான் செயல்பட்டது. எங்கள் குழுவில் மற்றொரு பெண் நிருபர் இருந்தார். அவர் பெரும்பாலும் வெளி அசைன்மெண்டுக்குச் சென்றுவிடுவார். மற்றவர்கள் இயல்பாக பேசமாட்டார்கள், அதிகார தொனியிலேயே நடந்துகொள்வார்கள். அவர்கள் அப்படி இருக்கவே ஆசிரியரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். ஆசிரியரின் அதிகாரத் தொனியை அலுவலகம் அறிந்தது. அரசனைப் போல அல்லது அதிகாரம் மிக்க குடும்பத்தலைவனைப் போல. தலைமையில் இருப்பவர் அதிகார தொனியில் இயங்கினால் எப்படி அங்கே இயல்பாக பணிபுரிய முடியும் அருகில் இருந்தாலும்கூட நேரடியாக ஆசிரியர் பேசமாட்டார், உதவி ஆசிரியரை விட்டுத்தான் கேட்க வைப்பார். இதைத்தான் ஆண்-அதிகார திமிர் என்கிறார்கள்.\nஇந்த Boys’ club சொற்றொடருக்கு ஓர் உதாரண சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். நான் தமிழ் வழியில் படித்தவள். அப்போது ஆங்கிலத்தை ஓரளவில் புரிந்துகொள்ள முடியும். பேச வராது. ஆனாலும் பிரபல எழுத்தாளர்கள் அமிதவ் கோஷ், ஷோபா டே நேர்காணல்களை எடுத்தேன். இதுகுறித்து ஆசிரியர் குழுவில் இருந்தவர்களுக்கு பலத்த சந்தேகம். குறிப்பாக, மூத்த சினிமா நிருபருக்கு ஆங்கிலம் தெரியாத நான் எப்படி பேட்டியெடுத்திருக்க முடியும் என சந்தேகம். பல முறை கூடிப்பேசி சிரித்த பின், நேரடியாக என்னிடமே கேட்டார். அலுவலகத்தில் இருந்த நண்பரின் உதவியுடன் ஆங்கில கேள்விகளை தயாரித்து கேட்டேன், என்னுடைய பேட்டியை பதிவு செய்திருக்கிறேன், கேட்கிறீர்களா என்றவுடன் அமைதியானார். அந்த அலுவலகத்தில் தமிழ் வழியில் படித்து வந்தவர்கள் ஏராளமாக இருந்தார்கள். ஆனால், ஒரு பெண் தமிழ் வழியில் படித்து கொஞ்சம் அறிவுப்பூர்வமாக செயல்பட்டால் ஆண்கள் மனம் தாங்குவதில்லை.\nஆனந்த விகடன் இதழில் நான் மற்றொரு எதிர்கொண்ட பிரச்சினை. வேலை நேரம். ஆசிரியர் குழு நண்பகல் 12 மணிக்கு மேல்தான் பணியாற்றத் தொடங்கும். இரவு எட்டு மணிக்கு மேல் தான் இறுதிகட்டப் பணிகள் தொடங்கும். குமுதம் சிநேகிதி இதழில் இரவு 11 மணி மரைக்கும்கூட பணியாற்றிவிட்டு திரும்பியிருக்கிறேன். அது உதவி ஆசிரியர��ன் பணி தன்மை அப்படி. ஆனால், இங்கே நான் நிருபர். இதழ் முடிக்கும் நேரங்களில் காலையில் 9.30 மணிக்கு வந்து, இரவு 9, 10 மணி வரைக்கும் கட்டாயம் இருந்ததாக வேண்டிய நிர்பந்தம் இல்லை. ஆனால், நிர்பந்தித்தார்கள். ஆனந்த விகடன் இதழின் வடிவமைப்பு மாற்றப்பட்டபோது, இரவு முழுக்க அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல். விடியகாலை 3 மணிக்கு எங்களுடைய கட்டுரை திருத்தம் செய்யப்பட்டு அச்சுக்கு போகும் அதுவரை அங்கேயே இருக்க வேண்டும். இடையில் நமக்கு வேறு எந்த வேலையும் இருக்காது. சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும். Boys’ club-க்கு மிகச் சிறந்த உதாரணம்.\nஇத்தகைய பணிச்சூழலுக்கிடையே தொடர்ந்தபோதும், என்னுடைய கட்டுரைகள் கவர் ஸ்டோரியாக வந்தபோதும் என்னுடைய ப்ரோபேஷன் காலம் நீட்டிக்கப்பட்டது. எனக்கு பணி நிரந்தரம் தரப்படவில்லை. சில வாரங்களில் என்னுடைய கட்டுரைகள் அச்சேறுவது குறைக்கப்பட்டது. இரவு 10 மணி வரை அலுவலகத்தில் இருந்து பணியாற்றியபோது, அடுத்த நாள் காலை அலுவலக நேரத்துக்கு சரியாக வந்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பு எனக்கு மட்டும் இருந்தது. ஒருவிதமான ஒதுக்கல் சூழல் ஆசிரியர் குழு மூலம் செய்யப்பட்டது. என்னுடைய ஒதுக்கலை தாங்க முடியாமல் வெடித்து அழும்போது, ஆறுதல் பார்வையைக்கூட அந்த ஆசிரியர் குழு பார்க்கவில்லை. அவர்கள் எப்போது தங்களை ஆண்களாகவே நினைத்தார்கள். அடுத்த சில நாட்களில் ஆசிரியர் என்னை பணியிலிருந்து நீக்கத் திட்டமிட்டிருப்பதும், அதற்கு நான் தனி தீவாக இருக்கிறேன் என்கிற காரணத்தை நிர்வாகத்திடம் சொன்னதும் தெரியவந்தது. அங்கேயே இருந்து போராடுவதெல்லாம் முடியாத காரியம். ஆண்-அதிகாரத்தை இயல்பாக கருதுகிற ஒரு பணிச்சூழலில் நிச்சயம் என்னால் பணியாற்ற முடியாது என்கிற தீர்மானத்துடன் நானே ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.\n“நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள், நம்மைப் போன்ற முதல் தலைமுறையாக படித்து பணிபுரிய வருகிறவர்கள் வெற்றி பெற வேண்டும்” என சொன்ன அதே ஆசிரியர், என்னை ஒரே நாளில் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தார். தனி தீவாக இயங்குவது என்பது என்ன பொருளில் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை. பத்திரிகை துறைக்கு வந்திருக்கும் நான் எப்படி தனி தீவாக இயங்க முடியும் வெளியூர்களுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதும் பெ��், ரிசர்வ் டைப்-ஆக இருக்க முடியுமா வெளியூர்களுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதும் பெண், ரிசர்வ் டைப்-ஆக இருக்க முடியுமா ஏற்கனவே இரண்டு இடங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ள பெண், தனி தீவாக எப்படி இயங்க முடியும் ஏற்கனவே இரண்டு இடங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ள பெண், தனி தீவாக எப்படி இயங்க முடியும் யாருக்கு அட்டியூட் பிரச்சினை அல்லது ஆசிரியர் என்னிடம் எதிர்ப்பார்த்தது என்ன சமீபத்தில் அந்த ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்டார். அவருக்கு பல பத்திரிகையாளர் சமூக ஊடகங்களில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு நன்றி சொன்னார்கள். பல சினிமா பிரபலங்களை, எழுத்தாளர்களை, ஊடகவியலாளர்களை ‘தூக்கி’விட்ட அந்த ஆசிரியருக்கு ஏன் ஒரே ஒரு பெண்ணிடமிருந்துகூட இப்படியொரு நெகிழ்ச்சியான பதிவு வரவில்லை சமீபத்தில் அந்த ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்டார். அவருக்கு பல பத்திரிகையாளர் சமூக ஊடகங்களில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு நன்றி சொன்னார்கள். பல சினிமா பிரபலங்களை, எழுத்தாளர்களை, ஊடகவியலாளர்களை ‘தூக்கி’விட்ட அந்த ஆசிரியருக்கு ஏன் ஒரே ஒரு பெண்ணிடமிருந்துகூட இப்படியொரு நெகிழ்ச்சியான பதிவு வரவில்லை இப்போது ஓய்வில் இருக்கும் ஆசிரியர் இதற்கான பதிலை அசை போடட்டும்.\nஇரண்டு மாத இடைவெளியில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நிருபர் பணிக்குச் சேர்ந்தேன். சிறப்பு நிருபர் என்றால், சிறப்பு செய்தி தொகுப்புகளை செய்வார்கள். ஆனால், பணியாற்றிய ஒரு வருடத்தில் ஒரு முறைகூட அந்த வேலை செய்யவில்லை. என்னுடைய பத்திரிகை அனுபவத்தில் மிக மிக கசப்பான அனுபவம் இங்கேதான் ஏற்பட்டது. சிறப்பு நிருபராக பணியில் சேர்க்கப்பட்ட நான், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பணியே தரப்படாமல் உட்கார வைக்கப்பட்டேன். சும்மா உட்கார்ந்திருக்கிறோமே என்கிற ஆதங்கத்தில் நானாக ஏதேனும் செய்தி எழுதி கொண்டுபோனால் அந்த ஆசிரியர் அந்த தாளை வாங்கி ஓரமாக வைத்துவிடுவார். பிற சிறப்பு நிருபர்களுக்கு சிறப்பு செய்திகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பேன். அதை ஆசிரியரும் பார்ப்பார். அது தொலைக்காட்சியிலும் வரும். ஆனால், எனக்கு அப்படியொரு வாய்ப்பு தரப்படாது.\nஇரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஸ்க்ராலிங் எழுத பணிக்கப்பட்டேன். அதுவும்கூட ஃபிளாஷ் நியூஸ் எழுத விடமாட்டார். அவர் எதையோ எதிர்பார்த்தார் என்று மட்டும் புரிந்தது. அவருடைய சமிக்ஞைகளை என்னால் புரிந்தகொள்ள முடியாதபடியால் என்னை எழுதவே வராத, தண்டச் சம்பளம் வாங்கும் பெண் என்பதைப்போலவே ஆசிரியர் அறையில் அவமானப்படுத்துவார். நான் எழுதிய கவர் ஸ்டோரி ஒன்று பெயர் போடாமல், ஆனந்தவிகடனில் பணியிலிருந்து விலகியபின் வெளியாகியிருந்தது. சிறுபிள்ளைத்தனமாக ஆசிரியரிடம் ‘சார், இந்த கட்டுரையை எழுதியது நான்” என காட்டினேன். திரும்பவும் என்னை எதற்கும் லாயக்கில்லாதவள் போலவே பார்த்தார். என்னுடைய கனவுகள் தேய்ந்து, எதற்கும் லாயக்கில்லாதவள் என்கிற எண்ணம் எனக்குள்ளே ஓட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகால பத்திரிகை சூழலில் எனக்குக் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாகவே எழுதியிருக்கிறேன். ஆனால், இங்கே இப்படி இருக்கிறோமே என்கிற எண்ணம் என்னை அலைகழித்தது.\nஎன்னைப்போல, அவருடைய விருப்பத்துக்கு இணங்காத பெண்களை அவர் இப்படித்தால் அலைகழிக்க வைத்தார். பணியிடங்களில் நான் பார்த்த செக்ஸிஸ்ட் ஆண்கள் மிக மோசமானவர் அவர். அங்கிருந்து விலகிய சில ஆண்டுகளில் அவர் மீது ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் பாலியல் புகார் கொடுத்தார். கைதாகி சிறை சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து பணிக்கு அழைத்துக்கொண்டது சன் நிர்வாகம். metoo குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களை பணிநீக்கம் செய்வதும் அவர்களுடம் பணிபுரிய மாட்டோம் என அறிவிப்பதும் உலகம் முழுக்க முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்ச்சூழலில் அதெல்லாம் நிகழ வாய்ப்பில்லை.\nபெண்கள் படிக்கிறார்கள்; பணிபுரியும் கனவும் லட்சியமும் அவர்களிடம் இருக்கிறது. சிறு நகரங்களிலிருந்து கிராமங்களிலிருந்து பெருநகரை நோக்கி வருகிறார்கள். பெரும்பாலும் முதல் தலைமுறையாக முன்னேறி வருகிறது, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள்…இவர்களை ஆணாதிக்க பணிச்சூழல் பெரும்பாலும் விழுங்கிவிடுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகை பணிச்சூழலில் ஆணாதிக்க சூழலை தகர்த்திருந்தாலும் தமிழ் ஊடகங்களின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. பின்புலத்துடன் இருக்கிறவர்கள் மட்டுமே ஊடகங்களில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்கிற சூழல் இருக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை திறமை என்பது இரண்டாம் பட்சமானது. பணியைப் பொறுத்தவரை 25 வயது வரைக்குமுள்ள பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். தமிழ் ஊடகங்களில் பெண்கள் என சர்வே எடுத்தால் ஊடகங்களில் செக்ஸிஸ்ட் தன்மை வெட்ட வெளிச்சமாகத் தெரியும். வேளாண் பத்திரிகையில் பெண்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்காது. புலனாய்வு இதழ்களில் பணி வாய்ப்பு கிடைக்காது. ‘ஆண்பால்-பெண்பால்’ என தலைப்பிட்டு பெண் உரிமை பேசிய விகடன் குழுமத்தில்தான் இந்த நிலை. இன்னும் சொல்லப்போனால் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘அவள் விகடன்’ இதழின் ஆசிரியர் ‘ஸ்ரீ’ என்ற முகமூடியுடன் இயங்கும் ஒரு ஆண். இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம். விகடன் விருதுக்காக வாயைப் பிளக்கு எத்தனை பெண்ணுரிமை போராளிகள் இதைப் பற்றி கேள்வி எழுப்புவார்கள்\nஆனந்த விகடன், சன் நியூஸ் தொலைக்காட்சியில் எனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையிலிருந்து மீண்டு வர எனக்கு காலம் பிடித்தது. குங்குமம் இதழில் எழுதிய கட்டுரைகள் குறித்து இப்போதும் நினைவு கூரும் நண்பர்கள் இருக்கிறார்கள். முகம் தெரியாதபோதும்கூட நீங்கள் எழுதுங்கள் என வாய்ப்பு தருகிறவர்கள் இருக்கிறார்கள். அவநம்பிக்கைகளின் ஊடாக நம்பிக்கையை வெளிப்படுத்தியபடி எப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இது எத்தனை பெண்களுக்கு சாத்தியமாகக்கூடும். பணியிட ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கனவுகள் நசுக்கப்படுவதை எப்படி தடுத்து நிறுத்துவது பெண் என்பதாலேயே எங்களுக்கு எந்தவித லட்சியங்களும் இருக்கக்கூடாதா பெண் என்பதாலேயே எங்களுக்கு எந்தவித லட்சியங்களும் இருக்கக்கூடாதா இத்தகைய சூழலில் metoo இயக்கம் பாலின சமத்துவம் கோரலில் ஒரு புதிய உரையாடலை தொடங்கியிருக்கிறது. அதனால்தான் அதை நான் நிபந்தனை இல்லாமல் ஆதரிக்கிறேன்.\nகருப்பு இணையதளத்தில் வெளியான எனது கட்டுரை.\nPosted in #metoo, பெண்கள், பெண்ணியம், பெண்ணுரிமை\nகுறிச்சொல்லிடப்பட்டது #metoo, ஆனந்த விகடன், குங்குமம், குமுதம், பணியிடத்தில் சமத்துவம், பாலியல் சமத்துவம், பெண் ஒடுக்குமுறை, பெண்ணியம், பெண்ணுரிமை\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nகல்லூரிகள், அலுவலகங்கள் என நீளும் ஆடைக்கட்டுப்பாடு அதை ஆதரிக்கும் ஊடகங்கள்…இதுகுறித்து சில ஃபேஸ்புக் பதிவுகள்…\nமார்க்ஸியம், லெனினியம், அம்பேத்கரியம், பெரியாரியம், கம்யூனிஸம், காந்தியவாதம், தாராளவாதம், இடதுசாரி, வலதுசாரி எல்லாம் கரைத்துக்குடித்தாலும் இலங்கை முதல் சிரியா வரை இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், சர்வதேச அரசியல் என்று வெளுத்துவாங்கினாலும் பெண்ணியம் என்று வந்தால் பல ஆண்களின் பெரு மூளைக்குள் என்ன இருக்கிறது என்று அவர்களாகவே வெளிப்படுத்திக்கொள்ள இந்த சமூக வலைதளங்கள் நிறைய சந்தர்ப்பங்களை அடிக்கடி வழங்குகின்றுன. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nநம் மாநிலத்தின் மிகச்சிறந்த வசதியான உடை, லெக்கின்ஸ்\n1. அதிக வெப்ப நாட்கள் கொண்ட, நம் வாழ்வில், புடவைகள் ஆரோக்கியமானவை இல்லை. இடுப்பு தெரிகிறதா, மார் தெரிகிறதா, புடவை நழுவுகிறதா என்று புடவையை ஒதுக்கி விடவே நமக்கு நேரம் போதாது. எப்பொழுதாவது நேரமும், வாய்ப்பும் இருக்கும் போது புடவையை அணிந்து மகிழலாம்.\n2. சமையலையும், குழந்தைகளையும், பொதுவேலைகளையும் கவனிக்க லெக்கின்ஸ், ஜீன்சை விடச் சிறந்த உடை. தடிமனான ஜீன்ஸ், அதிகப்புழுக்கத்தையும் இறுக்கத்தையும் கொடுக்கும். லெக்கின்ஸ் இத்தகைய தொல்லைகளை அளிக்காத உடை.\n3. இன்றைய பொருளாதார நிலையில், குறைந்த உடைச்செலவை நிர்வகிக்க லெக்கின்ஸ் உடையே வாய்ப்பாக இருக்கும். புடவை என்று வாங்கினால், அதனுடன் பாவாடை, ப்ளவுஸ், உள்ளாடைகள், ஃபால்ஸ், ப்ளவுஸ்க்கு லைனிங் இன்ன பிற அதிகமான செலவை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது என்று நீவீர் அறிவீர். அதுமட்டுமல்ல, புடவை அணிந்து சமையலறையில் வேலை செய்வது எவ்வளவு கொடுமை என்று உங்கள் தாயிடமும் மனைவியிடமும் கேட்டுப்பாருங்கள். அதற்கு மாற்றாகத்தான், நைட்டி வந்தது.\n4. மேலும், லெக்கின்ஸ், மாதவிலக்கு நாட்களுக்கு, கருவுற்ற காலத்திற்கு மிகவும் வசதியான உடை. உடலுடன் பிணைந்திருந்து எந்த அசெளகரியத்தியும் கொடுக்காது. இந்த வகையில், சுடிதாரை விடவும் சிறந்த உடை என்பேன்.\n5. லெக்கின்ஸ்களின் நிறத்திற்கு ஏற்ற அல்லது மாறான விதவிதமான ‘டாப்களை’ அணிந்து உற்சாகம்பெறலாம். அதிலும் கழுத்துப்பகுதியிலும் கைப்பகுதியிலும் விதவிதமான ‘கட்’வைத்து உயர்தர, நவீன உடையாக்கலாம். இதனால், பல வேலைகளை ஒரே சமயத்தில் கையாளும் பெண்கள், உடைகளுக்கு அதிகக்கவனமோ நேரமோ கொடுக்கவேண்டியதில்லை.\n6. இந்த ‘லெக்கின்ஸ்’ ட்ரெண்டும் விரைவில் மாறும் என்று நம்புக��றேன். இன்று லெக்கின்ஸை ரகசியமாக விரும்பி ஃபோட்டோ எடுத்து, வெளிப்படையாக வெறுப்பது போல் காட்டிக்கொள்ளும் ஆண்களின் மகள்களும் மருமகள்களும் எதிர்காலத்தில், காற்றோட்டமான, குட்டைப்பாவாடைகள் அணியும் காலம் வரும். அதை தந்தையர் ஏற்றே ஆகவேண்டும். ஏனெனில், மகள்களின் அசெளகரியங்களை மாற்றப் போராடும் ஒரே ஆண்வகையினம் “தந்தையர்” மட்டுமே என்பதில் எனக்கு மாறாத கருத்து உண்டு.\n7. விரைவில், லெக்கின்ஸ் பள்ளிச் சீருடையாகவும் மாறும் வாய்ப்பிருக்கிறது.\n8. ஆண்களுக்கும் லெக்கின்சை உடையாகப் பரிந்துரைக்க விரும்புகிறேன். டைட் ஜீன்ஸ், மற்றும் குடித்துவிட்டு தெருச்சாலைகளில் விழுந்து கிடக்கையில் நழுவும் வேட்டி இவையெல்லாம் ஆண்களுக்கு அழகே இல்லை. கைலியும் அந்த வகையில் ‘லெக்கின்ஸ்’ உடன் சேர்கிறது.\n9. ‘நைட்டி’ உடை மீதும் அந்த உடை பரவலான போது, ஆண்களுக்கு இதே வெறுப்பு இருந்தது. பெண்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற உடைகளைக் கண்டறியும்போது ஆண்கள் தொல்லைக்காவது வழக்கமே.\n10. எந்த உடை அணிந்தாலும், பெண் மீதான பாலியல் வன்புணர்வு என்பதை நியாயப்படுத்த ஆண்கள் பக்கம் மூட்டை மூட்டையாகக் காரணங்கள் இருக்கின்றன என்பதை எந்தச் சிறிய பெண்ணும் இன்று அறிந்து வைத்திருக்கிறாள்.\nஇன்னும் நிறைய பலன்கள், ‘லெக்கின்ஸால்’ உண்டு என்றாலும், அடுத்த முறை உங்கள் ‘லெக்கின்ஸ் வெறுப்பின்’ போது அவற்றைப் பதிவிடுகிறேன்.\nசுனாமியில் அதிக அளவில் பெண்கள் இறக்கக் காரணம், செடிகொடிகளில் சிக்கிக் கொண்ட புடவையும், தலைமுடியும் தான்…\nசில ஆண்டுகளுக்கு முன் தஞ்சை பெரிய கோயிலில் தீ விபத்து நடந்த போது இறந்தவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள். ஆய்வறிக்கை கூறும் முககியக் காரணம் பெண்களின் உடை; புடவை அவர்கள் தப்பித்து ஓட தடையாக இருந்தது. பாரம்பரியம் காக்கப் பட வேண்டுமெனில் அதன் கால வரையறை என்ன பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது என்ற கலாச்சாரக் காவலர்கள் கூட பாரம்பரியம் காக்க பட வேண்டும் என்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.\nபெண் என்பதாலேயே கடும் அவமதிப்புகளுக்கும் தீராத மன உளைச்சலுக்கும் ஆளாகிவந்த விஷ்ணுபிரியாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பொங்கியெழாத “செலக்டிவ் அம்னீஷியா” பெண்ணியம் லெக்கிங்ஸ் விசயத்திலாவது விழித்தெழட்டும்.\nகுமுதம் ரிப்போர்ட்டர் லெக்கின்ஸின் பெயரால் பெண்களை கேவலப்படுத்தியுள்ளது ஆபாசத்தின் உச்சம்.காற்றுக்கு விலகாத ஆடை என்று ஏதாவது உண்டா அதை மறைந்திருந்து படம் எடுத்து அட்டைப்படத்தில் போடும் அளவிற்கு குமுதம் தரம்தாழ்ந்து விட்டது. சேலை, சுடிதார் என்று எந்த உடை விலகியிருந்தாலும் படமெடுத்துப்போட ஆரம்பித்தால் ஒரு பெண் கூட வெளியில் நடமாட முடியாது. இதை பெண்கள் மட்டுமல்ல மொத்த சமூகமும் கண்டிக்க வேண்டும். பெண்களின் உடைதான் பிரச்சினை என்பதே ஒரு வக்கிரமான பார்வைதான். பிறகெப்படி இரண்டு வயது குழந்தை கூட பாலியல் வன்புணர்விற்கு ஆளாகிறது என்று கேட்டு கேட்டு சோர்வாகி விட்டது. குமுதம் இந்த அட்டைப்படத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.\nபுலனாய்வு பத்திரிக்கைகளின் கவர் ஸ்டோரிகளை, நாம் பெரியதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அவைகள் கட்டுக்கதைகளின் தொகுப்பு. கற்பனை வளங்களின் வளர்ப்பு. இரண்டாம் தரமில்லை. மூன்றாம் தர கட்டுரையாளர் எழுதி பழகிக்கொள்ள அதுவொரு இடம் அவ்வளவே. இதில் எந்தவித புலனாய்வு பத்திரிக்கைகள் என்ற பாகுபாடுகள் இல்லை. ரிப்போர்ட்டர், ஜூ.வி, நக்கீரன், நெற்றிக்கண் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. அட்டைப்படம் நிறம் மட்டுமே வேறுப்படும்.\nலெக்கின்ஸ் சமாசரத்தை மிஞ்சுகின்ற அளவில் , சில ஆண்டுகளுக்கு முன் நக்கீரனில் ஒரு கவர் ஸ்டோரி. இளைஞர்களை குறி வைக்கும் ஆன்ட்டிகள். தலைநகரத்தில் சீரழியும் கலாச்சாரம். பரங்கிமலை ஜோதி தியேட்டர் பிட்டு பட போஸ்டரை மிஞ்சும் கிளுகிளுப்பான அட்டைப்படம். சாட்சாத் நக்கீரனில் வந்த கண்றாவிதான் இது. இவர்களுக்கு சமுதாய நலன், சமூக அக்கறை, இவையெல்லாம் இவர்களுக்கு பொருட்டு இல்லை. வியாபார உத்திகளுக்கு, சர்குலேசன்களுக்கு எதை வேண்டுமானலும் எழுதி தள்ளுவார்கள்.\nஇவைகள் மட்டுமில்லை. ஒவ்வொரு புலனாய்வு பத்திரிக்கைகளும் ஒரு அரசியல் கட்சியின் மறைமுக ஆதரவாளராக இருப்பார்கள். நக்கீரன் திமுகவின் வளர்ப்பு பிராணி என்றால், ரிப்போர்ட்டர் அதிமுகவிற்கு. ஜூ.வி நேரத்திற்கு தகுந்தால் போல அணி மாறிக் கொள்ளும். அந்தந்த ஆதரவு கட்சிகளுக்கு ஏற்றாற் போல கருத்துக்கணிப்பு வெளியிடுவது, பிடிக்காத கட்சிகளின் மீது அவதூறு பரப்புவது தான் இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. சமயங்களில் இளைஞர்களை கவர கில்ம�� கவர் ஸ்டோரிகளை கூட மஞ்சள் பத்திரிக்கை லெவலுக்கு எழுதி பணம் பார்ப்பார்கள்.\nபத்திரிக்கை தர்மத்தை கிலோவுக்கு இவ்வளவு என்று ரேட் பேசுபவர்களின் வார இதழ்களை புறக்கணிக்க வேண்டிய நேரமிது. இதை நீங்கள் செய்வீர்களா\nலெக்கின்ஷ எதிர்த்து பொங்குர போராளிகள் ஒரு ரெண்டு நாள் தொடர்ந்து ஜீன்ஸ் பேன்ட்டோட சுத்தி பாருங்க அப்ப தெரியும்\nஇது ஒரு வேலைன்னு ஒருத்தன் செய்திருக்கிறான். அதை ஒருத்தன் அட்டைப் படமா போட்டு இருக்கிறான். எதை எப்படி எழுத வேண்டும், ஒரு பத்திரிகையின் தார்மீக அறம் என்ன.. புரிந்துணர்வு இல்லாதவர்கள் ஊடகத்துறைக்கு வந்தால் இது தான் நடக்கும்.\nலெக்கிங்ஸ் அணிந்த பெண்களை, அவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தோ ஒளிந்திருந்தோ கொஞ்சமும் நேர்மையின்றி சகமனிதர் என்னும் உணர்வின்றி, அவர்களின் ஆடைவிலகும்போது பின்புறமாக நின்று புகைப்படங்கள் எடுத்து அதை ஒரு கட்டுரை என்ற பெயரில் தங்கள் வக்கிரப் புத்தியையும் ஆணாதிக்கப் பார்வையையும் வெளிப்படுத்திய குமுதம் ரிப்போர்ட்டர் குழுவுக்குச் சொல்லிக்கொள்ள ஒன்றிருக்கிறது.. நீங்கள் புகைப்படம் எடுக்க இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம்..எங்களிடமே கேட்டிருக்கலாம்..நாங்களே விதவிதமாய்த் தந்திருப்போம்.. சீ..\nபெண்களின் உயிரே போய்க்கொண்டிருக்கிறது விஷ்ணு ப்ரியாவுக்கு நிகழ்ந்ததுபோல. உண்மையைச் சொன்னால் வேலை போகுமோ, வாழ்வாதாரம் போகுமோ, உயிரே போகுமோ என மகேஸ்வரி அச்சப்படவேண்டியுள்ளது. இது பற்றியெல்லாம் கவர் ஸ்டோரி போடலாமே… அதை விட்டுவிட்டு நாங்கள் அணியும் லெக்கின்ஸ்தான் தலையாய பிரச்சனையா காற்றில் எப்போது உடை பறக்கும் என கேமிராவை எடுத்துக்கொண்டு அலையச் சொல்வதற்கு பதில் விஷ்ணுப்ரியாக்கள் மகேஸ்வரிக்கள் பக்கம் கேமிராவைத் திருப்பச் சொல்ல மனசு வராதே உங்களுக்கு.\nநமது ஃபேஸ்புக் போராளிகள், “லெக்கின்ஸ்” விஷயத்திற்கு வந்துவிட்டதால், நானும் காலுறைக்குள் குதிக்கிறேன்…\nமுதலில் என் மனோபாவம் சார்ந்து உணரும் சில விஷயங்கள்;\n1. அழகானவள் என உணரும் எந்த பெண்ணையும் பார்த்து ஒரு ஆண் சபலப்படுவது இயல்பே, இயற்கையே. சபலப்படவில்லை எனில், அவன் துறவியாக இருக்கவேண்டும் அல்லது ஏதேனும் குறை இருக்கவேண்டும். (இந்த விஷயத்தில் பெண்களின் நிலையை பெண்கள்தான் சொல்லவேண்டும்…\n2. அழகு, அருவருப்பு ஆகிய இரு விஷயங்கள் தான் உடை விஷயம் எனக்குள் ஏற்படுத்துகின்றன. ஆபாசம் என எதையும் உணர்ந்ததில்லை. (அதுசரி, ஆபாசம் என்பது தமிழ் சொல்லா புலவர்கள் கூறவும்…\n3. இரண்டு தலைமுறைக்கு முன் ரவிக்கை போடாதவர்கள் நமது அம்மாக்களும், சகோதரிகளும், மனைவிகளும், பெண் பிள்ளைகளும். ஒரு தலைமுறைக்கு முன் வெகு சகஜமாக கோமணத்துடன் வெளியில் சுற்றியவர்கள் நமது பெரியவர்கள். இப்போது இத்தகைய காட்சிகளை காண்பது அரிது. காலம் மாறிவிட்டது.\n4. நிர்வாண உடல்களை விட, நன்கு ஆடை உடுத்தப்பட்ட உடல்கள் தான் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. அது, லெக்கின்ஸாக, காஞ்சி பட்டாக, கைத்தறி வட்டாக, எதுவாகவும் இருக்கலாம்.\n5. எனக்கு சபலம் ஏற்படுகிறது, எனவே, நீ இம்மாதிரியான உடைகளை உடுத்தக்கூடாது என சொல்வது சரி இல்லை. அதே நேரத்தில் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஏற்ப பழக்கங்கள் இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது. அதே நேரத்தில், கலாச்சாரங்கள் காலத்திற்கேற்ப மாறுபவை என்பது விதி.\n5. இந்திய பெண்கள் இடுப்பும் வயிறும் தெரிய புடவை கட்டுவதே அதிகப்படியான கவர்ச்சி என நினைக்கிற மேற்கத்தியர்களும். உடலை மறைத்தாலும், இறுக்கமாக உடுத்தப்படும் ஜீன்ஸும், டீ ஷர்ட்டுமே கவர்ச்சி என நினைக்கிற இந்தியர்களும் இருக்கவே செய்கிறார்கள்.\nஆக, பெண்ணோ, ஆணோ, உடை விஷயத்தில் என் பார்வை இவ்வளவுதான், அழகாக, நேர்த்தியாக உடுத்துங்கள். அருவருப்பாக உடுத்தாதீர்கள், அதை என்னால் காணமுடியாது…\nபெண்களுக்குத் தெரியாமல் அவர்களைப் புகைப்படமெடுத்து அட்டை படத்தில் போடுகிற குமுதம் ரிப்போர்ட்டரை கண்டிக்கிறேன்.\n‘லெக்கிங்ஸ்’அணிவது ஆபாசம் என்ற கூப்பாட்டை உடை தொடர்பானதாக மட்டும் பார்க்கவில்லை. கைமீறிப் போகும் ஆண்சார் அதிகாரத்தை மீளுறுதி செய்துகொள்ளும் சமூக மனப்பாங்காகவே பார்க்கிறேன்.\nபுடவை உடுத்திய, சுரிதாரின் துப்பட்டா பறக்க இருசக்கர வாகனங்களில் பெண்கள் செல்வதைப் பார்க்கும்போது பதட்டமாக இருக்கும். முந்தானை அல்லது துப்பட்டா சக்கரங்களில் சிக்கிக்கொண்டு விபத்துக்காளானால் இதே ஊடகங்களில், “சிக்கியது துப்பட்டா யுவதி தலை சிதறு தேங்காய் யுவதி தலை சிதறு தேங்காய்” என்றோ. “சொருகியது முந்தானை” என்றோ. “சொருகியது முந்தானை சறுக்கியது வண்டி”என்றோ தலைப்பிட்டு செய்தி வெளியாக���ம்.\nவேலைக்கோ, கல்லூரிக்கோ செல்லும் காலைநேரப் பரபரப்பில் இந்த ‘லெக்கிங்ஸ்’சை அணிந்துகொண்டு பறப்பது அவர்களுக்கு இலகுவாக இருந்திருக்கலாம். அந்நேரங்களில் மட்டும் கடிகாரத்தில் நான்கு முட்கள் சுற்றுவது அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும். பின்னூட்டமிட்ட நண்பர்களில் ஒருவர் சொன்னார்: பெண்களின் தொடைகள், பின்புறம், நிறம், வடிவம், உள்ளாடைகள்கூட தெரிவதாக. ஆண்களது Tommy Hilfiger, JOCKEY இன்னபிற உள்ளாடைகளின் இலாஸ்டிக் பட்டிகளைப் பார்ப்பது பெண்களுக்கும் உகந்த காட்சியாக இருக்க வாய்ப்பில்லை. மேலும், தெருக்கள் தோறும் சுவர்களைப் பெயர்த்துவிடுவதைப் போல சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் ஆண்களைப் பார்க்கவும் பெண்களுக்குச் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், அவர்கள் அதன் பின்னாலுள்ள அவசரம், அவசியம், பொதுக்கழிப்பறைகளுக்கான தட்டுப்பாடு, சுகாதார வசதிகள் குறித்த அரசின் அசட்டை இவற்றையெல்லாம் கருதி அத்திருக்கோலங்களைக் காணாததுபோல முகத்தைத் திருப்பிக்கொண்டு போகத்தான் போகிறார்கள்.\nலெக்கிங்ஸ் அணிவது ஆபாசமென்றால், மேற்குறித்தவை எதனுள் அடங்கும் ஆபாசத்தில் ஆண் ஆபாசம், பெண் ஆபாசம் என்று உண்டா என்ன\nகால்கள் தெரிய உடையணிவது அழகென்று சில பெண்கள் எண்ணுகிறார்களென்றால் அதுவும்கூட அவர்தம் உரிமையின் பாற்பட்டதே. திரைப்படங்களில், பூச்சியத்துக்குக் கீழ் உறையவைக்கும் குளிரில், உள்ளாடைகளையே உடைகளாக உடுத்தி பெண்களை ஆடவிடும் பாடல் காட்சிகளை கண்ணெடுக்காமல் இந்தச் சமூகம் பார்க்கவில்லையா அதற்காக, திரைகளைக் கிழித்துத் தொங்கவிட்டுவிட்டார்களா என்ன அதற்காக, திரைகளைக் கிழித்துத் தொங்கவிட்டுவிட்டார்களா என்ன உடையணிவதனூடாக உடலமைப்பைக் காண்பிப்பது அழகா இல்லையா என்பதை வயதும் அனுபவமும் பெண்களுக்கு கற்றுத்தரட்டுமே உடையணிவதனூடாக உடலமைப்பைக் காண்பிப்பது அழகா இல்லையா என்பதை வயதும் அனுபவமும் பெண்களுக்கு கற்றுத்தரட்டுமே உடை குறித்த உரிமையானது எல்லை மீறி இதர பொதுசனங்களின் புலன்களுக்கும் நலன்களுக்கும் ஊறு விளைவிக்குமாயின் public nuisance என்று காவற்றுறை பிடித்துக்கொண்டு போகும். அவ்வளவுதானே உடை குறித்த உரிமையானது எல்லை மீறி இதர பொதுசனங்களின் புலன்களுக்கும் நலன்களுக்கும் ஊறு விளைவிக்குமாயின் public nuisance என்று காவற்றுறை பிடித்துக்கொண்டு போகும். அவ்வளவுதானே அதற்குள் இந்த ‘கலாச்சாரக் காவலர்’கள் பதறுவது ஏன்\nஇதை உடை விடயமாக மட்டும் நாம் குறுக்கவேண்டாம். ஒரு பேரங்காடியினுள் உடைகளை அணிந்து பார்க்கும் இடத்திலோ அன்றேல் தங்குமிட விடுதியிலோ இரகசியமாக புகைப்படக் கருவி பொருத்தப்பட்டிருந்தால் அந்தக் குறிப்பிட்ட அங்காடி மீது வழக்குத் தொடுக்கவியலும். அது அடுத்தவர் அந்தரங்கம் சார்ந்தது. அதையே இந்த ஊடகம் செய்திருக்கிறது. இந்த சமூகத்தின்மீதான அடிப்படை நம்பிக்கை குலையுமிடம் இது. இயல்பாக ஓரிடத்தில் நிற்பதைக் கூட படம் எடுத்து அட்டையில் போட்டு விற்றுவிடுகிறார்கள் என்றால்… இனி சர்வசதா காலமும் தமது ஆடை குறித்த பிரக்ஞையோடல்லவா பெண்கள் இருக்கவேண்டும் காற்றடிக்கிற போதெல்லாம் ‘எந்தக் ‘கமெரா’க் கண் உற்றுப் பார்க்கிறதோ காற்றடிக்கிற போதெல்லாம் ‘எந்தக் ‘கமெரா’க் கண் உற்றுப் பார்க்கிறதோ\nநகர்ப்புற வாழ்வில்- திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது, இரவில் பெண்கள் வேலைக்குச் செல்வது, காதலர்கள் சேர்ந்து சுற்றுவது இன்னபிறவற்றையெல்லாம் உலகமயமாதலின் விளைவு என்று ஏற்றுக்கொண்டுவிட்ட அல்லது கண்டுங்காணாமலிருக்கப் பழகிக்கொண்டுவிட்ட ஆணாதிக்க சமூகம், பெண்கள் உடை விடயத்தில் இவ்வளவு கறாராக இருப்பதை, ஆபாசமென்று அனத்துவதை தமது அதிகாரத்தை மீளுறுதி செய்துகொள்ளும் சட்டாம்பிள்ளைச் செயற்பாடுகளில் ஒன்றாகவே பார்க்கவேண்டும்.\nஎனக்கு இப்ப ஏனோ தங்கம்மா அப்பாக்குட்டியும், அம்மாவும் ஞாபகத்துக்கு வருகிறார்கள். சல்வார் கமிஸையும், இன்ன பிற நவீன ஆடைகளையும் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி ஒரு போதும் கோயிலுக்குள் அனுமதித்ததில்லை; தற்போதைய நிலைமை பற்றி எனக்கொன்றுந் தெரியாது. நிற்க: அம்மா என்னைப் பாவடை / புடவை அணியாது கோயிலுக்குப் போக விட மாட்டா அது அந்தக் காலம் wink emotion அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்த பிறகு குளிர் காலத்தில் லெக்கிஙஸ் அணியத் தொடங்கினேன்; கறுப்பு வாதுமைகளை ஊற வைத்து ஒரு சோடி லெகிங்ஸை சாயமூட்டினேன்; மிக வசதியான லெகிங்ஸ் – யோகாசனம் செய்யவும், குளிரிலிருந்து தப்பவும் smile emoticon அதோடு, இந்த மாதிரி அநாகரிகமாக எழுதுபவர்களுக்கும், குட்டைத் தலைமுடியைக் கண்டு ‘இதென்ன கோலம்’ smile emoticon அதோடு, இந்த மாதிரி அநாகரிகமாக எழுதுபவர்களுக��கும், குட்டைத் தலைமுடியைக் கண்டு ‘இதென்ன கோலம்’ என்று கேட்பவர்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை\nகுமுதம் ரிப்போர்ட்டரில் வெளிப்படுகிற படமும் கட்டுரையும் ஆபாசம் மற்றும் மனப்பிறழ்வு முற்றியதன் அறிகுறி. இவ்வளவு விகாரமாக சாலையில் மற்றவர்களின் உடைகள், கால் இடுக்குகளை குறிவைத்து நிழற்பட கருவிகளோடு பாய்ந்து துன்புறுத்துகிற நபர்களை முறையான மருத்துவம் செய்து காப்பாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில், பெண்களை அசிங்கமாகப் பேசியும், எழுதியும் விளம்பரம் தேடிக்கொள்வோர் சங்கம் தீவிரமாக வளர்ந்து வருகிறது. ஆண்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பாலியல் வறட்சியின் விளைவு என்று நினைக்கிறேன். தமிழக அரசு, ஆண்களுக்கான வளர்ச்சித்திட்டங்களை, குறிப்பாக, மனவளர்ச்சித் திட்டங்களை வகுக்கவேண்டியதும் அவசரநடவடிக்கையாக்குவதும் அவசியம்.\nஉடை பற்றி பேசும் முடை நாற்ற மனிதர் கருத்தை உடை.\nஉடைக்குள் ஊடுருவும் கழுவடைகளின் கயமைச் சிந்தைக்கு போடு தடை.\nஉன் உடை உன் விருப்பம் – மீறி\nஉடை உடை உடை என்று பேசினால்\nஉடை என்பது அவரவர் சௌகரியத்துக்கானது. அதில் கருத்துச் சொல்கிறேன் என்ற பெயரில் மூக்கை நுழைக்க எவருக்கும் அனுமதி கிடையாது. வாய் இருப்பதால் எதையும் பேசலாம் என்று ஒரு பக்கம் தொடர்ந்து கருத்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள் கலாசாரக் காவலர்கள். இப்போது காமிராவைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். ஒருவரின் ஒப்புதலோ அனுமதியோ இன்றி புகைப்படம் எடுப்பது அநாகரிகம் என்பது கூட தெரியாதவர்களா இவர்கள் முகம் தெரியாவிட்டாலும் இப்படி படமெடுத்து பத்திரிகையின் அட்டையில் போட்டுப் பிழைப்பதை விட இவர்கள் வேறு பிழைப்பு பிழைக்கலாம். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவர்கள் தான் சமூக அவலங்களைத் தோலுரிக்கும் காரியத்தைக் கையில் எடுத்திருப்பவர்களாம்.\nஎல்லை மீறியிருப்பவர்கள் இவர்கள்தான். ஒரு பெண் எப்போதும் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்க முடியாது. அவளுக்கு அது வேலையும் இல்லை. இந்த உலகம் பாதுகாப்பானது என்ற எண்ணத்தில்தான் பெண்கள் உடன் இருப்பவர்களை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் விதமாக நடந்து கொண்டிருப்பவர்களை, அதிலும் பத்திரிகையாளர்���ளைப் பற்றி என்ன சொல்வது\nஅட்டை முதல் பின் அட்டை வரை பெண்ணில்லாமல், அவள் படமில்லாமல் ஒரு இதழ் தயாரிக்க முடியாதவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். மடிசார் கட்டிய பெண்ணைக் கூட வெளியில் தெரியும் காலைப் படம் பிடித்துக் காட்டுவார்கள். மகா கேவலம்…\nலெக்கின்ஸ் உடை குறித்த குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டைப்படம் மற்றும் கட்டுரையைக் கண்டித்து பல தோழிகளும் தோழர்களும் பதிவிட்டிருக்கிறார்கள். அதற்கான பின்னூட்டங்கள் பல முகம் சுளிக்க வைக்கின்றன. எவ்வளவு அழுக்கும் ஆபாசக் குப்பையும் அவர்கள் மனங்களிலும் அந்த வார்த்தைகளிலும் மண்டிக் கிடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. காற்றில் பறக்காத, உடலின் சதை பிதுங்காமல் உடை உடுத்த வேண்டியதுதானே என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.\nஇனி நீங்கள் சொல்வது போல்தான் நாங்கள் உடை உடுத்த வேண்டுமென்றால், லாரியில் மூடும் தார்ப்பாயில்தான் உடை தைத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். அதுதான் காற்றில் பறக்காது.\n1. “Twin Birds” போன்ற லெக்கின்ஸ் கம்பனிகளின் மாடல்களுக்கு பணம் கொடுத்து போட்டோ எடுத்து போட்டுருக்கலாம்.\n2. கிராம புறங்களில் இன்றும் ஜாக்கெட் அணியாத வயதான பெண்களால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தனி ஒரு கட்டுரை எழுதலாம்.\n3. வட கொரியா போன்ற நாடுகளில் உள்ளது போல குறிப்பிட்ட உடைகளை மட்டும் தான் அணிய வேண்டும் போன்ற சட்டங்களை அரசுகளுக்கு பரிந்துரைக்கலாம்.\n4. ஆண்கள் கோவணத்துடன் வயல் வேலைகளை செய்வதை சட்டப்படி தடைசெய்ய பரிந்துரைக்கலாம்.\nஇதே போட்டோக்களை எதாவது ஒரு வெப்சைட்டில் பதிவிட்டால் போட்டோ எடுத்தவர் பதிவிட்டவர் மீதெல்லாம் குற்ற வழக்கு பாயும் பத்திரிக்கை சுதந்திரம் என்கிற போர்வையில் நீங்கள் அதே தவறை சுதந்திரமா செய்திருக்கிறீர்கள்\n உடுத்துரவங்களுக்கும் அவங்க குடும்ப நபர்களுக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். வெள்ளைக்கார மஹாராணிகள் நூறு வருடங்களுக்கு முன்பு இந்தியா பயணம் செய்யும்போதுகூட ஸ்கர்ட் போட்டுதான் வலம் வந்தாங்க. என்னை பொறுத்தவரை பெண்கள் உடை அணிவது அவர்களுடைய சுதந்திரம். அதில் தலையிடும் யாவரும் பழமைவாதிகள். சுடிதார் வந்தபோதும் இதே களேபரம்தான் 70 80 களில் இங்கு நடந்தது. இப்போது அது பழகிவிட்டது. ஜீன்ஸ்க்கு தடை வேண்டுமென்பீர்கள். சேலை கூட ஜீன்ஸ் ப��ன்று வசதியான உடை கிடையாது. சேலை போன்றதொறு கவர்ச்சியான உடை உலகில் வேரெதுவுமில்லை. சேலையை போன்ற வசதிப்படாத உடையும் வேறேதுமில்லை. ஆண்கள் எபோதுவேண்டுமானாலும் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த பாழாய்ப்போன பெண்கள் மட்டும் ஒவ்வொன்றையும் போராட்டம் செய்ய்தே பெறவேண்டும். என்ன கொடுமை சரவணா\nPosted in அரசியல், ஊடகம், சமூகம், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஆடைக் கட்டுப்பாடு, ஊடகம், குமுதம், சமூகம், பெண்கள், லெகின்ஸ்\nகுமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன் சர்ச்சையில் வைரமுத்துவை இந்த அளவுக்கு தூற்ற அவசியமில்லை. காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். தமிழில் ’அ’ கூட தெரியாத பல நடிகைகள் ஒரு தொடரை பாராட்டி இருப்பார்கள். ஊடக பணிக்குச் சேர்ந்த புதிதில், (2005 ஆக இருக்கலாம்) நடிகை மீனாவின் கையெழுத்தைப் போட்டிருக்கிறேன், ஜெயகாந்தனைப் போல பிரபலங்களும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள். இந்த முறை இதுபோன்ற பிரபலமாக்கும் உத்தி சர்ச்சையாகி இருக்கிறது. என்னுடைய கேள்வியெல்லாம்…இதற்கு முழுகாரணமும் வைரமுத்து மட்டும்தானா என்பதுதான்\nஇதைப் போன்ற நடைமுறைகள் இதழியல் அறத்துக்கு எதிரானவை என்பதில் சந்தேகமில்லை. ஊடக பணிக்குச் சேர்ந்த புதிதில் இதழியல் அறம் குறித்தெல்லாம் தெரிந்து வைத்திருக்கவில்லை. அறத்தோடு இருக்க வேண்டும் என்றால் எந்த இதழிலும் வேலை பார்க்க முடியாது என்பதும் உண்மை. ஆனாலும் அவரவர் சார்ந்து குறைந்தபட்ச அறத்துடன் நடந்துகொள்ளப் பார்க்கிறோம். சரி, வைரமுத்து விவகாரத்துக்கு வருகிறேன். வைரமுத்து விளம்பரப் பிரியராக, விருதுகளை விலை கொடுத்து வாங்குபவராக இருக்கலாம். ‘நானேதான் ஜெயகாந்தனிடன் எழுதிக் கேட்டேன்’ என அவர் சொல்லலாம். ஆனால் ஜெயகாந்தனின் மகன் தீபா, ’அவரால் கையெழுத்துக்கூட போட முடியவில்லை. அதனால் ஏற்கனவே எங்களிடம் இருக்கும் கையெழுத்தின் நகலை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்’ என்று குறிப்பிடுகிறார். பிரபலங்களின் கையெழுத்து நகலை யார் வைத்திருப்பார்கள் எனக்குத் தெரிந்து ஊடகங்கள்தான் வைத்திருக்கும்.\nபடுத்த படுக்கையில் இருக்கும் பிரபலத்தால் கையெழுத்திட முடியாது என்பது தெரிந்தும் ��கிடுதத்தங்கள் செய்து இதழில் வெளியிட்டு பிரபலம் தேடிக்கொண்ட குமுதம் தான் இதற்கு முதன்மையான காரணகர்த்தா. குமுதம் மேலுள்ள கரிசனமா அல்லது குமுதத்தின் தேவை தங்களை முன்னிறுத்திக் கொள்ள இப்போதும், எதிர்காலத்திலும் தேவை என்பதாலேயே வைரமுத்து நோக்கியே எல்லா ஏவுகணைகளும் செல்வதை யூகிக்க முடிகிறது. வைரமுத்து மேலிருக்கும் விமர்சனங்களும் இன்னும் சிலரை வைரமுத்துவை மட்டுமே குற்றவாளி ஆக்கி பார்க்க வைக்கிறது.\nPosted in அரசியல், ஊடகம், தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், இதழியல், ஊடகத்துறை, ஊடகம், குமுதம், ஜெயகாந்தன், வைரமுத்து\n“கோர்வையாக எழுதுகிறவர்களெல்லாம் பத்திரிகையாளர் ஆகிவிட முடியாது\nநான் ஜர்னலிஸம் மாணவி. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் படித்தேன். பேசுவதும் பழகுவதும் எழுதுவதும் பள்ளி நாட்களிலேயே எனக்கு இயல்பாகவே வந்தது. பட்டப்படிப்பு முடித்ததுமே நாளிதழ் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என்றாலும் ஜர்னலிஸம் படித்துவிட்டுதான் பத்திரிகையாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாழ்வில் இதுவரையிலும் எடுத்த மிகச் சரியான முடிவுகளில் அதுவும் ஒன்றென தோன்றுகிறது. எனக்கான எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்துவிட்டது ஜர்னலிஸம் படிப்புதான். புகைப்படக்கலையையும் அங்குதான் கற்றுக் கொண்டேன்.\nதூக்குவதற்கு சிரமமான நிக்கான் மெட்டல் பாடி கேமராவை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றிய நாட்கள் தான் என் எல்லா பயணங்களுக்கும் மூலம்.\nஉலகமென்றால் அது வீட்டின் நான்கு சுவர்தான் என்று கற்றுக்கொடுத்த மிக கட்டுப்பாடானக் குடும்பத்திலிருந்து கற்பிதத்திலிருந்து விடுபட்டு என் கால்களையும் சிந்தனையையும் சுதந்திரப்படுத்திக் கொண்டேன்.\nநடந்து நடந்து இவ்வுலகைக் கடந்துவிடும் பேராவலில் சுற்றிய நாட்கள் அவை. பயணமும் அதில் கிடைத்த அனுபவங்களும்தான் என்னை செதுக்கியது.\nகோர்வையாக எழுத வருகிறவர்கள் யாரும் செய்தியாளராகிவிட முடியும் என்றாலும்.. பத்திரிகை அறம், சுதந்திரம் போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுத் தேர்ந்தது ஜர்னலிஸம் படித்த அந்த இரண்டாண்டுகளில்தான். என்ன மாதிரியான செய்தியாளராக இயங்கப் போகிறோம் என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக என் கற்றல் காலம் அமைந்தது. அதற்காக, ஜர்னலிஸம் படித்தவர்கள் எல்லோருமே பத்திரிகை அறத்தை மீறாதவர்களாக இருப்பார்கள் என்றோ படிக்காதவர்கள் எல்லோரும் அறத்தை புறக்கணிக்கிறவர்கள் என்றோ சொல்ல வரவில்லை.\nபத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் இன்று இருக்கிற நிலையில், ஊடக அறம் பற்றின புரிதலோ விழிப்புணர்வோ இல்லையென்றால் நிச்சயம் சுரணையற்ற செய்தியாளராகிவிட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் புதியவர் ஒருவருக்கு செய்தி எழுத கற்றுத் தரும் ஊடகங்கள் ஒருபோதும் அறத்தை போதிப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலும் உரிமைகளை பாதிக்கிற செய்திகளாகவே நாம் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கின்றன. ஜர்னலிஸம் படிக்கிறவர்களுக்கு பத்திரிகை அறம் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இயல்பாக அமைகிறது. பின்னர் பணி காலத்தில் அதை செயல் படுத்த வேண்டுமா வேண்டாமா என்ற முடிவு அவரவர் கைகளில். கற்றல் வழி நடத்தல் என்பது என் பிடிவாதம் என்பதால் இந்த பத்தாண்டுகளில் பத்திரிகை அறத்தை கேள்விக்குள்ளாக்குகிற எந்த செய்தியையுமே நான் எழுதவில்லை.\nஎழுத்து மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தேன் என்று சொல்வதற்கில்லை. அதனால்தான் பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னால் அது பொய். தனிப்பட்ட முறையில் என் எல்லா உணர்வுகளுக்கும் உகந்ததாக இந்த துறை அமைந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவரரின் திறமைக்கும் குணத்திற்கும் ஏற்ற வேலை என்று ஏதாவது இருக்குமில்லையா என் குணத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியது பத்திரிகைத் துறை. காரணம் எழுத்து, புகைப்படம், பயணம் என்ற மூன்று அற்புதமான விஷயங்களையும் என்னால் இங்கு செயல்படுத்த முடிந்தது. விரும்பியதையே தொழிலாக, வேலையாக செய்வது எத்தனை சுகம் என் குணத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியது பத்திரிகைத் துறை. காரணம் எழுத்து, புகைப்படம், பயணம் என்ற மூன்று அற்புதமான விஷயங்களையும் என்னால் இங்கு செயல்படுத்த முடிந்தது. விரும்பியதையே தொழிலாக, வேலையாக செய்வது எத்தனை சுகம் எத்தனையோ இன்னல்களுக்கிடையில் அந்த சுகத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.\nஎல்லா நவீன துறைகளைப் போலவும், பெண்கள் ஊடகப் பணிக்கு வருவதற்கு குடும்பங்கள் தடை போடுகின்றன என்பது உண்மைதான். சில ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே வசிக்கக்கூடிய கிராமம் ஒன்றிலிருந்து சென்னை நோக்கிய என் பயணம் அத்தனை எளிதானதாக அமைந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்களுக்கு இந்த சவால் இருக்கிறது. இந்த சவால்களை ஏதாவது இயக்கங்கள் வந்துதான் எதிர்கொள்ள வேண்டும் என்றில்லை. தடைகளைத் தாண்டும் மனப் பக்குவத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஊடகத் துறையில் பெண்கள் முதல் தலைமுறையாக காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகளோ அடக்குமுறைகளோ இன்று பெருமளவில் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றும் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு என்று பேசிக் கொண்டிருப்பது அபத்தம். இந்த மாதிரியான குறுகிய விவாதங்களை நாம் கடந்தாக வேண்டும்.\nபெண்களுக்கிருக்கும் சவால் என்பது எல்லாத் துறைகளுக்கும் பொதுவான ஒன்று. கல்வியறிவு பெற்று பணிபுரியத் தொடங்கிய காலகட்டத்தில் பெண்களுக்கான பிரத்யேக வேலைகளில் ஒன்றாக ஒதுக்கப்பட்டது ஸ்டெனோகிராபர் பணி. அந்த காலக் கட்டத்தில் வந்த திரைப்படங்களில் பார்த்தால் ஸ்டெனோகிராஃபர்கள் எப்போதும் மேனேஜர்களின் மடியிலேயே உட்கார்ந்திருப்பதைப் போலவேதான் காட்சிகளை அமைத்தார்கள். அன்றைய தேதிக்கு நவீன துறையாக இருந்த ஸ்டெனோகிராஃபி பணிக்கு பெண்கள் அதிகளவில் வரத் தொடங்கினார்கள். திறமையால் வந்தார்கள் என்பதை விடவும் வயதையும் அழகையும் முன்னிறுத்தி பாலினத்தை தவறாக பயன்படுத்தியதாலே பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக அப்போது நம்பப்பட்டது. அதை தான் திரைப்படங்களில் காட்சிபடுத்தினார்கள்.\nவெற்றிகரமான செயல்படும் ஒரு பெண் திறமையால் அதை சாதித்திருக்கமாட்டார் என்று நம்புவது இந்த சமூகத்தின் பொது புத்தி. இந்த பொது புத்திதான் இன்று ஊடகங்களிலும் நிலை கொண்டிருக்கிறது.\nபெண்களின் திறமையை புறக்கணிப்பதிலும் சாதனைகளை இழிவுபடுத்துவதிலும் ஆண்கள் அளவிற்கு (கூடுதலாகவே கூட) பெண்களும் ஈடுபடுகிறார்கள்.\nஊடகத் துறையில் பணிபுரியும் பெண்கள் சம அளவில் பெண்களாலும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். போட்டியும் பொறாமைகளும் இருக்கிற வரை இந்த நிலை நிலையானது என்றே தோன்றுகிறது. அதனால் அதிகபட்ச மன உறுதியை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nஇன்று பெண்களுக்கிருக்கும் சவால்��ளுக்கு ஒத்த அளவிலான பிரச்சனைகள் ஆண்களுக்கும் இருக்கிறது. அதற்கு காரணம் ஊடகத்துறையில் மேலோங்கி இருக்கும் பண்ணையார்த்தனம். ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்களா என்று மிக உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் மன உளைச்சலை தரக் கூடிய மற்ற எல்லா துயரங்களையும் ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். பிரச்சனை ஆண் பெண் என்ற அடிப்படையில் வருகிற பாலின பாகுபாடு அல்ல. புரொபஷனலிஸம் என்று சொல்லக்கூடிய தொழில் நேர்த்திக்கு இருக்கும் தட்டுப்பாடு. ஒரு ஊழியரை எப்படி நடத்துவது அல்லது கையாள்வது என்ற அடிப்படை நாகரிகம் தெரியாத மேலதிகாரிகள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள். ஊடகத்துறையிலும் இருக்கிறார்கள். ஒரு அலுவலகத்தில் 10 பேர் பணிபுரிகிறார்கள் என்றால் அந்த 10 பேரும் ஒரே மாதிரியான அல்லது சம அளவிலான திறமைகளை கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. யார் யாருக்கு என்னென்ன திறமை இருக்கிறது என்று கண்டறிவதும் அவரை குறிப்பிட்ட அந்த வேலைக்கு பயன்படுத்துவதும் தலைமைப் பண்பின் முக்கிய அம்சம். ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகளை வழங்குவதால் மட்டுமே எந்த ஒரு நிறுவனமுமே அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்.\nஊடகங்களில் ஆண்களின் கை மேலோங்கி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனால் செய்திகளில் மிக மோசமாக வெளிப்படும் ஆண் நெடி குமட்டலை உண்டாக்குவதாக இருக்கிறது. தப்பித் தவறி கூட ஒரு பெண் செய்திகளில் அடிபட்டுவிடக் கூடாது. குற்றச்செய்திகள் என்றால் நிலைமை மிக மோசம். ஆண் நிருபர்களின் அதிகபட்ச கற்பனைத் திறனும் வக்கிரங்களும் வெளிப்படுவது பெண்கள் சம்பந்தப்பட்ட செய்திகளில்தான்.\nபெரும்பாலான செய்திகள் இப்படி அந்த நேர கிளுகிளுப்பிற்கும் பரபரப்பிற்காக மட்டுமே எழுதப்படுகின்றன. பத்திரிகைகளில் நிலைகொண்டிருக்கும் ஆண் மொழியும், மேலோங்கியிருக்கும் ஆண் மனோபாவமும் மிகவும் மோசமான பாதிப்புகளை சமூகத்தில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவோ விமர்சனங்களுக்கு உள்ளான போதும் இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திகளில் அடிபடும் பெண்களை அழகி என்று குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. பெருமளவில் பெண்கள் ஊடகப்பணிக்கு வந்தால் இந்த அவலம் மாறுமா என்று கேட்டால் அதுவும் சந்தேகம்தான். ஏனென்றால் வருகிற எல்லோருமே ஆண் பெண் பாரபட்சமில்லாமல் கண்மூடித்தனமாக வழக்கமான இந்த எழுத்துமுறைக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் சில பத்திரிகைகளில் பெண்களும் ஆண் மொழியில் ஆண் மனோபாவத்துடன் எழுதுவதை பார்க்க முடிகிறது. தன்னளவில் மிக நேர்த்தியான மொழியாற்றலையும், சமூகப் பார்வையையும் செய்தி எழுதும் நுணுக்கத்தையும் கொண்டிருந்தாலே ஒழிய இதுபோன்ற வக்கிரங்களில் இருந்து தப்பிப்பது கடினம். ஜாதி, மத, பாலின அடையாளங்களைக் கடந்த சமத்துவ மொழி ஊடகங்களின் இன்றைய மிகப் பெரியத் தேவையாக இருக்கிறது. வேண்டும் க்ண்க்இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்தி பலரை ஏமாற்றி பணம் பறித்தார் அதனால் அவர் செத்துப் போக்\nதிரைப்படங்களில் சித்தரிக்கப்படுவது போலவோ அல்லது இந்த சமூகம் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ ஜர்னலிஸ்ட்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.\nதுப்புரவுப் பணியைப் போலத் தான் ஊடகத்துறையும். ஒரு துப்புரவுப் பணியாளருக்கு இருக்கும் பொறுப்பை விடவும் அதிகமாக ஜர்னலிஸ்ட்களுக்கு பொறுப்புணர்வு இருப்பதாக நான் நம்பவில்லை. முன்னவர் புற சுகாதாரத்திற்கும் பின்னவர் அக சுகாதாரத்திற்காகவும் பணி புரிகிறார்கள் அவ்வளவே வித்தியாசம். ஆனால் இங்கு நிறைய பேர் ஜர்னலிஸ்ட் என்று மார்தட்டிக் கொள்வதில் ஒரு வறட்டு கவுரவத்தைப் பார்க்க முடிகிறது. இது தேவையில்லாதது. வேறெந்தத் துறையில் வேலை செய்கிறவர்களைப் போல பத்திரிகையாளர்களும் தங்களை சாதாரண மனிதர்களாக முதலில் கருதத் துவங்க வேண்டும். யாரும் ஜர்னலிஸ்ட்டாகவே பிறப்பதில்லை. மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் போல பத்திரிகையாளர்களுக்கு கல்வி தகுதி கட்டாயமாகத் தேவைப்படாத நிலையில் எழுதத் தெரிகிறவர்களும் பேச முடிகிறவர்களும் பத்திரிகையாளராகிவிட முடிகிறது. கல்வித் தகுதி அவசியமில்லாத ஊடகத் துறைக்குத் தேவைப்படுவது மனித நேயமும், சமூக அறிவும் பொறுப்புணர்வும் மட்டுமே செய்தி எழுதுதலின் நுணுக்கங்கள் அரசியல் நிகழ்வுகள், பொது அறிவு விஷயங்களை எல்லாம் களத்தில் இறங்கியவுடன் காலப் போக்கில் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேலே குறிப்பிட்ட மூன்று விஷயங்களும் உள்ளார்ந்தவை. எல்லா தனி நபர்களுக்கும் அது இருக்க வேண்டும் என்றாலும் பல தரப்பினரையும் சென்று பறைசாற்றுகிற பணியைச் செய்கிற ஊடகவியலாளர்களுக்கு கூடுதலாக இருந்தாக வேண்டும்.\nமனித நேயத்திற்கும், உரிமைகளுக்கும் சமத்துவத்திற்கு எதிரான வார்த்தைகளை இதுவரையும் நான் எழுதவில்லை. இனிமேலும் எழுதமாட்டேன். என் எழுத்துக்களும் கருத்துக்களும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். அது அன்பு. எல்லோருக்குமான அன்பு. குழந்தைகள், திருநங்கைகள் ஆண், பெண், இன்ன மொழி பேசுபவர், இந்த ஊர்க்காரர், நாட்டுக்காரர், சாதி, மதம் என எந்த பாகுபாடுமின்றி வரக்கூடிய இயல்பான அன்பு. இந்த உலகத்தின் அதிகபட்சத் தேவை அதுதான். கூட்டம் போட்டு, மேடையில் முழங்கினால்தான் என்றில்லை, தன்னளவில் எல்லோரும் அன்பானவர்களாக, உரிமை மீறல்களை அனுமதிக்காதவர்களாக இயங்கிக் கொண்டிருந்தாலே போதும். இவ்வுலகத்தின் அவலங்கள் முடிவுக்கு வந்துவிடும். சமூகப் பொறுப்புணர்வோடு பணிபுரியும் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.\nஅன்பும் உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெற்றி பெறும். அவை அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுமே தவிர ஒருபோதும் தோற்றுப்போவதில்லை.\nஜெயராணி…ஆறாம்திணை என்ற இணையதளப் பத்திரிகையில் பணியைத் தொடங்கி, குமுதம், விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளில் புகைப்பட நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் சுமார் ஏழாண்டுகள் வேலை பார்த்தவர். தற்போது சன் செய்திப் பிரிவில் சிறப்பு செய்தியாளாராக பணியாற்றும் ஜெயராணி, நிஜம் நிகழ்ச்சியில் செய்தியாளராகவும் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் இருக்கிறார். மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தில் இயங்கினாலும் பெண்கள், குழந்தைகள் திருநங்கைகள், தலித் மக்கள், சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து எழுதி வருகிறார். தலித் முரசு போன்ற மாற்று இதழ்களிலும் தொடர்ந்து எழுதுகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், தீராநதி, புது விசை, முற்றுகை ஆகிய இதழ்களில் கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன.\n‘இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஜர்னலிஸ்ட்’ அமைப்பு ‘ஆனந்த விகடனில் விகடனில’ வெளியான ”இளைப்பாற விரும்புகிறோம்” கட்டுரைக்காக சிறப்புப் பாராட்டுச் சான்றிதழை வழங்கியது. (2004 )\n‘இந்தியா டுடே’ பத்திரிகை ‘இந்தியாவின் 38 முக்கியமான பெண்களில்’ ஒருவராக தேர்ந்தெடுத்தது (2005)\nஊடகத்துறையில் தொடர்ந்து ஆற்றி வரும் பங்கிற்காக ‘அன்னைத் தெரஸா பல்கலைக்கழக’த்தால் ‘சிறந்த பத்திரிகையாளரா’க கவுரவிக்கப்பட்டார். (2009)\nபின்குறிப்பு : எனக்குப் பிடித்த பத்திரிகையாளர் என்ற வகையில் ஜெயராணியிடம் நேர்காணல் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அது நிறைவேற காலம் இன்னும் கணியவில்லை. பிடித்த பத்திரிகையாளர் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அது நேர்காணலை எழுதும்போது சொல்லுவேன்.\nஇங்கே பிரசுமாகியிருக்கும் கட்டுரை நான் எழுதியது அல்ல. பெண்ணே நீ மாத இதழுக்காக ஜெயராணி எழுதியது. மார்ச் பெண்ணே நீ இதழில் எடிட் செய்யப்பட்டு வெளியான கட்டுரையின் முழுவடிவத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.\nபெண்ணே நீ இதழுக்கு எழுதிய கட்டுரையை இங்கே பிரசுரித்தமைக்காக பெண்ணே நீ க்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகட்டுரையில் வெளியாகியிருக்கும் கருத்துக்களை ஒட்டி ஜெயராணி, சுகிதா, நான் மூவருமாக நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம். அதனாலே இந்தக் கட்டுரையை பிரசுரிப்பதில் ஆர்வம் கொண்டேன். ஜெயராணியும் அனுப்பித் தந்தார். விஷயமுள்ள கட்டுரை எல்லாதரப்பையும் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.\nPosted in ஆணாதிக்கம், ஊடக பெண்கள், ஊடகப்பெண்கள், குடும்பம், சமூகம், சினிமா, ஜர்னலிஸம், ஜெயராணி, தமிழ், பத்திரிகை அறம், பாலியல், பெண்கள், போராட்டம், விருது\nகுறிச்சொல்லிடப்பட்டது அன்னைத் தெரஸா பல்கலைக்கழகம், அவள் விகடன், ஆனந்த விகடன், ஆறாம்திணை, இந்தியா டுடே, இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஜர்னலிஸ்ட், ஊடக பெண்கள், எழுத்துமுறை, குமுதம், குழந்தைகள், சன் செய்திப் பிரிவு, ஜர்னலிஸம், ஜர்னலிஸம் மாணவி, ஜெயராணி, தலித் முரசு, தினமலர், திருநங்கைகள், திருநெல்வேலி, தீராநதி, நிஜம் நிகழ்ச்சி, பண்ணையார்த்தனம், பத்திரிகை அறம், பாலின பாகுபாடு, பிரபல நாளிதழ், புகைப்படக்கலை, புது விசை, பெண்ணே நீ, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், முதல் தலைமுறை, முற்றுகை, விகடன், ஸ்டெனோகிராபர்\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nசமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக���கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி. […]\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\nமுதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் […]\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\nஅண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் – பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், […]\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் “வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா” என முழக்கம் எழுப்பினர். […]\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n#Hum_Light_Nahi_Bujhaenge நான் நிச்சயம் விளக்கேற்ற மாட்டேன். 1 day ago\nRT @manuvirothi: சமுதாயத்திற்காக எழுதுந் திறனற்றவர்கள், தங்களின் வயிற்றுப்பிழைப்பையே பெரிதாய்க் கருதிக் கவிதைக்குக் கல்லறை எழுப்பிக் கொண்டி… 1 week ago\nகொரோனாவுக்கு முன்பாக வறுமை எங்களை கொன்று விடும் என்கிறார்கள் உ.பி. ‘இந்துக்கள்’ twitter.com/BDUTT/status/1… 1 week ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\n\"ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்\n​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-07T06:59:46Z", "digest": "sha1:YPRMDSO4TAA4KUJMDRE63TF6AK3AFXVU", "length": 11119, "nlines": 185, "source_domain": "newuthayan.com", "title": "சூசைப்பிள்ளை யேசுதாசன் (யேசுமணி) | NewUthayan", "raw_content": "\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n“மதுர வீரன் தானே” பாடல் புகழ் பரவை முனியம்மா காலமானார்\n“கண்ணா லட்டு தின்ன ஆசையா” புகழ் நடிகர் மரணம்\nதொற்று நோயை மையமாகக் கொண்ட சர்வதேச திரைப்படத் தொகுப்பு\nஉடல் நலக் குறைவால் விசு மரணம்\nகொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்\nமாஸ்டருக்காக இணையும் யுவன், அனிருத், சந்தோஷ்\nஇல.29,கொண்­டடி வீதி, குரு­ந­கர், யாழ்ப்­பாணத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சூசைப்­பிள்ளை யேசு­தா­ச��் (யேசு­மணி) 08.09.2019 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார்.\nஅன்­னா­ரின் இறுதி ஆரா­தனை நாளை (11.09.2019) புதன்­கி­ழமை பி.ப. 3 மணிக்கு புனித மாியன்னை பேரா­ல­யத்­தில் இரங்­கல் திருப்­பலி ஒப்­புக்­கொ­டுக்­கப்­பட்டு, பூத­வு­டல் நல்­ல­டக்­கத்­துக்­காக புனித கொஞ்­சேஞ்சி மாதா சேமைக்­கா­லைக்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.\nஇந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.தகவல்குடும்பத்தினர்.தொடர்பு :077 036 6399\nஎரிபொருள் விலைத் திருத்தம்; நிதி அமைச்சு திடீர் பல்டி\nமாணவப் பிக்குகள் மீது தாக்குதல்; ஒருவர் கைது\nபிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு\n‘கொரோனா காவு’ வாங்கிய 3வது நபரின் உடல் தகனம்\nஇஸ்ரேல் சுகாதார அமைச்சருக்கும் , மனைவிக்கும் கொரோனா\nமனைவி, மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த நபர்\nதிருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு\nபிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு\n‘கொரோனா காவு’ வாங்கிய 3வது நபரின் உடல் தகனம்\nஇஸ்ரேல் சுகாதார அமைச்சருக்கும் , மனைவிக்கும் கொரோனா\nமனைவி, மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த நபர்\nதிருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nதெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று\nகார்டூன் கதை – (கொரோனா + தேர்தல்)\nகார்டூன் கதை – (2)\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\nபிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு\n‘கொரோனா காவு’ வாங்கிய 3வது நபரின் உடல் தகனம்\nமனைவி, மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த நபர்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/ipl-2019/photos", "date_download": "2020-04-07T08:30:52Z", "digest": "sha1:CEGHRKNNE755MWE2P6KR4TEE5E5Z3YPB", "length": 5324, "nlines": 126, "source_domain": "sports.ndtv.com", "title": "IPL 2019 Photo Gallery, News, Images, Pictures - NDTV Sports", "raw_content": "\nசென்னையை வீழ்த்தி நான்காவது முறையாக பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் 2019ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்ந்தெடுத்து 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக 41 ரன்கள் குவித்தார். பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கியது. வாட்சன் 80 ரன்கள் குவித்தும் சென்னையால் இலக்கை எட்ட முடியவில்லை.\nகொல்கத்தாவை சொந்த மண்ணில் வீழ்த்தி சென்னை முதலிடம்\nஆறாவது தோல்வியை சந்தித்த கோலியின் ஆர்சிபி அணி\nஐபிஎல் 2019: டெல்லியை வீழ்த்தி ஆதிக்கத்தைத் தொடரும் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கைத் தொடங்கிய கொல்கத்தா\nஐபிஎல் 2019: தொடரின் முதல் போட்டியில் ஆர்.சி.பி-ஐ வீழ்த்தி கெத்து காட்டிய சி.எஸ்.கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/36", "date_download": "2020-04-07T08:43:54Z", "digest": "sha1:WC57U43W6ER7TUJJ2WQK3DUC5C3AWD6F", "length": 7443, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/36 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/36\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n24 நீங்கள் பெறும் உயரிய கல்வி, சமூகத்தினிடம் உங்களுக் குள்ள பொறுப்பை அதிகரிக்கச் செய்கிறது. ஆகவே, உங்கள் தனி முன்னேற்றத்துடன் கூடவே, உங்களிடமிருந்து போதிய வரவினை மீண்டும் எதிர்பார்க்கச் சமூகத்திற்கு உரிமையுண்டு. அதிகப் பணம் என்னும் அளவில் அல்ல பணி என்னும் அளவில் சமூகத்தை சீராக்கவும் இருண்ட சந்து பொந்துகளில் ஒளியேற்றவும் அழுக்கடைந்த இடங்களில் ஒளிபாய்ச்சவும் துயருற்றோருக்கு ஆறு த ல் அளிக்கவும், நம்பிக்கையிழந்தோருக்கு நம்பிக்கையூட்டவும் ஒவ்வொரு வருக்கும் புதிய a, ழ்வளிக்கவும் இப்பணி பாங்குடன் அமைய வேண்டும். இது வரவேற்கதக்க, சீரிய குறிக்கோள் என்பனை ஒரு வரும் மறுக்கமாட்டார். ஆனல், எவரும் இக்குறிக்கோளைச் செயற்படுத்திட முன் வர மாட்டார். இருப்பினும், நம் பண் டைய சிந்த��ையாளர்களும் இக்காலச் சிந்தனையாளர்களும் ' அறிவு செயலில் வெளிப்படுகிறது, என்பதனை அழுத் தத் திருத்தமாகக் கூறியுள்ளனர். பணி பயனாக அமைவாவிடில், அறிவுரை இ னி ய வெற்றுரையே. ஜெபர்சன் கூறியுள்ளது இதுவே: 'வாய்ப்பு என்னும் மக்களாட்சியிலிருந்து எழும் அருஞ்செயல் என்னும் முடியாட்சியினை நாம் கனவு காணவேண்டும். சமூகத் தொண்டாற்றும் தலையாய பணிக்கு உங்கள் உதவியினையும் ஒத்துழைப்பினையும் நான் நாடும்பொழுது, அருள் கூர்ந்து கண் சிமிட்ட தீர், புன்னகை பூக்க தீர், அதெல்லாம் சொல்வதற்கு மிக எளிது என்று சொல்ல தீர் வழியில் தட்டுப்படும் இடர்களைப்பற்றி அறியாதவன் அல்லன் நான். உங்கள் மீதுள்ள சூழ்நிலையின் செல்வாக்கினையும் நான் ஒதுக்கித் தள்ளுபவனுமல்லன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 06:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/160", "date_download": "2020-04-07T06:31:51Z", "digest": "sha1:WWXL2ZTBP7NZTXRT4D55GZDNC73IWRVJ", "length": 7547, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/160 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசு. சமுத்திரம் ፫47 பொன்னம்பலம், இடுப்பளவு முருகபடம், திருமண காலத்தில் வாங்கப்பட்டதால் ஏற்பட்ட சென்டிமென்டில் அல்லாடி அதைவிட்டு விட்டு கீழே குனிந்து சுவர் மூலையோடு மூலையாய்க் கிடந்த திருப்பதி ஏழுமலையான் படத்தை கையகப்படுத்தப் போனார். அதற்காக நீண்ட வலதுகரம், இடதுகரத்தோடு பின்னிக் கொண்டது. இது வெறும்படமா. வெத்துவேட்டா. குபேரனிடம் கடன்பட்டு, ஏழுமலைக்கு கழிவிரக்கமாய் வந்தவர் திருப்பதி ஆண்டவன் என்பது நம்ப முடியாத புராணப் புளுகு. ஆனால், இது வாங்கப்பட்ட பின்னணி, பொன்னம்பலம் நினைவு கூர்ந்தார். அவருக்கு பெங்களூரில் இருந்து, அவர் விரும்பியபடி சென்னைக்கு மாற்றல் வந்த சமயம் பல்வேறு நியாயமான காரணங்களுக்காக, கணிசமாய் கடன்பட்டிருந்தார். சாட்சி இல்லை, ஆனாலும் வாங்கிய கடனை அடைக்காமல் போக மனமில்லை. டில்லி மேலிடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் முன் பணம் கேட்டு, விண்ணப்பித்து விட்டார். பணம் கிடைக்க மூன்று மாத காலமாகும். அதற்குள் சென்னைக்கு, இன்னொருத்தன் போயிடுவான். காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் கொண்டு போன கதையாகும். அவர் தனக்குள்ளே குமைந்து கொண்டிருந்தபோது ஒரு நண்பர் அவரை ஆள்துணையாக திருப்பதிக்கு கூட்டிப் போனார். அதிகாலை மூணு மணியளவில் சரஸ்வதி தேவி மகாவிஷ்ணுவிற்கு வீணை இசைப்பதாகக் கருதப்படும் பிரும்ம முகூர்த்த காலத்தில், கோவிலின் உட்பிரகாரத்திற்குள் சென்றவர், நண்பருடன் கவிழ்ந்து பார்த்த ஏழுமலையான நிமிர்ந்து பார்க்கிறார். பணமுடையால் ஏற்பட்ட நடைமுறையைச் சொல்லிச் சொல்லி விண்ணப்பிக்கிறார். பின்னர் வெளியேறுகிறார். கோவில் மதில் சுவர்ப்பக்கம், ஒரு நிர்வாகப் பொறியாளர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 டிசம்பர் 2018, 09:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/arun-jaitley-will-answer-for-budget-question-in-twitter/", "date_download": "2020-04-07T08:40:47Z", "digest": "sha1:D4AFYOWW4ELMKZIPXZBFKMKRU3QQBHP4", "length": 12784, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2018-19 பட்ஜெட் குறித்த சந்தேகளுக்கு ட்விட்டரில் பதிலளிக்கிறார் அருண் ஜெட்லி! - arun jaitley will answer for budget question in twitter", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\n2018-19 பட்ஜெட் குறித்த சந்தேகளுக்கு ட்விட்டரில் பதிலளிக்கிறார் அருண் ஜெட்லி\nபொதுமக்களின் சந்தேகங்களுக்கு அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு பதில் அளிக்கவுள்ளார்.\nபாரளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் பட்ஜெட் குறித்த, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளிக்கிறார்.\n2018- 19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், டெல்லியில் உள்ள பாரளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில், தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு பதில் அளிக்கவுள்ளார்.\nபட்ஜெட்டில், விலைவாசி குறைய நடவடிக்கை, வருமான வரி விலக்கு வரம்பு உயர்வும் போன்ற சாமானிய குடும்பங்கள் எதிர்பார்க்கும் பல்வேறு திட்டங்கள் குறித்த எதிர்பார்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு பட்ஜெட் குறித்து பொதுவாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அருண் ஜெட்லி பதில் அளிக்கிறார். பட்ஜெட் குறித்த கேள்விகள் கேட்பவர்கள் #AskYourFM என்ற ஹேஷ்டாக்கில் ட்விட்டரில் பதிவிட வேண்டும்.\nநிர்மலா சீதாராமன் பட்ஜெட்: ஒரு வீடியோ பதிவு\nபட்ஜெட் 2019 : முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பட்ஜெட் – பிரதமர் மோடி ; புதிய மொந்தையில் பழைய கள் – காங்கிரஸ்\nமத்திய பட்ஜெட் 2019: பெட்ரோல், டீசல், தங்கம் விலை உயர்வு தொடரும் மிடில் கிளாஸ் மக்களின் சோகம்\nபட்ஜெட் 2019 : வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மத்திய அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி\nஇந்திரா காந்திக்கு பிறகு மக்களவையில் ஒலித்த பெண் நிதியமைச்சர் குரல்..பட்ஜெட் பெண்மனி நிர்மலா சீதாராமன்\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பட்ஜெட் 2019…\nBudget 2019: வரி வசூலுக்கு புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்\nBudget 2019 Top Announcements: தங்கம் வரி கடுமையாக உயர வாய்ப்பு..மத்திய அரசின் பட்ஜெட்டால் அதிர்ச்சியில் மக்கள்\nIncome Tax Exemption Limit: தனிநபர் வருமானவரி வரம்பில் மாற்றமில்லை\nபட்ஜெட் அறிக்கை: விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடி\nமறைந்த நடிகர் ரகுவரன் இசையமைத்துப் பாடிய ஆல்பத்தை வெளியிட்ட ரஜினிகாந்த்\nகொரோனோ தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசுக்கு உதவும் அஜித் டீம்\nCovid - 19, Tamil Nadu Health department : ’தக்‌ஷா’ குழு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பல விருதுகளை வென்றது.\nதல அஜித்துக்கு ஜோடியாக நடித்தவரின் அடுத்த அவதாரம்\nநடிகர் அஜித் நடித்த வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை கனிகா சினிமாவில் தனது புதிய அவதாரத்தை அறிவித்துள்ளார். முதல் முறையாக கேமராவுக்குப் பின்னால் இருந்து. நான் எப்போதும் சினிமா ஒரு கடல் போன்றது என்று நினைப்பேன் என்று கனிகா குறிப்பிட்டுள்ளார்.\nவீட்டில் சமைப்பது சி���ந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\n144 இவங்களுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள்\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pmk-founder-ramadoss-says-union-government-doesn-t-impliament-nrc-across-the-india-378208.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-07T08:39:37Z", "digest": "sha1:JQWDAXAX6Z7UYVKWQJ346CRJY3552TGO", "length": 22239, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ஆர்சி.. மோடி, அமித் ஷாவை பாராட்டிய ராமதாஸ்.. தப்பு, தப்பு என குவிந்த நெட்டிசன்கள் | PMK founder Ramadoss says, union government doesn't impliament NRC across the India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n.. டிரம்பின் ஒரு கேள்வி.. 4 நாட்களில் உடைந்து நொறுங்கிய அமெரிக்க- இந்திய உறவு\nவாட்ஸ்அப்புக்கு வந்தது புது கட்டுப்பாடு.. வதந்தி தொல்லைகளுக்கு முடிவுகட்ட அதிரடி\n\"என்ன ஆத்தா இப்படி பண்ணிட்டே.. கருணை காட்டு\" தீச்சட்டியுடன் விருதுநகர் வீதிகளில் வலம் வந்த தனலட்சுமி\nசென்னையில் ராயபுரம், பிராட்வே, புதுப்பேட்டையில் அதிகம் கொரோனா பரவ என்ன காரணம்\nஅமெரிக்காவை அலற விட்டு லைம் லைட்டுக்கு வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்.. பயனும் பக்க விளைவும்\nமாமனார் வாங்கி வந்த மாவு.. பூச்சி கொல்லி பவுடரில் போண்டா சுட்ட மருமகள்.. பரிதாப பலி.. அரக்கோணத்தில்\nAutomobiles ஃபார்ச்சூனர் காரில் புதிய எபிக், எபிக் ப்ளாக் எடிசன்களை கொண்டுவந்தது டொயோட்டா..\nTechnology சியோமி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: பேட்ச்வால் 3.0 அறிமுகம்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை அழைக்கும் கிருஷ்ணகிரி கூட்டுறவு வங்கி\nSports பொழுது போகலையா.. இந்தாங்க இதைப் பாருங்க.. கொண்டு வந்து கொட்டப் போகும் டிடி ஸ்போர்ட்ஸ்\nMovies கொரோனா நிதி.. லைவ் நிகழ்ச்சியில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா.. ஹாலிவுட் பிரபலங்களும் பங்கேற்பு\nLifestyle ஒருவருக்கு மன அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை எளிய இரத்த பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம் தெரியுமா\nFinance உச்ச விலையைத் தொட்ட தங்கம் மேலும் உயருமே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ஆர்சி.. மோடி, அமித் ஷாவை பாராட்டிய ராமதாஸ்.. தப்பு, தப்பு என குவிந்த நெட்டிசன்கள்\nசென்னை: அஸாம் தவிர நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்படாது என்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வழிமொழிந்திருப்பது வரவேற்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nநாடு முழுக்க குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. டெல்லியில் இது இரு தரப்பினரிடையேயான, கலவரமாக மாறி, பல உயிர்களை காவு வாங்கியது.\nஇந்த நிலையில், ராமதாஸ் இன்று அதிரடியாக சில டுவிட்டுகளை வெளியிட்டுள்ளார். அவற்றிற்கு எதிர்வினைகள் குவிந்துள்ளதையும் பார்க்க முடிந்தது. அப்படி என்ன சொல்லியுள்ளார்\n10 மணி நேரம்.. தேதியே இல்லாமல் வந்த ஆர்டர்.. நீதிபதி முரளிதர் டிரான்ஸ்பருக்கு பின் என்ன நடந்தது\n1.பிகார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்��து வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும் இது தான். 31.12.2019 அன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது\nபீகார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும் இது தான். 31.12.2019 அன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது பீகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பீகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும்\n2.பிகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பிகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும்\nஅஸ்ஸாம் மாநிலத்தை தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் NRC- தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வழி மொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை. சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேடு NRCக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு. தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தொடர்பாக மக்களிடம் நிலவிவரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும்\n3. அஸ்ஸாம் மாநிலத்தை தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் NRC- தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வழி மொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.\nஅதேநேரம், தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது என்று, அமித் ஷா எப்போது சொன்னார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக அமித் ஷா பேசிய வீடியோக்களையும் நெட்டிசன்கள், ராமதாசுக்கு பதிலாக அளித்து வருகிறார்கள். அதில் அமித் ஷா என்ஆர்சி அமல்படுத்தப்படும் என கடந்த வருடம் பேசிய பேச்சு அடங்கியுள்ளது.\n3. அஸ்ஸாம் மாநிலத்தை தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் NRC- தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வழி மொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.\nதனி ஒரு மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும் என்றால் மாநில சுயாட்சியை உங்கள் கட்சி ஆதரிக்குமா என்று அடுத்ததாக ஒரு நெட்டிசன் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். அஸாமில் மட்டும் அமல்படுத்த எப்படி அனுமதிக்கலாம் என்பது இவரது கேள்வியாக உள்ளது. இப்படியாக வரிசையாக ராமதாசுக்கு கேள்வி மழையை பொழிந்து வருகிறார்கள். அவர் என்ன பதில் சொல்வார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாட்ஸ்அப்புக்கு வந்தது புது கட்டுப்பாடு.. வதந்தி தொல்லைகளுக்கு முடிவுகட்ட அதிரடி\nசென்னையில் ராயபுரம், பிராட்வே, புதுப்பேட்டையில் அதிகம் கொரோனா பரவ என்ன காரணம்\nமாமனார் வாங்கி வந்த மாவு.. பூச்சி கொல்லி பவுடரில் போண்டா சுட்ட மருமகள்.. பரிதாப பலி.. அரக்கோணத்தில்\nசென்னை மக்களே.. மளிகை கடைக்கு நடந்து போங்க.. பைக்கில் போனால் பறிமுதல்தான்.. போலீஸ் கமிஷனர் வார்னிங்\nஇனி தினமும் வருவோம், ஒரு வீட்டையும் விடமாட்டோம்.. பதில் சொல்லனும்.. சென்னை மாநகராட்சி கமிஷனர் அதிரடி\nஅரசியல் சூழ்ச்சி செய்ய நேரமா இது செந்தில் பாலாஜியின் நிதியை வாங்க மறுத்தது ஏன் செந்தில் பாலாஜியின் நிதியை வாங்க மறுத்தது ஏன்\nஅப்பாடா.. நிம்மதி பெருமூச்சு விடும் சென்னை.. 3,300 பேருக்கும் கொரோனா இல்லை\nசென்னையில் எந்த ஏரியாவில் கொரோனா அதிகம்.. மண்டல வாரியாக விவரம்\nதீவிரமடைந்த கொரோனா.. மண்டியிடும் அமெரிக்கா.. வல்லரசு நாட்டுக்கே இந்த நிலை.. எச்சரிக்கும் ராமதாஸ்\nஏப்.14-க்குப் பின் அனைத்து கூட்டு வழிபாடு- ஆராதனை- தொழுகை நிறுத்த வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ்\n#KidsAreCool.. மாஸ்க் எப்படிக் கட்டணும்.. கையை எப்படிக் கழுவணும்.. சபாஷ் குட்டீஸ்\nஒரே சோர்ஸ்.. இதுவரை இப்படிதான் டெஸ்ட் செய்கிறோம்.. கொரோனா குறித்து முதல்முறை விளக்கிய பீலா ராஜேஷ்\nபிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதி���்பும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramadoss pmk tweet ராமதாஸ் பாமக டுவிட்டர் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/03/blog-post_268.html", "date_download": "2020-04-07T06:30:31Z", "digest": "sha1:ADVPOKK5ZRQ6A4YF3XHFRINCZVVOE7PG", "length": 4498, "nlines": 108, "source_domain": "www.ceylon24.com", "title": "சீனாவை விஞ்சிய அமெரிக்கா | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,782), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அமெரிக்காவில் இதுவரை 85,653 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஎனினும், உயிரிழப்புகளை பொறுத்தவரை, அமெரிக்காவை (1200) விட இத்தாலி (8,215), ஸ்பெயின் (4,365) மற்றும் சீனாவில் (3169) ஆகியவை அதிக இழப்புகளை சந்தித்துள்ளன.\nஉலகளவில் பார்க்கும்போது, 531,860 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,057 என்னும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\nதாதி உத்தியோகத்தார் அரிமா நஸ்றின் மறைவு\nகந்தக்காட்டிலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரானா\nஇலங்கையில் 4 ஆவது மரணம்\nமைத்திரியின் மகன், ஊரடங்கு நேரத்தில் களியாட்டம்\nஇலங்கையில் 5 வது நபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/26083854/In-violation-of-the-curfew-in-Tirupur-For-motorists.vpf", "date_download": "2020-04-07T07:09:48Z", "digest": "sha1:FZGHBKFNXE533CR6ZS74YY6BJBFMVE6J", "length": 15026, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "In violation of the curfew in Tirupur For motorists New sentence || திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை + \"||\" + In violation of the curfew in Tirupur For motorists New sentence\nதிருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை\nதிருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நூதன தண்டனை விதித்தனர்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ், ஆட்டோ, ரெயில் உள்ளிட்ட சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.\nஇதுபோல் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்துவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டங்களுக்கு செல்லவும் முடியாது. எனவே பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த சூழ்நிலையில் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி பலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அங்கும், இங்குமாக நேற்று காலை சுற்றித்திரிந்தனர். இந்த வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் வகையில் திருப்பூர் காலேஜ் ரோடு, புஷ்பா ஜங்சன், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் பணியில் இருந்தனர்.\nஇதற்கிடையே தேவைகள் இன்றி மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வெளியே பயணம் மேற்கொண்ட வாகன ஓட்டிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு எச்சரித்து போலீசார் அனுப்பினார்கள். இதனால் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு சென்றனர். ஒரு சில இடங்களில் அவசர பணிகளுக்காக வந்தவர்களை மட்டுமே போலீசார் அனுமதித்தார்கள்.\nஅந்த வகையில் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியும், தேவையற்ற வகையில் வாகனங்களில் சுற்றி வந்த வாகன ஓட்டிகள் சிலரை போலீசார் பிடித்தனர். தொடர்ந்து அவர்களை நாற்காலி போல் சில நிமிடம் அமரவைத்து நூதன தண்டனை வழங்கினர்.\nஇதுபோல் திருப்பூர் பங்களா பஸ் ஸ்டாப்பிலும் வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் விரட்டி அடித்துள்ளனர். இந்த காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.\n1. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த 200 வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை\nதிருப்பூர் பகுதியில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவ��களுக்காக இல்லாமல் வெளியே வந்த 200 வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கி நடவடிக்கை எடுத்தனர்.\n2. கம்பம், உத்தமபாளையம், வீரபாண்டி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு நூதன தண்டனை\nகம்பம், உத்தமபாளையம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனைகளை வழங்கினர்.\n3. மார்த்தாண்டம் பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை தேர்வு எழுத வைத்த போலீசார் - கொரோனா குறித்து 10 கேள்விகள் கேட்டனர்\nமார்த்தாண்டம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்தனர். கொரோனா குறித்து 10 கேள்விகள் கேட்டு அவர்களை தேர்வு எழுத வைத்தனர்.\n4. ஊரடங்கு உத்தரவை மீறி ரோட்டில் வாகனங்களில் சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை - போலீசார் நடவடிக்கை\nஊரடங்கு உத்தரவை மீறி ரோட்டில் வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனைகள் வழங்கினர்.\n5. தலமலை அருகே, வாகன ஓட்டிகளை துரத்திய ஒற்றை யானை\nதலமலை அருகே வாகன ஓட்டிகளை ஒற்றை யானை துரத்தியது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ் - அகல் விளக்கை ஏற்றிய பின் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\n3. டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்\n4. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதி\n5. நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 3 பேருக்கு கொரோனா - சிறுவன் உள்பட 8 பேர் தனிமை வார்டில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/2020/mar/15/master---audio-launch-12707.html", "date_download": "2020-04-07T05:55:28Z", "digest": "sha1:DFSVRT36UZZR76RAY6ZXZVGE2VOEBOPO", "length": 5708, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nமாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-07T07:35:09Z", "digest": "sha1:3CPNTCCSXDFSDWCSXN2XSNPEKBAQN2EY", "length": 10837, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "மின்சாரம் |", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூடாது\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nபிஜேபியும் மற்ற மாநிலங்களும் ஏன் கான்கிரஸ் களவாணி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியை எதிர்த்தன என்பதை மாநில நிதி அமைச்சர் ஜெயகுமார் புளிபோட்டு விளக்கியிருக்கீறார். மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுவதை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவேண்டும் ......[Read More…]\nJuly,1,17, —\t—\tஜிஎஸ்டி, பிஜேபி, பெட்ரோல், மது, மின்சாரம்\nஎல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்க பிரதமர் அறிவுறுத்தல்\nநாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட அரசு அலுவல கங்களில் குறைந்த மின்சாரம் செலவாகும் படியான எல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்க��ிக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார் நாடாளுமன்றத்தில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு சர மின் விளக்குகள் கொண்டு அலங்காரம்செய்வது ......[Read More…]\nAugust,13,16, —\t—\tஎல்இடி, நரேந்திர மோடி, மின் விளக்கு, மின்சாரம்\nஅமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர் இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் ......[Read More…]\nJuly,12,16, —\t—\tப்ளூம் பாக்ஸ், மின்சாரம்\nஇந்தியாவின் மொத்த மின்உற்பத்தி திறன் 2 லட்சம் மெகாவாட்டை தொட்டது\nஹரியானாவின் ஜஜ்ஜாரில் 660 மெகா வாட் மின்சாரம் உற்பத்திசெய்ய கூடிய மின்நிலையம் செயல்பட தொடங்கியது. இத்துடன், இந்தியாவின் மொத்த மின்உற்பத்தி திறன் 2 லட்சத்து 287 மெகாவாட்டை தொட்டுள்ளதுஇவற்றில், 1,32,013 மெகாவாட், ......[Read More…]\nApril,13,12, —\t—\tஉற்பத்திசெய்ய, மின்சாரம்\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா என்று கிராம மக்கள் தி.மு.க. வேட்பாளரிடம் கேள்வியெழுப்பியதால் பிரசாரம் செய்ய-வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து திருபிபார்க்காமல் ஓடியுள்ளனர்.திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ......[Read More…]\nMarch,23,11, —\t—\tஅதற்கு, அதிர்ச்சி, கிடைக்குமா, கிராம மக்கள், கிரைண்டர், கேள்வியெழுப்பியதால், செய்ய, தடையின்றி, திமுக வேட்பாளரிடம், திமுக வேட்பாளர் மணிமாறன், திருமங்கலம், தொகுதி, பிரசாரம், மிக்சி, மின்சாரம், வந்தவர்கள், வழங்கினால்\n2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்\n2012ம் ஆண்டு பயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது உறுதி என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் .‘2012 டிசம்பர் 12 ம் தேதி மாறாக மிக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதனய் ......[Read More…]\nOctober,27,10, —\t—\tஉலகம் முழுவதும், உஷ்ணக், காற்று, சூரியனில், சூரியப் புயல், செயற்கைக்கோள், செல்போன், தொலைதொடர்பு, பயங்கர, பயங்கர சூரியப் புயல், பயங்கரமான பாதிப்புகள், பாதிப்புகள், பூமியை தாக்கி, பூமியை தாக்கும், மின்சாரம், விண்கலங்கள், வெளியேறும்\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nபெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தடை விதி� ...\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பி� ...\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ரா� ...\nபாஜக சார்பில் கேரளாவில் களம் இறங்கும் � ...\nமேற்கு வங்க பிஜேபி – சி.பி.எம் தொண்டர் க� ...\nமோடி அரசின் தவறு – மன்மோகன் சிங்\nஉத்தர பிரதேசத்தில் 10 க்கு 10 சாத்தியமா\nஜிஎஸ்டியால் மறைமுக வரி செலுத்துவோர் 50% � ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29361", "date_download": "2020-04-07T07:50:59Z", "digest": "sha1:NGS6NNVMNO6OO7UGVCOMZ5M67G6OBXJY", "length": 6764, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தைக்கு முயற்சி செய்யும் போது SWEET and TEA சாப்பிட கூடதா ????? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தைக்கு முயற்சி செய்யும் போது SWEET and TEA சாப்பிட கூடதா \nகுழந்தைக்கு முயற்சி செய்யும் போது SWEET and TEA சாப்பிட கூடதா \nசாப்பிடலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் அளவோடு இருக்கட்டும்.\nஉங்கள் பதில்க்கு மிகவும் மிகவும் நன்றி தோழிகளே ....\nநேந்திரம் பழம் சாப்பிட கூடாதுன்னு எனக்கு டாக்டர் சொன்னார்கள்\nதோழிகளே உங்களூடைய ஆலோசனை தேவை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/online.php", "date_download": "2020-04-07T06:55:41Z", "digest": "sha1:Q3OYYYB3WIQLZYNSQSU4D6HHIQRKNUPK", "length": 2815, "nlines": 57, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/hail-kabali-teaser.html", "date_download": "2020-04-07T06:05:44Z", "digest": "sha1:CBNLJNVA4V76QC6QXNTUCIQZNTBK5Z6W", "length": 11341, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' - டீசர் வெளியீடு (விடியோ இணைப்பு) | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' - டீசர் வெளியீடு (விடியோ இணைப்பு)\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் டீசல் யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nரஜினி - இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் - கபாலி. இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.\nகபாலி படம் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகலாம் என்று சமீபத்தில் தகவல் தெரிவித்தார் ரஜினி.\nஇந்நிலையில் கபாலி படத்தின் டீசர், யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. சுமார் ஒரு நிமிஷம் ஓடும் டீசர் வெளிய��டப்பட்டுள்ளது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீ���த்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-07T05:59:15Z", "digest": "sha1:4NYBF57JOTP7S5BJ5KTGJK45OHWQ36JG", "length": 48667, "nlines": 252, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "ஊடகம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஊடகங்கள் சமூகத்தின் நாடி. இங்கே நான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது. நமக்குத் தேவை மேற்குவங்கத்தின் டெலிகிராப் போல துணிச்சலான வெகுஜென ஊடகம். உ.பி. தேர்தலில் தோல்வியடைந்த பாஜக குறித்த தலைப்பு செய்தி இப்படி சொல்கிறது, ‘லெனினுக்கு பிறகு, நகரத்தில் புதிய சிலை’. இந்தத் தோல்வி குறித்து கருத்து சொல்லாத மோடியின் மவுனம் குறித்து பேசுகிறது இந்த தலைப்பு டெலிகிராப்பின் முகப்பு பக்க தலைப்புகளை தொகுத்து கட்டுரை எழுதலாம். அடுத்து வருகிற ஊடகவியலாளர்களுக்கு முன்மாதிரியாக இப்படி ஊடகம் இருக்கும் என காட்டுவதற்கு உதவும்.\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டமோ, காவிரிக்கான போராட்டமோ நீர்த்துப் போகிறது, உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது எனில் அதற்கான முதன்மையான காரணமாக நான்காவது தூண் சாய்ந்து கிடப்பதே. ஸ்டெர்லைட்டின் விளம்பரத்துக்காக மக்களை விற்றவர்கள் அல்லவா இவர்கள்\nபிரபல என். ஜி.ஓனாலே இப்படித்தான்\nஇதழ் ஒன்றுக்காக பிரபல என் ஜி ஓ ஒருவரிடம் பேட்டி கேட்டிருந்தேன். ஓரிரு தொலைபேசியில் பேசியதுண்டு. முதல் முறை இந்த இதழுக்காக பேட்டி வேண்டும் என்று கேட்டேன். சரி இத்தனை மணிக்கு அழையுங்கள் என்றார். அழைத்தேன். எடுக்கவில்லை.. சிறிது நேரம் கழித்து அழைத்தேன் எடுக்கவில்லை. அடுத்த நாள் இடைவெளி விட்டு அழைத்தும் எடுக்கவில்லை. ஒரு பதினைந்து நாள் கழித்து அழைத்தேன் எடுக்கவில்லை, இதுபோல பல முறை வெவ்வே���ு நேரங்களில் அழைத்தும் எடுக்கவில்லை.\nஅவர் பரபரப்பானவர் என்பதால் ஏதோ வேலையில் சிக்கியிருக்கலாம் என ஒவ்வொருமுறையும் நினைத்தேன். ஆனால், அவர் புறக்கணிக்கிறார் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு இதழுக்கோ அல்லது பேட்டியாளருக்கோ பேட்டி கொடுக்க விருப்பமில்லை என நேரிடையாக சொல்லிவிடலாம். இதில் வருத்தப்பட ஏதும் இல்லை. அவரவர் சுதந்திரம்,விருப்பம் என ஒதுங்கிவிடலாம். ஆனால் தருகிறேன் என சொல்லிவிட்டு, எதுவுமே சொல்லிக்கொள்ளாமல் அலையவிடுவது எவ்வகையான செயல்பாடு\nஇதுவே பிரபல அச்சு ஊடகங்களுக்கோ, தொலைக்காட்சி ஊடகங்களுக்கோ அவர் செய்துதிருப்பாரா சுதந்திர பத்திரிகையாளராக இருப்பதும், அல்லது சிறு பத்திரிகையாக இருப்பதும் இவர்களுக்கு அலட்சியமாகத் தெரிகிறது. என் ஜி ஓக்கள் எதில் அதிக கவரேஜ் கிடைக்கிறது என்பதைத்தான் பார்ப்பார்கள்; புரிந்துகொள்ளக்கூடியதே.\nஎன்ஜிஓக்கள் குறித்து விமர்சித்து எழுதிவருகிறேன். அந்த வகையில் அயற்சியாக உணர்ந்தபோதும் அவரை பேட்டி காணும் சந்தர்ப்பம் வாய்க்காமல் போனதிலும் அவரைப் பற்றி தெளிவு கிடைத்ததிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி.\nகிள்ளிவளவனும் திருமாவளவனும்: படச்சுருள் சாதி அடையாள சினிமா சிறப்பிதழில் என் கட்டுரை\nதீவிர சினிமா இதழ்கள் கோட்பாட்டு மொழியில் சற்றே அயர்ச்சி தரும் மொழிநடையிலேயே வருகின்றன. அதிகபட்சம் வார இதழ் வாசிப்பைக் கொண்டிருக்கிற, இலக்கிய வாசிப்பு அனுபவம் இல்லாத சினிமா எடுக்க முயற்சிக்கும், அல்லது ஏற்கனவே சினிமா துறையில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த கோட்பாட்டு கட்டுரைகள் அயற்சியைத் தருமே தவிர, எதையும் கற்றுக்கொடுக்காது என்பது என் எண்ணம். ‘படச்சுருள்’ இதழ் அதிலிருந்து விலகி தெரிகிறது. எளிய வாசகர்களையும் சென்றடையும் வகையில் அதன் மொழி நடை இருக்கிறது. என்னாலும் வாசிக்க முடிகிறது. 🙂\nஅக்டோபர் 2016 படச்சுருள்‘சாதி அடையாள சினிமா’ சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. இயக்குநர் பாலாஜி சக்திவேல் குறித்து எனக்கு வேறுபட்ட எண்ணம் இருந்தது. விடலைப் பருவத்து காதலை புனிதப்படுத்தி பள்ளிக் குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணமாகிவிட்டதோ ‘காதல்’ படம் என்ற விமர்சனம் அது. ஆனால், அவருடைய படச்சுருள் நேர்காணல் மூலம் புதிய விளக்கங்களைப் பெறமுடிந்தது. நன்று. ���துபோல ‘மதயானைக்கூட்டம்’ விக்ரம் சுகுமாறனின் நேர்காணலும்.\nஇதழில் வந்திருந்த கட்டுரைகள் பலவும் வளர்ந்துவரும் புதியவர்கள் எழுதியது, மலர்ச்சியாகவே இருந்தன. ‘நமது சினிமா சாதி காப்பாற்றும் சினிமா’, ‘சுயபெருமை போற்றுதும்’ ‘சாதி அடையாளத்தில் தமிழ் சினிமா’ ‘அடையாளச் சிக்கலில் உருவான சாதிய சினிமாக்கள்’ என கட்டுரைகள் ஒவ்வொன்றுக்கு ஒருவித தொடர்ச்சியுடனும் தனித்த செய்திகளுடனும் எழுதப்படிருந்தன.\nஇதில் ‘அடையாளச் சிக்கலில் உருவான சாதிய சினிமாக்கள்’ என்னுடைய கட்டுரை. நண்பர்கள் இந்தக் கட்டுரைக்கு நேர்மறையான எண்ணங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். உற்சாகம்தான்.\nதீவிர சினிமா இதழ்களில் எழுதவும் உழைக்க வேண்டும். அதை எல்லோராலும் செய்துவிட முடியாது. திரை எழுத்து குறித்து எனக்கு போதாமைகள், கற்க வேண்டியவை ஏராளமாக உண்டு. ஸ்பெஷலிட்ஸ்டாக இல்லாவிட்டாலும் அவ்வவ்போது சினிமா தொடர்பாக எழுத கற்க வேண்டும்.\nபடச்சுருளில் வெளியான கட்டுரையின் ஒரு பத்தி:\n“2015-ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ என்றொரு சினிமா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரித்த படம். ரவுடியாக விரும்பும் போலீஸ்காரர் வீட்டுப் பையனுக்கும் தன் தாயைக் கொன்ற ரவுடியைப் பழிவாங்க கொலை செய்யத் தயாராக உள்ள பெண்ணுக்கும் ஏற்படும் காதலும் விளைவுகளும் கதை. நகைச்சுவைப் படமாகவும் அறியப்பட்டது. ஆனால் இயக்குநர் விக்னேஷ் சிவன் நுணுக்கமாக சாதியத்தை சொருகியிருப்பார். வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் கிள்ளிவளவன். அவர் ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர், சேரியில் இருக்கும் ஒரு குடிசையில் அவருடைய படம் மாட்டப்பட்டிருக்கும். வளர்ந்து வரும் அரசியல்வாதி, கொடூரமான கொலைக்காரர். கிள்ளிவளவன் என்கிற பெயர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை மறைமுகமாக குறிப்பிடுவதாக நாம் புரிந்துகொள்ளலாம். அதற்கான காட்சியமைப்புகளை இயக்குநர் அழுத்தமாகவே வைத்திருக்கிறார்.”.\nகுறிச்சொல்லிடப்பட்டது ‘படச்சுருள்’, காதல், மதயானைக்கூட்டம்\nகபாலி புரட்டிப்போடும் சாதி சர்ச்சைகள்\nஇன்றைக்கு சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக மாறிப்போயிருக்கிறது சாதி. சாதி ஒழிப்பு பிரச்சாரம் நடந்த மண்ணில் சாதியை பின் ஒட்டாக வைத்து முகந���ல் குழுக்கள் தோன்றுகின்றன. அவை சாதி பெருமையைப் பேசுவதோடு நின்றுவிடுவதில்லை; வன்மத்தை கக்கும் குழுக்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அரசியல் வாழ்க்கைக்கு சாதியே பிரதானமாகிவிட்டச் சூழலில் இத்தகைய குழுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் அரசுகள் எடுப்பதில்லை. சமூக ஊடகங்கள் சாதிய சமூகத்தின் கண்ணாடிகளாக மாறிப்போயிருக்கும் இந்தச் சூழலில் இன்னொரு குறிப்பிடத் தகுந்த தகவல் ஒன்றையும் சொல்ல வேண்டும். இணைய தேடு பொறிகளில் தமிழில் தேடப்படும் விஷயங்களில் நடிகர்களின் சாதி எது என்பது குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்திருக்கிறது.\nதங்களுக்குப் பிடித்த அல்லது பிடிக்காத நடிகர்களின் சாதியைத் தெரிந்துகொள்ள இணையவாசிகள் ஏன் விரும்புகிறார்கள் சாதிய சமூகம் ஒரு காரணம் என்றாலும் வெகுஜென கலைவடிவமான சினிமா மீது சாதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தியது இதே கலைத்துறைச் சார்ந்தவர்கள்தான். நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகனிலிருந்து பாரதிராஜாவின் தேவர் பெருமை பேசும் இடைக்காலப் படங்களிலிருந்து கே. எஸ். ரவிக்குமார், உதயகுமார் ஆகியோரின் கவுண்டர் பெருமை பேசும் படங்களிலிருந்து சாதிய நிழல் சினிமா மீது படர்ந்தது எனச் சொல்லலாம். இவர்களின் அடிகளை பின்பற்றி நூறு படங்களாவது வந்திருக்கும்.\nசமகாலத்தில் தேவர் சாதியினரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாலோ என்னவோ, தேவர் சாதி பெருமை பேசும் சினிமாக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. சாதிய கொலைகளும் சாதி பெண்கள் மீது செலுத்து வன்முறையும் பெருமைக்குரிய, வீரம் செறிந்த கதைகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. தேவர் மகனில் வந்த ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்ற பாடல் சாதி வெறியேற்றும் வகையில் ஆதிக்க சாதிகளின் விழாக்களின் ஒலிக்க வைக்கப்படுகின்றன. இந்த வரிசையில் கொம்பன், சுந்தர பாண்டியன் இன்னும் பல படங்களின் பாடல்கள், சாதி கலவரத்தைத் தூண்டும்வகையில் தலித் சாதியினரை உசுப்பேற்றும் வகையில் ஒலிக்க வைக்கப்படுவதாக பல பதிவுகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் பதிவாகியுள்ளன.\nஇத்தகையதொரு சூழலில் தலித் என்கிற அடையாளத்துடன் பா. ரஞ்சித் திரைப்படத்துறைக்கு வருகிறார்; முதல் படமாக ‘அட்டைக்கத்தி’ காதலைப் பற்றிப் பேசினாலும் அது தலித் வாழ்வியலின் அடித்தளத்தில் அமைந்திருந்தது. திணிப��பாக இல்லாமல் மிக இயல்பாக அதை பா. ரஞ்சித் செய்திருந்தார். அவருக்கு அதில் வெற்றியும் கிடைத்தது. வெற்றி என்பது அனைத்து ‘சாதி’யைச் சார்ந்த ரசிகர்கள் கொடுத்தது தானே பா. ரஞ்சித்தின் தலித் அடையாளம் அட்டகத்தியின் வெற்றிக்குப் பிறகுதான் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பின் சமூக ஊடகங்களில் தலித் மக்கள், தங்கள் சமூகத்தின் வெற்றி முகமாக ரஞ்சித்தை கொண்டாடினார்கள்.\nஆயிரம் ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒருவர் வெற்றியாளராக நிற்கும்போது அவரை, அவர் சார்ந்த சமூகம் கொண்டாட நினைப்பது இயல்பான ஒன்றே. தங்களை ஒடுக்க நினைக்கும் போதெல்லாம், தங்களுக்குக் கெதிரான வன்முறைகளைக் கட்டவிழ்க்கும் போதெல்லாம் சாதிய சினிமாப் பாடல்களை ஒலிக்கவிடும் ஆதிக்க சாதியினரின் செயல்கள், தங்களுக்காகவும் தங்களை பிரதிநிதிப்படுத்தவும் ஒருவர் வந்திருக்கிறார் என உவகை கொள்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றுதான். நமக்காக ஒருவர், என்கிற நினைப்புக்கும் நாம்தான் எல்லாம் என்கிற நினைப்புக்கு பாரதூர வித்தியாசம் இருக்கிறது. ஒடுக்கும் சாதியின் பெருமையை பதிவு செய்யும் சினிமாவுக்கும் ஒடுக்கப்படும் சாதியின் வாழ்வியலை பேசும் சினிமாவுக்குமான வித்தியாசமாக அதைச் சொல்லலாம்.\nஆனால், இங்கே நடப்பது என்ன தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகர், அவருக்காக திரையுலகமே ஏங்கிக் காத்துக்கிடக்கும், நடிகர் ரஜின்காந்தை வைத்து ‘தலித்’ இயக்குநர் பா. ரஞ்சித் படம் இயக்குகிறார். முந்தைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக வாழ்வியலையும் அரசியலையும் காட்சிப் படுத்திய ரஞ்சித், இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் இருக்கத்தான் செய்தது. ட்ரெய்லர் வந்தது, ‘கபாலின்னா முறுக்கு மீசை, மச்சத்தை வெச்சிக்கிட்டு, கூப்ட உடனே சொல்லுங்க எஜமான்னு வந்து நிப்பேன்னு நினைச்சியா தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகர், அவருக்காக திரையுலகமே ஏங்கிக் காத்துக்கிடக்கும், நடிகர் ரஜின்காந்தை வைத்து ‘தலித்’ இயக்குநர் பா. ரஞ்சித் படம் இயக்குகிறார். முந்தைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக வாழ்வியலையும் அரசியலையும் காட்சிப் படுத்திய ரஞ்சித், இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் இருக்கத்தான் செய்தது. ட்ரெய்லர் வந்தது, ‘கபாலின்னா முறுக்கு மீசை, மச்சத்தை வெச்சிக்கிட்டு, கூப்ட உடனே சொல்லுங்க எஜமான்னு வந்து நிப்பேன்னு நினைச்சியா கபாலிடா’ என்ற வசனங்கள் அனலைக் கிளப்பின. சமூக ஊடகங்களில் அறிவுஜீவிகள் கபாலியின் குறியீட்டைப் பற்றி பேசி சிலாகித்தார்கள். இதுஒரு கொண்டாட்ட மனநிலைதான். அதுவே முகநூலில் இயங்கும் சாதிய குழுக்களை கிளப்பிவிட்டிருக்கலாம்.\nகபாலி பாடல்கள் வெளியானபோது ஒரு பாடலில் ஒலித்த ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்று வருவதை வைத்து மிகப் பெரிய சர்ச்சை முகநூலில் எழுந்தது. இந்த வரியை வைத்து பா. ரஞ்சித்தின் சாதியுடன் பிணைத்து வன்மமாக எழுதினார்கள். ‘பற’ என ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது பொருள் தந்தார்கள். அவர் சார்ந்த சாதி மக்களின் தொழிலுடன் தொடர்பு படுத்தி இவரும் அந்த வேலைகளுக்குத்தான் லாயக்கு என்று எழுதினார்கள். வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அத்தனை தகுதியும் இந்தப் பதிவுகளை எழுதியவர்கள் கொண்டிருந்தார்கள். சில நடுநிலைமைவாதிகள் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என இவர்களும் வன்முறைப் பாதையை கையில் எடுப்பதா என்றார்கள். ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெப்போம்’ என அடிமைத்தனத்தை பெருமிதத்துடன் சொன்ன பாடல்களையெல்லாம் நீங்கள் ரசிக்கவில்லையா ஆண்டைகளின் கதை முடிப்பான் என்ற வரிகள் ஏன் உங்களை கதி கலங்க வைக்கின்றன என்று முற்போக்குவாதிகள் சிலர் பா. ரஞ்சித்தின் தரப்பில் பேசினார்கள்.\nஇப்படியாக விவாதங்கள் கனன்று கொண்டிருக்கும் வேளையில், நமக்கு ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது நாம் எப்போது கலைஞர்களிடம் சாதி பார்க்க ஆரம்பித்தோம் நாம் எப்போது கலைஞர்களிடம் சாதி பார்க்க ஆரம்பித்தோம் நம்முடைய பொழுதுகளை இனிமையாக்கும், நம் துயரங்களை தங்கள் திறமையால் சில மணிநேரங்கள் மறக்க வைக்கும் சினிமா கலைஞர்களுக்கு சாதி சாயம் பூசுவது சரியானதுதானா நம்முடைய பொழுதுகளை இனிமையாக்கும், நம் துயரங்களை தங்கள் திறமையால் சில மணிநேரங்கள் மறக்க வைக்கும் சினிமா கலைஞர்களுக்கு சாதி சாயம் பூசுவது சரியானதுதானா உங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிரான சமூகத்தின் பெருமை பேசினார்/ பேசுகிறார் என்பதற்���ாக, அவரை ஒதுக்கினீர்களா/ஒதுக்குவீர்களா உங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிரான சமூகத்தின் பெருமை பேசினார்/ பேசுகிறார் என்பதற்காக, அவரை ஒதுக்கினீர்களா/ஒதுக்குவீர்களா அப்படித்தான் பா. ரஞ்சித்தையும் ஒரு கலைஞனாகப் பாருங்கள், அவருடைய சாதியைப் பார்க்காதீர்கள்\nஜூன் மாதம் இதழ் ஒன்றில் எழுதியது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஊடகம், கபாலி, சமூகம், பா. ரஞ்சித்\nபெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கும் தீர்ப்பும் குறித்து நக்கீரன் பதிவு\nமோடி ஆட்சி மத்தியில் தொடங்கியதும் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருந்த இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாக வெறுப்புப் பிரச்சாரத்தை தொடங்கின. தமிழகத்தில் மத அடிப்படைவாதம் வளர வாய்ப்பில்லாத சூழலில் சாதி அடிப்படைவாதத்தை கையில் எடுத்தனர், இந்துத்துவத்தின் பின்னணியில் ஒளிந்துகொண்டவர்கள். மோடி ஆட்சிக்கு முன்பே, பாமகவின் சாதி அரசியல் தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் கொலைகளின் பின்னணியில் அதற்கான களத்தை உருவாக்கி வைத்திருந்தது. அந்தக் களத்தில் நடத்தப்பட்ட சோதனைதான் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை தடை செய்யக்கோரிய போராட்டங்கள், கட்டப்பஞ்சாயத்துகள் எல்லாம்\nமாதொருபாகன் ஒரு புனைவு. தங்கள் சாதியை இழிபடுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்களின் விவரிப்பையும் புனைவாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். நூலை எரிப்பது, அதை எழுதியவரை ஊர்விலக்கம் செய்வது, அவர் வீட்டுப் பெண்களை பொதுவெளிக்கு இழுப்பது என சாதி அமைப்புகள் தொடங்கிய ‘அரசியலு’க்கு அதிகார அமைப்புகளும் அரசும் துணை போயின. உச்சபட்சமாக காவல்துறை மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சாதியவாதிகள் கலந்துகொண்ட ‘பஞ்சாய’த்தில் பெருமாள் முருகன் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். ஒரு படைப்புக்காக, ஒரு எழுத்தாளனும் நேரக்கூடிய நடந்திருக்கக்கூடாத அவமரியாதையான மன உளைச்சலை ஏற்படுத்தும் தருணங்களாக அவை இருந்திருக்கும். இந்த அடிப்படையிலே பெருமாள் முருகன் எனும் எழுத்தாளன் மரணித்துவிட்டதாக எழுதினார் பெருமாள் முருகன். சாதியவாதிகள் ஓய்ந்தார்கள்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், பெருமாள் முருகனுக்கு நடந்த அநீதிக்கு நீதி கோரி நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் சா���ியவாதிகளின் முகத்தில் அறைந்தாற்போல், இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சாதியவாதிகளின் செயலுக்கு துணைபோன தமிழக அரசுக்கு மிகப்பெரிய அடி இது. வரவேற்கக்கூடியது. ஒரு நூலைப் பிடிக்கவில்லை எனில் தூக்கி எறியுங்கள். அதை வைத்து ஒரு எழுத்தாளனை முடக்க நினைக்காதீர்கள் என்கிறது நீதிமன்றம். சமூகத்தில் ஒளிந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்து தொடர்ந்து எழுதும்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. தமிழகத்தின் எழுத்துரிமைக்கும் கருத்துரிமைக்கு கிடைத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது.\nதீர்ப்புக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டிருக்கும் பெருமாள் முருகன், சற்று கால அவகாசம் எடுத்துக்கொண்டு எழுதுவதாகச் சொல்கிறார். அவர் எழுதுவார் என எதிர்பார்க்கலாம். இந்த முன்மாதிரி தீர்ப்பு இதே போன்ற சாதியவாதிகளின் ஒடுக்குதலுக்கு ஆளான எழுத்தாளர் துரை குணாவுக்கும் வழக்கு அலைகழிப்புகளிலிருந்து விடுதலை தரவேண்டும்.\nநன்றி: ஜீவா பாரதி (நக்கீரன்)\nPosted in அரசியல், இந்துத்துவம், ஊடகம், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்துத்துவம், இலக்கியம், சாதியவாதிகள், துரை குணா, நக்கீரன், பெருமாள் முருகன்\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nசமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி. […]\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\nமுதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் […]\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\nஅண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் – பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், […]\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் “வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா” என முழக்கம் எழுப்பினர். […]\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n#Hum_Light_Nahi_Bujhaenge நான் நிச்சயம் விளக்கேற்ற மாட்டேன். 1 day ago\nRT @manuvirothi: சமுதாயத்திற்காக எழுதுந் திறனற்றவர்கள், தங்களின் வயிற்றுப்பிழைப்பையே பெரிதாய்க் கருதிக் கவிதைக்குக் கல்லறை எழுப்பிக் கொண்டி… 1 week ago\nகொரோனாவுக்கு முன்பாக வறுமை எங்களை கொன்று விடும் என்கிறார்கள் உ.பி. ‘இந்துக்கள்’ twitter.com/BDUTT/status/1… 1 week ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல��� மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\n\"ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்\n​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7995:2011-10-28-175333&catid=348:2011-04-17-18-05-29&Itemid=50", "date_download": "2020-04-07T06:44:26Z", "digest": "sha1:AKUKKF74VNUYQQ4LTHL2653YUZRZVNF4", "length": 38915, "nlines": 127, "source_domain": "tamilcircle.net", "title": "புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28\nஇயந்திரத்துப்பாக்கியுடன் கொலைவெறியில் தெருத்தெருவாக அலைந்துதிரிந்த எஸ்.ஆர். சிவராம்\nபுளொட்டினால் எம்மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்ட விசமத்தனமான பிரச்சாரங்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு, எமக்கு மிகவும் நம்பிக்கையானவர்களுடன் பேசுவதற்கு முதல்நபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சீன சார்பு) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இக்பால் என்பவராகும். இக்பாலை சந்திப்பதற்கு ஜீவனும் பாலாவும் செல்வதென்றும், எம்மால் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகளை யாழ்நகரில் ஒட்டுவதற்கு விஜயன், தர்மலிங்கம், ரஞ்சன் ஆகியோருடன் நானும் செல்வதென்றும் முடிவு செய்தோம். அதேவேளை நாம் இந்தியா சென்று அங்கு சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்களை சந்தித்துப் பேசுவது என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கத்தொடங்கியதோடு தளத்தில் நின்றே புளொட்டின் அராஜகங்களுக்கெதிராகப் போராடுவது என்ற கருத்துநிலைக்குச் சென்றோம்.\nஇதனால் இந்தியாவில் புளொட்டிலிருந்து சந்ததியார் தலைமையில் வெளியேறியவர்களை தளம்வரும்படியும், தளத்தில்தான் எம்மைப் புரிந்துகொண்ட மக்கள் இருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி கண்ணாடிச்சந்திரனால் விபுலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இந்திய முகவரிக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். இப்பொழுது எமது அனைத்து செயற்பாடுகளுக்கும் மக்கள் நடமாட்டம் குறைந்த இரவுநேரத்தையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருந்தது. காரணம், புளொட்டின் இராணுவப் பிரிவினரைச் சேர்ந்தவர்களில் ஒருபகுதியினரும், எம்மை உளவு பார்ப்பதற்காக அமர்த்தப்பட்டவர்களும் பகல்வேளைகளில் எம்மை வேட்டையாடுவதையே ஒரே நோக்கமாகக் கொண்டு - ஈழவிடுதலைப் போராட்டத்தை ஒரே நோக்கமாகக் கொண்டல்ல - அலைந்து திரிந்தனர். நண்பர் தாசனின் வீட்டிலிருந்து ஜீவனும் பாலாவும் இக்பாலை சந்தித்துப் பேசுவதற்கென புறப்பட்டுச் சென்றனர். \"தோழர்கள் எங்கே\" என்ற தலைப்பிட்ட சுவரொட்டிகளை தயாரித்து அந்தச் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு விஜயன், தர்மலிங்கம், ரஞ்சன் ஆகியோருடன் நானும் யாழ்நகர் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.\nநாம் குருநகர் சின்னக்கடைச் சந்தியை அண்மித்துக் கொண்டிருந்தபோது புளொட்டின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த தீபநேசனும் எஸ்.ஆர். சிவராமும் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். இயந்திர துப்பாக்கி(எஸ்.எம்.ஜி)யை கையில் தாங்கியவாறு எஸ்.ஆர். சிவராம் மோட்டார் சைக்கிளின் பின்னே இருந்ததைக் காணமுடிந்தது. நாம் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவான பின் மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரனுடனும் இராணுவப்பிரிவினரில் ஒருபகுதியினருடனும் எம்மை அழிப்பதற்கென கொலைவெறியுடன் அலைந்த எஸ்.ஆர். சிவராம், எம்மை எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் சந்தித்தவுடன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு எஸ்.எம்.ஜியுடன் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கியவேளை எஸ்.ஆர். சிவராமின் கைகளிலிருந்த எஸ்.எம்.ஜியை நாம் பறித்தெடுத்துக் கொண்டோம். எஸ்.ஆர். சிவராமால் எம்மைக் கொல்வதெற்கென கொண்டுவரப்பட்ட எஸ்.எம்.ஜி இப்பொழுது எமது கைகளில் இருக்க குருநகர் சின்னக்கடைச் சந்தியில் எமக்கும் எஸ்.ஆர். சிவராமுக்குமிடையில் கடும் வாக்குவாதம் தொடங்கியது.\nநாம் எஸ்.எம்.ஜியுடன் வாக்குவாதத்தில் இறங்கியிருந்ததை வீதியோரங்களில் அவதானித்துக் கொண்டிருந்த குருநகர் மக்கள் கண்டதும் எம்மைச் சூழ்ந்து கொண்டனர். எம்மைக் கொலை செய்வதற்கென எஸ்.ஆர். சிவராமால் கொண்டுவரப்பட்ட எஸ்.எம்.ஜியை நாம் திருப்பிக் கையளிக்க முடியாது என வாதிட்டோம். எஸ்.எம்.ஜியை திருப்பிக் கொடுத்தால் தாம் அங்கிருந்து போய்விடுவதாக எஸ்.ஆர். சிவராமும் தீபநேசனும் தெரிவித்தனர். ஆனால் நாம் எஸ்.எம்.ஜியை திருப்பிக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. எமது நீண்டநேர வாக்குவாதத்தின் பின் அவர்கள் கொண்டுவந்த எஸ்.எம்.ஜியை அவர்களிடமே கொடுத்துவிட வேண்டுமென்ற குருநகர் மக்களின் தாழ்மையான வேண்டுதலின் பேரில் எஸ்.எம்.ஜியை எஸ்.ஆர். சிவராமிடம் கையளித்துவிட்டு யாழ்நகர் சென்று சுவரொட்டிகளை ஒட்டியபின் மீண்டும் நண்பர் தாசன் வீட்டுக்கே வந்து சேர்ந்தோம். ஜீவனும் பாலாவும் நீண்டநேரமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீன சார்பு) யாழ் மாவட்ட அமைப்பாளர் இக்பாலுக்கு புளொட்டுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளையும், நாம் ஏன் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவானோம் என்பதையும் தெளிவுபடுத்திய அதேவேளை, நாம் தலைமறைவாகத் தங்குவதற்கான உதவியையும் கோரியிருந்தனர். தனது வீட்டிலேயே சிலர் பாதுகாப்பாக தங்கமுடியும் என்று கூறிய இக்பாலின் சாதகமான பதிலுடன் பின்னிரவு நண்பர் தாசனின் வீட்டை ஜீவனும் பாலாவும் வந்தடைந்தனர்.\nஇராணுவப்பயிற்சி பெற்றிருக்காததோடு, எஸ்.எம்.ஜியை எப்படி உபயோகப்படுத்துவது என்றே அறிந்திராத எஸ்.ஆர். சிவராமிடமிருந்து குருநகர் சின்னக்கடைச் சந்தியில் எஸ்.எம்.ஜியை வெறுங்கைகளுடன் இருந்த எம்மால் பறித்தெடுக்கப்பட்ட சம்பவம் புளொட்டுக்கு நாம் சவால் விடுவதாக அமைந்திருந்ததுடன், நாம் எந்தப் பகுதியில் தலைமறைவாக இருக்கிறோம் அல்லது நடமாடுகிறோம் என்று இதுவரை அவர்களிடமிருந்த கேள்விக்கும் கூட பதில் கிடைத்தததாகவும் அமைந்துவிட்டிருந்தது.\nகுருநகர் சின்னக்கடைச் சந்தியில் எஸ்.ஆர். சிவராமிடமிடமிருந்து எஸ்.எம்.ஜியை பறித்தெடுத்த சம்பவம் நடந்த மறுநாள் குருநகர் பகுதியை மையப்படுத்தி புளொட் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தது. புளொட்டின் இராணுவப்பிரிவையும், உளவுப்பிரிவையும் சேர்ந்தவர்களின் அதிகரித்த நடமாட்டத்தை குருநகர்ப்பகுதி மக்கள் அவதானித்திருந்தனர். நாம் அனைவரும் நண்பர் தாசன் வீட்டிற்குள் முடங்கிக்கிடந்தபோதும் புளொட்டினால் வரக்கூட��ய ஆபத்தையும் நன்கு உணர்ந்து கொண்டவர்களாக இருந்தோம். நண்பர் தாசனும் நாம் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து கொண்டதால் எம்மை வெவ்வேறு இடங்களில் தங்கவைப்பதற்கு முன்வந்தார். இதனடிப்படையில் நண்பர் தாசனின் வீட்டுக்கு முன்னிருந்த அவரது உறவினரின் வீட்டில் ஜீவனையும் என்னையும் தங்க வைத்தார். ஆனால் புளொட் இரர்ணுவப்பிரிவினரும் புளொட்டின் உளவுப் பிரிவினரும் எம்மைத் தேடியலைந்ததன் பயனாக நாம் தலைமறைவாக இருந்த தாசனின் வீட்டை அறிந்து கொண்டனர். ஜீவனும் நானும் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த அவர்களது உறவினரான பாடசாலை மாணவன் (கனடாவில் தற்போது வசிக்கும் அவர் பெயர் குறிப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்கிறேன்) எம்முடன் புளொட் பற்றிய பலவிடயங்களையும் பேசிவிட்டு பின்னர் நாம் தலைமறைவாக இருக்கும் தகவலை புளொட் மாணவர் அமைப்பில் உள்ள அவரது பொறுப்பாளருக்கு தெரிவித்துள்ளார். புளொட் இராணுவப் பிரிவினருக்கு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தகவல் அனுப்பி வைத்தனர்.\nமக்கள் மிகவும் செறிந்துவாழும் இடமாகவும், எப்பொழுதுமே சனநடமாட்டமும் ஒருவித கலகலப்பும் நிறைந்த குருநகர்ப் பகுதியிலுள்ள நண்பர் தாசனின் வீடு புளொட் இராணுவப்பிரிவினரால் எம்மைக் கைதுசெய்து கொலை செய்வதை நோக்கமாகக் கொண்டு இரவுநேரத்தில் சுற்றிவளைக்கப்பட்டது. இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டிருந்ததோ இல்லையோ, ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளும், ஈழவிடுதலைப் போராட்டப் போராளிகள் மத்தியிலும் பெரும் மாற்றத்தை - அரசியலில் தெளிவற்றவர்களால் உருவாக்கி விடப்பட்ட ஆயுதக்கலாச்சாரத்தை, ஒரு கொலைக்கலாச்சாரத்தை - ஏற்படுத்தியிருந்தது என்பதற்கு எம்மீதான புளொட் இராணுவப் பிரிவின் சுற்றிவளைப்பும் கூட ஒரு எடுத்துக்காட்டாய் இருந்தது. ஆனால் நண்பர் தாசனின் வீட்டில் நாம் தலைமறைவாக இருந்ததை அயலவர்கள் அறிந்திருந்தனர். புளொட் இராணுவப் பிரிவின் அசாதாரண வருகையைக் கண்ணுற்ற நண்பர் தாசனின் வீட்டாரும் அயலவர்களும் முன்கூட்டியே எமக்குத் தகவல் கொடுத்ததால் நாம் தங்கியிருந்த வீடுகளிலிருந்தும் நண்பர் தாசனின் வீட்டிலிருந்தும் பின்புறமாக வெளியேறிவிட்டோம்.\nநண்���ர் தாசனின் வீட்டில் எம்மைக் கைது செய்யமுடியாமல் போனதால் தாசனின் வீட்டிற்குள் அடாவடிச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு ஆத்திரமுற்றவர்களாய் புளொட் இராணுவப் பிரிவினர் திரும்பினர்.\n1984 ஆரம்பப் பகுதியில் கொக்குவில் இலங்கை இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது அந்த சுற்றிவளைப்பிலிருந்து பார்த்தனும் ஆனந்தனும் நானும் தப்பி வெளியேறியிருந்தோம். இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய எம்மை இன ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் ஒரு அரசைப் பாதுகாப்பதற்காக இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்பாக அது அமைந்திருந்தது.\nஆனால் இப்போதோ இன ஒடுக்குமுறைக்கெதிராக, ஈழவிடுதலைக்காகப் பேராடுவதாகக் கூறிக்கொண்ட புளொட் அதே நோக்கங்களுக்காக அவர்களுடன் இணைந்து போராடிய எம்மை தமது இராணுவத்தைக் கொண்டு சுற்றிவளைத்து கைது செய்து கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததன் மூலம் ஈழவிடுதலைப் போராட்டத்தில் புளொட் எத்தகையதொரு பாத்திரத்தை வகிக்கிறது என்பதை எமக்கும் மக்களுக்கும் கூட வெளிக்காட்டி நின்றனர்.\nபுளொட் இராணுவத்தினரால் நண்பர் தாசனின் வீடு சுற்றிவளைக்கப்பட்டதிலிருந்து தப்பி ஓடிய நாம் மீண்டும் குருநகரிலேயே ஒன்றுகூடினோம். புளொட் இராணுவத்தினரின் செயலைப் பார்த்த குருநகர் மக்கள் மூக்கின் மேல் தமது விரலை வைத்தவர்களாக் காணப்பட்டனர். இதுவரை இலங்கை இராணுவத்தினரின் சுற்றிவளைப்புகளையே கண்டு கலக்கமடைந்தவர்களுக்கு விடுதலை இயக்கம் என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒரு இயக்கம், அதுவும் முற்போக்குக் கருத்துக்களால் தன்னை ஒரு புரட்சிகர இயக்கமாக வெளிக்காட்டிக் கொண்ட ஒரு இயக்கம், நடைமுறையில் இலங்கை இராணுவத்திலிருந்து எந்தவகையிலும் மாறுபட்டதாக இருக்கவில்லை என்பதை எண்ணியவர்களாக வெதும்பிக் கொண்டனர். குருநகரில் தொடர்ந்து நாம் தங்கியிருப்பது எமதுயிருக்கு மிகவும் அச்சுறுத்தலான விடயம் என்பதோடு எம்மைத் தேடி கொலைவெறியில் திரியும் புளொட் இராணுவத்தின் ஒரு பகுதியினரால் நாம் அனைவரும் அநியாயமாகக் கொல்லப்படலாம் என்ற நிலையில் எம்மை பாதுகாப்பான கிராமங்களுக்கு தப்பிச் சென்றுவிடுமாறு நண்பர் தாசனும் அவரது அயலவர்களும் ஆலோசனை வழங்கினர். தப்பிச் செல்வதற்காக நண்பர் தாசனும் அவரது அயலவர்களும் தமது சைக்கிள்களையும் தந்துதவினர்.\n��லங்கை இராணுவத்தினதும், எம்மை தேடி கொலைவெறியில் திரியும் புளொட் இராணுவத்தின் ஒரு பகுதியினரினதும் பிடிகளுக்குள் அகப்படாது தப்பிச்செல்வதும் பாதுகாப்பாக வேறொரு இடத்தை தெரிவுசெய்து தங்குவதும் நடைமுறைச்சாத்தியமற்றதாக தோன்றியது. ஆனால் கொலைவெறியுடன் எம்மைத் தேடி அலைந்த புளொட் இராணுவத்தின் ஒரு பகுதியினர் குருநகரை மையப்படுத்தி தமது தேடுதல் நடவடிக்கைகளை மிகவும் பலப்படுத்தியிருந்ததால் குருநகரில் இருந்து நாம் வெளியேற வேண்டியவர்களாக இருந்தோம். எம்முடன் புளொட்டிலிருந்து வெளியேறியிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் தர்மலிங்கம் தனது ஊரான கைதடிக்குச் சென்றால் அங்கு நாம் பாதுகாப்பாகத் தங்குவதற்கு தேவையான அனைத்தையும் தன்னால் செய்யமுடியும் என்று கூறினார். இதனால் அனைவரும் கைதடிக்குச் செல்ல முடிவெடுத்தோம். நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களுடன் எம்மைத் தேடியலைந்த புளொட் இராணுவம் ஒருபுறமும், ரோந்துகளும், சோதனைகளும் என அலைந்துதிரியும் இலங்கை இராணுவம் மறுபுறமுமாக இருக்கையில் நிராயுதபாணிகளான நாம் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடியவாறு குருநகரிலிருந்து கோப்பாய் - கைதடி பாலம் வழியாக கைதடியை சென்றடைந்தோம்.\nகைதடியில் புளொட் மக்கள் அமைப்பில் முன்னணியில் செயற்பட்ட சண்முகநாதன்(சண்) உட்பட மணியண்ணை, லிங்கம், யுவி, ஜெயா, ரவி போன்றோரும் மற்றும் பலரும் எமக்கு பாதுகாப்பு தருவதற்கு துணிச்சலுடன் முன்வந்தனர். நண்பர் தாசன் வீட்டில் நாம் அனைவரும் ஒன்றாக தலைமறைவாக இருந்தது போலல்லாமல், இப்போது வெவ்வேறு வீடுகளில் இருவர் இவராகத் தங்கியிருந்தோம். ஆனால் புளொட் இராணுவப் பிரிவினரும், உளவுப் பிரிவினரும் எம்மை தேடியலைந்த வண்ணம் இருந்தனர். இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்கென இளைஞர்களையும் யுவதிகளையும் அணிதிரட்டி உருவாக்கப்பட்ட புளொட் அமைப்பு இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கெதிராக போராடுவது என்பதை பின்தள்ளி வைத்துவிட்டு, தமது அமைப்பில் செயற்பட்டவர்களை சுற்றி வளைத்து தேடி கொன்றொழிப்பதற்காக அலைவதிலுமேயே தமது முழுநேரத்தையும், ஆற்றலையும் செலுத்தி வந்தனர்.\nநாம் கைதடியில் இரண்டு நாட்கள் தலைமறைவாக தங்கிவிட்டிருந்த நிலையில் புளொட்டி���் தொழிற்சங்க அமைப்பில் செயற்பட்டு வந்த, ஆனால் நாம் புளொட்டில் இருந்து வெளியேறிய போது புளொட் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொண்ட சுரேன், இடிஅமீன்(ஞானம்) ஆகியோரை சந்தித்து நிலைமைகளை அறியவென விபுலும், பாண்டியும் திருநெல்வேலிக்கு சென்றனர். திருநெல்வேலியில் சுரேன், இடிஅமீன்(ஞானம்) போன்றோரை சந்தித்து நடப்பு நிலைமைகளை விபுலும் பாண்டியும் பேசிக் கொண்டிருந்த போது தகவலறிந்த புளொட்டின் இராணுவப் பிரிவினர் அவ்விடத்தை சுற்றி வளைத்துக் கொண்டனர். புளொட் இராணுவப் பிரிவின் ஒருபகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றி வளைப்பில் விபுல், சுரேன், இடிஅமீன்(ஞானம்) ஆகியோர் புளொட் இராணுவத்தின் ஒரு பகுதியினரால் கைது செய்யப்பட்டனர். கொலை வெறித்தனத்துடன் அலைந்து திரிந்த புளொட்டின் இராணுவப் பிரிவின் திருநெல்வேலி சுற்றிவளைப்பில் இருந்து மயிரிழையில் தப்பித்துக் கொண்ட பாண்டி, தனது பல்கலைக்கழக நண்பனும் தமிழீழ விடுதலை இயக்க(TELO) அமைப்பில் அங்கம் வகித்தவருமான ஜே.பீ என்பவரை சந்தித்து தனக்கு ஏற்பட்ட கதியை எடுத்துக் கூறினார்.\n1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1\n2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2\n3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\n4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4\n5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5\n6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6\n7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7\n8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8\n9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9\n10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10\n11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11\n12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12\n13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13\n14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14\n15. புளொட்டிலிருந்து தீப்பொற��� வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15\n16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16\n17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17\n18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18\n19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19\n20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20\n21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21\n22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22\n23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23\n24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24\n25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25\n26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26\n27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2020-04-07T08:27:45Z", "digest": "sha1:5ZVVKDI6WSC5RXVOP2AOXIRGNI3AO3JM", "length": 58304, "nlines": 406, "source_domain": "thesakkatru.com", "title": "சுதந்திரத்தைத் தேடி மயூரி - வஞ்சி - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nசுதந்திரத்தைத் தேடி மயூரி – வஞ்சி\nநவம்பர் 11, 2019/அ.ம.இசைவழுதி/வழித்தடங்கள்/0 கருத்து\nஇரண்டும் சரியான துடியாட்டம். பரபரவென வண்டுகள் போல சுழலும் கருவிழிகளில் எப்போதுமே எதையும் ஆராய்ந்து துருவும் இயல்பு தெரியும். மயூரி, வஞ்சி என்றால் எல்லோருக்கும் விருப்பம். இரண்டும் சரியான சின்னன்.\nவஞ்சி கறுப்பு. உருண்டைக் கண்கள்.\nமயூரி மாநிறம் நல்ல சொக்கு.\nபால்மணம் கொஞ்சம்கூட மாறவில்லை. ஆனால் பயிற்சியின் போது ‘பெரிய மனிதர்கள்’ போல் நடந்துகொள்வார்கள்.\nஇருவரும் 1993ம் ஆண்டின் முற்பகுதியில், மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த மகளிர் படையணியுடன் வந்திருந்தார்கள்.\nமட்டக்களப்புத் தமிழ் சாதாரணமாகவே கேட்க அழகாக இருக்கும். இவர்கள் தங்கள் மழலை மொழியில் அந்தத் தமிழை உச்சரிக்கும் போது இன்னும் அழகாக இருக்கும்.\n‘அக்கா’ என்று சொல்லத் தெரியாது.’ அக்கே, அக்கே’ என்று கொஞ்சுவார்கள்.\nஇருவரும் சின்னவர்கள் என்பதால் எல்லோரும் இவர்களுக்குச் சரியான செல்லம். செல்லம் என்பதால் குழப்படி செய்வதில்லை. நிறையக் குறும்புகள் செய்வார்கள். மட்டக்களப்பிலிருந்து வந்த புதிதில், அங்கிருந்து வந்த எல்லோரிடமிருந்தும் பயிற்சியாளர்கள் அவ்விடத்துப் பயிற்சி பற்றிக் கேட்டு இவ்விடத்துப் பயிற்சி பற்றி சொல்லிக் கொடுத்தார்கள்.\nஅவர்களுக்கு காடு என்பது தண்ணீர் பட்டபாடு, காவல் உலாப் போகும் இராணுவ அணியை மறைந்திருந்து தாக்குவது வெல்லம் சாப்பிடுவது போல. இங்கே நடக்கின்ற தளமுற்றுகைகள், தகர்ப்புக்கள், வெளிகளில் நடக்கும் சண்டைகள் எல்லாம் அவர்களுக்குப் புதிது.\nஆனையிறவு வெளிகளில் எப்படிச் சண்டை நடந்தது என்று வஞ்சிக்கும், மயூரிக்கும் வாய்கொள்ளாத ஆச்சரியம். “எப்படி அக்கே வெளிக்குள்ளே நிண்டு சண்டை பிடிச்சீங்க நாங்களெல்லாம் பத்தைக்குள்ள உருமறைஞ்சிருந்துதான் சண்டை பிடிப்பம். நீங்க எப்படி ஆனையிறவில சண்டை பிடிச்சீங்க நாங்களெல்லாம் பத்தைக்குள்ள உருமறைஞ்சிருந்துதான் சண்டை பிடிப்பம். நீங்க எப்படி ஆனையிறவில சண்டை பிடிச்சீங்க\n“ஏன் அந்தச் சண்டைக்கு ஆகாய, கடல், வெளித் தாக்குதல் எண்டு பேர் வைச்சீங்க\nஎன்றெல்லாம் துருவித்துருவிக் கேட்பார்கள். பூநகரிச் சண்டைக்கான பயிற்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் வந்ததால் இவர்களும் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இரண்டு பேருக்கும் குண்டுகள் கொடுக்கப்பட்டன.\nபயிற்சியின் போது இருவரும் நல்ல சுறுசுறுப்பு.\nஒருமுறை சொர்ணமண்ணை, பெண் போராளிகளின் பயிற்சித் தளத்திற்கு வந்து, தான் வகுப்பில் கேட்ட கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்த ஆண் போராளிகளுக்குப் பத்துக் குண்டுகளைப் பரிசாக அனுப்பியதாகவும், அதேபோல பெண் போராளிகளும் சரியாகப் பதிலளித்தால் பத்துக் குண்டுகள் தருவதாகவும் கூறினார்.\nவஞ்சி, மயூரி உட்பட எல்லோரும் வகுப்புகளுக்கு வந்துவிட்டார்கள். சொர்ணமண்ணையின் கேள்விகளுக்கு வஞ்சியும், மயூரியும் சுறுசுறுப்பாக எழுந்து நின்று சரியான பதில்களைச் சொல்ல���விட்டார்கள். சரியாகச் சந்தோசப்பட்ட சொர்ணமண்ணை அடுத்தநாளே இரண்டு பேருக்கும் கொடுக்குமாறு பத்துக் குண்டுகளை அனுப்பிவைத்தார்.\nகுண்டுகள் கிடைத்ததில் இரண்டு பேருக்கும் சரியான புளுகு. கண்ணில் பட்ட எல்லோரிடமும் குண்டுகள் கிடைத்த விடயத்தைச் சொல்லிவிட்டு, தங்களின் பயிற்சி ஆசிரியருடன் போய் பத்துக் குண்டுகளையும் எறிந்து பயிற்சி செய்தார்கள். நாலு குண்டுகள் வெடிக்கவில்லை.\nஎறிந்து வெடிக்காத குண்டுகளை எப்படிக் கையாளவேண்டும் என்ற பயிற்சி அப்போது இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே பயிற்சி ஆசிரியர், இருவரையும் அருகில் போகவிடாமல் தடுத்துவிட்டு, அந்த இடத்தை அபாயமானது என அடையாளப்படுத்தி பலகை நட்டுவிட்டு, இவர்களைப் போகுமாறு அனுப்பிவிட்டார்.\nபயிற்சியாசிரியர் அந்த இடத்திலேயே ஏதோ வேலையில் மூழ்கிப் போனார். தாங்கள் எறிந்த குண்டுகள் ஏன் வெடிக்கவில்லை என்று மண்டையைக் குடைந்துபார்த்து அலுத்துப்போன மயூரியும், வஞ்சியும் குண்டுகளைச் சோதித்துப் பார்க்கும் யோசனையுடன் இன்னுமொரு போராளியையும் அழைத்துக்கொண்டு, பயிற்சியாளரின் கண்ணில்படாமல் பற்றைக்குள் மறைந்து மறைந்து குண்டுகள் விழுந்த இடத்தை அண்மித்தவர்கள், ஒரு தடியால் குண்டைத் தட்டிவிட்டு ஓடிவந்து நிலை எடுத்தார்கள்.\nதிடீரென்று குண்டு வெடித்ததில் திகைத்துப்போன பயிற்சியாசிரியர் திரும்பிப் பார்க்க, பற்றைக்குள் படுத்தவாறு மூன்று சோடிக்கண்கள் திருதிருவென முழிசிக் கொண்டிருந்தன.\n“ஏண்டாப்பா இந்த வேலை செய்தியள்\n“என்ன நடக்கும் எண்டு பார்த்தனாங்களக்கே” என்று பதில் வந்தது.\nஎதையுமே உடனேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடம் எப்போதுமே மிகுந்து காணப்பட்டது.\nதங்களிடம் குண்டுகள் மட்டுமே இருப்பதை நினைத்து இடையிடையில் கவலைப்படுவார்கள்.\n“சண்டைக்குப் போகேக்க குண்டுதானே தருவியள், எங்களுக்கு அருள் 89 தாங்கோ” என்பார்கள்.\nசின்னன்கள் விருப்பத்தைக் கெடுக்கக்கூடாது என்று அருள் 89களைக் கொடுத்தால், பயிற்சித் தளத்துக்குப் போய் அவற்றை ஏவி, வெடிக்கச் செய்துவிட்டு துள்ளிக் குதிப்பார்கள்.\nசண்டைக்கான பயிற்சி காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தால் நள்ளிரவு கடந்து மறுநாள் அதிகாலை ஒரு மணி அல்லது ஒன்றரை மணிவரையில் நடக்கும். அது முடிந்து தளத்துக்குத் திரும்பி வந்து படுக்க அதிகாலை நான்கு மணியாகிவிடும். படுத்துவிட்டு ஐந்து மணிக்கு விழுந்தடித்து எழும்பி, பல்லை விளக்காமலேயே மைதானத்துக்குப் போகும் வழியிலுள்ள அருவியில் முகத்தைக் கழுவிக்கொண்டு ஓடிப்போகும் வழியிலேயே தலையை கைகளால் கிளறிச் சீர்படுத்திக்கொண்டு, மைதானத்துக்குப் போய்ச் சேர்வார்கள். இவ்வளவு வேலைகளும் கண்கள் மூடிய நிலையிலேயே நடைபெறும். அவ்வளவு நித்திரை.\nதிடீரென்று நெற்றி வலிக்கும். திடுக்கிட்டு கண்களை விழித்துப் பார்த்தால் மைதானத்துக்குப் போகும் ஒற்றையடிப் பாதையிலிருந்து விலகி, காட்டுமரமொன்றுடன் மோதியிருப்பது தெரியும். நெற்றியைத் தடவியவாறே மீண்டும் ஒற்றையடிப் பாதையால் ஓட்டம்.\nஓரளவு வெட்டையான இடங்களில் எழும்பி ஓடுவதற்கு அனுமதியில்லை. ஊர்ந்துதான் போகவேண்டும். காடுகள் என்பதால் இரவு நேரங்களில் மாடுகள் ஓரிடத்தில் கூட்டம் கூட்டமாக தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகும். அந்த இடம் ஒரே சாணமாக இருக்கும். சும்மாவே முழங்காலளவு சேறும், அதற்கு மேல் அரையடி உயரம் வரை தண்ணீரும் நிற்கும். அதற்குள் மாட்டுச் சாணமும் சேர்ந்தால், நிலைமையைச் சொல்லத் தேவையில்லை.\nஅந்த அழகான பாதையால்தான் எங்கள் படையணி ஊர்ந்தவாறு செல்லும். நடக்கின்ற போதே நித்திரை செய்யக்கூடிய வல்லமை கொண்டவர்கள், ஊர்ந்து போகத் தொடங்கினால்…..\nபின்னால் வந்த அணியைக் காணவில்லையே என்று திரும்பிப் பார்த்தால் எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். அந்தச் சேற்றுக்குள் வஞ்சியையும், மயூரியையும் கைகளை விட்டுத் தேடினால் கண்டுபிடிக்கலாம். எல்லோரையும் தட்டிவிட்டு, “என்ன பிள்ளையள், நித்திரையோ\n“சீ நாங்கள் நல்ல முழிப்பு. ஆர் சொன்னது நித்திரையெண்டு” என்றவாறு ஊர்ந்து போவார்கள்.\nஎழும்பி நடக்கின்ற வேளைகளில் பார்த்தால், விண்வெளியில் நடமாடுவது போல சமநிலை இல்லாமல் ஆடி ஆடிப் போவார்கள்.\nபெரும்பாலான போராளிகள் வயதில் இளையவர்கள். வஞ்சி, மயூரி போல மிகச் சின்னவர்களும் இருக்கிறார்கள். அம்மா, அப்பாவுடன் செல்லப்பிள்ளைகளாக துள்ளிக் குதித்துத் திரிய வேண்டிய பருவத்தில், சூரியக் கதிர்கள் கூட ஊடுருவச் சிரமப்படும் அடர்ந்த காட்டுக்குள், நாட்கணக்காக குளிக்காமல், ஒழுங்காகச் சாப்பிட நேரமில்லாமல் தங்��ளை வருத்தி ஒவ்வொரு போராளியும் பயிற்சி எடுப்பதைப் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ செய்யும்.\nஆனால்…… தமிழன் வலை வீசி மீன்பிடித்த நாகதேவன்துறையில், தமிழன் வேளாண்மை செய்த பூநகரியில், ஒரு அந்நிய மொழி பேசுகின்ற இராணுவம் ஆளுவதை நினைத்தால்….\n“விடக்கூடாது” என்று வெறி வரும்.\nஎன்று வஞ்சியும், மயூரியும் முன்னால் வந்து இருப்பார்கள். சட்டியில் இருக்கும் குழைத்த சோற்றை உருட்டி கையிலெடுத்து நிமிர்ந்து பார்த்தால் இருவரும் நித்திரை தூங்கிப் போயிருப்பார்கள். மெல்லமாக வாயைத் திறந்து ஊட்டிவிட்டால், வாய்க்குள் சோற்றை வைத்தபடியே உறங்குவார்கள்.\n“அம்மன், வாய்க்குள்ள இருக்கின்ற சோத்தை விழுங்கம்மா”\nஎன்று சொல்லிச் சொல்லி, அவர்களைத் தட்டித்தட்டி, ஒவ்வொரு சோற்று உருண்டையாக ஊட்டி அவர்களைச் சாப்பிட வைக்கும்போது…. எங்கள் மனங்களில் எழும் வேதனையையும் விஞ்சி…. ‘இந்தத் துன்பம் அடுத்த தலைமுறைக்கு வரவிடக்கூடாது. எங்களோடேயே எல்லாம் முடியட்டும்’ என்ற எண்ணம் வலுப்பெறும்.\nஒருநாள் அதிகாலை ‘மாதிரிச் சண்டை’ செய்து பார்க்கப்பட்டது. இரவு ஒரு மணிக்கு தொடங்கிய சண்டை அதிகாலையில் நிறுத்தப்பட்டு, இராணுவத் தளத்தின் மாதிரியைச் சூழ போராளிகள் நிலை எடுத்துப் படுத்திருந்தனர். அணிகளின் பிரதான பொறுப்பாளர்கள் எல்லா நிலைகளுக்கும் போய் நிலைகள் சரியா என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் எல்லோரும் அப்படியே நின்று விட்டனர். அவசர அவசரமாக கைகளால் கிண்டி அமைக்கப்பட்ட நிலை ஒன்றில் ஒரு சின்ன உருவம் தன்னையும் தன் ஆயுதத்தையும் குழைகளால் உருமறைத்த நிலையில் நல்ல நித்திரை. உடையும் ஈரம், நிலமும் ஈரம். ஆனால் நல்ல நித்திரை. யாரென்று பார்த்தால் மயூரி\n“மயூரி எழும்பு. முன்னுக்கு ஆமியின்ர இடம். நீ நித்திரை கொள்ளுகிறாய், என்ன\nஎன்று ஏச, எழும்பி பொறுப்பாளரின் முகத்தைப் பார்த்துவிட்டு பேசாமல் நின்றாள். பொறுப்பாளர் போய்விட்டார். அவர் திரும்பி அடுத்ததரம் நிலைகளைச் சோத்திதுக்கொண்டு வரும் போது பார்த்தால், மயூரி நல்ல நித்திரையில் இருந்தாள்.\nகண்களைக் கசக்கியவாறே எழும்பிய மயூரி, பொறுப்பாளரின் முகத்தை பரிதாபமாகப் பார்த்து.\n“அக்கோய், பேசாதீங்கக்கா. எனக்கு இப்படி இரவில நித்திரை முழிச்செல்லாம் பழக்கமில்லையக்கா, எ���க்கு நித்திரை நித்திரையா வருது” என்று கண்ணீர் வடிய கெஞ்சினாள்.\nபொறுப்பாளருக்கோ இந்த வயதில், மழைக்காலத்தில், வீட்டிலே தான் குளிராமல் போர்த்துக்கொண்டு படுத்திருந்தது நினைவுக்கு வர, ஒரு நிமிடம் கலங்கிப் போனார்.\n“சரி. இனி அலேட்டா இரு” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.\nபயிற்சி நடைபெறும் நேரங்களில் சுறுசுறுப்பாக ஓடித்திரியும் மயூரிக்கும் வஞ்சிக்கும், வகுப்பு நேரத்தை நினைத்தாலே நித்திரை வரும். பயிற்சி ஆசிரியர் முன்னுக்கு நின்று தாக்குதல்களைப் பற்றியோ, ஆயுதங்களைப் பற்றியோ விளக்கிக் கொண்டிருப்பார். அமர்ந்திருந்து கேட்பவர்கள் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டு விழித்துக்கொண்டிருப்பார்கள்.\nவஞ்சி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். கருமுகில் ஒன்றைக் கண்டதும் பக்கத்திலிருப்பவளைச் சுரண்டி முகிலைக் காட்டுவாள். அடுத்த முகிலைக் கண்டதும் மீண்டும் சுரண்டி,\n“ரெண்டு முகிலும் முட்டினவுடனே மழை பெய்யும் பார்” என்பாள்.\nஒரு துளி மழை விழுந்தாலும் போதும். தங்களுடைய அறைக்குப் போவதற்கு ஆயத்தமாகிவிடுவாள். மழை பெய்து, பயிற்சியாசிரியர் எல்லோரையும் போகுமாறு சொல்லி வாய்மூட முன்னரே வஞ்சியும், மயூரியும் அறைக்குள்ளே ஓடிப்போய் படுத்துவிடுவார்கள்.\nகாட்டுக்குள்ளே ஒருமுறை நாங்கள் புதிய கொட்டிலொன்றை அமைத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஒரு பாம்பு வர, அதை அடித்து வாலில் கட்டி, கொட்டில் வாசலில் தொங்கவிட்டுவிட்டு, வேலையைச் செய்துகொண்டிருந்தோம். எங்களைத் தேடி வஞ்சியும் மயூரியும் வந்துவிட்டார்கள். வாசலில் தொங்கிய பாம்பைப் பார்த்துவிட்டு,\n” என்றார்கள். அதற்கு நாங்கள்,\n“இந்தக் கொட்டில் கட்டி முடிய இதுக்குள்ள வச்சுச் சமைக்கப்போறம்” என்று புளுக ஆரம்பித்தோம்.\n“தலைப் பக்கமாகவும் வால்ப் பக்கமாகவும் ஒரு அங்குலம் வெட்டியெறிஞ்சு போட்டு, சின்னச் சின்னத் துண்டா வெட்டிப் பொரிச்சு குழம்பு வைக்கப் போறம். ஏன் நீங்க ஒருநாளும் சாப்பிடேல்லையா\n“மட்டக்களப்புக் காட்டிலையும் பாம்பு இருக்குத்தானக்கா. ஆனா நாங்க பாம்புக்கறி சாப்பிடுறதில்லைக்கா. இஞ்ச நீங்க சாப்பிடுறனீங்க எண்டு சொல்லுறவங்கள். ஒரு பாம்பு என்னண்டு எல்லோருக்கும் கறி வைக்கக் காணும்\n“இண்டைக்கு புதுக் கொட்டிலி�� சமைக்க வேணுமெண்டுதான் பாம்பைப் பிடிச்சனாங்கள். எல்லோருக்கும் குடுக்க காணாதுதான். சும்மா எல்லோரும் ரேஸ்ட் பண்ணிப் பார்ப்பம்”\nஇருவரும் உண்மையிலேயே நம்பிவிட்டார்கள். பேசாமல் பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டோம். இருவரும் வியப்புடன் எம்மைப் பார்த்தார்கள்.\n“நாங்கள் சும்மா சொன்னனாங்கள். பாம்புக் கறி சமைக்கேல்ல. பாம்பை வெட்டி உறுப்புக்களைப் பார்க்கிறதுக்குத்தான் வச்சிருக்கிறம்” என்றோம். பாம்பை நெடுக்கு வெட்டாகக் கீறிப் பிளந்து, இதயம் குடல் போன்றவற்றைக் காட்டிய போது ஆர்வத்துடன் பார்த்தார்கள்.\n“அதென்னக்கா, இதென்னக்கா” என்று ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். பாம்பைப் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொண்டதில் இருவருக்குமே மகிழ்ச்சி.\n“உங்களைச் சண்டைக்கு விடாட்டி என்ன செய்வீங்க” என்று கேட்டோம். உடனேயே இருவரும் வரிந்து கட்டிக்கொண்டு, “நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்ததே அண்ணையைப் பாத்திட்டு, சண்டைக்குப் போயிட்டு திரும்பிப் போறதுக்குத்தான். அதெப்படிச் சண்டைக்கு விடாமலிருக்கலாம்” என்று கேட்டோம். உடனேயே இருவரும் வரிந்து கட்டிக்கொண்டு, “நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்ததே அண்ணையைப் பாத்திட்டு, சண்டைக்குப் போயிட்டு திரும்பிப் போறதுக்குத்தான். அதெப்படிச் சண்டைக்கு விடாமலிருக்கலாம். எங்களை விட்டிட்டுப் போனாலும் நாங்க ஒருத்தருக்கும் தெரியாம, வாகனம் ஒண்டில ஏறிச் சண்டை நடக்கிற இடத்துக்கு வந்திடுவம்” என்றார்கள்.\nசண்டைக்குப் போவதற்கு என்ன தடை வந்தாலும் தாண்டத் தயாராக இருந்தார்கள். சண்டைவிடயம் தவிர்ந்த ஏனைய எல்லாவற்றிலும் குழந்தைகளாகவே நடந்துகொள்வார்கள்.\nகாட்டிலிருக்கும் போது சிற்றுண்டிகள் வந்தால் முதலில் எங்களுக்கு வந்து, பின்னர்தான் ஆண் போராளிகளுக்குப் போகும். வாகனத்தில் ஏறி எமக்குரியதை இறக்கி விட்டு , வாகனத்தின் ஓட்டுனருக்குத் தெரியாமல் ஆண் போராளிகளுக்குரிய பொதிகளில் ஓட்டை வைத்து எடுத்து, காற்சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு இறங்கிவிடுவார்கள். இரண்டு பேருமே பிரபலமற்ற, ஆனால் மிகப்பெரிய சிற்றுண்டித் திருடர்கள்.\nநல்லூர்க் கோயில் திருவிழாவுக்குக் கூட்டிப் போயிருந்தோம். இரண்டு, இரண்டு ஐஸ்கிறீம் குடித்துவிட்டு, ஊதுகுழல் வாங்கித்தருமாறு அடம்பிடித்து, வாங்கி ஊதுகுழலை ஊதியவாறே நல்லூரைச் சுற்றிப் பார்த்தார்கள். இந்தமாதிரி எங்கேயாவது கூட்டிப்போனால் இருவருக்கும் உற்சாகம் வந்துவிடும். சின்னவர்கள்தானே\nஒருமுறை மக்கள் குடியிருப்புப் பகுதியில் தங்கிநின்ற போது பக்கத்துக் கோயிலொன்றில் திருவிழா நடந்தது. எங்களுடைய இடத்தில் நின்று பார்த்தால், சிற்றுண்டிக் கடைகள் தெரியும். விடுவார்களா வஞ்சியும் மயூரியும்\n“அக்கோய், கலர் கலரா நிறைய முட்டாசிக் கடையக்கா. எங்களைக் கூட்டிக்கொண்டு போகமாட்டீங்களாக்கா” என்று கேட்டதால் இருவரையும் கூட்டிப் போனோம். வாய் நிறைய, காற்சட்டைப் பை நிறைய இனிப்புக்களுடன் திரும்பினார்கள்.\nசண்டைக்குப் போக முதல் எல்லோரும் முடிவெட்டி, முழுகி, அவரவரின் ஆயுதங்களுடன் படம் பிடிப்பது வழக்கம். வஞ்சியும், மயூரியும் முடிவெட்டிவிட்டு எங்களிடம் வந்து,\n” என்று கேட்டு விட்டு,\nதங்களுடைய குண்டுகளையெல்லாம் கட்டிக்கொண்டு, ஒரு மணல் குவியலுக்கு மேல் ஏறி நின்று கம்பீரமாய் போஸ் குடுத்துவிட்டு,\n“நீங்களும் எங்களோட நிண்டு எடுங்கக்கா” என்று தங்கள் பொறுப்பாளர்களிடம் கேட்டு படம் எடுத்தார்கள். பொறுப்பாளர் அவர்களுடன் நின்று படம் எடுத்ததில் ஒரே சந்தோசம்தான்.\nசண்டைக்குரிய சகல வேலைகளும் முடிவடைந்துவிட்டன. இனி அடிக்க வேண்டியதுதான். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு இலக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.\nமயூரி, வஞ்சிக்குரிய பாதையில் வழிகாட்டியுடன் இவர்கள் முன்னே போய் முட்கம்பி வேலியைத் தகர்த்தவுடன் இந்த இடைவெளியூடாக அணிகள் உட்சென்று தாக்குவதுதான் ஏற்பாடு.\nஎதிரியின் அரணுக்கு முன்னால், முள்வேலியையும் மேவி வெள்ளம் நின்றது. தண்ணீர் சலசலக்காமல் அமைதியாக முன்னேறிய வஞ்சியும் மயூரியும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்கள். ஏதேதோ கனவுகளெல்லாம் அவர்களுக்கு.சண்டை முடிந்து வந்து அது செய்ய வேண்டும், இது செய்யவேண்டும் என்றெல்லாம்……\nஎதிரியின் காவலரணுக்கு முன்புள்ள முள்வேலிகளை நெருங்கிய சமயத்தில், தற்செயலாக எதிரி ஏவிய டொங்கான் எறிகணை ஒன்று இவர்கள் அருகில் வந்து விழ……\nஇரண்டு குஞ்சுகளும் காணாமற் போனார்கள்.\nஇரண்டும் கடைசி நேரத்தில் புகைப்படக் கருவிக்குப் ‘போஸ்’ கொடுத்த அழகில் மயங்க��யதும்……\nஎதையும் சுறுசுறுப்பாகவும் ஆளுமையுடனும் செய்வதைப் பார்த்து, இந்தச் சண்டை முடிய இருவருக்கும் நல்ல பொறுப்புக்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்ததும்……\nஅந்தப் பிஞ்சுகளைச் சுற்றி நாங்கள் கட்டியெளுப்பியிருந்த கனவுக்கோட்டையெல்லாம் பூநகரியில் ஓடிய இரத்த ஆறுடன் கரைந்துபோனது.\nசுவரில் இருந்து சிரித்துக்கொண்டேயிருக்கின்ற இரண்டு சின்னன்களையும் பார்க்கும் போதெல்லாம் “எந்தத் துன்பத்தையும் நாங்கள் அடுத்த தலைமுறை வரை தொடர விடக்கூடாது. எல்லாமே எங்களோடு முடியட்டும்”\nஎன்ற எங்களின் எண்ணம் இன்னும் வலுப்பெறுகின்றது.\nநீண்டகாலமாக, வளர்ச்சிகண்ட நாடுகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த உரிமைப் போராட்டங்களின் பலாபலனாக பெண்ணினம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை மட்டும் ஈட்டிக்கொள்ள முடிந்தது. அடிப்படையான மனித உரிமைகளையும் அரசியல் சுதந்திரங்களையும் பெண்கள் வென்றெடுக்க முடிந்தது. கல்வி வாய்ப்பும் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் இந்த நாடுகளில் பெண்ணின் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை.\n– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nநன்றி – எரிமலை இதழ் ஆடி 1995.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← குடும்பத்தைத் துறந்து கல்வியைத் துறந்து, சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக…\nகடற்கரும்புலி மேஜர் கணேஸ் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzIwNzczNDY3Ng==.htm", "date_download": "2020-04-07T08:46:06Z", "digest": "sha1:2UF5L76CFI6CJZH3CFETS4VZ4H6YYMOU", "length": 9013, "nlines": 125, "source_domain": "www.paristamil.com", "title": "பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Whatsapp!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்���ுதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Whatsapp\nஇன்று பல இலட்சக்கணக்கான கைபேசிகளில் மெசேஜிங் சேவையை வழங்கிவரும் வட்ஸ்அப் இயங்காது என தெரியவந்துள்ளது.\nமுகப்புத்தக நிறுவனத்துக்கு சொந்தமான செயலிகள் காலாவதியான இயங்குதளங்களில் மட்டுமே இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-போன் கருவிகளில் இனி செயல்படாது.\nவட்ஸ்அப் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கை அவசியம் தேவை என்று வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.\nமேலும், ஆண்ட்ராய்ட் திறன்பேசியில் 2.3.7 பதிப்பு அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும், ஆப்பிள் ஐபோனில் ஐஓஎஸ் 8 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும் வட்ஸ்அப் செயலி இன்றுமுதல் இயங்காது.\nபரவலான பயன்பாட்டில் இல்லாத இயங்குதளங்களுக்கு வழங்கி வந்த சேவையை வட்ஸ்அப் நிறுவனம் கைவிட்டுள்ளது. இந்இயங்குதளங்கள் பொதுவாக எந்தவொரு புதிய கருவியில் நிறுவவோ அல்லது அப்டேட்டோ செய்யப்படுவதோ கிடையாது.\nஒருவேளை வட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர் தங்களுடைய கைபேசிகளின் இயங்குதளங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.\nகொரோனா பரவலை தடுக்க களமிறங்கிய ரோபோக்கள்\nகூகுள் அசிஸ்டன்ட் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்\nஆப்பிள் நிறுவனத்தின் இரகசிய விதிமுறை\n தடுக்க புதிய வசதிகள் அறிமுகம்\nசதுர வடிவில் மடக்கக்கூடிய கையடக்க தொலைபேசிகளை வெளியிடவுள்ள Samsung\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுத���, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/27_75.html", "date_download": "2020-04-07T07:30:18Z", "digest": "sha1:SR3OCT7L6HQNXR2EK6R62CIW6FE2JTOK", "length": 6093, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் சாதனை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் சாதனை\nயாழ். இந்து கல்லூரி மாணவர்கள் கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் சாதனை\n2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளன.\nவெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.\nஇதன்படி, வர்த்தகப் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவானந்தம் ரகுராஜ் எனும் மாணவன் யாழ். மாவட்டத்தில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியில் 107வது இடத்தையும் பெற்றுள்ளார்.\nகணிதப்பிரிவிலும், யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் யாழ். மாவட்டத்தில் முதல் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 12ம் இடத்தையும் பெற்றுள்ளார்.\nஇதேவேளை, உயிரியல் (bio) பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் கிருஷிகன் ஜெயனாந்தராசா அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3MDU1Mw==/17-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-55-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-07T06:46:48Z", "digest": "sha1:V5EV225JMHVQEP2Y7PO5SN2POJ42RSZ5", "length": 12968, "nlines": 81, "source_domain": "www.tamilmithran.com", "title": "17 மாநிலங்களில் 55 எம்பி பதவிகள் காலி: தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு தேர்தல்...தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியீடு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\n17 மாநிலங்களில் 55 எம்பி பதவிகள் காலி: தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு தேர்தல்...தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியீடு\nதமிழ் முரசு 1 month ago\nபுதுடெல்லி: தமிழகம் உட்பட 17 மாநிலத்தில் 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 17 மாநிலங்களுக்கு உட்பட்ட 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் அட்டவணை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிகாலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.\nஅதன்படி, மாநிலம் வாரியாக (அடைப்புக் குறிக்குள் எம்பிக்கள் காலியிடம்) மகாராஷ்டிரா (7), ஒடிசா (4), தமிழ்நாடு (6), மேற்குவங்கம் (5) ஆகிய மாநிலங்களில் வரும் ஏப். 2ம் தேதி பதவியிடங்கள் காலியாகிறது.\nஆந்திரபிரதேசம் (4), தெலங்கானா (2), அசாம் (3), பீகார் (5), சட்டீஸ்கர் (2), குஜராத் (4), அரியானா (2), இமாச்சல பிரதேசம், மணிப்பூர் தலா (1), ஜார்க்கண்ட் (2), மத்திய பிரதேசம், ராஜஸ்தான் தலா (3) ஆகிய மாநிலங்களுக்கு ஏப். 4ம் தேதி பதவியிடங்கள் காலியாகிறது.\nமேகாலயாவில் வரும் ஏப். 12ம் தேதி ஒரு பதவியிடம் காலியாகிறது.\nதமிழகத்தை பொறுத்தவரை திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி. கே. ரங்கராஜன் ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2ம் தேதி உடன் முடிவடைகிறது.\nதமிழகத்தில் மார்ச் 26ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். மார்ச் 16ம் தே��ி வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 18ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாக்களிப்பு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nேதர்தல் நடைமுறைகள் மார்ச் 30ம் தேதி முடிவுக்கு வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமாநிலங்களவை தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அடிப்படையில் நடைபெறும். அதன்படி ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறவேண்டும். இந்தக் குறிப்பிட்ட அளவு வாக்குகள், அதற்கென்று அரசியல் அமைப்பு சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அளவீடு மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில், 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.\nஅதன்படி, ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம். எல். ஏக்களின் வாக்குகள் அவசியமாகிறது. தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் போது எம்எல்ஏக்களின் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nஅதற்கான வாய்ப்புக்கள் பெரும்பாலும் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக, அதிமுக சார்பில் தலா 3 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும்.\nதற்போது திமுக சார்பில் ஒரு எம்பி பதவி காலியாகிறது. இந்த தேர்தல் மூலம் 3 எம்பி பதவிகள் கிடைக்கிறது.\nகடந்த முறை அதிமுகவுக்கு 4 எம்பி பதவி கிடைத்தது. ஒரு பதவியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்தது.\nதற்போது அக்கட்சிக்கு 3 எம்பி பதவி மட்டுமே கிடைக்கும். திமுகவைப் பொறுத்தவரை கட்சிக்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது.\nஅதிமுகவைப் பொறுத்தவரை இதுவரை சசிகலாவுக்கு வேண்டியவர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது எடப்பாடி கை ஓங்கியுள்ளதால், அவர் நினைக்கும் ஆள்தான் எம்பியாக முடியும்.\nஇதனால் அதிமுகவில் எம்பி பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி INO4800 கண்டுபிடிப்பு : தடுப்பூசி பரிசோதனைக்காக திடகாத்திரமான உடல்நலம் கொண்ட 40 பேர் தேர்வு\nகொரோனா பிறப்பிடமான சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்ட 81,000 பேரில் 77,000 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு\nகொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிலுக்கு தீவிர சிகிச்சை\nகொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் போராடி வரும் ஊழியர்களுக்கு டூடுல் மூலம் நன்றி தெரிவிக்கும் கூகுள்\nகடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை: கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீன மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சி\nடெல்லியில் அரசு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவிப்பு\nகீழக்கரையில் ஊரடங்கு உத்தரவை மீறி இறுதிச் சடங்கில் கூட்டமாக பங்கேற்றவர்கள் மீது வழக்குப்பதிவு\nஊரடங்கு தடையை மீறி வாகனங்களில் செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையர்\nகுஜராத் மாநிலத்தில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் தீ விபத்து\nகுஜராத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா: பாதித்தவர்களின் எண்ணிக்கை 165-ஆக அதிகரிப்பு\nகாலி ஸ்டேடியங்களில் கிரிக்கெட் போட்டியா\nவிளக்கு ஏற்ற சொன்னால் பட்டாசு வெடிப்பதா\nவேகப்பந்து வீச்சாளர்கள் தயாராவது கடினம்... நெஹ்ரா கவலை\nட்வீட் கார்னர்... பயிற்சி செய்யலாமா\nஅரசு நல்ல முடிவு எடுத்திருக்கிறது... புஜாரா பாராட்டு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE-12/", "date_download": "2020-04-07T07:04:08Z", "digest": "sha1:GF65MKA52FMW4H5GGF77EVGYQSYZPWSL", "length": 5108, "nlines": 64, "source_domain": "edwizevellore.com", "title": "மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைப்பு கூடுதல் அறிவுரைகள்", "raw_content": "\nமேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைப்பு கூடுதல் அறிவுரைகள்\nஅனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு\nஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள கூடுதல் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஅனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்\nஇராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.\nஅனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது..\nPrevமிக மிக அவசரம்- மார்ச் 2020 மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான வண்ண முகப்புத் தாட்கள் (COLOUR TOPSHEET) பதிவிறக்கம் செய்தல்\nNextநினைவூட்டு – மேல்நிலை பொதுத் தேர்வு 2020 – முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாட்கள் 24.02.2020க்குள் இணைத்து முடிக்க தெரிவித்தல்\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamarai.net/inner.php?nid=2776", "date_download": "2020-04-07T06:08:13Z", "digest": "sha1:37TUJ7EEBLGA6LIEJJSSRZ6OWVIAZIKE", "length": 4884, "nlines": 43, "source_domain": "senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nகாவிரி விவகாரத்தில் 22-ம் தேதி முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\nகாவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.\nதமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் நீதிமன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து,\nஇவ்விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியிருந்தார். மேலும், ஸ்டாலின் தலைமையில் 23-ம் தேதி அண்ணா அறிவாலையத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசணை நடத்தினார்.\nஇந்த ஆல���சணை கூட்டத்தில் 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 1.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-02-23-16-42-35", "date_download": "2020-04-07T06:21:14Z", "digest": "sha1:W3ZJ7UPKUSEXO4CALFWK2B7GFMZP7T75", "length": 9699, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "தீண்டாமை", "raw_content": "\nகொரோனா நோய்த் தொற்று பரவலில் பல்லிளிக்கும் முதலாளித்துவம்\nகொரோனா: உழைக்கும் மக்களை மீட்பதற்கான முக்கிய பரிந்துரைகள்\nகொரோனாவும், அகதிகளும் - சில அவதானிப்புகள்\nகொரோனா (COVID-19) அபாயம்: நீண்ட காலச் சிறைக் கைதிகளை விடுதலை செய்க\nஅவதூறு பரப்பும் தினமணி நாளிதழ்\n - கவிதைத் தொகுப்பு நூல்\nஇதற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள்\nதலித் மக்கள் மீதான படுகொலைகள்: ‘எவிடென்ஸ்’ நடத்திய பொது விசாரணை\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\n‘சாதி - தீண்டாமை’ தமிழனின் அடையாளமல்ல\n‘நிலம் - நீர் - காற்று - தீ’யிலும் தீண்டாமை சூழ்ந்து நிற்கிறது\n‘நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும்’\n‘மஞ்சள்’ - யாருக்கு புனிதம்\n மனித இனத்தின் தூதன் போகின்றான்\n“தலித்துகள் போராடி எங்களுக்கு தண்ணி வருதுன்னா, அந்தத் தண்ணியே வேணா''\n“வர்ணாஸ்ரம”த்துக்காக துப்பாக்கி தூக்கிய வாஞ்சிநாதன் தேசத் தியாகியா\n01.01.2018: திராவிடர் - ஆரியச் சமரின் 200 வது ஆண்டு வீரவணக்க நாள்\n100 மைல் தூரம் நடந்தே வந்து மக்கள் பங்கேற்ற மகத் போராட்டம்\n16 உடைகற்களும், 1600 போலீசாரும்\n160 புதிய இளைஞர்கள் பங்கேற்ற ஈரோடு மாவட்ட கழக பயிற்சி முகாம்\n17 இன்னுயிர்களை பலி கொண்ட சாதிவெறியும், அதிகார அலட்சியமும்\n17 தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டு சென��னை, சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபக்கம் 1 / 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/27_85.html", "date_download": "2020-04-07T05:54:46Z", "digest": "sha1:333W7F4HPCGBJNJ2HKKJ2AS4NBKG23IS", "length": 5026, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்த நாவல்தான் வெற்றிமாறனின் அடுத்த படமா!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / இந்த நாவல்தான் வெற்றிமாறனின் அடுத்த படமா\nஇந்த நாவல்தான் வெற்றிமாறனின் அடுத்த படமா\nவெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த அசுரன் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.\nஇந்நிலையில் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார், இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே.\nதற்போது வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கமர்ஷியல் விஷயங்கள் இல்லாது ஒரு படத்தை எடுக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.\nஅந்த படம் ‘அஜ்னபி’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டது என கூறியுள்ளார், இதோ இந்த நாவல் குறித்த தகவல்கள்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/02/12_64.html", "date_download": "2020-04-07T06:51:36Z", "digest": "sha1:KWNNKHB4KN2X3XLEYOPZT3MND3ZTVUIH", "length": 4325, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "Fashion designer Wendell Rodricks passes away! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய ���ெய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/florida/orlando-jet-charter-flight/?lang=ta", "date_download": "2020-04-07T08:00:41Z", "digest": "sha1:6MY2MWA4KZZ4G5H2UESVAH7TXHHBNIP6", "length": 19690, "nlines": 61, "source_domain": "www.wysluxury.com", "title": "இருந்து அல்லது ஆர்லாண்டோ புளோரிடா தனியார் விமானம் விமான சாசனம் சேவை", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nஇருந்து அல்லது ஆர்லாண்டோ புளோரிடா தனியார் விமானம் விமான சாசனம் சேவை\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது புளோரிடா விமான பிளேன் வாடகைக்கு விடும் சேவை தனியார் ஜெட் சாசனம் விமான\nஇருந்து அல்லது ஆர்லாண்டோ புளோரிடா தனியார் விமானம் விமான சாசனம் சேவை\nTop Executive Private Jet Charter Orlando, Daytona, கிஸிம்மயீ, Florida Air Plane Rental Company Near Me call 877-941-1044 காலியாக கால் விமான சேவை செலவு. ஆர்லாண்டோ ஒரு தனியார் ஜெட் à: விமான சேவை பெற நீங்கள் விரும்பும் எந்த இலக்கு ஒரு குடும்பம் அல்லது வணிக பயணம் அனுபவிக்க ஒரு நல்ல வழி இருக்க முடியும். அது வாடிக்கையாளர் உறவுகளை வரும் போது எங்கள் நிறுவனம் மிகவும் நட்பு ஒன்று இருப்பது புகழ் உள்ளது. இந்த துறையில் வேலை என்று ஊழியர் மட்டுமே மிகவும் தகுதி மற்றும் திறமையான தொடர்புகொள்ளுபவர்களுக்கிடையிலான பணியமர்த்தப்பட்டார் உறுதி செய்ய ஒரு கடுமையான ஆய்வு செய்யும் செயலுக்கு உதவுங்கள் செயல்முறை பிறகு தேர்ந்தெடுக்கப்படும். எந்த விசாரணைகள் அல்லது உங்களிடம் கவலைகளோ, வெறுமனே எங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள 877-941-1044.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nநாம் அவசியம் மிகவும் செலவும் இல்லாமல் குடும்பங்கள் மற்றும் வணிக மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இருந்து நகர்த்த வேண்டும் என்று புரிந்து. எங்கள் விலை கொள்கை கருத்தில் வாடிக்கையாளர் தேவைகளை எடுத்து இதனால் நீங்கள் ஒரு மலிவு காலியாக கால் ஒப்பந்தம் பெற முடியும் உறுதி. சொகுசு எங்கள் வி��ானங்களைக் ஒரு முக்கிய அம்சம். வசதியான தள்ளியபடி மற்றும் தூக்க விதிகள் விசாலமான ஜெட் விமானங்கள் நீங்கள் தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்யும் போது உலைச்சல் மணி பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் கூடாது என்பதை உறுதி. நீங்கள் ஏதேனும் தேவைகளை குறித்து வசதிக்காக அனுபவிக்க ஊழியர்கள் நமது விமானம் அணி சாத்தியமாக்கும்.\nஎங்கள் ஆடம்பர விமானம் வாடகை ஆர்லாண்டோ சேவைகள் அணுக மிகவும் எளிமையானவை. நாம் இடத்தில் வாடிக்கையாளர்கள் அனுப்ப மற்றும் சரியான நேரத்தில் தகவல் பெற அனுமதிக்க ஒரு விரிவான தகவல்தொடர்பு உள்கட்டமைப்பு விட்டீர்கள். போன்ற தொலைபேசி விருப்பங்கள், மின்னஞ்சல், நேரடி ஆன்லைன் அரட்டைகள் மற்றும் முகவரி, நீங்கள் பெரும்பாலும் ஏழை தொடர்பு எழும் எந்த தவறான தவிர்க்க நிச்சயமாக சொல்ல முடியும்.\nநீங்கள் ஒரு முன்னுரிமை பாதுகாப்பு செய்கிறது என்று விமானம் சேவை குத்தகைக்கு விரும்பினால், எங்கள் நிறுவனம் விட தூரம் பார்க்காதே. நாம் பாதுகாப்பு விதிகள் மற்றும் உலகம் முழுவதும் பல்வேறு அதிகாரிகள் தேவையான விதிகளுக்கு இணங்க தொடர்ந்து.\nநீங்கள் பயணிக்க அல்லது ஒளி இருந்து பறக்க வேண்டும் என்றால் அது ஒரு விஷயமே இல்லை, சிறு அளவு, கனரக, நிறைவேற்று ஏர்லைனர்களிலிருந்து, அல்லது உங்களுக்கு தேவையான போதெல்லாம் உங்கள் அடுத்த பயணம் தனியார் விமானம் டர்போப்ராப், 24/7. நாம் உங்களுக்கு உதவ எங்களுக்கு அழைப்பு கொடுக்க முடியும் 877-941-1044\nமற்ற இடங்கள் நாங்கள் இது ஒரு குறைந்த செலவில் ஒரு தனியார் விமானம் à: குத்தகைக்கு வரும் போது ஆர்லாண்டோ பகுதியில் சுற்றி பணியாற்ற\nஆர்லாண்டோ, குளிர்காலத்தில் பார்க், மத்திய புளோரிடா, மெயிட்லாந்தில், கோல்டன்ராடு, Casselberry, Altamonte Springs, Clarcona, கோத்தா, Ocoee, வின்டர்மிரே, Longwood, Apopka, குளிர்கால நீரூற்றுகள், ஒவியேதோ, குளிர்கால கார்டன், கிஸிம்மயீ, ஏரி மேரி, ஓக்லாண்ட், சான்ஃபோர்ட், Zellwood, பிளைமவுத், ஏரி மன்றோ, Montverde, Killarney, கோறோர், ஃபெர்ண்டேல், செயிண்ட் கிளவுட், பரிந்துரை நகரம், ஜெனீவா, கிச்சிலி பழ வகை, கிளர்மான்ட்-, Minneola, கிறிஸ்துமஸ், மவுண்ட் டோரா, Loughman, DeBary, Astatula, Eustis, டெல்டோனா, Osteen, டேவன்போர்ட், ஹில்ஸ் Howey, ஆரஞ்சு நகரம், டவாரெஸ், Groveland, Yalaha, Cassadaga, நற்பேறுக்கான, Mims, ஏரி ஹெலன், DeLand, Glenwood, Titusville, கிராண்ட் தீவு, Leesburg, பெயிஸ்லெ, ஹேய்ன்ஸ் நகரம், Scottsmoor, Umatilla, okahumpka, கொக்கோ, போல்க் நகரம், ஏரி ஹாமில்டன், ஏரி ஆல்பிரட், மத்திய மலைத்தொடரில், Sharpes, அல்டூனா, Fruitland Park, ஓக் ஹில், டண்டீ, குளிர்கால ஹேவன், Edgewater, வேவர்லி, டி லியோன் ஸ்பிரிங்ஸ், New Smyrna Beach, : Rockledge, Auburndale, மெர்ரிட் தீவு, டாடோந பீச், லேடி ஏரி, Sumterville, Weirsdale, Eastlake கலிங்கு, Kenansville, கழுகு ஏரி, ஆஸ்டர், Wildwood, லேக்லாண்ட், Barberville, ஏரி வேல்ஸ், போர்ட் ஆரஞ்சு, Nalcrest, நதி பண்ணையில், Fedhaven, இந்திய ஏரி எஸ்டேட்டில், கோல்மேன், காத்லீன், Ocklawaha, மெல்போர்ன், வெப்ஸ்டர், Bushnell, கேப் கார்னிவல், பியர்சன், கொக்கோ கடற்கரை, உயரத்துக்கு, Lacoochee, ஈட்டன் பார்க், ஆக்ஸ்போர்டு, சம்மர்பீல்ட், Babson பார்க், ஹைலேண்ட் நகரம், ஏரி Panasoffkee, டேட் சிட்டி, நிக்கோலஸ், பேட்ரிக் ஏஎப்பி, Bartow, Zephyrhills, சேட்டிலைட் கடற்கரை, Belleview, க்ரிஸ்டல் ஸ்பிரிங்ஸ், பாம் பே, Ocala இருக்கும், வெள்ளி ஸ்பிரிங்ஸ், தாவர நகரம், Indialantic, மல்பெரி, மலபார்\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nஇருந்து அல்லது பீனிக்ஸ் தனியார் ஜெட் சாசனம் சேவை, அருகாமை என்னை அரிசோனா பிளேன் வாடகை\nஇருந்து அல்லது டெட்ராய்ட் தனியார் ஜெட் சாசனம் சேவை, MI\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியா���் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஇந்த இணைப்பை பின்பற்றவும் வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/alliance-with-bjp-out-of-fear-sanjay-dutt/c77058-w2931-cid333922-su6269.htm", "date_download": "2020-04-07T06:19:08Z", "digest": "sha1:LPCCDT427AAPURLPY6UMVPGSDI4NPZWZ", "length": 3824, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "பாஜகவுடனான கூட்டணி பயத்தால் உருவான கூட்டணி: சஞ்சய்தத்", "raw_content": "\nபாஜகவுடனான கூட்டணி பயத்தால் உருவான கூட்டணி: சஞ்சய்தத்\nபாஜகவுடனான கூட்டணி, மத்தியில் ஆளும் அரசு அமலாக்க துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வி��ும் என்ற பயத்தின் காரணமாக அமைந்த கூட்டணி என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.\nபாஜகவுடனான கூட்டணி பயத்தின் காரணமான கூட்டணி என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தலுக்கான மண்டல ஆயத்த கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய சஞ்சய்தத், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய தேர்தல் எனவும், 4 ஆண்டுகளாக நடைபெற்ற மோசமான ஆட்சிக்கு பொதுமக்கள் மதிப்பெண் வழங்கும் தேர்தல் எனவும் கூறினார்.\nஅதிமுக மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததோடு, கவர்னரிடமும் புகார் மனு அளித்த பாமக தற்போது, அதே கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளதாகவும், பாஜகவுடனான இந்த கூட்டணி, மத்தியில் ஆளும் அரசு அமலாக்க துறை சார்பில் நடவடிக்கை எடுத்து விடும் என்ற பயத்தின் காரணமாக அமைந்த கூட்டணி எனவும் குறிப்பிட்ட அவர், அவர்களின் ஒரே கொள்ளை ஊழல் ஒன்றே என தெரிவித்தார்.\nமேலும், கஜா புயல் பாதிக்கப்பட்டபோது பிரதமராக இருந்த மோடி தமிழகத்திற்கு வரவில்லை என்பதையும் சுட்டிகாட்டி கடுமையாக விமர்சித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyava-arts.in/swaminathan/", "date_download": "2020-04-07T06:32:53Z", "digest": "sha1:WJLP2TLMOHJFWL2GJMU3IPZRB2DMSO5L", "length": 5347, "nlines": 160, "source_domain": "www.periyava-arts.in", "title": "Swaminathan | | Periyava Arts", "raw_content": "\nசிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு\nசெவிமீதி லும்பகர்செய் …… குருநாதா\nமிக அருமை 👌 மிக்க நன்றி 🙏\nசிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரம் இது செவி மீதிலும் பகர் செய் குரு நாதா\nஇசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் …… எழில்நீறும்\nஇலங்கு நூலும் புலியத ளாடையு …… மழுமானும்\nஅசைந்த தோடுஞ் சிரமணி மாலையு …… முடிமீதே\nஅணிந்த ஈசன் பரிவுடன் மேவிய …… குருநாதா\nசௌமியாவின் கந்தசஷ்டி நிவேதனம், நமக்கெல்லாம் பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/budget.html", "date_download": "2020-04-07T08:30:40Z", "digest": "sha1:OT4Y2V4PCF4RR5TREYTT57NOXWLHCILV", "length": 12019, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் ந���றைவேற்றம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்\nஸ்ரீலங்கா தேசிய அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், முன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால், நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை நிறைவேறியது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 160 பேரும் எதிராக 51 பேரும் வாக்களித்தனர்.\n13 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதன்படி, இவ்வரவு செலவுத் திட்டம் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர். எனினும், லக்ஷ்மன் செனவிரத்ன, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ, அலிஸாஹிர் மௌலான, எம். கே .டி. எஸ், குணவர்தன, பிரேமலால் ஜயசேகர, கீதா குமாரசிங்க, விமல் வீரவன்ச, ஜனக்க பண்டார தென்னகோன், நடேசன் சிவசக்தி, மனுஷ நாணயக்கார ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்ம���ி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-dec19/39296-2019-12-12-06-54-46", "date_download": "2020-04-07T08:21:59Z", "digest": "sha1:CD57VZAZBZ5WK5WPBR64O5JZCQMTFR3P", "length": 29812, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "பாலாற்றில் தடுப்பணைகள்: வித்தூன்றியவர் அரங்க. சானகிராமன்", "raw_content": "\nசிந்தனையாளன் - டிசம்பர் 2019\nதனியார்மயமாக்கப்பட்ட தண்ணீர் - உலக அனுபவங்கள் கூறும் பாடம் என்ன\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nசோழர் அரசும் நீர் உரிமையும் (தொடக்க நிலைப் பார்வை)\nஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா\nவலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..\nதொல்காப்பியத்தில் நாட்டுப்புற இலக்கியப் பதிவுகள்\nகொரோனா நோய்த் தொற்று பரவலில் பல்லிளிக்கும் முதலாளித்துவம்\nகொரோனா: உழைக்கும் மக்களை மீட்பதற்கான முக்கிய பரிந்துரைகள்\nகொரோனாவும், அகதிகளும் - சில அவதானிப்புகள்\nகொரோனா (COVID-19) அபாயம்: நீண்ட காலச் சிறைக் கைதிகளை விடுதலை செய்க\nஅவதூறு பரப்பும் தினமணி நாளிதழ்\nபிரிவு: சிந்தனையாளன் - டிசம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 13 டிசம்பர் 2019\nபாலாற்றில் தடுப்பணைகள்: வித்தூன்றியவர் அரங்க. சானகிராமன்\nபாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டி, நீண்டநெடிய மக்கள் கோரிக்கை இப்போது நடை முறைக்கு வந்திருக்கிறது. நாம் கோரிய தடுப்பணைகள் பலவாகினும் இப்போது பாலாற்றின் கடைநிலைப் பகுதியான வாயலூர், வள்ளிபுரத்தில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட உள்ளன. திருமுக்கூடல், பெரும் பாக்கம் உள்ளிட்ட இன்னும் பல இடங்களில், அறிவித்தபடி தடுப்பணைகள் கட்டப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மக்களின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியாகும், பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட முதன் முதலில் கோரிக்கை வைத்துத் தன் வாழ்நாளெல்லாம் குரலெழுப்பிய தோழர் அரங்க. சானகிராமன் அவர்களின் பங்களிப்பு இதில் முதன்மை யானதாகும்.\nதிராவிடர் இயக்கத்தின் தொடக்காலத் தூண்களாய் இருந்த பெரிய காஞ்சியில் திரு.அரங்கசாமி அவர்களும், சின்ன காஞ்சியில் திரு. அ.க.தங்கவேலரும் இன்னும் பலரும் அமைப்பை வளர்த்தனர். அப்படிப்பட்ட சுயமரியாதைக் குடும்பத்தில் அரங்கசாமி அவர்களுக்கு மகனாய்ப் பிறந்து, தொடக்க முதலே திராவிடர் கழகத்தில் வளர்ந்து, அக்கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், பின் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி யின் மாநில விவசாய அணி தலைவராகச் செயலாற்றியவர் முதுபெரும் தோழர் ஐயா அரங்க.சானகிராமன் அவர்கள்.\nஉழவர் நலன், சமூகநீதி, இடஒதுக்கீடு, தமிழர் நலன், ஈழத்தமிழர் உரிமைப் போராட்ட ஆதரவு என்பதோடல்லாமல், பாலாற்று உரிமைக்காக்கவும், பாலாற்றில் தடுப்பணைகள் அமைக்கவும் நெடிய போராட்டங்களைக் கண்டவர். பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கத்தின் தலைமை வழிகாட்டியாகவும் இருந்து, பல போராட்டங்களில் பங்கேற்றவர் ஐயா அரங்க சானகிராமன் அவர்கள்.\n1968 ஆம் ஆண்டு அண்ணா தமிழக முதல மைச்சராக இருந்த போது பாலாற்றில் தடுப்புச்சுவர்கள் கோரி முதன் முதலாவதாக விண்ணப்பம் தந்தவர் ஐயா சானகிராமன், வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினராக இருந்த அவர், அரசின் உழவர் குறைதீர் நாள் கூட்டத்தில் பல ஆண்டுகளாக முறையிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் எனப் பலருக்கும் தன்வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பல விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார். தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழக முதல்வர்கள், பொதுப்பணித் துறை அமைச்சர்களையும் நேரில் சந்தித்துத் தடுப்பணை கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இவர் வைத்த கோரிக்கைகளுக்குப் பொதுப் பணித்துறை பாலாற்றில் தடுப்புச் சுவர் கட்ட திட்ட மதிப்பீடுகள் அரசிற்கு அனுப்பி உள்ளதாக பல்லாண்டுகளாக தகவல் அளித்ததோடு, சரி. உதாரணமாக: 2001 இல் பெரும்பாக்கம் கிராமத்தில் 75.00 இலட்சத்திலும், குருவி மலை கிராமத்தில் 145.00 இலட்சத்திலும், பழைய சீவரம் கிராமத்தில் 225.00 இலட்சத்திலும், செங்கற்பட்டு நகரத்தில் 225.00 இலட்சத்திலும், 2008 இல் திருக்கழுகுன்றம் வட்டம் வாயலூர் கிராமத்தில் 80.00 கோடி செலவில் தடுப்பணை கட்டுவதற்கு அரசால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும்;\n2013 இல் பாலூர் அருகே 2,070 இலட்சத்திலும், ஆலப்பாக்கம் அருகே 1,450 இலட்சத்திலும் தடுப்ப ணைகள் கட்ட திட்டமதிப்பீடு அரசிற்கு அனுப்பி உள்ள தாகவும், நல்லாத்தூரில் தடுப்பணைகள் கட்ட ஆய்வுகள் மேற் கொண்டுள்ளதாவும் பொதுப்பணித்துறை ஐயா அரங்க சானகிராமன் அவர்களுக்குப் பல கடிதங்களை அரசு அனுப்பி உள்ளது.\n2014 இல் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கத்தின் சார்பில் பல தகவல்களை நா���் கோரிய போது, காஞ்சிபுரம் வட்டத்தில் பெரும்பாக்கத்திலும், பழையசீவரம் பினாயூர் பகுதியிலும் இரண்டு தடுப்பணைகள் கட்ட உத்தேசிக் கப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித் துறை கடிதம் அனுப்பியது.\n2015 இல் பாலாற்றில் பெரு வெள்ளம் வந்து உழவருக்கும் பொதுமக்களுக்கும் நிலைத்த பயன் தராமல் கடலில் போய்க் கலந்தது.\n2005இல் ஆந்திராவில் முதல்வராக இருந்த இராசசேகர், பாலாற்றில் கணேசபுரத்தில் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு விரோதமாக பெரிய அணை ஒன்றைக் கட்ட முயன்ற போது, தமிழகத்தில் பாலாறு குறித்த விழிப்புணர்வு அதிகமானது. அப்போது மா.பெ.பொ.க உள்ளிட்டுப் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கம் தொடங்கப்பட்டுப் பாலாற்றைக் காக்கும் பல போராட்டங்களை நடத்தியது. இதில் மிக ஆர்வமாகக் கலந்து கொண்டு இயங்கினார் ஐயா அரங்க சானகிராமன் அவர்கள்.\nஅதுவரை ஆட்சியர்களிடம் மனுக்களில் கோரிய பாலாற்றில் தடுப்புச்சுவர் இயக்கம், மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுப் பாலாற்றில் தடுப்பணை கோரிக்கையாக முகிழ்ந்து மக்கள் பங்கேற்கும் போராட்ட இயக்கமாக மாற்றப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாகப் பல்வேறு தன்னார்வ இயக்கங்கள், விவாசாயச் சங்கங்கள் இக்கோரிக்கையைக் கையிலெடுத்துப் போராட முன்வந்தனர். ஆயினும் பொதுப்பணித் துறையோ, தமிழக அரசோ பாலாற்றில் தடுப்பணைகள் அமைக்காமல் திட்ட மதிப்பு, திட்ட அறிக்கை வெளியிட்டுப் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டாமல் காலம் கடத்தி வந்தது. இரயில் நீர் என்ற பெயரில் தொடர்வண்டித் துறை பாலாற்றில் தண்ணீர் எடுத்து விற்க நீர் செறியூட்டும் தரைமட்டத் தடுப்புச்சுவர் ஒன்றைப் பாலூரில் கட்டப்பட்டது. ஆனால் உழவர்களின், பொதுமக்களின் பாலாற்றில் தடுப்பணை கோரிக்கையையும், அனைத்து இயக்கங்களின் போராட்டத்தை அரசும் பொதுப்பணித்துறையும் அலட்சியப் படுத்தித் தடுப்பணை கோரிக்கையைக் கிடப்பில் போட்டிருந்தனர்.\nஇந்நிலையில், 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 இல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காகப் புதுச்சேரி வரை பயணம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கம் மற்றும் உழவர்கள் அமைப்புகள் புதுப் பாக்கத்தில் சந்தித்து விண்ணப்பம் கொடுத்தோம். பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டியதன�� அவசியம் குறித்தும், அண்ணா காலம் முதல் இந்நாள்வரை கிடப்பில் உள்ள இப் பிரச்சினையை விளக்கிக் கூறினோம். நெருக்கடியான நிலையில் புதியதாக முதல்வர் பொறுப்பேற்றிருந்த அவரும் உரிய கவனம் செலுத்தி, பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட ஆவனசெய்வதாக அறிவித்தார்.\nஅதன் பின் ஆகஸ்டு 30இல் வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், பாலாற்றில் மதுராந்தம் வட்டம் ஈசூர் வள்ளிபுரத்திலும், வாலாசாபாத் வட்டம் வெங்குடி மற்றும் உள்ளாவூர், திருக்கழுகுன்றம் வட்டம் வாயலூர், செங்கற்பட்டு வட்டம் பழவேரி, மற்றும் பாலூர், காஞ்சிபுரம் வட்டம் வெங்கடாபுரம் ஆகிய ஏழு இடங்களில் தடுப்பணை கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுத் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் மீண்டும் இதை அறிவித்தார். ஆனாலும் அவ்வாண்டின் நிதி நிலை அறிக்கையில் தடுப்பணைகள் கட்ட உரிய நிதி ஒதுக்கவில்லை.\n2019 இல் வரலாறு காணாத வறட்சியால் பனை, தென்னை உள்ளிட்ட மரங்கள் காய்ந்து போனதாலும், சென்னைக்கு நீர் தரும் ஏரிகள் வற்றி, வரலாறு காணத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட நிலையில், உழவர்கள் மற்றும் பாலாறு பாதுகாப்பு இயக்கங்களின் தொடர் கோரிக்கைகளாலும் பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு அறிவிப்புகள் வெளியிட்டது. பாலாறு கடலில் கலக்கும் வாயலூரில் கல்பாக்கம் அணுவுலை தரும் நிதிப் பங்களிப்புடன் ஒரு அணையும், ஈசூர் வள்ளிபுரத்தில் ஒரு தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது. இவ்வணைகள் வலிமையற்று இருப்பதைச் சுட்டிக் காட்ட வலிவுபடுத்தும் பணியை மேற் கொள்ளப்படுகிறது. மேலும் அறிவித்த 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஆற்றில் ஏற்படும் வெள்ள நீரைத்தேக்கப் பாலாற்றில் தடுப்பணை கட்டக்கோரி 50 ஆண்டுகளாகப் போராடி வந்த ஐயா அரங்க சானகிராமன் அவர்களின் கோரிக்கை, பாலாற்றில் தடுப்பணை குறித்து அவர் ஊன்றிய வித்து முளைத்து வரத் தொடங்கிவிட்டது. அவர் மறைவிற்குப் பின் அவரின் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. அவரின் உழைப்பிற்கும் பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கம் உள்ளிட பல்வேறு அமைப்புகளுக்கும், உழவர்களுக்கும் கிடைத்த பெரு வெற்றியாகும்.\nபாலாறு, கர்நாடக மாநிலம், நந்தி மலையில் உற்பத்தியாகி, ஆந்திரம் குப்பம் வழியாக வாணியம்பாடி, அருகே தமிழகத்தில் நுழைந்து, மாமல்லபுரம் அருகே உள்ள வாயலூர் அருகே வங்கக் கடலில் கலப்பதை நாம் அனைவரும் அறிவோம். பாலாறு பன்மாநில ஆறாக விளங்குவதால் கர்நாடகம், ஆந்திரம் தங்கள் பகுதியில் ஓடும் பாலாற்றைத் தடுத்து சட்டவிரோதமாக அணைகள் கட்டுவதால், அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது தமிழக அரசு.\nமேலும், ஆற்றில் வரைமுறை இன்றி மணல் அள்ளப்பட்டுள்ளதால், பாலாறு பாலைவனமாய் மாறிக் கொண்டிருக்கிறது. தோல்கழிவு, ஊர்க் கழிவுகள், ஆலைக்கழிவுகளால் சீரழிந்து வரும் பாலாற்றைக் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாக உள்ளது.\nஇந்நிலையில் பாலாற்றைக் காக்க, தடுப்பணைகள் கட்ட தன் வாழ்நாளெல்லாம் போராடிய பெரியவர் மறைந்த அரங்க சானகிராமன் அவர்களின் உழைப்பை நினைவு கூர்வோம். அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்துவோம். ஒன்றுபட்டு பாலாற்றைக் காப்போம் அனைவரும் வாரீர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2020/feb/24/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-12646.html", "date_download": "2020-04-07T07:35:14Z", "digest": "sha1:N4ZZNZQBGBAIM7FCE6QGW5OOD733Q76Y", "length": 6387, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்திய வருகை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்திய வருகை\nஅமெரிக்க அதிபர் வந்த விமானம்.\nஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி.\nவரவேற்பு நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சி.\nஇராட்டையில் நூல் நூற்ற டிரம்ப் தம்பதி.\nவிருந்தினர் பதிவேட்டில் கையெழுத்திட்ட டிரம்ப் தம்பதி.\nசபர்மதி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்த தலைவர்கள்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/europe/80/139831?ref=rightsidebar", "date_download": "2020-04-07T08:35:10Z", "digest": "sha1:Z3KSBTY6FZBJKWL4WPUASMDKEQW2LOCJ", "length": 14587, "nlines": 202, "source_domain": "www.ibctamil.com", "title": "கொரோனா வைரஸ் தொடர்பில் மேலும் புதிய இரண்டு அறிகுறிகள்! 30 சதவீதம் பேருக்கு உள்ள பாதிப்பு - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\n5G யால் கொரோனா பரவலா\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nகொரோனா நோயாளிகளுக்காக ஸ்ரீலங்கா மாணவியின் விசேட கண்டுபிடிப்பு\nயாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு\nவவு பாவற்குளம், வவு பாவற்குளம், London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகொரோனா வைரஸ் தொடர்பில் மேலும் புதிய இரண்டு அறிகுறிகள் 30 சதவீதம் பேருக்கு உள்ள பாதிப்பு\nகொரோனாவுக்கு இரண்டு புதிய அறிகுறிகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் வெளிபடுத்தியுள்ளனர்.\nகொரோனா தொற்று இருந்தால், காய்ச்சல், சளி தொல்லை, தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று மருத்துவர்கள் வெளிபடுத்தியிருந்தனர்.\nஇந்த அறிகுறிகள் இருந்தால், கட்டாயம் மருத்துவர்களை அணுகி பரிசோதிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.\nஇந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள காது-மூக்கு-தொண்டை மருத்துவ நிபுணர்கள் கொரோனாவுக்கான புதிய அறிகுறிகளை கூறியுள்ளனர்.\nஅதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் வாசனை உணரும் திறனில் திடீரென இயலாமை இருக்குமாம்.\nஇதனால், சில வேளைகளில் வாசனை உணருதல் முற்றிலும் இல்லாமல் போகுமாம்.அவ்வாறு இருந்தால் வைரஸ் மறைமுகமாக தாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.\nமேலும், சுவை அறியும் திறனிலும் பாதிப்பு ஏற்பட்டால் கொரோனாவின் அறிகுறியாக இருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதென் கொரியா, சீனா, இத்தாலியில் பாதிக்கப்பட்ட மக்களில் கால் சதவீதத்தினருக்கு , வாசனையை உணர்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, பிரித்தானிய காது-மூக்கு-தொண்டை அமைப்பின் தலைவர், மருத்துவர் நிர்மல் குமார் கூறுகையில், \"தென்கொரியாவில் நோய்த் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 30 சதவீதத்தினர் வாசனையை உணரும் தன்மை இல்லை என்பதே முக்கிய அறிகுறியாக இருந்துள்ளது. மற்ற அறிகுறிகள் இல்லாமல் இது மட்டுமே அறிகுறியாக வந்த பலருக்கு, நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nபெரும்பாலும் இளவயது நோயாளிகளுக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் குறைவாக உள்ளன. வாசனையை உணரும் தன்மை குறைதல், சுவை குறைதல் இரண்டும்தான் பிரதான அறிகுறிகளாக உள்ளன. இதன்மூலம் வைரஸ் மூக்கின் வழி பரவக் கூடியது என்பது உறுதியாகியிருக்கிறது.'' என்று தெரிவித்துள்ளார்.\nவாசனையை உணர்வதிலோ, சுவையை உணர்வதிலோ பிரச்சனையை உணர்ந்தால் இனி அலட்சியம் வேண்டாம் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2020/01/25080836/1282766/Do-you-want-to-travel-overseas.vpf", "date_download": "2020-04-07T07:39:45Z", "digest": "sha1:XPCUF5P2GHXU5GQFFK4SKQZ7OOVW4BOJ", "length": 17777, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா... || Do you want to travel overseas", "raw_content": "\nசென்னை 07-04-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா...\nசுற்றுலா என்பதும் நமது வாழ்க்கை முறையில் அத்தியாவசியமாகிவிட்டது. சுற்றுலா செல்வது மகிழ்ச்சியாகவும், சிறந்த அனுபவமாகவும் மாற சில பொருளாதார திட்டமிடுதல்கள் அவசியம்.\nவெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா...\nசுற்றுலா என்பதும் நமது வாழ்க்கை முறையில் அத்தியாவசியமாகிவிட்டது. சுற்றுலா செல்வது மகிழ்ச்சியாகவும், சிறந்த அனுபவமாகவும் மாற சில பொருளாதார திட்டமிடுதல்கள் அவசியம்.\nநமது வாழ்க்கை முறை எவ்வளவோ மாறிவிட்டது. செலவு செய்வதன் கண்ணோட்டமும் மாறியுள்ளது. அத்தியாவசிய செலவுகள் தவிர, மகிழ்ச்சிக்காகவும் தாராளமாக செலவு செய்கிறோம். அந்த வகையிலான ஒரு செலவுதான் சுற்றுலாச் செலவு. கோடைக் காலம் தொடங்கிவிட்டால் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற மனநிலைக்கும் வந்துவிட்டோம்.\nதனிக்குடும்பமும், நகர வாழ்க்கை முறையும் சேர்ந்து குழந்தைகளை ‘லீவு போரடிக்கும்பா’ என்று சொல்ல வைத்துவிட்டது. அதனால்தான் சுற்றுலா என்பதும் நமது வாழ்க்கை முறையில் அத்தியாவசியமாகிவிட்டது. சுற்றுலா செல்வது மகிழ்ச்சியாகவும், சிறந்த அனுபவமாகவும் மாற சில பொருளாதார திட்டமிடுதல்கள் அவசியம். குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலா சிறப்பாக அமைய திட்டமிட்டு செயல்படுவது முக்கியம். உள்நாட்டு சுற்றுலா என்றால் அதிகபட்சமாக ஏ.டி.எம். கார்டில் பணம் இருந்தால் போதும். நினைத்த நேரத்தில் கிளம்பிவிடலாம்.\nஆனால் வெளிநாட்டுச் சுற்றுலா அப்படி செல்ல முடிய���து. முதலில் சுற்றுலாவுக்கான நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பொழுதுபோக்கு, ‌ஷாப்பிங், குழந்தைகளுக்கான சுற்றுலா, தேனிலவு என சுற்றுலா செல்வதில் தெளிவு இருந்தால் அதற்கான செலவை மதிப்பிட முடியும். பட்ஜெட்டை பொறுத்தும் திட்டமிடலாம்.\nஅந்தந்த நாடுகளில் சீசன் காலத்துக்கு ஏற்ப செல்ல வேண்டும். இல்லையென்றால் வெட்டிச் செலவாக உங்கள் பயணம் அமைந்துவிடும். மேலும் நமக்கு கிடைத்த விடுமுறையை மட்டும் கணக்கில் கொண்டு திட்டமிடக்கூடாது. செல்ல விரும்பும் நாட்டின் விடுமுறை தினங்களையும் கவனிக்க வேண்டும். ஒரு இடத்தை பார்க்க விரும்புகிறோம் என்றால், அந்த தேதியில் அங்கு விடுமுறை விடப்பட்டிருந்தால் சுற்றுலா சொதப்பலாகிவிடும். எனவே சுற்றுலா சீசனுக்கு ஏற்ப திட்டமிட்டால் நமது பட்ஜெட்டை கட்டுப்படுத்தலாம்.\nவெளிநாட்டு சுற்றுலாவில் இந்திய ரூபாய் செலவிடுவதற்கான தேவை இருக்காது. எனவே பணத்தை வங்கியில் இருப்பு வைத்துக் கொண்டு இன்டர்நே‌‌ஷனல் மணி கார்டு வாங்கிக்கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப அந்த நாட்டின் கரன்சிகளாக மாற்றி வைத்துக் கொள்ளலாம். மேலும் அந்த நாட்டின் பண மதிப்புக்கு நிகரான ரூபாயின் மதிப்பை கணக்கிட்டு வங்கி இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டால் விமான கட்டண சலுகைகளையும் பயன்படுத்தலாம். நாடுகளின் சீசனுக்கு ஏற்பவோ அல்லது சீசன் அல்லாத நாட்களிலோ விமான கட்டணம் மாறுபடும்.\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்- மருந்து ஏற்றுமதி குறித்து ராகுல் கருத்து\n24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4421 ஆக உயர்வு\n24 மருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு\nதெலுங்கானாவில் ஜூன் 3-ந்தேதி வரை ஊரடங்கா: முதலமைச்சர் அலுவலகம் விளக்கம்\nதமிழகத்தில் 50 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உயர்வு\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nமனித இனத்தின் மகத்துவம் தாம்பத்தியம்...\nகாதலர்கள் சந்திப்புக்கு வேட்டு வைத்த கொரோனா\nபெண்கள் விரும்பும் ஆடை வடிவமைப்பு\nகுடும்பத்தில் பெண்களின் பங்கு முதன்மையானது\n14-ந் தேதிக்கு ��ிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nதனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\nநடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதமிழகத்தில் கொரோனா பரவுதல் விரைவில் குறையும் - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி\nதமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/02/2_14.html", "date_download": "2020-04-07T07:47:40Z", "digest": "sha1:BJ5MOIKNAJF7THFDNAQUDXHZPBKZTAHN", "length": 12835, "nlines": 209, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்: வினாத்தாள், 'லீக்' ஆவதை தடுக்க முன் ஏற்பாடுகள்", "raw_content": "\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்: வினாத்தாள், 'லீக்' ஆவதை தடுக்க முன் ஏற்பாடுகள்\nசென்னை:சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.\nமுதல் கட்டமாக தொழிற்கல்வி மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், மார்ச், 2ல் துவங்க உள்ளன. 10ம் வகுப்புக்கான தேர்வு, வரும், 21ல்துவங்குகிறது. பத்தாம் வகுப்பில், 18.27 லட்சம் பேர்; பிளஸ் 2வில், 12.87 லட்சம் பேரும், தேர்வில் பங்கேற்கின்றனர்.\nவெளிநாடுகளில் உள்ள, 225 பள்ளிகள் உட்பட, மொத்தம், 21 ஆயிரத்து, 625 பள்ளிகளின் மாணவர்கள், தேர்வில் பங்கேற்கின்றனர்.தேர்வுக்கு, இந்தியாவில், 4,974; வெளிநாடுகளில், 95 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான பணிகளில், மூன்று லட்சம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஈடுபடுவர்.\nகடந்த ஆண்டில், சி.பி.எஸ்.இ., தேர்வில், பொருளியல் ���ற்றும் கணித வினாத்தாள்கள், 'பேஸ் புக், டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், 'லீக்' ஆகின.இது குறித்து, டில்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.இந்த ஆண்டில், தேர்வில் முறைகேடுகள், வினாத்தாள் லீக், சமூக வலைதளங்களில் வினாத்தாள் தொடர்பான வதந்திகளை தடுக்க, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசி.பி.எஸ்.இ., செயலர், அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்:\n*காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கும். தாமதமாக வரும் மாணவர்கள், தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. ஹால் டிக்கெட் கட்டாயம் எடுத்து வர வேண்டும்\n* மொபைல்போன், கால்குலேட்டர், மின்னணு உபகரண பொருட்கள், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் சார்ந்த கருவிகள், வை - பை கருவிகள் என, எந்த பொருளையும், தேர்வு மையத்திற்குள் எடுத்து வர அனுமதியில்லை\n* பள்ளிகளில், 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' வழியாக மாணவர்களுக்கு, தேர்வு முறை மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்\n* மாதிரி வினாத்தாள், பழைய வினாத்தாள், துண்டு பேப்பர் உள்ளிட்டவற்றை, மறைத்து எடுத்து வருவது கூடாது\n* சமூக வலைதளங்களில் பரவும், தேர்வு தொடர்பான வதந்திகள் மற்றும் தகவல்களை நம்ப வேண்டாம்\n* தேர்வு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, தேர்வு நடவடிக்கைகள் பதிவு செய்யப்படும்.தேர்வு மையங்களில் இருந்து, ஒருங்கிணைந்த தேர்வு கண்காணிப்பு அறைக்கு, ஆன்லைன் வழியில், நேரலை தகவல் பரிமாற்றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\n* IFHRMS, e-SR ,DDO template - இதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் வண்ணம�� உதவி மையம் அமைப்பு.. உதவி மையத்தை தொடர்பு கொள்ள கீழ்காணும் வழிமுறைகளை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்...\nஅனைத்து சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு. * IFHRMS, e-SR ,DDO template தொடர்பான அனைத்து தொழில்நுட்ப உதவிகள் மற்றும் விவரங்கள் தொடர...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/spirituality/page/3/", "date_download": "2020-04-07T06:49:32Z", "digest": "sha1:PRWML3WIYCR5JQSG6BWFL24PHTXRQOYZ", "length": 8956, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஆன்மீகம் | Page 3 of 81 | Aanmeegam | Spiritual | Tamil Minutes", "raw_content": "\nபெண் குழந்தைகள் வாழ்வில் சிறந்து விளங்க ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி மந்திரம் சொல்லுங்க\nBy காந்திமதி27th மார்ச் 2020\nகுழந்தைத்தனம் மாறி சக்தியின் வடிவமாக முழுமைப் பெறும் வடிவம்தான் பாலாதிரிபுரசுந்தரி அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக பெரிய சக்தி அவள். சித்தர்கள்...\nகொரோனா வந்து விட்டது- உடனே கடவுள் இல்லையா என்னப்பா நியாயம் இது.\nகொரோனா வந்து விட்டது மிக கொடுமையான நோய் இந்த உலகத்தில் பரவிவிட்டது பலரும் இறக்கிறார்கள் அப்பாவிகளும் இறக்கிறார்கள் இதுதான் சமயம் என...\nஇக்கட்டான இந்த காலக்கட்டத்தில் சொல்லவேண்டிய மந்திரம் இதுதான்\nBy காந்திமதி26th மார்ச் 2020\nபாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்தார். தம்பிகளை இழந்தார். அதோடு தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக...\nகழுதைக்கும், கிருஷ்ணர் பிறப்பிற்கான ரகசியம் இதுதான்…\nBy காந்திமதி25th மார்ச் 2020\nநம்ம ஊரில் காரியம் ஆகனுமென்றால் கழுதை காலையும் பிடிக்கலாம் என ஒரு சொல்லாடல் உண்டு. அந்த சொல்லாடல் எப்படி வந்தது என...\n அப்ப இந்த மந்திரத்தினை சொல்லுங்க\nBy காந்திமதி25th மார்ச் 2020\nசிலருக்கு என்னதான் மருத்துவம் பார்த்தாலும் நோய் குணமாகாது. மருத்துவமனைகளையும், மருத்துவ முறைகளை மாற்றி பார்த்தாலும் நோய் மட்டும் குணமாகாது. அப்படிப்பட்டவர்கள் விஷ்ணு...\nஎல்லா வளமும் தரும் மீனாட்சி அம்மன் மூலமந்திரம்\nBy காந்திமதி24th மார்ச் 2020\nவீட்டில் சுபிட்��ம் பெருக சொல்ல வேண்டியது மீனாட்சி அம்மன் மூலமந்திரத்தினை… மீனாட்சி அம்மன் மூல மந்திரம்.. ஓம் உந்நித்ரியை வித்மஹே ஸுந்தப...\nபூஜைக்கு எப்படிப்பட்ட பூக்களை பயன்படுத்த வேண்டுமென தெரியுமா\nBy காந்திமதி23rd மார்ச் 2020\nகடவுளுக்குஅர்ப்பணிக்கப்படும் அனைத்துமே சுத்தமாக இருத்தல் அவசியம். உடல், மனத்தூய்மையோடு, பூஜைக்கு பயன்படுத்தபடும் பொருட்கள், நைவேத்தியம் செய்ய பயன்படுத்தபடும் பொருட்கள் என அனைத்துமே...\nதுணிவுடன் வாழ சொல்லவேண்டியது சூரிய பகவான் மூல மந்திரத்தை…\nBy காந்திமதி22nd மார்ச் 2020\nராமாயண போர் உச்சக்கட்டத்தில் நடந்த நேரம்… என்ன செய்தும் ராவணனை வீழ்த்த முடியவில்லை. ராமருக்கு மனச்சோர்வு உண்டானது. இன்னும் இவன் பணியவில்லையே\nவைணவ கடவுள்களுக்கு துளசி மாலை அணிவிப்பது ஏன்\nBy காந்திமதி21st மார்ச் 2020\nசிவன் கோவிலுக்கு செல்லும்போது வில்வ மாலை சார்த்தி வழிபடுவதுபோல பெருமாள், கிருஷ்ணர், ராமர், லட்சுமி, அனுமன் மாதிரியான வைணவ கடவுள் கோவிலுக்கு...\nகொரோனா வைரஸ் நீக்கும்- ஒரே நேர மிருத்யுஞ்சய் ஹோமம் மற்றும் விளக்கு வழிபாடு\nஉலகை அச்சுறுத்தி வரும் மிக கொடிய கொரோனா வைரஸால் உலகம் அமைதி இழந்து நிலைகுலைந்து வருகிறது. சீனாவில் ஊகான் நகரில் பரவிய...\nஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட நன்மைகள்: ஒரு ஆச்சரிய தகவல்\nமார்ச் 24ஆம் தேதி சென்னைக்கு வந்தவர்களுக்கு புதிய எச்சரிக்கை\nகொரோனா டைம்ல பெண் அதிகாரியின் சேலையை ரசித்த பெண்\nபிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் பேச்சு: கொரோனா ஐடியா கேட்டாரா\nகொரோனா எதிரொலி: திருவண்ணாமலை கிரிவலம் இல்லை\nதமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்\nஅரியலுர் மாவட்டத்தில் நோ கொரோனா\nநாளை முதல் பெட்ரோல் பங்க் நேரமும் மாற்றம்\nஊரடங்கு உத்தரவு இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eevangelize.com/tamil-eternal-life/", "date_download": "2020-04-07T06:33:26Z", "digest": "sha1:XFLIHA4JAGCGLXBOKDHXERCYDAXYR3UE", "length": 13568, "nlines": 51, "source_domain": "eevangelize.com", "title": "நித்திய சுதந்தரம் | eGospel Tracts", "raw_content": "\nஆதியிலே தேவன் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் அப்போது மனுஷன் ஜீவாத்துமாவானான் என்று மனுஷனுடைய சிருஷ்டிப்பைக் குறித்து வேதாகமம் கூறுகிறது (ஆதி. 2:7). இவ்விதம் தேவனுடைய அழிவில்லா�� ஜீவனை உடைய அழியாத ஆத்துமா உள்ளவனாகச் சிருஷ்டிக்கப்பட்டிருந்த மனிதன் பாவஞ்செய்தபோது அவனுடைய ஆத்துமா தேவனைவிட்டுப் பிரிக்கப்பட்டதுடன் அவனுடைய சரீரமும் அழிவுக்குரியதாயிற்று. இவ்வாறு நம்முடைய சரீரம் அழிவுக்குரியதாயிருந்தாலும் நம் ஆத்துமா அழிவில்லாததாய் இருப்பதால் இப்பூமியில் நாம் ஜீவிக்கும் நம் சொற்பகால வாழ்க்கைக்குப்பின் நாம் கோடாகோடி வருஷங்களாக முடிவில்லாத நித்தியத்தில் இருக்கப்போவது நிச்சயம். நண்பனே நீர் இதைச் சிந்தித்ததுண்டா இந்த உண்மையை நீர் ஒருவேளை பரிகசித்து அற்பமாக எண்ணலாம். அது எவ்வாறாயினும் என்றாகிலும் ஒருநாள் நீர் மரிக்கப்போவது நிச்சயம். ‘ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபி. 9:27). அதன் பின்னர் நீதிமான்கள் நித்திய ஜீவனை அடையவும் துன்மார்க்கரோ நித்திய ஆக்கினையை அடையவும் போவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (மத். 25:46). எனவே நம்முடைய வாழ்க்கை மரணத்தோடு முடிவடைந்துவிடும் என்று எண்ணுவது வீண் நினைவேயாகும். மரணத்துக்குப் பின் நீர் நித்தியமாய் நரகத்தில் அல்லது மோட்சத்தில் இருக்கப்போவது நிச்சயம் என்பதை நீர் அறிந்துகொள்ள வேண்டும். ‘துன்மார்க்கரும் தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளப்படுவார்கள்” (சங். 9:17). அதுமட்டுமல்ல சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் ஒன்றுபோல் நியாயந்தீர்ப்பார் (பிர. 3:17). ஏனெனில் சன்மார்க்கக் கிரியைகளாகிய தான தர்மம் பூசை பலிகள் இவற்றால் நாம் கடவுளுக்கு முன் நம்மைக் குற்றமற்றவர்களாக்கிக் கொள்ள முடியாது. தேவன் ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின் பலியிலும் எண்ணெயாய் ஓடுகிற நெய்வேத்தியங்களிலும் பிரியப்படமாட்டார். ஆனால் ‘ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே” (லேவி. 17:11). பாவியான மனிதன் தன் பாவ நிவிர்த்திக்காகத் தன் இரத்தத்தைச் சிந்தித் தன்னை மீட்டுக்கொள்ளக் கூடுமோ இந்த உண்மையை நீர் ஒருவேளை பரிகசித்து அற்பமாக எண்ணலாம். அது எவ்வாறாயினும் என்றாகிலும் ஒருநாள் நீர் மரிக்கப்போவது நிச்சயம். ‘ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபி. 9:27). அதன் பின்னர் நீதிமான்கள் நித்திய ஜீவனை அடையவும் துன்மார்க்க��ோ நித்திய ஆக்கினையை அடையவும் போவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (மத். 25:46). எனவே நம்முடைய வாழ்க்கை மரணத்தோடு முடிவடைந்துவிடும் என்று எண்ணுவது வீண் நினைவேயாகும். மரணத்துக்குப் பின் நீர் நித்தியமாய் நரகத்தில் அல்லது மோட்சத்தில் இருக்கப்போவது நிச்சயம் என்பதை நீர் அறிந்துகொள்ள வேண்டும். ‘துன்மார்க்கரும் தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளப்படுவார்கள்” (சங். 9:17). அதுமட்டுமல்ல சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் ஒன்றுபோல் நியாயந்தீர்ப்பார் (பிர. 3:17). ஏனெனில் சன்மார்க்கக் கிரியைகளாகிய தான தர்மம் பூசை பலிகள் இவற்றால் நாம் கடவுளுக்கு முன் நம்மைக் குற்றமற்றவர்களாக்கிக் கொள்ள முடியாது. தேவன் ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின் பலியிலும் எண்ணெயாய் ஓடுகிற நெய்வேத்தியங்களிலும் பிரியப்படமாட்டார். ஆனால் ‘ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே” (லேவி. 17:11). பாவியான மனிதன் தன் பாவ நிவிர்த்திக்காகத் தன் இரத்தத்தைச் சிந்தித் தன்னை மீட்டுக்கொள்ளக் கூடுமோ அதனாலேயே குற்றமற்றவர் குற்றவாளிகளுக்காகவும் பாவமறியாதவர் பாவிகளுக்காகவும் மரிக்க வேண்டியது அவசியம் என்கிற நியாயம் நிரூபிக்கப்படுகிறது.\nஉலகத்திலுள்ள முழு மனித வர்க்கமும் பாவ உளையில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழியைத் தேடிக்கொண்டிருக்கிறது. மனிதன் கடவுளைத் தேடும்போது அவரும் அவனை நாடி வருகிறார். அன்பே உருவாகிற தேவன் தம்மைத் தாழ்த்தி மனிதனாய் பாவமற்றவராய் அவதரித்தார். எங்கும் நிறைந்தவர் மனித உருவில் சஞ்சரித்தார். அவரே குற்றமற்றவரும் பரிசுத்தரும் பாவிகளுக்கு விலகினவருமாகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அவர் உலகத்தாருடைய பாவங்களைத் தம்மேல் சுமந்தவராகப் பாடுபட்டு மரித்தார். எனினும் அவர் பாவமற்றவராயிருந்தபடியால் மரித்த மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார். அவருடைய மரணத்தின் மூலமாய் அவரை விசுவாசிக்கிறவர்களுக்குப் பாவ மன்னிப்பு பரிசுத்த ஜீவியமும் சம்பாதித்து வைக்கப்பட்டிருக்கிறது.\n‘அவராலேயன்றி (கர்த்தராகிய இயேசுகிறிஸ்து) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை: நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப். 4:12). ‘அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவ மன்னிப்பைப் பெறுவான்” (அப். 10:43). உலக இரட்சகராகிய இயேசுகிறிஸ்து உம் பாவங்களுக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து உம் பாவங்களை மனஸ்தாபத்துடன் அறிக்கை செய்யும்போது அவர் பாவ மன்னிப்பைத் தருவதுடன் இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்கக் கூடிய சக்தியையும் தருகிறார். எனவே உமக்காக ஜீவன் தந்த ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து உம் பாவங்களை மனஸ்தாபத்துடன் அவரிடம் அறிக்கை செய்வீராக. அவர் உம் பாவங்களை மன்னித்து உம் இருதயத்தைச் சமாதான சந்தோஷத்தால் நிறைத்து வியாதிகளிலிருந்தும் பூரண சுகத்தை அருளி உம்மைப் பரிசுத்த ஜீவியத்திற்கு நேராக நடத்துவார். பரிசுத்த ஜீவியம் செய்கிற அவருடைய அடியார்களுக்கு நித்திய சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.\n இப்போது நீர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை உம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாவிடில் அவரை உம்முடைய நியாயாதிபதியாகச் சந்திக்க வேண்டியது வருமே ‘பின்பு நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்;… மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்;… யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத் தீர்ப்படைந்தார்கள்” (வெளி. 20:11-13). ஆதலால் இன்று நீர் மரித்தால் உம்முடைய நித்தியத்தை எங்கே செலவழிப்பீர் ‘பின்பு நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்;… மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்;… யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத் தீர்ப்படைந்தார்கள்” (வெளி. 20:11-13). ஆதலால் இன்று நீர் மரித்தால் உம்முடைய நித்தியத்தை எங்கே செலவழிப்பீர் நீர் மோட்ச ராஜ்யத்தில் சுதந்தரம் பெற்றுக்கொள்ள விரும்பினால் உம் ஜீவியத்தைக் கர்த்தராகிய இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து பின்வரும் ஜெபத்தைச் சொல்வீராக.\n‘கர்த்தராகிய இயேசுவே என் பாவங்களுக்காக நான் அடைய வேண்டிய தண்டனையை நீர் உம்மேல் ஏற்றுக்கொண்டு எனக்காக மரித்தீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். நான் செய்த எல்லாப் பாவங்களையும் எனக்கு மன்னியும். என்னை நித்திய மோட்ச ராஜ்யத்திற்குத் தகுதிபடுத்த���ம். ஆமென்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/morden-hospital-in-trincomalee_6.html", "date_download": "2020-04-07T08:08:52Z", "digest": "sha1:VZLVFZOYMA24R6EOTLUQ4CRWBTNETRA6", "length": 12002, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "திருகோணமலையில் நவீன வசதியுடன் வைத்தியசாலை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதிருகோணமலையில் நவீன வசதியுடன் வைத்தியசாலை\nதிருகோணமலை ஹைமாவதி வைத்தியசாலை அனுராதபுர சந்தியில் ஏப்ரல் மாதம் 2016 இல் தொடங்கப்பட்டது.\nஇதன் பிரதான நோக்கம் திருகோணமலை மக்களுக்கு சிறந்த, தரமான, நவீன மருத்துவ வசதிகளை நியாயமான விலையில் வழங்குவது.\nதற்போது இங்கு 18 விசேட மருத்துவர்கள் இங்கு வருகைதருகின்றனர். திருமலையில் முதன் முதலாக 4 D தொழில்நுட்பத்துடன் படவியல் மற்றும் கர்ப்பிணிமார்களின் கலர் படங்களை பார்வையிடும் வசதி இங்கு உள்ளது .\nஇங்கு முழுநேர OPD வசதியை காலை முதல் இரவு வரை பெற்றுக்கொள்ளலாம். இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைகளை இங்கு உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.\nஹைமாவதி என்பது தமிழ் கடவுளின் பெயர். இந்த வைத்தியசாலையின் பொறுப்பாளர் சசிகரன் லட்சுமணன் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்டவர்.\nஇவர் பொறியியல் துறையில் முதல் பட்டம் பெற்று அனர் முகாமைத்துவ நிபுணத்துவம் மற்றும் தொழில் சார் வணிகத்தில் அதி விசேட பட்டம் பெற்றவர். இவர் இ. கி . ச. ஸ்ரீ கோணேஸ்வர இந்து கல்லூரியின் பழைய மாணவரும் பல சமூக சார் திட்டங்களை வெளிநாடுகளில் நடைமுறை படுத்தியவருமாவார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உய��ர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகர��டன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/03/05/1951/", "date_download": "2020-04-07T07:27:17Z", "digest": "sha1:JDO5WZ2LBNLMYHPFSW2KYXOQZSCLNPPT", "length": 12743, "nlines": 202, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "1951 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமார்ச் 5, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\n1950-க்கு 1951 பரவாயில்லை. 25 படங்கள் வந்திருக்கின்றன.\nஅண்ணாவின் புகழ் பெற்ற நாடகமான ஓரிரவு இந்த வருஷம் வந்தது. இதை பார்த்துதான் கல்கி அவரை தமிழ் நாட்டு பெர்னார்ட் ஷா என்று பாராட்டினாராம். அவ்வளவாக ஓடவில்லை.\nஎம்ஜிஆரின் சர்வாதிகாரி படம் இந்த வருஷம் வந்ததுதான். சோ ராமசாமி எமர்ஜென்சி காலத்தில் துக்ளக் நடத்தியபோது பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவர் இந்திராவை குறை சொல்ல இந்த படத்துக்கு அப்போது – 1975-இல் – விமர்சனம் எழுதினாராம்.\nநாகி ரெட்டி குடும்பத்தினரின் விஜயா மூவீஸ் எடுத்த புகழ் பெற்ற படமான பாதாள பைரவி வந்ததும் இந்த வருஷம்தான். பாதாள பைரவி ஆந்திராவில் எஸ்.வி. ரங்காராவை சூப்பர்ஸ்டார் ஆக்கியது. பாதாள பைரவி, மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகிய படங்களை ஆந்திராவில் பார்க்க வேண்டும். தொண்ணூறுகளிலும் தியேட்டர்களில் நன்றாக ஓடின. நானே ஹைதராபாதில் பார்த்திருக்கிறேன்.\nஎம்ஜிஆரை மேலே தூக்கிய படங்களில் மர்ம யோகி முக்கியமானது. இந்த படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடிப்பவர் எஸ்.வி. ஸஹஸ்ரனாமம்\nஎன்.எஸ். கிருஷ்ணன் எடுத்த மணமகள் படமும் இந்த வருஷம்தான் வந்தது. இந்த படத்தில் வரும் சின்னஞ்சிறு கிளியே பாட்டு பிரபலம்.\nமலைக் கள்ளன் படம் இந்த வருஷம் வந்தது என்று போட்டிருக்கிறது. தவறான தகவல். அது வந்தது 1954-இல்.\nநான் பார்த்த படங்கள் ஓரிரவு, சர்வாதிகாரி, மர்ம யோகி, மணமகள் ஆகியவைதான். ஓரிரவு பற்றி அடுத்த பதிவில்.\n7:03 பிப இல் மார்ச் 5, 2009\n>>>எம்ஜிஆரின் தம்பியாக நடிப்பவர் எஸ்.வி. ஸஹஸ்ரனாமம்\n8:09 பிப இல் மார்ச் 6, 2009\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nதில்லானா மோகனாம்பாள் - என் விமர்சனம்\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி - பாடல் பிறந்த கதை 4\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1659542", "date_download": "2020-04-07T07:52:29Z", "digest": "sha1:4E2ACSTJKNFHPBDELO3LBI4HB7R3INWW", "length": 3314, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜான் ஹாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜான் ஹாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:21, 14 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n01:20, 14 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n01:21, 14 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஜொனாதன் டேனியல் ஹாம்''' (பிறப்பு: மார்ச் 10, 1971) [[அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு திரைப்பட நடிகர், குரல் நடிகர் மற்றும் இயக்குநர். இவர் த டென், ஸ்டோலன், த டவுன் போன்ற திரைப்படங்களிலும், மேட் மென், சாட்டர்டே நைட் லைவ், 30 ராக், போன்ற பல வெற்றி தொடர்களிலும் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார். இவர் தற்பொழுது [[மில்லியன் டாலர் ஆர்ம்]] என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருகின்றார்இருக்கின்றார்.\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T06:01:17Z", "digest": "sha1:DCHKYS7WM3UW3QWFKDEQ4TCXN5D7P24C", "length": 10691, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஜோதிடம்: Latest ஜோதிடம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்களுக்கு டென்சன் அதிகமாகும் எச்சரிக்கை..\nஉலகமே கொரோனா பயத்தில அலறிக்கிடக்கிறது. இன்றைக்கு செவ்வாய் கிழமை ஏப்ரல் 7 ஆம் நாள் எந்த ராசிக்காரங்க எல்லாம் ஆரோக்கியத்தில அக்கறை காட்டணும், பணத்தை ...\nஇந்த ராசிக்காரங்க வாயை கொடுத்து வம்புல மாட்டிக்காதீங்க - கவனம்\nஇன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பண வரவு வரும் யாருக்கு செலவு வரும் பிரச்சினை வரும் என்று யோசிக்கிறீர்களா உங்களின் எல்லா கேள்விகளுக்கும் இன்றை...\nஇந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களும் வீட்ல வாயே திறக்காதீங்க... அப்புறம் சோறு கிடைக்காது...\nவரப்போகிற ஏழு நாட்களும் உங்களுக்கு எப்படி இருக்கும், பணவரவு வருமா எந்த நாள் நமக்கு நல்லா இருக்கும் என்று யோசிக்கிறீர்களா எந்த நாள் நமக்கு நல்லா இருக்கும் என்று யோசிக்கிறீர்களா\nஇந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...\nஇன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும் எந்த ராசிக்காரங்களுக்கு பண வரவு வரும் யாருடைய செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் என்...\nஇந்த ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு சிக்கல் வரப்போகுது ஜாக்கிரதை...\nஉங்களுக்கு இன்றைக்கு எப்படி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வருமா சேர்த்து வைத்த பணமெல்லாம் செலவாகி விடுமோ என்ற பயம் வருகிறதா சேர்த்து வைத்த பணமெல்லாம் செலவாகி விடுமோ என்ற பயம் வருகிறதா\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nஇன்றைய தினம் உங்களுடைய ஆரோக்கியம் எப்படி இருக்கும், பணவருமானம் வருமானம் வருமா விரைய செலவுகள் ஏற்படுமா என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றுகிறதா விரைய செலவுகள் ஏற்படுமா என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றுகிறதா\nஸ்ரீராம நவமி ஸ்பெஷல்: ராமர் மட்டும் ஏன் ஏகபத்தினி விரதனாக கொண்டாடப்படுகிறார் தெரியுமா\nஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஏகபத்தினி விரதனாக கொண்டாடப்படுகிறார். மன்னர்கள் பல மனைவிகளை மணப்பார்கள். பல தாரங்களை மணக்கும் ராஜ வம்சத்தில் பிறந்தவரா...\nஇன்றைய ராசி பலன்கள் - ஏப்ரல் 2, 2020\nஇன்றைய தினம் உங்க ராசிக்கு பணம் வருமா ஆரோக்கியம் எப்படி இருக்குன்னு பார்க்கறீங்களா ஆரோக்கியம் எப்படி இருக்குன்னு பார்க்கறீங்களா செலவு அதிகமாக வருமா என்று கேட்கறீர்களா செலவு அதிகமாக வருமா என்று கேட்கறீர்களா\nஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் வரப்போகுது...\nஇப்போது உலகம் இருக்கக் கூடிய சிக்கலான சூழ்நிலையில் நமக்கு இருக்கக் கூடிய ஒரே ஆறுதல் இதுபோன்ற ராசி பலன்களை படிப்பதுதான். இந்த ஏப்ரல் மாதம் சில ராசி...\nஇன்றைக்கு யாரெல்லாம் ரொம்ப குதூகலமாக இருக்கப் போறீங்க தெரியுமா\nஇன்றைய தினம் சில ராசிக்காரங்களுக்கு பணம் வரலாம். சிலருக்கு ஓய்வும் மகிழ்ச்சியும் அதிகமாகும். உங்களுக்கு உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று யோ...\nஇன்னைக்கு யாருக்கெல்லாம் பிசினஸ் நல்லா போகும் யாருக்கு டல்லா இருக்கும்\nஉங்க ராசிகள் நட்சத்திரங்களுக்கு என்னென்ன நடக்கும் நிதி நிலைமை எப்படி இருக்கும் பணம் வருமா வராதா என்று யோசிக்கிறீர்களா இன்றைய தினம் உங்களுக்கு என...\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமாக இருங்க...\nஇன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரங்களும் இன்றைக்கு ரொம்ப எதிர்பார்ப்போட இருப்பீங்க. நமக்கு பணம் வருமா குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/creta/videos", "date_download": "2020-04-07T07:34:43Z", "digest": "sha1:KEP5QYGYCJSVB6SGR6QKUXAMSXODPENS", "length": 15395, "nlines": 335, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் க்ரிட்டா வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹூண்டாய் க்ரிட்டா\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஹூண்டாய் க்ரிட்டா 2020 விஎஸ் க்யா Seltos | how do ஐ pick one\nஹூண்டாய் க்ரிட்டா விஎஸ் க்யா Seltos | அம்சங்கள் compared | car...\nடாடா ஹெரியர் விஎஸ் ஹூண்டாய் க்ரிட்டா விஎஸ் ஜீப் compass: 3 chee...\nடாடா ஹெரியர் விஎஸ் ஹூண்டாய் க்ரிட்டா விஎஸ் ஜீப் compass: hindi ...\n | interiors, feat... இல் all நியூ ஹூண்டாய் க்ரிட்டா\n2020 ஹூண்டாய் க்ரிட்டா | bold, நியூ, radical\nஹூண்டாய் க்ரிட்டா 2020 india முதல் look விமர்சனம் ஆட்டோ எக்ஸ்போ ...\nஹூண்டாய் க்ரிட்டா 2020 india walkaround விமர்சனம் ஆட்டோ எக்ஸ்போ ...\n1 - 11 அதன் 13 வீடியோக்கள்\nQ. Does க்ரி��்டா எஸ்எக்ஸ் டீசல் ஆட்டோமெட்டிக் have driving modes\n இல் Whether க்ரிட்டா ஐஎஸ் கிடைப்பது\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் க்ரிட்டா BS6 என்ஜின்\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் க்ரிட்டா\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்ரிட்டா உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nக்ரிட்டா வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of ஹூண்டாய் க்ரிட்டா\nக்ரிட்டா இ டீசல்Currently Viewing\nக்ரிட்டா இஎக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் ivtCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டர்போCurrently Viewing\nஎல்லா க்ரிட்டா வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nக்ரிட்டா மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா Seltos விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹெக்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஹூண்டாய் க்ரிட்டா நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/05/21234319/1242843/asking-for-drinking-water-public-roadblock.vpf", "date_download": "2020-04-07T05:52:45Z", "digest": "sha1:ARFCK4QMGFDS3QAI5CZ6GA3MQ4DKECNT", "length": 9133, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: asking for drinking water public roadblock", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nவிழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nவிழுப்புரம் அருகே உள்ள பானாம்பட்டு காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் மேல்நிலை நீர்தேக���க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீரை நிரப்பும் மின் மோட்டார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென பழுதானது. அந்த மின் மோட்டாரை உடனடியாக சரிசெய்யாததால் கடந்த ஒரு வார காலமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்ற முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும் பழுதான மின் மோட்டாரை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 9.45 மணியளவில் பானாம்பட்டு மெயின்ரோட்டுக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கோஷம் எழுப்பினர்.\nஇதன் காரணமாக விழுப்புரம்- பில்லூர் சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பழுதான மின் மோட்டாரை உடனடியாக சரிசெய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் காலை 10.45 மணியளவில் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nமுன்னதாக அந்த வழியாக பில்லூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சை அவர்கள் சிறைபிடித்தனர். குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எடுத்தால், தான் அந்த பஸ்சை அங்கிருந்து விடுவிப்பதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர். போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டதை அடுத்து அந்த பஸ்சையும் அங்கிருந்து அவர்கள் விடுவித்தனர்.\nஇந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஊரடங்கு உத்தரவு மீறல்: தமிழகத்தில் கைது எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nகொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nஅமெரிக்கா நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது : ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள்- ராமதாஸ் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் ரூ.2 லட்சம் - இலவச சிகிச்சையும் வழங்க அரசு உத்தரவு\nகொரோனா பாதிப்பு 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க நடவடிக்கை - டாக்டர் பீலா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamarai.net/inner.php?nid=2779", "date_download": "2020-04-07T08:12:09Z", "digest": "sha1:M27QOOFALML7QDIRJS6FKPNGUGWTRHJQ", "length": 4603, "nlines": 41, "source_domain": "senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\nகுவைத்தில் சுமார் 11 லட்சம் இந்தியர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். இந்திய தொழிலாளர்கள் மட்டுமல்லாது இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர்.\nபல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி அனுமதிக்காலம் முடிந்தும் குவைத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு வேலை நீட்டிப்பு மற்றும் ஊதியத்தை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மறுத்துவிட்டன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்தன.\nஇந்நிலையில், விசா மற்றும் பணி அனுமதிக்காலம் முடிந்து சட்டவிரோதமான தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு குவைத் அரசு கடந்த மாதம் பொதுமன்னிப்பு வழங்கியது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22-ம் தேதிக்குள் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் தண்டனை மற்றும் அபராதத்தொகையில் இருந்து தப்பிக்கலாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்தது.\nஇதனையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும் தங்களது நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்டனர். இந்திய தூதரகம் உள்பட பல நாட்டு தூதரகங்களில் போதிய அதிகாரிகள் இல்லாத காரணத்தால், தொழிலாளர்கள் நாடு திரும்புவது தாமதமானது. இதன் காரணமாக, ஏப்ரல் 22-வரை கால அவகாசம் நீட்டித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடி��்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-04-07T07:20:55Z", "digest": "sha1:EWSNR7SZEFRH2ZBFK5SGUIYWW4SW3NWC", "length": 10741, "nlines": 113, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிமா: சிறுபிள்ளைத் தீர்மானங்கள் வேண்டாம் – சரத்\nதேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிமா: சிறுபிள்ளைத் தீர்மானங்கள் வேண்டாம் – சரத்\nஇலங்கைக்கும், உலகத்திற்கும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை ஏன் நியமித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கேள்வியெழுப்பியுள்ளார்.\nஅத்துடன், தமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா எனவும் அவர் கேட்டுள்ளார்.\nஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான இரண்டு நாட்கள் விவாதம் நேற்று ஆரம்பமாகியது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தெரிவிக்கையில், “இன்று நாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாது இராஜாங்க அமைச்சர் ஒருவருடன் மட்டுமே அரசாங்கம் பயணிக்கின்றது. அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளபோதும் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. இதுவொரு பாரிய பிரச்சினையாகும்.\nஇவையெல்லாம் அரசாங்கத்தின் குறைபாடாகும். சிறுபிள்ளைகள் தீர்மானம் எடுப்பதைப் போல் அரசியல் தீர்மானம் எடுக்க முடியாது. அத்துடன் இன்று வீரர்கள் போன்றும் பௌத்தர்கள் போன்றும் பேசுபவர்கள் அன்று பிரபாகரன் இருந்த காலத்தில் வெளியில் வரவில்லை.\nதேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதாக கூறும் ஜனாதிபதி பயங்கரவாதத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகக் கூறினார். அதற்கு முதலில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும்.\nஅதேபோல் தகுதியானவர்களை பதவிக்கு நியமிப்பதாகக் கூறி இருவரை நியமித்தார். ஒருவர் தேசிய புலனாய்வு அதிகாரி, இன்னொருவர் அரச புலனாய்வு அதிகாரி.\nஇந்த இருவரும் பொறுப்புக்கு தகுதி இல்லாதவர்கள். இன்று முழு உலகத்திலும், இலங்கையிலும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் அரச புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமித்து எவ்வாறு சேவையினை முன்னெடுக்க முடியும்\nஆனால் இவர்கள் இருவரும் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் என்ற காரணத்தினால் இந்த பதவி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா அது அவர்களின் பொறுப்புக்களை சரியாகக் கையாள முடியாத நிலைமைக்கே கொண்டு செல்லும்.\nஅதேபோல் இப்போது முஸ்லிம் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரால் முஸ்லிம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட முடியாது.\nஅவரது குடும்பம், வதிவிடம் என அனைத்துமே தடையாக இருக்கும். எனவே பொறுப்பான அதிகாரிகளை சரியான இடத்தில் இந்த அரசாங்கம் நியமிக்க வேண்டும்” என்றார்.\nPrevious articleஜனாதிபதி கோட்டபாய விஷப்பாம்புகளுடன் இணைந்திருக்கிறார் முஜிபுர் ரஹ்மான் கடும் குற்றச்சாட்டு\nNext articleமற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி வெளியானது\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Baskaran_Kannan.html", "date_download": "2020-04-07T06:57:37Z", "digest": "sha1:EGC7R275FBPD3TYJWEB3UEB757HIQW3D", "length": 12462, "nlines": 267, "source_domain": "eluthu.com", "title": "Baskaran Kannan - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 20-Jan-1987\nசேர்ந்த நாள் : 01-Apr-2012\nBaskaran Kannan - படைப்பு (public) அளித்துள்ளார்\nதன் பாவங்களை கழுவி கொண்டது.....\nகிழிந்த சொக்காய் சட்டையின் ஓட்டை வழியாகத்தான்\nதன் விஞ்ஞானத்தின் விளிம்புகளை பார்த்தது.\n*நீ நாசாவிற்கு விலைபோகி இருந்தால்,\n\"உலக விஞ்ஞான ஓட்ட பந்தயத்திற்கான\"\nஎல்லை கோடுகளை கூட வரையறுத்திருக்காது.\nஇன்றும் கூட நாசா உலகின் உச்சத்தில்.\nஆனால் இஸ்ரோ பின் நிற்கவில்லை,\nமுன்னோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நாசாவை விரட்டி கொண்டிருக்கிறது.\nBaskaran Kannan - படைப்பு (public) அளித்துள்ளார்\nBaskaran Kannan - படைப்பு (public) அளித்துள்ளார்\nபெரியாரின் சீர்திருத்தக்கொள்கை சாகவில்லை இன்னும். மகிழ்கிறேன் தோழர் 03-May-2015 3:58 pm\nநா கூர் கவி :\nகற்பனை அட்டகாசம் 19-Feb-2014 2:03 pm\nபத்து திங்கள் அவள் சுமந்த வலிகளை....\nBaskaran Kannan - Baskaran Kannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\n அப்போ கோபத்தை எந்த அளவுகோலில் அளப்பீர்கள்.....\nBaskaran Kannan - படைப்பு (public) அளித்துள்ளார்\n அப்போ கோபத்தை எந்த அளவுகோலில் அளப்பீர்கள்.....\nBaskaran Kannan - Baskaran Kannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநா கூர் கவி :\nகற்பனை அட்டகாசம் 19-Feb-2014 2:03 pm\nBaskaran Kannan - Baskaran Kannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉன் அடங்காத காளையையும் அழைத்து செல்.\nஅவளுக்கு என்னை விட அந்த காளையைதான் பிடிக்குமாம்:)\t31-Jan-2014 10:42 am\nசரியாக சொல்ல வேண்டியது தானே என்னையும் அழைத்துச் செல்லென்று\nBaskaran Kannan - Baskaran Kannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\n = யே , யா ,யோ பொருத்தமானதை திருத்தம் செய்துக்கொள்ளுங்கள் \nபெண்மையின் அழகு.. நன்று :)\t31-Jan-2014 10:37 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதருமபுரி ( தற்போது கோவை )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%A4", "date_download": "2020-04-07T07:32:43Z", "digest": "sha1:WHQANQFW6MIB2O5WQO2LFWZHO3VSMQPZ", "length": 19878, "nlines": 311, "source_domain": "pirapalam.com", "title": "பிரபல நடிகரின் காதலுக்கு உதவிய சமந்தா? - Pirapalam.Com", "raw_content": "\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அழகாக இப்படி பார்த்திருக்கிறீர்களா\nதனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் முதன்...\nஅருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும்...\nதளபதி விஜய்யுடன் படம் செய்ய முருகதாஸ் இதை செய்தே...\nநடிகர் விஜய்யின் வீட்டில் கொரானா குறித்து சோதனை\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nநடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில்...\nநடிகர் விஜய்யின் மகளா இது\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் ���ிரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபிரபல நடிகரின் காதலுக்கு உதவிய சமந்தா\nபிரபல நடிகரின் காதலுக்கு உதவிய சமந்தா\nநடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்கள் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், சமந்தா நாகர்ஜுனா உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நெருக்கமாக உள்ளார்.\nநடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்கள் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், சமந்தா நாகர்ஜுனா உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நெருக்கமாக உள்ளார்.\nஇந்நிலையில் பிரபல நடிகர் அதிவி சேஷின் காதலுக்கு சமந்தா உதவியதாக சமீபத்தில் தகவல் பரவி வருகிறது. நாகர்ஜூனாவின் சகோதரியின் மகள் Supriya Yarlagadda மற்றும் அத���வி சேஷ் இருவரும் காதலிக்க சமந்தா தான் உதவினார் என கூறப்படுகிறது.\nமேலும் கூடிய விரைவில் திருமணம் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதுபற்றி ட்விட் செய்துள்ள அதிவி சேஷ் தான் இப்பொது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.\nபடு கவர்ச்சியில் போட்டோவை வெளியிட்டு அசத்திய நடிகை\nமோசமான உடையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை - ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nபொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஷூட்டிங்கில் இறந்தவர்களுக்கு மொத்தம் 2 கோடி நிதியுதவி.....\nதளபதி64 படத்தில் இணைந்த முன்னணி மலையாள நடிகர்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபர்களின் விபரம் வெளியானது\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஐட்டம் பாடலுக்கு பின்னால் நடக்கும் கூத்து\nசினிமா படங்களில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுண்டு. அதிலும்...\nசாய் பல்லவியை நோக்கி சர்ச்சையான கதாபாத்திரம், அவரே கூறிய...\nசாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். இவர் தமிழ்,...\nஅருள்நிதி ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற எண்ணம்...\nதளபதி63 படம் குறித்து விஜய்யே கூறிய கலாட்டா பதில்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் இப்போது அட்லீ இயக்கத்தில்...\nதிருமணத்திற்கு பிறகு என்ன தீபிகா படுகோனே இவ்வளவு ஹாட்டாக...\nஇந்தி சினிமா உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவுக்கு பிரபல நடிகர் ரன்வீர் சிங்குக்கும்...\nபயங்கர கவர்ச்சியில் போஸ் கொடுத்த காலா பட இளம் நடிகை\nநடிகை சாக்‌ஷி அகர்வால் என்றதும் உடனே நினைவிற்கு வரும் படம் காலா தான். ரஞ்சித் இயக்கத்தில்...\nஜீவா, ந���க்கி கல்ராணி, அனைகா சோடி ஆகியோர் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ளது கீ....\nஎமி ஜாக்சனின் படுக்கையறை செல்ஃபீ\nநடிகை எமி ஜாக்சன் எப்போதும் அவரது சமூக வலைதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி...\nஎதிர்பாராத நேரத்தில் வெளியான விஸ்வாசம் அப்டேட் – ரசிகர்கள்...\nஎதிர்பாராத நேரத்தில் விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை கொண்டாட...\nபடுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல்...\nபாலியல் தொல்லையால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாக நடிகை அதிதி ராவ் ஹைதரி...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nஇளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-07T08:44:21Z", "digest": "sha1:SP47KVI4K7W744KKPNABFRUS7UEO5OIP", "length": 30585, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்தியப் பெருங்கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியப் பெருங்கடல், (அண்டார்க்ட்டிக் பிரதேசம் இங்கு காட்டப்படவில்லை.)\nஇந்தியப் பெருங்கடல் அல்லது இந்து சமுத்திரம் (Indian Ocean) உலகின் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் இந்தியா உட்பட ஆசியா; மேற்கில் ஆப்பிரிக்கா; கிழக்கில் ஆஸ்திரேலியா; தெற்கில் தெற்குப் பெருங்கடல் (அல்லது, அன்டார்க்டிக்கா.)[1] ஆகியன இதன் எல்லைகள். இந்து சமுத்திரத்தின் முத்து என இலங்கைத் தீவு அழைக்கப்படுகின்றது.\nஇக்கடல் அகுல்ஹஸ் முனையிலிருந்து தெற்காக ஓடும் 20° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்தும், 147° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் பெசிபிக் பெருங்கடலிலிருந்தும் பிரிக்கப்படுகின்றது. இதன் வடகோடி தோராயமாக பாரசீக வளைகுடாவிலுள்ள 30° வடக்கு அட்ச ரேகையாகும். அப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கு முனைகளில் இந்தியப் பெருங்கடலின் அகலம் ஏறக்குறைய 10000 கி.மீ ஆகும். செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு 73 556 000 ச.கி.மீ. ஆகும். சிறிய தீவுகள் க��்டங்களின் எல்லைகளை வரையறுக்கின்றன. மடகாஸ்கர், கொமொறோஸ், சிசிலீஸ், மாலத்தீவு, மோரீஷியஸ், ஆகிய தீவு நாடுகளை இக்கடல் உள்ளடக்குகிறது. இந்தோனேசியா இதன் ஒரு எல்லைப்பகுதியாக விளங்குகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா இடையே கடவுப் பாதையாக இதை பயன்படுத்துவதில் சச்சரவுகள் இருந்து வந்திருக்கிறது.\nஆனால் 1800 களின் துவக்க காலம் வரை எந்த நாடுகளும் இக்கடல் பகுதியில் வெற்றிகரமாக அதிகாரம் செலுத்தவில்லை. அதன் பின் இக்கடலை ஒட்டிய பெரும்பான்மை நிலப்பரப்புகளை ஆங்கிலேயர்கள் கட்டுப்படுத்தினர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அதிகாரம் செலுத்தி வந்தன.\n2 தட்ப வெப்ப நிலை\nஆப்பிரிக்கா, இந்தியா, அன்டார்டிக தட்டுகள் இந்திய பெருங்கடலில் ஒன்று சேர்கின்றன. இவைகளின் சந்திப்பு மும்பையின் அருகிலுள்ள செங்குத்தான கண்டத் திட்டிலிருந்து, தண்டுப்பொருத்து தெற்காக ஓடும் தலைகீழ் 'Y' வடிவக் கடல்-நடு மலைமுகட்டின் பிரிவுகளால் அடையாளம் காட்டப்படுகிறது. இவற்றால் உருவாகும் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு படுக்கைகள் மேலும் சிறிய படுக்கைகளாக ஆழ்-கடல் இடைவரைமேடுகளால் பிரிக்கப்படுகின்றன. இக்கடலின் கண்டவிறுதிப்பாறைகள் குறைவான அகலமுடையனவாக இருக்கின்றன. இதன் சராசரி அகலம் 200 கி.மீ ஆகும். ஒரு விதிவிலக்காக ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் இதன் அகலம் 1000 கி.மீ - ஐ தாண்டுகிறது.\nஇக்கடலின் சராசரி ஆழம் 3890 மீ (12,760 அடி). இந்து மகா சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதி 50° தெற்கு அட்ச ரேகைக்கு வடக்காக உள்ள ஜாவா அகழியாகும். இதன் ஆழம் 7450 மீ, அதாவது 24,442 அடியாக கணக்கிடப்படுகிறது. இப்படுக்கையின் 86% பீலாஜிக் படிமங்களால் மூடப்பட்டிருக்கின்றன. ஏனைய 14% சதம் பகுதிகள் மட்படிமங்களால் மூடப்பட்டிருக்கின்றன. தவிர தென் பகுதிகள் பனிப்படலங்களால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன.\nநில நடுக்கோட்டின் வடபகுதியின் தட்பவெப்ப நிலை பருவக்காற்று முறையால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை வடகிழக்கு காற்று கடுமையாக வீசும். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தெற்கு மற்றும் மேற்கு காற்றின் ஆதிக்கம் நீடிக்கும். அரபிக்கடலில் ஏற்படும் வன்மையான பருவக் காற்று இந்தியத் துணைக்கண்டத்துக்கு மழையை வரவழைக்கிறது. தென்னக அத்தகோளத்தில் கா���்று மென்மையாக வீசினாலும் வேனில் காலங்களில் மொரீஷியஸ் பகுதியில் கடுமையான காற்று வீசுகிறது.\nஇந்தியப் பெருங்கடலின் ஆழ அளவியல் வரை படம்\nஇந்திய பெருங்கடலில் கலக்கும் நதிகளில் சாம்பெசி, சட்-அல்-அரபு, சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, அயேயர்வாடி நதி, ஆகியன முக்கியமானவை. நீர் ஓட்டங்கள் பெரும்பாலும் பருவக்காற்றினாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. இரண்டு பெரிய வட்ட- நீரோட்டங்கள், ஒன்று வடவத்தகோளத்தில் கடியாரப் பாதையாகவும் (வலமிருந்து இடம்) மற்றொன்று நில நடுக்கோட்டின் தெற்கில் எதிர்-கடியாரப் பாதையாகவும் (இடமிருந்து வலம்), ஓடும் இவை இரண்டும் இக்கடலின் முக்கிய கடலோட்ட வரைவுகளாகும்.\nகுளிர் கால பருவாக்காற்றின் போது, வடக்கு நீரோட்டங்களின் நிலை எதிர்பதமாக இருக்கும். ஆழ்கடல் ஓட்டங்கள் பெரும்பாலும் அட்லாண்டிக் பெருங்கடல், செங்கடல், அன்டார்டிக் நீரோட்டம், ஆகிய நீர் உட்புகல்களாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. 20° தெற்கு அட்ச ரேகைக்கு வடக்கில் குறைந்தபட்ச மேல்பரப்பு வெப்பநிலை 22° செல்ஷியஸாக (72 °F), இருக்கும் அதேவேளையில், கிழக்கில் 28° செல்ஷியஸை (82 °F) தாண்டுகிறது. 40° தெற்கு அட்ச ரேகைக்கு தெற்கில் வெப்பநிலை சட்டென்று இறங்குகிறது. மேற்பரப்பு நீரின் உப்புத்தன்மை 1000 - க்கு 32 முதல் 37 பகுதிகள். இது அரபிக்கடல் மற்றும் தெற்கு அப்பிரிக்காவுக்கும் தென்மேற்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட ஒரு மண்டலத்தில் காணப்படும் மிகப் பெரிய அளவாகும். பனித் தொகுதிகள் மற்றும் பனிப் பாறைகள் 65° தெற்கு அட்ச ரேகைக்கு தெற்கில் ஆண்டு முழுவதும் காணப்படுகிறது. பொதுவாக இவைகளின் புழக்கத்தின் வடக்கு எல்லை 45° தெற்கு அட்ச ரேகையாகும்.\nமத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, கிழக்காசியா ஆகிய பகுதிகளை அமேரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் முக்கிய கடல்ப்பாதையை இந்தியப் பெருங்கடல் தந்திருக்கிறது. எரிஎண்ணை வர்த்தகத்தில், குறிப்பாக இந்தோனேசியா, பாரசீக வளைகுடா பகுதிகளின் எண்ணைக் கிணறுகளிலிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு பங்கிடப்படும் எண்ணைப்பொருட்கள் இப்பாதை மூலம் கொண்டு செல்லப்படுவதால் , இக்கடற்பாதைகளுக்கு பெட்ரோலிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு உண்டு. பெரும்பகுதி ஹைட்ரொ-கார்பன்கள் சவுதி அரேபியா, ஈரான், இந்தியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்; இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கரைப்பகுதிகளிலிருந்தே பூமியிலிருந்து எடுக்கப்படுகின்றன. மேலும் உலகின் 40% எரிஎண்ணேய் இக்கடலின் கரைப்பகுதிகளிலிருந்து எடுக்கப்படுவதாக கணக்கிடப்படுகிறது. தாது வளம் மிக்க கடற்கரை மணல்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அதிகமாக காணப்படும் படிமங்கள் ஆகியன இக்கடலை ஒட்டிய நாடுகளான இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளால் முழுமூச்சில் கைவசப்படுத்தப்படுகின்றன.\nஇக்கடலின் வெப்பத்தன்மை காரணமாக பைட்டொபிளாங்டன் உற்பத்தி; சில வடபகுதிகளின் ஓரம் மற்றும் சில இதர பகுதிகள் நீங்கலாக பெருமளவில் குறைகின்றன. அதனால் இக்கடலில் உயிர்வாழ்க்கை பெருமளவில் குறைகின்றன. இக்கடலிலிருந்து கிடைக்கும் மீன் வகைகள் இதை ஒட்டிய நாட்டுகளின் பயன்பாட்டுக்கும் ஏற்றுமதிக்கும் பெருமளவில் பயன்படுகின்றன. மேலும் ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் மீன்பிடிக் கப்பல்களும் (குறிப்பாக சில வகை மீன்களுக்காக) இக்கடல் பகுதியை முற்றுகை இடுகின்றன.\nஉலகின் மிகப் பழமையான நாகரீகங்களான சுமேரியா, எகிப்து, சிந்து வெளி ஆகிய டைக்ரிஸ்-யூப்ரடெஸ், நைல், சிந்து நதிகளின் சமவெளிகளில் உருவான நாகரீகங்களும் தென்கிழக்கு அசியாவில் உருவான நாகரீகமும் இந்தியப் பெருங்கடலின் சுற்று வட்டார பகுதிகளிலேயே வளர்ச்சியடைந்தன. புன்ட் பகுதிக்கு (தற்போதைய சொமாலியாவாக கருதப்படுகிறது) செல்லும் பொருட்டு இக்கடலில் அனுப்பப்பட்ட எகிப்தியர்களின் முதல் தலைமுறையினரின் (ஏறக்குறைய கி.மு.3000) மாலுமிகள் அனுப்பப்பட்டார்கள். பின்னர், திரும்பச்சென்ற கப்பல்கள் நிறைய தங்கமும், நறுமணப்பொருட்களும் கொண்டு சென்றார்கள். அறியப்பட்டவைகளுள் மிகப்பழமையான கடல் வணிகம், மெசப்பொட்டாமியாவுக்கும் சிந்து வெளிக்குமிடையே இந்தக் கடல் வழியாகத்தான் நடந்தது. பொனீசியர்கள் ஏறக்குறைய கி.மு. 3000 அளவில் இப்பகுதியில் கால்வைத்திருக்கலாம். ஆனால் குடியேற்றங்கள் இல்லை.\nஇந்து மகா சமுத்திரம் அமைதியாகவும், அதனால் வர்த்தகத்துக்கு ஏற்ற இடமாக அட்லாண்டிக் மற்றும் பெசிபிக் கடல்களுக்கு முன்பே திகழ்ந்தன. சக்திவாய்ந்த பருவக்காற்றுகள், அப்பருவத்தின் முதல் கட்டத்தில் கப்பல்களை எளிதில் மேற்கு நோக்கி ��ெலுத்தவும், பின் சில மாதங்கள் கழித்து அடுத்தகட்டத்தில் மீண்டும் கிழக்குக்கு திரும்பவும் உறுதுணையாக இருந்தன. இதுவே இந்தொனேசிய மக்கள் இந்து சமுத்திரத்தை கடந்து மடகாஸ்கர் பகுதிகளில் குடியேற ஏதுவாக அமைந்தது.\nகி.மு. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் (Cyzicus) சிசீக்கஸ் இன் (Eudoxus) யுடோக்சஸே இந்தியக் கடலைக் கடந்த முதல் கிரேக்கராவார். ஏறக்குறைய இதே காலகட்டத்தில் கிப்பாலஸ் அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு நேரடிப் பாதையை கண்டுபிடித்தார் என கருதப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் ரோமர், எகிப்தியர் மற்றும் தென் இந்தியாவின் தமிழ் அரசாட்சிகளான சேர சோழ பாண்டியர்களுக்கிடையில் ஆழ்ந்த வர்த்தக உறவுகள் வளர்ந்தது. இந்தொனேசிய மக்களைப்போன்று மேற்கத்திய மாலுமிகளும் இந்த பருவக்காற்றை பயன் படுத்தி இந்து மகா சமுத்திரத்தை கடந்தனர். மேலும் \"தி பெரிப்லஸ் ஆப் தி எரித்ரயென் சீ \" என்ற புத்தகம் கி.பி 70 கால கட்டத்திலிருந்த இக்கடல் பாதையையும், துறைமுகங்களையும், வர்த்தகப் பொருட்களையும், இவை சார்ந்த செய்திகளையும் விவரிக்கிறது.\nவாஸ்கோ-ட-காமா 1497-ல் குட் கோப் முனையைச் சுற்றி இந்தியாவுக்கு கப்பலில் வந்தார். இதைச் செய்யும் முதல் ஐரோப்பியர் இவராவார். அதன் பின் ஐரோப்பிய கப்பல்கள் பெரும் ஆயுதங்களுடன் வேகமாக வர்த்தகத்தை பெருக்க வந்தது. பின்னர் டச்சு கிழக்கிந்தியா கம்பெனி (1602-1798) இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கிழக்கத்திய நாடுகளுடனான வர்த்தகத்தின் பெரும்பான்மை சக்தியாக திகழந்தது. அதன் பின் பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் இப்பகுதிகளில் தங்கள் கம்பெனிகளை நிறுவினர். பின்னர் ஏறக்குறைய 1815 - ல் ஆங்கிலேயர்கள் கைவசமாகியது.\n1869 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பின்னர் ஐரோப்பியர்களுக்கு கிழக்கு மீதான ஆவல் அதிகரித்தது. ஆனால் யாரும் வர்த்தகத்தில் பெருமளவு வெற்றிகொள்ள முடியவில்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் இப்பகுதியிலிருந்து பின்வாங்கிய பின்னரும் அத்தகைய ஒரு ஆதிக்கத்தை இந்துக் கடலின் பால் இந்தியா, யு.எஸ்.எஸ்.ஆர், ஐக்கிய அமேரிக்கா, ஆகிய நாடுகளால் செலுத்த முடியவில்லை. இருந்தபோது யு.எஸ்.எஸ்.ஆரும், ஐக்கிய அமேரிக்காவும் இக்கடல் பகுதிகளில் கப்பல்ப் படை தளங்களை அமைக்க பல முயற்சிக��் எடுத்தன. ஆனால் இந்தியக் கடலை ஒட்டிய வளரும் நாடுகள் இந்தியக் கடற் பகுதியை 'அமைதிப் பகுதியாக' ஆக்க முயன்றன. இதன் மூலம் இக்கடலை அனைவரும் சாதாரணமாக வர்த்தகத்துக்கு பயன்படுத்த முயர்ச்சித்தன. இருந்தாலும் இக்கடலின் மையப்பகுதியில் Diego Garcia என்னும் இடத்தில் ஆங்கிலேயர்களும், ஐக்கிய அமேரிக்காவும் தற்போதும் கப்பற்படை தளம் அமைத்துள்ளது.\nமேலும் டிசம்பர் 26, 2004 அன்று சுமத்திரா தீவுக்கு அருகாமையில் கடலுக்குள் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக எழுந்த சுனாமிப் பேரலை இந்து மகா சமுத்திரத்தை ஒட்டிய அனைத்து நாடுகளையும் தாக்கியதுடன் 226,000 பேரின் உயிரையும் பத்து லட்சம் பேரின் வீடுகளையும் நாசம் செய்தது.\nசர்வதேச நீர் பரப்பாராய்ச்சி அமைப்பு இந்தியப்பெருங்கடலின் தென் பகுதியப் பிரித்து அன்டார்டிக் கடலை உருவாக்கியது. இப்புதிய கடல் அன்டார்டிகாவின் கடற்கரையிலிருந்து துவங்குகிறது. இது அன் டார்டிகா ஒப்பந்தத்தோடு இணைந்ததாகும். இதன் பிறகும் இந்தியப் பெருங்கடல் உலகின் ஐந்து கடல்களில் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாக விளங்குகிறது.\nமேலும் அந்தமான் கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா, Great Australian Bight, ஏதென் வளைகுடா, ஓமன் வளைகுடா, லட்சத்தீவு கடல், மொசாம்பிக் கடல், பாரசீக வளைகுடா, செங்கடல், மலாக்கா நீரிணைவு, மற்றும் பல துணை நீர் நிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்து மகா சமுத்திரம் 66,526 கி.மீ கரைப்பகுதியை உடையதாகும்.\nதட்ப வெப்பம்: வடகிழக்கு பருவக்காற்று (டிசம்பர் முதல் ஏப்ரல் வரை), தென்மேற்கு பருவக்காற்று (ஜூன் முதல் அக்டோபர்) ; மேலும், பரவலாக மே/ஜூன் மற்றும் அக்டோபர்/நவம்பர் மாதங்களில் வடக்கு-இந்தியப் பெருங் கடலிலும், ஜனவரி/பெப்ரவரி ஆகிய மாதங்களில் தெற்கு-இந்தியப் பெருங்கடலிலும் வெப்பமண்டல சூறாவளி தாக்கும்.\nரிச்சார்ட்ஸ் பே (தென் ஆப்பிரிக்கா)\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஅத்திலாந்திக்குப் பெருங்கடல் • ஆர்க்டிக் பெருங்கடல் • இந்தியப் பெருங்கடல் • தென்முனைப் பெருங்கடல் • அமைதிப் பெருங்கடல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-04-07T06:42:37Z", "digest": "sha1:CZUOENXKXLZTAF7774CHCDXY7AKUQ7ZL", "length": 7155, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு\nஇந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும்.\nஇந்தியாவில் 28 மாநிலங்களும் 6 ஒன்றியப் பிரதேசங்களும் மற்றும் ஒரு தேசிய பிரதேசமும் உள்ளன.[1]\n1 இராஜஸ்தான் 342,240 இந்தி மண்டலம் காங்கோ\n2 மத்தியப் பிரதேசம் 308,144 இந்தி மண்டலம் ஓமான்\n3 மகாராட்டிரம் 307,713 மேற்கு ஓமான்\n4 ஆந்திரப் பிரதேசம் 275,069 தெற்கு புர்க்கினா பாசோ\n5 உத்தரப் பிரதேசம் 240,928 இந்தி மண்டலம் உகாண்டா\n6 சம்மு காசுமீர் 222,236 வடக்கு கயானா\n7 குசராத் 196,024 மேற்கு செனிகல்\n8 கர்நாடகம் 191,791 தெற்கு செனிகல்\n9 ஒடிசா 155,707 கிழக்கு நேபாளம்\n10 சத்தீசுகர் 136,034 இந்தி மண்டலம் கிரேக்க நாடு\n11 தமிழ்நாடு 130,058 தெற்கு நிக்கராகுவா\n12 பீகார் 94,163 இந்தி மண்டலம் அங்கேரி\n13 மேற்கு வங்காளம் 88,752 கிழக்கு செர்பியா\n14 அருணாசலப் பிரதேசம் 83,743 கிழக்கு ஆஸ்திரியா\n15 சார்க்கண்ட் 79,714 இந்தி மண்டலம் செக் குடியரசு\n16 அசாம் 78,438 கிழக்கு செக் குடியரசு\n17 இமாசலப் பிரதேசம் 55,673 இந்தி மண்டலம் குரோவாசியா\n18 உத்தராகண்டம் 53,484 இந்தி மண்டலம் பொசுனியா எர்செகோவினா\n19 பஞ்சாப் (இந்தியா) 50,362 வடக்கு கோஸ்ட்டா ரிக்கா\n20 அரியானா 44,212 இந்தி மண்டலம் எசுத்தோனியா\n21 கேரளம் 38,863 தெற்கு பூட்டான்\n22 மேகாலயா 22,429 கிழக்கு இசுரேல்\n23 மணிப்பூர் 22,327 கிழக்கு இசுரேல்\n24 மிசோரம் 21,081 கிழக்கு எல் சல்வடோர\n25 நாகாலாந்து 16,579 கிழக்கு சுவாசிலாந்து\n26 திரிபுரா 10,492.69 கிழக்கு லெபனான்\n27 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 8,249 தெற்கு புவேர்ட்டோ ரிக்கோ\n28 சிக்கிம் 7,096 கிழக்கு\n29 கோவா (மாநிலம்) 3,702 மேற்கு தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்\n30 தில்லி 1,483 இந்தி மண்டலம்\n31 புதுச்சேரி 479 தெற்கு அந்தோரா\n32 தாத்ரா மற்றும் நகர் அவேலி 491 மேற்கு அந்தோரா\n33 சண்டிகர் 114 இந்தி மண்டலம் வலிசும் புட்டூனாவும்\n34 தமன் மற்றும் தியூ 112 மேற்கு யேர்சி\n35 இலட்சத்தீவுகள் 32 தெற்கு மக்காவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்��ாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-04-07T08:44:23Z", "digest": "sha1:EERNWKIVSZIIHHZPTVDACU2VMYE32MEJ", "length": 5256, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "மாவிளக்கு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதெய்வசன்னிதி முன்பு சர்க்கரை சேர்த்துப் பிசைந்த மாவில் நெய்யூற்றிப் பஞ்சுத்திரியிட்டு ஏற்றும் திருவிளக்கு\nமாவிளக்கு = மா + விளக்கு\nவிளக்கு, நந்தாவிளக்கு, அணையாவிளக்கு, அகண்டதீபம், அகண்டவிளக்கு, அழியாவிளக்கு , வாடாவிளக்கு, விடியாவிளக்கு, திருநந்தாவிளக்கு, திருவிளக்கு, பாவைவிளக்கு , அணுக்கவிளக்கு, நெய்விளக்கு\nஆதாரங்கள் ---மாவிளக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 சூன் 2012, 15:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/upcoming-maruti-cars.htm", "date_download": "2020-04-07T07:50:45Z", "digest": "sha1:TXKIE6YX3H3NKQHEWXOAFFJAOXLAXMLM", "length": 11268, "nlines": 216, "source_domain": "tamil.cardekho.com", "title": "2020 இல் இந்தியாவில் வரவுள்ள மாருதி கார்கள், புதிய கார்களின் அறிமுகம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇப்போத வாங்குங்கள் அல்லது உங்கள் சரியான காருக்காக காத்திருக்கிறீர்களா\nமுகப்புஉபகமிங் கார்கள்உபகமிங் மாருதி சுசூகி கார்கள்\nஇந்தியாவில் வரவிருக்கும் மாருதி கார்கள்\nமாருதி சுசூகி உபகமிங் கார்கள் 2020 & 2021\nமாருதி எர்டிகா Rs. 10.13 லட்சம்*\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ Rs. 4.99 லட்சம்*\nமாருதி எஸ்-கிராஸ் 2020 Rs. 9.0 லட்சம்*\nமாருதி எக்ஸ்எல் 5 Rs. 5.0 லட்சம்*\nமாருதி இக்னிஸ் 2020 Rs. 5.0 லட்சம்*\nமாருதி ஸ்விப்ட் ஹைபிரிடு Rs. 10.0 லட்சம்*\nமாருதி கிராண்டு விட்டாரா Rs. 22.7 லட்சம்*\nமாருதி வாகன் ஆர் Rs. 8.0 லட்சம்*\nமாருதி ஜிம்னி Rs. 10.0 லட்சம்*\nமாருதி சோலியோ Rs. 6.0 லட்சம்*\nஇந்தியாவில் வரவிருக்கும் மாருதி சுசூகி கார்கள்\napr 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி\napr 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt சிஎன்ஜி\napr 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமே 23, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nsep 20, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nnov 20, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉபகமிங் கார்கள் by budget\nகார்கள் below 5 லட்சம்கார்கள் below 10 லட்சம்10 லட்சம் - 15 லட்சம்15 லட்சம் - 20 லட்சம்20 லட்சம் - 50 லட்சம்50 லட்சம் - 1 கோடி1 கோடிக்கு மேல்\ndec 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\naug 01, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nsep 09, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nsep 15, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nfeb 10, 2022 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nfeb 22, 2022 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிராண்டு வாரியாக அடுத்துவர உள்ள கார்கள்\nமாருதி இகோ சிஎன்ஜி 5 சீட்டர் ஏசி\nமாருதி வேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐ opt\nஎல்லா லேட்டஸ்ட் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-angry-reply-and-reject-un-secy-gen-s-comments-on-j-k-377352.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-07T08:40:56Z", "digest": "sha1:B4CCIUITDVHT7WEOKMOAVC4WXMFXQPC2", "length": 20269, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி | India Angry reply and reject UN secy gen’s comments on J&K - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோ���ா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா எதிர்ப்பு.. யுஎஸ்எய்ட் (USAID) மூலம் இந்தியாவிற்கு 2.9 மில்லியன் டாலர் வழங்கும் அமெரிக்கா\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ரூ.1 லட்சம் வழங்கிய சென்னை நிருபர்கள் சங்கம்\nஅடுத்த வேளை உணவுக்கே எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கேற்றுவார்கள்.. மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்\nபிரதமர் நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் ஊதியம் பிடிக்கப்படுகிறதா\n3 மாத இஎம்ஐ விலக்கு.. மோசடி செய்ய திட்டமிடும் கும்பல்.. ஓடிபியை பகிர கூடாது.. வங்கிகள் எச்சரிக்கை\nஅறிகுறியே காட்டாமல் பரவுகிறது கொரோனா.. தமிழக முதல்வர் எச்சரிக்கை\nMovies சாட்டும் பண்ண மாட்டேன்.. டேட்டும் பண்ண மாட்டேன்.. நான் ஒரு பணக்கார சைக்கோ.. பீதியை கிளப்பும் நடிகை\nLifestyle நீங்க குடிக்கும் சுவையான காபியை ஆரோக்கியமான காபியா மாற்ற இந்த பொருட்களை சேர்த்துக்கோங்க...\n., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்\n இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் வேலை வாய்ப்பு\nFinance ஆபத்தில் 13.6 கோடி இந்தியர்களின் வேலை - மிண்ட் அறிக்கை ரெட் அலர்ட் கொடுக்கும் ரகுராம் ராஜன்\nSports எங்கேயும் நகரக் கூடாது.. சேவாக்கை \"லாக்டவுன்\" செய்த சச்சின்.. உலகக்கோப்பை பைனலில் நடந்த சம்பவம்\nAutomobiles ஜெய்ப்பூரில் சிக்கி தவித்த ஆஸ்திரேலியர்கள்... ஓலா டிரைவர் செய்த துணிச்சலான காரியம்... என்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nடெல்லி: இருநாடுகளும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறேன் பாகிஸ்தானில் போய் ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்தியாவும் சரியான பதிலடி கொடுத்துள்ளது.\nஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ், பாகிஸ்தானுக்கு நான்குநாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்தார்.. ஆப்கானிஸ்தான் அகதிகள் குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்கிறார் .அத்துடன் சிக்கியர்களை புனித தலங்களில் ஒன்றான குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப்பைப் பார்வ��யிடுவார்.\nஇந்நிலையில் ஞாயிறு அன்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷியை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பேசியதாக கூறப்படுகிறது.\nஇந்தச் சந்திப்புக்குப் பின்பு செய்தியாளர்ளிடம் ஐநா பொதுச்செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் பேசுகையில் ``பேச்சுவார்த்தை ஒன்றுதான் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த இருக்கும் சிறந்த வழி. இந்த வழியைத்தான் ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலும் விரும்புகிறது. ஆரம்பம் முதலே காஷ்மீர் விவகாரத்தில் எனது எண்ணத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறேன். இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும். மனித உரிமைகளை இரு நாடுகளும் மதிக்க வேண்டும் \" இவ்வாறு தெரிவித்தார்.\nஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸின் இந்த பேச்சால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அவருக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் பதிலடி கொடுத்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ராவேஷ் குமார் இதுபற்றி பேசுகையில் ``காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்றும் மாறாது. காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி. இனியும் அப்படித்தான் இருக்கும்.\nகாஷ்மீர் விவகாரத்தில் இனி பேசவேண்டியதெல்லாம் ஒரே விஷயம் தான். அது அங்கு ஆக்கிரமிப்பு செய்துள்ள பாகிஸ்தான் மற்றும் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ள தீவிரவாதிகள் வெளியேற்றுவது குறித்து தான் பேச வேண்டும். இதை தவிரி இரு நாடுகளுக்கு இடையே வேறு எதாவது சிக்கல் இருந்தால், அதை நாங்களே பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்கிறோம். இதில் மூன்றாவது நபரின் தலையீடு அவசியமில்லை. இது தான் இந்தியாவின் கருத்து. இந்தியாவின் இந்த கருத்தில் மாற்றமில்லை\" இவ்வாறு கூறினார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சவார்த்தை நடத்த தயார் என அவ்வப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுவதும் அதை இந்தியா வேண்டாம் என மறுப்புதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த சூழலில் ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்சும் இப்போது மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக தெரிவித்து இருப்பது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக துருக்கி, மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. அமெரிக்கா இந்த விஷயத்தில் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா எதிர்ப்பு.. யுஎஸ்எய்ட் (USAID) மூலம் இந்தியாவிற்கு 2.9 மில்லியன் டாலர் வழங்கும் அமெரிக்கா\nபிரதமர் நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் ஊதியம் பிடிக்கப்படுகிறதா\n3 மாத இஎம்ஐ விலக்கு.. மோசடி செய்ய திட்டமிடும் கும்பல்.. ஓடிபியை பகிர கூடாது.. வங்கிகள் எச்சரிக்கை\nநடுவானில் டீலிங்.. ஜெர்மன், பிரான்ஸ் போக வேண்டிய சீன மாஸ்குகள்.. தட்டிப்பறித்த டிரம்ப்.. அதிர்ச்சி\nஅறிகுறி இல்லை.. கொரோனா வந்ததே தெரியாமல் பலியாகும் மக்கள்.. மருத்துவர்கள் குழப்பம்.. என்ன நடக்கிறது\nகொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்.. சுற்றி வளைத்து சீல் வைக்கும் மத்திய அரசு.. அதிரடி திட்டங்கள்\nபாஜகவுக்கு 40 வயசு.. வீடியோ காலில் தொண்டர்களிடம் பேசிய மோடி.. சோர்ந்து விடாதீர்கள் என கோரிக்கை\nஆக்சிஜனை உறிஞ்சும்.. 5ஜி மூலம் பரவுகிறதா கொரோனா.. சீனா, இங்கிலாந்தில் உருவான பதற்றம்.. உண்மை என்ன\nஇந்தியாவில் கொரோனாவுக்கு 109 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,067\nபறக்கும் போன்கால்.. ஒருவரை கூட விடவில்லை.. கொரோனா கண்காணிப்பில் தமிழக அரசு செம.. எப்படி செய்கிறது\nசாலைகளில் தெர்மல் கேமரா.. ஜிபிஎஸ்.. உளவுத்துறை.. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மாஸ் திட்டம்\nஅந்த 62 மாவட்டங்கள்.. 80% கொரோனா நோயாளிகள்.. இதுதான் 'பரவும் பேட்டர்ன்'.. மத்திய அரசு அதிரடி திட்டம்\nமுதல் சோதனையில் நெகட்டிவ்.. ஆனால் 28 நாட்களில் பாசிட்டிவ்.. குழப்பும் கொரோனா.. பீலா ராஜேஷ் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/all-liquor-shops-will-closed-from-october-27th-to-30th-in-madurai-366551.html", "date_download": "2020-04-07T08:39:08Z", "digest": "sha1:YAHOPD7ZAVHAJBMOM2NL2D5LUPZLUYRV", "length": 15543, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் தீபாவளி முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்படும் என அறிவிப்பு | all liquor shops will closed from october 27th to 30th in madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளி��் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n.. டிரம்பின் ஒரு கேள்வி.. 4 நாட்களில் உடைந்து நொறுங்கிய அமெரிக்க- இந்திய உறவு\nவாட்ஸ்அப்புக்கு வந்தது புது கட்டுப்பாடு.. வதந்தி தொல்லைகளுக்கு முடிவுகட்ட அதிரடி\n\"என்ன ஆத்தா இப்படி பண்ணிட்டே.. கருணை காட்டு\" தீச்சட்டியுடன் விருதுநகர் வீதிகளில் வலம் வந்த தனலட்சுமி\nசென்னையில் ராயபுரம், பிராட்வே, புதுப்பேட்டையில் அதிகம் கொரோனா பரவ என்ன காரணம்\nஅமெரிக்காவை அலற விட்டு லைம் லைட்டுக்கு வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்.. பயனும் பக்க விளைவும்\nமாமனார் வாங்கி வந்த மாவு.. பூச்சி கொல்லி பவுடரில் போண்டா சுட்ட மருமகள்.. பரிதாப பலி.. அரக்கோணத்தில்\nAutomobiles ஃபார்ச்சூனர் காரில் புதிய எபிக், எபிக் ப்ளாக் எடிசன்களை கொண்டுவந்தது டொயோட்டா..\nTechnology சியோமி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: பேட்ச்வால் 3.0 அறிமுகம்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை அழைக்கும் கிருஷ்ணகிரி கூட்டுறவு வங்கி\nSports பொழுது போகலையா.. இந்தாங்க இதைப் பாருங்க.. கொண்டு வந்து கொட்டப் போகும் டிடி ஸ்போர்ட்ஸ்\nMovies கொரோனா நிதி.. லைவ் நிகழ்ச்சியில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா.. ஹாலிவுட் பிரபலங்களும் பங்கேற்பு\nLifestyle ஒருவருக்கு மன அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை எளிய இரத்த பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம் தெரியுமா\nFinance உச்ச விலையைத் தொட்ட தங்கம் மேலும் உயருமே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரையில் தீபாவளி முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்படும் என அறிவிப்பு\nமதுரை: மதுரையில் தீபாவளி முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமருது பாண்டியர் நினைவு நாள், முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு தீபாவளி பண்டிகையான 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு மதுரையில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட உள்ளது.\nஇது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 27ம் தேதி சிவகங்கையில் மருது பாண்டியர் நினைவுநாளும், 30ம் தேதி இராமநாதபுரத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவும் நடைபெறுகிறது.\nஇ��ையொட்டி அண்டை மாவட்டமான மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அக்டோபர் 27, 28, 29, 30 ஆகிய 4 நாட்களுக்கு அனைத்து விதமான மதுக்கடைகளும் அடைக்கப்படுகிறது.\nஉருவானது \"கியார்\" புயல்.. தமிழகத்துக்கு ஆபத்து இல்லை.. கர்நாடக கடலோரத்துக்கு கன மழை எச்சரிக்கை\nஇந்த 4 நாட்களில் மதுபான சில்லறை விற்பனை எதுவும் நடைபெறாது. மதுவிற்பனை தொடர்பான விதிமீறல்களை கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் அக்டோபர் 27, 28, 29, 30 ஆகிய 4 நாட்களும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பரங்குன்றம் பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு-ஏற்பாடு செய்த திமுக எம்எல்ஏ\nபுழு, பூச்சி, கல், மணல் நிறைந்த ரேஷன் அரிசி.. இதை எப்படி சமைத்து சாப்பிடுவது.. ஏழை தந்தையின் குமுறல்\nகுப்பை வண்டியில் அழைத்து செல்லப்பட்ட முஸ்தபா.. கொரோனா பெயரில் சமூகம் நிகழ்த்திய கொலை.. மதுரை எம்பி\n\"இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனையே\" வெங்கடேசன் எம்பி ஆவேசம்\nகொரோனா பரவும் அபாயகரமான பகுதியாக மாறிய தென் மாவட்டங்கள்.. தீவிர ஆக்சனில் தமிழக அரசு\nஆட்டுக்கறி குழம்பு ஏப்.14 வரை கட் மதுரையில் ஆட்டிறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிப்பு\nமதுரையில் ஷாக்.. \"கொரோனா பாதித்தவர்\" என விஷம வீடியோ.. அதிர்ச்சி அடைந்த நபர் ரயிலில் விழுந்து தற்கொலை\nகொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க\nதாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி\nமதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை எதிர்ப்பதில் மதுரையை மிஞ்சியது கோவை- எச்சரிக்கை விடுத்து போஸ்டர்\nமதுரையில் கொரோனாவால் இறந்தவர் வாழ்ந்த தெருவுக்கு சீல்.. தெருவாசிகளும் தனிமை\nகிராமங்களைக் காப்பாத்துங்க.. மக்களுக்கு விழிப்புணர்வே இல்லை.. பாலமேட்டிலிருந்து ஒரு கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntasmac madurai diwali டாஸ்மாக் மதுரை தீபாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5672:-17-&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-04-07T06:03:13Z", "digest": "sha1:LJVJXQC5IUXJGKDFRXFATFSIBXSDGSPG", "length": 81252, "nlines": 207, "source_domain": "www.geotamil.com", "title": "வ.ந.கிரிதரன் புகலிடக் கதைகள் (6) : ஆசிரியரும் மாணவனும்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nவ.ந.கிரிதரன் புகலிடக் கதைகள் (6) : ஆசிரியரும் மாணவனும்\n- இச்சிறுகதை அமரர் எழுத்தாளர் குகதாசன் இதழாசிரியராகவிருந்த சமயம் வெளியான யாழ் இந்துக்கல்லூரிச் (கனடா) சங்கம் வெளியிட்ட 'கலையரசி' மலருக்காக எழுதப்பட்ட சிறுகதை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. சிறுகதைகள்.காம் இணையத்தளத்திலும் இடம் பெற்றுள்ளது.-\nயன்னலினூடு தெரிந்த அதிகாலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருப்பது போல் பட்டது. விடிவெள்ளி பிரகாசத்துடன் விடிவை கட்டியம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தது. ஊரில் இருந்த மட்டும் அவரிற்கு மிகவும் பிடித்தமானவை அதிகாலையில் எழுந்து கல்லுண்டாய் வெளியினூடாக நடந்து வரு���தும், விடிவெள்ளியின் அழகில் மெய் மறப்பதும் தான்.\"மாஸ்ட்டர், மாஸ்ட்டர்\" என்று எவ்வளவு பெரிய பெருமை அவரிற்கு.\"படிப்பிற்கு மாஸ்ட்டரின் பிள்ளைகளைக் கேட்டுத்தான்\" என்று கதைப்பார்கள்.'வர மாட்டேன், வர மாட்டேன்' என்றிருந்தவரை மகன் தான் வற்புறுத்தி கனடா வரவழைத்திருந்தான். வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே அவரிற்கு வாழ்க்கை போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு சுவர்களிற்குள்ளேயே வாழக்கை அதிகமாகக் கழிகின்றது. இயற்கையை இரசித்து ஆனந்தமாகப் பறந்து கொண்டிருந்த பறவையைப் பிடித்துக் கூட்டினுள் அடைத்து வைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவர் நிலை.\nஊரில் நிலவிய அந்த சமூக வாழ்வியற் தொடர்புகள் இங்கு அற்றுத் தான் போய் விட்டன. அங்கு...பொழுது விடிவதிலும் ஒரு அழகு. பொழுது சாய்வதிலும் ஒரு அழகு.இரவெல்லாம் நட்சத்திரப் படுதாவாகக் காட்சியளிக்கும் விண்ணைப் பார்ப்பதிலுள்ள இன்பத்தைப் போன்றதொரு இன்பமுண்டோ மின்மினிப் பூச்சிகளும் இரவுக்கால நத்துக்களின் விட்டு விட்டுக் கேட்கும் ஓசைகளும் இன்னும் காதில் கேட்கின்றன. மழை பெய்வதென்றால் சுப்ரமணிய வாத்தியாரிற்கு மிகவும் பிடித்ததொரு நிகழ்வு. 'திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தோம்' போடுமந்த மழையிருக்கிறதே...'வெட்டியிடிக்கும் மின்னலும்' 'கொட்டியிடிக்கும் மேகமும்' 'விண்ணைக் குடையும் காற்றும்'...வானமே கரை புரண்டு பெய்யும் அந்த மழையின் அழகே தனி அழகு. இங்கு பொழுது புலர்வதும் தெரிவதில்லை. பொழுது சாய்வதும் தெரிவதில்லை. மழை பெய்வதும் இன்பத்தினைத் தருவதில்லை. மூளியாகக் காட்சியளிக்கும் நகரத்து இரவு வானம் இழந்து விட்ட இனபத்தினை நினைவு படுத்தி சோகிக்க வைக்கும். நாள் முழுக்க நாலு பேருடன் கதைத்துக் கொண்டிருந்தவரிற்கு கனடா வாழ்க்கை நான்கு சுவரிற்குள் நரகமாக விளங்கியது. எந்த நேரமும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தவரிற்கு ஓய்ந்து கிடப்பது கொடிதாகவிருந்தது. 'திக்குத் தெரியாத கட்டடக் காட்டினுள்' வந்து சிக்கி விட்டோமோவென்று பட்டது. அதே சமயம் மகனை நினைத்தாலும் கவலையாகத் தானிருந்தது.\nமகன் ஊரில் ஒரு பொறியியலாளனாகக் கடமையாற்றியவன். இங்கோ ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கின்றான். இங்கு வரும் குடிவரவாளர்கள் பலரும் இப்படித்தான் தமது படிப்ப���ற்குச் சம்பந்தா சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்து கொண்டு காலத்தினை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த புத்தியீவிகள் பலர் டாக்ஸி ஓட்டுவதோ, 'பிட்சா' 'டெலிவரி' செய்வதோ அல்லது உணவகங்களில் கோப்பை கழுவதோ அப்படியொன்றும் புதிதானதொன்றல்ல. இவ்விதம் அந்தந்த நாடுகளிற்கு உரமாக விளங்க வேண்டிய அந்நாடுகளின் மூளை வளங்களெல்லாம் இங்கே வீணாகிக் கொண்டிருக்கின்றன.அந்த நாள் ஞாபகங்கள் நிழலாடுகின்றன. எவ்வளவு தூரம் சிரமப் பட்டு மகன் படித்துப் பட்டம் வாங்கியிருந்தான்.பல்கலைக் கழகப் புகு முக வகுப்பில் மகன் அதி விசேட சித்திகள் பெற்ற போது ஊரே எவ்விதம் பெருமைப் பட்டுக் கொண்டது. இப்பொழுது நினைக்கும் பொழுது கூடப் பெருமிதமாகவிருந்தது. மனைவி பார்வதி எவ்வளவு தூரம் சந்தோசப் பட்டாள். மனைவியை நினைத்ததும் மாஸ்ட்டரின் கண்கள் இலேசாகப் பனிக்கத் தான் செய்கின்றன.'மகராசி இருந்து இதையெல்லாம் பார்க்காமல் நேரத்தோடு போய்ச் சேர்ந்திட்டா'. ஊரில் மட்டும் பிரச்னையேதுமில்லையென்றால் எவ்வளவு நல்லாயிருக்கும்....ஆனந்தமாக வயலை, வெளியை, விண்ணைக், காற்றை இரசித்தபடி ...'ம்..அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..'\nமகனும் மருமகளும் நேரத்துடனேயே வேலைக்குப் போய் விட்டார்கள். மகன் பகல் வேலை முடிந்து அப்படியே இன்னுமோரிடத்தில் பகுதி நேரமாகச் செய்யும் 'பாதுகாவலன்' வேலை செய்து முடிந்து வீடு வர இரவு பத்தாகி விடும். மருமகளும் அப்படித்தான். பகலில் ஒரு வங்கியொன்றில் 'டேட்டா என்றி ஒபரேட்ட'ராகக் கடமையாற்றுகின்றாள். மாலை நேரங்களில் புத்தகக் கடையொன்றில் பகுதி நேரக் காசாளராகக் கடமையாற்றுகின்றாள். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் தான் சமையலெல்லாம். ஒரு வாரத்திற்குத் தேவையான உணவு வகைகளைத் தயார் செய்து 'ப்ரிட்ஜ்'ஜில் வைத்து விடுவார்கள். தேவையான போது எடுத்தி 'மைக்ரோவேவ்'இல் சூடு காட்டிச் சாப்பிட வேண்டியதுதான். அவ்வப்போது வேலை முடிந்து வரும் போது தமிழ் உணவகங்களிலிருந்து இடியப்பம் வாங்கி வருவார்கள். அவரிற்கு வந்த புதிதில் ஏன் இவர்கள் இப்படி உடம்பை வருத்தி உழைக்கிறார்கலென்பது விளங்கவில்லை. பிறகு தான் விளங்கியது. வீடு அவர்களிற்குத் தான் சொந்தம். ஆனால் அதற்கு 'மோட்கேஜ்' மாதாமாதம் கட்ட வேண்டும். அது தவிர வீட��டு வரி, 'யுடிலிட்டி' பில் அது இதென்று பல வகையான செலவுகள். ஈடு கட்டத்தான் இவ்வளவு உழைப்பும் களைப்பும். தேவைதானாவென்று பட்டது....வீடு வாங்குவதென்பது இங்கு பலரிற்குத் தன்மானப் பிரச்னையாகி விட்டது. தங்களால் மாதாமாதம் 'மோட்கேஜ்; ஒழுங்காகக் கட்ட முடியுமாவென்றெல்லாம் பார்ப்பதில்லை. போட்டி போட்டு வீடு வாங்குவதும், வாங்கிய வீட்டிற்கு 'மோட்கேஜ்' கட்டுவதற்காக மாய்ந்து மாய்ந்து உழைத்து ஒடாகிப் போவதுமே வாழ்க்கையாகிப் போயிற்றோ என்று பட்டது.\nசுப்ரமணியம் மாஸ்ட்டர் டொராண்டோ வந்து ஒரு வருடமாகி விட்டது. இங்கு நேரம் விரைவாகச் செல்வதாகப் பட்டது.அவர்களிருந்த பகுதியில் அதிகமாகச் சீனர்களே இருந்தார்கள். சீனர்களைப் பொறுத்த வரையில் முதியவர்கள் கூட வாழ்க்கையைச் சந்தோசமாகக் கழிப்பதாகப் பட்டது. அதிகாலைகளில் அருகிலிருந்த பூங்காவில் பல சீன முதியவர்கள் ஆண்களும் பெண்களுமாக தேகப்பயிற்சி செய்து கொண்டிருப்பதை இவர் அவதானித்திருக்கின்றார்.பார்ப்பதற்கு 'பாலே' நடனமாடுவதைப் போன்றிருக்கும். அடுத்த வீட்டுக்கார முதியவரான டோனி பொங் சில வேளைகளில் இவருடன் கதைப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் இவரையும் அதிகாலையில் தேகப் பயிற்சி செய்ய அழைத்திருக்கின்றார். இவரிற்கு வெட்கமாகவிருக்கும். மறுத்து விடுவார். அதே சமயம் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதும் கஷ்ட்டமாகவிருந்தது.'போர'டித்தது. ஏதாவது பிரயோசனமாகச் செய்தாலென்னவென்றும் பட்டது.அண்மைக் காலமாகவே அவரிற்கு இந்த யோசனை பலமாகவே ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. ஏதாவது தொழிற்சாலையொன்றில் வேலை தேடிப் பார்த்தாலென்னவென்று பட்டது. மகனிற்குத் தெரிந்தால் விட மாட்டான். துடித்துப் போய் விடுவான். வேலை செய்தால் அவரும் தன்னால் முடிந்த உதவி செய்யலாமேயென்றும் தோன்றியது. மகனும் மருமகளும் சுமக்கும் பாரத்தில் சிறிதளவாவது அவரும் சுமக்கலாமே.\nஇன்று எப்படியும் வேலை தேடிப் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தவராகப் படுக்கையை விட்டெழுந்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். காலைக் கடன்களை முடித்து புறப்பட்ட பொழுது மணி பத்தை நெருங்கி விட்டது. அவர்களிருந்த பகுதிக்கண்மையிலேயே தொழிற்சாலைகளடங்கிய பகுதியொன்றிருந்தது. அப்பகுதியில் பல தொழிற்சாலைகளிருந்தன. ஒவ்வொரு தொழிற்சாலையாக���் சென்று விண்ணப்பித்துப் பார்க்க முடிவு செய்தார். என்ன வேலையென்றாலும் செய்து பார்ப்பதாக முடிவு செய்தார். அவ்வாறு செய்வதன் மூலம் நாட்களைப் பிரயோசனமாகவும் அதே சமயம் நான்கு சுவர்களிற்குள் வளைய வரும் தனிமையிலிருந்து விடுதலை பெற்றதாகவும் கழிக்க முடியும். நினைவே அவரிற்கு ஒரு வித மகிழ்ச்சியினையும் தென்பினையுமூட்டின.வேலையொன்று எடுத்த பின் தான் மகனிடம் கூற வேண்டும். ஆரம்பத்தில் அவன் எதிர்க்கத்தான் செய்வான். ஆனால் அதன் பின் அவனை எப்படியும் சம்மதிக்க வைக்கலாமென்றும் பட்டது.\nநகர் காலைக்குரிய பரபரப்பில் மூழ்கி விட்டிருந்தது. பல வேறு பட்ட மனிதர்கள்..பல்வேறு பட்ட பண்பாடுகளின் சங்கமமாக விளங்கியது டொராண்டோ நகரம். ஒரு சில மொழிகளேயுள்ள நாடுகளே பல்வேறு பட்ட பிரிவுகளால் இரத்தக் களரிகளாகக் காட்சியளிக்கும் போது இது எவ்விதம் சாத்தியமாயிற்று வியப்பாகவிருந்தது. இங்கும் பல்வேறு பட்ட பிரிவுகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால் அதற்காக ஆளையாள் வெட்டிச் சாய்த்து இரத்த ஆறுகள் ஓடவில்லையே வியப்பாகவிருந்தது. இங்கும் பல்வேறு பட்ட பிரிவுகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால் அதற்காக ஆளையாள் வெட்டிச் சாய்த்து இரத்த ஆறுகள் ஓடவில்லையே நிறவெறி இன்னும் அடியோடு அழிந்து விடவில்லை தான். ஆனால் அதனை எதிர்த்துப் போராடக் கூடிய வசதியிருக்கிறதே....இவர்களது சமுதாயம் சிறிது முன்னேறி விட்டது போல் பட்டது. ஆனால் பொதுவாக இந்த மேற்கு நாட்டுச் சமுதாயங்கள் தத்தமது நலன்களிற்காக எதுவும் செய்யத் தயங்காதவர்களென்பதும் உண்மைதான்...\nநடந்து கொண்டிருந்தவர் தொழிற்சாலைகள் அடங்கிய பகுதிக்கு வந்து வந்து விட்டிருந்ததை உணர்ந்தார். முதலாவது தொழிற்சாலைக்குச் சென்று விண்ணப்பிக்கலாமாவென்று நினைத்தார். அவரிற்குச் சிறிது தயக்கமாகவும் வெட்கமாகவுமிருந்தது. அவ்விதமே சில தொழிற்சாலைகளைத் தாண்டி நடந்தார்.இவ்விதமாக மனது போராடிக்கொண்டிருந்தது. வேலை செய்யவும் விருப்பமாகவிருந்தது. என்ன வேலையென்றாலும் செய்யத் தயாராகவுமிருந்தார்.அதே சமயம் அவ்விதம் சிறிய வேலைகளிற்கு விண்ணப்பிக்க மனது கூசவும் செய்தது. ஆசிரியராகவிருந்து பல பொறியியலாளர்களையும் மருத்துவர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய சுப்ரமணிய மாஸ்ட்டரல்லவா வயது போன் நேர���்தில் சந்தோஷமாகப் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ வேண்டிய சமயத்தில் இவ்விதம் அன்னிய நாடொன்றில் தொழிற்சாலை தொழிற்சாலையாக வேலை தேடிச் செல்ல வேண்டுமேயென்று மனம் கூசுகின்றதோ வயது போன் நேரத்தில் சந்தோஷமாகப் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ வேண்டிய சமயத்தில் இவ்விதம் அன்னிய நாடொன்றில் தொழிற்சாலை தொழிற்சாலையாக வேலை தேடிச் செல்ல வேண்டுமேயென்று மனம் கூசுகின்றதோ சிறு வயதில் படித்த கதையொன்று ஞாபகத்திற்கு வந்தது. 'சாகப் போனவன் வழியிலெதிர்பட்ட பாம்பைக் கண்டு பயந்த கதை மாதிரியல்லவாயிருக்கிறது' என்று எண்ணியபோது சிரிப்பு வந்தது. எந்த வேலையும் செய்யத் துணிந்து புறப்பட்ட பிறகு இப்படித் தயங்கலாமா சிறு வயதில் படித்த கதையொன்று ஞாபகத்திற்கு வந்தது. 'சாகப் போனவன் வழியிலெதிர்பட்ட பாம்பைக் கண்டு பயந்த கதை மாதிரியல்லவாயிருக்கிறது' என்று எண்ணியபோது சிரிப்பு வந்தது. எந்த வேலையும் செய்யத் துணிந்து புறப்பட்ட பிறகு இப்படித் தயங்கலாமா\nகுரல் கேட்கவே எதிரே நோக்குகின்றார். தமிழ்க் குரல்...யாராகவிருக்கும்\n\"யாரது...\" கண்களைச் சுருக்கியவராக எதிரே பார்க்கின்றார் சுப்ரமணிய மாஸ்ட்டர். வர வர இப்பொழுதெல்லாம் கண் வேறு அவ்வளவாகத் தெரிவதில்லை. டாக்டரிடம் காட்டத்தான் வேண்டும்...\n\"கார்க்காரச் சண்முகத்தின்ற மகன் ரகுநாதன்...\"\nஇப்பொழுது அவரிற்கு நினைவிற்கு வருகின்றது. கார்க்காரச் சண்முகத்தின் மகன் ரகுநாதன். இவரது அபிமானத்திற்குரிய மாணவன். சண்முகம் குடியும் அடியுமென்று காலத்தைக் ஓட்டிக் கொண்டிருந்தான். குடும்பச் சூழல் காரணமாக அவனது மகன் ரகுநாதனால் மேலே படிக்க முடியாமலிருந்தது. படிப்பை நிறுதத இருந்தவனை மாஸ்ட்டர்தான் தன் செலவிலேயே படிக்க வைத்தார். நல்லதொரு திறமைசாலியின் திறமை வீணாகக் கூடாதென்று விரும்பினார். ரகுநாதன் படிப்பில் எப்பொழுதுமே முதல் தான். அதன் பின் அவன் பல்கலைக் கழகம் சென்று பொறியியலாளனாகத் திரும்பி திரும்பியபோது அவர் எவ்வளவு தூரம் பெருமைப் பட்டார். அந்த ரகுநாதனா இவன்\nநாடிருந்த நிலையில் நீண்ட காலம் அவனுடன் தொடர்பேதுமிருக்கவில்லை. கடைசியாக அவன் மகாவலித் திட்டத்தில் பொறியியலாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. அவன் ஊரிற்கு வரும் சமயங்களிலெல்லாம் மாஸ்ட்டரிற்���ேதாவது வாங்கி வருவான். இப்பொழுது நினைத்தாலும் எவ்வளவு பெருமையாகவிருக்கிறது.. 'அது சரி இவன் எப்பொழுது கனடா வந்தான்\n\"மாஸ்ட்டர் எப்ப நீங்கள் கனடா வந்தனீங்கள்\n\"நான் வந்து ஒரு வருஷமாச்சு. நீயெப்ப வந்தனீ ரகுநாதா\"\n\"மாஸ்ட்டர் நான் வந்து கிட்டத்தட்ட இரண்டு வருசமாவதிருக்கும்..என்ன இந்தப் பக்கம்...மாஸ்ட்டர்..\"\nமாஸ்ட்டரிற்குத் திகைப்பாகவிருந்தது. இவனிடம் போய் எப்படிச் சொல்வது மாஸ்டர் மாஸ்டரென்று வாய்க்கு வாய் அழைத்து எவ்விதம் இவன் பெருமைப் படுகின்றான். மேலே படிக்க முடியாமல் அவனிருந்த பொழுது எவ்வளவு தூரம் புத்திமதிகள் கூறி அவனை உற்சாகப் படுத்திருத்தியிருப்பார் மாஸ்டர் மாஸ்டரென்று வாய்க்கு வாய் அழைத்து எவ்விதம் இவன் பெருமைப் படுகின்றான். மேலே படிக்க முடியாமல் அவனிருந்த பொழுது எவ்வளவு தூரம் புத்திமதிகள் கூறி அவனை உற்சாகப் படுத்திருத்தியிருப்பார் எத்தனையோ வெற்றிகரமான மாணவர்களை அவர் உருவாக்கியிருக்கிறார் அவர். எத்தனையோ மாணவர்களின் இலட்சிய ஆசிரியர் அவர்.அவனிடம் போய்த் தான் தொழிற்சாலை வேலை தேடுவதை எவ்விதம் கூறுவது எத்தனையோ வெற்றிகரமான மாணவர்களை அவர் உருவாக்கியிருக்கிறார் அவர். எத்தனையோ மாணவர்களின் இலட்சிய ஆசிரியர் அவர்.அவனிடம் போய்த் தான் தொழிற்சாலை வேலை தேடுவதை எவ்விதம் கூறுவது அவனது மனம் வருந்தி விடாதா\n\"அதோ பார்.. அந்தப் பக்கத்திலை தான் மகனின்ற வீடிருக்கு.. மகனோடைதான் இருக்கிறன்.. . எந்த நேரமும் வீட்டிலை அடைந்து கிடந்தாலும் அலுத்து விடும்...அதுதான் சும்மா காலாற நடக்கலாமேயென்றுதான். நடந்தாலென்றாலாவது உடம்பிற்கு நல்லதாகயிருக்கும் தானே.\"\n\"அதுவும் சரிதான் மாஸ்ட்டர்.. நீங்கள் இப்பவும் அப்ப மாதிரியே 'பாசிட்டிவ்'வாகத் தான் இருக்கிறீங்கள். மாஸ்ட்டர் நீங்கள் கட்டாயம் ஒரு நாளைக்கு எங்களுடைய வீட்டிற்கு வர வேண்டும். நான் ஸ்காபரோவிலையிருக்கிறன்...\"\n\"கட்டாயம் வருவேன். போன் நம்பர் தாறன். ஒரு நாளைக்கு 'கோல்' பண்ணேன். அது சரி நீயென்ன இந்தப் பக்கம்..\"\n\"மாஸ்ட்டர். என்னுடைய நண்பனொருவன் அண்மையில் தானிருக்கிறான். அவனைச் சந்திப்பதற்காகத் தான் வந்தனான். வந்த வழியிலை கடவுள் அருளாலை உங்களையும் சந்திக்க முடிந்தது.. கன நாளைக்குப் பிறகு சந்தித்திருக்கிறம்... வாங்கோவென் மாஸ்ட்டர் 'கோப்பி' குடித��துக் கொண்டே கதைப்போம்...\"\nஅருகிலிருந்த 'டிம் கோர்ட்டன் டோனட்' கடைக்குச் சென்றார்கள். ஊரில் மூலைக்கு மூலை தேநீர்க் கடைகளிருப்பது போல் இங்கு இந்த 'டோனட்' கடைகள். அங்கு தேநீர் அருந்தியபடியே வடை சாப்பிடுவது போல் இங்கு தேநீர் அல்லது கோப்பி அருந்தியபடியே 'டோண்ட்' கடிக்கலாம். மாஸ்ட்டரிற்கு நீண்ட நாட்களின் பின்னால் சந்தோஷமாகவிருந்தது. அவரால் உருவாக்கப் பட்ட பல மாணவர்களில் முதன்மையானவன் இந்த ரகுநாதன். இவனது வளர்ச்சியில் அவர் பெரிதும் பங்கெடுத்திருந்தார். அவன் பொறியியலாளனாக வெளி வந்த போது ஊரே திரண்டு அவனை வரவேற்றதோடு அதற்குக் காரணமான அவரையும் கெளரவித்தது. இப்பொழுது நினைக்கும் போது கூட எவ்வளவு மகிழ்ச்சியாகவிருக்கிறது.\nவேலை தேடும் படலத்தை அத்துடன் நிறுத்தி விட்டு 'இன்னொரு நாள் பார்க்கலாமே'யென்று வீடு திரும்பினார். மாஸ்ட்டரின் மனது மகிழ்ச்சியில் மிதந்தது. ரகுநாதனையெண்ணப் பெருமையாகவிருந்தது. அதே சமயம் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரகுநாதனோ வேறு வகையான எண்ணங்களில் மூழ்கிக் கிடந்தான். அப்பகுதியிலிருந்த தொழிற்சாலையொன்றில் தான் அவன் தொழிற்சாலையைக் கூட்டிக் கழுவும் ஒரு தொழிலாளியாக வேலை பார்க்கின்றான். அவன் பொறியியலாளனாக வருவதற்காக எவ்வளவு உதவிகளை மாஸ்ட்டர் செய்திருப்பார் அவன் படிக்க முடியாது பாதியிலேயே படிப்பை நிறுத்த எண்ணியிருந்த சமயத்தில் அவர் எவ்வளவு தூரம் அவனிற்குக் கல்வியின் பயன்களைக் கூறி ஊக்குவித்திருப்பார். பொறியியலாளனாக அவனைப் பார்த்து ஆனந்தப் பட்ட மாஸ்ட்டர் இவ்விதம் இவன் வேலை பார்ப்பதை அறிந்தால் எவ்வளவு வேதனைப் படுவார் அவன் படிக்க முடியாது பாதியிலேயே படிப்பை நிறுத்த எண்ணியிருந்த சமயத்தில் அவர் எவ்வளவு தூரம் அவனிற்குக் கல்வியின் பயன்களைக் கூறி ஊக்குவித்திருப்பார். பொறியியலாளனாக அவனைப் பார்த்து ஆனந்தப் பட்ட மாஸ்ட்டர் இவ்விதம் இவன் வேலை பார்ப்பதை அறிந்தால் எவ்வளவு வேதனைப் படுவார் யுத்தம் எவ்வளவு கொடியதாக இருந்து விடுகிறது. மனித உறவுகளை எவ்விதம் சின்னாபின்னப் படுத்தி விட்டது. இவ்விதமாக எண்ண அலைகளில் மூழ்கியவனாக ரகுநாதன் சென்று கொண்டிருந்தான். அதே சமயம் நீண்ட நாட்களின் பின்னால் சந்தித்திருந்த ஆசிரியருடனான சந்திப்பும் அந்த மாணவனின் நெஞ்சில் இன்ப அலைகளை எழுப்பாமலுமில்லை.\nநன்றி: பதிவுகள், திண்ணை. யாழ் இந்துக்கல்லூரி (கனடா) கலையரசி மலர்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) -\nரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும��� பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவ���்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரச��ரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/28_83.html", "date_download": "2020-04-07T05:47:10Z", "digest": "sha1:ZSKDKMVN6453LGAAUUIRV5JOQL7B7ILO", "length": 5374, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "மட்டக்களப்பு கடற்கரையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / மட்டக்களப்பு கடற்கரையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு கடற்கரையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு- பாலமுனை நடுவோடைக் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nசடலத்தினை அவதானித்த அப்பகுதி மீனவர்கள், காத்தான்குடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.\nமீட்கப்பட்ட வெளிநாட்டவருடையது என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், சில தினங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமட்டக்களப்பு தடவியல் புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/02/13_95.html", "date_download": "2020-04-07T07:52:07Z", "digest": "sha1:QG266IQ57JZLUIXHCLZOF2RZYAWT7YNG", "length": 4288, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "Pulwama attack: CRPF to dedicate martyr`s column to memory of martyrs!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-07T06:03:28Z", "digest": "sha1:FGMBS3JQUADVDN24FDLYGTQHJXJZRNMO", "length": 8775, "nlines": 93, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மான் Archives | Tamil Minutes", "raw_content": "\nஒன்றுபட இதுதான் நேரம்- ஏ.ஆர் ரஹ்மான்\nநமது வேறுபாடுகள் அனைத்தையும் கலைந்து கண்ணுக்கு தெரியாத எதிரிக்காக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரமிது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்...\nடிரம்ப் விருந்தில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்: வைரலாகும் புகைப்படங்கள்\nஅமெரிக்க அதிபர் ரொனால்ட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு விருந்து...\nகிடப்பில் இருந்த சிவகார்த்திகேயன் படத்திற்கு புத்துணர்ச்சி கொடுத்த அஜித் பட விநியோகிஸ்தர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் ஒன்று கடந்த பல மாதங்களாக முடங்கிக் கிடக்கின்றது....\nவிக்ரம் மகன் கேரக்டரில் நடிக்கும் இளம் நடிகர் யார் தெரியுமா\nநடிகர் விக்ரம் நடித்துவரும் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்ட நிலையில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில்...\nபொன்னியின் செல்வன்: ஏ.ஆர்.ரஹ்மான் தந்த அசத்தலான அப்டேட்\nபிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூபாய் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது இரண்டு...\nஅட்டகாசமான பிகில் டிரெய்லர் இதோ\nவிஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான்...\nதமிழ் பாடலை பாடிய பாடகரை மனம் விட்டு பாராட்டிய ஏ.ஆர் ரஹ்மான்\nதனுஷ் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வந்த படம் மரியான்.இதில் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன என்ற பாடல் வந்து...\nரஹ்மான் இசையமைத்த சாய்பாபா பாடல்\nஆஸ்கார் விருது பெற்றவர் இசையமைப்பாளர் ரஹ்மான். இவர் சினிமா பாடல் மட்டுமல்லாமல் ஏராளமான டிவோஷனல் எனப்படும் பக்தி பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில்...\nஏ.ஆர் ரஹ்மான் கதை எழுதிய படம் விரைவில்\nரோஜா படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இன்று மிகப்பெரிய அங்கீகாரத்தை உலக இசையமைப்பாளர் எனும் அங்கீகாரத்தை பெற்றிருப்பவர் ஏ.ஆர் ரஹ்மான். ஆஸ்கார்...\nஉலக அளவில் விருது வென்ற பியானோ சிறுவனை நேரில் சென்று பாராட்டிய ஏ.ஆர் ரஹ்மான்.\nலிடியன் நாதஸ்வரம் என்ற யூ டியூப் பக்கம் ஒன்று உள்ளது. இதில் ஒரு சிறுவன் பலதரப்பட்ட இசைகளையும் பியானோவில் வாசித்து அசத்துகிறார்.இவர்தான்...\nஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட நன்மைகள்: ஒரு ஆச்சரிய தகவல்\nமார்ச் 24ஆம் தேதி சென்னைக்கு வந்தவர்களுக்கு புதிய எச்சரிக்கை\nகொரோனா டைம்ல பெண் அதிகாரியின் சேலையை ரசித்த பெண்\nபிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் பேச்சு: கொரோனா ஐடியா கேட்டாரா\nகொரோனா எதிரொலி: திருவண்ணாமலை கிரிவலம் இல்லை\nபிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு\nதமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்\nகொரோனாவை மறைத்த சீன இளைஞருக்கு ஒன்றரை வருடங்கள் சிறை\nஅரியலுர் மாவட்டத்தில் நோ கொரோனா\nநாளை முதல் பெட்ரோல் பங்க் நேரமும் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/woman-died-of-misdiagnosis-struggling-to-arrest-a-doctor/c77058-w2931-cid317507-su6268.htm", "date_download": "2020-04-07T08:04:58Z", "digest": "sha1:M7PZO3NXY3WPRBTCLAQC5GADFTW3FG2I", "length": 4793, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்���க்கோரி போராட்டம்", "raw_content": "\nதவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\nசித்த மருத்துவர் தவறான சிகிச்சை அளித்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சை அளித்த மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசித்த மருத்துவரின் தவறான சிகிச்சையால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை புதூர் நேதாஜி நகரை சேர்ந்த கணேசன், மல்லிகா தம்பதியரின் மகள் சத்யபிரியா (20). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்தார். மாதவிடாய் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த சத்ய பிரியா உறவினரின் அறிவுறுத்தலின் பேரில் செல்வபுரம் பகுதியில் உள்ள மனோன்மணி சித்த வைத்திய சாலையில் மருத்துவர் குருநாதனிடம் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை சிகிச்சை பெற்று வந்துள்ளார்.\nசித்த மருந்தின் தாக்கம் காரணமாக சத்யபிரியாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சத்தியப்பிரியா ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மே 1ஆம் தேதி சித்த வைத்தியர் குருநாதன் மீது சத்யப்பிரியாவின் பெற்றோர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் கடந்த 31ஆம் தேதி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.\nஇந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்யப்பிரியா இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சித்த வைத்தியர் குருநாதனை கைது செய்ய வலியுறுத்தியும், செல்வபுரம் காவல்நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவை அரசு மருத்துவமனை முன்பு சத்யப்ரியாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-07T07:17:27Z", "digest": "sha1:M7UQTPGNMPRMYWTMCKY6CRII6AIRFB3S", "length": 4692, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "விண்கலத்தில் |", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\n��து ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூடாது\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி\nஅமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா உள்பட பல்வேறு நாடுகள்இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை படிப்படியாக உருவாக்கி உள்ளன. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து விண்வெளி ஓடங்கள் மூலம் விண்வெளி ......[Read More…]\nJuly,20,11, —\t—\tஅனுப்பி, ஆய்வுப்பணிகள், என்ன, என்றால், கொலம்பியா, விண்கல, விண்கலத்தில், விண்கலத்தை, விண்கலம், விண்வெளிக்கு\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மன� ...\nகருப்பு பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எ� ...\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெள� ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1240764.html", "date_download": "2020-04-07T07:02:25Z", "digest": "sha1:E2AL6OWOYFYHGUYA5GZ5ADUBYE6ONSH2", "length": 12713, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் இந்தியாவில் தாக்குதலை தொடரும்- அமெரிக்க உளவுத்துறை தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் இந்தியாவில் தாக்குதலை தொடரும்- அமெரிக்க உளவுத்துறை தகவல்..\nபாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் இந்தியாவில் தாக்குதலை தொடரும்- அமெரிக்க உளவுத்துறை தகவல்..\nஅமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ், உளவுத்துறைக்கான செனட் தேர்வுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, உலகளாவிய அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக அவர் கூறியதாவது:-\nஆப்கானிஸ்தானில் ஜூலையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாலும், தலிபான்களின் பெரும் தாக்குதல் காரணமாகவும் தெற்கு ஆசியாவில் பெரும் சவால்கள் 2019-ல் இருக்கும்.\nபாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் குறுகிய எண்ணத்துடன் செயல்படுவதா��ும், பயங்கரவாத அமைப்புகளை தன்னுடைய கொள்கை முடிவுகளின் ஆயுதங்களாக பயன்படுத்துவதாலும் பயங்கரவாத அமைப்புகளின் எச்சரிக்கை நேரடியாகவே உள்ளது.\nபாகிஸ்தானின் இதுபோன்ற செயல்பாடு பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் பாதிப்பை உண்டாக்கும். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பது, அவை பாதுகாப்பு புகலிடங்களை விஸ்தரிக்க வகை செய்கிறது.\nஇந்த பயங்கரவாத இயக்கங்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்தும். அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.\nநீட்-ஜேஇஇ தேர்வுகளை எதிர்கொள்ள டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி..\nஉ.பி.யில் 74 பாராளுமன்ற தொகுதிகளை பிடிக்க வேண்டும் – பாஜகவினருக்கு அமித் ஷா அறிவுரை..\n73 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்\nஇந்த இரண்டு காரணத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்: மார்தட்டுகிறது நார்வே..\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு\n73 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும்…\nஇந்த இரண்டு காரணத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்:…\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட…\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் –…\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\n73 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65158/India---s-first-5G-smartphone-launched--realme-X50-Pro-5G", "date_download": "2020-04-07T08:23:39Z", "digest": "sha1:JHB5FRN3ONVUFWLKL4IAOHSM3MXW4DTF", "length": 8811, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு : சிறப்பம்சங்கள் என்னென்ன ? | India’s first 5G smartphone launched; realme X50 Pro 5G | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு : சிறப்பம்சங்கள் என்னென்ன \nஇந்தியாவின் முதல் 5ஜி டெக்னாலஜி ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.\n2ஜி, 3ஜி, 4ஜி என வேகமாக வளர்ந்த இந்திய செல்போன் சேவை தொழில்நுட்பம் தற்போது அடுத்தகட்டமாக 5ஜி டெக்னாலஜியை எட்டியுள்ளது. 2020-ஆம் ஆண்டில் வெளியாகும் என வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.\nஅதன்படி, இந்தியாவின் முதல் 5ஜி டெக்னாலஜி ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் இன்று வெளியிட்டிருக்கிறது. ரியல்மி ‘எக்ஸ்50’ ப்ரோ எனப்படும் இந்த மாடல் ஸ்மார்ட்போன் தற்போது ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வணிக தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றது.\n‘சூரிய ஒளி பின்புலத்தில் கெத்தாக குதிரையுடன்..’ - தனுஷ் பதிவிட்ட அசத்தல் புகைப்படம்\nஸ்நாப் ட்ராகன் 865 5ஜி பிளாட்ஃபார்முடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போன், என்.எஸ்.ஏ/எஸ்.ஏ 5ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும். அத்துடன் இதில் 65 எம்பி ஸ்குவாட் கேமரா உள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வசதிகளை பொருத்து மூன்று ரகங்களில் வெளியாகியுள்ள இந்தபோன், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.37,999 என்றும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.39,999 என்றும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.44,999 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.\nடெல்லி வன்முறை: பல இடங்களில் மெட்ரோ நிலையங்கள் மூடல்..\nட்ரம்பை வரவேற்று பாடல் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nபாகிஸ்தானில் பாதுகாப்பு உபகரணங்கள்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கைது\n''இப்படி மிரட்டுபவர்களை நான் கண்டதில்லை'' - ட்ரம்ப் பேச்சு குறித்து சசி தரூர் கருத்து\nகொரோனாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் நடவடிக்கை என்பது வதந்தியே.. - மத்திய அரசு விளக்கம்\nதிருமண பார்ட்டிக்காக பால் கேனுக்குள் மதுபான பாட்டில்கள்\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nஅம்பானி முதல் அதானி வரை ... கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு\nகொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..\nதிரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா\nவாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லி வன்முறை: பல இடங்களில் மெட்ரோ நிலையங்கள் மூடல்..\nட்ரம்பை வரவேற்று பாடல் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/04/06/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-07T08:40:33Z", "digest": "sha1:ZK7JUBCOTVVEFSID5X2EMRGFX4I45XKC", "length": 13574, "nlines": 203, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "அங்காடித் தெருவுக்கு இன்னும் விமர்சனங்கள் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “இந்தியன்”\nதன்மாத்ர(2005) – மலையாளத் திரைப் படம் ஒரு பார்வை →\nஅங்காடித் தெருவுக்கு இன்னும் விமர்சனங்கள்\nஏப்ரல் 6, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nஅ. முத்துலிங்கம் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். டொராண்டோவில் (கனடா நாட்டில்) வசிக்கிறார். தமிழில் நகைச்சுவை கை வந்த எழுத்தாளர்களில் ஒருவர். அங்காடித் தெருவுக்கு இவர் எழுதி இருக்கும் விமர்சனம் இங்கே.\nஎழுத்தாளர் பாவண்ணன் திண்ணையில் நிறைய எழுதுபவர். அவர் அங்கே எழுதிய “எனக்குப் பிடித்த சிறுகதைகள்” அற்புதமான ஒரு சீரிஸ். அவர் திண்ணை இணைய இதழில் அங்காடித் தெருவுக்கு எழுதி இருக்கும் விமர்சனம் இங்கே.\nநண்பர் திருமலைராஜன் சினிமாவில் ஆழ்ந்த விருப்பமும் ரசனையும் உடையவர். அவர் சொல்வனம் இணைய இதழில் எழுதி இருக்கும் விமர்சனம் இங்கே.\nஎழுத்தாளர், பத்திரிகையாளர் பா. ராகவனுக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nஅங்காடித் தெரு – ஆர்வியின் விமர்சனம்\nஅ. முத்துலிங்கத்தின் விமர்சனம், அ. முத்துலிங்கத்தின் தளம்\nபாவண்ணன் விமர்சனம், திண்ணை இணைய இதழ்\nதிருமலைராஜன் விமர்சனம், சொல்வனம் இணைய இதழ்\nபா. ராகவனின் விமர்சனம், பா.ரா.வின் தளம்\n3 Responses to அங்காடித் தெருவுக்கு இன்னும் விமர்சனங்கள்\nPingback: Tweets that mention அங்காடித் தெருவுக்கு இன்னும் விமர்சனங்கள்: -- Topsy.com\n12:20 முப இல் ஏப்ரல் 10, 2010\n`அங்காடித் தெரு’ வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன் பற்றி இயக்குனர் வசந்த பாலன் கூறுகிறார்……\nஇரண்டே நாட்களில் ஒரு படத்திற்கான வசனத்தை எழுதித் தந்துவிடும் ராட்க்ஷஸ எழுத்தாளர். ரூம் போட்டு எழுதினாத்தான் எழுத முடியும் என்று அடம் பிடிக்காமல், எந்தச் சூழலிலும் உணர்வுபூர்வமான எழுத்துக்களை வடிக்கும் வித்தகன். என் மிகச் சிறந்த நண்பர். தத்துவ ரீதியோடு யதார்த்தத்தைச் சேர்த்து எழுதுபவர். ஜெயமோகன் எனும் எழுத்து விருந்தில் எனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.\n5:06 பிப இல் ஏப்ரல் 13, 2010\nஜெயமோகன் பற்றி வசந்தபாலன் சொன்னது நன்றாக இருக்கிறது. உண்மையிலேயே அவருடைய output மிக அதிகம்தான்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்ட��ி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nதில்லானா மோகனாம்பாள் - என் விமர்சனம்\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/nenjil-or-aalayam/", "date_download": "2020-04-07T07:50:18Z", "digest": "sha1:HFPF6HOMEE27QDVXI7N7WD3T5N52C25H", "length": 83842, "nlines": 306, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Nenjil or aalayam | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nநவம்பர் 2, 2010 by RV 7 பின்னூட்டங்கள்\nகண்ணதாசன் கேள்வி-பதில்கள் புத்தகத்திலிருந்து…(கோபால் அனுப்பியது)\nகே: எனது கிராமத்தில் ஆற்றில் ஒரு பெண் நீராடிக்கொண்டிருந்தாள். அவ்வழியே சென்ற நான், அவளைப் பார்த்துக் கிண்டலாக, “நீராடும் போது உன் உடம்பில் நனையாத இடம் எது” என்று கேட்டேன். அதற்கு அவள், “நீர் உமது மனைவியோடு உறவாடும்போது அசையாத இடம் எதுவோ, அதுவே எனக்கு நனையாத இடம்” என்று பதில் கூறினாள். என் மனைவியிடம் கேட்டதில் அசையாத இடம் எதுவென்று அவளுக்கும் தெரியவில்லை. பல தமிழ்ப் புலவர்களிடம் கேட்டதில் அவர்களுக்கும் தெரியவில்லை. தயவு செய்து என் சந்தேகத்தைத் தெளிவுபடுத்துங்கள்.\nப: உடலுறவில் ஒரு இடம் அசையவில்லை என்றால், கணவன் பலஹீனன் என்று அர்த்தம். குளிக்கும்போது ஒரு இடம் நனையவில்லை என்றால், அவள் ஒழுங்காகக் குளிக்கவில்லை என்று அர்த்தம். நீர், அவள் குளிப்பதைக் கேலி செய்தீர், அவள் உம் ஆண்மையையே கேலி செய்துவிட்டாள்.\nகே: ‘பெண்களுக்கு ஐந்து இடங்கள் ரசிக்கவேண்டியவை, மூன்று இடங்கள் சுவைக்க வேண்டியவை’ – இதற்கு விளக்கம் தேவை.\nப: நான் சொன்னதையே என்னிடம் திருப்புகிறீரா விளக்கம் கேளும்; கூந்தல், நெற்றி, கழுத்து, இடை, பாதம் – இவை ரசிக்க வேண்டியவை, உதடு, மார்பு, ஜன்னேந்திரியம் – இவை சுவைக்க வேண்டியவை.\nகே: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான நீராடும் கடலுடுத்த என்று தொடங்கும் பாடல், இசைக்காகப் பிரிக்கப்பட்டதில் குறை உள்ளதாக தாங்கள் பேசியதாக்க் கேள்விப்பட்டேன், உண்மையா ஆஸ்தான கவிஞர் என்ற முறையிலே ஒரு புதிய பாடலைத் தாங்கள் ஏன் எழுதக் கூடாது\nப: புதிய பாடல் எழுதித் தருவதாகத்தான் ஏற்கனவே அறிவித்து உள்ளேன். ஆனால் இன்றைய அரசு தமிழ்த் தாய் வாழ்த்தை ஒரு பிரச்சினையாக்க விரும்பவில்லை. இப்போதுள்ள பாடலைக் கேட்டால் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையே கண்ணீர் வடிப்பார். முதல் பாடலில் இரண்டாம் பாடலின் இரண்டு வரிகளைத் தூக்கிப் போட்டு, அதையும் தலைகீழாகத் தூக்கிப் போட்டிருப்பது மிகவும் கொடுமை. பெரியவர்கள் எழுத்தில் சிறியவர்கள் கை வைத்தால் இந்தக் கதிதான் வந்து சேரும்.\nகே: நீங்கள் குறுகிய நேரத்தில் எழுதிய பாடல் எது\nப: நெஞ்சில் ஓர் ஆலயம் பட்த்தில் வரும் முத்தான முத்தல்லவோ\nகே: கேரளத்தவரிடையே உள்ள தோழமை உணர்ச்சி தமிழர்களுக்கு இல்லை. தமிழர்கள் அவ்வுணர்வைப் பெற தாங்கள் கூறும் வழி என்ன\nப: எந்தத் தலைமுறையிலும் தமிழனுக்கு அந்த உணர்ச்சி வராது. இது ஒரு சொரணை கெட்ட ஜாதி, கீழே விழுந்தவனை ஏறி மிதிக்குமே தவிர, கை கொடுக்க மனம் வராது. மேல்நாட்டு ஆசிரியர் ஒருவர் இந்திய இனங்களை வருணித்தார். பஞ்சாபியரை, ‘ஒட்டகம் மாதிரி’ என்றார், அப்படி உழைப்பார்களாம். ராஜஸ்தானியர்களை ‘சிங்கம்’ மாதிரி’ என்றார். வங்காளிகளை ‘பந்தயக் குதிரை’ என்றார். கேரளத்தவரை ‘கலைமான்கள்’ என்றார், தமிழனை மட்டும் ‘நாய் மாதிரி’ என்றார். காரணம் சொல்லும்போது ‘தமிழன் வேலை பார்க்கும் இட்த்துக்கு விசுவாசமாக இருப்பானாம், சக தமிழனைக் கண்டால் குரைப்பானாம். நாய் அப்படித்தானே\nகே: இலங்கை வானொலி நிலயையம் 15.10.1978 அன்று ஒலிபரப்பிய ‘பொதிகைத் தென்றல்’ பகுதியில் தங்களின் பாடலான மனிதன் நினைப்பதுண்டு (அவன்தான் மனிதன் படப் பாடல்) பாடலில் ‘நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்’ என்ற வரியில் ‘நாலு விலங்குகள்’ என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று விளக்கம் அறிய உங்களுக்கு வானொலியில் வேண்டுகோள் விடுத்தார்கள். விளக்கத்தை நாங்களும் அறிய ���கண்ணதாசன்’ இதழில் பதில் தருமாறு வேண்டுகிறேன்.\nப: ‘நாலும் தெரிந்தவன்’ என்கிறார்களே. அதற்குப் பொருள் என்ன ‘நாலு பேருக்கு நல்லவன்’ என்கிறார்களே அதற்குப் பொருள் என்ன ‘நாலு பேருக்கு நல்லவன்’ என்கிறார்களே அதற்குப் பொருள் என்ன நான் குறிப்பிடும் நான்கும் நான்கு திசைகள். எந்த திசையிலும் போக முடியாமல் விலங்குகளை மாட்டிக் கொண்டு தவிக்கிறோம் என்பதே அதன் பொருள்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: கோபால் பக்கங்கள், ஆளுமைகள்\nஒக்ரோபர் 1, 2010 by RV 21 பின்னூட்டங்கள்\nஎம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17.\nஅன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை \nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான் \nநடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்’, `காதலா…. காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி \nஇசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி. கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால் வைத்தது இல்லை \nமெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி… தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை (வருவான் வடிவேலன் படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதை தமிழக அரசிடம் பெற்றார் என்று சாரதா சொல்கிறார்.)\nகுரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறைவேற்றினார் \nஇஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான் \nமிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம் \nசொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்ச ஸ்தாயியில் பாடின பாடல்கள் பெரும் புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி \nஎம்.எஸ். விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடி கட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன்–ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள் \nமெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார் \nஇளையராஜாவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட இளையராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம் \n`புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக் கோர்ப்பு செய்தார் \nதன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு இறக்கும் வரை, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார் \n1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக் காட்டியவர் சந்திரபாபு \nதமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது \nஉலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவைகளிலும்’, லத்தீ���் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டு வந்தார் \n`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது \nஇந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான். சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது \nகொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறுசுறுப்பாக இருக்கிறார் \nபியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும் \nசினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல். வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள் \nவி. குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்எஸ்வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது \n`அத்தான்….. என்னத்தான்….’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப் பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிர்ந்தது அரங்கம் \nஇங்கே சொல்லப்பட்ட பாட்டுகளில் சிலவற்றின் வீடியோக்கள்:\nநினைத்தேன் வந்தாய் நூறு வயது\nகண் போன போக்கிலே கால் போகலாமா\nபிற்சேர்க்கை: சாரதாவின் மறுமொழியிலிருந்து – எம்எஸ்வி இசையமைத்த மொத்தப்படங்களின் எண்ணிக்கை 518. இவற்றுள் ராமமூர்த்தியுடன் சேர்ந்து இசையமைத்த படங்கள் 88, இளையராஜாவுடன் சேர்ந்து இசையமைத்தவை 4 , தனித்து இசையமைத்த படங்கள் 426.\nசங்கர் கணேஷ், இளையராஜா, ஜி.கே.வெங்கடேஷ், ஆர்.கோவர்த்தனம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இவருடைய உதவியாளர்களாகப் பணியாற்றியவர்களே.\nவருவான் வடிவே���ன் படத்துக்கு இசையமைத்ததற்காக தமிழக அரசு இவருக்கு (தெரியாத்தனமாக) 1978-க்கான சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கி விட்டது. (அதாவது தகவல் # 6 தவறு என்று சாரதா சொல்கிறார்.) ஆனால் அடுத்த ஆண்டே (1979) சுதாரித்துக்கொண்டு, எல்லோரும் எதிர்பார்த்த நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு பதிலாக நிறம் மாறாத பூக்களூக்காக இளையராஜாவுக்கு விருதைக் கொடுத்தது.\nஸ்ரீதர் – முடிவற்ற முக்கோணக் காதல்\nஜனவரி 7, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஸ்ரீதர் பற்றி “மங்கையர் மலர்” பத்திரிகையிலிருந்து: (நன்றி, மணிவண்ணன்\nஇந்த ஆண்டு (2008) அக்டோபர் 20ஆம் தேதி காலமான ஸ்ரீதர் பலவிதங்களில் கே. பாலச்சந்தரின் திரைப்பட வரலாற்றை நினைவுபடுத்துகிறார். இருவரும் அரசு “வெள்ளைக் காலர்’ ஊழியர்கள். நாடகம் எழுதி, அது இன்னொருவரால் திரைப்படமாக்கப்பட்டதில் திரைப்படப் பிரவேசம் சாத்தியமாகிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தயாரிப்பாளர்களாகவும் இயக்குநர்களாகவும் புகழ்பெற்றார்கள். வசனம் எழுதுவதுதான் இருவருக்கும் முதற்படி.\nவசைபாடுதல், அடுக்குமொழி ஒருபுறமிருக்க அந்த இயக்கத்துக்கு இணை கோடுகளாக இருவரும் செயலாற்றினார்கள். இருவரில் பாலச்சந்தர் அடுக்குமொழியில்லாவிட்டாலும் “ஃபைல், லைஃப்’, “பெண் கர்வமாயிருக்கலாம், கர்ப்பமாக இருக்கக் கூடாது’ போன்ற சொல் விளையாட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அதுகூட இல்லாமல் ஸ்ரீதர் பெயர் பதித்தார். ஸ்ரீதர் கதாநாயகியைப் புடவை கட்டியவளாகக் காட்டினால், பாலச்சந்தர் அவள் புடவை கட்டுவதைக் காட்டினார்.\nஸ்ரீதரின் தொடக்கம் நாடகத்தில் இருந்தாலும், அவர் வெகு சீக்கிரமே திரைப்படம் நாடகமல்ல என்று கண்டுகொண்டுவிட்டார். அவருடைய திரையுலக ஆரம்ப நாட்களில் அவர் வசனம் எழுதிய திரைப்படங்கள் தேர்ந்த இயக்குநர்களால் கையாளப்பட்டன. இதில் “அமர தீபம்’, “உத்தம புத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய டி. பிரகாஷ்ராவ் இந்தியாவின் மிக உன்னத இயக்குநர்களில் ஒருவர். அவர் இந்தியாவுக்கேயுரிய திரைப்படமொழியின் சாத்தியங்களை மிகத் திறம்படப் பயன்படுத்தினார். “மெயின்ஸ்ட்ரீம்’ திரைப்படம் என்று விமர்சகர்கள் இளப்பமாகக் கருதினாலும் இப்படங்கள் கோடானு கோடி மக்களைப் பங்கு பெற வைத்தன. இந்தியத் திரைப்படமொழியில் பாடல்களுக்குத் தனியிடம் உண்டு. இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் கதையை எடுத்துச் செல்லும் முக்கிய வாகனங்கள். ஒரு பாத்திரத்தின் தன்மையை விளக்கி அதன் மனப்போக்கையும் உணர்த்தக்கூடியவை. திரைக்கதையில் ஆண்டுகள் பல கடந்திருப்பதைக் காட்டும் உத்தி.\nஸ்ரீதர் பாடல்களைச் சூழ்நிலையின் இறுக்கம் அல்லது முரண்பாட்டைக் காட்டப் பயன்படுத்தினார். முக்கோணக் காதல் கதைகளுக்காகவே பாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டனவே என்றுகூடத் தோன்றும். ஸ்ரீதருக்கு முக்கோணக் காதல் கதைகள் கடைசிவரை அலுத்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயத்தில், கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா நடித்த இரு படங்கள் அடுத்தடுத்து வந்தன. ஒன்று, ருத்ரையா எடுத்த “அவள் அப்படித்தான்’. ஸ்ரீதருடையது “இளமை ஊஞ்சலாடுகிறது’ முன்னது கறுப்பு-வெள்ளைப் படம். இரண்டாவது வண்ணம். ஆனால் ஸ்ரீதரின் மகத்தான படங்கள் என்று கருதப்படுபவை பெரும்பான்மை கறுப்பு வெள்ளைப் படங்கள். இதில் “நெஞ்சில் ஓர் ஆலயம்’ முதலிடம் வகிக்கும். இரண்டாவது “கல்யாண பரிசு’. (எட்டு எழுத்துகளைத் தவிர்க்கத் தலைப்பை இப்படிப் பிழையுடன் ஸ்ரீதர் அமைத்தார் என்பார்கள்) மூன்றாவது “நெஞ்சிருக்கும் வரை’.\n“நெஞ்சில் ஓர் ஆலயம்’ 1962இல் வெளியான முதல் வாரம், அது தொடர்ந்து ஓடாது என்றுதான் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதர் படங்களில் அதுதான் மிகப் பெரிய வெற்றியாக விளங்கியது. அதற்கு முன் (ஸ்ரீதர் சம்பந்தமில்லாத) “மலைக்கள்ளன்’ என்ற படம்தான் எந்த மொழியில் எடுத்தாலும் வெற்றிகரமாக ஓடியது. “நெஞ்சில் ஓர் ஆலயம்’ படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் வெற்றி கண்டது. காதல் முக்கோணம் என்பதைத் தவிர அதிலுள்ள பல செய்திகள் கேள்விக்குரியவை. அபத்தம் என்று கூடக் கூறலாம். தீவிர சிகிச்சைக்காக ஒரு நேயாளியை அழைத்துவருபவர்கள் மருத்துவர் பற்றியும் மருத்துவமனை பற்றியும் நன்கு விசாரிக்காமல் வருவார்களாயாளியை அழைத்துவருபவர்கள் மருத்துவர் பற்றியும் மருத்துவமனை பற்றியும் நன்கு விசாரிக்காமல் வருவார்களா அதை விடப் பெரிய புதிர், அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்த அந்த மருத்துவர் உயிரை விடுவார் அதை விடப் பெரிய புதிர், அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்த அந்த மருத்துவர் உயிரை விடுவார் அதுதான் “நெஞ்சில் ஓர் ஆலயம்’. இந்தப் படம் இந்தியிலும் மாபெரும் வெற்றியடைந்தது\nஸ்ரீதருடைய முப்பதாண்டுத் திரைப்பட வாழ்க்கையில் எல்லாமே வெற்றி என்று கூறிவிட முடியாது. “சுமைதாங்கி,’ “கலைக்கோயில், “சிவந்த மண்’ போன்ற படங்கள் மக்களின் ஆதரவைப் பெறவில்லை. “போலீஸ்காரன் மகள்’ படத்தை அவர் மிகுந்த ஆர்வத்தோடு தயாரித்தார். பி.எஸ். ராமையா என்ற “மணிக்கொடி’ எழுத்தாளர் எழுதிய அந்த நாடகத்தை சகஸ்ரராமம் நாடகமாகப் போட்டபோது நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் பொதுமக்கள் ஆதரவு என்று பார்க்கும்போது பெரிய வெற்றியல்ல. ஸ்ரீதர் எடுத்த திரைப்படத்துக்கும் நல்ல மதிப்புரைகள் வந்தன. ஆனால் படம் ஓடவில்லை.\nஒன்று கூற வேண்டும். ஸ்ரீதர் எதை முயன்றாலும் அதை முழு மனத்தோடும் சிரத்தையோடும் செய்தார். அவருடைய எந்தவொரு திரைப்படத்திலும் தயாரிப்பாளர் – இயக்குநர் கவனம் போதாமை என்றிருக்காது. சுமார் பத்தாண்டுகள் வெளிவந்த சினிமாப் பத்திரிகையான “சித்திராலயா’ அவரால் அக்கறையோடு நடத்தப்பட்டது. ஸ்ரீதர் பரந்த கல்வியறிவுடைய இளந்தொழிலாளிகளையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஊக்குவித்தார். அவருடைய திரைப்படங்களில் சமூகச் சீர்திருத்தம், முன்னேற்றம் போன்றவை அழுத்தம் பெறாத போதிலும் பொதுவான நட்பும் மரியாதையும் பண்பும் இருக்கும். அவருடைய ஆரம்பப் படங்களில் தீய பாத்திரமே இருக்காது.\nபாரதிராஜாவின் தயாரிப்புகளில் அவருடன் பாக்கியராஜ் இருந்தவரை நகைச்சுவை ஒரு முக்கிய இழையாக இருந்தது. ஸ்ரீதருக்குக் கோபு என்பவரின் ஒத்துழைப்பு இருந்தது. ஆனால் ஸ்ரீதருக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருந்திருக்கிறது. படக்காட்சிகளையும் நடிகர்களையும் குறைந்தபட்ச கண்ணியம் தவறாது பார்வையாளர்களுக்கு அளித்தார். பெரிய நட்சத்திரங்களை அமர்த்திப் படமெடுக்க நேர்ந்தபோது இது சிறிது தவறியிருக்கக்கூடும். அவருக்கே கட்டுப் பாட்டின் மீதும், கண்ணியமான நடத்தைமீதும் உறுதியான நம்பிக்கை இருந்திருக்கிறது. அவர் சம்பிரதாய மதிப்பீடுகளைச் சார்ந்திருந்தாலும், இன்றைய மெயின்ஸ்ட்ரீம் தமிழ்ப் படங்களைப் போலப் பெண்களை இழிவுபடுத்திக்காட்டியதில்ல. கிட்டத்தட்ட ஆடையேயில்லாமல் அசாத்தியமான இடுப்பு, மார்பு அசைவுகளைப் பெண்களே தயக்கமின்றிக் காட்டுவதுபோலவும் எடுத்ததற்கெல்லாம் ஆண்கள் அரிவாளைத் தூக��குவதாகவும் ஸ்ரீதர் காட்டியதில்லை.\nநாம் எல்லோருமே ஒரு காலத்தில் கற்கால மனித வாழ்க்கை நடத்தியிருக்கிறோம். அந்தக் கற்கால வாழ்க்கைத் தன்மைகளை இன்றைய மனிதனிடம் காட்டுவதோடு அவற்றில் அவன் பெருமை கொள்வதாகவும் காட்டுவது பெருமைக்குரியதல்ல. ஸ்ரீதர் காலத்திலும் பெரிய அரசியல் மாற்றங்களும் நெருக்கடிகளும் நேர்ந்திருக்கின்றன. அவர் சமூகத்திலிருந்து விலகியில்லாமல் அதே நேரத்தில் முழக்கமிடுவதிலும் அரசியல் தலைவர்களை முகத்துதி பாடுவதிலும் ஈடுபட்டதில்லை. அவருக்கான துறையாகிய திரைப் படத்தை, அச்சாதனத்தை விளக்கவும் விரிவுபடுத்தவும் ஒரு மாதமிருமுறைப் பத்திரிகையைத் தமிழில் சுமார் பத்தாண்டுகள் நடத்தியிருக்கிறார். முகத்துதியில் ஈடுபடாமல், முன்னோடிகளையும் சக திரைப்படக் கலைஞர்களையும் போற்றியிருக்கிறார்.\nஸ்ரீதர் மகத்தான திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார் எனக் கருத முடியாது. ஆனால் திரைப்படத் துறையிலும் ஒருவர் ஜனரஞ்சகமாக இருந்துகொண்டே கண்ணியத்தையும் கடைபிடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று தயக்கமின்றிக் கூற முடியும்.\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nநவம்பர் 4, 2008 by RV 12 பின்னூட்டங்கள்\nகாதலிக்க நேரமில்லை பற்றி எழுத பக்ஸுக்கு இன்னும் நேரமில்லை. ஆனந்த விகடன் விமர்சனம் கீழே.\nசின்னமலை ஏலக்காய் எஸ்டேட் முதலாளிக்கு இரண்டு பெண்கள். மூத்த பெண் காஞ்சனாவைப் பணக்கார வாலிபன் வாசுவும், இளையவள் நிர்மலாவை, அவனுடைய ஏழை நண்பனான அசோக்கும் காதலிக்கிறார்கள். நண்பனின் காதல் நிறைவேறுவதற்காக வாசு, அசோக்கின் கோடீஸ்வர தந்தை போல் வேஷம் போடுகிறான். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிகிறது. நகைச்சுவை நிகழ்ச்சிகள் பல நடக்கின்றன. கடைசியில் குட்டு வெளிப்பட்ட போதிலும், இருவர் காதலும் திருமணத்தில் முடிகிறது.\nசேகர்: படம் பிரமாதம் சந்தர், நீ என்ன சொல்றே\n இரண்டரை மணி நேரம் ஒரு இடத்திலும் ‘போர்’ அடிக்காமல், வயிறு குலுங்க குலுங்கச் சிரிக்கும்படி இந்த மாதிரி ஒரு படம், இதுவரை தமிழில் வந்ததே இல்லை.\nசேகர்: புதுப் புது முயற்சிகள் செய்யும் ஸ்ரீதரின் மற்றொரு சாதனை இந்தப் படம்.\nசந்தர்: தமிழ்ப்படமென்றால், கட்டிலும் கண்ணீரும்தான் இருக்கும் என்ற கெட்ட பெயரை அடியோடு மாற்றிவிட்டார். இருமலும் உறுமலும் இல்லாமல், கதையை ஜாலியாகப் பின்னியிருக்கிறார்.\n ‘கல்யாணப் பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இரண்டு படங்களிலும் காதலின் துன்பமான பகுதியை எடுத்துக் காட்டியவர், இதில் காதலின் நகைச்சுவையை மிக அழகாக சித்திரித்திருக்கிறார்.\nசந்தர்: புதுமுகம் காஞ்சனா புடவை அணிந்து நம் நாட்டுப் பாணியில் காட்சி அளிக்கும்போது தான் அழகாக இருக்கிறார். அநாவசியமாக அவருக்கு மேனாட்டுப் பாணி உடை அணிவித்திருக்க வேண்டாம்.\nசேகர்: யு ஆர் ரைட் மற்றபடி, பார்த்த முகங்களையே பார்த்துப் பார்த்து அலுத்துப்போன கண்களுக்கு, புதுமுகங்களை வண் ணத்தில் புதுமையான பாத்திரத்தில் பார்க்கும்போது, பெரிய விருந்தாக இருக்கிறது.\nசந்தர்: ஆமாம் சேகர், நீ புதுமுகம் என்று சொன்ன பிறகு தான் நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தில் அவர்கள் புதுமுகம் மாதிரியா நடித்திருக்கிறார்கள்\n பழக்கப்பட்ட நடிகர்களைப் போல ‘ஃப்ரீ’யாகத் துள்ளித் திரிந்து விளையாடி இருக்கிறார்கள்.\nசந்தர்: பாலையா, முத்துராமன், நாகேஷ் எல்லோரும் சக்கைப் போடு போட்டுவிட்டார்கள்.\nசேகர்: ஆமாம். அதுவும் ‘வில்லன்’ பாலையா, இந்தப் படத்தில் ஒரு ‘ஃபஸ்ட் க்ளாஸ்’ காமெடியனாகக் காட்சியளிக்கிறார். அவர் கோடீஸ்வரர்கிட்டே ‘குழைஞ்சு குழைஞ்சு’ பேசுவதை இப்போ நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.\nசந்தர்: நாகேஷ் மட்டும் என்ன ‘ஓகோ’ன்னு நடிச்சிருக்கார். அவர் பேசற ஒவ்வொரு டயலாக்கும் ஒரு சிரிப்பு வேட்டு ‘ஓகோ’ன்னு நடிச்சிருக்கார். அவர் பேசற ஒவ்வொரு டயலாக்கும் ஒரு சிரிப்பு வேட்டு அதுவும் பாலையாவிடம் ‘சஸ்பென்ஸ்’ கதை சொல்ற காட்சியிருக்கே, பைத்தியம் பிடிச்ச மாதிரியில்லே தியேட்டர்லே அத்தனை பேரும் வயிறு வெடிக்க சிரிக்க வேண்டியிருக்கு.\nசேகர்: வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் ரொம்ப ஜோர்\nசந்தர்: இந்தியிலோ, தமிழிலோ இது மாதிரி ஒரு கலர்ப் படம் இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. ஆகா… எத்தனை குளிர்ச்சி, என்ன அழகு ஒவ்வொரு காட்சியும் ஒரு சிறந்த வண்ண ஓவியம் மாதிரி இருந்தது. இதனால் வின்சென்ட் மேலும் ஒரு படி உயர்ந்திருக்கிறார்.\nசேகர்: படம் கடைசி அரை மணிதான் கொஞ்சம் இழுத்த மாதிரி இருந்தது.\n அதுகூட ‘போலீஸ் ஸ்டேஷன் ஹாஸ்யத்திலே’ மறைந்து போய்விடுகிறது.\nசேகர்: மொத்தத்திலே சித்ராலயா கலைக் குழுவினர், ஸ்ரீதர், ஜெமினி கலர் லாபரடரி எல்லோருமாகச் சேர்ந்து தமிழ்ப் பட உலகுக்கு ஒரு சிறந்த, புதுமையான பொழுதுபோக்கு நகைச் சுவைச் சித்திரத்தை அளித்திருக்கிறார்கள்.\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nஒக்ரோபர் 24, 2008 by RV 10 பின்னூட்டங்கள்\nபல வருஷங்களுக்கு முன் பார்த்த படம். விவரங்கள் எதுவும் துல்லியமாக கொடுக்க முடியாது.\n1962இல் வந்த படம். கல்யாண் குமார், தேவிகா, முத்துராமன், நாகேஷ் ஞாபகம் இருக்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. ஹிந்தியில் தில் ஏக் மந்திர் என்று வந்தது. ராஜேந்திர குமார், ராஜ் குமார், மீனா குமாரி நடித்தது. மலையாளத்தில் 1970களில் எடுக்கப்பட்டது. ஸ்ரீதரின் சொந்தப் படம். (சித்ராலயா)\nஒரே செட்டில் எடுக்கப்பட்டது என்பது இந்த படத்தின் பெருமை என்று சொல்வார்கள். முதலில் அந்த தகவல் சரி இல்லை. “முத்தான முத்தல்லவோ” பாட்டுஒரு ஃப்ளாஷ்பாக் காட்சி வெளிப்புறத்தில் எடுக்கப்பட்டது. இரண்டாவது இது தயாரிப்பாளருக்கு நல்ல விஷயம். ஒரு கோ-ஆர்டினேட்டராக ஸ்ரீதர் திறமை வாய்ந்தவர் என்று புரிகிறது. பார்க்கும் எனக்கென்ன ஒரு சுவாரசியமான தகவல் என்று சொல்லுங்கள். அது கலை ரீதியான சாதனை என்றெல்லாம் சொல்லாதீர்கள்.\nஇப்போது எல்லாருக்கும் தெரிந்த கதைதான். டாக்டர் கல்யாண் குமாரை காதலிக்கும் தேவிகா இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு காணாமல் போய்விடுவார். இப்படி எல்லாம் எழுதுவதை விட பாடல் வரிகளில் சொல்லிவிடலாம்.\nவருவாய் என நான் தனிமையில் நின்றேன்\nவந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்\nதுணைவரை காக்கும் கடமையும் தந்தாய்\nகல்யாண் பாடும் இந்த வரிகள்தான் கதை. இதில் முத்துராமனுக்கும் தேவிகாவின் முன்னாள் காதல் தெரிந்து அவரும் “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்” என்று பாட்டு பாடுவார். தான் இறந்துவிட்டால் தேவிகா மறுபடி கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வார். தேவிகாவும் தமிழ் பண்பாட்டுபடி “சொன்னது நீதானா” என்று உருகுவார். கான்சர் உள்ள முத்துராமனை காப்பாற்ற இரவு பகலாக படித்து operation success, doctor out\nசுஜாதா ஆயிரம் சொன்னாலும் இது நல்ல கதைதான். எனக்கு பிடித்திருந்தது. இந்த படம் above average தமிழ் படம்தான்.\nஇந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது முத்துராமனின் நடிப்புதான். அலட்டிக்கொள்ளாத, அருமையான நடிப்பு. முன்னாள் காதல் தெரிந்தும் அதை தெரியும் என்றே காட்��ிக்கொள்ள மாட்டார். ஒரு உண்மையான gentleman ஆக பிரமாதமான நடிப்பு. கல்யாணும் தேவிகாவும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங், ஆனால் தவறாக தெரியவில்லை.\nஇது நாகேஷுக்கு முதல் படமோ\nபாட்டுக்கள் அபாரம். ஏ.எல். ராகவன் மிக நன்றாக பாடி இருப்பார். எழுதியது கண்ணதாசனோ “முத்தான முத்தல்லவோ”, “ஒருவர் வாழும் ஆலயம்”, “சொன்னது நீதானா” எல்லாமே மிக நல்ல பாடல்கள்.\n“எங்கிருந்தாலும் வாழ்க” பாட்டில் இரவு நேர சத்தங்கள் எல்லாம் கேட்கும். தவளை கத்தும். எம்எஸ்வி, நீர் ஜீனியஸ் ஐயா\nஎனக்கு மிகவும் பிடித்த பாட்டு “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்”தான். தமிழில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர் பி.பி.எஸ்தான். இந்த பாட்டின் அருமையான வரிகளும், சுகமான குரலும், நம்மை எங்கேயோ கொண்டு சொல்லும்\nகொடுமையாக எனக்கு பாட்டு எங்கேயும் கிடைக்கவில்லை. உங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள், இங்கே சேர்த்து விடலாம். நிரா சொன்ன சைட்டுக்கு என்னால் போக முடியவில்லை. வேறு ஏதாவது சைட்\nஇது ஸ்ரீதரின் சிகரங்களில் ஒன்று. 10க்கு 7 மார்க். B- grade.\nநண்பர் சூர்யா தரும் கொசுறு செய்தி: நெஞ்சில் ஒர் ஆலயம் படத்தில் கல்யாண் குமாருக்காக ரவுண்ட் நெக் ஷர்ட் தைக்கப்பட்டது. பிறகு யூனிட் உள்ள அனைவருக்கும் அவ்வாறு டிரஸ் எடுத்துக்கொடுக்குமாறு ஸ்ரீதர் சொல்லவே அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு PROவாக பணியாற்றிய பிலிம் நியூஸ் ஆனந்தனை மட்டும் மறதியாக விட்டு விட்டனர். இதற்காக வருத்தப்பட்ட ஸ்ரீதர் அவருக்கும் அந்த மாதிரியே தைத்து கொடுக்க சொல்லவே அதற்குள் ஆனந்தன் அவர்க்ளே அவ்வாறு தைத்து கொண்டதுடன் அன்று முதல் காலர் இல்லாத ரவுண்ட் நெக் ஷர்டையே இன்றுவரை அணிந்தும் கொள்கிறார்.படத்தில் காண்க.\nவாங்க, ”காப்பி” சாப்பிடலாம் II\nஒக்ரோபர் 16, 2008 by RV 16 பின்னூட்டங்கள்\nசண்டை போட யாரும் வராததால் சரி நானும் பக்சுமே கொஞ்சம் அடித்துக் கொள்கிறோம்.\nபக்ஸ் ஒரு அடாவடி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். அதை முதலில் பார்ப்போம்.\nவிக்ரமை விட நெஞ்சில் ஓர் ஆலயம் நன்றாகவே இருக்கிறது. அதனால் சுஜாதா நெஞ்சில் ஓர் ஆலயத்தை குறை சொல்லக் கூடாது..\n சுஜாதா எப்போதாவது விக்ரம் நெஞ்சில் ஓர் ஆலயத்தை விட சூப்பர் என்று எழுதி இருக்கிறாரா என்ன பக்ஸ் இங்கே சொல்லாமல் சொல்வது என்ன – விக்ரம் மாதிரி ஒரு மசாலா படத்தில் ப��்கேற்ற சுஜாதாவுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால் படமே எடுக்காத எங்களுக்கு தேன் கிண்ணம் சொத்தை, நாலும் தெரிந்தவன் சொதப்பல் என்று எழுத என்ன அருகதை இருக்கிறது பக்ஸ் இங்கே சொல்லாமல் சொல்வது என்ன – விக்ரம் மாதிரி ஒரு மசாலா படத்தில் பங்கேற்ற சுஜாதாவுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால் படமே எடுக்காத எங்களுக்கு தேன் கிண்ணம் சொத்தை, நாலும் தெரிந்தவன் சொதப்பல் என்று எழுத என்ன அருகதை இருக்கிறது மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும் மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும் விட்டால் எல்லா விமர்சகர்களும் படம் எடுக்க வேண்டி வரும் போலிருக்கிறதே\nபக்ஸ் 3 அடாவடி ஸ்டேட்மெண்ட்களை குறிப்பிடுகிறார்.\n1. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை.\nஇதை இப்படி பார்க்க வேண்டும். நெஞ்சில் ஓர் ஆலயம் உலகத் தரம் வாய்ந்த படம் இல்லை. அதை தமிழின் தலை சிறந்த படம் என்று சொன்னால், we are setting the bar too low. இதுதான் அவர் சொல்வதற்கு அர்த்தம் என்று நினைக்கிறேன்.\n2. ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.\nநாம் சாதாரணமாக ஸ்ரீதரை ராம நாராயணன், ஜம்பு புகழ் கர்ணன் ஆகியோரோடு ஒப்பிட்டு ஆஹா பெரிய ஜீனியஸ் என்கிறோம். அவர் அந்த கட்டுரையில் சத்யஜித் ரே எப்படி படம் எடுப்பார் என்று பேசுகிறார். (நான் அந்த பத்திகளை என் ஒரிஜினல் போஸ்டில் கொடுக்கவில்லை). கே.எஸ்.ஜிக்கும் கர்ணனுக்கும் உள்ள இடைவெளி ரேக்கும் கே.எஸ்.ஜிக்கும் இருக்கத்தான் செய்கிறது.\n3. கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார்.\nசினிமா பாட்டுகளில் என்ன ராமாயணமா எழுத முடியும் சுஜாதா ஆங்கில இசை படங்களிலோ, ஆபெராக்களிலோ என்ன காவிய நயம் ததும்பும் வரிகளை பார்த்திருக்கிறாரா சுஜாதா ஆங்கில இசை படங்களிலோ, ஆபெராக்களிலோ என்ன காவிய நயம் ததும்பும் வரிகளை பார்த்திருக்கிறாரா கண்ணதாசனும் வாலியும் கிடைத்த ஃபார்மட்டில் அருமையாக எழுதி இருக்கிறார்கள். சுஜா���ாவுக்கு சினிமா பாட்டுகளின் constraints புரியவில்லை என்று நினைக்கிறேன்.\nஒக்ரோபர் 15, 2008 by Bags 3 பின்னூட்டங்கள்\nஇந்த போஸ்டை முதலில் ஒரு மறுமொழியாகத்தான் அளிக்க முயன்றேன். பின்னர் இதுவே ஒரு தர்க்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் போஸ்டாக அப்-க்ரேட் செய்துவிட்டேன்.\nRV சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள் போஸ்டில், சுஜாதா “நெஞ்சில் ஓர் ஆலயம்” மற்றும் ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, கண்ணதாசன் பற்றி கூறியிருப்பதாக மேற்கோள் காட்டியது இது:\n”இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார்.”\nஇது அடாவடி ஸ்டேட்மண்ட் நம்பர் 1.\nஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.\nஇது அடாவடி ஸ்டேட்மண்ட் நம்பர்2.\nகண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார்.\nஇது அவ்வளவு அடாவடி இல்லாத ஸ்டேட்மண்ட்.\n”பிடிக்க்கவில்ல” என்பதுடன் நிறுத்தியிருந்தால் இந்த வம்பில் மாட்டியிருக்க மாட்டார். நானும் கொஞம் வம்பு இழுத்து தான் பார்க்கலாமே எனற என் எண்ணத்தை கைவிட்டிருப்பேன். ஆனால் அவருக்கோ, வம்பில் மாட்டுவது என்பது அல்வா சாப்பிடுவது போன்றது. “கறுப்பு, சிவப்பு, வெளுப்பு” வெளி வந்த காலத்தில் எவ்வளவு வம்பில் மாட்டினார் என்பது சுஜாதா வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்.\nசுஜாதா என்பதால் நாம் அவர் சொல்லும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒரு காலத்தில் சோவையும்(சோவையும் தான் வம்பிற்க்கு இழுப்போமே), சுஜாதாவையும் கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்டிருந்தேன். ”கரையெல்லாம் செண்பகப்பூ” திரைப்படம் சரியாக ஓடாத பொழுது இப்படி ஒரு ஜீனியஸின் கதையை தமிழர்கள் ஆதரிககவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டேன். இதைவிட யார் பிரமாதமாக கதை சொல்லிவிடமுடியும் என ஒரு இறுமாப்பு கூட என்னிடம் வளர்ந்தது. ஆனால் பின்னர் பகுத்தறிவு வளர, வளர இவர்களுடைய சில கருத்துகள் ஓட்டை நிறைந்ததாக பட்டது.\nஉதாரணத்திற்க்கு, சோ அவர்கள் மைக்கேல் ஜாக்‌ஷன் நடனங்களை “கீ கொடுத்த பொம்மை போல் இருக்கிறது” என்றும், “இதையெல்லாம் நடனம் என்று எப்படி சொல்வது” என்றும் கூறினார். இது இந்திய கலாச்சாரத்திற்கு வேண்டுமானால் “கீ கொடுத்த பொம்மை” ஆட்டமாக இருக்கலாம். இன்னும் சரியாக சொல்லப்போனால் சோவிற்கு மட்டும் “கீ கொடுத்த பொம்மை” ஆட்டமாக இருக்கலாம். ஆனால் அமேரிக்காவிற்க்கும், நாகரீகம் அடைந்த நாடுகளுக்கும், இன்னும் பிற நாடுகளுக்கும், ஏன் இளைய பாரதத்திற்க்கும் கூட MJயின் நடனம் தானே முதன்மையாகத் தெரிகிறது. இன்று நமது கலாச்சாரத்தில் முக்கால்வாசி (முக்கால்வாசி என்பது ஒரு அப்ராக்‌ஷிமேஷனே) நடன ஆசிரியர்களுக்கு MJ மானசீக குருவாக, ஏன், தெய்வமாகவே இருக்கிறார். சோ இவ்வாறு கூறி பத்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். ஆனால் இன்றும் அவர் கூறியது எனக்கு எந்த வகையிலும் அர்த்த்ம் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. குருடன் யானையை பார்த்த மாதிரி தோன்றுகிறது.\nஇதற்கு மாறாக, மேற்கத்திய நாடுகளில் பரதம், கதக் போன்ற நடனங்கள் மக்களை (குடியேறிய இந்தியர்கள் தவிர்த்து) அதிகம் கவராத ஒன்றாக இருக்கிறது. ஆனால் பரதம், கதக் போன்ற கிழக்கத்திய நடனங்கள் பிரபலம் அடையாத போதிலும் மற்றும் எந்த பெரிய ரசனையையும் ஏற்படுத்தாத போதிலும், மேல் நாடுகளில் இவைகளை வெளிப்படையாக விமர்சிக்காமல் கண்ணியம் காத்திருக்கிறார்கள்.\nஅவருடைய கண்மூடித்தனமான பா.ஜ.க ஆதரிப்பும் மனதிற்க்கு ஒரு நடுநிலமை உடைய தலைவரை இழந்தது போன்ற சுமையை கொடுக்கிறது.\nசரி. சுஜாதா நெஞ்சில் ஒரு ஆலயம் தமிழ் திரையுலகத்திற்க்கு கதியற்ற நிலைமையை கொடுத்துள்ளது என்பது எதைப் பார்த்து ஸ்ரீதர் போன்ற ஒரு படைப்பாளியை அவரால் எப்படி அலட்சியப்படுத்த முடிகிறது ஸ்ரீதர் போன்ற ஒரு படைப்பாளியை அவரால் எப்படி அலட்சியப்படுத்த முடிகிறது ஒருவேளை பப்ளிசிடி ஸ்டண்டா தெரியவில்லை. ஆனால் நிச்சயம் “விக்ரம்” திரைபடத்தை விட “நெஞ்சில் ஓர் ஆலயம்” நன்றாகவே இருக்கிறது. கண்ணதாசனை காப்பி அடித்தார் என்று குறை சொல்கிறார். “விக்ரம்” திரைபடத்தின் ஒவ்வொரு ஹை-டெக் யுக்தியும் அயன் ஃப்லெமிங்கின் (Ian Lancaster Fleming) அப்பட்ட காப்பி தானே\nதிரையுலகத்தில் AR Rahman முதற்கொண்டு எல்லோரும் காப்பி தான் அடிக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் திரைபடத்தின் தலைப்பை கூட, ஏதோ தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டது போல் காப்பி அடிக்கிறார்கள். லேட்டஸ்ட் உதாரணம்: ராமன் தேடிய சீதை. தலைப்பென்ன கதையையே ”ரீ-மிக்ஸ்” என்ற பெயரில் காப்பி போட்டு குடிக்கிறார்கள். தமிழ் திரைபட உலகில் ”காப்பி” என்பதன் ”எவல்யூஷன்” இது. ஹாலிவுட்டை கோலிவுட்டுக்கு காப்பி அடித்த காலம் போக கோலிவுட்டையே கோலிவுட்டுக்கு மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nசலாமியா நாட்டு பழக்க வழக்கங்கள் Octopussy காப்பி தானே கண்ணதாசனையும், வாலியையும் குறை ஏன் கூறவேண்டும் கண்ணதாசனையும், வாலியையும் குறை ஏன் கூறவேண்டும் அப்பட்ட காப்பி ”நாக்க மூக்க”வையே யாரும் குறை சொல்வது போல் தெரியவில்லை. இவ்வளவு ஏன் அப்பட்ட காப்பி ”நாக்க மூக்க”வையே யாரும் குறை சொல்வது போல் தெரியவில்லை. இவ்வளவு ஏன் சுஜாதா மற்றும் நாமெல்லாம் போற்றும் “அந்த நாள்” யுக்திகளே காப்பி தான்.\nமக்களுக்கு ஒரு வித போதையை கொடுக்கும் எந்த ”காப்பிக்கும்” தமிழ் திரையுலகத்தில் இடம் உண்டு.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nதில்லானா மோகனாம்பாள் - என் விமர்சனம்\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-04-07T08:43:24Z", "digest": "sha1:5WM7SLJYSRWXOHIP7775GNNKQGSVX6LF", "length": 265393, "nlines": 389, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மலேரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமலேரியா என்பது நோய் பரப���பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்ப வலயம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.[1] அவற்றில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறக்கிறார்கள். இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் அதிகமானவர் சப்-சஹாரா (Sub-Saharan) ஆப்பிரிக்காவில் இருக்கும் இளம் குழந்தைகளாவர்.[2] மலேரியா தொடர்பாக ஏற்படும் இறப்புகளில் 90 சதவீத இறப்பு சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது. மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும்[3] பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது.\nமிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பேரினம் பிளாஸ்மோடியம் (மலேரியா நோய்க்காரணி என்னும் முதற்கலவுரு ஒட்டுண்ணிகளினால் இந்த நோய் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் ஐந்து வகை இனங்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்; நோயின் மிகவும் கடுமையான தன்மை பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்தனால் ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்மோடியம் விவக்ஸ் (Plasmodium vivax), பிளாஸ்மோடியம் ஓவலே (Plasmodium ovale) மற்றும் பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae) ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் மலேரியா மனிதர்களுக்கு மிகவும் லேசான நோய்த் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. இதற்கு பொதுவாக கொல்லும் தன்மை இல்லை. ஐந்தாவது இனமான பிளாஸ்மோடியம் நோலெசி (Plasmodium knowlesi), குட்டை வால் குரங்குகளுக்கு மலேரியா நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். மனிதர்களுக்கு நோய்விளைவிக்கும் தன்மையைக் கொண்ட இந்த வகை பிளாஸ்மோடியம் இனங்கள் வழக்கமாக மலேரியா ஒட்டுண்ணிகள் என்று கருதப்படுகின்றன.\nவழக்கமாக நோய்க்காவியான பெண் அனாஃபிலிஸ் (Anopheles) கொசு அல்லது நுளம்பு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது. அனாஃபிலிஸ் (Anopheles) கொசுக்களினால் மட்டுமே மலேரியா நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு நபரிடமிருந்து இரத்த உணவை உட்கொள்ளும்போது அவை அவரிடமிருந்து நோய்க்காரணியான பிளாஸ்மொடியம் ஒட்டுண்ணியைப் பெற்று வேறொரு நபரில் இரத்த உணவை உண்ணும்போது அவருக்கு அந்நோயை கடத்துகிறது. நோய்த்தொற்றுடைய கொசு ஒரு நபரைக் கடிக்கும் போது சிறிய அளவு இரத்தத்தை எடுத்துக்கொள்கிறது. அந்த இரத்தத்தில் நுண்ணிய மலேரியா ஒட்டுண்ணிகள் இருக்கின்றன. சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு அந்தக் கொசு அதனுடைய அடுத்த இரத்த உணவை எடுத்துக்கொள்வதற்காக மற்றொரு நபரைக் கடிக்கும் போது இந்த ஒட்டுண்ணிகள் கொசுவின் உமிழ் நீரில் கலந்து அந்த நபருக்கு செலுத்தப்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் இரத்த சிவப்பணுக்களில் பெருக்கமடைந்து ஏற்படுத்தும் அறிகுறிகளாவன: இரத்த சோகை (தலை லேசாக இருப்பதுப் போல் உணருதல், சுவாசித்தலில் சிரமம் ஏற்படுதல், இதயத் துடிப்பு மிகைப்பு, இன்னும் பல). மற்ற பொது அறிகுறிகளாவன: காய்ச்சல், கடுங்குளிர், குமட்டல், ஃப்ளூ போன்ற உடல்நலக் குறைவு மற்றும் சில நோயாளிகளுக்கு நோய் தீவிரம் அடைவதன் காரணத்தினால் ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் மரணம் நேரிடலாம். கொசு வலைகள் மற்றும் பூச்சி விலக்கிகள் ஆகியவற்றின் மூலம் கொசு கடிக்காமல் தடுக்கலாம் அல்லது வீடுகளுக்கு உள்ளே பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் மற்றும் கொசுக்கள் முட்டையிடும் தேங்கு தண்ணீரை வடித்து அகற்றுதல் போன்ற கொசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் மலேரியா நோய்த்தொற்று பரவுதலை குறைக்கலாம். பல வித்தியாசமான முறைகளின் மூலம் மலேரியா தடுப்புமருந்துகள் கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை சிறிது வெற்றியும் கொடுத்தது. கொசுக்களுக்கு ஒட்டுண்ணியை எதிர்க்கும் சக்தியை உருவாக்குவதற்காக கொசுக்களுக்கு மரபியல் ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்படுவதும் கருத்தில் கொள்ளப்பட்டன.[4]\nசில தடுப்புமருந்துகள் உருவாக்கத்திலிருந்தாலும் மலேரியாவிலிருந்து முழுவதுமாக பாதுகாப்பு தரும் தடுப்பு மருந்து எதுவும் தற்போது கிடைப்பதில்லை[5]; நோய்த்தொற்றின் ஆபத்தை குறைப்பதற்கு தடுப்புமருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் வா��ும் மக்களுக்கு இந்த ப்ரோஃபிலாக்டிக் (நோய் வருவதற்கு முன்னதாகவே தடுக்கும் மருந்துப் பொருள்) மருந்து சிகிச்சைகள் அதிகமான செலவை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் வசிக்கும் வயதுவந்தவர்கள் பலருக்கு நீண்டக் கால நோய்த்தொற்று இருக்கிறது. இந்த நோய் திரும்ப திரும்ப ஏற்படுவதனால் இவர்களுக்கு அந்நோய்க்குரிய நோய் எதிர்ப்பாற்றல் முறைமை (நோய் எதிர்ப்பு திறன்) ஏற்படுகிறது; சில நாட்கள் கழித்து இந்த தடுப்பாற்றல் குறைந்துவிடும். இந்த வயந்துவந்தவர்கள் ஆண்டு முழுவதும் நோய் தோன்றாத பகுதிகளில் சில நாட்கள் கழித்திருந்தார்களானால் இவர்களுக்கு கடுமையான மலேரியா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளுக்கு இவர்கள் திரும்பவும் வருவதாக இருந்தால் நோய் வராமல் தடுப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்கவேண்டும் என்று பரிந்துரைக்கபடுகிறது. குயினைன் (quinine) அல்லது ஆர்டிமிஸினின் (artemisinin) மூலம் செய்யப்பட்ட மருந்துகள் போன்ற மலேரியா எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி மலேரியா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் இது போன்ற பல மருந்துகளை எதிர்க்கும் தன்மையுடையதாக ஒட்டுண்ணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் உலகத்தின் சில பகுதிகளில் சிறிய அளவிலான மருந்துகளே மலேரியாவின் சிகிச்சைகளில் பயனுள்ளதாக இருக்கிறது.\n3.1 கொசு நோய் பரப்பிகள் மற்றும் பிளாஸ்மோடியம் வாழ்க்கை சுழற்சி\n3.2 நோய் தோன்றும் முறை\n4.1 நோய்க் குறி சார்ந்த அறுதியிடல்\n4.2 குருதிப்படலங்களின் நுண்ணோக்கி பரிசோதனை\n4.5 துரித (விரைவான) எதிர்ச்செனி பரிசோதனைகள்\n5.1 நோய் பரப்பும் உயிரியைக் கட்டுப்படுத்துதல்\n5.2 ப்ரோஃபிலாக்டிக் (முற்காப்பி) மருந்துகள்\n5.3 இண்டோர் ரெசிட்யூவல் ஸ்ப்ரேயிங்\n5.4 கொசு வலைகள் மற்றும் படுக்கைவிரிப்புகள்\n5.4.1 லேசான தன்மையை நோக்கியிருக்கும் பரிணாம வளர்ச்சி\n6.1 மலேரியா எதிர்ப்பு மருந்துகள்\n7.1 மனித மரபணுக்களில் மலேரியாவின் பரிணாமவியல் அழுத்தம்\n7.1.5 எச்.எல்.ஏ மற்றும் இண்டர்லியூக்கின்-4\n7.1.6 தெற்கு ஆசியாவில் எதிர்ப்பு சக்தி\nமலேரியாவின் அறிகுறிகளாவன: காய்ச்சல், உடல் நடுக்கம், மூட்டுவலி (மூட்டுகளில் வலி ஏற்படுதல்), வாந்தி, இரத்த சோகை (இரத்தம��ிதலினால் ஏற்படுகிறது), ஈமோகுளோபின் நீரிழிவு, விழித்திரை சேதமடைதல்,[6] மற்றும் வலிப்புகள். சுழற்சி முறையில் ஏற்படும் திடீர் குளிர்மத்தைத் தொடர்ந்து குளிர்நடுக்கம் ஏற்படும். அதன் பிறகு காய்ச்சலும் வியர்வையும் 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும். இவைகள் மலேரியாவின் முதல்நிலை அறிகுறிகளாகும். P. விவக்ஸ் மற்றும் P. ஓவலே நோய்த்தொற்றுகளாக இருந்தால் ஒவ்வொரு இரண்டு நாட்களும் இது போன்று ஏற்படும். P. மலேரியா நோய்த்தொற்றாக இருந்தால் ஒவ்வொரு மூன்று நாட்களும் இது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.[7] P. பால்சிபாரத்தனால் (falciparum) ஏற்படும் நோய்த்தொற்றாக இருந்தால் ஒவ்வொரு 36 முதல் 48 மணி நேரங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரங்களுக்கு காய்ச்சல் திரும்பத் திரும்ப வரும் (விட்டு விட்டு) மற்றும் காய்ச்சல் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கலாம். இதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியாவிட்டாலும், உயர் மண்டையக அழுத்தத்தின் காரணத்தினாலும் இது போன்ற அறிகுறி ஏற்படலாம். மலேரியாவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக உடல் இருக்கை நிலையை வைத்திருப்பதுப் போல் காணப்படுவார்கள். மூளை கடுமையாக பாதித்ததன் காரணத்தினாலும் இது இருக்கலாம்.[8] அறிந்துகொள்ளும் அறிவாற்றலை மலேரியா பாதிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. மூளை வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் காலத்தின் போது இரத்த சோகையையும் நேரடி மூளை பாதிப்பையும் இது ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மிகவும் எளிதாக பாதிப்படைய கூடிய பெருமூளைச்சிரைக்குரிய மலேரியாவினால் நரம்பியல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது.[9][10] பெருமூளைச்சிரைக்குரிய மலேரியா விழித்திரை வெண்மையாகுதலுடன் தொடர்புடையதாக இருக்கிறது.[11] மற்ற காய்ச்சலிருந்து இந்த அறிகுறி தான் இந்த நோயைவேறுபடுத்திக் காட்டுகிறது.[12]\nநான்கு நாட்களுக்கு ஒரு முறை நிகழும் இல்லை\nமலேரியாவின் கடுமையான நோய்த் தாக்கத்தை P. ஃபால்ஸிபாரம் நோய்த்தொற்று தான் அதிகமாக ஏற்படுத்துகிறது. வழக்கமாக நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு 6 முதல் 14 நாட்களில் இந்த நோய் தீவிரமடையும்.[13] ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் இறப்பு ஆகியவை மலேரியாவின் கடுமையான நோய் நிலையின் விளைவுகளாகும். மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிக்கபடாவிட்டால் இளம் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் எளிதில் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. மண்ணீரல் பிதுக்கம் (மண்ணீரல் விரிவடைதல் (பெரிதாகுதல்), கடுமையான தலைவலி, பெருமூளைச்சிரையில் குருதியோட்டக்குறைவு ஏற்படுதல், ஈரல் பெருக்கம் (ஈரல் விரிவடைதல்), இரத்தசை சர்க்கரைக் குறைவு மற்றும் சிறுநீரக செயலிழப்புடன் ஈமோகுளோபின் நீரிழிவு ஏற்படலாம். சிறுநீரக செயலிழப்பு கறுநீர்க்காய்ச்சலை ஏற்படுத்தலாம். இதன் காரணத்தினால் சிதைவடைந்த இரத்த சிவப்பணுக்களிலிருந்து ஹீமோகுளோபின் சிறுநீர் வழியாக வெளியாகும். மலேரியாவின் கடுமையான நோய் நிலை மிகவும் விரைவாக அதிகரித்து சில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குள் மரணத்தை ஏற்படுத்திவிடலாம்.[13] தீவிர பராமரிப்பு மற்றும் சிகிச்சையில் இருந்தும் கூட அதிகமான நேரங்களில் கடுமையான நோய் தாக்கம் இருக்கும் நோயாளிகள் மத்தியில் நோய் இறப்பு வீதம் 20 சதவீதத்திற்கும் அதிகமாகிவிடுகிறது.[14] ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் கொடுக்கப்படும் சிகிச்சை திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. மலேரியாவின் மொத்த இறப்பு வீதம் 10ல் ஒன்றாக இருக்கலாம் (10 நோயாளிகளில் ஒருவருக்கு இறப்பு நேரிடுகிறது).[15] நெடுங்காலமாக, மலேரியாவின் கடுமையான நோய் நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்ச்சி ரீதியான குறைவுகள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.[16]\nP. விவக்ஸ் மற்றும் P. ஓவலே ஆகிய இரண்டிலும் நாட்பட்ட (நீண்ட கால) மலேரியா தாக்கம் காணப்படுகிறது. ஆனால் P. ஃபால்சிபாரத்தில் இது போன்ற நோய்த் தாக்கம் இல்லை. கல்லீரலில் ஒட்டுண்ணிகள் மறைந்திருப்பதன் காரணத்தினால், நோய் தாக்கம் ஏற்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நோய் மறுபடியும் ஏற்படலாம். இரத்த ஓட்டத்தில் ஒட்டுண்ணிகள் மறைந்துவிட்டதை பார்த்துவிட்டு மலேரியாவின் நோய் குணமாகிவிட்டது என்று விவரிப்பது தவறாக இருக்கலாம். P. விவக்ஸ் நோய்த்தொற்றின் மிகவும் நீண்ட நோய்காப்பு காலம் 30 வருடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[13] மிதமான காலநிலையுள்ள பகுதிகளில் தோராயமாக 5 P. விவக்ஸ் மலேரியா நோயாளிகளில் ஒருவருக்கு ஹிப்னோசோயட்டுகளால் பொறுத்திருந்து தாக்குதல் ஏற்படுகிறது (அதாவது கொசு கடித்த பிறகு உள்ள ஆண்டிலிருந்து நோய் மறுபடியும் வர ஆரம்பிக்கும்).[17]\nஇந���த போலி-நிற மின்துகள் நுண்படத்தில் கொசுவின் குடலின் நடுவில் தோல் மேல்புறச்செல்லின் திசுபாய்மத்தின் வழியாக பிளாஸ்மோடியம் வித்துயிரி செல்கிறது.\nபேரினம் பிளாசுமோடியத்தின் முதற்கலவுரு ஒட்டுண்ணிகளினால் மலேரியா ஏற்படுகிறது. (தொகுதி அபிகாம்ப்லெக்ஃசா). P. ஃபால்சிபாரம் , P. மலேரியா , P. ஓவலே , P. விவக்ஃசு மற்றும் P. நோலெசி ஆகியவை மனிதர்களிடம் மலேரியா ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.[18][19] நோய்த்தொற்று ஏற்பட மிகவும் பொதுவான காரணமாக இருப்பது P. ஃபால்சிபாரம் ஆகும். மலேரியா நோயாளிகளில் சுமார் 80 சதவீதமானோருக்கு மலேரியா நோய்த்தொற்று வர இது காரணமாக இருக்கிறது. மலேரியா நோயினால் இறப்பவர்களில் சுமார் 90% இறப்பிற்கு இது காரணமாக இருக்கிறது.[20] பறவைகள், ஊரும் விலங்குகள் (ஊர்வன), குரங்குகள், சிம்பான்சிகள் மற்றும் கொறிணிகள் ஆகியவைகளுக்கும் ஒட்டுண்ணி சார்ந்த பிளாசுமோடியம் இனங்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன.[21] மலேரியாவின் பல சிமியன் இனங்கள் மனித நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடையதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன: P. நோலெசி , P. இனியு , P. சைனோமோல்கி ,[22] P. சிமியோவலே , P. பிராசிலியணம் , P. ஸ்கிவெட்ஸி மற்றும் P. சிமியம் ; எனினும், P. நோலெசியை தவிர மற்றவைகளுக்கு பொது சுகாதாரத்தில் குறைவான முக்கியத்துவமே பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது.[23] கோழிக்குஞ்சுகளுக்கும் வான்கோழிகளுக்கும் ஏவியன் மலேரியா உயிரிழப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் கூட, பண்ணைகள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்புகள் எதுவும் அதிகளவில் இந்த நோய் ஏற்படுத்திவிடாது.[24] எனினும், மனிதர்களுக்கு தற்செயலாக ஏற்பட்ட இந்த நோய் ஹவாயில் ஆண்டு முழுவதும் இருக்கும் பறவைகளை அதிகமாகக் கொன்றுவிட்டது. அந்த பறவைகளுக்கு ஏவியன் மலேரியாவை எதிர்க்கும் சக்தி இல்லாததே இதற்கு காரணமாக உள்ளது.[25]\nகொசு நோய் பரப்பிகள் மற்றும் பிளாஸ்மோடியம் வாழ்க்கை சுழற்சிதொகு\nஅனாஃபிலிஸ் கொசு (Anopheles genus) பேரினத்தின் பெண் கொசுக்களே ஒட்டுண்ணியின் முதல்நிலை (முதல்தர) ஊட்டுயிர்கள் மற்றும் பரவும் தன்மை கொண்ட நோய் பரப்பிகளாகும். ஒரு நோய்த்தொற்றுடைய மனிதனிடமிருந்து இளம் கொசுக்கள் உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் முதலில் மலேரியா ஒட்டுண்ணிகளை உறிஞ்சிக்கொள்கிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட அனாஃப��லிஸ் கொசுக்கள் பிளாஸ்மோடியம் வித்துயிரிகளை அதனுடைய உமிழ் நீர்ச்சுரப்பிகளின் மூலம் எடுத்துச் செல்கிறது. ஒரு நோய்த்தொற்றுடைய மனிதரிடமிருந்து இரத்த உணவை எடுத்துக் கொள்ளும் போது ஒரு கொசுவிற்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. ஒட்டுண்ணி புணரிச்செல்கள் உறிஞ்சப்பட்டவுடனேயே இரத்தத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆண் அல்லது பெண் புணரிகளாக மேலும் வேறுபடுத்தப்பட்டு கொசுவின் குடலில் கலந்துவிடுகிறது. இது நகரண்டத்தை உற்பத்தி செய்து குடல் அகவுறையில் ஊடுருவி சென்று குடல் சுவரில் அண்டப்பந்தை உற்பத்தி செய்கிறது. அண்டப்பந்தில் பிளவு ஏற்படுவதனால் வித்துயிரிகள் வெளியாகின்றன. இந்த வித்துயிரிகள் கொசுவின் உடல் வழியாக உமிழ் நீர்சுரப்பிகளுக்கு சென்று மற்றொரு நபருக்கு (நோய் தொற்று இல்லாத மனிதனுக்கு) நோய்த்தொற்றை பரப்ப தயாராக இருக்கிறது. இந்த வகையான நோய் பரவல் முந்தைய மாற்றம் என்று கருதப்படுகிறது.[26] கொசு, அதனுடைய அடுத்த உணவை எடுத்துக்கொள்ளும் போது உமிழ் நீருடன் வித்துயிரிகளையும் சேர்த்து உட்செலுத்துகிறது.\nபெண் கொசுக்கள் மட்டுமே இரத்தத்தை உணவாக எடுத்துக்கொள்ளும். ஆகையால் ஆண் கொசுக்கள் நோயை பரப்பாது. கொசுவின் பெண் அனாஃபிலிஸ் பேரினம் இரவில் தான் தன்னுடைய உணவை எடுத்துக்கொள்ளும். அவை பொதுவாக அந்தி பொழுதில் தான் உணவை தேட ஆரம்பிக்கும். அதற்கு தேவையான உணவு கிடைக்கும் வரை இரவு முழுவதும் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கும். மலேரியா ஒட்டுண்ணிகள் இரத்தம் ஏற்றலின் மூலமாகவும் பரவலாம். இந்த வகையான நோய் பரவல் மிகவும் அரிய ஒன்றாகும்.[27]\nமனித உடலில் மலேரிய ஒட்டுண்ணிகளின் வாழ்க்கை சுழற்சி இரத்த உணவை எடுத்துக்கொள்வதின் மூலம் கொசு ஒருவருக்குத் தொற்றை ஏற்படுத்துகிறது. முதலில் வித்துயிரி குருதியோட்டம் வழியாக நுழைந்து கல்லீரலிற்கு நகர்ந்து செல்கிறது. அவைகள் கல்லீரல் உயிரணுக்களை (ஹெபட்டோசைட்கள்) பாதித்து அங்கே வளருயிரியாக பெருக்கமடைகின்றன. பிறகு கல்லீரல் உயிரணுக்களை கிழித்து குருதியோட்டத்திற்கே மறுபடியும் சென்றுவிடுகின்றன. அதற்கு பிறகு வளருயிரிகள் இரத்த சிவப்பணுக்களை பாதித்து அங்கே வட்டவடிவமாக உருவாகிறது. அதன் பின்பு வளர்விலங்குயிரியாகவும் (உணவளித்தல் நிலை), பிளப்புயிரியாகவும் (இனப்பெருக்க நிலை) மாறி வளருயிரியின் உள்ளே மறுபடியும் சென்றுவிடுகிறது. புணரிச்செல்கள் (gametocytes) என்றழைக்கப்படும் பால் ரீதியான வடிவங்களும் உற்பத்தி செய்யப்படும். இதை ஒரு கொசு எடுத்துக்கொள்ளும் போது அதற்கு தொற்று ஏற்படுத்திவிட்டு அதனுடைய வாழ்க்கை சுழற்சியை அங்கே தொடரும்.\nமலேரியா இரண்டு கட்டமாக மனிதர்களுக்கு உருவாகிறது: எக்ஸோஎரித்ரோசைட்டிக் (exoerythrocytic) மற்றும் எரித்ரோசைடிக் (erythrocytic) கட்டம். எக்ஸோஎரித்ரோசைட்டிக் கட்டத்தில் ஈரலுக்குரிய அமைப்பில் அல்லது கல்லீரலில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. எரித்ரோசைட்டிக் கட்டத்தில் எரித்ரோசைடுகள் அல்லது இரத்த சிவப்பணுக்களில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. நோய்த்தொற்றுடைய ஒரு கொசு உணவை எடுத்துக்கொள்வதற்காக ஒரு நபரின் தோலைக் கடிக்கும் போது கொசுவின் உமிழ் நீருடன் சேர்ந்து வித்துயிரிகளும் இரத்த ஓட்டத்தில் நுழைந்து கல்லீரலுக்கு செல்கின்றன. மனிதர்களுக்குள் நுழைந்த 30 நிமிடங்களிலேயே வித்துயிர்கள் ஹெபட்டோசைட்டுகளுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தி 6 முதல் 15 நாட்களில் அறிகுறிகளற்றும் பாலிலி முறையிலும் பெருக்கமடையும். கல்லீரலுக்கு வந்த உடனேயே இந்த உயிரினங்கள் ஆயிரக்கணக்கான வளருயிரிகளாக பெருக்கமடைகின்றன. இவை பெருக்கமடைந்தவுடன் இரத்தத்தில் தப்பிச் சென்று இரத்த சிவப்பணுக்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றது. வாழ்க்கை சுழற்சியின் எரித்ரோசைட்டிக் நிலை இவ்வாறு ஆரம்பமாகிறது.[28] நோய்த்தொற்றுடையவரின் கல்லீரல் உயிரணு செல் சவ்வின் மூலம் ஒட்டுண்ணிகள் அதனுடைய தோற்றத்தை மறைத்துக்கொண்டு கல்லீரலிலிருந்து தப்பிச் செல்கிறது.[29]\nஇரத்த சிவப்பணுக்களில் ஒட்டுண்ணிகள் மேலும் பெருக்கமடைந்து புதிய இரத்த சிவப்பணுக்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துவதற்கு அதனுடைய ஊட்டுயிரிகளிலிருந்து பாலிலி முறையில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகிறது. இது போன்று பலப் பெருக்கமடையும் சுழற்சிகள் நடைபெறும். இது போன்று ஒரே சமயத்தில் பல வளருயிரிகள் தப்பிச் சென்று இரத்த சிவப்பணுக்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தும் போது முதல் நிலை காய்ச்சல் ஏற்படுகிறது.\nசில P. விவக்ஸ் மற்றும் P. ஓவலே வித்துயிரிகள் எக்ஸோஎரித்ரோசைட்டிக் கட்ட வளருயிரிகளாக உடனடியாக மாறுவதில்லை. அதற்கு மாறாக இவை ஹிப்ன���சோயட்டுகளை (hypnozoites) உற்பத்தி செய்து குறிப்பிட்ட மாதங்களிலிருந்து (பொதுவாக 6 முதல் 12 மாதங்கள் இருக்கலாம்) மூன்று வருடங்கள் வரையிலும் செயலற்றதாக இருக்கும். செயலற்றதாக இருந்த பிறகு அவை மறுபடியும் செயல்பட தொடங்கி வளருயிரிகளை உற்பத்தி செய்யும். மலேரியாவின் இந்த இரண்டு இனங்களின் நீண்ட நோய்க்காப்புக் காலத்திற்கும் காலத்தாமதத்துடன் நோய் மறுபடியும் ஏற்படுதலுக்கும் ஹிப்னோசோயட்டுகள் காரணமாக இருக்கின்றன.[30]\nஉடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தனால் ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராட முடியாது. ஏனெனில் கல்லீரல் மற்றும் இரத்த உயிரணுக்களில் மனிதனுள் இருக்கும் ஒட்டுண்ணியின் வாழ்க்கை சுழற்சி அமைந்திருக்கிறது. மேலும் தடுப்பாற்றல் முனைந்து காணல் திறனிற்கும் புலப்படாத வகையில் அமைந்துள்ளது. எனினும், நோய்த்தொற்றுடைய இரத்த உயிரணுக்கள் சுழற்சியின் போது மண்ணீரலில் அழிக்கப்பட்டுவிடும். இதை தவிர்ப்பதற்கு, P. ஃபால்ஸிபாரம் ஒட்டுண்ணிகள் நோய்த்தொற்றுடைய இரத்த உயிரணுக்களின் மேல் பரப்பில் ஒட்டும் தன்மையுடைய புரதங்களை வெளிக்காட்டுகிறது. இதனால் சிறிய இரத்த குழல்களின் சுவர்களில் இரத்த அணுக்கள் ஒட்டிக்கொள்கின்றன. இதன் மூலம் பொது சுற்றோட்டத்திலும் மண்ணீரலிலும் ஒட்டுண்ணிகளை இணைத்துவிடுகிறது.[31] மலேரியாவின் இரத்த இழப்பு சோகை சிக்கலை அதிகரிப்பதற்கு இந்த ஒட்டும் தன்மையே முக்கிய காரணியாக இருக்கிறது. இந்த நோய்த்தொற்றுடைய இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக இணைந்ததன் காரணத்தினால் உயர் அகத்தோலியம் சார்ந்த நுண்சிரைகள் (சுற்றோட்ட மண்டலத்தின் மிகச்சிறிய கிளைகள்) அடைபட்டுவிடலாம். இந்த குழல்களில் அடைப்பானது நஞ்சுக்கொடி சார்ந்த மற்றும் பெருமூளை சம்பந்தப்பட்ட மலேரியா ஆகியவற்றின் அறிகுறிகளுக்குக் காரணமாக இருக்கலாம். பெருமூளை சம்பந்தப்பட்ட மலேரியாவில் இரத்த சிவப்பணுக்களின் இணைப்பினால் மூளை இரத்தத் தடையை அதிகரிக்க செய்து ஆழ்மயக்கத்தையும் (கோமா) ஏற்படுத்தலாம்.[32]\nஇரத்த சிவப்பணு மேல் பரப்பிலுள்ள ஒட்டும் தன்மை கொண்ட புரதங்கள் (PfEMP1 என்று அழைக்கப்படும் பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்திற்கான எரித்ரோசைட் சவ்வு புரதம் 1) நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உட்பட்டவையாகவே இருப்பினும், அதனுடைய அதிகளவு வகைகள் இருப்பதன் காரண��்தினால் நல்ல தடுப்பாற்றல் இலக்குகளாக அவை கருதப்படுவதில்லை; ஒர் ஒற்றை ஒட்டுண்ணியில் குறைந்தது 60 வேறுபாடுகள் கொண்ட புரதங்களாவது இருக்கும் மற்றும் ஒட்டுண்ணி தொகுதிகளினுள் வரம்பற்ற வகைகளும் இருக்கின்றன.[31] ஒரு திருடன் மாறுவேடங்களை மாற்றுவது போல் அல்லது ஓர் ஒற்றன் பல கடவுச்சீட்டுகளை வைத்திருப்பதுப் போல் ஒட்டுண்ணிகளும், PfEMP1 மேல் பரப்பு புரதங்களுக்கு இடையே எங்கு வேண்டுமானாலும் அதனுடைய தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதன் மூலம் போராடி துரத்தும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை விட இது ஒரு படி முன்பு உள்ளது.\nசில வளருயிரிகள் ஆண் மற்றும் பெண் புணரிச்செல்களாக மாறுகின்றன. நோய்த்தொற்றுடைய ஒரு நபரின் தோலை ஒரு கொசு கடிக்கும் போது இரத்தத்தினுள் உள்ள புணரிச்செல்களையும் சேர்த்து அந்த கொசு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. ஒட்டுண்ணியின் கருத்தரித்தல் மற்றும் பாலியல் மறுசேர்க்கை கொசுவின் குடலில் நடைபெறுகிறது. இதனால் கொசு, நோயின் இறுதி ஊட்டுயிர் என்று வரையறுக்கப்படுகிறது. புதிய வித்துயிரிகள் உருவாகி கொசுவின் உமிழ் நீர்சுரப்பிகள் வழியாக பயணம் செய்து சுழற்சியை முழுமை செய்கின்றன. கொசுக்கள் கர்ப்பிணிகளை அதிகம் தாக்கக்கூடியதாக இருக்கின்றன.[33] குழந்தை இறந்தே பிறத்தல், குழந்தை இறக்கும் பண்பு மற்றும் குழந்தை எடை குறைவாக பிறத்தல்[34] ஆகியவை கர்ப்பிணிகளுக்கு மலேரியா ஏற்படுவதனால் உண்டாகிறது. குறிப்பாக P. ஃபால்ஸிபாரம் நோய்த்தொற்றின் காரணத்தினால் இவை ஏற்படுகின்றன. P. விவக்ஸ் போன்ற மற்ற இன நோய்த்தொற்றுகளும் இதற்கு காரணமாக இருக்கின்றன.[35]\nP. ஃபால்ஸிபாரம் வளர்ப்பு நுண்ணுயிர் இரத்த படர்வு (K1 ஸ்டிரெயின்). இரத்த சிவப்பணுக்கள் பலவற்றினுள் வளைவு நிலைகள் இருக்கின்றன. மையத்திற்கு அருகில் பிளப்புயிரி இருக்கிறது மற்றும் அதன் இடதுபக்கத்தில் வளர்விலங்குயிரி இருக்கிறது.\n1880 ஆம் ஆண்டில் சார்லஸ் லாவ்ரன் முதன் முதலாக இரத்தத்தில் மலேரியா ஒட்டுண்ணிகள் இருப்பதை காட்சியாகக் காண்பித்ததிலிருந்து[36] இரத்தத்தின் நுண்ணோக்கி பரிசோதனை மலேரியா நோயறிதலின் முக்கிய பரிசோதனையாக இருக்கிறது.\nகாய்ச்சல் மற்றும் செப்டிக் ஷாக் (septic shock) ஆகியவை பொதுவாக ஆப்பிரிக்காவில் மலேரியாவின் தீவிரத்தன்மையாக தவறா�� அறுதியிடல் செய்யப்படுகிறது. இதனால் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மற்ற நோய்கள் சிகிச்சையளிக்கப்படாமல் போய்விடுகிறது. மலேரியா ஆண்டு முழுவதும் தோன்றும் பகுதிகளில் குருதியில் ஒட்டுண்ணி இருப்பதனால் மட்டும் மலேரியாவின் தீவிரத்தன்மையை அறுதியிடல் செய்து விட முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் இருக்கும் மற்ற நோயின் காரணமாகவும் குருதியில் ஒட்டுண்ணி இருக்கலாம். மலேரியா சார்ந்த அல்லது மலேரியா அல்லாத ஆழ்மயக்கத்தை (கோமா) வேறுபடுத்திக் காட்டுவதில் மற்ற மருத்துவ அல்லது ஆய்வுக்கூட பரிசோதனைகளை விட மலேரியா சார்ந்த விழித்திரை நோய் சிறந்ததாக (95% கூட்டு உணர்திறன் மற்றும் 90% தனிக்குறிப்புத்தன்மை) இருக்கிறது என்று சமீபத்தில் வந்த ஆய்வுகள் கருத்துரைக்கின்றன.[37]\nஅறுதியிடல் செய்வதில் இரத்த மாதிரி மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும் கூட, உமிழ் நீரும் சிறுநீரும் இரத்தத்திற்கு பதிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. இவை தோலினுள் உட்செலுத்தப்படாமல் பெறப்படும் மாதிரிகளாகும்.[36]\nநோய்க் குறி சார்ந்த அறுதியிடல்தொகு\nசிறிய ஆய்வுக்கூட அறுதியிடல் பரிசோதனைகள் கூட செய்யமுடியாத நிலையில் இருக்கும் பகுதிகளில் மலேரியாவிற்கு சிகிச்சைக் கொடுப்பதற்கு தானுணர் காய்ச்சலின் வரலாறு மட்டுமே நோய்க்குறிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மலாவி (Malawi) நாட்டுக் குழந்தைகளில் கீம்சா-நிற (Giemsa-stained) இரத்த ஸ்மியர்கள் பயன்படுத்தி செய்த ஒரு ஆய்வில், தானுணர் காய்ச்சலின் வரலாற்றை மட்டுமே அறுதியிடலுக்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மருத்துவ முன்கணிப்புகளை (மலக்குடல் சிரைக்குரிய வெப்பநிலை, நகத்தடியின் தோல் நிறமிழப்பு மற்றும் மண்ணீரல் பிதுக்கம்) சிகிச்சைக்கான நோய்க் குறிகளாக பயன்படுத்தபட்டன. இதன் மூலம் துல்லியமான அறுதியிடல் 21 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக உயர்ந்தது மற்றும் மலேரியாவிற்கான தேவையற்ற சிகிச்சை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது.[38]\nகுருதிப்படலங்களின் நுண்ணோக்கி பரிசோதனை மிகவும் சிக்கனமான, விரும்பக்கூடிய மற்றும் நம்பகமான மலேரியா அறுதியிடலாகும். ஏனெனில் நான்கு பெரிய ஒட்டுண்ணி இனங்கள் ஒவ்வொன்றிற்கும், வேறுபட்ட சிறப்புப்பண்புகள் இருக்கின்றன. குருதிப்படலத்தின் இரண்டு வகைகள் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்ட�� வருகிறது. மெல்லிய படலங்கள் வழக்கமான குருதிப்படலங்களைப் போலவே இருக்கும், மேலும் இனங்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்கும் உதவும். ஏனெனில் இந்த முறையின் மூலம் ஒட்டுண்ணிகளின் தோற்றம் தெளிவாகத் தெரிகின்றன. தடித்த படலங்கள் அதிக அளவு இரத்தத்தை நுண்ணோக்கியாளர் ஸ்கிரீன் செய்வதற்கு உதவுகிறது. மெல்லிய படலத்தை விட தடித்த படலங்கள் பதினோறு மடங்குகள் உணர்திறன் அதிகம் கொண்டதாக இருக்கின்றன. இதனால் குறைந்த அளவு நோய்த்தொற்றுகளை எடுத்தல் தடித்த படலத்தில் சுலபமாக உள்ளது. ஆனால் ஒட்டுண்ணியின் உருவம் மிகவும் அதிகமாக வேறுபடுத்தப்பட்டு காண்பிக்கப்படும். இதன் காரணத்தினால் வித்தியாசமான இனங்களிடையே உள்ள வேறுபாடுகளை கண்டறிதல் மிகவும் சிரமமாக இருக்கும். இந்த தடித்த மற்றும் மெல்லிய ஸ்மியர்களின் (smears) நன்மை மற்றும் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டால், இறுதி அறுதியிடல் செய்யும் போது இரண்டு ஸ்மியர்களையும் பயன்படுத்துவது அவசியமாக இருக்கிறது.[39]\nதடித்த படலத்திலிருந்து ஓர் அனுபவமிக்க நுண்ணோக்கியாளரால் இரத்த சிவப்பணுவில் 0.0000001 சதவீதம் வரை ஒட்டுண்ணிகளின் அளவுகள் இருந்தாலும் அதை (அல்லது குருதியில் ஒட்டுண்ணி இருப்பதை) கண்டறிய முடியும். ஆரம்பநிலை வளர்விலங்குயிரிகளின் (\"வட்ட வடிவ\") நான்கு இனங்களும் ஒரே மாதியாகக் காணப்படுவதனால் இனங்கள் சார்ந்த அறுதியிடல் செய்தல் சிரமமாக இருக்கலாம். ஓர் ஒற்றை வட்ட வடிவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இனங்களை அறுதியிடல் செய்துவிட முடியாது; பல வகையான வளர்விலங்குயிரிகளை அடிப்படையாகக் கொண்டே இனங்கள் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றன.\nநுண்ணோக்கி இல்லாத பகுதிகளில் அல்லது ஆய்வுக்கூடப் பணியாளர்களுக்கு மலேரியா அறுதியிடலில் அனுபவம் இல்லாமல் இருக்கும் போது மலேரியா எதிர்செனி கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான பரிசோதனைகளுக்கு ஒரு துளி இரத்தமே தேவைப்படுகிறது.[40] இம்யூனோக்ரோமாட்டோக்ராஃபிக் பரிசோதனைகள் (மலேரியா அறுதியிடல் துரிதமாக செய்யவதற்கான பரிசோதனைகள், எதிர்ச்செனியைக் கண்டுபிடிக்கும் சோதனை அல்லது \"ஆழ்த்துகோல் (டிப்ஸ்டிக்ஸ்)\" என்றும் அழைக்கப்படுகின்றன) உருவாக்கப்பட்டு களப்பரிசோதனைகளாகச் செய்யப்படுகின்றன. இந்த பரிசோதனைகளில் விரல் ��ுனைகள் அல்லது நாளக்குருதி பயன்படுத்தப்படுகின்றன. இந்த பரிசோதனை முழுமையாக செய்யப்படுவதற்கு மொத்தம் 15 முதல் 20 நிமிடங்கள் தேவைப்படும். இதற்கு ஆய்வுக்கூடம் தேவைப்படாது. இந்த வகையான துரித அறுதியிடல் மூலம் செய்யப்பட்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட குறுமட்டத்தின் வரம்பு இரத்தத்தில் 100 ஒட்டுண்ணிகள்/µl ஆக உள்ளன. ஆனால் தடித்த படல நுண்ணோக்கியின் மூலம் 5 மட்டுமே கண்டறியப்பட்டது. துரித அறுதியிடல் செய்வதற்கான முதல் பரிசோதனைகள் P. ஃபால்ஸிபாரம் குளுட்டோமேட் டீஹைடிரோஜீனேஸுகளை எதிர்ச்செனிகளாக பயன்படுத்தி செய்யப்பட்டன.[41] PGluDH பதிலாக P.ஃபால்ஸிபாரம் லாக்டேட் டீஹைடிரோஜீனேஸ் 33 kDa ஆக்ஸிடோரெடக்டேஸ் [EC 1.1.1.27] பயன்படுத்தப்பட்டது. கிளைகோட்டிக் தடத்தின் கடைசி நொதியாக இது உள்ளது. இது ATP உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது மற்றும் P. பால்ஸிபாரம் வெளிப்படுத்தும் அதிக அளவு நொதிகளில் ஒன்றாகும். PLDH இரத்தத்தில் நிலைத்திருக்காது. ஆனால் வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு ஒட்டுண்ணிகள் வெளியாகும் அதே நேரத்தில் இதுவும் வெளியாகிவிடும். சிகிச்சைக்குப் பிறகு எதிர்ச்செனி குறைபாடு இருத்தல் சிகிச்சை தோல்வியடைந்து விட்டதை முன்னமே கணித்து சொல்வதற்கு pLDH பரிசோதனைப் பயன்படும். இந்த வகையில் pLDH pGluDH ஐப் போன்றே உள்ளது. pLDH சரிச்சமான நொதிகளுக்கு இடையே உள்ள எதிர்ச்செனி சார்ந்த வித்தியாசங்களினால் ஆப்டிமல்-ஐ.டி (OptiMAL-IT) பரிசோதனையின் மூலம் P. ஃபால்ஸிபாரம் மற்றும் P. விவக்ஸிற்கு இடையே உள்ள வேறுபாட்டை காண்பிக்க முடியும். 0.01% குருதியில் இருக்கும் ஒட்டுண்ணி வரை உள்ள ஃபால்சிபாரத்தை ஆப்டிமல்-ஐ.டி கண்டுபிடிக்கும். ஃபால்சிபாரம் அல்லாதவற்றை 0.1% வரை கண்டுபிடிக்கும். பாரா செக்-பி.எஃப் (Para check-Pf) இரத்தத்தில் ஒட்டுண்ணி இருப்பதை 0.002% அளவுக்கு கண்டுபிடிக்கும். ஆனால் ஃபால்ஸிபாரம் மற்றும் ஃபால்ஸிபாரம் அல்லாத மலேரியாவிற்கு இடையே உள்ள வேறுபாட்டை காண்பிக்காது. பாலிமரேஸ் தொடர்வினை பரிசோதனையைப் பயன்படுத்தி ஒட்டுண்ணியின் நியூக்ளிக் (உட்கரு) அமிலங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம், நுண்ணோக்கியை விட மிகவும் துல்லியமானதாகும். எனினும் இந்த பரிசோதனை செய்வதற்கு அதிகம் செலவாகும் மற்றும் இதற்கு மேம்படுத்தப்பட்ட ஆய்வுக்கூடமும் அவச���யப்படும். குறிப்பாக ஒட்டுண்ணி இரத்த குழல் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும் திறனுடன் இருக்கும் போது குருதியில் இருக்கும் ஒட்டுண்ணியின் அளவு, நோய் தீவிரமடைதலுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. களத்தில் குருதியில் இருக்கும் ஒட்டுண்ணியின் குறைந்த அளவுகளை கண்டறிவதற்காக உணர்திறன் அதிகமாகக் கொண்ட தாழ்-தொழில்நுட்ப அறுதியிடல் கருவிகள் உருவாக்கப்படவேண்டும். சிறிய ஆய்வுக்கூட அறுதியிடல் பரிசோதனைகள் கூட செய்யமுடியாத நிலையில் இருக்கும் பகுதிகளில் மலேரியாவிற்கு சிகிச்சைக் கொடுப்பதற்கு தானுணர் காய்ச்சலின் வரலாறு மட்டுமே நோய்க்குறிகளாகப் பயன்படுத்தப்பட்டன. மலாவி நாட்டுக் குழந்தைகளில் கீம்சா-நிற இரத்த ஸ்மியர்கள் பயன்படுத்தி செய்த ஒரு ஆய்வில், தற்போதைய தேசிய திட்டமான தானுணர் காய்ச்சலின் வரலாற்றை மட்டுமே அறுதியிடலுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு பதிலாக மருத்துவ முன்கணிப்புகளை (மலக்குடல் சிரைக்குரிய வெப்பநிலை, நகத்தடியின் தோல் நிறமிழப்பு மற்றும் மண்ணீரல் பிதுக்கம்) சிகிச்சைக்கான நோய்க் குறிகளாக பயன்படுத்தபட்ட போது மலேரியாவிற்கான தேவையற்ற சிகிச்சை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது (உணர்திறன் 21 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக உயர்ந்தது).[38]\nசில மருத்துவ ஆய்வுக்கூடங்களில் மூலக்கூறு வழிமுறைகள் கிடைக்ககூடியதாக இருக்கின்றன. விரைவான நிகழ்நேரப் பரிசோதனைகள் (எடுத்துக்காட்டாக பாலிமரேஸ் தொடர்வினைப் பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் QT-NASBA ஆய்வு)[42] ஆண்டு முழுவதும் நோய்த் தோன்றும் பகுதிகளில் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உருவாக்கப்படுகின்றன.\nதுரித (விரைவான) எதிர்ச்செனி பரிசோதனைகள்தொகு\n0.01% குருதியில் இருக்கும் ஒட்டுண்ணி வரை உள்ள ஃபால்சிபாரத்தை ஆப்டிமல்-ஐ.டி கண்டுபிடிக்கும். ஃபால்சிபாரம் அல்லாதவற்றை 0.1% வரை கண்டுபிடிக்கும். பாரா செக்-பி.எஃப் இரத்தத்தில் ஒட்டுண்ணி இருப்பதை 0.002% வரை கண்டுபிடிக்கும். ஆனால் ஃபால்ஸிபாரம் மற்றும் ஃபால்ஸிபாரம் அல்லாத மலேரியாவிற்கு இடையே உள்ள வேறுபாட்டை காண்பிக்காது. பாலிமரேஸ் தொடர்வினை பரிசோதனையைப் பயன்படுத்தி ஒட்டுண்ணியின் நியூக்ளிக் (உட்கரு) அமிலங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம், நுண்ணோ��்கியை விட மிகவும் துல்லியமானதாகும். எனினும் இந்த பரிசோதனையைச் செய்வதற்கு அதிகம் செலவாகும் மற்றும் இதற்கு மேம்படுத்தப்பட்ட ஆய்வுக்கூடமும் அவசியப்படும். குறிப்பாக ஒட்டுண்ணி இரத்த குழல் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும் திறனுடன் இருக்கும் போது குருதியில் இருக்கும் ஒட்டுண்ணியின் அளவு, நோய் தீவிரமடைதலுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. களத்தில் குருதியில் இருக்கும் ஒட்டுண்ணியின் குறைந்த அளவுகளை கண்டறிவதற்காக உணர்திறன் அதிகமாகக் கொண்ட தாழ்-தொழில்நுட்ப அறுதியிடல் கருவிகள் உருவாக்கப்படவேண்டும். [43]\nஅனாஃபிலிஸ் ஆல்பிமானஸ் கொசு மனித கரத்தின் மேல் உணவு உட்கொண்டிருக்கிறது.இந்த கொசு மலேரியநோய் பரப்பியாகும். கொசுவை கட்டுப்படுத்துதல் மலேரியாவின் நோய் நிகழ்வு குறைக்கும் மிகச்சிறந்த முறையாகும்.\nநோய் பரவாமல் தடுப்பதற்கு அல்லது மலேரியா ஆண்டும் முழுவதும் தோன்றும் நோயாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களைப் பாதுகாப்பதற்கு பயன்படுத்தும் முறைகளாவன: ப்ரோஃபிலாக்டிக் (முற்காப்பி) மருந்துகள், கொசுக்களை முற்றிலுமாக அழித்தல் மற்றும் கொசுக் கடித்தலை தடுத்தல். மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக இருத்தல், கொசுவின் தொகை அடர்த்தி அதிகமாக இருத்தல் மற்றும் மனிதர்களிடமிருந்து கொசுவிற்கும் கொசுவிடமிருந்து மனிதர்களுக்கும் நோய் பரவுதலின் வீதம் அதிகமாக இருத்தல் ஆகிய அனைத்தும் சேர்ந்து இருக்கும் பகுதியில் மலேரியாவின் நோய் தாக்கம் தொடர்ந்து இருக்கும். இவற்றில் ஏதாவது குறிப்பிட்ட அளவு குறைந்ததானால் அந்த பகுதியை விட்டு ஒட்டுண்ணி சீக்கிரமாகவோ அல்லது சிறிது நாட்கள் கழித்தோ மறைந்துவிடும். இது வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்குப் பகுதியின் அதிகமான இடங்களில் நிகழ்ந்தது. எனினும் முழு உலகத்திலிருந்தும் ஒட்டுண்ணிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டாலே ஒழிய இந்த நிலை மாறாது. ஒட்டுண்ணிகளில் இனப்பெருக்கத்திற்கு சாதகமான நிலை ஏற்படும் போது அவை மறுபடியும் நோய் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துவிடும். அதிகமாக பயணம் செய்வதாலும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு குடி பெயர்தலினாலும் மற்ற நாடுகளிலிருந்து மலேரியா தொற்றுநோயாக பல நாடுகளுக்கும் பரவுகிறது. இது போன்ற பரவுதலின் மூலம் நோய் தொற்றடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். (அனாஃபிலிஸ் எனும் பகுதியைக் காண்க.)\nதற்போது மலேரியாவை தடுக்கக்கூடிய தடுப்புமருந்து எதுவுமில்லை. ஆனால் அதிகமான ஆய்வுகள் இதன் அடிப்படையில் செய்வதற்கு ஏதுவான களமாக உள்ளது.\nநீண்ட நாட்களாக மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிப்பதை விட மலேரியா வருவதற்கு முன்னதாகவே தடுத்தல் செலவை குறைப்பதாக இருக்கிறது என்று பல ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால் உலகத்திலேயே மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் பலருக்கு இதற்கு தேவையான செலவை ஈடுசெய்ய முடியவில்லை. ஓர் ஆண்டிற்கு அமெரிக்க டாலர் 3 பில்லியன் நிதி இருந்தால் மலேரியாவை கட்டுப்படுத்திவிடலாம் என்று பொருளாதார அறிவுறையாளரான ஜெஃப்ரி சாச்ஸ் (Jeffrey Sachs) கணக்கிட்டார். புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றும் வகையில் HIV/AIDS சிகிச்சைக்காகக் கொடுக்கப்படும் பணத்தை மலேரியாவை தடுப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும். இதற்கு செலவாகும் பணம் ஆப்பிரிக்க பொருளாதாரங்களுக்கு அதிக பலனை கொடுக்கலாம் என்று வாதிட்டனர்.[44]\nநிதியைப் பகிர்ந்தளிக்கும் முறை ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபட்டிருக்கும். மக்கள்தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு இதே அளவு ஆதரவு இல்லை. 34 நாடுகளுக்கும் ஒரு ஆண்டின் நிதி ஆதரவு டாலர் 1ஐ விட குறைவாக கிடைக்கிறது. இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த சில ஏழை நாடுகளும் அடங்கும்.\nமற்ற வளரும் நாடுகளைப் போன்று இல்லாமல் பிரேசில், இரிட்ரியா, இந்தியா மற்றும் வியாட்நாம் நாடுகளில் மலேரியாவின் சுமை வெற்றிகரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற ஏதுவாக இருந்த பொதுவான காரணிகளாவன: ஏற்றதாக இருந்த நாட்டின் நிலைகள், பயனுள்ள கருவிகளின் தொகுப்புகளை இலக்குகளாகப் பயன்படுத்தி செய்த தொழில்நுட்ப அணுகுமுறைகள், தரவை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுத்தல், அரசாங்கத்தின் எல்லா நிலைகளிலும் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் திறம்பட செயலாற்றுதலினால், சமூகங்களின் தன்னார்வ பங்கேற்பு, நிதிகளை பன்முகப்படுத்தி செயல்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல், தேசிய மற்றும் துணை தேதிய அளவிலான திறம்பட்ட தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை திறன், கூட்டாளர் ஏஜென்சிகளிடமிருந்து தொழில்நுட்ப ரீதியான மற்றும் திட்டங்கள் தொடர்பான ஆதரவு மற்றும் போதுமான மற்றும் நெகிழ்த்தன்மை கொண்ட நிதி ஆதரவு.[45]\nநோய் பரப்பும் உயிரியைக் கட்டுப்படுத்துதல்தொகு\nகொசுக்களை அகற்றுதலின் மூலம் மலேரியாவை முற்றிலுமாக அழிக்கும் முயற்சிகள் சில பகுதிகளில் வெற்றியை தந்துள்ளது. அமெரிக்கா மற்றும் தெற்கு ஐரோப்பாவில் மலேரியா பொதுவாகக் காணப்பட்டது. ஆனால் நோய்ப் பரப்பும் உயிரிகளை கட்டுப்படுத்துதல் திட்டங்களுடன் நோய்த்தொற்றுடைய மனிதர்களைக் கண்காணித்து சிகிச்சை அளித்தலின் மூலம் அப்பகுதிகளிலிருந்து மலேரியா அகற்றப்பட்டுவிட்டது. சில பகுதிகளில், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தேங்கு தண்ணீரை வடித்து அகற்றுதல் மற்றும் சிறந்த புறச்சுகாதாரம் ஆகியவையே போதுமானதாக இருந்தது. இது போன்ற முறைகளின் மூலம் அமெரிக்க ஒன்றியத்தின் வடக்கு பகுதிகளில் 20வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் மலேரியா அகற்றப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் பூச்சிக்கொல்லி DDTஐ பயன்படுத்தி தெற்கு பகுதியில் இந்நோய் அகற்றப்பட்டது.[46] 2002 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒன்றியத்தில் 1,059 மலேரியா நோயாளிகள் இருந்ததாக அறிக்கை வெளியானது. அதில் 8 பேர் இந்த நோயினால் இறந்ததும் அடங்கும். ஆனால் அதில் 5 பேருக்கு மட்டுமே நோய்த்தொற்று அமெரிக்காவில் ஏற்பட்டது.\nDDTக்கு முன்னதாக பல வெப்ப மண்டலப் பகுதிகளில் சில முறைகளைப் பயன்படுத்தி மலேரியா வெற்றிகரமாக முற்றிலும் அழிக்கப்பட்டது அல்லது கட்டுப்படுத்தப்பட்டது. அந்த முறைகளாவன: கொசுக்களின் இனப்பெருக்க நிலங்கள் அல்லது புழுப்பருவ (லார்வா) நிலைகளில் நீர்வாழ்வன இருப்பிடங்களை அகற்றுதல் அல்லது விஷமாக்குதல், எடுத்துக்காட்டாக தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எண்ணெய் போடுதல் அல்லது நிரப்புதல். அரை நூற்றாண்டிற்கு மேலாக ஆப்பிரிக்காவில் இந்த வழிமுறைகள் சிறிய பயனை தந்து வருகிறது.[47] 1950கள் மற்றும் 1960களில் மலேரியாவை உலகளவில் முற்றிலுமாக அழிப்பதற்கு, மிகப்பெரிய பொது சுகாதார முயற்சியாக, மலேரியா அதிகம் பரவுகின்ற பகுதிகளில் இருக்கும் கொசுக்கள் இலக்குகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.[48] எனினும், வளரும் நாடுகளின் பல பகுதிகளில் மலேரியாவை முற்றிலுமாக அழிப்பதற்கு எடுக்கப்பட்ட இந்த முயற்சிகள் தோல்வியையே தந்தது. இந்த பிரச்சனை பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் காணப்பட்டது.\nகொசுவைக் கட்டுப்படுத்தகூடிய முறையாக தொற்று நீக்கப்பட்ட பூச்சி முறை பெருகி வருகிறது. மரபியல் அல்லது மரபு ரீதியாக மாற்றம் செய்தலின் மூலம் மலேரியா நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட கொசுக்களை உருவாக்கலாம் என்று கருத்துரைக்கப்பட்டது. இம்பீரியல் காலேஜ் லண்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உலகத்திலேயே முதல் மரபியல் மாற்றம் செய்யப்பட்ட மலேரியா கொசுவை உருவாக்கினார்கள்.[49] 2002 ஆம் ஆண்டில் ஓஹியோவில் உள்ள கேஸ் வெஸ்டன் ரிசார்வ் யூனிவர்சிடி குழுவினர்கள் முதல் பிளாஸ்மோடியம்-நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட இனத்தை அறிவித்தார்கள்.[50] தற்போது இருக்கும் கொசுக்களுக்கு பதிலாக புதிதாக மரபு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் வெற்றிகரமாக இடம் மாற்றம் செய்யப்படுகின்றன. இது குறிப்பிட்ட மரபணுவின் மெண்டல் கண்ட தலைமுறையுரிமை அல்லாதவற்றை அனுமதிக்கும் வரிசைமுறையை மாற்றிக்கொள்ளும் தன்மையுடைய தனிமங்கள் போன்ற வழிமுறையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது. எனினும், இந்த முறையில் பல இடர்பாடுகள் இருக்கின்றன மற்றும் இந்த முறை வெற்றியடைய சில காலமாகலாம்.[51] பறக்கும் கொசுக்களை அழிப்பதற்கு லேசர்களைப் பயன்படுத்துதல் போன்ற யோசனை நோய்ப்பரப்பும் உயிரிகளைக் கட்டுப்படுத்தும் முறைகளில் புதிய முறைகளாக உள்ளன.[52]\nமலேரியாவின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் பல மருந்துகள் மலேரியாவை தடுப்பதற்காகவும் பயன்படுத்தப்படலாம். பொதுவாக நோய்த்தாக்கம் ஏற்பட்ட ஒருவர் சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளும் மருந்தின் மருந்தளவை விட குறைவான அளவு நோயைத் தடுப்பதற்காக எடுத்துக்கொள்ளலாம். இவற்றை வாரம் அல்லது தினசரியாகவும் எடுத்துக்கொள்ளலாம். மலேரியா ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக இருக்கும் பகுதிகளில் முழு நேரமும் வசிப்பவர்கள் இந்த ப்ரோஃபிலாக்டிக் மருந்துகளை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம். மலேரியா இருக்கும் பகுதிகளுக்கு பயணிகளாகவும் குறுகிய-கால விருந்தாளியாகவும் வருபவர்களுக்கு மட்டுமே வழக்கமாக இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் வரம்புப்படுத்தப்பட்டுள்ளது. மருந்துகளை வாங்கும் விலை, நீண்ட நாட்கள் மருந்துகளை பயன்படுத்துவதனால் ஏற்படும் எதிர்மறையான பக்க விளைவுகள் மற்றும் வசதியான நாடுகளுக்கு வெளியில் சில ஆற்றல் வாய்ந்த மலேரி��ா எதிர்ப்பு மருந்துகளை வாங்குதலில் உள்ள சிரமம் ஆகியவை இதற்கு காரணமாக இருக்கின்றன.\n17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மலேரியாவைத் தடுக்கும் ப்ரோஃபிலாக்டிக் மருந்தாக குயினைன் (Quinine) பயன்படுத்தப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் குயினக்ரைன் (quinacrine), குளோரோகுயின் (chloroquine) மற்றும் ப்ரைமகுயின் (primaquine) போன்ற ஆற்றல் வாய்ந்த மருந்துகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் குயினைனை மட்டுமே நம்பியிருந்த நிலை சற்று குறைந்தது. குளோரோகுயினை எதிர்க்கும் சக்திக் கொண்ட பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரம், கடுமையான மற்றும் பெருமூளை சம்பந்தப்பட்ட மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு குயினைன் இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இது நோய் தடுப்பு மருந்தாக பொதுவாகப் பயன்படுத்துப்படுவதில்லை. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சாமுவேல் ஹனெமான் (Samuel Hahnemann) என்பவர் குயினைனை குறிப்பிட்ட அளவை விட அதிகமாக எடுத்துக்கொள்வதனால் மலேரியாவைப் போன்றே (ஒத்த) நோய்க்குறி நிலை ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார். ஒப்புமை விதிகள் மற்றும் ஓமியோபதி ஆகியவற்றை அவர் உருவாக்குவதற்கு இது வழிவகுத்தது.\nநோயைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் நவீன கால மருந்துகளாவன: மெஃபெலோகுயின் (லாரியம் ), டாக்ஸிசைக்ளின் (பொதுவாக கிடைக்கக்கூடிய மருந்துகள்), மற்றும் ஆடோவெகுவான் மற்றும் புரோகுவானில் ஹைட்ரோகுளோரைடு (மலரோன் ) ஆகியவற்றின் சேர்க்கை. மலேரியா பகுதியில் உள்ள ஒட்டுண்ணிகளுக்கு இருக்கும் எதிர்க்கும் சக்தியை கண்டறிதல், மருந்தின் பக்கவிளைவுகள் மற்றும் மற்ற பயன்களை கருத்தில் கொண்டு எந்த மருந்தை பயன்படுத்த வேண்டும் என்று தேர்வு செய்யவேண்டும். மருந்துகளை எடுத்துக்கொண்ட உடனேயே ப்ரோஃபிலாக்டிக் மருந்துகள் பயன் தந்துவிடாது. அதனால் மலேரியா ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக இருக்கும் பகுதிகளுக்கு தற்காலிகமாக வருபவர்கள் வழக்கமாக அந்த பகுதிக்கு வருவதற்கு முன்னதாகவே ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட வேண்டும் மற்றும் அந்தப் பகுதியை விட்டு சென்ற பிறகும் தொடர்ந்து நான்கு வாரங்கள் மருந்துகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளவேண்டும். (ஆனால் ஆடோவெகுவான் புரோகுவானில் மருந்து மட்டும், அந்த பகுதிக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் அப்பகுதியை விட்டு சென்ற பிறகும் 7 நாட்கள் வரை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்).\nமலேரிய நோய் தொற்றுடைய கொசுக்கள் இருக்கும் இடத்தில் ப்ரோஃபிலாக்டிக் மருந்துகளை பயன்படுத்துவதனால் மலேரியா நோய்க்குரிய எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு இது உதவி செய்கிறது.[53]\nஇண்டோர் ரெசிட்யூவல் ஸ்ப்ரேயிங் (IRS) என்பது மலேரியாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் வீடுகளின் உட்புற சுவர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதாகும். உணவு எடுத்துக்கொண்ட பிறகு பல கொசு இனங்கள் இரத்த உணவு செரிமானத்திற்காக அருகில் உள்ள தளங்களின் மேல் அமரும். இதனால் இருப்பிடங்களின் சுவர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படிருந்தால் இந்த கொசுக்கள் மற்றொருவரைக் கடித்து மலேரியா ஒட்டுண்ணியைப் பரப்புவதற்கு முன்னமே இறந்துவிடும்.\nIRSக்காக முதன் முதலாக வராலாற்று ரீதியில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பூச்சிக்கொல்லியாக DDT பயன்படுத்தப்பட்டது.[46] ஆரம்ப காலத்தில் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்காக மட்டுமே இது பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதற்கு பிறகு வேளாண்மையிலும் பயன்படுத்தப்பட்டது. நோயைக் கட்டுபடுத்துவதற்கு பதிலாக பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை அதிகமாகி DDT பயன்பாட்டை விட மேலோங்கிவிட்டது. பெரிய அளவில் வேளாண்மை ரீதியாக பயன்படுத்துவதனால் பல பகுதிகளில் எதிர்ப்பு சக்திக் கொண்ட கொசுக்களின் பரிணாம வளர்ச்சி ஏற்படுவதற்கு இது வழிவகுத்தது. அனாஃபிலிஸ் கொசுக்களுக்கு இருக்கும் DDT எதிர்ப்பு சக்தியை பாக்ட்டீரியாவிற்கு இருக்கும் நோய்க்கிருமி கட்டுப்படுத்தி எதிர்ப்பு சக்தியுடன் ஒப்புமை செய்யப்படலாம். பாக்ட்டீரியா எதிர்ப்பு சோப்புகள் மற்றும் நோய்க்கிருமி கட்டுப்படுத்திகள் ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்தனால் பாக்ட்டீரியாவிற்கு நோய்க்கிருமி கட்டுப்படுத்தி எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். அதே போல பயிர்களுக்கு அதிகமாக DDTஐ தெளிப்பதனால் அனாஃபிலிஸ் கொசுக்களுக்கு DDT எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். 1960களின் போது, DDTஐ அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதனால் உண்டாகும் எதிர்மறையான விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. இதனால் 1970களில் பல நாடுகளில் வேளாண்மை தொழிலில் DDTஐ பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. சில காலங்களுக்கு வேளாண்மை தொழிலில் DDTயின் பயன்பாடு குறைக்கப்பட்டது அல்லது தடைசெய்யப்பட்டிருந்தது. ஒருவேளை இதன் காரணத்தினால் நோயைக் கட்டுப்படுத்தும் முறையில் DDT மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இப்போதும் இருக்கலாம்.\nமலேரியாவை கட்டுப்படுத்த DDTஐ பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்படவில்லை என்றாலும் IRSற்கு மற்ற பல பூச்சிக்கொல்லிகள் ஏற்றதாக இருந்தது. ஒரு காலத்தில் மலேரியாவைக் கட்டுப்படுத்தும் முறையில் DDT மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருந்த வெப்ப மண்டல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான இறப்பு நேரிடுவதற்கு DDTஐ தடை செய்ததே காரணமாக இருக்கிறது என்று சில வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். மேலும், DDTஐ பொது சுகாதாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக வேளாண்மையில் அதிக அளவு தொழில் ரீதியாக பயன்படுத்தப்பட்டது. இது பெரும்பாலான பிரச்சனைக்கு தொடர்புடையதாக இருந்தது.[54]\nதற்போது 12 வெவ்வேறான பூச்சிக்கொல்லிகளை IRS முறைகளுக்காக பயன்படுத்தவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்துகிறது. DDT எதிர்ப்பு சக்தியுள்ள கொசுக்கள் வாழும் பகுதிகளில் இருக்கும் மலேரியாவை எதிர்த்து போராடுவதற்கும் அந்த கொசுக்களின் எதிர்ப்பு சக்தி பரிணாம வளர்ச்சியைக் குறைப்பதற்கும் DDT மற்றும் பல பூச்சிக்கொல்லி மருந்துகள் (பைரெத்ராய்ட்ஸ் பெர்மித்திரின் மற்றும் டெல்டாமித்ரின்) பயன்படுத்தப்படுவதற்கு அறுவுறுத்தப்பட்டது.[55] தொடர்ச்சியான கரிம மாசுப்படுத்திகளின் (POPs) ஸ்டாகோம் மரபொழுங்கின் அடிப்படையில் பொது சுகாதாரத்திற்காக DDTஐ சிறிய அளவு பயன்படுத்தலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் இது DDTஐ வேளாண்மை தொழிலுக்கு பயன்படுத்தப்படுவதற்கு தடைவிதிக்கிறது.[56] எனினும் அதனுடைய மரபு எச்சத்தின் காரணத்தினால் பல வளந்த நாடுகளில் DDTஐ சிறிய அளவு பயன்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதில்லை.[57][58]\nஎல்லா வகையான இண்டோர் ரெசிட்யூவல் ஸ்ப்ரேயிங்கினால் கொசுக்களின் பரிணாம வளர்ச்சியின் வாயிலாக பூச்சிக்கொல்லி எதிர்ப்பு சக்தி கொசுவிற்கு ஏற்பட்டுவிடுகிறது. இது ஒரு பிரச்சனையாக கருதப்படுகிறது. கொசுவின் நடத்தை மற்றும் நோய்ப் பரப்பியைக் கட்டுபடுத்துதல் என்ற தலைப்பில் ஒரு ஆய்வு வெளியானது. அந்த ஆய்வில் IRS-னால் பாதிக்கப்பட்ட கொசு இனங்கள் எண்டோபீலிக் இனங்களாகும் (உள்ளரங்குகளில் வாழும் தன்மைக் கொண்ட இனங்கள்). தெளித்தலினால் ஏற்படும் எரிச்சலின் காரணத்தினால் அதனுடைய பரிணாம வளர்ச்சிக் கொண்ட சந்ததிகள் எக்ஸோபிலிக் இனங்களாக (வெளியே வாழும் இனங்கள்) மாற்றம் அடைகின்றன. இதன் காரணத்தினால் கொசுக்கள் IRSனால் பாதிக்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டாலும் குறைந்த அளவே பாதிக்கப்படுகின்றன. இதனால் தற்காப்பு அமைப்பான IRS பயன் மிகுந்ததாக இல்லை.[59]\nகொசு வலைகள் மற்றும் படுக்கைவிரிப்புகள்தொகு\nகொசுக்கள் மக்களைக் கடிக்காமல் கொசு வலைகள் பாதுகாக்கிறது. இதனால் இது மலேரியா நோய்த்தொற்றையும் பரவுதலையும் அதிகமாகக் குறைக்கிறது. கொசு வலைகள் ஒரு சரியான வேலியாக இருப்பதில்லை. கொசுவலைகளின் வழியாக உள்ளே வருவதற்கு வேறு ஏதாவது வழியை தேடுவதற்கு முன்னதாக கொசுக்களைக் கொல்லும் வகையில் பூச்சிக்கொல்லியும் அந்த வலையுடன் சேர்ந்து வைக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லிகளுடன் சேர்த்து செய்யப்படும் வலைகள் (ITN) பூச்சிக்கொல்லிகள் இல்லாத வலைகளை விட இருமடங்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.[44] வலைகளே இல்லாததுடன் ஒப்பிடும் போது 70% பாதுகாப்பை இந்த வலைகள் தருகின்றன.[60] ஐ.டி.என் மலேரியா நோயிலிருந்து பாதுகாப்பதில் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருந்தாலும் சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் இருக்கும் நகர்ப்புற குழந்தைகளில் 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இந்த ITNனினால் பாதுகாக்கப்படுகின்றனர். அனாஃபிலிஸ் கொசுக்கள் இரவில் தான் உணவை எடுத்துக்கொள்ளும் என்பதனால் படுக்கைக்கு மேலே பெரிய \"படுக்கை வலையை\" தொங்கவிடவேண்டும். அந்த வலை படுக்கை முழுவதையும் முற்றிலுமாக மூடியிருக்கும் வகையில் அமைந்திருக்கவேண்டும்.\nபெர்மித்திரின் (permethrin) அல்லது டெல்டாமித்ரின் (deltamethrin) போன்ற பூச்சிக்கொல்லிகளை கொசு வலைகளில் நிரப்பி மற்றவர்களுக்கு வழங்கப்படுவதனால் மலேரியாவை தடுக்கும் முறையில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மலேரியாவை தடுக்கும் வழிகளில் இது மிகவும் செலவு குறைவான முறைகளில் ஒன்றாக உள்ளது. இந்த வலைகள் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் மற்ற இடங்களில் சுமார் 2.50 டாலர் முதல் 3.50 டாலர் (2–3 யூரோக்கள்) வரை கிடைக்கப்பெறுகின்றன. மலேரியாவை தடுக்கும் முறையில் மிகவும் ���ெலவுக் குறைவான முறையாக ITNகள் காண்பிக்கப்பட்டுள்ளன. இது WHOவின் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளில் (MDGகள்) ஒரு அங்கமாக உள்ளது.\nஇந்த வலைகள் மூலம் அதிக பயன் கிடைக்கவேண்டுமென்றால் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை அந்த வலைகள் பூச்சிக்கொல்லிகளினால் நிறப்பப்பட வேண்டும். இந்த செயல்பாட்டினால் கிராமப்புற பகுதிகளில் தேவையான போது வழங்குவதில் குறிப்பிடத்தக்க அளவு சிக்கல் ஏற்படுகிறது. ஆலிசெட் (Olyset) அல்லது டாவாப்ளஸ் (DawaPlus) போன்ற புதிய தொழில்நுட்பங்கள் நீண்ட நாட்கள் வரும் பூச்சிக்கொல்லி போடப்பட்ட கொசு வலைகளை (LLINகள்) உற்பத்தி செய்தது. இந்த வலையை 5 வருடங்கள் வரை பயன்படுத்தலாம்.[61] இதனுடைய விலை சுமார் அமெரிக்க டாலர் 5.50 ஆக இருக்கிறது. ITNகள் வலைக்கு உள்ளே தூங்குபவர்களை பாதுகாக்கிறது. அதே சமயத்தில் வலையை தொடும் கொசுக்களையும் கொல்கிறது. இந்த முறையின் மூலம் மற்றவர்களுக்கும் சில பாதுகாப்புகளை வழங்குகிறது. குறிப்பாக வலை இருக்கும் அதே அறையில் ஆனால் வலைக்கு வெளியே தூங்குபவர்களுக்கும் இது சிறிது பாதுகாப்பை தருகிறது.\nமலேரியா தடுத்தல், சமூக கல்வி மற்றும் மலேரியாவினால் ஏற்படும் ஆபத்துகளை குறித்து விழிப்புணர்வு அளித்தல் ஆகியவற்றுடன் கொசு வலைகளை வழங்கும் பிரச்சாரமும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த கொசு வலைகளை வழங்கும் போது அதை பெற்றுக்கொள்ளும் மக்களுக்கு அந்த கொசு வலைகளைப் பயன்படுத்தும் முறைகளும் தெரிந்திருக்கவேண்டும். \"ஹாங்க் அப்\" பிரச்சாரங்கள் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் ரெட் க்ரெசெண்ட் இயக்கத்தின் தன்னார்வ குழுவினர்களினால் நடத்தப்பட்ட பிரச்சாரத்தை போன்றதாகும். இந்த தன்னார்வ குழுவினர்கள் நடத்தும் பிரச்சாரத்தில், பிரச்சாரம் முடிந்தவுடன் அல்லது மழைக்காலத்திற்கு முன்னதாக வலையை பெற்ற மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் வலையை சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். மலேரியாவின் நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பவர்கள் குறிப்பாக இளம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கொசு வலைக்கு உள்ளே தூங்குகிறார்களா என்பதை கண்காணிக்கவேண்டும். சியரா லீஒனில் உள்ள CDCயில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. வலைகளை பெற்ற மக்கள் வாழும் பகுதியில் ஒரு தன்னார்வளர் வலையின��� பயன்பாட்டை ஊக்குவித்துக் கொண்டு அதே பகுதியில் வசித்தும் வந்தார். அந்த ஊக்கத்தின் மூலம் வலைகளை பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்திருந்தது என்பது ஆய்வில் காண்பிக்கப்பட்டது. டோகோவில் செய்யப்பட்ட ஆய்விலும் இதேப் போன்ற முன்னேற்றங்கள் காண்பிக்கப்பட்டன.[62]\nமலேரியா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக செலவிடப்படும் பணம் மக்களின் வருமானத்தை விட அதிகமாக இருந்தது. உடல்நல குறைவின் காரணத்தினால் சம்பளம் இல்லாத நிலை ஏற்பட்டது. வளரும் நாடுகளில் குறிப்பாக நோயின் ஆபத்து அதிகமாக இருக்கும் மக்களினால் கொசு வலைகளை வாங்கமுடியவில்லை (கொசு வலைகளை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை). ஆப்பிரிக்காவில் 20 பேர்களில் ஒருவரிடம் மட்டுமே படுக்கைவலை இருக்கும்.[44] ஐரோப்பாவிலிருந்து இலவச முன்னேற்ற உதவியாக ஆப்பிரிக்காவிற்கு வலைகள் அனுப்பப்பட்டாலும் கூட, அவை சீக்கிரமே விலை அதிகமான வியாபார சரக்குகளாகி விடுகின்றன. தானமாகக் கொடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வலைகளை இணைத்து, அவற்றை மீன்பிடித்தொழிலில் பயன்படுத்தப்படுகின்றனர். இதன் மூலம் சிறிய மீன்களைக் கூடப் பிடித்து ஆற்றின் மொத்த பகுதியையும் முழுவதுமாக மூடிவிடலாம்.[63] குழந்தைகளுக்காக நடத்தப்படும் தட்டம்மை பிரச்சாரத்தைப் போன்றே சான்றுச்சீட்டு மானியங்களைப் பயன்படுத்தி தடுப்புமருந்து பிரச்சாரத்தின் மூலம் வலைகள் பெரும்பாலும் வழங்கப்படுகின்றன.\nபெர்மித்திரினை டாப்-ஷூட்டிகளிலும் சடார்களிலும் (தலையை மூடும் துணி) போடுவதனால் ஏற்படும் பயனும் பூச்சிக்கொல்லி மருந்திடப்பட்ட வலைகளினால் கிடைக்கும் பயனும் ஒரேமாதிரியாக தான் உள்ளது. ஆனால் இந்த முறையின் மூலம் செலவு மிகவும் குறைகிறது என்று பாகிஸ்தானில் உள்ள ஆஃப்கான் அகதிகள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[64] பூஞ்சைக்காளான் பியூவீரியா பாசியனாவின் வித்துகளை சுவர்களிலும் படுக்கை வலைகளிலும் தெளிப்பதன் மூலம் கொசுக்கள் அழிக்கப்படுகின்றன. இது கொசுவை கட்டுபடுத்துவதன் மற்றொரு வழியாகும். சில கொசுக்கள் வேதிப்பொருட்கள் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு பூஞ்சைக்காளான் நோய்த்தொற்றுகளை எதிர்க்கும் சக்தி இல்லை.[65]\nலேசான தன்மையை நோக்கியிருக்கும் பரிணாம வளர்ச்சிதொகு\nகொசுக்கள் புகாத மருத்துவமனை படுக்கைகள் மற்றும்/அல்லது வீட்டு (புறநோயர்) படுக்கைகளைப் பயன்படுத்துவதனால் நோயின் பாதிப்பும் தொற்றும் தன்மையும் குறைந்து இயல்புத்தேர்விற்கு சாதகமாக இருக்கிறது. ஏனெனில் நோய்த்தொற்றுடைய ஒருவர் நடமாடாத (படுத்தப்படுக்கையிலேயே இருக்கும் நோயாளியாக இல்லாதவர்கள்) வரைக்கும் நோய்த்தொற்றை மற்றவர்களுக்கு பரப்பமாட்டார்.[66]\nமலேரியாவின் நோய்த்தொற்று திரும்ப திரும்ப ஏற்படுவதனால் மட்டுமே தடுப்பாற்றல் (அல்லது மிகவும் துல்லியமாக, பொறுத்துக்கொள்ளுதல் என்று சொல்லலாம்) இயற்கையாக உருவாகும்.[67]\nமலேரியாவிற்கான தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுமையாக பயன் தரும் தடுப்புமருந்து எதுவும் தற்போது கிடைப்பதில்லை. முதன் முதலாக 1967 ஆம் ஆண்டு மலேரியா தடுப்புமருந்தின் திறன்களை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வுகள் செய்து காண்பிக்கப்பட்டன. அந்த ஆய்வில் கதிரியக்க-வலுக்குறைக்கப்பட்ட வித்துயிரிகளை உயிரோடிருக்கும் எலிகளுக்கு தடுப்புமருந்தாக கொடுக்கப்பட்டது. இந்த வித்துயிரிகள் எலிகளுக்குக் ஊசியின் மூலம் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 60% எலிகளுக்கு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைத்தது.[68] 1970களிலிருந்து இதேப் போன்று மனிதர்களுக்கும் வழங்கும் வகையில் தடுப்புமருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. நோய்த்தொற்றுடைய கதிரியக்கம் செய்யப்படாத கொசுக்கள் 1,000 முறைகள் கடித்ததானால் P. பால்ஸிபாரம் நோய்த்தொற்றிலிருந்து ஒருவர் பாதுகாக்கப்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.[69]\nநோயினால் தாக்கப்படும் ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு இந்த தடுப்புமருந்து வழங்கும் முறை நடைமுறைக்கு உகந்ததாக இல்லை என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்தின் ஜீனோமை முதல் முதலில் வரிசைப்படுத்திய ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர். ஸ்டீஃபென் ஹாஃப்மன் என்பவர் சமீபத்தில் செய்த ஆராய்ச்சி இந்த ஆராய்ச்சிக்கு சவாலாக இருந்தது. மொத்தமாக சேமித்து வைப்பதற்கும் மனிதர்களுக்கு தடுப்பூசியாக வழங்கப்படுவதற்கும் 1000 கதிரியக்கம் செய்யப்படாத கொசுக்களுக்கு ஒப்பான ஒட்டுண்ணிகளை தயார் செய்து தனித்து வைக்கும் லாஜிஸ்டிகள் பிரச்சனை���ை தீர்க்கும் வகையில் அவர் தற்போது செய்யும் ஆராய்ச்சி உள்ளது. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஆரம்ப கால மருத்துவ ஆய்வுகளை தொடங்குவதற்காக இந்த நிறுவனத்திற்கு சமீபத்தில் பில் & மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் மற்றும் அமெரிக்க ஒன்றிய அரசாங்கத்தனால் பல-மில்லியன் டாலர்கள் உதவித்தொகையாகக் கொடுக்கப்பட்டது.[70] சீட்டல் பையோமெடிகல் ரிசார்ச் இன்ஸ்டிட்யூட்டிற்கு (SBRI) மலேரியா தடுப்புமருந்து தொடக்க நடவடிக்கைகள் மூலம் நிதி உதவி கொடுக்கப்படுகிறது. ஆய்வில் கலந்துகொள்ள முன்வரும் தன்னார்வளர்களுக்கு இந்த \"[2009] மருத்துவ சோதனை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அனுபவமாக இருக்காது என்று SBRI உறுதிப்படுத்துகிறது. பல தன்னார்வளர்களுக்கு (சீட்டலில்) உண்மையாகவே மலேரியா நோய்த்தொற்று ஏற்படும். ஆனால் குளோனிங் முறையில் செய்யப்பட்ட நோய்க்கிருமிகள் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுவதால் அந்த நோய்த்தொற்றை சீக்கிரமே குணப்படுத்திவிடமுடியும். நோய்த்தொற்று திரும்ப திரும்பவும் ஏற்படாது.\" \"சில பங்கேற்பாளர்களுக்கு ஆய்வு மருந்துகள் அல்லது தடுப்புமருந்துகள் கிடைக்கும். மற்ற பங்கேற்பாளர்களுக்கு பிளாசிபோ (மருந்துப்போலி) மருந்தாகக் கிடைக்கும்.\"[71]\nஅதற்கு மாறாக கதிரியக்கம் செய்யப்படாத வித்துயிரிகளைக் கொண்டு நோய்த்தடுப்பாற்றல் கொடுக்கப்படுகிறது. இந்த நோய்த்தடுப்பாற்றல் கொடுக்கப்பட்டப் பிறகு தடுப்பாற்றல் ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்படும் செயல்முறைகளை புரிந்துகொள்ளவும் அதை முயற்சி செய்யவும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. 1967 ஆம் ஆண்டில் எலிகளுக்கு தடுப்புமருந்து வழங்க செய்யப்பட்ட ஆய்விற்கு பிறகு[68] ஊசிமூலம் செலுத்தப்பட்ட வித்துயிரிகளை நோய் எதிர்ப்பு மண்டலம் அடையாளம் கண்டுகொண்டு ஒட்டுண்ணிகளுக்கு எதிராக பிறபொருளெதிரிகளை உருவாக்குகிறது என்ற கொள்கை விளக்கப்பட்டது. வித்துயிரிகளை மூடியிருக்கும் சர்கம்ஸ்பொரொசோயட் புரதத்திற்கு (CSP) எதிராக பிறபொருள் எதிர்ப்புகளை, நோய் எதிர்ப்பு மண்டலம் உருவாக்குகிறது என்பது தீர்மானிக்கப்பட்டது.[72] மேலும், CSPக்கு எதிராக செயல்படும் பிறப்பொருள் எதிர்ப்புகள் ஹெபட்டோசைட்களுக்கு வித்துயிரிகள் போகாமல் தடுக்கிறது.[73] மலேரியா வித்துயிரிகளுக்கு எதிராக தடுப்புமருந்து உருவாக்குவதற்கு மிகவ��ம் ஏற்ற புரதமாக CSP தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வரலாற்று ரீதியான காரணங்களினால் CSPஐ அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் தடுப்புமருந்துகள் மற்ற எல்லா மலேரியா தடுப்புமருந்துகளையும் விட அதிகமாகக் காணப்படுகிறது.\nதற்போது, பல வகையான தடுப்புமருந்துகள் ஆய்விற்காக உள்ளன. ப்ரீ-எரித்ரோசைட்டிக் தடுப்புமருந்துகள் (ஒட்டுண்ணிகள் இரத்தத்திற்கு வருவதற்கு முன்னரே அதை அழிக்கும் தடுப்புமருந்துகள்), குறிப்பாக CSPஐ அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் தடுப்புமருந்துகளானது ஆராய்ச்சி குழுக்கள் பலவற்றிற்கு மலேரியா தடுப்புமருந்தாக வழங்கப்படுகிறது. ஆய்விற்காக இருக்கும் மற்ற தடுப்புமருந்துகளாவன: நோய்த்தொற்றின் இரத்த நிலைகளுக்கு தடுப்பாற்றைலைத் தூண்டுவதற்கு முயற்சி செய்பவைகள்; இரத்த நுண்சிரைகள் மற்றும் நஞ்சுக்கொடியில் ஒட்டுண்ணிகள் ஒட்டுக்கொள்வதை தவிர்ப்பதன் மூலம் மிகவும் கடுமையான மலேரியாவின் நோய்குறியியல்களை தவிர்ப்பதற்கு முயற்சி செய்பவைகள்; மற்றும் பரவுதலை-தடைச்செய்யும் தடுப்புமருந்துகளின் மூலம் நோய்த்தொற்றுடைய நபரிடமிருந்து கொசு இரத்த உணவை எடுத்துக்கொண்ட உடனேயே கொசுவினுள் ஒட்டுண்ணிகள் உருவாவதை நிறுத்துதல்.[74] P. ஃபால்ஸிபாரம் ஜீனோமை வரிசைப்படுத்துவதன் மூலம் பல புதிய மருந்துகள் அல்லது தடுப்புமருந்துகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[75]\n1987 ஆம் ஆண்டு மானுவேல் எல்கின் பாடரோயோ (Manuel Elkin Patarroyo) என்பவரால் உருவாக்கப்பட்ட SPf66 என்ற தடுப்புமருந்து முதன் முதலாக உருவாக்கப்பட்ட தடுப்புமருந்தாகும். இது கள சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வித்துயிரி (CS திரும்ப செய்தல் முறையின் மூலம் பெறப்படும் வித்துயிரி) மற்றும் வளருயிரி ஒட்டுண்ணிகளிலிருந்து வரும் எதிர்ச்செனிகளின் சேர்க்கையை இது வழங்குகிறது. ஃபேஸ் I சோதனைகளின் போது 75% செயற்திறன் வீதம் விளக்கிக் காண்பிக்கப்பட்டது மற்றும் ஆய்வில் பங்குகொண்டவர்களால் இந்த தடுப்புமருந்தை நன்றாக பொறுத்துக்கொள்ள முடிந்தது மற்றும் எதிர்ப்பாற்றலை ஊக்குவிப்பதாகவும் இருந்தது. ஃபேஸ் IIb மற்றும் III சோதனைகள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை மற்றும் அதனுடைய செய்ல்திறன் 38.8% மற்றும் 60.2% க்கு இடைப்பட்டு இருந்தது. ஒரு வருடம் பின்தொடர்தலுக்கு பிறக�� செயற்திறன் 31 சதவீதமாக இருந்தது என்று 1993 ஆம் ஆண்டு டான்சானியாவில் செய்த ஒரு ஆய்வில் விளக்கிக் காண்பிக்கப்பட்டது. எனினும், மிகவும் சமீபத்தில் (முரணாக இருப்பினும்) காம்பியாவில் செய்யப்பட்ட ஆய்வில் எந்த பயனும் காணப்படவில்லை. நீண்ட கால சோதனைகள் மற்றும் பல ஆய்வுகள் செய்தப் போதிலும் SPf66 தடுப்புமருந்து நோய்த்தடுப்பாற்றலை எப்படி அளித்தது என்பது இன்னும் அறியப்படவில்லை; அதனால் இதை மலேரியாவின் உண்மையான தீர்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. SPf66 தடுப்புமருந்திற்கு அடுத்ததாக உருவாக்கப்பட்ட மருந்து CSP தடுப்புமருந்தாகும். இந்த தடுப்புமருந்து ஆரம்பத்திலேயே சோதனைகளுக்கு அனுப்பப்படுவதற்கு தயாராக இருந்தது. சர்கம்ஸ்பொரொசோயட் (circumsporoziote) புரதங்களின் அடிப்படையிலும் இது உள்ளது. ஆனால் கூடுதலாக சுத்தம் செய்யப்பட்ட சூடோமோனஸ் எரூஜினோசா நச்சுடன் (A9) இனக்கலப்பு உயிர் (Asn-Ala-Pro15Asn-Val-Asp-Pro)2-Leu-Arg(R32LR) புரதம் சக இணைப்புடன் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஆரம்ப நிலைகளில் போடப்பட்ட நோய்த்தடுப்பூசியில் பாதுகாப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் முற்றிலும் குறைவுபட்டு இருந்தது. கென்யாவில் நடத்தப்பட்ட ஆய்வில் குருதியில் ஒட்டுண்ணி இருக்கும் நோய் நிகழ்வு 82 சதவீதமாக இருந்தது. ஆனால் கண்ட்ரோல் குழுவில் 89 சதவீதம் மட்டுமே நோய் நிகழ்வு இருந்தது. நோய்த்தாக்கம் ஏற்பட்டவர்களுக்கு T-லிம்ஃபோசைட்டு பதில் வினை அதிகமாக வேண்டும் என்பதற்காக தடுப்புமருந்து கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்வும் கவனிக்கப்படவில்லை.\nபாட்டரோயோ தடுப்புமருந்தின் செயற்திறன் சில அமெரிக்க அறிவியல் அறிஞர்களுடன் சர்ச்சையை ஏற்படுத்தி த லேன்சட்டில் (1997), \"இந்த தடுப்புமருந்து பயன் தருவதாக இல்லை அதனால் இந்த ஆய்வை கைவிட்டு விடவேண்டும்\" என்று முடிவு செய்தனர். அவர் வளரும் நாட்டிலிருந்து வந்ததன் காரணத்தினால் கொலம்பியர்கள் அவர்களை \"ஆணவக்காரர்கள்\" என்று குற்றம் சாட்டினார்கள்.\nRTS, S/AS02A தடுப்புமருந்தானது தடுப்புமருந்து சோதனைகளில் மேற்படி உள்ள தடுப்புமருந்தாகும். PATH மலேரியா வாக்ஸின் இனிஷுயேட்டிவ், (கேட்ஸ் நிறுவனத்தின் அச்சாரம்), மருந்து நிறுவனம், கிளக்சோஸ்மித்கிளைன் மற்றும் வால்டர் ரீட் ஆர்மி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரிசார்ச்[76] ஆகியவற்றிற்கு இடையே உள்ள கூட்டாண்மையின் மூலம் இந்த மருந்து உருவாக்கப்பட்டது. அந்த தடுப்புமருந்தில் CSPயின் ஒரு குறிப்பிட்ட அளவு ஹெபட்டைட்டஸ் B வைரசின்எதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கும் \"S எதிர்ச்செனியுடன்\" இணைக்கப்பட்டது; இந்த இனக்கலப்பு உயிர்புரதம் ஆற்றல் மிக்க AS02A துணை மருந்துப்பொருள் ஊசியின் மூலம் செலுத்தப்படும் போதே செலுத்தப்பட்டது.[74] 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் RTS,S/AS02Aன் ஆய்வாளர்கள் ஃபேஸ் IIb சோதனையின் முடிவை அறிவித்தனர். அந்த முடிவில் தடுப்புமருந்து நோய்த்தொற்றின் ஆபத்தை தோராயமாக 30 சதவீதமாக குறைத்தது என்றும் மேலும் நோய்த்தொற்றின் வீரியத்தன்மையை 50 சதவீதமாக குறைத்தது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. 2,000 மோசாம்பிக்க குழந்தைகளைக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டது[77] மழலைப் பருவதிற்கு முன்னரே குழந்தைகளுக்கு தடுப்பு மருந்தை வழங்குவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் செயற்திறனை மையமாகக் கொண்டு தற்போது பல RTS,S/AS02A தடுப்புமருந்து பரிசோதனைகள் செய்யப்படுகின்றன: 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஃபேஸ் I/IIb சோதனையின் முடிவை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தனர். அந்த ஆய்வு 10 மற்றும் 18 மாதங்களுக்கு இடையே உள்ள 214 மோசாம்பிக்க (Mozambican)குழந்தைகளை வைத்து செய்யப்பட்டது. அந்த குழந்தைகளுக்கு தடுப்புமருந்தின் மூன்று முழு மருந்தளவும் கொடுக்கப்பட்டதன் விளைவாக பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல் 62 சதவீதம் நோய்த்தொற்றை குறைத்தது. ஆனால் ஊசி போடும் போது மட்டும் சிறிது வலி இருந்தது.[78] இந்த தடுப்புமருந்தில் இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்யப்பட இருப்பதனால் 2011 ஆம் ஆண்டு வரை இந்த தடுப்புமருந்து சந்தைகளில் விற்கப்படாது.[79]\nவளரும் உலகத்தில் இருக்கும் சில பகுதிகளில் மலேரியாவின் அறிகுறிகளைக் கண்டுகொள்ளும் கல்வியின் மூலம் நோய்த்தொற்று 20 சதவீதமாக குறைந்தது. நோயின் ஆரம்ப நிலையிலேயே அதை அடையாளம் கண்டுபிடிப்பதனால் அந்த நோய் உயிர்க்கொல்லியாவதை தடுக்கலாம். நீர் தேங்கியிருக்கும் பகுதிகளையும் ஒரே இடத்தில் இருக்கும் நீரையும் மூடிவைப்பதை கல்வியின் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தலாம். எடுத்துக்காட்டாக, ஒட்டுண்ணிகளுக்கும் கொசுக்களுக்கும் இனப்பெருக்கம் செய்யும் இடமாக நீர் தொட்டிகள் உள்ளன. இதன் மூலம் மக்களுக்கிடையே நோய்ப் பரவும் ஆபத்தை குறைக்கலாம். நகர்புற பகுதிகளில் குறிப்பிட்��� இடத்தில் அதிகமான மக்கள் வாழ்ந்து வருவார்கள். இது போன்ற பகுதிகளில் நோய்ப் பரவுதல் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.\nமலேரியாவை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த முறை அல்லது முறைகளின் சேர்க்கையைக் கண்டறிவதற்காக உடல்நல பயன்கள் மற்றும் நோய்ப்பரவும் இயங்கியலின் மாதிரிகளுக்காக உலகம் முழுவதிலும் இருக்கும் தனிப்பட்ட தன்னார்வளர்கள் (தன்னார்வளர் கணக்கிடுதல் மற்றும் BOINCஐ காண்க) தங்களுடைய ஒய்வு நேரங்களில் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு உதவி செய்து வருகின்றார்கள். இந்த மாதிரியமைத்தல் முற்றிலும் கணினியைப் பயன்படுத்தி செய்யப்படுவதாக இருக்கிறது. ஏனெனில் நோய்ப் பரவுதலை ஏற்படுத்தும் உயிரியல் சார்ந்த மற்றும் சமூக காரணிகளுக்கு தொடர்பாக இருக்கும் மிகவும் அதிகமான கூறளவுகளுடன் அதிக அளவு மக்கள்தொகையைப் போன்ற மாதிரியாக இது உள்ளது. இந்த திட்டத்தை உருவாக்கிய அறிவியல் அறிஞர்களிடம் தற்போது இருக்கும் வள ஆதாரங்களை கணக்கிடுவதற்கு 40 வருடங்கள் ஆகலாம். ஆனால் தன்னார்வளர்களை பயன்படுத்தி கணினி மூலம் செய்யப்படும் கணக்கிடுதலுக்கு சில மாதங்களே ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[80]\nமலேரியாவை முற்றிலுமாக அழிக்கும் திட்டங்களைத் திட்டமிடுதலில் உள்ள கணினி மாதிரியமைத்தலின் முக்கியத்துவத்திற்கான எடுத்துக்காட்டு ஆகஸ் மற்றும் மற்றவர்களால் ஒரு தாளில் காண்பிக்கப்பட்டுள்ளது. மலேரியாவின் அறிகுறிகளில்லாமல், ஆனால் நோய்த்தொற்று ஏற்பட காரணமாக இருக்கும் ஆண்டு முழுவதும் நோய்த்தோன்றும் பகுதிகளில் வசிக்கும் மக்களைக் கண்டுபிடித்து சிகிச்சையளிக்க வேண்டும். இதன் மூலமாக தான் மலேரியாவை முற்றிலுமாக அழிக்கமுடியும் என்று அவர்கள் காண்பித்தனர்.[81] மிருக இனங்களுக்கு மலேரியா ஒட்டுண்ணியால் பாதிப்பு ஏற்படாது. இதன் காரணத்தினால் மனிதர்கள் மத்தியில் மலேரியா நோயை முற்றிலுமாக அழித்தல் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமொத்த மருந்து வழங்குதல்கள் மற்றும் இடைப்பட்ட தடுப்பு சிகிச்சை ஆகியவை மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கான மற்ற சிகிச்சை முறைகளாகும்.\nஅமெரிக்க விஞ்ஞானிகளால் உலகின் முதல் மலேரிய நோய் காவாத கொசுக்கள் மரபுப் பொறியியலாக்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்தக் கொச���க்களானது மலேரிய ஒட்டுண்ணிகளைக் காவாதவண்ணம் நூறு வீதம் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளது, இதனால் மனிதனுக்கு கொசு மூலம் இந்த நோய் பரவுவது தடுக்கப்படும்.\nP. ஃபால்ஸிபாரத்துடன் சேர்ந்து செயலில் இருக்கும் மலேரியா நோய்த்தொற்று ஒரு மருத்துவ அவசரநிலையாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவமனையில் தங்கவைத்து சிகிச்சையளித்தல் அவசியமாக இருக்கிறது. P. விவக்ஸ் , P. ஓவலே அல்லது P. மலேரியா ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு புறநோயர் அடிப்படையிலேயே பெரும்பாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆதரவு தரும் நடவடிக்கைகள் மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த மலேரியா எதிர்ப்பு மருந்துகள் மலேரியாவின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. மலேரியாவினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டால் அவர் நோயிலிருந்து முழுமையாக விடுபட்டுவிடலாம்.[82]\nமலேரியாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு பல மருந்துகளின் பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. குளோரோகுயின் உலகத்தின் பல பகுதிகளில் பல வருடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மலேரியா எதிர்ப்பு மருந்தாக இருக்கிறது. இது மிகவும் விலை மலிவானதும் இன்றும் மிகவும் பயன் தருவதாகவும் இருக்கிறது. எனினும், பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்திற்கு குளோரோகுயினை எதிர்க்கும் சக்தி இருக்கிறது என்ற செய்தி ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை பரவிவிட்டது. உலகத்தில் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் பல மிகவும் ஆபத்தானது என்று கருதப்படும் பிளாஸ்மோடியத்தின் வகைகளுக்கு எதிராக இந்த மருந்து பயன் தரவில்லை.[83] குளோரோகுயின் பயன் தருவதாகக் கருதப்படும் மற்ற நோய்த்தொற்றுகளில் இது இன்னும் முதல் தேர்வாகத் தான் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, குயினைன் மற்றும் ஆர்டிமிஸினின் போன்ற மற்ற மருந்துகளுக்கு உள்ள குறைந்த உணர்திறனுடன் குளோரோகுயின்-தடுப்புத்திறன் தொடர்புடையதாக இருக்கிறது.[84]\nசிகிச்சைக்காக பல மருந்து பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றில் சில மருந்துப் பொருட்களே நோயைத் தடுப்பதற்காக (நோய்த் தடுப்பு) பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு காரணங்களுக்காக பல மருந்துகள் (தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும்) பயன்படுத்தப்படலாம்; மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு ���திகமான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்துகள் பயன்படுத்தப்படும் இடத்தில் இருக்கும் எதிர்ப்பாற்றல் கொண்ட ஒட்டுண்ணிகளின் அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டே அவை வழங்கப்படுகின்றன. பீட்டா பிளோக்கர் ப்ரோப்ரானோலால் (beta blocker propranolol) என்ற ஒரு மருந்து currently[update] மலேரியா எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுவதற்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இது முக்கியமாக மருந்தை எதிர்க்கும் திறன் கொண்ட வகைகளின் சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டு வருகிறது. இரத்த சிவப்பணுவில் நுழைந்து நோய்த்தொற்றை உருவாக்கும் பிளாஸ்மோடியத்தின் திறனை ப்ரோப்ரானோலால் தடைசெய்கிறது மற்றும் இது ஒட்டுண்ணி நகலாக்கமாகவும் இருக்கிறது . நார்வெஸ்டன் யூனிவர்சிடி ஆராய்ச்சியாளர்கள் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செய்த ஆய்வில் P. ஃபால்ஸிபாரத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருந்துகளுக்கு தேவையான மருந்தளவை 5 முதல் 10-மடிப்புகள் (ஃபோல்டு) வரை ப்ரோப்ரானோலால் குறைக்கலாம் என்று கருத்துரைக்கப்படுகிறது. சிகிச்சைகளின் சேர்க்கையும் இதில் பங்கு வகிக்கிறது என்று பரிந்துரைக்கிறது.[85]\nதற்போது கிடைக்கக்கூடிய மலேரியா எதிர்ப்பு மருந்துகளாவன:[86]\nஆர்ட்மெத்தெர்-லியூம்ஃபாண்டிரென் (சிகிச்சைக்காக மட்டுமே, கோர்டெம் மற்றும் ரையமெட் ஆகியவை வணிகரீதியான பெயர்களாகும்)\nஅடோவாகுவேன்-புரோகுவானில், இதனுடைய வணிக பெயர் மலரோன் (சிகிச்சை மற்றும் நோய்த் தடுப்பு)\nகுளோரோகுயின் (சிகிச்சை மற்றும் தடுப்புமருந்து; எதிர்ப்பு திறனின் காரணத்தினால் இதனுடைய பயன்பாடு இப்போது குறைந்துவிட்டது)\nகோட்ரிஃபாசிட் (சிகிச்சை மற்றும் தடுப்புமருந்து)\nடாக்ஸிசைக்ளின் (சிகிச்சை மற்றும் தடுப்புமருந்து)\nமெஃபெலோகுயின், இதனுடைய வணிக பெயர் லாரியம் (சிகிச்சை மற்றும் தடுப்புமருந்து)\nப்ரைமகுயின் (P. விவக்ஸ் மற்றும் P. ஓவலே நோய்த்தொற்றின் சிகிச்சைக்காக மட்டுமே; தடுப்பு மருந்தாக பயன்படுத்துவதற்கு அல்ல)\nபுரோகுவானில் (தடுப்பு மருந்தாக மட்டுமே)\nசல்ஃபோடாக்சின்-பைரிமெத்தமைன் (சிகிச்சை; \"இடைப்பட்ட தடுப்பு சிகிச்சையாக\" நோய் ஆண்டு முழுவதும் தோன்றும் பகுதிகளில் வாழும் கர்ப்பிணிகளுக்கு பாதி-நோய்த் தடுப்பாற்றலைக் கொடுப்பதற்காக இந்த மருந்து தடுப்புமருந்தாகக் கொடுக்கப்பட���கிறது - IPT)\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின், இதனுடைய வணிக பெயர் ப்ளேகுவானில் (சிகிச்சை மற்றும் தடுப்புமருந்து)\nபிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரம் வெற்றிகரமாக நோய்க்கிருமி வளர்ப்பு செய்யப்பட்ட போது மருந்துகளின் உருவாக்கத்திற்கு உதவியாக இருந்தது.[87] புதிய மருந்துகளை தேர்வு செய்வதற்காக ஆய்வுக்கூட பரிசோதனைகள் செய்ய அனுமதிக்கப்பட்டது.\nஆர்ட்மீஸியா அனுவா தாவரத்தின் பிரித்தெடுத்தல் மூலம், ஆர்டிமிஸினின் அல்லது பாதி-செயற்கையான வழிப்பொருட்கள் (குயினைனுக்கு தொடர்பில்லாத பொருட்கள்) சேர்மத்தைக் கொண்டிருக்கிறது. இது 90% செயற்திறன் வீதங்களைக் கொடுக்கிறது. ஆனால் மக்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படுவதில்லை.[88] ர்வாண்டாவில் P. ஃபால்ஸிபாரம் மலேரியாவின் நோய் வீரியமற்ற நிலையில் இருந்த குழந்தைகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் அமோடியகுயின் மட்டும் தனியாக வழங்கப்படுவதற்கு (OR = 0.34) பதிலாக ஆர்டெசுனேட்டுடன் சேர்க்கை மருந்தாக வழங்கப்பட்ட போது சிகிச்சைக்கு-பின்பு 28 வது நாளில் குறைந்த மருத்துவ மற்றும் ஒட்டுண்ணியல் ரீதியான செயலிழப்புகள் ஏற்பட்டதை அந்த ஆய்வில் விளக்கிக் காண்பிக்கப்பட்டது. எனினும், இந்த ஆய்வின் போது அமோடியகுயினுக்கு அதிகமான எதிர்ப்பு சக்தி இருப்பதும் குறிப்பிடப்பட்டது.[89] 2001 ஆம் ஆண்டிலிருந்து உலக சுகாதார நிறுவனம் பழைய மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்திக்கொண்ட வீரியமற்ற மலேரியா இருக்கும் பகுதிகளில் ஆரம்பநிலை சிகிச்சையாக ஆர்டிமிஸினின் அடிப்படையாகக் கொண்ட சேர்க்கை சிகிச்சையை (ACT) பயன்படுத்தும் படி பரிந்துரைத்தது. சமீபத்தில் வெளியான WHO மலேரியா சிகிச்சைக்கான வழிகாட்டி குறிப்புகள், நான்கு வித்தியாசமான ACTகளை பரிந்துரைக்கின்றன. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளையும் சேர்த்து பல நாடுகள் அவர்களுடைய அதிகாரப்பூர்வமான மலேரியா சிகிச்சை கோட்பாடுகளில் இந்த மாற்றத்தை பின்பற்றினாலும் ACTஐ நடைமுறைப்படுத்துதலில் சிகிச்சைக்கு ஆகும் செலவு ஒரு மிகப்பெரிய தடையாக தான் இருந்தது. ஏனெனில் ACTற்கு ஆகும் செலவு பழைய மருந்துகளுக்கு ஆகும் செலவை விட இருபது மடங்கு அதிகமாக இருக்கிறது. இதன் காரணத்தினால் மலேரியா ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக இருக்கும் பல நாடுகளால் இந்த செலவை ஈடுசெய்ய முடியவில்லை. ஆர்டிமிஸினின் மூலக்கூறு இலக்குகள் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. இருப்பினும், அகச்சோற்றுவலையில் இருக்கும் கால்சியம் எக்கியான SERCA ஆர்டிமிஸினின் எதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்று சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வு கருத்துரைக்கிறது.[90] மலேரியா ஒட்டுண்ணிகள் ஆர்டிமிஸினின் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளலாம் மற்றும் அந்த எதிர்ப்பு சக்தி SERCAவின் சடுதி மாற்றத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படலாம்.[91] எனினும் ஆர்டிமிஸினின் மற்றும் அதனுடைய ஒப்புமைகளுக்கு மிகப்பெரிய இலக்காக மிட்டோகாண்டிரியன் இருக்கிறது என்று மற்ற ஆய்வுகள் கருத்துரைக்கின்றன.[92]\nஅதிகமாக பயன் தரக்கூடிய மலேரியா எதிர்ப்பு மருந்துகள் சந்தையில் கிடைத்தாலும் கூட அந்த மருந்துகளை முறையாக அல்லது தேவைப்படும் போது பெற வசதியில்லாத நிலையில் இருக்கும். நோய் ஆண்டு முழுவதும் தோன்றும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த நோய் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. மருந்தகம் மற்றும் சுகாதார தளங்களுக்கு போக முடியாத நிலை மற்றும் மருந்தின் விலைகளும் இதற்கு மிகப்பெரிய தடைகளாக இருக்கின்றன. 2002 ஆம் ஆண்டில் ஆண்டு முழுவதும் தோன்றும் நாடுகளில் இருக்கும் மலேரியா நோய்த்தொற்றுடைய ஒரு நபரின் சிகிச்சைக்காக கொடுக்கும் ஒரு மருந்தளவிற்கு $0.25 முதல் $2.40 வரை செலவாகும் என்று மெடிசன்ஸ் சான்ஸ் ஃப்ராண்டியர்ஸ் கணக்கிட்டது.[93]\nகம்போடியா,[94] சீனா,[95] இந்தோனேசியா, லயோஸ், தாய்லாந்து, வியட்நாம் போன்ற பல ஆசிய நாடுகளில் அதிநவீனமான போலியான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நாடுகளில் தவிர்த்திருக்கக்கூடிய மரணங்கள் ஏற்பட இது முக்கிய காரணமாக இருந்தது.[96]ஆர்டெசுனேட்டை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் மருந்துகளில் 40 சதவீதம் வரையிலான மருந்துகள் போலியானவை என்று ஆய்வுகள் சுட்டிகாட்டுவதாக WHO அறிவித்தது. குறிப்பாக க்ரேட்டர் மெகாங்க் பகுதியில் விரைவு எச்சரிப்பு அமைப்பு நிறுவப்பட்டது. போலியான மருந்துகள் பற்றின தகவல் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நாடுகளில் இருக்கும் ஏற்ற அதிகாரிகளிடம் புகாரிட வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பு நிறுவப்பட்டது.[97] மருந்துவர்கள் அல்லது சாதாரண மக்களுக்கு ஆய்வுக்கூடத்தின் உதவி இல்லாமல் போலியான மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மருந்துகள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் வரைக்கும் புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி பாதுகாப்புக் கொடுப்பதன் மூலம் போலியான மருந்துகளை ஒழிப்பதற்கு நிறுவனங்கள் முயற்சி செய்துவருகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: மலேரியாவின் வரலாறு\n50,000 வருடங்களாக மலேரியா மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தி வருகிறது. இனங்களின் முழு வரலாற்றிலேயும் மலேரியா ஒற்றையணு உயிரி ஓர் மனித நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்களாக இருந்திருக்கலாம்.[98] மனித மலேரியா ஒட்டுண்ணிகளுடன் நெருங்கிய தொடர்புடையவைகள் சிம்பான்ஸிகளில் பொதுவாகக் காணப்படுகின்றன.[99] கி.மு2700 -வின் ஆரம்பத்தில் பதிவுசெய்யப்பட்ட வரலாறு முழுவதிலும் மலேரியாவின் தனித்தன்மை வாய்ந்த குறிப்பிட்ட காலத்து காய்ச்சல்களின் ஆதாரங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டன.[100] வரலாற்று இடைக்காலத்து இத்தாலியர்களிடமிருந்து மலேரியா என்ற சொல் தோன்றியது: மல ஏரியா —\"கெட்டக் காற்று\";[101] தேங்கு நீர் மற்றும் சதுப்புநிலத்துடன் இதற்கு தொடர்பு இருந்ததனால், இந்த நோய் குளிர் நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல் (மலேரியா) அல்லது சதுப்பு நில காய்ச்சல் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஒரு காலத்தில், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் மலேரியா நோய்த்தொற்று மிகவும் அதிகமாக காணப்பட்டது. ஆனால் இப்போது மற்ற நாடுகளிலிருந்து நோய்த்தொற்றுடன் நோயாளிகள் அந்நாடுகளுக்கு வந்தாலும் கூட அந்த நோய் ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக இல்லை[102]\nமலேரியாவின் நோய்த்தாக்கத்தனால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த மக்களின் இரத்த சிவப்பணுக்களினுள் ஒட்டுண்ணிகள் இருப்பதை முதல் முறையாக சார்லஸ் லூயிஸ் அல்ஃபோன்ஸ் லாவ்ரன் (Charles Louis Alphonse Laveran) என்பவர் கண்டுபிடித்தார். இவர் அல்ஜீரியாவில் உள்ள கான்ஸ்டண்டைனின் இராணுவ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பிரெஞ்சு இராணுவ மருத்துவராவார். இவருடைய இந்த கண்டுபிடிப்பின் மூலம் 1880 ஆம் ஆண்டில் மலேரியாவைப் பற்றி நடத்தப்பட்டு வந்த அறிவியல் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த முதற் கலவுறு தான் மலேரியாவிற்கு காரணமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். நோய்கள் ஏற்படுவதற்கு ஒற்றையணு உயிரிகள் காரணமாக இருப்பது முதல்முறையாக கண்டறியப்பட்டது.[103] இதற்காகவும் அவருடை�� மற்ற கண்டுபிடிப்பிற்காகவும், அவருக்கு 1907 ஆம் ஆண்டு உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இட்டோர் மார்சியாஃபவா (Ettore Marchiafava) மற்றும் ஆஞ்சிலோ சில்லி (Angelo Celli) என்ற இத்தாலிய அறிவியல் அறிஞர்களால் முதற் கலவுறு, பிளாஸ்மோடியம் என்று அழைக்கப்பட்டது.[104] ஒரு வருடத்திற்கு பிறகு, ஹவானாவில் மஞ்சள் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த கார்லஸ் ஃபின்லே என்ற க்யூபாவைச் சேர்ந்த மருத்துவர் கொசுக்கள் தான் மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோயை பரவுவதற்கு காரணமாக உள்ளது என்பதற்கு உறுதியான ஆதாரத்தை வழங்கினார்.[105] யானைக்கால் நோய் பரவுதலில் ஆராய்ச்சி செய்து வந்த பேட்ரிக் மான்சன் என்பவராலும் ஜோசியா C. நாட் என்பவர் ஆரம்பத்தில் கொடுத்த பரிந்துரையினாலும் இந்த ஆராய்ச்சி தொடரப்பட்டது[106].[107]\nஎனினும், ப்ரிட்டனை சேர்ந்த சர் ரானல்ட் ராஸ் என்பவர் கொல்கத்தாவில் உள்ள ப்ரெஸிடென்ஸி பொது மருத்துவமனை பணிபுரிந்து கொண்டிருக்கும் போது 1898 ஆம் ஆண்டில் மலேரியாவை கொசுக்கள் தான் பரப்புகின்றன என்று இறுதியாக நிரூபித்தார். பறவைகளுக்கு மலேரியாவை பரப்பும் சில கொசு இனங்களை காண்பித்தார் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து இரத்த உணவை எடுத்துக்கொண்ட கொசுக்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் இருந்த மலேரியா ஒட்டுண்ணியை பிரித்து வைத்ததன் மூலம் அவர் இதை நிரூபித்தார்.[108] இவருடைய இந்த ஆராய்ச்சிக்காக 1902 ஆம் ஆண்டு மருத்துவத்தில் ராஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ சேவையிலிருந்து ராஜினாமா செய்தப் பிறகு, புதிதாக நிறுவப்பட்ட லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் ட்ராபிகல் மெடிசனில் ராஸ் பணிபுரிந்தார். எகிப்து, பனாமா, கிரீஸ் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் மலேரியா கட்டுப்பாட்டு முயற்சிகளில் இயக்குநராக பணிபுரிந்தார்.[109] ஃபின்லே மற்றும் ராஸின் கண்டுபிடிப்புகள் 1900 ஆம் ஆண்டில் வால்டர் ரீட் தலைமையில் ஒரு மருத்துவ வாரியத்தனால் உறுதிசெய்யப்பட்டது. இதனுடைய பரிந்துரைகள், பனாமா கால்வாய் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளில் வில்லியம் C. கார்கஸால் செயல்படுத்தப்பட்டது. இந்த பொது-சுகாதார வேலையின் காரணத்தினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர்கள் பாதுக���க்கப்பட்டது. இந்த நோயை ஒழிப்பதற்காக செய்யப்பட்ட எதிர்கால பொது-சுகாதார பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்ட முறைகளை உருவாக்குவதற்கும் இது உதவியாக இருந்தது.\nகொயினா மரத்தின் அடிமரப்பட்டைகளில் குயினைன் உள்ளது. இதனைக் கொண்டு முதன் முதலாக மலேரியாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண்டிஸின் சரிவுகளில் இந்த மரம் வளர்கின்றது. இது முக்கியமாக பெருவில் காணப்படுகிறது. இந்த இயற்கை பொருளிலிருந்து செய்யப்பட்ட டிஞ்ச்சரை, மலேரியாவை கட்டுப்படுத்துவதற்காக பெரு மக்கள் பயன்படுத்தினர். 1640களின் போது ஜேசுயிட்கள் இந்த பயன்பாட்டை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்கள். இந்த பயன்பாட்டை அவர்கள் உடனே ஏற்றுக்கொண்டார்கள்.[110] எனினும், 1820 ஆம் ஆண்டு வரை இந்த முறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பையர் ஜோசப் பெல்லிடையர் மற்றும் ஜோசப் பியானைமே காவெண்டோ ஆகிய பிரெஞ்சு வேதியியல் அறிஞர்கள் அடிமரப்பட்டையிலிருந்து குயினைனைப் பிரித்தெடுத்து அதற்கு பெயரிட்டனர்.[111] இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டப் பிறகே இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஜூலியஸ் வாக்னர்-ஜாரெகின் ஆராய்ச்சியை தொடர்ந்து 20வது நூற்றாண்டின் ஆரம்பத்தில், நோய்க்கிருமிக் கட்டுப்படுத்திகள் பயன்படுத்தப்படுவதற்கு முன்னதாக, சிபிலிஸ் (கிரந்தி) நோயாளிகளுக்கு காய்ச்சலை உருவாக்கதுவதன் நோக்கத்திற்காக மலேரியா நோய்த்தொற்றை அந்த நோயாளிகளுக்கு ஏற்படுத்தினார்கள். குயினைனை பயன்படுத்திக் காய்ச்சலைத் துல்லியமாக கட்டுப்படுத்துவதன் மூலம் சிபிலிஸ் மற்றும் மலேரியா ஆகியவற்றின் நோய்த்தாக்கம் குறைக்கப்பட்டது. மலேரியா நோயினால் சில நோயாளிகள் இறந்ததாக இருந்தாலும் கூட சிபிலிஸினால் இறக்கக்கூடிய நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை பயன் தருவதாக உள்ளது.[112]\nமலேரியா வாழ்க்கை சுழற்சியின் இரத்த நிலைகள் மற்றும் கொசுவின் நிலைகள் 19வது மற்றும் 20வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட ஒட்டுண்ணி கல்லீரலில் மறைந்திருப்பது 1980களில் கண்டுபிடிக்கப்படும் வரை இது நிரூபிக்கப்படவில்லை.[113][114] மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து அவர்களுடைய இரத்த ஓட்டத்தில் ஒட்டுண்ணிகள் மறைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகும் நோய் திரும்ப ஏற்படுகிறது. இதற்கு ஒட்டுண்ணிகள் கல்லீரலில் மறைந���து இருப்பதே காரணம் என்று இதைக் கண்டுபிடித்தப் பிறகு விளக்கப்பட்டது.\nமனித மரபணுக்களில் மலேரியாவின் பரிணாமவியல் அழுத்தம்தொகு\nசமீபத்து வரலாற்றில் மனித ஜினோமில் மலேரியா மிகப்பெரிய தேர்வு செய்யப்பட்ட அழுத்தமாக எண்ணப்படுகிறது.[115] மலேரியாவினால், குறிப்பாக P. ஃபால்ஸிபாரம் இனங்களின் காரணத்தினால் இறப்பு வீதம் மற்றும் நோயின் பாதிப்பு நிலை அதிகமானதே இதற்கு காரணமாக இருக்கிறது.\nசிக்கில்-செல் நோய் என்ற பரம்பரை இரத்த நோய் மலேரியா ஒட்டுண்ணியினால் மனித ஜினோமிற்கு ஏற்படுத்தப்படும் நோய்த்தாக்கமாகும். சிக்கில் செல் நோய் ஏற்படுத்துவதாக இருந்தாலும் கூட, சிக்கில் செல்லினால் பகுதியளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியாவிலிருந்து குறிப்பிடும் அளவு பாதுகாப்பு கிடைக்கிறது.\nசிக்கில்-செல் நோயில், HBB மரபணுவில் சடுதி மாற்றம் இருக்கிறது. இது ஹீமோகுளோபினின் பீட்டா-குளோபின் துணை பிரிவை குறியீட்டாக்கம் செய்கிறது. சாதாரண அலீல் குளுட்டோமேட்டை பீட்டா-குளோபின் புரதத்தின் ஆறாவது நிலையாக குறியீட்டாக்கம் செய்கிறது. ஆனால் சிக்கில் செல் அலீல் இதை வேலினாகக் குறியீட்டாக்கம் செய்கிறது. இது நீர்நாட்டமுள்ள (ஹைட்ரோஃபிலிக்) அமினோ அமிலத்திலிருந்து நீரை வெறுக்கும் (ஹைட்ரோஃபோபில்) அமினோ அமிலமாக மாற்றமடைகிறது. இந்த மாற்றம் ஹீமோகுளோபின் மூலக்கூறுகளும் ஹீமோகுளோபின் பல்பகுதிசேர்க்கையும் ஒன்றுசேர்வதற்கு ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த சிவப்பணுக்களை \"சிக்கில்\" வடிவமாக மாற்றி சிதைக்கின்றன. இது போன்ற சிதைக்கப்பட்ட செல்கள் இரத்தத்திலிருந்து குறிப்பாக மண்ணீரலில் இருந்து அழிக்கப்படுவதற்காகவும் மறுசுழற்சிக்காகவும் அதிவேகமாக நீக்கப்படுகின்றன.\nஅதனுடைய வாழ்க்கை சுழற்சியின் வளருயிரி நிலையில் மலேரியா ஒட்டுண்ணி இரத்த சிவப்பணுக்களுக்குள் வாழ்கின்றன. இரத்த சிவப்பணுவின் உட்புற வேதியியலை இதனுடைய வளர்சிதை மாற்றம் மாற்றுகிறது. ஒட்டுண்ணிகள் மறுபடியும் இனப்பெருக்கம் செய்யும் வரை இயல்பாக நோய்த்தொற்றுடைய செல்கள் உயிர் வாழும். ஆனால் இரத்த சிவப்பணுக்களில் சிக்கிலும் இயல்பான ஹீமோகுளோபினும் கலந்து இருந்தால் அவை சிதைக்கப்படலாம் மற்றும் ஒட்டுண்ணியின் சந்ததி வருவதற்கு முன்னதாகவே அழிக்கப்படவும் கூடும். சடுதி மாற்றம் செய்யப்பட்ட அலீலின் வேறுபட்ட மரபு நிலை கொண்டவர்கள் சிக்கில்-செல்லின் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றழைக்கப்படுகின்றார்கள். இதில் இரத்த சோகையின் நிலை குறைவாகவும் வழக்கமாக-முக்கியமல்லாமலும் இருக்கலாம். இதன் மூலம் கடுமையான மலேரியா நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. இது மாறுபட்ட கருமுட்டை நன்மைகளுக்கான ஒர் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.\nசடுதி மாற்றத்திற்கு ஒத்த மரபு நிலை கொண்டவர்களுக்கு முழு சிக்கில்-செல் நோய் இருக்கும். பாரம்பரிய சமூகங்களில் அவர்கள் இளம் பருவம் வரை உயிர் வாழ்வது அரிதாக இருக்கிறது. எனினும், மலேரியா ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக இருக்கும் பகுதிகளில் சிக்கில்-செல் மரபணுக்களின் அதிர்வெண் 10 சதவீதமாக இருக்கிறது. சிக்கில்-வகை ஹீமோகுளோபினின் நான்கு ஹப்லோடைப்கள் இருப்பதனால் மலேரியாவில் ஆண்டு முழுவதும் தோன்றும் பகுதிகளில் இந்த சடுதிமாற்றம் எதையும் சாராமல் குறைந்தது நான்கு முறையாவது ஏற்படும். இது போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளில், அதனுடைய பரிணாமவளர்ச்சி நன்மைகளை இன்னும் அதிகமாக விளக்கிக் காண்பிக்கிறது. HBB மரபணுவில் பிற சடுதிமாற்றங்களும் உள்ளன. இவை மலேரியா நோய்த்தொற்றை எதிர்க்கும் சக்திக்கு ஒத்த எதிர்ப்பு சக்தியை கொண்ட ஹீமோகுளோபின் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது. HbE மற்றும் HbC ஹீமோகுளோபின் வகைகளை இந்த சடுதிமாற்றங்கள் உற்பத்தி செய்கின்றன. இவை பொதுவாக தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கத்திய ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.\nமலேரியாவுடன் தொடர்புடைய ஆவணப்படுத்தப்பட்ட மற்றொரு சடுதிமாற்றங்களின் தொகுப்பு, மனித ஜினோம்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தாலசரத்தங்கள் என்றழைக்கப்படும். இது இரத்த நோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. கொடுக்கப்பட்ட மக்கள்தொகையில் மலேரியா சார்ந்த நோய் பரவுதலின் அளவுடன் β-தாலசரத்தங்களின் மரபணு அதிர்வெண் தொடர்புடையதாக இருக்கிறது. இது சார்டீனியா மற்றும் பாப்வா நியூ கினியாவில் செய்யப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. லிபெரியாவில் 500 குழந்தைகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் β-தாலசரத்தங்கள் கொண்டவர்களுக்கு மருத்துவ மலேரியா நோய் ஏற்பட 50% வாய்ப்பு இருக்கிறது என்று கண்டறியப்பட்டது. இதே போன்ற மற்ற ஆய்வுகளில் α-த���லசரத்தங்களின் α+ வடிவத்தில், மரபணு அதிர்வெண்ணுக்கும் மலேரியா சார்ந்த நோய் பரவுதலுக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. பகுத்தறிவு ரீதியான ஊகங்களின் அடிப்படையில் இந்த மரபணுக்கள், மனித பரிணாம வளர்ச்சியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nகீமோகைன் ஏற்பியாக செயல்புரிவதற்காக இரத்த சிவப்பணுக்களிலும் உடலின் மற்ற செல்களிலும் எதிர்ச்செனிகள் செலுத்தப்படுகின்றன. இந்த எதிர்ச்செனிகள் டஃபி எதிர்ச்செனிகள் எனப்படும். இரத்த செல்களில் செலுத்தப்படும் டஃபி எதிர்ச்செனிகள் Fy மரபணுக்களால் (Fya, Fyb, Fyc மற்றும் பல) குறியீடாக்கம் செய்யப்படும். பிளாஸ்மோடியம் விவக்ஸ் மலேரியா இரத்த செல்களில் நுழைவதற்காக டஃபி எதிர்ச்செனியை பயன்படுத்துகிறது. எனினும், இரத்த செல்களில் டஃபி எதிர்ச்செனிகள் அல்லாதவைகளையும் உட்செலுத்த முடியும் (Fy-/Fy-). இந்த மரபுசார் வடிவம் P. விவக்ஸ் நோய்த்தொற்றை எதிர்க்கும் சக்தியை முழுமையாக அளிக்கிறது. ஐரோப்பிய, ஆசிய மற்றும் அமெரிக்க நாட்டு மக்களுக்கு இந்த மரபுசார் வடிவம் மிகவும் அரிதாக காணப்படுகிறது. ஆனால் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவினுள் இருக்கும் மக்கள் எல்லோருக்கும் இந்த மரபுசார் வடிவம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[116] கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் P. விவக்ஸின் நோய்த்தொற்று அதிகமாக இருந்ததன் காரணத்தினால் தான் என்று எண்ணப்படுகிறது.\nகுளுக்கோஸ்-6-பாஸ்பேட் டீஹைட்ரோஜினேஸ் (G6PD) என்பது ஒரு நொதியாகும். இது இரத்த சிவப்பணுக்களில் ஒட்சியேற்றுகின்ற தகைவு ஏற்படும் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. எனினும், இந்த நொதியில் ஏற்படும் மரபு சார்ந்த குறைபாட்டினால் கடுமையான மலேரியா நோய்த்தாக்கத்திற்கான பாதுகாப்பை ஏற்படுத்துகிறது.\nHLA-B53, கடுமையான மலேரியா ஏற்படும் ஆபத்தை குறைப்பதுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்த MHC பிரிவு I மூலக்கூறு T-செல்களுக்கு கல்லீரல் நிலையையும் வித்துயுரி எதிர்ச்செனிகளையும் கொடுக்கிறது. இண்டர்லியூக்கின்-4, IL4-னால் குறியீடாக்கம் செய்யப்படுகிறது. இது செயலில் உள்ள T செல்களினால் உற்பத்தி செய்யப்படுகிறது. B செல்களை உற்பத்திசெய்யும் எதிர்ப்பொருளின் இனப்பெருக்கத்தையும் வகைப்படுத்துதலையும் மேம்படுத்துகிறது. பர்கினா ஃபாசோவின் ஃபுலானியில் (Fulani of Burkina Faso) ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த நாட்டின் அருகாமையில் உள்ள இனஞ்சார்ந்த குழுக்களை விட மலேரியா எதிர்ப்பு எதிர்ப்பொருள்களின் அளவுகள் அதிகமாகவும் மலேரியாவின் தாக்கம் குறைவாகவும் இருப்பவர்களைக் கொண்டு அந்த ஆய்வு செய்யப்பட்டது. மலேரியா எதிர்ச்செனிகளுக்கு எதிராக எதிர்ப்பொருளின் அளவு உயர்ந்து காணப்பட்டது மற்றும் இதனுடன் IL4-524 T அலீல் தொடர்புடையதாக இருந்தது. மலேரியா நோயை எதிர்ப்பதற்கான அதிகரிக்கப்பட்ட எதிர்ப்பு சக்திக்கு இது ஒரு காரணியாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளை இது அதிகரித்தது.[117]\nதெற்கு ஆசியாவில் எதிர்ப்பு சக்திதொகு\nதாழ்வான இமய மலையின் கீழ்ப்பகுதியிலும் நேபாளம் மற்றும் இந்தியாவின் உட்புற டிராய் அல்லது டூன் பள்ளத்தாக்குகளிலும் மலேரியா நோய் அதிகமாக காணப்படுகிறது. அந்த நாடுகளின் தட்பவெப்ப நிலையினாலும் மலைகளின் உயரமான பகுதிகளிலிருந்து நிலத்து நீர் கசிவதனால் வரண்ட காலத்திலும் சதுப்பு நிலங்கள் காணப்படுவதனாலும் அந்த பகுதிகளில் மலேரியா நோய் அதிகமாகக் காணப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மலேரியா நோய் பரவியிருக்கும் காடுகள் உள்நோக்கத்தோடு தற்காப்பின் காரணத்திற்காக நேபாளத்தை ஆட்சி செய்பவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வரண்ட கங்கை சமவெளிக்கு கீழே வாழ்பவர்களும் உயர்ந்த பகுதிகளில் வாழ்பவர்களையும் விட இந்த பகுதிகளில் வாழ்வதற்கு முயற்சி செய்யும் மனிதர்களிடையே இறப்பு வீதம் அதிகமாக உள்ளது. எனினும் பன்மடங்கான மரபணுக்களின் வாயிலாக எதிர்ப்பு சக்தியை பெருவதற்காக தரு மக்கள் (Tharu community) இந்த பகுதியில் பல நாட்கள் வாழ்ந்தனர். தரு மக்கள் கடைப்பிடித்து வந்த புறமணத்தடை முறையினாலும் காலாச்சாரக் கட்டுப்பாடுகளின் காரணத்தினாலும் தரு மக்களுக்கு மட்டும் இந்த மலேரியா நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. இல்லாவிட்டால் இந்த மரபணுக்கள் தெற்கு ஆசியாவையும் தாண்டி உலகளவில் பரவியிருந்திருக்கலாம். ஏனெனில் இந்த மரபணுக்களின் வாழ்தல் மதிப்பு மற்றும் சிக்கில் செல் இரத்த சோகையோடு ஒப்பிடும் போது இதன் எதிர்மறைத் தாக்கங்கள் குறைவாக உள்ளது.\n2003 ஆம் ஆண்டிலிருந்து மலேரியா ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக இருந்த பகுதிகளின் நாடுகள் (மஞ்சள் நிறத்தில் உள்ளவை).[234] பச்சை நிறத்தில் உள்ள நாடுகளில��� எந்த பகுதியிலும் மலேரியா இல்லை\nஒவ்வொரு வருடமும் 250 மில்லியன் நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்படுவதற்கும் தோராயமாக ஒரு மில்லியன் நோயாளிகள் இறப்பதற்கும் மலேரியா காரணமாக இருக்கிறது.[118] 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இந்த மலேரியா நோயினால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்;[119] குறிப்பாக கர்ப்பிணிகளும் இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நோய்ப் பரவலை குறைத்து சிகிச்சையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், 1992 ஆம் ஆண்டிலிருந்து இந்த நோயின் ஆபத்து இருக்கும் பகுதிகளில் சிறிய மாற்றமே காணப்பட்டது.[120] இப்போது மலேரியா நோய்த்தாக்கம் இருப்பது போலவே இனியும் பரவி வந்தால் அடுத்த இருபது வருடங்களில் இறப்பு வீதம் இரண்டு மடங்கு அதிகமாகிவிடும்.[121] இதற்கான துல்லியமான புள்ளியியல் விவரங்கள் தெளிவாக இல்லை. ஏனெனில் மருத்துவமனைக்கு செல்வதற்கு சரியான வசதியில்லாமல் அல்லது உடல்நலத்தை பராமரிப்பதற்கு போதிய வருவாய் இல்லாத மக்கள் வாழும் கிராமப் பகுதிகளில் தான் அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக பெரும்பான்மையான நோயாளிகளைப் பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தப்படவில்லை.[121]\nஎச்.ஐ.வி மற்றும் மலேரியா ஆகியவை சேர்ந்த நோய்த்தொற்று நிலையின் காரணமாக இறப்பு வீதம் அதிகமாகிறது. இருப்பினும் இது HIV/காச நோய் ஆகியவை சேர்ந்து வருவதனால் ஏற்படும் பிரச்சனையை விட குறைவாகவே இருக்கிறது. ஏனெனில் இரண்டு நோய்களும் வழக்கமாக வித்தியாசமான வயது வரம்பினரையே தாக்குகின்றன. மலேரியா நோய் இளமையாக இருப்பவர்களை அதிகமாக பாதிக்கிறது. ஆனால் காச நோயோ வயதானவர்களை அதிகமாக பாதிக்கிறது.[122] எச்.ஐ.வி மற்றும் டி.பி யின் கடுமையான அறிகுறிகளோடு ஒப்பிடும் போது HIV/மலேரியாவில் இருக்கும் அறிகுறிகள் குறைவாகவே இருக்கும். ஆயினும் HIV மற்றும் மலேரியா ஒன்றுக்கொன்று பரவுவதில் பங்குவகிக்கின்றன. இந்த விளைவுக்கு காரணம் மலேரியா வைரஸ் ஏற்றலை (வைரஸ் சார்ந்த ஏற்றல்) அதிகரிக்கிறது. எச்.ஐ.வி நோய்த்தொற்றுள்ள ஒருவருக்கு மலேரியா நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாகிறது.[123]\nதற்போது மலேரியா நிலநடுக்கோட்டை சுற்றியுள்ள அகன்ற பகுதிகளான அமெரிக்கா, ஆசியா ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக உள்ளது. எனினும் ச���்-சஹாரன் ஆப்ரிக்காவில் மலேரியா நோயினால் ஏற்படும் இறப்புகள் 85 முதல் 90 சதவீதமாக இருக்கிறது.[124] மிகப்பெரிய பகுதிகளுக்குள் மலேரியாவின் புவியியல் ரீதியான பகிர்வு ஒரு சிக்கலாக உள்ளது. மலேரியாவின் நோய்த்தாக்கம் இருக்கும் பகுதிகளும் மலேரியா நோய் இல்லாத பகுதிகளும் ஒன்றுக்கொன்று அருகாமையிலேயே அமைந்து காணப்படுகின்றன.[125] வறண்ட பகுதிகளில், மழைப்பொழிவை அறிந்துகொள்வதன் மூலம் மலேரியாவின் நோய்த்தாக்கம் எப்போது அதிகமாக பரவும் என்பதை ஓரளவிற்கு கணித்துவிடலாம்.[126] நகர்ப்புறங்களை விட கிராமப் பகுதிகளில் மலேரியா அதிகமாக காணப்படுகிறது; இது டெங்கு காய்ச்சலிற்கு முரணாக உள்ளது. ஏனெனில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கிறது.[127] எடுத்துக்காட்டாக, வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் நகரங்களில் மலேரியா நோய் காணப்படுவதில்லை. ஆனால் பல கிரமாப்புறங்களில் இந்த நோய் பரவியிருக்கிறது.[128] இதற்கு முரணாக, ஆப்பிரிக்காவின் கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மலேரியா நோய் காணப்படுகிறது. ஆயினும் கிராமங்களோடு ஒப்பிடும் போது நகரங்களில் நோயின் ஆபத்து குறைவாகவே உள்ளது.[129] 1960 ஆம் ஆண்டிலிருந்து மலேரியா உலகளவில் எந்தெந்தப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன என்பது இன்னும் சரியாக கண்டறியப்படவில்லை. எனினும், தற்போது மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மலேரியா நோயின் சுமையை மதிப்பிடுவதற்கு நவீன வழிமுறைகளையும் அதிகமான நிதியுதவியையும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வெல்கம் ட்ரஸ்ட் அமைப்பு மலேரியா அட்லஸ் பிராஜெக்ட்டிற்கு[130] அளித்தது.\nமலேரியா வறுமையுடன் தொடர்புடைய நோயாக மட்டுமில்லாமல் வறுமையை ஏற்படுத்தும் ஒரு நோயாகவும் உள்ளது. மலேரியா நோய் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது. வெப்ப மண்டலப் பகுதிகள் மலேரியாவினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியதாக உள்ளன. எனினும் சில குளிர்ப்பகுதிகளில் அதிகமான காலநிலை மாற்றங்கள் உள்ள இடங்களில் மலேரியாவின் நோய்த்தாக்கம் உள்ளது. மலேரியா அதிகமாகப் பரவியிருக்கும் பகுதிகளில் எதிர்மறையான பொருளாதார விளைவுகள் ஏற்படுவதற்கு இந்த நோயும் காரணமாக உள்ளது. 19வது நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20வது நூற்றாண்டின் ஆரம்பத்தின் போதும் அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் பொருளாதார முன்னேற்றம் குறைவாக இருந்தது. இதற்கு மலேரியா நோய் மிகப்பெரிய காரணமாக இருந்தது.[131] . 1995 ஆம் ஆண்டில் மலேரியா நோய் பரவியிருக்கும் நாடுகளுக்கும் மலேரியா நோய் இல்லாத நாடுகளுக்கும் இடையே உள்ள வாங்கும் திறன் சமநிலையை ஒரு நபருக்கான GDPயின் சாரசரிக்கு ஏற்றதாக சரிசெய்யப்பட்டு ஒப்பிடப்பட்டது. அதில் ஐந்துமடங்கு வித்தியாசம் காணப்பட்டது ($1,526 USD மற்றும் $8,268 USD). மலேரியா நோய் பரவியிருக்கும் நாடுகளில் ஒரு நபருக்கான GDPயின் சராசரி ஒரு வருடத்திற்கு 0.4% மட்டுமே அதிகமானது (1965 மற்றும் 1990க்கு இடைப்பட்ட ஆண்டுகள்). ஆனால் நோய் இல்லாத மற்ற நாடுகளில் ஒரு வடத்திற்கு 2.4% அதிகமாகின்றன.[132] வறுமைநிலை நோய் ஏற்படுவதற்கு காரணமாகவும் நோயின் விளைவாகவும் உள்ளது. எனினும் வறுமையில் உள்ளவர்கள் நோயை தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் போதிய அளவு பண வசதி இல்லாததும் இதற்கு காரணமாக உள்ளது. மலாவியில் (1994) மிகவும் குறைவான ஊதியம் பெறுபவர்கள் ஒரு வருடத்தில் மலேரியா நோய்க்காக அவர்களுடைய ஊதியத்தில் 32 சதவீதத்தை செலவிடுகிறார்கள். ஆனால் அதே நாட்டில் அவர்களை விட அதிகமான வருமானத்தை உடையவர்கள் மலேரியா நோய்க்காக 4 சதவீதமே செலவிடுகிறார்கள்.[133] உலகளவில் மலேரியாவின் பொருளாதார தாக்கத்தைக் கணக்கிட்டால், ஆப்பிரிக்கா ஒவ்வொரு வருடமும் $12 பில்லியன் அமெரிக்க டாலரை மலேரியா நோய்க்காக செலவிடுகிறது. பொருளாதார தாக்கங்களாவன: சுகாதார மையங்களுக்கு ஆகும் செலவுகள், உடல்நலக் குறைவின் காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் இருக்கும் நாட்கள், நோயின் காரணத்தினால் பள்ளிக்கு செல்லாமல் இருத்தல், பெருமூளை சம்பந்தப்பட்ட மலேரியாவினால் செயல்திறன் குறைதல் மற்றும் நோயின் காரணத்தினால் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்படுதல்.[119] மலேரியாவின் நோய்த்தாக்கம் அதிகமாக இருக்கும் சில நாடுகளில் பொது சுகாரத்திற்காக செலவிடப்படும் நிதியில் 40% மலேரியா நோய்க்காக செலவிடப்படுகிறது. 30 முதல் 50 சதவீதம் உள்நோயாளிகள் உள்ளனர் மற்றும் 50% வரை புறநோயாளிகள் வருகைகள் உள்ளன.[134]\nதொற்றுப்பண்புடைய நோய்களை முற்றிலுமாக அழித்தல்\nமெடிசன்ஸ் பார் மலேரியா வென்சர் (MMV)\nரோல் பாக் மலேரியா (RBM) கூட்டு\nசேவ் மை சோல் - மலேரியாவை தடுப்பதற்கான இசை (ஆல்பம்)\nAIDS, காசநோய் மற்றும் மலேரியா நோயை எதிர்த்துப் போராடுவதற்கான உலக நிதி\nவெப்ப மண்டலம் சார்ந்த நோய்கள்\nJ. கார்டன் எட்வர்ட்ஸ் (பூச்சியியல் வல்லுநர் மற்றும் மலை ஏறுபவர்)\n↑ மலேரியாப் பற்றின உண்மை செய்திகள். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்\n↑ RTS,S தடுப்பு மருந்து பாதுகாப்பு வீதம்\n↑ மலேரியா லைஃப் சைக்கிள் $ பாதோஜீனிசிஸ். மலேரியா இன் அர்மீனியா. 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 6ல் அணுகப்பட்டது.\n↑ வறுமையை குறைப்பதற்காக மிருக சுகாதார ஆராய்ச்சியில் முதலீடு செய்தல்.பன்னாட்டு கால்நடை ஆராய்ச்சி நிறுவனம். பெர்மின் A. மற்றும் மாட்சன் M. (2001) பிற்சேர்க்கை 2: ரிவியூ ஆன் டிசீசு அக்கரன்ஸ் அண்டு இம்பேக்ட் (சிறிய பண்ணைகள் வைத்திருப்பவர்கள்). 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 29ல் மீட்கப்பட்டது.\n↑ ப்லெட்சோ, G. H. (டிசம்பர் 2005) \"மலேரியா ப்ரைமர் ஃபார் க்ளினிஷியன்ஸ் இன் தி யுனைடட் ஸ்டேட்ஸ்\" சதன் மெடிகல் ஜர்னல் 98(12): ப 1197–204, (PMID 16440920);\n↑ 44.0 44.1 44.2 ஹல், கெவின். (2006) \"மலேரியா: ஃபீவர் வார்ஸ்\". PBS விளக்கப்படம்\n↑ 46.0 46.1 http://www.cdc.gov/malaria/history/eradication_us.htm நோய் கட்டுப்பாட்டு மையங்கள். அமெரிக்காவில் மலேரியாவை முற்றிலுமாக அழித்தல் (1947–1951) 2004.\n↑ இம்பீரியல் காலேஜ், லண்டன், \"முதல் முதலாக மரபியல் மாற்றம் செய்யப்பட்ட மலேரியா கொசுவை அறிவியல் அறிஞர்கள் உருவாக்கினார்கள்\", 2000-06-22.\n↑ நால்ஸ் எட் ஆல்., 2007\n↑ ரோஸ்டென்பெர்க் M, எட் ஆல்.ப்ரொடெக்ஷன் அகெய்ன்ஸ் அ மலேரியா சாலஞ் பை ஸ்போரோசோயட் இனாகுலேஷன். நியூ இங்கிலாந்து J. மெட். 361:468, 2009 ஜூலை 30.\n↑ இண்டோர் ரெசிட்யூவல் ஸ்ப்ரேயிங்: உலகளவிலான மலேரியா கட்டுப்பாடு மற்றும் நீக்குதல் விகித பெருக்கத்திற்காக இண்டோர் ரெசிட்யூவல் ஸ்ப்ரேயிங் பயன்படுத்துதல். உலக சுகாதார நிறுவனம், 2006.\n↑ ஸ்டாகோம் மரபொழுங்கு அடிப்படையில் DDT பயன்பாட்டைப் பற்றி தெரியவேண்டிய 10 விஷயங்கள்\n↑ தொடர்ச்சியான கரிம மாசுப்படுத்திகளைப் பற்றின ஸ்டாகோம் மரபொழுங்கு\n↑ பேட்ஸ், H & கர்டிஸ், C.:\"மஸ்கிடோ பிஹேவியர் அண்டு வெக்டர் கண்ட்ரோல்\", பக்கம் 53-70. பூச்சியியலின் ஆண்டு மறுஆய்வு, 50, 2005.\n↑ ஆப்பிரிக்காவில் புதிய கொசு வலைகள் பயன்படுத்துவதன் மூலம் மலேரியாவை எதிர்த்து போராட உதவ முடியும்\n↑ செஞ்சிலுவை மற்றும் ரெட் க்ரெசண்ட் அமைப்புகளின் சர்வதேச கூட்டமைப்பு (200) \"த வின்னிங் ஃபார்முலா- உலக மலேரியா ��ாள் அறிக்கை 2009\"\n↑ \"பூஞ்சை காளான் 'மலேரியாவை எதிர்த்து போராட உதவலாம்'\", BBC நியூஸ் , 2005-06-09\n↑ http://www.ted.com/talks/paul_ewald_asks_can_we_domesticate_germs.html \"இவலூஷன் டுவர்ட்ஸ் மைல்ட்னஸ்\" என்பது நுண்ணுயிரியல் வல்லுநரனான பால் எவால்டால் 11:30 மணிக்குக் கொடுக்கப்பட்ட விரிவுரையாகும்.\n↑ சனரியா அச்சகம் மற்றும் வெளியீடுகள்\n↑ சுகாதாரம் | மலேரியாவினால் பாதிக்கப்படுவதற்கு உனக்கு பணம் கிடைக்கலாம் | சீட்டில் டைம்ஸ் செய்தித்தாள்\n↑ ஆப்பிரிக்கா: மலேரியா - தடுப்புமருந்து 2011ல் எதிர்பார்க்கப்பட்டது. அக்ரா மெயில். 2007 ஆம் ஆண்டு ஜனவரி 10. 2007 ஆம் ஆண்டு ஜனவரி 15ல் அணுகப்பட்டது.\n↑ நான் மலேரியாவினால் பாதிக்கப்பட்டால், என்னுடைய வாழ்நாள் முழுவதும் அந்த நோய் எனக்கு இருக்குமா CDC வெளியீடு, 2006 ஆம் ஆண்டு நவம்பர் 14ல் அணுகப்பட்டது.\n↑ மலேரியாவுக்காக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ல் மீட்கப்பட்டது.\n↑ மெடிசன்ஸ் சான்ஸ் ஃப்ராண்டியர்ஸ், \"வாட் இஸ் த காஸ்ட் அண்ட் ஹூ வில் பே\n↑ ஷேக்ஸ்பியரிலிருந்து டிஃபோ: சிறிய பனி ஊழியில் இங்கிலாந்தில் இருந்த மலேரியா. பால் ரைடெர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான மையங்கள், சான் ஜுவான், புயிடோ ரிக்கோ.\n↑ ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் நோய்பரப்பி- மற்றும் கொறிணி வாயிலாக பரவும் நோய்கள் நார்மன் G. கிராட்ஸ். உலக சுகாதார நிறுவனம், ஜெனீவா\n↑ 2005 WHO உலக மலேரியா அறிக்கை 2008\nமலேரியா பற்றின WHO தளம்\nஉலகளவிலான மலேரியா செயல் திட்டம்\nமெடிசன்ஸ் பார் மலேரியா வென்சர் (MMV)\nஉலக மலேரியா அறிக்கை 2005\nடாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்/மெடிசன் சான்ஸ் ஃப்ராண்டியர்ஸ்- மலேரியா தகவல் பக்கங்கள்\nமெட்லைன் ப்ளஸ் - மலேரியா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/153", "date_download": "2020-04-07T07:45:25Z", "digest": "sha1:YN5KRWCRKYESN53MJ3NLIVBEZ3B5ZMPU", "length": 7602, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/153 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகார்ல் மார்க்ஸின் கருத்துப்படி, இயந்திரத் தொழில்கள் பெருகியுள்ள நாடுகளிலேதான் கம்யூனிஸ்ட் பு��ட்சி எளிதில் ஏற்பட முடியும். உடல் வலிமையைத் தவிர வேறு கதியில்லாத கோடிக்கணக்கான தொழிலாளர்கள் முதலாளித்துவ முறையில் அமைந்த தொழிற்சாலைகளில் கூலிக்கு வேலைசெய்து, களைத்து, நொந்துபோயிருக்கையில் புரட்சிப் படைக்கு அவர்களே மிகவும் ஏற்றவர்கள். புரட்சியால் அவர்கள் தங்களைப் பிணித்துள்ள விலங்குகளைத் தவிர வேறு எதையும் இழக்கப் போவதில்லை என்று மார்க்ஸ் கூறியுள்ளார். வீடு, நிலம், சொத்து, சுகம் ஏதாவது இருந்தால்தானே அவர்கள் கவலைப் படவேண்டும் மேலும், அவர்களை ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒன்று சேர்த்து வைத்துப் போராட்டத்திற்கு வசதி செய்திருப்பதும் முதலாளித்துவமே. தொழிற் சங்கங்களின் மூலம் அவர்கள் ஐக்கியப்படுகிறார்கள்: வேலை நிறுத்தங்களின் மூலம் அவர்கள் தங்கள் வல்லமையை உணர்கிறார்கள். வேலை நிறுத்தங்களே அவர்களுடைய போராட்டப் பயிற்சிகள். தொழிலாளர்கள் தலைமையில், சொந்தத்தில் நிலமில்லாமல் கூலிக்காக விவசாயம் செய்யும் கோடிக்கணக்கான குடியானவர்களும் சேருவார்கள். தொழிலாளர்களைப்போல் குடியானவர்கள் அதிதீவிரப்புரட்சியாளர்களாக விளங்க மாட்டார்கள். நாட்டுப் புறங்களில் ஒதுங்கி மண்ணை உழுதுகொண்டிருக்கும் அம்மக்கள் பலவிதமான மூடநம்பிக்கைகள் கொண்டிருப்பார்கள். ஆயினும் அவர்களையும் சேர்த்துக்கொண்டு தான் புரட்சி செய்யவேண்டும் என்பதை மார்க்ஸ் வற்புறுத்தியிருக்கிறார். சீனாவில் தொழிலாளர்களுக்குப் பதிலாகப் பெரும்பாலும் கோடிக் கணக்கான குடி யானவர்களைக் கொண்டே மாலே-துங் புரட்சியை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 செப்டம்பர் 2019, 07:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/ellluttaallr-intumtikku-oru-veennttukooll/", "date_download": "2020-04-07T07:33:52Z", "digest": "sha1:BM7ELDXZU4P6U26EWQ6EXC2RG37PX67Z", "length": 3486, "nlines": 64, "source_domain": "tamilthiratti.com", "title": "எழுத்தாளர் இந்துமதிக்கு ஒரு வேண்டுகோள்! - Tamil Thiratti", "raw_content": "\nஇனிய உதயம் இதழில் ஐந்து கவிதைகள்\nஎனக்கு மிகமிக மிகமிக மிகமிகப் பிடித்த ஜென் கதை\nபயன்மிகு ஒருங்குகுறியும் (Unicode) குரல் வழித் தட்டச்சும் (Voice to Typing)\n[இனி எப்போதும்] வேண்டாம் கூட்டு ��ழிபாடு[பிரார்த்தனை]\nபிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்\nநாகேந்திரபாரதி : ஐம்பூத அமைதி -கவிதை\nஎழுத்தாளர் இந்துமதிக்கு ஒரு வேண்டுகோள்\nதினமலரில், நீங்கள்[எழுத்தாளர் இந்துமதி] அண்மையில் எழுதிய ஆன்மிகக் கட்டுரையின்[தொடர்] இறுதிப் பகுதி இது. பக்தர் குலசேகரர், செத்தப்பு…\nஇனிய உதயம் இதழில் ஐந்து கவிதைகள்\nஎனக்கு மிகமிக மிகமிக மிகமிகப் பிடித்த ஜென் கதை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஇனிய உதயம் இதழில் ஐந்து கவிதைகள் raboobalan.blogspot.com\nஎனக்கு மிகமிக மிகமிக மிகமிகப் பிடித்த ஜென் கதை\nபயன்மிகு ஒருங்குகுறியும் (Unicode) குரல் வழித் தட்டச்சும் (Voice to Typing) ypvnpubs.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/139896", "date_download": "2020-04-07T08:17:40Z", "digest": "sha1:NHSLA2UH5WCXJB2QXDCONYPGIG4TRFLS", "length": 12917, "nlines": 206, "source_domain": "www.ibctamil.com", "title": "ஸ்ரீலங்காவில் இன்று மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று நோயாளர்கள்! - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\n5G யால் கொரோனா பரவலா\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nகொரோனா நோயாளிகளுக்காக ஸ்ரீலங்கா மாணவியின் விசேட கண்டுபிடிப்பு\nயாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு\nவவு பாவற்குளம், வவு பாவற்குளம், London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஸ்ரீலங்காவில் இன்று மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று நோயாளர்கள்\nஸ்ரீலங்காவில் சற்று முன்னர் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஅதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.\nஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஉலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஸ்ரீலங்காவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ரீலங்காவில் ஏற்கனவே 102 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் சற்று முன்னர் மேலும் இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைய கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் பிரித்தானியப் பிரதமர் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nமூன்று வாரங்களாக தொடரும் ஊரடங்கு புறக்கணிக்கப்படும் தமிழர் பகுதிகளும் மலையக மக்களும்\nஅமெரிக்காவிடம் நாங்கள் உதவிகளை கேட்கவில்லை கொரோனாவுக்கு எதிராக போராடும் ஈரான் பதிலடி\nகொரோனாவால் நிலை குலையும் வல்லரசு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\nஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122663", "date_download": "2020-04-07T07:43:12Z", "digest": "sha1:VWFGLCD3OWQFA4OVTA3GW5QFZLDD25IM", "length": 28147, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘ சப்தம் ஆப்பிள் வடிவிலானது’ – அருணாச்சலம் மகாராஜன்", "raw_content": "\nர் ,ன் என்பவை… »\n‘ சப்தம் ஆப்பிள் வடிவிலானது’ – அருணாச்சலம் மகாராஜன்\nச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் பேசப்பட்ட உரையின் கட்டுரை வடிவம் – அருணச்சலம் மகாராஜன்\nகவிதை என்ற இலக்கிய வடிவம் மானுடம் சிந்திக்கத் துவங்கிய முதற்கணத்தில் இருந்தே இருந்திருக்க வேண்டும்.மொழி என்பது பொருள் உணர்த்துவதற்கும், வினையறிவிப்பிற்கும் ஆன ஒன்று. மொழி என்பதுசொல்லாகவும், செயலாகவும் இடத்துக்கேற்ற வகையில் உருமாறும் ஒன்று. உதாரணத்திற்கு “அவள் கனிவு கொண்டிருந்தாள்” என்பது எதையோ உணர்த்த வருகிறது என்றால், “உன்னை நேசிக்கிறேன்” என்பது செயலாகவும்வருகிறது. மொழி என்பது பொருட்சொற்களாலும், வினைச் சொற்களாலும் ஆனது. மீதமிருப்பவை அப்பொருளையும், செயலையும் மேலும் துலக்கும் அணிச் சொற்கள். மானுடத்தின் வினைகளுக்கு எல்லையுண்டு.ஆனால் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிபவற்றிற்கு செல்ல முடிவிலி அல்லவா இருக்கிறது. அவ்வாறு அறிந்த, அடைந்த அனைத்தையும் அடுத்தவருக்கு உணர்த்த கையிலிருந்த பேசும் வடிவம் மட்டும் போதாது என்பதைஉணர்ந்த மானுடம் கண்டடைந்ததே இலக்கியமும், கலைகளும். பாடல், கதை, நெடுங்கதை, சிறுகதை, நாவல் என எத்தனை வடிவங்கள், அதில் எத்தனை எத்தனை வடிவபேதங்கள்\nவெறும் ஒலியை சொல்லாக மாற்றி, அதில் பொருள் ஏற்றி உணர்த்தவும், செயலைக் கூர்மையாக்கவும் முயன்ற அந்த ஆதி காலத்திலேயே உணர்த்தவும், ஆற்றவும் முடிந்தவற்றிற்கு அப்பாலும் ஏதோ இருந்து கொண்டிருப்பதை, அந்த ஏதோ ஒன்று எல்லை கடந்து இப்பாலும் வந்து எவ்வண்ணமோ நம்மை பாதித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த மானுடம், மொழியின் எல்லைகளைக் கடக்க விழைந்து அதைத் தலைகீழாக்கிக் கவிழ்த்துப் பார்த்து,பொருளேறாச் சொற்களையும், பொருளும் வினையும் மயங்கிய சொற்களையும், பொருளும், வினையும் இடம்மாறிய சொற்களையும் கண்டடைந்து அவற்றை வைத்து விளையாடி விளையாடிக் கண்டடைந்த வடிவம் எனகவிதையைச் சொல்லலாம். இந்த விளையாட்டு எளிதானதல்ல. குழந்தைகள் விளையாடுவதை கவனித்திருக்கிறீர்களா அதில் பயின்று வரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை கண்டு சிரிக்காமல் வியந்திருக்கிறீர்களா அதில் பயின்று வரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை கண்டு சிரிக்காமல் வியந்திருக்கிறீர்களா ஆம்,விளையாட்டு தான், வெளியில் இருந்து பார்ப்பவருக்கு மட்டுமே ஆம்,விளையாட்டு தான், வெளியில் இருந்து பார்ப்பவருக்கு மட்டுமே\nஎனவே தான் எந்த கவிஞனும் கொந்தளிப்புடனேயே துவங்குகிறான். தன்னுள் முட்டி மோதும் சொற்கடலில் இருந்து சரியான ஒரு சொல்லக் கண்டடைய அவன் மனப் பிறழ்வின் எல்லை வரை சென்றாக வேண்டியிருக்கிறது.அதை வேண்டாம் என்பவர் தவம் பயில வேண்டியது தான், புற்றுறை முனியைப் போல, வியாசரை போல. ஒரு கவிஞனின் முதல் தொகுப்பில் அவனது சொல்லிற்கான தேடல், கவிதைக்கான தேடல் என்பது அவனைஅறியாமலேயே வந்து விழுந்திருக்கும். விதிவிலக்கான கவிஞர்கள் அபூர்வம் என்றே சொல்லலாம். துரையும் மிக மிகத் தீவிரமான ஒரு அனுபவத்தில் துவங்கும் “இறந்த நீளமான வார்த்தையொன்றைச் சுமந்து வந்தார் தந்தை” என்னும் கவிதையில்\nசில வகைகள் நடுக்கடலில் திமிங்கலத்துடன்\nவருகிற ஒற்றைத் தலைவலிமாதிரி இருக்கிறது”.\nஇவரது நிலம் நெய்தல். நெய்தல் என்றாலே கடலும், அது சார்ந்த உயிர்களும் தான் நினைவுக்கு வரும். கூடவே குமரியில் இருந்து வந்தவன் என்ற வகையில் எனக்கு கடற்கரை மாதாவின் நிலமும் கூட. கிறித்தவம் பரவி நிற்கும் நிலம். ஆனால் சிலுவையில் மரித்தவரை விட குழந்தையையும், அதன் கன்னித்தாயையுமே முதன்மையாகக் கொண்ட மானுடம் தான் என் நினைவுக்கு வரும். துரையின் கவிதையில் நிலம் என்பதே கடல் தான்\nபுரண்டு கொண்டேயிருக்கும்” என்றே அறிவிக்கிறார். அந்த நிலத்தில் இருந்து தேவனுக்கு அவர் விடுக்கும் கோரிக்கை என இக்கவிதையை வாசிக்கிறேன்.\n“சற்றே உங்கள் பாழடைந்த குகைப்பூதங்கள்\nஎங்கள் முன் தோன்றுவதை நிறுத்துங்கள் தேவனே\nஎன்ன வேண்டும் கூறுங்கள் கூறுங்கள் என நச்சரிக்கின்றன\nமெழுகுகளை ஏற்றி காற்றை வதைக்கிறார்கள். “\nஅவரது நிலம் தானே கொடுக்கக் கூடியது. நம்மிடம் கேட்பதில்லை, அளித்துக் கொண்டே இருக்கும். நாம் தான் வேண்டியதை எடுத்துக் கொள்ளவேண்டும். அது கொடுக்க நாம் அதற்கு எதையும் பதிலுக்கு கொடுக்க வேண்டியதில்லை. வேண்டுதல் கூட தேவையில்லை. அது அளித்துக் கொண்டே இருக்கும். இந்த பின்னணியில் வைத்து பார்க்கையில் “மெழுகுகளை ஏற்றி காற்றை வதைக்கிறார்கள்” என்ற வரி விரிந்து செல்லும் தொலைவு அதிகம்.\nஇவரது கவிதைகளில் இந்நிலத்தின் தாக்கம் சப்தங்களாகவும், அதன் மதத்தின் தாக்கம் ஆப்பிளாகவும் வெளிப்படுகிறது. தலைகீழாக்கம் என்பது இவருக்கு மிக எளிதாக கைவசப்படுகிறது. பிறந்த பிஞ்சின் கைகளில் என்னைத் திணிக்காதீர்கள் என ஆப்பிள் நம்மிடம் கெஞ்சுகிறது. அதே ஆப்பிள் கூட்டமாக இருக்கையில் வியாபாரியையே கிலோ இருநூறென விற்பனையும் செய்கிறது. ஏவாள் கடித்த ஆப்பிளாக, கவிஞனை சிந்திக்க தூண்டிக் கொண்டே இருக்கிறது. மூளையை இந்த ஆப்பிளால் மாற்றிக் கொண்ட ஒருவனின் பாடு, சிந்தனையும், பிழைப்பும் சந்திக்கும் புள்ளியில் இரண்டுக்கும் இடையேயான ஊசலாட்டத்தின் உச்சியில் தவிக்கும் அவனது குரலாகவே இந்த கவிதையைக் காண்கிறேன்\nதற்போது அகற்றிய இந்த மூளையை\nஎன்ன செய்வது என்பதில் ஆரம்பிக்கிறது குழப்பம்\nபேரல் நிரம்பிய எரிசாராயத்திற்குள் மிதக்கவிடலாம்\nதெருநாய்களுக்கு என்றெல்லாம் ஆப்பிள் சொன்னது\nஎனக்கு எதுவுமே சரிப்பட்டு வரவில்லை.\nஅது ஆப்பிளைத் தின்றுவிடு என்றது”\nபிழைப்புக்கும் சிந்தனைக்குமான பூசலில் பிழைப்பே எப்போதும் வெல்லும். “மீச்சிறு வயிறுகளுக்கும் பசியானது மீப்பெரியது இவானோவிச்” என்பதாகவே முடிக்கிறார் இவர்.\nஅப்பிளின் மறு எல்லையில் சப்தங்கள் வருகின்றன. அன்றாடத்தை முற்றிலும் வேறு கோணத்தில் பார்த்து அதை மொழியில் ஏற்றி எற்றி விளையாடுவது கவிதையின் போக்குகளில் ஒன்று. ஆப்பிளை சிந்தனையின் வடிவாக்கினார் என்றால், சப்தங்களுக்கு உருவும், வாசமும் கொடுத்து அதை ஒரு கவிப்படிமமாக வளர்த்தெடுக்கவும் இயல்கிறது இவருக்கு.\nஎன்னை சப்தங்கள் தான் இன்றுவரை இயக்குகின்றன\nஇதில் பெரிய வேடிக்கை என்னவென்றால்\nகவிதைகளின் படிமங்கள் பொருள் ஏற்றப்படாதவை. Image என ஆங்கிலத்தில் அழைக்கப்படுபவை. அவை வாசகனால் பொருள் கொள்ளப்படவேண்டும். அவனது கற்பனையால் விரித்து விரித்து எடுத்துச் செல்லப்பட வேண்டும். இங்கே சப்தங்கள் என்பவை அப்படித்தான் இக்கவிதையை பல தளங்களுக்கு எடுத்துச் செல்ல வைக்கிறது. அன்றாடம் மட்டுமே இயக்கும், அதைக்கூட கேட்கவியலாத சமூகம் என பேரலகிலோ அல்லது வழக்கத்தை மட்டுமே செய்யும் சலிப்படைய வைக்கும், அந்த சலிப்பை ஊட்டும் வழமை என்ற சப்தத்தை கேட்கும் காதுகளற்ற தனி மனிதன் என குற்றலகிலோ வைத்து பார்க்கக் கூடிய சாத்தியங்கள் இவ்வரிகளுக்கு அப்படிமத்தால் வருகிறது.\nஒரு நிசப்தமான சப்வேயில் தன் இடக்காலை தானே தொட்ட கவிஞன் தன்னை அறிகிறானா இல்லை மனப்பிற்ழ்வின் எல்லைக்குச் செல்கிறானா வாழ்வை கரையில் உலரவைத்தவன் “நல்ல வாழ்வு தான்,ஆனால் வீணாய்போகிறது” என்பவன் ஏக்கத்தை உரைக்கிறானா இல்லை சலிப்பின் உச்சிக்கு செல்கிறானா வாழ்வை கரையில் உலரவைத்தவன் “நல்ல வாழ்வு தான்,ஆனால் வீணாய��போகிறது” என்பவன் ஏக்கத்தை உரைக்கிறானா இல்லை சலிப்பின் உச்சிக்கு செல்கிறானா இவரது கவிதைகள் மனப்பிறழ்வுக்கும், சலிப்புக்கும் இடையே ஒரு அபாரமான சமநிலைப் புள்ளியில் நின்று கொண்டிருக்கின்றன. இவரது இந்த கவிதைத் தொகுப்பின் பொதுவான பேசுபொருள் இருத்தலின் துயர். நான் இவர்கள் எண்ணும் சாதாரணன் அல்லன். கவிஞன், கலைஞன், சிந்தனையாளன். நான் வேறு… இதை உணராத இவர்களுடன் வாழ்வதன் வதை என்பதை விதவிதமாக எழுதுகிறார் என்றே தோன்றியது. இத்தளம் கவிதைக்கு புதிதல்ல.\n“நல்லதோர் வீணை செய்தே அதை\nநலங்கெட புழுதியில் எறிவதுண்டோ” என பாரதி கேட்டது தான். ஆனால் அதே பாரதி தான்,\n“எத்தனை கோடி இன்பம் வைத்தாய்\n இறைவா இறைவா” என்றும் பாடினான்.\nதுரை இத்துயரைத் தாண்டி வர வேண்டும். மானுடம் துயர் தேடி ஓடும் உயிரினம். அதற்கு இன்பங்களை, மெய்யானவற்றை, காட்ட வேண்டிய கடமை கவிஞர்களுக்கு உண்டு. அக்கடமையை அவர் கையிலெடுக்க வேண்டும். வாழ்வில் இன்னும் நன்மைகள் எஞ்சுகின்றன. அதை நம்புவோமாக. இவரும் நம்புகிறார்.\nஇந்த நம்பிக்கையில் இருந்து துவங்குங்கள் துரை. மென்மேலும் செல்லுங்கள். எங்களுடன் வந்து கொண்டே இருங்கள். வாழ்த்துக்கள்.\nஇரு கடிதங்கள்: மூன்று இணைப்புகள்\nஅப்பாவின் குரல் - கடிதங்கள்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்���ி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudharavinovels.com/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.831/", "date_download": "2020-04-07T05:56:47Z", "digest": "sha1:72G7CJWEHG5ZC4BU474QNNFJJ7L2YR6D", "length": 3918, "nlines": 96, "source_domain": "www.sudharavinovels.com", "title": "காசி யாத்திரை - கதை திரி | SudhaRaviNovels", "raw_content": "\nகாசி யாத்திரை - கதை திரி\nவேத கௌரி அவர்கள் \"காசி யாத்திரை\" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்....\nஇமைக்கும் பொழுதுகளில் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் அது நல்லவையோ கெட்டவையோ அவரவரின் செயல்களைப் பொறுத்தே அமையும் என்பது பிரபஞ்சத்தின் நியதி\n\"மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும் என் இதயம் பழகுதடி நீ அற்ற இரவு வீட்டுக்குள் துறவு ஏன் இந்த உறவு விலகுதடி\"\nபாடலின் வரிகள் காதின் வழியாக நெஞ்சுக்குள் இறங்கி ஒரு அழுத்தத்தை உண்டு பண்ண ஒரு இதயம் உருகியது... ஏன் எதனால் என்று தெரிய காசி யாத்திரை என்னும் நாவலின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் நட்புகளே.. வரும் வெள்ளி முதல் அத்தியாயங்கள் பதியப்படும்\nகாசி யாத்திரை என்னும் குறுநாவலின் முழு தொகுப்பு ..படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள் தோழமைகளே ..\nஒரு காதலின் கதை - கோகிலா\nவாராயோ வெண்ணிலாவே - கதை திரி\nஉயிரோடு உறைந்தாயோ - கதை திரி\nநினைவே நனவாகிடுவாயா - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/02/14_40.html", "date_download": "2020-04-07T06:52:54Z", "digest": "sha1:TZFVLOD4ROOXIIFX4MO2EMLBT32DCJUC", "length": 9351, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "காதலர் தினத்தைக் கொண்டாட மோடிக்கு அழைப்புவிடுத்த ஷஹீன் பாக்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / காதலர் தினத்தைக் கொண்டாட மோடிக்கு அழைப்புவிடுத்த ஷஹீன் பாக்\nகாதலர் தினத்தைக் கொண்டாட மோடிக்கு அழைப்புவிடுத்த ஷஹீன் பாக்\nடெல்லியிலுள்ள ஷஹீன் பாக்கில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், `காதலர் தினத்தை எங்களுடன் கொண்டாடுங்கள்' என ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுதொடர்பான போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபோராட்டக்களம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் போஸ்டர்களில், ``ஷஹீன் பாக்கில் எங்களுடன் இணைந்து இந்த காதலர் தினத்தைக் கொண்டாட பிரதமர் மோடியை அழைக்கிறோம். உங்களுக்காக காதல் பாடல் ஒன்றையும் வெளியிடுகிறோம். சர்ப்ரைஸாக காதலர் தினப் பரிசு ஒன்றும் உங்களுக்குக் காத்திருக்கிறது. பிரதமர் மோடி, ஷஹீன் பாக்குக்கு வந்து உங்களுடைய பரிசைப் பெற்றுக்கொள்ளுங்கள். எங்களுடன் உரையாடுங்கள்\" என்று குறிப்பிட்டுள்ளனர்.\n52 நாள்களைக் கடக்கும் ஷஹீன் பாக் பெண்களின் போராட்டம் - இதுவரை நடந்தது என்ன\nஇதுதொடர்பாக போராட்டக்காரர்களில் ஒருவரான சையது தசீர் அகமது என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``பிரதமர் மோடியோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ எங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசியலமைப்புக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை என அவர்கள் நிரூபித்தால், நாங்கள் போராட்டங்களைக் கைவிடத் தயாராக இருக்கிறோம். இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கப்போவதில்லை என்கின்றனர். ஆனால், நாட்டுக்கு எவ்வாறு உதவப் போகிறது என யாரும் விளக்கம் தரவில்லை. வேலைவாய்ப்பின்மை, வறுமை, பொருளாதாரநிலை சரிவு போன்ற மிகப்பெரிய பிரச்னைகளுக்கு எவ்வாறு இந்தச் சட்டம் உதவப்போகிறது\nமேலும், ``போராட்டம் தொடங்கியதில் இருந்தே பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் எந்தத் தொந்தரவுமின்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எழும் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டு கூறப்படுகிறது\" என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஉலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஷஹீன் பாக் போராட்டக்காரர்களின் இந்தச் செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்தப் போஸ்டரை வித்தியாசமான கேப்ஷன்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/04/28/regina-cassandra-mr-chandramouli-interview/", "date_download": "2020-04-07T06:35:58Z", "digest": "sha1:XJNTRSMMKAELQQGWADU2ZM6AYOAVRJ4E", "length": 55988, "nlines": 724, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Regina Cassandra Mr Chandramouli interview,latest gossip,tamil cinema", "raw_content": "\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nஇன்றைய தமிழ் சினிமாவில் தல தளபதி இருவரும் வளர்ந்து வரும் நடிக நடிகர்களுக்கு ஒரு நல்ல முன்னூதாரணம் .எந்த நடிக நடிகளிடம் பேட்டி எடுத்தாலும் அவர்கள் இருவரையும் பற்றி எதாவது கேள்வி கேட்பது வழக்கம். அந்த வகையில் நடிகை ரெஜினாவிடம் கேட்ட பொழுது அவர் கூறிய பதில்கள்\nதற்போதும் Mr.சந்திரமௌலி படத்திற்காக ரெஜினா அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் விஜய்க்கு தங்கை அல்லது அஜித்திற்கு வில்லி என நடிக்க வாய்ப்பு வந்தால் எதை தேர்ந்தெடுப்பீர்கள்\nஅதற்கு பதிலளித்த ரெஜினா சற்றும் யோசிக்காமல் அஜித்துக்கு வில்லியாக தான் நடிப்பேன் என கூறியுள்ளார், ரெஜினாவின் பதிலை கேட்ட ரசிகர்கள் இதுவும் நல்லா தான் இருக்கும் என கமெண்ட் கூறி வருகின்றனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nஆபாச படத் துறையால் ஆபத்தான விளைவுகள் : நடிகை மியா கலிபா\nநடிகர் அஜித்தின் முதல் காதலி : படபடப்பில் ஷாலினி\nசென்னை ரயிலில் பெண் பலாத்காரம்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nபிரிந்த காதலர்களின் அழகிய டுவீட்.. : அட இது ஸ்ருதி – மைக்கேல் காதல் தானுங்க..\nஎன்னையும் படுக்கைக்கு அழைத்தனர் : புலம்பித் தள்ளும் பிரபல நடிகை..\nதிருடிய வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்\nபிறந்த மாதங்களின் படி பெண்களின் குணங்கள்\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\nபிறந்து 148 நிமிடங்களே ஆன குழந்தைக்கு ஆதார் கார்ட்\nசுவிச்சர்லாந்து மீண்டும் வட கொரியாவுக்கான தடைகளை இறுக்குகிறது\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந���தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nசுவிச்சர்லாந்து மீண்டும் வட கொரியாவுக்கான தடைகளை இறுக்குகிறது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=16418", "date_download": "2020-04-07T06:09:40Z", "digest": "sha1:AHRY6HYYLNC2RJKUJAY6VDIUNAVYSC2M", "length": 14373, "nlines": 68, "source_domain": "nammacoimbatore.in", "title": "என��ட்ர ஊரு... கோயமுத்தூருங்கோ...! கலக்கும் அனுமோகன்", "raw_content": "\nதமிழ் சினிமாவில் கோவையைச் சேர்ந்த சிவகுமார், பாக்கியராஜ், சத்யராஜ், மணிவண்ணன், கோவை சரளா ஆகியோருடன் இயக்குனர்கள் சுந்தரராஜன், அனுமோகன், 1980களில் கோலோச்சி, சாதித்து காட்டினர்.இவர்களில், கொங்கு தமிழை, 'கோவை பாஷை'யில் சினிமாவிலும் பேசி கலக்கியவர்களில் சரளாவும், அனுமோகனும் முக்கியமானவர்கள்.\nவெள்ளிவிழா படங்களை வரிசையாக சினிமாவுக்கு தந்த இயக்குனரும், நடிகருமான சுந்தரராஜனின், 30 ஆண்டு கால நண்பர் அனுமோகன். ஆனாலும், இன்றளவிலும் குரு- சிஷ்யனாகவே உள்ளனர். கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அனுமோகனை சந்தித்தபோது...\nசினிமா உலகுக்கு எப்படி வந்தீர்கள்\nபடிக்கும் காலத்தில், சினிமா என்றால் உயிர். வீட்டு பக்கத்திலேயே தியேட்டர் உண்டு. பெரும்பாலான நாட்களில் படம் ஓடும்போது, தியேட்டர் சுவற்றில் காது கொடுத்து வசனத்தை கேட்பேன். வீட்டுக்கு வந்து அம்மாவிடம் தெரிவித்து, நடித்தும் காட்டுவேன்.\nஅம்மாவுக்கு என்னை விட சினிமா மீது மோகம். இருவரும் அடிக்கடி சினிமாவுக்கு செல்வோம்.எனது நடிப்பு மற்றும் சினிமா ஆசைக்கு இயக்குனர் சுந்தரராஜன் தான் தீனி போட்டார். நண்பர்கள் ஒன்று சேர்ந்து நாடகம் போடுவோம். அதுவே, சினிமாவுக்குள் நுழைய வழி வகுத்தது. அவர் இயக்கிய வெள்ளிவிழா படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். இன்றும் எங்களின் குரு - சிஷ்யன் நட்பு தொடந்து கொண்டு தான் இருக்கிறது.எத்தனை படங்களை இயக்கி உள்ளீர்கள் நான்கு படங்கள், என்றுமே நினைவில் இருப்பது, பிரபு நடித்த, 'நினைவுச்சின்னங்கள்' தான்.இப்போதும் நடிக்கிறீர்களா நான்கு படங்கள், என்றுமே நினைவில் இருப்பது, பிரபு நடித்த, 'நினைவுச்சின்னங்கள்' தான்.இப்போதும் நடிக்கிறீர்களா மீண்டும் டைரக்ட் செய்யும் எண்ணம் உண்டா மீண்டும் டைரக்ட் செய்யும் எண்ணம் உண்டாசின்னச்சின்ன வேடங்களில், 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். பெரும்பாலும் காமெடி வேடங்கள் தான். டைரக்ட் செய்யும் ஆசை உண்டு, பார்ப்போம்.\nஅப்பா என்னை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கவெச்சார். கோவை சி.ஐ.டி காலேஜ்லதான் படிச்சேன். மூணு வருஷம் படிச்சேன். நாலாவது வருஷம் சரியாப் படிக்கலை. சினிமா, நாடகம்னு சுத்திக்கிட்டு இருந்தேன். சினிமா ஆசையி��� சென்னைக்கு வந்து ஆர்.சுந்தர்ராஜன் சார்கிட்ட உதவி இயக்குநராகச் சேர்ந்துட்டேன். அவர்கிட்ட பல படங்கள்ல வேலை செஞ்சேன். அப்புறம் ரொம்ப நாளாக நேசித்த என் காதலி அனுராதாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவங்க ஐயங்கார். நாங்க ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.\nஎங்க வீட்டுல ஏத்துக்கிட்டாங்க. அவங்க அம்மா, அப்பா ஏத்துக்கலை. என் மனைவிகிட்ட 'வா... அவங்களைப் போய் பார்க்கலாம்'னு சொல்லுவேன். `போனா, அவங்க நம்மை அவமானப்படுத்துவாங்க’னு சொல்லுவா. எனக்கும் என் மனைவிக்கும் சாமி கும்பிடுறது தொடங்கி, நிறைய விஷயங்கள்ல எந்த கருத்து வேறுபாடும் வந்தது கிடையாது. கோவையில எங்க வீட்டுக்கு எதிர்த்த வீடுதான் அவங்க வீடு.\nஎன் மனைவியின் `அனுராதா’ங்கிற பேரையும், `மோகன்’கிற என் பேரையும் சேர்த்துத்தான் 'அனுமோகன்'னு வெச்சுக்கிட்டேன். நடிகர் மோகன், அமலா, ரேகா நடித்த 'இது ஒரு தொடர்கதை' தொடங்கி, பல படங்களை இயக்கியிருக்கேன். எங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு.\n`சரபம்’ பட டைரக்டர் அருண் என் பையன்தான். என் திருமணம் முடிஞ்சு 33 வருஷம் ஆகுது. இன்னமும் என் மாமியார் எங்ககிட்ட பேச மாட்டாங்க. அவங்க வீட்டு உறவுக்காரர்களின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் போவோம்... வருவோம். அவங்க மட்டும் பேசவே மாட்டாங்க. ஒரு டி.வி பேட்டியிலகூட 'நீங்களும் எனக்கு ஒரு அம்மா மாதிரிதான். பழசையே இன்னும் ஏன் மனசுலவெச்சுக்கிட்டு இருக்கீங்க'னு சொன்னேன். அவங்க மனசு மாறலை. இது என் மனசுல ஒரு குறையாகவே இன்னிக்கும் இருக்கு'' என்றவரிடம் 'மனஅழுத்தம் போக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளுவீர்கள்\n``எதையுமே கேஷுவலா எடுத்துக்குவேன். சீரியஸா எடுத்துக்க மாட்டேன். நம்மைவிடக் கஷ்டப்படுறவங்களைப் பார்த்து நான் ஆறுதல்பட்டுக்குவேன். மசூதி, கோயில், சர்ச் எல்லாத்துக்கும் போவேன். எல்லா சாமிகளையும் கும்பிடுவேன். ரொம்ப பிரஷராக இருந்தா, என்னோட ஸ்கூல், லைஃப் என் காலேஜ் லைஃப் இதையெல்லாம் அசைபோடுவேன். காதலிக்கும்போது நான் விரும்பிக் கேட்ட காதல் பாடல்களை திரும்பக் கேட்பேன். கார்லயும் என் ரூம்லயும் இளையராஜா பாடல்கள் ஒலிச்சுக்கிட்டே இருக்கும். அதைவிட வேற 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என்ன இருக்கப் போகுது\nஎன்னைப் பொறுத்தவரை எனக்கு எதிரிகளே இருக்கக் கூடாது. எல்லோரும் எனக்கு நட்பாக இருக்கணும்னு நினைப்பேன். என்ன��� யார் பார்த்தாலும், `அய்யோ இவன் வந்துட்டானே'னு நினைக்கக் கூடாது. முடிஞ்ச அளவுக்கு வெளிப்படையாகவும் கலகலப்பாகவும் இருப்பேன்.\nகாலையில 4:30 மணிக்கெல்லாம் என்னோட நாள் தொடங்கிடும். என் வீடு இருக்கிற நுங்கம்பாக்கத்தில் இருந்து, எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். ஆறரை கிலோ மீட்டர். ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்திடுவேன். கிட்டத்தட்ட நாற்பது வருஷமா இருக்குற ஒரு பழக்கம் இது.\nநடைப்பயிற்சி உடல், உள்ளம் ரெண்டையும் நல்ல முறையிலவெச்சுக்க உதவுது. `நாம பெரிய டைரக்டர்... நாம பெரிய நடிகர்’ங்கிறதெல்லாம் என் மூளைக்குப் போகாம பார்த்துக்குவேன். ட்ரெயின்ல போனாலும், ஃபிளைட்ல போனாலும் யார் செல்ஃபி எடுத்துக்கணும்னு கேட்டாலும், உடனே `சரி’னு சொல்லிடுவேன். இப்போல்லாம் ஆட்டோகிராஃப் கிடையாது. போட்டோகிராஃப்தானே எடுக்கிறாங்க.\nவீட்டுக்கு வந்ததும் என்னோட டூ-வீலர், கார் ரெண்டையும் நானே துடைச்சு சுத்தம் செய்து, கழுவுவேன். சிலர், 'என்ன சார்... தினமும் இதைத் துடைச்சிக்கிட்டே இருக்கீங்க’னு கேட்பாங்க. `நாம தினமும் குளிக்கிற மாதிரிதான் இதுவும்’னு சொல்வேன். நாம தினமும் பயன்படுத்தும் பொருளை நாமதான் சுத்தமா வெச்சுக்கணும்னு நினைப்பேன். இதுவே எனக்குப்பெரிய எக்சர்சைஸாக இருக்கும்.’’ சிரித்தபடி சொல்கிறார் அனுமோகன்.\nமுக்கால் ஏக்கர் நிலத்தில் 30 வகை கா\nகோவையில் தனது கிராமத்திற்காக களம் இ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/RodolfoOcamp", "date_download": "2020-04-07T07:09:33Z", "digest": "sha1:BE3QTUBR674DJTS343MII4FYDXBZWBV6", "length": 2791, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User RodolfoOcamp - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய��ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fitnessrebates.com/preworkout-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-29-95/", "date_download": "2020-04-07T07:52:09Z", "digest": "sha1:ILS544W3WOL2LHT22HOD4LAZO3V4DMSQ", "length": 28442, "nlines": 77, "source_domain": "ta.fitnessrebates.com", "title": "வெறும் $ 1 க்கான விற்பனை மீது 29.95.MR வோர்டெக்ஸ் Preworkout தூள்", "raw_content": "\nகூப்பன்கள் விளம்பர குறியீடுகள் சலுகைகள் ஆடை ஆடை ஒப்பந்தங்கள்\nமுகப்பு » A1Supplements » Preworkout ஒப்பந்தம்: மட்டும் விற்பனைக்கு 1.MR வோர்டெக்ஸ் $ 29.95\nPreworkout ஒப்பந்தம்: மட்டும் விற்பனைக்கு 1.MR வோர்டெக்ஸ் $ 29.95\nPreworkout: BPI விளையாட்டு 1.MR வோர்டெக்ஸ் விற்பனை\nஜிம்முக்கான புதிய முன்மாதிரி ஒன்றைத் தேடுகிறீர்களா அப்படியானால், ஃபிட்ஜ் ரீபெட்டேஷன் உங்களுக்காக ஒரு பெரிய ஒப்பந்தம் உள்ளது. நாங்கள் ஒரு 1.MR வோர்டெக்ஸ் விற்பனை வழங்குகிறோம் நூல் சப்ளிமெண்ட்ஸ்\n1MR சுழல் மட்டும் $ இப்போது விற்பனை உள்ளது சேமிக்கவும் 29.95% $ 45 சில்லறை விலை\nசுவைகள் ப்ளூபரி எலுமிச்சை ஐஸ் பழம் பஞ்ச் அடங்கும்\n1MR வார்கெக்ஸ் முன்-வொர்க்அவுட்டை பொடியின் புதிய பரிணாமமாகும். இது உங்கள் உடற்பயிற்சிகளின் தரத்தை அதிகரிக்கவும் தீவிரப்படுத்தவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட 3 தனித்தன்மை வாய்ந்த பிராண்டட் புதிய பொருட்களுடன் கூட்டு மற்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுழற்சியில், நீங்கள் தடையற்ற ஆற்றல், அதிகரித்த வலிமை, மற்றும் மேம்பட்ட செயல்திறன் அனுபவிக்கலாம்\n1.MR வோர்டெக்ஸ் உண்மைகளை இணைக்கவும்:\nசேவையை அளிக்கும்: XXX ஸ்கூப் (1 கிராம்கள்)\nபாட்டில் ஒரு சேவை: 50\nநியாசின் (நிகோடினிக் அமிலம்) 20mg\nமுழு ஸ்பீட் வோர்லெக்ஸ் மேட்ரிக்ஸ் (உரிமையாளர்) 1,705mg\nகாடின் (காஃபின் அன்ஹைட்ரஸஸ்), வெள்ளை இலைவொர்த் (ரூட்), செகூரினேகா (செக்யூரினீகா சுக்ருட்யூட்டோசா) (இலை மற்றும் வேர்), யோஹிம்பே (பாசினிஸ்டியாலியா யோஹ்பி) (பட்டை).\nமற்ற தேவையான பொருட்கள்: சிட்ரிக் அமிலம், இயற்கை மற்றும் செயற்கை சுவைகள், சுக்ரால��ஸ், மாலிக் ஆசிட், ஏஸ்சல்பல் கே, சிலிக்கா, மால்டோடெக்ரிட், எஃப் டி & சி ரெட் எண்.\nபயிற்சியளிப்பு நாட்கள் மட்டுமே பயன்படுத்துங்கள். இரண்டு முழு ஆய்வாளர்களுக்கும் முன்னேற்பாடு செய்வதற்கு முன், ஒரு சேவையுடன் (XXX SCOOP) வெற்றி பெற முயற்சிக்கவும். குளிர்கால தண்ணீர் அல்லது பானத்தின் 1-1 அவுன்ஸ், அல்லது ஒரு தகுதிவாய்ந்த சுகாதார பயிற்சியாளர் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது பயிற்சி முன் தோராயமாக சுமார் 30-30 நிமிடங்கள் சேவை (1) சேவை எடுத்து. முக்கியமான குறிப்பு (கள்): ஒரு மணிநேர காலகட்டத்தில் இரண்டு (15) சேனைகளை (30 ஸ்கூப்) தாண்டாதீர்கள். 6MR VORTEX நுகரப்படும் பிறகு ஒரு மணி நேரத்திற்குள் உணவை சாப்பிடாமல் அல்லது புரதம் குடிக்காமல் தவிர்க்கவும். தூக்கமில்லாததைத் தவிர்ப்பதற்கு, நான்கு (எக்ஸ்எம்எல்) மணிநேர படுக்கைக்குள் எடுத்துக்கொள்ளாதீர்கள். 8MR VORTEX எடுத்து உணவு, அல்லது முழு வயிற்றில், அதன் விளைவுகளை குறைக்க கூடும்.\nவயதுக்கு குறைவான நபர்கள் பயன்படுத்த விரும்பவில்லை. பரிந்துரைக்கப்பட்ட அளவை தாண்டிவிடாதீர்கள். எட்டு (18) தொடர்ச்சியான வாரங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த தயாரிப்பு கருவுற்ற அல்லது பாலூட்டும் பெண்களால் எடுக்கப்படக் கூடாது. இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு உரிமம் பெற்ற மருத்துவரின் ஒப்புதலைப் பெறுங்கள், குறிப்பாக நீங்கள் மருந்து எடுத்துக் கொண்டால், மருத்துவ நிலை அல்லது கர்ப்பமாகிவிடுவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த தயாரிப்பு மற்றும் குழந்தைகள் பெறும் அனைத்து உதவிகளையும் கைக்கொள்ளுங்கள்.\nகாஃபின் எச்சரிக்கை: இந்த தயாரிப்பு பரிந்துரைக்கப்பட்ட காபி இரண்டு கப் காபி என சுமார் காஃபினை கொண்டுள்ளது. காஃபினை உட்கொள்வது அல்லது சினெப்டைன் உடன் இணைப்பது, காபி, தேநீர், சோடா மற்றும் பிற உணவுப் பொருட்கள் அல்லது பீனெய்ல்ஃப்ரைன் அல்லது காஃபின் கொண்டிருக்கும் மருந்துகள் மட்டுமல்ல. அதிகமான காஃபின் பதட்டம், எரிச்சல், தூக்கமின்மை மற்றும் எப்போதாவது விரைவான இதயத்துடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். நீங்கள் தலைவலி, கடுமையான தலைவலி, விரைவான இதயத் துடிப்பு அல்லது மூச்சுத் திணறல் ஆகியவற்றை நீங்கள் அனுபவித்தால் நிறுத்தவும்.\nஎச்சரிக்கை: எக்ஸ்எம்எல்எம்ஆர் வோர்ட்டே B வைட்டமின் நியாசின் கொண்டிருக்கிறது. நியாசின் தற்காலிக பாய்ச்சல், கூச்ச உணர்வு, தோல் சிவத்தல் மற்றும் வெப்பத்தின் உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது, குறிப்பாக வெற்று வயிற்றில் எடுக்கப்பட்டால். இது ஒரு பொதுவான எதிர்வினையாகும்.\nகொள்முதல் 1.MR வோர்டெக்ஸ் இன்று இருந்து மட்டும் A1Applications மட்டும் $ 5\nA1Supplements.com - கொழுப்பு இழப்பு சப்ளிமெண்ட்ஸ்\n* 29.95.MR வொர்டெக்ஸிற்கான $ XXX மதிப்பு 1 / 5 / 2 XX: 14 PM EST இன் செல்லுபடியாகும். தயாரிப்பு விலைகள் மற்றும் கிடைக்கும் தேதி ஆகியவை சுட்டிக்காட்டப்பட்ட திகதி / நேரம் ஆகியவை சரியானவை என்பதோடு மாற்றியமைக்கப்படும். கொள்முதல் நேரத்தில் A3Supplements.com இல் காட்டப்படும் எந்த விலை மற்றும் கிடைக்கும் தகவலும் இந்த துணை வாங்குவதற்கு பொருந்தும்.\n2 மே, 2014 நிர்வாகம் A1Supplements, முன் ஒர்க்அவுட், சப்ளிமெண்ட்ஸ் கருத்து இல்லை\nஹைட்ராக்ஸோகோபாலமின் தீவிரத்தின் XXX பாட்டில்கள் மீது 26% சேமிக்கவும்\n\"புற்றுநோய் எழும்பி விடு\" மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஜிம்வேர் இப்போது கிடைக்கும்\nஒரு பதில் விடவும்\tபதிலை நிருத்து\nகொழுப்பு எரியும், தசை கட்டும், & தினசரி உடற்தகுதி ஒப்பந்தங்கள் மூலம் பணத்தை சேமிக்கவும் சிகிச்சை ரீபெட்ஸ்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த பணமாக்குதல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் மீது பணத்தை சேமிக்க உதவுகின்றன. இணையத்தில் சிறந்த உடற்திறன் கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். நீங்கள் சப்ளிமெண்ட்ஸ், டிரெட்மில்லில்ஸ், எலிபிகல்ஸ், வீட்டு விளையாட்டுக்கள், உடற்பயிற்சி பைக்குகள், ஜிம் உறுப்பினர், வொர்க்அவுட் டிவிடிஸ் மற்றும் பலவற்றில் பணத்தை சேமித்து வைப்பீர்கள். உடற்பயிற்சி ரீபெஸ்டில் சமூகத்துடன் இருங்கள் பேஸ்புக் & ட்விட்டர். சமீபத்திய உடல்நலம் கட்டுரைகள் எங்கள் வலைப்பதிவு பகுதி பாருங்கள். கட்டுப்படியாகக்கூடிய உடற்தகுதி வேலைநிறுத்தம் ஆடை இப்போது கிடைக்கும் ஈபே. எங்கள் ஜிம் ஷார்ட்ஸ் $ 15 பிளஸ் ஷிப்பிங் குறைந்த விலை கிடைக்கும்\nஅத்தியாவசிய கெட்டோ சமையல் புத்தகத்தை இலவசமாகப் பெறுங்கள்\nஒரு தொற்றுநோய்களின் போது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 9 வழிகள்\n40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான மார்பு மற்றும் ஆயுத பயிற்சிகள்\nகோவிட் -19: கொரோனா வைரஸை எவ்வாறு தடுப்பது\nசிறந்த விற்பனையான பேலியோ தொடக்க வழிகாட்டி சமையல் புத்தகத்தை 100% இலவசமாகப் பெறுங்கள்\nஎடை இழப்புக்கான சிறந்த சாலட் டிரஸ்ஸிங் பொருட்கள்\nஉங்கள் இலவச கெட்டோ உடனடி பாட் சமையல் புத்தகத்தை கோருங்கள்\nஅமேசானிலிருந்து தடைசெய்யப்பட்ட நிலத்தடி கொழுப்பு இழப்பு வழிகாட்டி\nஉங்கள் இலவச கெட்டோ மெதுவான குக்கர் சமையல் புத்தகத்தை கோருங்கள்\nஇலவச மின்புத்தகம்: ஆரோக்கியமான மில்க் ஷேக்குகள் மற்றும் மிருதுவாக்கிகளின் ராட்சத செய்முறை புத்தகம்\nஉங்கள் சர்க்கரை பசி மற்றும் தலைகீழ் லெப்டின் எதிர்ப்பை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n2 PM புதுப்பிப்பு இலவச மின்புத்தக பதிவிறக்க\nவகைகள் பகுப்பு தேர்வு X வாரம் உணவு (1) X வாரம் உணவு (2) எக்ஸ்எம்எல் ஹவர் ஃபிட்னஸ் (24) அண்மைய மாற்றங்கள் (1) துணைக்கருவிகள் (5) அடிடாஸ் (2) அனுசரிப்பு டம்பிள்ஸ் (3) அமேசிங் ஈக்யூ ஸ்டோர் (3) அமேசான் (39) அமிரியோன் (1) எப்போது உடற்பயிற்சி (1) கடற்கரை (11) கருப்பு வெள்ளி (16) வலைப்பதிவு (20) பயிற்சிகள் (1) மதிப்புரைகள் (1) Bodybuilding.com (2) Bodybuilding.com UK (1) புத்தகம் (7) தாவரவியல் சாய்ஸ் (2) வளைகுடா (46) கனடா (5) டிட்லைக்மர் (17) BPI விளையாட்டு (2) BulkSupplements.com (2) CB-1 எடை Gainer (2) நூற்றாண்டு MMA (1) வீழ்வது பயிற்சி (4) ஆடை (14) உடற்பயிற்சி ரீபெட்ஸ் (10) ஹூடி (4) டி-ஷர்ட் (6) கோல்ட்ஸ் ஜிம்ம் (1) காஸ்மோபாடி (1) கிரியேட்டின் (2) சைபர் திங்கள் (2) தினசரி பர்ன் (1) உணவு நேரடி (1) உணவு-க்கு செல் (2) Drugstore.com (3) டக்கான் டயட் (1) டிவிடி (15) eBay (4) புத்தகத்தின் (20) நீள்வட்டிகள் (8) ஃப்ரீமேஷன் (1) சார்பு (4) மென்மையானது (2) யோவஜா (1) eSportsOnline (1) உடற்பயிற்சி பைக் (5) சார்பு (4) ஸ்க்வின் (1) நூற்பு (2) நேர்மையானது (1) பேஸ்புக் (1) டி-ஷர்ட் கிவ்வே (1) கொழுப்பு பர்னர் (6) கொழுப்பு இழப்பு (1) தந்தையர் தினம் (1) இறுதிப் பகுதி (3) உடற்பயிற்சி குடியரசு (1) நிகழ்ச்சித்திட்டம் (3) அடிக்குறிப்பு (3) Freebies (37) காய்ம் (3) கந்தர் மலை (1) கார்சினியா மொத்தம் (1) கொடுப்பனவுகள் (17) Groupon (2) ஜிம் விருந்தினர் செல்கிறது (2) சந்தோஷமான ஈஸ்டர் (3) HCG உணவு (1) இதய துடிப்பு மானிட்டர்கள் (6) கர்மின் (2) துருவ நட்சத்திரம் (1) டைம்ஸ் (2) வயர்லெஸ் நெஸ்ட் ஸ்ட்ராப் (1) முகப்பு உடற்பயிற்சி (2) ஹாரிசன் ஃபிட்னஸ் (4) ஊட்டச்சத்து வீடு (1) IVL (5) எரிசக்தி பசுமை (3) ஜோவின் புதிய இருப்பு அவுட்லெட் (1) கே-மார்ட் (1) கெல்லி இன் ரன்னிங் வேர்ஹவுஸ் (2) கெட்டோ (5) தொழிலாளர் தினம் (1) வாழ்க்கை சிகிச்சை (1) இதழ்கள் (1) நினைவு தினம் (4) தவறானவை (3) MMAWarehouse (3) மோடல்கள் (2) அன்னையர் தினம் (1) தசை மற்றும் வலிமை (4) NASM (1) புதிய இருப்பு (4) புதிய உயிர்ச்சத்து (1) நைக் ஸ்டோர் (1) ஊட்டச்சத்து சப்ஸ் (1) பலோ திட்டம் (2) நடுவர் (1) Fitbit (1) PersonaLabs (1) முன் ஒர்க்அவுட் (12) ஜனாதிபதி தினம் (1) அச்சிடப்பட்ட கூப்பன் (3) Proform.com (7) ProHealth (1) புரோமோன்ஸ் (1) ஆதாரம் (5) புரதம் (9) தசை பால் (3) பியூரிடனின் பிரைட் (1) தர ஆரோக்கியம் (4) ரீபோக் (8) விமர்சனம் (1) மிதக்கும் இயந்திரங்கள் (2) சியர்ஸ் (2) ஷேக்கர் கோப்பைகள் (1) FitnessRebates.com (1) காலணிகள் (13) ஷோஸ்.காம் (1) சில்டெர்ட்டோன் (1) மென்மையான உடற்தகுதி (8) ஒரே உடற்பயிற்சி (1) தென் கடற்கரை உணவு வழங்கல் (1) ஸ்பேஃபைண்டர் (1) ஸ்பார்டன் ரேஸ் (5) விளையாட்டு ஆணையம் (1) வலுவான லிஃப்ட் உடைகள் (1) வலுவான துணை கடை (1) சூப்பர் சப்ளிமெண்ட்ஸ் (1) சப்ளிமெண்ட்ஸ் (34) சப்ளிமெண்ட் டோகோ (4) சுசான் சோமர்ஸ் (1) ஸ்வீப்ஸ்டேக்குகள் (1) மொத்த உடற்பயிற்சி (2) Treadmills (16) ஹாரிசன் (1) மதிப்பு (1) பீனிக்ஸ் (1) முன்னுரை (1) சார்பு (6) ரீபோக் (1) மென்மையானது (2) ஒரே (1) வெஸ்லோ (2) ட்விட்டர் (4) டஃப்ல் பேக் கிவ்வேவே (1) டி-ஷர்ட் கிவ்வே (3) அதிர்வு இயங்கு இயந்திரங்கள் (1) வீடியோ கேம் (1) வைட்டமினல் (1) வைட்டமக்ஸ் (1) வைட்டமின் ஷாப்பி (3) வைட்டமின் உலகம் (3) Weider (2) உடற்பயிற்சிகளையும் (1) Workoutz.com (1) யோகா அசெஸரிஸ் (4) YogaDirect (1) யோகா ஃபிட்னஸ் (1) ஸம்பா (5)\nசென்னை மாதம் தேர்வு மார்ச் 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 அக்டோபர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 நவம்பர் 2017 அக்டோபர் 2017 2017 மே ஏப்ரல் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 2016 மே ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 2015 மே ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 2014 மே ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 2013 மே ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013\nதனியுரிமை & குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது.\nஇன்னும் கண்டுபிடிக்க, அத்துடன் அவற்றை நீக்க அல்லது எப்படி தடுப்பது, இங்கே பார்க்கவும்: எங்கள் குக்கீ கொள்கை\nசிகிச்சை ரீபெட்ஸ் பதிப்புர��மை © 2020 | தீம்: பத்திரிகை உடை மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் ↑\nமின்னஞ்சல் முகவரி அனுப்ப உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nதனியுரிமைக் கொள்கை / இணைப்பு வெளியீடு: இந்த வலைத்தளங்களைப் பரிந்துரைப்பதில் இருந்து வாங்குவதற்கான இழப்பீடுகளைப் பெறலாம். அமேசான் சர்வீஸ் எல்.எல்.சீ அசோசியேட்டட் புரோகிராமில் ஒரு பங்கேற்பாளர் ஃபிட்னஸ் ரிபேட்ஸ், விளம்பரம் மூலம் Amazon.com உடன் இணைப்பதன் மூலம் விளம்பரம் கட்டணத்தை சம்பாதிக்க தளங்களுக்கு ஒரு வழிமுறையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு விளம்பர திட்டம். எங்கள் \"தனியுரிமை கொள்கை\"மேலும் தகவலுக்கான பக்கம் Google, Inc. மற்றும் துணை நிறுவனங்களால் வழங்கப்படும் எந்த விளம்பரங்களும் குக்கீகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படலாம். இந்த குக்கீகள் கூகிள் விளம்பர சேவைகளைப் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கும் பிற தளங்களுக்கும் உங்கள் வருகைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட Google ஐ அனுமதிக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblecourses.com/(X(1)S(1mekms55hywivc45akntpg45))/Tamil/acts6.aspx", "date_download": "2020-04-07T06:20:04Z", "digest": "sha1:NL23V3MC72ETVLV2YOBLMOGAAC2JURP2", "length": 2805, "nlines": 35, "source_domain": "www.biblecourses.com", "title": "Biblecourses.com | Tamil - Acts 6", "raw_content": "\nஅப்போஸ்தலருடைய நடபடிகள், பாகம் 6\nஒரு இறுதியான வார்த்தை (28:11-31)\nநடபடிகள் சுருக்கம், ராய் H. லேனியா Jr.\nஅற்புதங்கள் தேவனுடைய வசனத்தை உறுதிப்படுத்துகின்றன\nகிறிஸ்துவின் மகிமைக்குப் புதிய ஆராதனை\nஜீவியத்திற்கான பாடங்கள், டேவிட் ரோப்பர்\n\"நான் ஒரு குடிமகன்\" (22:27, 28)\nஉபசரிப்பு என்ற உவகையூட்டும் கலை (28:1-15)\nஉங்கள் மனச்சாட்சிக்கு \"ஹலோ\" சொல்லுங்கள்\nஉங்கள் மனச்சாட்சியை உங்கள் வழிகாட்டியாயிருக்க நீங்கள் அனுமதிக்கலாமா\nஉங்கள் மனச்சாட்சியை உங்கள் காப்பது எப்படி\nஉரிமைதாரர் © 2005, இன்றைக்கான சத்தியம்\nஎல்லா உரிமைகளும் நிச்சயப் படுத்தப்பட்டுள்ளன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/12-8-2016-4.html", "date_download": "2020-04-07T08:14:16Z", "digest": "sha1:33JYK2TXQXCDFXFWO5BWR4WHEHVANOHD", "length": 11743, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈழ போர்க் கைதிகளின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈழ போர்க் கைதிகளின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டம்\nஈழத்தில் தொடர்ந்து நிகழும் தமிழினப்படுகொலை.\nஈழப் போர்க்கைதிகளான விடுதலைப்புலி போராளிகளை கொன்று அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும், தமிழக மக்களுக்கு இதன் பயங்கரவாதத்தினை எடுத்துச் சொல்லவும் ஒன்று கூடுகிறோம்.\nநமது ஒவ்வொரு சிறு பங்களிப்பும் இப்பெரும் யுத்தத்தில் சிறு நகர்த்தலை செய்யுமென நம்பிக்கையோடு கைகோர்ப்போம்.\nபோராளிகள் சிறைக்குள்ளும், வெளியேயும் சிதைக்கப்படும் காலகட்டத்தில், நமது போராட்ட குரல்களே அவர்களுக்கான நீதியை கொடுக்கும்.\nநாம் நேசிக்கும் போராளிகளுக்காக குரல் கொடுக்க முன்வரவில்லையெனில், நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது சாத்தியமல்ல.\nஉங்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இந்த மறைமுக யுத்தத்தினை வெல்லத் தேவையானவை.\nநாள் : 12-8-2016, சனி மாலை 4 மணி\nஇடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்...\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவ...\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசோடு இந்திய மற்ற...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2017/10/", "date_download": "2020-04-07T06:58:37Z", "digest": "sha1:NCVTKVH2QLXBNUISQVLN22WRQBULC3NF", "length": 23080, "nlines": 177, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2017 | மு.வி.நந்தினி", "raw_content": "\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nஅறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளை உடைக்கும் பகுத்தறிவு சிந்தனையாளர்களை மத அடிப்படைவாத சமூகம் எப்படி எதிர்கொண்டதை என்பதை வரலாறாக நாம் படித்திருக்கிறோம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்குலகைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள், மத அடிப்படைவாதிகளால் மூர்க்கமாக வேட்டையாடப்பட்டார்கள். ரத்தக்கறை படிந்த அந்த வரலாற்றை நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகின்றன, நம் அருகாமை மாநிலங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகள்.\nகடந்த நான்காண்டுகளில் நடந்த பகுத்தறிவாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களுமான பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோரின் படுகொலைகள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த அதிர்வு அடங்காத நிலையில், பத்திரிகையாளரும் அடிப்படைவாத இந்துத்துவ கருத்துக்களை எதிர்த்தவருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தப் படுகொலைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நடத்தப்படுகின்றன என்கிற கருத்து இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, அதன் அஜெண்டாவான் ‘இந்துராஷ்டிரம்’ கோருகிற துண்டு துக்கடா அமைப்புகள் அனைத்தும் மிகத் தீவிரமாகவும், சுதந்திரமாகவும் செயல்பட ஆரம்பித்துள்ளன என்பதை தினந்தோறும் பார்க்கிறோம். ஆனால், சனாதானத்தைத் தூக்கிப் பிடிக்கிற அமைப்புகள் எல்லா ஆட்சிகளின்போதும் பெரும்பான்மை மக்களின் மத அடையாளத்துக்குள் ஒளிந்துகொண்டு தங்களை வளர்த்துக்கொண்டனர். அவர்கள் மத அடிப்படைவாதத்தை பரப்ப சடங்குகள்-யாகங்கள்-பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் போன்றவற்றை தூக்கிப் பிடித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். இந்தப் பிரச்சாரத்துக்கு எதிர் பிரச்சாரம் செய்ய கிளம்பிய பகுத்தறிவாளர்கள்தாம் படுகொலை செய்யப்பட்ட பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர்.\n2008-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க முனைந்த போதும், ஆட்சியமைத்த பிறகும் பாஜக-சங்பரிவார் அமைப்புகளின் அடிப்படைவாத செயல்களை நுணுக்கமாக கண்டுணர்ந்து எழுதிவந்தவர் கௌரி லங்கேஷ். கர்நாடகம், தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருப்பதாக அவர் அப்போதே எழ���தினார். கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்கள் அடிப்படைவாத செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவை. அடிப்படைவாத செயல்கள் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அவர்கள், தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதுவது, தங்களுடைய பேனா முனையால் போரிட்டுக்கொண்டிருக்கும் இந்த எளிய மனிதர்களைத்தான். இவர்களை பட்டியல் போட்டு, படுகொலை செய்கிறார்கள். ‘நாங்கள் அடுத்து இவர்களைத்தான் படுகொலை செய்யப்போகிறோம்’ என அடிப்படைவாதிகள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். எதிர் அரசியல் பேசினாலும் ஆட்சியாளர்களால் இவர்களை நெருங்கக்கூட முடிவதில்லை.\nபொது சமூகமாக இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும் பொது சமூகத்தின் நல்லிணக்கத்துக்காகவும் மூடக்கருத்துகளை எதிர்த்தும் நம்மில் ஒருவராக வாழும் கௌரி லிங்கேஷ் போன்றோரை பாதுகாப்பது எப்படி பொது சமூகத்தின் நல்லிணக்கத்துக்காகவும் மூடக்கருத்துகளை எதிர்த்தும் நம்மில் ஒருவராக வாழும் கௌரி லிங்கேஷ் போன்றோரை பாதுகாப்பது எப்படி சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் இவர்களை நாம் கைவிடக்கூடாது இல்லையா சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் இவர்களை நாம் கைவிடக்கூடாது இல்லையா சாதியின் பேரால், மதத்தின் பேரால் நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை நாம் ஒருபோதும் ஆதரித்துவிடக்கூடாது. அதைத்தான் நாம் முதன்மையாக செய்ய வேண்டும். தமிழகம், பகுத்தறிவாளர்களின் பிறப்பிடம். இங்கே அடிப்படைவாதம் தன்னுடைய வேலையைக் காட்ட பெரும்பாடுபடுகிறது. ஆனால், அடிப்படைவாதிகள் நெருங்கிவிட்டார்கள் சாதியின் பேரால், மதத்தின் பேரால் நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை நாம் ஒருபோதும் ஆதரித்துவிடக்கூடாது. அதைத்தான் நாம் முதன்மையாக செய்ய வேண்டும். தமிழகம், பகுத்தறிவாளர்களின் பிறப்பிடம். இங்கே அடிப்படைவாதம் தன்னுடைய வேலையைக் காட்ட பெரும்பாடுபடுகிறது. ஆனால், அடிப்படைவாதிகள் நெருங்கிவிட்டார்கள் அவர்கள் வளர்ச்சியின் பேரால் நம்மை ஒருங்கிணைப்பார்கள், ஊழல் எதிர்ப்பு பேசுகிறோம் என்பார்கள். ஒருபோதும் அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பிவிடாதீர்கள். அனைத்தும் பொய்யின் மேல் கட்டப்பட்ட போலி பிம்பங்கள். இந்த போலிகளை நம்பி இறங்கின��ல், நம்மின் மனசாட்சிகளாக வளம் வரும் கௌரியையோ கல்புர்கியையோ இங்கேயும் பலிகொடுக்க வேண்டியிருக்கும். மனசாட்சியில்லாத சமூகம் காட்டுமிராண்டித்தனமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே அமைதியும் வளர்ச்சியும் இருக்காது…வெறித்தனம் மட்டுமே இருக்கும்\nநன்றி: கி.ச. திலீபன், குங்குமம் தோழி டீம்…\nPosted in அரசியல், இந்துத்துவம், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது குங்குமம் தோழி, கௌரி லங்கேஷ் படுகொலை\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nசமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி. […]\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\nமுதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் […]\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\nஅண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் – பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், […]\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் “வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா” என முழக்கம் எழுப்பினர். […]\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n#Hum_Light_Nahi_Bujhaenge நான் நிச்சயம் விளக்கேற்ற மாட்டேன். 1 day ago\nRT @manuvirothi: சமுதாயத்திற்காக எழுதுந் திறனற்றவர்கள், தங்களின் வயிற்றுப்பிழைப்பையே பெரிதாய்க் கருதிக் கவிதைக்குக் கல்லறை எழுப்பிக் கொண்டி… 1 week ago\nகொரோனாவுக்கு முன்பாக வறுமை எங்களை கொன்று விடும் என்கிறார்கள் உ.பி. ‘இந்துக்கள்’ twitter.com/BDUTT/status/1… 1 week ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\n\"ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்\n​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/west-bengal-bypoll-results-congress-won-three-and-bjp-nothing/", "date_download": "2020-04-07T08:43:09Z", "digest": "sha1:IFDINRVUFLVJSMJOY6CL376FHCKUIQS7", "length": 12588, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராஜஸ்தானில் 3 த���குதிகளில் காங்கிரஸ் வெற்றி! ஒரு இடம் கூட வெல்லாத ஆளும் பாஜக - West Bengal bypoll results: Congress won three and BJP Nothing", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nராஜஸ்தானில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி ஒரு இடம் கூட வெல்லாத ஆளும் பாஜக\nராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது\nராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆளும் ராஜஸ்தானில், மூன்று இடங்களிலும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் அல்வார் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளிலும், மண்டல்கர் சட்டமன்ற தொகுதியிலும் கடந்த 29ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேநாளில், மேற்கு வங்கத்தின் உலுபெரியா நாடாளுமன்ற தொகுதி மற்றும் நவுபாரா சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 5 இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராஜஸ்தான் மாநிலத்தில், அஜ்மீர் மற்றும் அல்வார் நாடாளுமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ரகு ஷர்மா மற்றும் கரண் சிங் யாதவ் ஆகியோர் அபார வெற்றி பெற்றனர்.\nமண்டல்கர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் முதல் சில சுற்றுகள் முன்னிலை பெற்ற நிலையில், கடைசி இரண்டு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தாகத், 12 ஆயிரத்து 976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இதேபோல், மேற்கு வங்காளத்தின் உலுபெரியா நாடாளுமன்ற தொகுதி மற்றும் நவுபாரா சட்டமன்ற தொகுதியில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர். இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 5 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nCorona Updates Live : ‘ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கிடையாது’ – அமைச்சர் தங்கமணி\nஉடனடி ஊரடங்கு பண மதிப்பிழப்பு போல உள்ளது: மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்\nCorona Updates : கொரோனா தடுப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்\nபிரதமர் மோடி காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை\nபிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு மீண்டும் உரை\n”: பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை கலாய்த்து வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\n2018-19 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் துளிகள்\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\n144 இவங்களுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள்\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/category/bigg-boss-tamil-season/bigg-boss-tamil-season-2/", "date_download": "2020-04-07T06:27:06Z", "digest": "sha1:PHYUAKUIHF5K4TD62MUY7KOC5VNYTZBW", "length": 9408, "nlines": 115, "source_domain": "tamilnewsstar.com", "title": "Bigg Boss Tamil 2: Vote, Today Episode, News, Season 2 Contestants", "raw_content": "\nToday rasi palan 07.04.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 07 ஏப்ரல் 2020 செவ்வாய்க்கிழமை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் 69498 தாண்டியுள்ளது\nஉலக நாடுகளுக்கு இந்தியா உதாரணமாக விளங்குகிறது\nசத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை\nபோரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1200 பேர் உயிரிழப்பு\nToday rasi palan 06.04.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 06 ஏப்ரல் 2020 திங்கட்கிழமை\nசுத்தமான கங்கை, யமுனை ஆறுகள்\nதமிழகத்தில் கொரோனாவால் 5 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 3374 ஆக உயர்வு\nஎங்களுக்கு நடுவில் அவன்தான் படுத்து தூங்குகிறான் – மனைவி கூறிய ரகசியம்\nஎங்களுக்கு நடுவில் அவன்தான் படுத்து தூங்குகிறான் – மனைவி கூறிய ரகசியம் நடிகர் மஹத் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் பரீச்சியமான நடிகராக பார்க்கப்பட்டார்.…\nபிக்பாஸ் ரித்விகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிக்பாஸ் ரித்விகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் திமுக நாடகத்தை மக்கள் விரும்புகிறார்கள் திமுக நாடகத்தை மக்கள் விரும்புகிறார்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளர் இவர்தான்\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே அபிராமியின் காதல், சேரன் – பாத்திமாவின் மோதல் ஆகியவற்றுடன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது இந்த…\nபிக்பாஸ் வீட்டில் இன்று வரப்போகும் இரண்டு போட்டியாளர்கள் யார் தெரியுமா\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான இன்று இரண்டு புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரவிருப்பதாக புதிய ப்ரோமோ ஒன்று கூறுகிறது. இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ…\nகவினுக்கு கழிவறை டாஸ்க் கொடுத்த தர்ஷன் \nபிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் வீட்டிற்குள் முதல் நாள் என்ன செய்தார்கள் என்பது பற்றிய நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. இதில் தலைவியாக வனிதா விஜயகுமார் தேர்தெடுக்கப்பட்டார்.…\nவரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க வாக்கு பலிச்சிருச்சே\n“பிக் பாஸ் வீட்டுல கஸ்தூரி” ன்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க வாக்கு பலிச்சிருச்சே என நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன்…\nதமிழ்நாட்டு சிக்கல்களை எடுத்துரைக்கும் பிக்பாஸ் வீடு\nதொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் நடிகை சாந்தினி, சாக்ஷி அகர்வால், பவர் ஸ்டார்,…\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது\nகடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு அடுத்த இடத்தில் படு டேமேஜ்…\nபிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு கொலை மிரட்டல்\nஇந்தி பிக்பாசில் டைட்டில் வின்னரான தீபிகா மீது ஆசிட் வீசப்போவதாக நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் சின்னத்திரை நாயகியாக…\nகாதல் நகருக்கு ஜாலி விசிட் அடித்த ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா காதல் நகரமான ஃபிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/03/18000.html", "date_download": "2020-04-07T06:39:37Z", "digest": "sha1:OW3GLFI5TIJNJK755P3QFFOWJMUNCDLY", "length": 3821, "nlines": 107, "source_domain": "www.ceylon24.com", "title": "இலங்கையி்ல்,18,000 வெளிநாட்டவர்கள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇலங்கைக்குள் தற்போது சுமார் 18,000த்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாக இலங்கை சுற்றுலா சபை தெரிவிக்கின்றது.\nஇலங்கைக்குள் வருகைத் தந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு தேவையாக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக அந்த சபை உறுதியளித்துள்ளது.\nகுறித்த வெளிநாட்டவர்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்குடன் தம்முடன் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் கைக்கோர்ந்துள்ளதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டுகின்றது.\nதாதி உத்தியோகத்தார் அரிமா நஸ்றின் மறைவு\nகந்தக்காட்டிலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரானா\nஇலங்கையில் 4 ஆவது மரணம்\nமைத்திரியின் மகன், ஊரடங்கு நேரத்தில் களியாட்டம்\nஇலங்கையில் 5 வது நபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzIwOTUxMjM1Ng==.htm", "date_download": "2020-04-07T06:31:40Z", "digest": "sha1:JG6IWQBUPVOMXS6XJZ7W3XDR6Z4UYBSZ", "length": 8668, "nlines": 123, "source_domain": "www.paristamil.com", "title": "சூரியன் இப்படித்தான் இருக்குமா? நுண்ணோக்கி எடுத்த படம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபூமிக்கு ஒளி தரும் சூரியனின் தோற்றம் தூரத்தில் இருந்து நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அதன் மேற்பரப்பு இதுவரை யாராலும் படம் பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு நவீன் நுண்ணோகியின் மூலம் சூரியனிம் மேற்தொகுதியைப் படம் பிடித்துள்ளது.\nவிண்வெளி ஆராய்ச்சியில் பிரசித்தி பெற்று விளங்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தேசிய அறிவியல் அமைப்பு சூரியனின் மேற்பரப்பை இதுவரை யாரும் படம் எடுக்காத வகையில் ஒரு புதிய படத்தை வெளியிட்டுள்ளது.\nஇந்தப்படம் சூரியன் கொந்தளிப்பதன் பிளாஸ்மா வடிவத்தைக் காட்டுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஆனால், சூரியனின் புதிய மேற்பரப்பு படத்தை கொண்டு நெட்டிசன்ஸ் பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். அதில், சூரினின் மேற்பரப்பு கடலை மிட்டாய் போன்று உள்ளது என தெரிவித்துள்ளனர்.\nபூமியை நோக்கி வரும் விண்கல்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்\nமனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு\nமுதன் முறையாக பூமிக்கு வெளியே உள்ள பால்வீதியில் ஒட்சிசன் மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு\nவெள்ளி, துணைக் கோள்கள் குறித்து ஆராய நாசா திட்டம்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குற���ந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-07T07:19:53Z", "digest": "sha1:SQLT4MG3KAPJYXDGXORXSNT5FUWTFFN2", "length": 13044, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி |", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூடாது\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி\nபீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:\nநாடு முழுவதும் ஒரே குரலில் பேசவேண்டிய வேளையில் 21 எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி எங்களுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக நாம் நடத்திய தாக்குதலுக்கான ஆதாரத்தை வெளியிடவேண்டும் என இவர்கள் கேட்கிறார்கள். இது பாகிஸ்தானுக்கு வசதியாக போய்விடுகிறது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன.\nபாகிஸ்தானுக்கு ஏற்றகுரலில் இங்குள்ள எதிர்க்கட்சியினர் பேசுவதால் இவர்களின் கருத்தை கேடயமாக பயன்படுத்தி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்னும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.\nமுஸ்லிம் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்பதுபோன்ற சித்தரிப்பிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், எங் கள் ஆட்சியில் தான் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ���த்தியமந்திரி சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் சார்பில் இந்த மாநாட்டில் பங்கேற்றது பெருமைக்குரிய விஷயமாகும்.\nசுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு இந்தகவுரவம் கிடைத்துள்ளது. மத்தியில் முன்னர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது இந்தியாவின் குரல் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு கேட்காமலபோனது ஏன்\nசமீபத்தில் இந்தியா வந்திருந்த சவுதி அரேபியா இளவரசர் அந்நாட்டுக்கு ஹஜ்யாத்திரை செல்லும் இந்திய முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை 2 லட்சமாக அதிகரித்து தந்துள்ளார்.\nஅந்நாட்டின் சட்டதிட்டங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறுகளை செய்து அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுதலை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த கோரிக்கையை நான் சவுதி இளவரசரிடம் முன்வைத்த போது சற்று அவகாசம் தருமாறு கேட்டார்.\nஅன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தின் போது, என்னை இனிப்பு சாப்பிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். நான் எதற்கு என்று வியந்தபோது, 850 இந்தியர்களை விடுதலைசெய்ய சவுதி அரசு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇப்படி நாட்டிலுள்ள அனைத்து மக்களின் வளர்ச்சிக்காகவும் இந்த அரசு பாடுபட்டுவருகிறது என்பதை இங்கே கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.\nபயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஊழலையும் ஏழ்மையையும் ஒழிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபட்டுவரும் என்னை தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் என் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்த நாட்டின் காவல் காரனான என்னை வசைபாடுவதில் எதிர்க் கட்சிகளுக்கு இடையில் போட்டாப் போட்டி நிலவுகிறது. ஆனால், இவர்களை மீண்டுமொரு முறை தண்டித்து, சரியான பாடம் கற்பிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்.\nதீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந்த மதத்துக்கும்…\nஇந்தியாவில் 3 லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் சவுதி\nஎதிர்க்கட்சியினர் கருத்துகளை மாற்றிக் கொண்டால்…\nஇந்த தீரம் மோடியின் தீரமல்ல, 125 கோடி மக்களின் தீரமாகும்\nஇந்தியா சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது\nநீங்கள் கோஷங்களை எழுப்புவது என்றால் பாகிஸ்தானுக்கு…\nபிரதமராக மோடி வருவதற்கு பீகார் மக்கள் � ...\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெ� ...\nபாஜக.,வுக்கு மிகப்பெரிய பின்னடைவு அல்ல ...\nபாட்னா பல்கலைக் கழக நூற்றாண்டுவிழா மோ� ...\nஇரண்டு கண்களையும் இழந்து பெற்ற வெற்றி� ...\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nவாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய மோடி\nபோதிய மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறு� ...\nஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்� ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1236769.html", "date_download": "2020-04-07T06:57:34Z", "digest": "sha1:KQY2D2G5PJ6WDQJJOW2GSK32N3KLDHUW", "length": 11227, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சேனா கம்பளிப்பூச்சியால் குரக்கன் பயிர் செய்கையும் பாதிப்பு!!! – Athirady News ;", "raw_content": "\nசேனா கம்பளிப்பூச்சியால் குரக்கன் பயிர் செய்கையும் பாதிப்பு\nசேனா கம்பளிப்பூச்சியால் குரக்கன் பயிர் செய்கையும் பாதிப்பு\nநாட்டின் பல பிரதேசங்களில் சோளம் பயிர்ச் செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சேனா கம்பளிப்பூச்சியால் குரக்கன் பயிர் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅநுராதபுரம் பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.\nஅந்தப் பிரதேசத்தில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பிலான பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇதேவேளை அம்பாறை பிரதேசத்தில் கரும்புச் செய்கையும் சேனா கம்பளிப்பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\n5000 ஹெக்டயர் நிலப்பரப்பிலான கரும்புச் செய்கையின் 13 இடங்களில் சேனா கம்பளிப்பூச்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை\n“புதிய அரசியல��ைப்பானது ஒற்றையாற்சியாகவே அமையப்போகின்றது” – தவரசா.\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்\nஇந்த இரண்டு காரணத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்: மார்தட்டுகிறது நார்வே..\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும்…\nஇந்த இரண்டு காரணத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்:…\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட…\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் –…\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகொரோனா ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nதனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு 6 நாட்களின் பின் கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25154", "date_download": "2020-04-07T06:04:14Z", "digest": "sha1:AEBW3JOLGJDEO2UQHERFR3NK2HKOXEGY", "length": 6693, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "தமிழ் இலக்கிய வரலாறு » Buy tamil book தமிழ் இலக்கிய வரலாறு online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார்\nபதிப்பகம் : ஐந்திணை பதிப்பகம் (Ainthinai Pathippagam)\nஇலக்கியத் திறனாய்வியல் இளையாங்குடி நாயனார் முதல் புகழ்த்துரை நாயனார் வரை\nஇந்த நூல் தமிழ் இலக்கிய வரலாறு, வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களால் எழுதி ஐந்திணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nசெந்தமிழ் தந்த இலக்கியங்கள் - Senthamizh Thandha Ilakkiyangal\nபவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுறுநாவல்கள் - தொகுப்பு - Kurunovelgal - thoguppu\nசெந்தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணச் சுருக்கம்\nநகைச்சுவை நாடகங்கள் - Nagaichuvai naadakangal\nசப்திக்கின்ற கண்கள் (மலையாளச் சிறுகதைகள்)\nமழலைப் பாடல்களில் உயிர் மெய் எழுத்துகள்\nதி. ஜானகிராமன் குறுநாவல்கள் - T. Janakiraman Kurunovelgal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/transport-employees-protest-withdraws-bus-transport-starts/", "date_download": "2020-04-07T08:32:18Z", "digest": "sha1:EBX5CYFXQSC6Y6COBARPOFU57KSRYSWS", "length": 17275, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்: நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள்! - Transport employees protest withdraws! Bus transport starts", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nபோக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்: நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள்\nஇன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன\nகடந்த 8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்��ட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கியது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது.\nஇதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை கடந்த 5-ந் தேதி விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த போராட்டத்துக்கு தடை விதித்ததோடு, உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டது. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தொழிற்சங்கங்கள் சார்பில் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக் கொள்வதாகவும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு, இதர படிகள் தொடர்பாக ஒரு மத்தியஸ்தரை நியமித்து இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.\nஇதைத்தொடர்ந்து ஊதிய உயர்வு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்ட ஐகோர்ட்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், பொதுமக்களின் நலன் கருதியும் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்களை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, இன்று(ஜன.12) முதல் பணிக்கு திரும்ப போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.\nவேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் இன்று காலை முதல் வழக்கம் போல் ஓடத் துவங்கியுள்ளன. இதனால், பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தவர்கள் பெரும் மன உலைச்சலில் இருந்து மீண்டுள்ளனர்.\nஏற்கனவே அறிவித்தபடி சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் மேற்கு, சைதாப்பேட்டை நீதிமன்றம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய 5 சிறப்பு இடங்களில் இருந்து நேற்று வெளியூர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயங்க தொடங்கின. முன்பதிவு செய்ய தேவையில்லை என்பதால் வழக்கமாக வருவதுபோலவே பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.\nசென்னையில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எப்போது தெரியுமா\nதமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து\n‘போகியைப்’பாத்துக் கொண்டாடுங்க, மனதார கேட்கும் சென்னை விமான நிலையம்\nபொங்கல் 2020 : அந்த ரெண்டு நாள் லீவ் இல்லையாமே\nகோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்\nசாதி சமயம் கடந்து நிற்கும் சமத்துவப் பொங்கல்… யானைக்கும் பொங்கல் படையலிடும் தமிழர்கள்\n நின்னு வெளையாடும் புலிக்குளம் காளை… ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் தமிழகம்\nபொங்கல் மழை எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா\n“எச்.ராஜாவே… நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம்” – வைரமுத்துவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய பாரதிராஜா\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ‘கார்டோசாட் – 2’ செயற்கைகோள்\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nஇத்துடன் நம் நாட்டில் ஏற்கனவே இருக்கும் 3,87,473 கவச உடைகளும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்விதமாக ஹைட்ராக்சிகுளோரோகுயினோன் டேப்லெட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், இந்த மருந்தை கோவிட் 19 நோயாளிகளுக்கு வழங்கிவருகின்றனர்.\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\n144 இவங்களுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள்\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7794:2011-04-11-15-06-54&catid=108:sri&Itemid=50", "date_download": "2020-04-07T06:54:59Z", "digest": "sha1:WFGUB4ZRE2ZURYO2KFREOJO2UIHKUFSG", "length": 7516, "nlines": 156, "source_domain": "tamilcircle.net", "title": "அடித்தால் திருப்பி அடிப்பேன்..", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் அடித்தால் திருப்பி அடிப்பேன்..\nநான் எந்த அதிகார வர்க்கத்திலிருந்தும்\nஊற்றுப் பெற்றவன் அல்ல நண்பரே\nபால் சுரக்கா என் தாயின் வரண்ட முலை கண்டு\nதன் சேய்க்கு ஒரு முலையும்\nபசித்தழுத என் வாய்க்கு மறுமுலையும்\nயாழ்ப்பாணத் திமிருக்கு அவள் பறைத்தாய்.\nஎன் உடலில் ஓடுவது இரத்தமாயின்\nஅது அந்தத் தாயின் சிறப்பான சிகப்பு.\nகொண்டவர் சூழ கொதித்தது என் வாழ்க்கை.\nசிங்களன் தோலை உரிப்பேன் என்பதும்\nகாக்கா தொப்பி பிரட்டி உருட்டுவான்\nவாயும் வயிறும் ஒட்டி உலர்ந்து\nபோட்ட அத்தனை தடைகளையும் மீறி\nஎனக்கு ��ாழ்வு மனமும் இல்லை\nஆனால் அடித்தால் நீ அடிப்பதைப் பிடுங்கி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-04-07T08:46:28Z", "digest": "sha1:FID3NZESS4ST6W4TURAWKEZ5AKSTWVLE", "length": 9931, "nlines": 134, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:என். வி. கலைமணி - விக்கிமூலம்", "raw_content": "\n\"என். வி. கலைமணி\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 48 பக்கங்களில் பின்வரும் 48 பக்கங்களும் உள்ளன.\nஅன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஇதழியல் கலை அன்றும் இன்றும்\nஅட்டவணை:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf\nஅட்டவணை:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஉலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்\nஅட்டவணை:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf\nகப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்\nஅட்டவணை:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf\nகலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nகவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf\nகன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf\nஅட்டவணை:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf\nஅட்டவணை:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf\nஅட்டவணை:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf\nஅட்டவணை:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:வ. வே. சு. ஐயர்.pdf\nஅட்டவணை:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2016, 08:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/france/80/139904?ref=ibctamil-recommendation", "date_download": "2020-04-07T07:01:03Z", "digest": "sha1:WULTTPEA665IWMZ3SM4X3ZP5KH5MMZPY", "length": 13376, "nlines": 203, "source_domain": "www.ibctamil.com", "title": "கொரோனா வைரஸால் பிரான்ஸில் பலியான யாழ் இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்! - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\n5G யால் கொரோனா பரவலா\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nகொரோனா நோயாளிகளுக்காக ஸ்ரீலங்கா மாணவியின் விசேட கண்டுபிடிப்பு\nயாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nகொரோனா வைரஸால் பிரான்ஸில் பலியான யாழ் இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்\nபிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nயாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) பிரான்சில் கிறித்தை பகுதியில் வ��ித்துவந்துள்ளார்.\nஇவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் இவருடைய மனைவி 5 மாதக் கர்ப்பிணி ஆவார்.\nஅண்மையில் சுவிஸ் நாட்டிற்கு சென்று திரும்பியதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, நீரிழிவு நோயும் இவருக்கு இருந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\n14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்துள்ளார்.\nஇறுதியாக மனைவியை மட்டும் பார்க்க அனுமதித்ததுடன், இவருடைய உடலை குடும்பத்தினரிடம் கையளிக்க மறுத்துவிட்டனர்.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nகொரோனாவால் நிலை குலையும் வல்லரசு\nகொரோனாவை கட்டுப்படுத்த ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகள் என்ன\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது\n யாழில் உள்ள அனைத்து முக்கிய வைத்தியசாலைகளிலும் பி.சி.ஆர் அவசியம்\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nபிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/124744", "date_download": "2020-04-07T08:06:39Z", "digest": "sha1:PRA53OYEMYVAKU3JHBLY6DFUSO72ZMUK", "length": 13558, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம்- கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45\nமாயனின், ‘நடந்தே தீரணும் வழி’ வாசித்தவுடன் எழுதத் தோன்றியது.\nஎன் சி பி எச் வெளியிட்டுள்ள இராகுல் சாங்கிருத்தியாயனின் ஊர்சுற்றி புராணம் வாசித்தேன். எத்திராஜுலு அவர்களின் மொழிபெயர்ப்பு. பயணம் அறிவை விரிவுபடுத்துகிறது என்னும் வாக்கிற்கு இன்னொரு சான்று. ஊர்சுற்றிக்களின் வகைகள், கைக்கொள்ளவேண்டியவை, கடமை எனப் பல்வேறு தலைப்புகளில் நகைச்சுவை தெறிக்கும் நடை, அறிவியல், தத்துவம், மதம்சார் சிந்தனைகள் என உட்பொருள் சார்ந்தும் என்றும் பொலிவிழக்காத எழுத்தும் அதன் அற்புத மொழிபெயர்ப்பும். பதினாறு அத்தியாயங்களில் ஊர்சுற்றிகளுக்கான அற்புத வழிகாட்டிப்புத்தகம். அபாரமான செயலூக்கி, குறைந்தபட்சம் பக்கத்து ஊருக்காவது பயணிக்கப்பணிக்கும்.\nஉங்கள் தளம் இலக்கியத்தைப்பற்றிய ஓயாத உரையாடல் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருநாளும் இலக்கியம் என்பது தமிழில் அரிதாகவே நிகழும் ஒன்று. அதற்கிணையாகவே பயணம் என்னும் கனவை அது உருவாக்குகிறது. இந்தத்தளத்தைப் படிக்கும் எவருக்கும் ஓர் ஊரில் ஒருமாதம் தொடர்ந்து தங்கியிருப்பதே பெரிய பிழை என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறது. மாயன் எழுதிய கடிதம் அந்த உணர்ச்சியை உருவாக்கியது. நானும் அதே உணர்ச்சியுடன் கிளம்பிப் பயணம் செய்திருக்கிறேன்.\nபயணங்களில் நான் கண்டது பயணம் என்பது இங்கே மிகவும் பழக்கமில்லாத ஒன்றாகவே உள்ளது என்பதுதான். பயணம் செய்பவர்கள் அது ‘ஜாலியாக இருப்பது’ என்றுதான் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பயணத்தில் பயணம் சம்பந்தமில்லாத விஷயங்களால் ஜாலியாக இருப்பது என்பதே அவர்களின் புரிதல். ஆகவே நண்பர்களுடன் பயணம் செய்வது என்பது நேரமும் பணமும் வீணாவதுதான்\nஆனால் நான் தனியாகச் செய்த எல்லா பயணங்களும் எனக்கு மிக அற்புதமான அனுபவங்களாக இருந்தன. சென்ற மாதம் கொடைக்கானலில் இருந்து அடிவாரம் வரை நடந்தே செல்லும் ஒரு பயணத்தை மேற்கொண்டேன். கொடைக்கானல் சென்றிருந்தபோது ஒருவர் அப்படி சிலர் செல்வதாகச் சொன்னார். நானும் சேர்ந்துகொண்டேன். எட்டு மணிநேரம் ஆகியது. ஆனால் என் வாழ்க்கையின் மறக்கமுடியாத அனுபவம் அது\nபயணத்தில் என்ன நடக்கிறது என்றால் நாம் எதையும் சுமந்துகொண்டிருப்பதில்லை. சுமந்துகொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறோம். மறந்துவிட்டோம் என்பதையே கொஞ்சம் கழித்து ஞாபகம் வரும்போதுதான் உணர்வோம். பயணம் செய்யக் கற்பித்தது உங்கள் தளம்தான். என் வாழ்க்கையில் நான் எவருக்காவது கடன்பட்டிருக்கிறேன் என்றால் உங்களுக்குத்தான்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-20\n’வெண்முரசு’ – நூல் பதிமூன்று- ‘மாமலர்’\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 51\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/02/14_60.html", "date_download": "2020-04-07T06:19:34Z", "digest": "sha1:ZS64T6RJQV3BVBKT55VZLH4N4K5MOPB3", "length": 6207, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமனம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழ் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமனம்\nயாழ் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமனம்\nயாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக மட்டக்களப்பை சேர்ந்த கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎதிர்வரும் 17 திகதி அன்று அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார்.\nபுதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர், முன்னதாக வாழைச்சேனை, வவுணத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.\nஇதேவேளை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் கணபதிப்பிள்ளை மகேசன் செயற்பட்டுள்ளார்.\nஅத்துடன் யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான இவர் இதற்கு முன்பு கெனிய நாட்டுக்கான இலங்கை தூதுவராக , கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளராக , அமைச்சின் செயலாளராக , உதவி அரச அதிபராக என பல்வேறு பதவிகளை வகித்த அனுபவங்களையும் பெற்றிருக்கிறார்.\nசிறந்த நிர்வாகியான இவர் பொருளாதார , புவியியல் துறை நிபுணராகவும் விளங்குகின்றார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/02/14_93.html", "date_download": "2020-04-07T07:35:14Z", "digest": "sha1:CQTQPPYHNYZDIEHULP7IBCL6A3TX74JE", "length": 5620, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "இது செருப்பு அல்ல. நெருப்பு இந்த தாயின் கனவு லண்டனில் நாளை நிறைவேறுமா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / இது செருப்பு அல்ல. நெருப்பு இந்த தாயின் கனவு லண்டனில் நாளை நிறைவேறுமா\nஇது செருப்பு அல்ல. நெருப்பு இந்த தாயின் கனவு லண்டனில் நாளை நிறைவேறுமா\nசில தருணங்களில் பேனாவை விட\nஆனால் அது தோளில் தொங்கும் துப்பாக்கியை விட\nமுறத்தால் புலியை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது புறநானூறு.\nசெருப்பால் துரோகிகளை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது இனி வரலாறு.\nஇதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே ஆரம்பித்தது.\nசுமந்திரனின் தமிழின துரோகத்திற்கு எதிராக இந்த தமிழ் பெண் வீசி எறிவது செருப்பு அல்ல நெருப்பு என்பதை காலம் நிச்சயம் காட்டும்.\nகுறிப்பு - தனது கருத்தை கூற சுமந்திரனுக்கு எந்தளவு உரிமை இருக்கிறதோ அதேயளவு உரிமை சுமந்திரனின் துரோகத்திற்கு எதிர்ப்பு காட்ட தமிழ் மக்களுக்கும் உண்டு.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/forum/marriage-banns_115.html", "date_download": "2020-04-07T07:41:16Z", "digest": "sha1:JCVERNS56IH5PAAP3RDCOLGSPUPBCFAX", "length": 11290, "nlines": 199, "source_domain": "www.valaitamil.com", "title": "திருமணம் தடைபடுதல் தொடர்பாக, marriage-banns, ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்), astrology, ஆன்மீகம் (Spritual), spritual", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமன்றம் முகப்பு | ஆன்மீகம் (Spritual) | ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)\nஎனது மகனுக்கு 32 வயது. திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nதிரும மண் நடக்கும் 1973 /1/29\n--- ராத்திரி துங்கு வடுக்கு முன்னாடி கடவுள் கு வேண்டிக்குங்க\nநான் ஒருவரை காதலிக்கிறேன் அவர் என்னை கல்யாணம் செய்துகொள்வர\n1.��னக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்க வில்லை. அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளனவா என்று சொல்லுங்கள். 2.எனக்கு என் தாய்மாமன் மகளை திருமணம் செய்ய விருப்பம் உள்ளது .அது நடக்குமா என்று சொல்லுங்கள் .\nநன் 15.03.1988 பிரதேன் காலை 9.15 கு . மகர ரசி திருவோணம் ஸ்டார். 4 வருஷமா மாப்ள பாகராக் இன்னும் ஏதும் செட் அகல எப எனக்கு திருமணம் முடியும்\nஉங்கள் மகனுக்கு காலதாமதமாகிறதே தவிர வேறொன்றுமில்லை. உங்கள் ஊருக்கு அருகிலுள்ள முருகனுக்கு கல்யாண உற்சவத்தை வியாழக் கிழமையன்று நடத்தி வையுங்கள். உங்கள் வீட்டில் விரைவில் கல்யாணகளை கட்டும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஎங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது\nஎனது எதிர்காலம் எப்படி இருக்கும்\nஎப்போது நல்ல வேலை அமையும்\nஎனது எதிர்காலம் பற்றிய கேள்வி\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா\nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்\nமரபு கவிதை எழுதும் முறைகள்\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/09/012009.html", "date_download": "2020-04-07T06:29:08Z", "digest": "sha1:YBQPV2LUNGRZ5TWBU7M5IY3Y4IAKZYQC", "length": 112143, "nlines": 976, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: கலவை 01/செப்/2009 !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nநாடகமெல்லாம் கண்டேன் தமிழக அரங்கிலே...... நேற்று இல.கணேசன் தமிழக முதல்வரை சந்தித்தாராம், அது பற்றிய முழுவெவரம் தெரியவில்லை. அப்பறம் கர்நாடக பிஜேபி துணையுடன் வெகு சிறப்பாக திருவள்ளுவர் சிலையைத் திறந்தாச்சு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது காங் - திமுக உறவில் அரிப்பு ஏற்பட்டு இருக்கு, கொஞ்சம் கொஞ்சமாக சொறிந்துவிட்டுக் கொண்டு இரத்தமாகி விரிசல் ஆகிவிடும் சூழலுக்கு வளர்ந்து கொண்டு செல்லும் என்பதாக ஆருடம் அமைகிறது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சின்னு கனவு கண்டுப்பாத்தாங்க, அது கூறு அற்றது என்பதால் ஆட்சியில் பங்கு என்று சொல்லிப் பா��்த்தார்கள், மயிலே மயிலே என்றால் இறகு போடாமல் திமுக விட்டையை மட்டும் போடுவதால் தமிழக காங்கிரசாருக்கு ஏகக் கடுப்பு ஏற்பட்டு இருப்பது தெரிகிறது. அது தவிர்த்து மத்தியில் திமுக ஆதரவு இல்லாமலேயே இனி ஆட்சியை தொடர முடியும் என்ற நிலையில் திமுகவிற்கு மத்திய அமைச்சர்கள் பதவி கொடுத்தது கூட தேவையற்ற சுமையாகவே கருதுகிறார்கள், இராஜிவ் காந்தி மகன் திருவாளர் ராகுல் வட இந்தியாவில் நல்லா செயல்படுகிறாராம், அவரது பார்வை இப்ப தமிழகம் பக்கம் பட்டு இருக்கிறதாம். (இப்ப தான் அவங்க குடும்பம் இலங்கையிலிருந்து தமிழகம் பக்கம் பார்வையை திருப்புது) கேப்டனை கூட்டு சேர்த்துக் கொண்டு காங்கிரசு தலைமை கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலை தனித்து சந்திக்கும் முடிவில் காங் இருக்கிறதாம். மயிரைக் கட்டி மலையை இழுப்போம்....வந்தால் மலை போனால் மயிர் என்பதாக தமிழக காங்கிரசார் தெம்புடன் வலம் வருகிறார்களாம். இந்த ஆருடங்கள் கிட்டதட்ட பலிக்கும் உறுதி என்ற நிலையில் தான் திமுக - பிஜேபி நெருங்கி வருவதாக மற்றொரு ஆருடம் சொல்கிறது. காங் - கை திட்டுவதற்காகவே திமுகவினர் திடீர் ஈழ ஆதரவாளர் ஆகும் நாடக வைபவம் இனி(தே) தொடங்கும்.\nமுடித்திருத்தும் இலவச சேவை : பதிவர், நண்பர், மதுரைவாழ் பெரியவர் திரு கிருஷ்ண மூர்த்தி ஐயா அளித்த தகவல் ஒன்று அதை அப்படியே தருகிறேன்.\nமாண்புமிகு மருத்துவச் சமூகத்தைப் பத்திக் கொஞ்சம் மனம் நெகிழ வைக்கும் பதிவு:\nஇன்று காலை ஜெயா செய்திகளில் ஒரு நெகிழ்ச்சியுற வைத்த செய்தித் தொகுப்பு.\nசேலத்தில் ஐயனார் என்ற ஒரு முதிய முடிதிருத்தும் தொழிலாளி. இவர் மாதம் ஒருமுறை சேலத்திலுள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தும் மற்றும் ஷவரம் செய்யும் சேவையை செய்து வருகிறார். மேலும் அவரிடம் முடிதிருத்த வரும் ஏழை மக்களிடமும் பணம் வாங்குவதில்லையாம். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது., \"எனக்கு பார்வை நல்லா தெரியற வரைக்கும் இதை தொடர்ந்து செஞ்சுகிட்டு வருவேன் சார். எனக்கு ஏழைகளுக்கு உதவணுங்கற எண்ணம் உண்டு ஆனா எனக்கு வசதி இல்ல அதனால என் தொழில் மூலமா மாசம் ஒரு முறை இத பண்ணிகிட்டு வரேன். எனக்கு கண்பார்வை நல்லா இருக்கற வரை இத செய்வேன்\" என்று மிகவும் அடக்கமாகக் கூறினார்.\nகொடைப்பணக்காரர்கள் அடுத்தவர்களுக்கு ஐந்து பைசா ஈவதற்கு மனமில்லாமல் இருக்கையில், இவர் மனதளவில் அனைவரையும் விட பணக்காரராக இருக்கிறார். இறைவன் இவருக்கு மேலும் பல்லாண்டு காலம் மங்காத பார்வையை அளித்து இவரது சேவையைத் தொடரச் செய்வாராக\n(இதே தகவல் இட்லி வடையிலும் பரிமாறப்பட்டு இருக்கிறது)\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை - ஐயன் திருவள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாக சிலர் இன்னும் இருக்கிறார்கள்.\nரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் - கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு\nவிஜய் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகுவது உறுதி என்பதாக செய்திகள் கசியும் இன்னேரத்தில் கார்திக் சிதம்பரம், ரஜினி ரசிகர்களை பற்றி சர்சைக்குரிய விதத்தில் பேசி இருக்கிறார். பூனை இளைச்சு இருந்தால் எலி பின்னால (சவாரி) ஏறிக் கொள்ளட்டுமான்னு கேட்குமாம். தமிழகத்தில் காங்கிரசு செயல்படுகிறது என்று காட்ட ரஜினி ரசிகர்களை சின்ன சிதம்பரம் சீண்டுகிறாரான்னு தெரியல. நானும் ரவுடிதான்னு அவர் அல்லது அவரே சொல்ல உரிமை இருக்கிறதே \nபருப்பு வகைகள், பால், பேருந்து கட்டணமெல்லாம் சட்டென்று உயருதாம், இவை எல்லாம் மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது சட்டென்று குறைக்கப்பட்டு நீதிமன்றத்தால் குட்டுபட்டு தமிழக அரசு விலை குறைவை மீட்டுக் கொண்டவை என்பது குறிப்பிடத் தக்கது, அதாவது ஒரு லிட்டர் பால் 20 ரூபாய் என்றால் தேர்தலை முன்னிட்டு 15 ஆக குறைத்து....திரும்ப 20 ஆக்கி, தற்போது 25 ரூபாய். அடுதத சட்டமன்ற தேர்தலுக்கு முன் மீண்டும் விலை குறையலாம் :) இதெல்லாம் எழுதினால் நம்ம உடன்பிறப்புகளுக்கு நகைச்சுவையாக தெரியுமான்னு தெரியல :)\nசுவிஸ்வங்கியில் பதுக்கி இருக்கும் கருப்பு பணத்தை இந்திய மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தால் தலா ஒரு லட்சம் கொடுக்கலாமாம். அந்த தொகைக்கு கிடைக்கும் வட்டியே ஏழு ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கே வரவு செலவு கணக்குக்கு சரியாக இருக்குமாம். வரி செலுத்தி சம்பாதித்த பணம் என்றால் அங்கே பதுக்க வேண்டி இருந்திருக்காது, மக்களை கொள்ளையடித்தப் பணம் தன் பதுங்கி இருக்கிறது. யாராவது சர்வாதிகாரி இந்திய அரசை கைப்பற்றினால் தான் அவற்றை மீட்க முடியும்.\nவேந்தன் has left a new comment on your post \"குருவி தலை(மை)யில் பனங்காய் \nந���ன் உங்களின் 200 ஆவது Follower.\n- சுப்பையா வாத்தியாரின் 700++ பின்தொடர்பவர்களை ஒப்பிடும் போது, பரிசல், கார்கி, நர்சிம் ஆகியோரின் பின்தொடர்பவர்களை ஒப்பிடும் போது என்னுடைய பதிவுக்கு 200 மிகக் குறைவுதான். 200 ஆவது பின் தொடர்பவராக வேந்தன் இணைந்து பாராட்டி இருக்கும், வேந்தனுக்கும், தற்போது பின்தொடர்பவர்களாக இருக்கும் 201 பேருக்கும் நன்றி \nபதிவர்: கோவி.கண்ணன் at 9/01/2009 02:31:00 பிற்பகல் தொகுப்பு : பதிவர் மாவட்டம்\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:55:00 GMT+8\nபாலோயரில் இரட்டை சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்\nமக்கள் பல்சுவை விரும்பிகள், அவர்களுக்கு சூடான விவாதமும் வேண்டும், ஜில்லென்று மொக்கையும் வேணும்\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:28:00 GMT+8\nபாலோயரில் இரட்டை சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்\nமக்கள் பல்சுவை விரும்பிகள், அவர்களுக்கு சூடான விவாதமும் வேண்டும், ஜில்லென்று மொக்கையும் வேணும்\nவாழ்த்துக்கள் 200 ஃபாலோயர் வந்தமைக்கு,\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:55:00 GMT+8\nமக்கள் பல்சுவை விரும்பிகள், அவர்களுக்கு சூடான விவாதமும் வேண்டும், ஜில்லென்று மொக்கையும் வேணும்\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:45:00 GMT+8\n//நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை \nஉண்மைதான்.இன்னும் இப்படி சிலபேர் இருப்பதால் தான் நாட்டில் மழையே பெய்கிறது.\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:45:00 GMT+8\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:52:00 GMT+8\nபால், பருப்பு விலைகள் மே மாதத்தில் குறைந்து மறுபடியும் ஏறிடுச்சா\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:25:00 GMT+8\nபால் விலை லிட்டருக்கு 25 ரூபாயா தமிழ்நாட்டிலா சிங்கையிலா என்றும் தெளிவாக குறிப்பிடவும். :-)\nநீங்கள் தட்ஸ்தமிழை படித்துவிட்டு நாட்டு நடப்பை தப்பும் தவறுமாக விமர்சிப்பதே பர்மணெண்டு நகைச்சுவைதான்\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:42:00 GMT+8\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:01:00 GMT+8\nசட்டமன்ற தேர்தல் வரைக்கும் பி.ஜே.பி இருக்குமா\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:03:00 GMT+8\nசட்டமன்ற தேர்தல் வரைக்கும் பி.ஜே.பி இருக்குமா\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:15:00 GMT+8\nகிருஷ்ண மூர்த்தி S சொன்னது…\n/திரு கிருஷ்ண மூர்த்தி ஐயா அளித்த தகவல் ஒன்று அதை அப்படியே தருகிறேன்./\nஇந்தத் தகவல் இட்லிவடையில் பரிமாறினதைத் தான் சுட்டி கொடுத்து சொல்லியிருந்தேன்.\nநல்லவர்கள் கொஞ்சமாக இருந்தாலும் கூட, இன்னமும் இவர்களுக்காகத் தான் மழை பொழிகிறது என்ற உங்கள் கருத்தை முந்தைய பதிவில் நெகிழ்வுடன் படித்தேன்.\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 2:06:00 GMT+8\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:35:00 GMT+8\n// ஜ்யோவ்ராம் சுந்தர் said...\nபால், பருப்பு விலைகள் மே மாதத்தில் குறைந்து மறுபடியும் ஏறிடுச்சா\nசுந்தர், பால் விலை உயர்வு தினமலர் செய்தி, பருப்பு விலை பற்றி தட்ஸ் தமிழில் எழுதி இருந்தது.\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:55:00 GMT+8\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:55:00 GMT+8\nபாலோயரில் இரட்டை சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்\n//மக்கள் பல்சுவை விரும்பிகள், அவர்களுக்கு சூடான விவாதமும் வேண்டும், ஜில்லென்று மொக்கையும் வேணும்\nநமக்கு டாஸ்மாக் பக்கம் பழக்கம் இல்லை, அதனால் நம்ம பக்கத்தில் காரம் புளிப்புள்ள ஊறுகாய் மிஸ்ஸிங்\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:56:00 GMT+8\n//வாழ்த்துக்கள் 200 ஃபாலோயர் வந்தமைக்கு,\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:57:00 GMT+8\nமக்கள் பல்சுவை விரும்பிகள், அவர்களுக்கு சூடான விவாதமும் வேண்டும், ஜில்லென்று மொக்கையும் வேணும்\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:58:00 GMT+8\n//நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை \nஉண்மைதான்.இன்னும் இப்படி சிலபேர் இருப்பதால் தான் நாட்டில் மழையே பெய்கிறது.\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:59:00 GMT+8\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:59:00 GMT+8\nபால் விலை லிட்டருக்கு 25 ரூபாயா தமிழ்நாட்டிலா சிங்கையிலா என்றும் தெளிவாக குறிப்பிடவும். :-)\nநீங்கள் தட்ஸ்தமிழை படித்துவிட்டு நாட்டு நடப்பை தப்பும் தவறுமாக விமர்சிப்பதே பர்மணெண்டு நகைச்சுவைதான்\nசிங்கப்பூரில் லிட்டர் பால் 60 - 100ரூ, ஆஸ்திரேலியா பால் 2 லிட்டர் 5.50 வெள்ளி. நம்ம ஊர் ஆவின் / அமுல் கூட கிடைக்கும் லிட்டர் 2 வெள்ளி.\nதட்ஸ் தமிழ் சோர்ஸ் நண்பர்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டேனே \nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:01:00 GMT+8\nசட்டமன்ற தேர்தல் வரைக்கும் பி.ஜே.பி இருக்குமா\nஅதெல்லாம் ஸ்டெண்ட் அண்ணாச்சி அப்பழுக்கற்ற கட்சின்னு காட்டிக் கொள்ள களையெடுப்பது போல் எதா��து நாடகம் நடத்துவாங்க, அப்பறம் இணைந்து கொள்வார்கள், ஊடகத்துல படிச்சுட்டு நாம தான் குழம்புவோம் :)\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:07:00 GMT+8\nசட்டமன்ற தேர்தல் வரைக்கும் பி.ஜே.பி இருக்குமா\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:08:00 GMT+8\n/திரு கிருஷ்ண மூர்த்தி ஐயா அளித்த தகவல் ஒன்று அதை அப்படியே தருகிறேன்./\nஇந்தத் தகவல் இட்லிவடையில் பரிமாறினதைத் தான் சுட்டி கொடுத்து சொல்லியிருந்தேன். //\n//நல்லவர்கள் கொஞ்சமாக இருந்தாலும் கூட, இன்னமும் இவர்களுக்காகத் தான் மழை பொழிகிறது என்ற உங்கள் கருத்தை முந்தைய பதிவில் நெகிழ்வுடன் படித்தேன்.\nமீண்டும் குறிப்பிட்டு சொல்வதற்கு நன்றி \nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:11:00 GMT+8\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:11:00 GMT+8\nபால் விலை ஏறினது தெரியும். ஆனால் நீங்கள் தேர்தலுக்காக மே மாதத்தில் குறைத்து வைக்கப்பட்டிருந்து என்று சொல்லியிருந்தீர்கள். அதற்குத்தான் ஆதாரம் கேட்டேன் :)\nஅப்புறம் பருப்பு விலையும் இந்தியா முழுவதும்தான் உயர்ந்திருக்கிறது. அதுவும் மே மாதம் தேர்தலுக்காகக் குறையவில்லை :)\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:11:00 GMT+8\nபால் விலை ஏறினது தெரியும். ஆனால் நீங்கள் தேர்தலுக்காக மே மாதத்தில் குறைத்து வைக்கப்பட்டிருந்து என்று சொல்லியிருந்தீர்கள். அதற்குத்தான் ஆதாரம் கேட்டேன் :)\nஅப்புறம் பருப்பு விலையும் இந்தியா முழுவதும்தான் உயர்ந்திருக்கிறது. அதுவும் மே மாதம் தேர்தலுக்காகக் குறையவில்லை :)\n50 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் கொடுத்தது விலைக் குறைவில் வராதா :) பேருந்து கட்டணம் குறைந்தது மருத்துவர் இராமதாஸ் முறையிட நீதிமன்றம் தேர்தல் முடியும் வரை விலைக்குறைப்புக்கு தடை போட்டதே. தேர்தல் நேரத்தில் பால் இலவசமாகக் கூட கொடுத்து இருப்பார்கள் :)\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:52:00 GMT+8\n50 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் கொடுத்தது மே மாதத்திலா :)\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:08:00 GMT+8\n//50 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் கொடுத்தது விலைக் குறைவில் வராதா \nஇன்னமும் அதே 50 ரூபாய்க்கு தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு விலை ஏற்றியதாக தட்ஸ்தமிழில் ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்ன\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:14:00 GMT+8\n//50 ரூபாய்க்கு மளிகை சாமான்கள��� கொடுத்தது விலைக் குறைவில் வராதா \nஇன்னமும் அதே 50 ரூபாய்க்கு தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு விலை ஏற்றியதாக தட்ஸ்தமிழில் ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்ன\nஇதெல்லாம் கவனமாக பாலோ பண்ணிடுவிங்களே :) ஊருக்கு போகும் போது வெல ஏறிவிட்டதா என்று கேட்டுச் சொல்கிறேன்.\nரேசன் வாங்குறவங்களுக்கு பரவாயில்லை மற்றவர்களுக்கு இப்போ ஏற்றி இருப்பது சுமைதானே. இதைக் காரணமாக வைத்து ஓட்டல் உணவுகள் விலை ஏறும். தேர்தல் சமயத்தில் ஏன் விலை ஏற்றமே இல்லை அப்போது சர்வதேச மார்கெட்டில் பெட்ரோல் விலை உயர்ந்திருந்ததே \nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:17:00 GMT+8\n//இதெல்லாம் கவனமாக பாலோ பண்ணிடுவிங்களே :) ஊருக்கு போகும் போது வெல ஏறிவிட்டதா என்று கேட்டுச் சொல்கிறேன்.\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறீர்கள்\nஅம்மாவின் புகழ்பாடியே தீரவேண்டும் என்று அரிப்பு இருந்தால் நேரடியாக பாடிவிட்டுப் போகலாம் :-)\nதிமுகவை நொட்டை சொல்வதற்கு புதிது புதிதாக காரணங்கள் கற்பித்துக் கொண்டிருக்க தேவையே இல்லை\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:20:00 GMT+8\n//பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறீர்கள்\nஇதை கோட் பண்ணி வைத்துக் கொள்கிறேன். உங்கள் திமுக புகழ் பாடும் பதிவுகளில் குறிப்பிட்டு கேட்க பயன்படும் :)\n//அம்மாவின் புகழ்பாடியே தீரவேண்டும் என்று அரிப்பு இருந்தால் நேரடியாக பாடிவிட்டுப் போகலாம் :-)\nதிமுகவை நொட்டை சொல்வதற்கு புதிது புதிதாக காரணங்கள் கற்பித்துக் கொண்டிருக்க தேவையே இல்லை\nஇதுல (பதிவில்) அம்மாவும் இல்லை ஆட்டுக் குட்டியும் இல்லை, நேற்று பழைய எம்ஜிஆர் படம் பார்த்துட்டு உங்களுக்கு ஒருவேளை ஞாபகம் வந்திருக்கலாம்.\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:24:00 GMT+8\n//இதை கோட் பண்ணி வைத்துக் கொள்கிறேன். உங்கள் திமுக புகழ் பாடும் பதிவுகளில் குறிப்பிட்டு கேட்க பயன்படும் :)//\nநான் திமுக சார்புடையவன் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டே எழுதுகிறேன். நீங்களும் அதுபோல உங்களை அதிமுக அடிவருடியாக அறிவித்துவிட்டு எழுதினால், நாங்கள் வந்து ஏன் லாஜிக்கலாக கேள்விகள் கேட்கப்போகிறோம் :-)\n//இதுல (பதிவில்) அம்மாவும் இல்லை ஆட்டுக் குட்டியும் இல்லை, நேற்று பழைய எம்ஜிஆர் படம் பார்த்துட்டு உங்களுக்கு ஒருவேளை ஞாபகம் வந்திருக்கலாம்.//\nஎம்.ஜி.ஆர் படங்களை தேர்தலுக்கு தேர்தல் மட்டும் வேடந்தாங்கல் சீசனுக்கு வந்துபோகும் பறவைகள் மாதிரி நாங்கள் பார்ப்பதில்லை. வருடந்தோறும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம்.\nதேர்தலுக்கு முன்பாக ஈழத்தாய்க்கு விழுந்து விழுந்து வாக்கு சேகரித்த உங்களைப் போன்றோர், ஈழத்தை மறந்து கொடநாட்டில் கும்மியடித்துக் கொண்டிருக்கும் அம்மாவை நோக்கி ஒரு கேள்வி கூட இன்னமும் எழுப்பவில்லை என்றால் நீங்கள் அம்மாவின் தொண்டர் என்றுதானே புரிந்துகொள்ள முடியும்.\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:43:00 GMT+8\n//நான் திமுக சார்புடையவன் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டே எழுதுகிறேன். நீங்களும் அதுபோல உங்களை அதிமுக அடிவருடியாக அறிவித்துவிட்டு எழுதினால், நாங்கள் வந்து ஏன் லாஜிக்கலாக கேள்விகள் கேட்கப்போகிறோம் :-)\nநீங்க திமுகவுக்கு அடிவருடுவது போல் வெறுப்பால் மாற்றுக் கட்சியை நாடுங்கள் என்று சொல்பவர்கள் மாற்றுக் கட்சியை அடிவருடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. அடியார்கள் தான் அடிவருடுவார்கள். நான் அதிமுக அடியார் கிடையாது.\n//தேர்தலுக்கு முன்பாக ஈழத்தாய்க்கு விழுந்து விழுந்து வாக்கு சேகரித்த உங்களைப் போன்றோர், ஈழத்தை மறந்து கொடநாட்டில் கும்மியடித்துக் கொண்டிருக்கும் அம்மாவை நோக்கி ஒரு கேள்வி கூட இன்னமும் எழுப்பவில்லை என்றால் நீங்கள் அம்மாவின் தொண்டர் என்றுதானே புரிந்துகொள்ள முடியும்.//\nநம்பி கழுத்தை அறுக்கக் கொடுப்பதை விட, எதிராளி/பலமுறை விமர்சனம் செய்தவர் தான் என்றாலும் ஈழத்தமிழர்களும் ஜெ ஆதரவைத்தான் விரும்பினார்கள்.\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:49:00 GMT+8\n//நான் அதிமுக அடியார் கிடையாது.\nஒருவேளை அடியாருக்கு அடியாரோ :-)\n//நம்பி கழுத்தை அறுக்கக் கொடுப்பதை விட, எதிராளி/பலமுறை விமர்சனம் செய்தவர் தான் என்றாலும் ஈழத்தமிழர்களும் ஜெ ஆதரவைத்தான் விரும்பினார்கள்.\nஈழத்தமிழர்கள் ஜெ.வை ஆதரிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினீர்கள் என்று சொல்லிவிட்டுப் போங்களேன். எதற்கு பொதுமைப்படுத்தி சொல்கிறீர்கள்.\nஈழத்தாய் தேர்தலுக்குப் பிறகு ஈழம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே கருத்து கந்தசாமியாக மாறி பால் விலை உயர்வு, ஜூஸ் விலை உயர்வு பற்றியெல்லாம் கருத��துப்புயலாக பதிவுகள் போடும் நீங்கள், இதைப்பற்றி ஒரு பதிவு கூட போடவில்லையே கருத்து கந்தசாமியாக மாறி பால் விலை உயர்வு, ஜூஸ் விலை உயர்வு பற்றியெல்லாம் கருத்துப்புயலாக பதிவுகள் போடும் நீங்கள், இதைப்பற்றி ஒரு பதிவு கூட போடவில்லையே இதைவிட ’ஜெ.வுக்கு நீங்கள் அடிவருடி’ என்பதற்கு தக்க உதாரணம் வேறென்ன இருக்க முடியும் இதைவிட ’ஜெ.வுக்கு நீங்கள் அடிவருடி’ என்பதற்கு தக்க உதாரணம் வேறென்ன இருக்க முடியும்\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:55:00 GMT+8\n//ஒருவேளை அடியாருக்கு அடியாரோ :-)\nநைசா பகடி பண்ண வேண்டாம் எந்த தடியாருக்கும் அடியார் இல்லை \n//ஈழத்தமிழர்கள் ஜெ.வை ஆதரிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினீர்கள் என்று சொல்லிவிட்டுப் போங்களேன். எதற்கு பொதுமைப்படுத்தி சொல்கிறீர்கள்.\nஈழத்தாய் தேர்தலுக்குப் பிறகு ஈழம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே கருத்து கந்தசாமியாக மாறி பால் விலை உயர்வு, ஜூஸ் விலை உயர்வு பற்றியெல்லாம் கருத்துப்புயலாக பதிவுகள் போடும் நீங்கள், இதைப்பற்றி ஒரு பதிவு கூட போடவில்லையே கருத்து கந்தசாமியாக மாறி பால் விலை உயர்வு, ஜூஸ் விலை உயர்வு பற்றியெல்லாம் கருத்துப்புயலாக பதிவுகள் போடும் நீங்கள், இதைப்பற்றி ஒரு பதிவு கூட போடவில்லையே இதைவிட ’ஜெ.வுக்கு நீங்கள் அடிவருடி’ என்பதற்கு தக்க உதாரணம் வேறென்ன இருக்க முடியும் இதைவிட ’ஜெ.வுக்கு நீங்கள் அடிவருடி’ என்பதற்கு தக்க உதாரணம் வேறென்ன இருக்க முடியும்\nவெறும் கையால் முழம் போட முடியாது, எப்படியும்\nபண பலத்துக்கு முன் எதுவும் செல்லுபடியாகது என்று அந்த அம்மா\nஇடைத்தேர்தலையே புறக்கணித்தது. பாராளு மன்றதேர்தலில்\nஅதிமுக பெருவாரியாக வெற்றி பெற்று இருந்து நீங்கள் இப்படி ஒரு\nகேள்வி கேட்டு இருந்தால் அது பொருத்தமான கேள்வியாக இருக்கும்.\nஅதெல்லாம் விடுங்க. வழக்கமாக திமுகவைப் பற்றி வலையில் புகழ்பாடும் நீங்களும் உங்கள் தோழர்களும் இடைத்தேர்தல் ஒன்று நடந்ததையும், அதில் திமுக .மா'பெரும் வெற்றி பெற்றதையும் மூச்சுகூட விடக் காணுமே :)\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:03:00 GMT+8\nஅதிமுக பெருவாரியாக வெற்றி பெற்று இருந்து நீங்கள் இப்படி ஒரு\nகேள்வி கேட்டு இருந்தால் அது பொருத்தமான கேள்வியாக இருக்கும்.//\nஈழத்தாய் மாதிரி நீங்களும் ஜகா வாங்குகிற��ர்களே நீங்கள் தடியாருக்கு அடியார்தான்\nஉங்களைப் போன்றவர்கள் வியர்வை சிந்தி பூச்சியமாக இருந்த அதிமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஒன்பதாக உயர்த்தியிருக்கிறீர்கள். இந்த ஒன்பது பேரும் என்னத்தை பாராளுமன்றத்தில் கிழித்தார்கள்.\nஅந்த அம்மா என்னவோ கொடநாட்டில் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பற்றி பேசுகிறீர்கள். வத்தலக்குண்டு மூன்றாவது வார்டில் கொசுமருந்து அடிக்கவில்லை என்றால் கூட கோட்டைக்கு முன்பாக அதிமுக ஆர்ப்பாட்டம் என்று தினத்துக்கு பத்து அறிக்கை விடுகிறார் இல்லையா\nஈழம் பற்றி ஒரு அறிக்கை கூட விடமுடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறாரோ\nஅதற்கும் நீங்கள் சப்பைக்கட்டு கட்டுகிறீர்களே\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:15:00 GMT+8\nநீங்கள் வலையுலகின் சுப்பிரமணியசாமி என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கிறீர்கள் கோவிஜி. :) ஈழநாயகியின் தேர்தலுக்கு முந்தைய வெத்து கோஷம் எண்ணாச்சி கொடநாட்ல தான் ஈழம் பெறும் ரகசியத் திட்டங்கள் தீட்டப் படுகின்றனவா கொடநாட்ல தான் ஈழம் பெறும் ரகசியத் திட்டங்கள் தீட்டப் படுகின்றனவா அதைப் பத்தி ஒன்னியும் மூச்சே விடறதில்லை போல. இன்னுமா உங்கள எல்லாம் இந்த உலகம் நம்புதுன்னு நினைக்கிறிங்க அதைப் பத்தி ஒன்னியும் மூச்சே விடறதில்லை போல. இன்னுமா உங்கள எல்லாம் இந்த உலகம் நம்புதுன்னு நினைக்கிறிங்க\nகார்த்தி சிதம்பரம் பேசியதை வைத்து ரஜினி ரசிகர்களை உசுப்பேத்த முயற்ச்சிக்கிறிங்களாக்கும். இன்னும் அதுக்கு பலன் இல்லை போல. சத்தியநராயணா இன்னும் படிச்சிருக்க மாட்டாரோ\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:45:00 GMT+8\nஅந்த சேலத்துப் பெரியவருக்கு வாழ்த்துகள்.\n//யாராவது சர்வாதிகாரி இந்திய அரசை கைப்பற்றினால் தான் அவற்றை மீட்க முடியும்.//\nஏதேது.. புதுசா இந்தியாவைப் பத்தி எல்லாம் கவலைப் பட ஆரம்பிச்சிட்டேள்.. பேஷ் பேஷ்.. :))\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:47:00 GMT+8\n//ஏதேது.. புதுசா இந்தியாவைப் பத்தி எல்லாம் கவலைப் பட ஆரம்பிச்சிட்டேள்.. பேஷ் பேஷ்.. :))//\nவாங்க சார், இந்தியாவை காங்கிரசு எப்போதும் மொத்த குத்தகையில் வைத்திருக்கும்னு எனக்கு தெரியாதே \nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:54:00 GMT+8\nநீங்கள் வலையுலகின் சுப்பிரமணியசாமி என்பதை மணிக்கொரு முறை ந���ரூபிக்கிறீர்கள் கோவிஜி. :) ஈழநாயகியின் தேர்தலுக்கு முந்தைய வெத்து கோஷம் எண்ணாச்சி கொடநாட்ல தான் ஈழம் பெறும் ரகசியத் திட்டங்கள் தீட்டப் படுகின்றனவா கொடநாட்ல தான் ஈழம் பெறும் ரகசியத் திட்டங்கள் தீட்டப் படுகின்றனவா அதைப் பத்தி ஒன்னியும் மூச்சே விடறதில்லை போல. இன்னுமா உங்கள எல்லாம் இந்த உலகம் நம்புதுன்னு நினைக்கிறிங்க அதைப் பத்தி ஒன்னியும் மூச்சே விடறதில்லை போல. இன்னுமா உங்கள எல்லாம் இந்த உலகம் நம்புதுன்னு நினைக்கிறிங்க\nஎனக்கு எந்த அரசியல் நிலைப்பாடும் கிடையாது அம்மா துதிப் பாடும் நிலை காங்கிரசுகாரர்களுக்குத்தான் ஏற்படும், இன்னிக்கு ஈழ நாயகின்னு சொல்லுவிங்க, நாளைக்கு தமிழ் அன்னை கூட உங்காளுங்க புகழுவாங்க.\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:56:00 GMT+8\n//வாங்க சார், இந்தியாவை காங்கிரசு எப்போதும் மொத்த குத்தகையில் வைத்திருக்கும்னு எனக்கு தெரியாதே \nஅட சாமி.. இதுக்கும் காங்கிரஸ் தானா\nஎன் கேள்விக்கும் உங்க பதிலுக்கும் ஒரே ஒரு தொடர்பை கண்டு பிடிப்பவர்களுக்கு கோவியின் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சம் சிங்கை டாலர் அனுப்பி வைக்கப் படும். :)\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:56:00 GMT+8\n//அதாவது ஒரு லிட்டர் பால் 20 ரூபாய் என்றால் தேர்தலை முன்னிட்டு 15 ஆக குறைத்து....திரும்ப 20 ஆக்கி, தற்போது 25 ரூபாய். //\nஎன்னாது தேர்தலுக்கு முன்னாடி 15 ரூபாயா குறைச்சாங்களா கொய்யால என்னை ஏமாத்திட்டான் எங்கத் தெருக் கடைக்காரன். ரொம்ப நாளா அரை லிட்டர் ஆவின் பால் 10 ரூபாய்க்கு தான் தரான். :(\nஎன்னாது இப்போ 25 ரூபாயா ஹய்யா.. இன்னும் அவனுக்கு இந்த மேட்டர் தெரியாது போல. இன்னும் அதே 10 ரூபாய்க்கு தான் தரான். நான் போன வெள்ளிக் கிழமைக்கு அப்புறம் இன்னும் வாங்கலை. இப்போ 25 ரூபாயா இருக்குமோ ஹய்யா.. இன்னும் அவனுக்கு இந்த மேட்டர் தெரியாது போல. இன்னும் அதே 10 ரூபாய்க்கு தான் தரான். நான் போன வெள்ளிக் கிழமைக்கு அப்புறம் இன்னும் வாங்கலை. இப்போ 25 ரூபாயா இருக்குமோ\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:00:00 GMT+8\n//எனக்கு எந்த அரசியல் நிலைப்பாடும் கிடையாது அம்மா துதிப் பாடும் நிலை காங்கிரசுகாரர்களுக்குத்தான் ஏற்படும், இன்னிக்கு ஈழ நாயகின்னு சொல்லுவிங்க, நாளைக்கு தமிழ் அன்னை கூட உங்காளுங்க புகழுவாங்க.//\nஇத பாருங்கய்யா காமெடியை.. நீங்க அம்மா திதிபாடிதான்னு நிரூபிக்க எம்புட்டு ஆதாரம் வேணும் :)) உங்க பதிவுகள் எதுவும் அழித்திருக்க மாட்டிர்கள் என நம்புகிறேன். :)\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:02:00 GMT+8\n//இத பாருங்கய்யா காமெடியை.. நீங்க அம்மா திதிபாடிதான்னு நிரூபிக்க எம்புட்டு ஆதாரம் வேணும் :)) உங்க பதிவுகள் எதுவும் அழித்திருக்க மாட்டிர்கள் என நம்புகிறேன். :)//\nஹலோ.......அந்த அமமா உயிரோடு இருக்கும் போதே திதிங்கிறிங்களே அம்புட்டு வெறுப்பா என் பதிவில் எதையுமே அழிப்பது இல்லை. (காலம்)\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:06:00 GMT+8\n//என்னாது இப்போ 25 ரூபாயா ஹய்யா.. இன்னும் அவனுக்கு இந்த மேட்டர் தெரியாது போல. இன்னும் அதே 10 ரூபாய்க்கு தான் தரான். நான் போன வெள்ளிக் கிழமைக்கு அப்புறம் இன்னும் வாங்கலை. இப்போ 25 ரூபாயா இருக்குமோ ஹய்யா.. இன்னும் அவனுக்கு இந்த மேட்டர் தெரியாது போல. இன்னும் அதே 10 ரூபாய்க்கு தான் தரான். நான் போன வெள்ளிக் கிழமைக்கு அப்புறம் இன்னும் வாங்கலை. இப்போ 25 ரூபாயா இருக்குமோ\n'அதாவதுன்னு' நான் விலையை உதாரணத்துக்குத்தான் போட்டு இருக்கிறேன், தங்கமோ, பெட்ரோலாக இருந்தால் அனைத்துலக விலைன்னு ஒண்ணு இருக்கும், தமிழகத்து பால் விலை உயர்வுன்னு தான் செய்தி படித்தேன், அது எவ்வளவு உயர்வு என்றெல்லாம் ஊன்றிப்படிக்கவில்லை.\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:08:00 GMT+8\n// ஜ்யோவ்ராம் சுந்தர் said...\nபால், பருப்பு விலைகள் மே மாதத்தில் குறைந்து மறுபடியும் ஏறிடுச்சா விவரங்கள் தர முடியுமா\nஇந்தப் பதிவை சீரியசாக நினைத்து கேள்வி கேட்டு கோவியாரை அவமானப் படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. :)\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:12:00 GMT+8\n//சுந்தர், பால் விலை உயர்வு தினமலர் செய்தி,//\nஒரு பக்கம் தினமலரை புறக்கணிப்போம்னு பரப்புரை. இன்னொரு பக்கம் தினமலரோட கள்ள உறவு. ஹ்ம்ம்ம்.. இப்டி தான் இருக்கனும். :))\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:21:00 GMT+8\nஒரு பக்கம் தினமலரை புறக்கணிப்போம்னு பரப்புரை. இன்னொரு பக்கம் தினமலரோட கள்ள உறவு. ஹ்ம்ம்ம்.. இப்டி தான் இருக்கனும். :))\nகாங்கிரசு காரர்கள் கள்ள உறவு பற்றிப் பேசலாமா தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கோஷ்டி தலைவரும் எந்த பிற கட்சியோடு உறவு வைத்திருக்கிறார் என்பது தான் மீடியாக்களின் டாக்காக இருக்கும்.\nபிஜேபி கூட மன்மோகன் சிங் கள���ள உறவு வைத்திருந்தாரா பிறகு ஏன் எதிர்கட்சி நிலைத் தன்மையோடு இருக்கனும், பிஜேபியின் உட்கட்சி பூசல் விரைவில் தீறும் என்று நம்புகிறேன் என்று ஸ்டேட் மெண்ட் விடனும். உங்களைப் (சஞ்சையை) பொறுத்த அளவில் பிடிக்காதவங்க என்றால் அப்படியே ஒதுக்கிடுவிங்களா \nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:28:00 GMT+8\n//நம்பி கழுத்தை அறுக்கக் கொடுப்பதை விட, எதிராளி/பலமுறை விமர்சனம் செய்தவர் தான் என்றாலும் ஈழத்தமிழர்களும் ஜெ ஆதரவைத்தான் விரும்பினார்கள்.//\nஎப்போவுமே பிச்சைப் போடாத மகராசி இப்போ போடறா.. எப்போவும் போடற தே.... இப்போ போடலைனு பிச்சைக் காரன் சொன்னானாம்.\n( இது உதாரணத்திற்கு மட்டுமே. தனிப் பட்டு யாரையும் குறிக்க அல்ல.. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.)\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:28:00 GMT+8\n//காங்கிரசு காரர்கள் கள்ள உறவு பற்றிப் பேசலாமா தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கோஷ்டி தலைவரும் எந்த பிற கட்சியோடு உறவு வைத்திருக்கிறார் என்பது தான் மீடியாக்களின் டாக்காக இருக்கும்.\nலக்கி சொன்ன அதே பட்டுக் கோட்டை கொட்டைப் பாக்கை படிக்கவும். :))\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:30:00 GMT+8\n//வெறும் கையால் முழம் போட முடியாது, எப்படியும்\nபண பலத்துக்கு முன் எதுவும் செல்லுபடியாகது என்று அந்த அம்மா\nபாவம்.. ஏழைகள் கட்சி. :(\nஅதிமுக பெருவாரியாக வெற்றி பெற்று இருந்து நீங்கள் இப்படி ஒரு\nகேள்வி கேட்டு இருந்தால் அது பொருத்தமான கேள்வியாக இருக்கும்.//\nஸ்ஸபாஆஆஆ... பாராளுமன்றத் தேர்தல் சமயத்துல திமுக ஆட்சில இல்லையா அப்போ திமுக கூட்டணியில யார் கிட்டயும் பணம் இல்லையா அப்போ திமுக கூட்டணியில யார் கிட்டயும் பணம் இல்லையா எப்டி உங்கம்மா 9 தொகுதிகள் ஜெயிச்சாங்க\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:34:00 GMT+8\nகிருஷ்ண மூர்த்தி S சொன்னது…\nதிமுக சாமர்த்தியத்துல ஏதோ பால் விலை பருப்பு விலை கொறைஞ்சுட்டுதா யுவ கிருஷ்ணா இன்னிக்கு வரை ஒரு லிட்டர் பால் இருபத்திரண்டு ரூபாய், இன்னமும் ஏறப்போகிறதுன்னு ஆவிந்லயும் அறிக்கை வந்தாச்சு இன்னிக்கு வரை ஒரு லிட்டர் பால் இருபத்திரண்டு ரூபாய், இன்னமும் ஏறப்போகிறதுன்னு ஆவிந்லயும் அறிக்கை வந்தாச்சு தட்ஸ்தமிழ் நியூஸ் வேணாம், போய்க் கடையில காசு கொடுத்து வாங்கிப்பாத்தாலே போதுமே தட்ஸ்தமிழ் நியூஸ் வேணாம், ��ோய்க் கடையில காசு கொடுத்து வாங்கிப்பாத்தாலே போதுமே அதுக்கு ஏன் இந்தப் பாய்ச்சல்\nசெப்டம்பர் பதிமூணாம் தேதி சிறுகதைப் பட்டறைக்கு நானூறு ரூபாய் அதிகம்னு ஒருத்தர் சொன்னதுக்கு உடனேயே பாஞ்சு வந்து, துவரம் பருப்பு கிலோ நூறு ரூபாய் விற்கிரதுன்னு பதில் சொன்னதும் மறந்து போச்சா\nஅப்புறம் காங்கிரஸ் சஞ்சய், பணவீக்கம் நெகடிவாப் போய்க்கிட்டிருக்கும்போது விலைவாசிப் புள்ளி மட்டும் பதினோரு சதவீதம் அதிகரிச்சதா, நீங்க தாங்கிப் பிடிக்கிற அரசுப் புள்ளி விவரம் தான் சொல்லுது இது என்ன மோசடின்னு நீங்க எனக்குச் சொல்ல வேணாம், உங்களுக்குப் புரியறதுக்காகவாவது என்னன்னு விசாரியுங்களேன்\nநல்லாக் கூட்டுச் சேந்து கூத்தடிக்கிறாங்கப்பா:-))\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:49:00 GMT+8\nகிருஷ்ணமூர்த்தி, இந்த மாதிரி கூட்டு சேர்ந்து கேள்வி கேட்கும் போதும், அதற்கு கோவி பதில் சொல்லும் போதும், நம்மை போன்றவர்கள் படித்து ரசிக்க வேண்டும். அதற்கு தார்மீக கோபமோ கொள்ளுதலோ, எதிர் கேள்வி கேட்பதோ கூடாது \nதிமுக அனுதாபியும், காங்கிரஸ்காரரும் வந்து ஈழத்திற்கு ஜெயலலிதா ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்பார்கள். ஜெயலலிதாவை ஆதரித்த கோவி அதைப் பற்றி கேள்வி ஏன் கேட்கவில்லை என்றும் கேட்பார்கள். இவற்றை ரசிப்பதை தவிர நமக்கு வேறு என்ன வேலை ரசியுங்கள். அனுபவியுங்கள். கேள்வி கேட்காதீர்கள். flow கெட்டுவிடும் \nபணவீக்கம் கால்குலேட் செய்யும் பொழுது, பருப்பு மற்றும் தானிய வகைகள் கருத்தில் கொள்ளப் படுகின்றன. ஆனால் அவை மட்டுமே எடுத்து கொள்ளப்படுவதில்லை. ஆதலால் தான் இந்த discreprency. இதே போன்ற பணவீக்கம் இன்னும் ஒரு வருடமோ, இரு வருடமோ நீடித்தால் விலைவாசி குறைவது நமக்கு புரிய ஆரம்பிக்கும்.\nஅதே போன்று இன்றைய நிலையில் விலைவாசி உயர்வு அரசாங்கத்தால் முழு அளவில் கட்டுப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன். ஏழை மக்களுக்கு ரேஷனில் subsidised விலையில் அத்தியாவசிய தானியங்களை கொடுக்கலாம். அவ்வளவே. அதைத் திமுக அரசாங்கம் மிகச் சரியாகவே செய்து வருகிறது.\nசரி கோவி. உங்களுக்கு ௨௦௦ பேரு followers வந்து இருக்காங்க. அதை விட்டுட்டு கோவை சரளா மாதிரி இவுக இவ்வளவு வச்சிருக்காக, அவுக இவ்வளவு வச்சி இருக்காங்கன்னு பாட்டு பாடறீங்க 202 பேருக்கும் வாழ்த்துக்கள் பிளஸ் உங்களுக்கும்.\nவியாழன், 3 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:46:00 GMT+8\nகிருஷ்ண மூர்த்தி S சொன்னது…\nவிளக்கத்துக்கு நன்றி திரு மணிகண்டன் Consumer Price Index முதல் பல்வேறு புள்ளிவிவரங்கள் திரட்டப்படும் முறை குறித்து எனக்கு கொஞ்சம் அதிக விவரங்கள் தெரியும் என்றே எண்ணுகிறேன். பணவீக்கம் நெகடிவாகப் போய்க் கொண்டிருப்பது, இந்தியா ஒளிர்கிறது என்று தட்டி கட்டி விளம்பரப்படுத்தின மாதிரியே,இன்னொரு கேவலமான, அபத்தமான செட் அப். அவ்வளவுதான் என்பது பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும் லட்சணத்தில் தான் இருக்கிறது.\nஇந்திய அரசியலில், புள்ளிவிவரம் படும் பாடு இருக்கிறதே, [லேட்டஸ்டாக விசயகாந்து படங்களில்] அதைவிடக் கொடுமை வேறு ஒன்று இருக்க முடியாது. அதைக் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்பது இந்திய மக்கள் தலையில் எழுதப்பட்ட விதி, ஒன்றும் செய்ய முடியாது.\nவிசயகாந்து மாதிரியே,அவருக்கும் முன்னால், வேறொருத்தர் தேர்தலில் தோற்றால் புள்ளிவிவரத்தைக் காட்டி, எங்களுக்கு வாக்கு வங்கி ஒன்றும் குறைந்து விடவில்லை, உளுத்தம்பருப்பே நீ பார், தாழ்ந்த தமிழகமே,தமிழனுக்கு சுரணை போய் விட்டது என்றெல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேசினதையும், ஜெயித்தால் அதையே வேறுமாதிரி பேசினதையும் கேட்டுக் கேட்டு, ஒரு விதமான பக்குவ நிலைக்கு வந்து வெகு நாளாயிற்று\nதமிழ் வலைப்பதிவுகள் என்றாலே பதிவர்கள் முட்டி மோதிக் கொண்டு ரத்தம் சிந்தும் பூமியாகவே இருக்க வேண்டும், அதை மற்றவர்கள் கூடிநின்று வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்ற உன்னதமான லட்சியம் எல்லாம் எனக்குக் கிடையாது\nவியாழன், 3 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:49:00 GMT+8\nதமிழ் வலைப்பதிவுகள் என்றாலே பதிவர்கள் முட்டி மோதிக் கொண்டு ரத்தம் சிந்தும் பூமியாகவே இருக்க வேண்டும், அதை மற்றவர்கள் கூடிநின்று வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்ற உன்னதமான லட்சியம் எல்லாம் எனக்குக் கிடையாது\nஹா ஹா. இது ஏதோ இதுவரை நடக்காத ஒன்றிற்கு ஐடியா கொடுக்கும் மாதிரி இருக்கே \nவியாழன், 3 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:45:00 GMT+8\nகிருஷ்ண மூர்த்தி S சொன்னது…\nஹா ஹா ஹூ ஹூ எல்லாம் சரி மணிகண்டன்,\n/அதைத் திமுக அரசாங்கம் மிகச் சரியாகவே செய்து வருகிறது. /\nஅம்பது ரூபாய்க்குப் பத்துப் பொருட்களை, பத்து கிராம் இருபத்து கிராம் அளவில் கொடுப்பதைச் சரியாகச் செய்வதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறீர்கள் போல\nபூனை கண்ணை மூடிச்சாம், உலகமே கருப்பாத்தான் இருக்குன்னு சொன்ன மாதிரி, உங்களுக்கு அம்பது ரூபாய் ரேஷன்பொட்டலத்துல,கருப்பு-சிவப்பு கலரோட ஏழையின் சிரிப்பு இறைவனின் சிரிப்பாகத் தெரிகிறது\nவியாழன், 3 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:18:00 GMT+8\nஅம்பது ரூபாய்க்குப் பத்துப் பொருட்களை, பத்து கிராம் இருபத்து கிராம் அளவில் கொடுப்பதைச் சரியாகச் செய்வதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறீர்கள் போல\nநான் இதை மட்டும் சொல்லல. இந்த scheme வெறும் marketing ஆக தான் பார்க்கிறேன். ஆனால், இருபது கிலோ அரிசிக்கு நிச்சயமா மிக நல்ல ரீச் இருக்கறதை பார்த்தேன்.\nவியாழன், 3 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:32:00 GMT+8\nகிருஷ்ண மூர்த்தி S சொன்னது…\n/ஆனால், இருபது கிலோ அரிசிக்கு நிச்சயமா மிக நல்ல ரீச் இருக்கறதை பார்த்தேன்./\nதிமுக ஆட்சி வரும்போதெல்லாம், ரேஷன் அரிசி தனியார் கைகளுக்கு மாறி, பாலிஷ் போடப்பட்டுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ஆசாமிகளுக்கு இருக்கற ரீச்சை விடவா தரமில்லாத அரிசி, அப்படியே கேரளாவுக்குக் கடத்தப் பட்டுக் கோழித் தீவனமாக ரீச் ஆகுதே அதை விடவா\nகண்ணைத் தொறந்து பாருங்க, உங்களுக்கே யார் யாருக்கு என்னென்ன ரீச் ஆகியிருக்குன்னு புரியும்.\nஇலவசங்களை அள்ளிவிட்டு இன்னும் எத்தனை நாள் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nவியாழன், 3 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:07:00 GMT+8\n/தரமில்லாத அரிசி, அப்படியே கேரளாவுக்குக் கடத்தப் பட்டுக் கோழித் தீவனமாக ரீச் ஆகுதே அதை விடவா\nஅதுதான் தரமில்லாத அரிசி ஆச்சே... அதைப் போய் ஏன் கடத்தணும் :) அதுவும் கோழித் தீவனமா யூஸ் பண்ண யாராவது கடத்துவாங்களா என்ன :)\nவெள்ளி, 4 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:28:00 GMT+8\nநல்லகாலம் நான் சீனாவில பிறக்கேல...\nதேவயில்லாத சாமான் எண்டு எரிச்சுடுவாங்க...\nவெள்ளி, 4 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:51:00 GMT+8\nSamuel | சாமுவேல் சொன்னது…\n// இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது காங் - திமுக உறவில் அரிப்பு ஏற்பட்டு இருக்கு, கொஞ்சம் கொஞ்சமாக சொறிந்துவிட்டுக் கொண்டு இரத்தமாகி விரிசல் ஆகிவிடும் சூழலுக்கு வளர்ந்து கொண்டு செல்லும்////\nஅன்னாவின் 101 வது பிறந்த நாள் கொண்டாட விழாக்கு யாரை கூப்பிட்டு இருந்தாங்கனு படிக்களை போல இருக்கு.\nகாங்கிரஸ் மேல எரிச்சல் இருக்கு என்ற ஒரே காரணத்த���க்காக ......இல.கணேசன் அவரலாம் தமிழக அரசியலில் ஒரு பெரிய ஆளா நினைக்க ஆரம்பிச்சுடீங்க\nசனி, 5 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:06:00 GMT+8\nகிருஷ்ண மூர்த்தி S சொன்னது…\n/அதுதான் தரமில்லாத அரிசி ஆச்சே... அதைப் போய் ஏன் கடத்தணும் :) அதுவும் கோழித் தீவனமா யூஸ் பண்ண யாராவது கடத்துவாங்களா என்ன :)/\nகடத்தித் திங்கற குருவிகள் கிட்டேயும், கொத்தித் திங்கற 'கோழிகள்' கிட்டேயும் கேட்டுத் தெரிஞ்சுக்கங்க:-))\nஞாயிறு, 6 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:04:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஅந்தக் குருக்கள் - இந்து சமயத்தின் அழுக்கு \nநாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் \nஅவதூறு ஆறுமுகத்தின் தொடர்சியான அவதூறுகள்.\nசிங்கை செந்தில் நாதன் பற்றி...\n35 வயதுக்கு மேற்பட்டவர் இளைஞர் இல்லையா \nபுதிய தலைமுறை - ஒரு வாசகப் பார்வை \nவீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் \nசென்னைக்கு வந்த கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் \nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - பிரதமர் நரேந்திர மோடி வேண்டிக்கொண்டபடி இன்றிரவு 9 மணிக்கு நமது இல்லங்களில் தீபங்கள் ஏற்றி ஒரு ஒன்பது நிமிடமாவது, அறியாமையும், திமிரும் வேண���டாத வேலைகளும் ஒன...\nதோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா Coronavirus COVID-19 FAQ-3 - *Q1: சாதரண Flu காய்ச்சலே அதிகப்பேரைக் கொல்லும்போது எதற்கு இந்த கொரானோ வைரசு (coronavirus) பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும் COVID-19 FAQ-3 - *Q1: சாதரண Flu காய்ச்சலே அதிகப்பேரைக் கொல்லும்போது எதற்கு இந்த கொரானோ வைரசு (coronavirus) பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும்* டிவி ரங்கராசு கூமுட்டையான் மாத...\nVoltage Stabilizer. - எச்சரிக்கை: அனுபவம் மற்றும் தொழிற்சார் அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே. இந்த ஸ்டிபிலைசேர் வாங்கி சுமார் 10~15 வருடம் இருக்கலாம்.மிகவும் நியாயமாகவே உழைத்து இரு...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39247-17-5", "date_download": "2020-04-07T06:41:58Z", "digest": "sha1:RUVHLRWK3TWC72CJG4EJM2K5CCX2RCWF", "length": 25211, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்", "raw_content": "\nபல்லாயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டவர்கள் நீதி கேட்கிறார்கள் பதில் சொல்லுங்கள்\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\n“தலித்துகள் போராடி எங்களுக்கு தண்ணி வருதுன்னா, அந்தத் தண்ணியே வேணா''\nதொல்காப்பியத்தில் நாட்டுப்புற இலக்கியப் பதிவுகள்\nகொரோனா நோய்த் தொற்று பரவலில் பல்லிளிக்கும் முதலாளித்துவம்\nகொரோனா: உழைக்கும் மக்களை மீட்பதற்கான முக்கிய பரிந்துரைகள்\nகொரோனாவும், அகதிகளும் - சில அவதானிப்புகள்\nகொரோனா (COVID-19) அபாயம்: நீண்ட காலச் சிறைக் கைதிகளை விடுதலை செய்க\nஅவதூறு பரப்பும் தினமணி நாளிதழ்\n - கவிதைத் தொகுப்பு நூல்\nவெளியிடப்பட்டது: 05 டிசம்பர் 2019\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nஒரு பெரும் மனிதப் படுகொலை நடந்து முடிந்திருக்கின்றது. உழைத்தால் மட்டுமே சோறு என்ற நிலையில் வாழும் அந்த எளிய மக்களை கொழுத்துப் போன பணவெறியும், சாதிவெறியும் துடிதுடிக்க கொலை செய்திருக்கின்றது. ஒருவன் ஒதுக்கப்படுவதற்கும், துன்புறுத்தப்படுவதற்கும், கொலை செய்யப்படுவதற்கும் சாதி மட்டுமே போதுமானதாக இருக்கின்றது. வலிகளுக்கும், கண்ணீருக்கும், அனுதாபத்திற்கும், நீதிக்கும் கூட இங்கே சாதி இருக்கின்றது. உலகில் பெரும் மனநோயாளிகள் வாழும் நாடாக இந்திய எப்போதுமே இருந்து வருகின்றது. இனியும் இருந்து வரும். சாதியை வைத்து செய்தியை வடிவமைக்கும் இழி பிறவிகள் இந்த மண்ணில் வாழும்வரை இந்த நிலை என்றுமே மாறப் போவதில்லை.\nவீடு இடிந்ததால் ஏற்பட்ட மரணமா சுவர் இடிந்து வீட்டில் மேல் விழுந்ததால் ஏற்பட்ட மரணமா சுவர் இடிந���து வீட்டில் மேல் விழுந்ததால் ஏற்பட்ட மரணமா தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட மரணமா தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட மரணமா இல்லை திட்டமிட்டே தெரிந்தே செய்யப்பட்ட சாதியப் படுகொலைகளா இல்லை திட்டமிட்டே தெரிந்தே செய்யப்பட்ட சாதியப் படுகொலைகளா ஒவ்வொரு மூளையிலும் உறைந்து கிடக்கும் சாதியப் படி நிலைக்கு ஏற்றவாறு உண்மைகள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தீண்டாமை ஒரு செய்தியாக மாறவே 17 உயிர்கள் ஜனநாயகத்தின் பலிபீடத்தில் பலிகொடுக்க வேண்டி இருக்கின்றது.\nபடுகொலை செய்யப்பட்ட பிணங்கள் அடக்கம் செய்யப்படுவதற்குள் அந்தப் பிணங்கள் தெலுங்கு வந்தேறிகளின் பிணங்கள் என்றும், அந்தப் பிணங்களை வைத்து தமிழ்ச் சமூக சூத்திர சாதியின் (பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களின்) நற்பெயரைக் கெடுக்க திராவிட வந்தேறிகள் அரசியல் சதி செய்கின்றார்கள் என்றும் தமிழ்த் தேசியம் என்ற முகமூடி தரித்த சாதி வெறி ஈனப்பிறவிகள் சண்டமாருதம் செய்தார்கள்.\n‘சுவர் எப்போது வேண்டுமனாலும் எங்கள் குடியிருப்புகள் மேல் விழும் அபாயம் இருப்பதாக’ அந்தக் கஞ்சிக்கு வழியற்ற அத்துக்கூலிகள் பலமுறை மனு கொடுத்தும், முறையிட்டும் கண்டுகொள்ளாமல் அவர்கள் சாவதற்காகவே இந்த உலகில் பிறக்க சபிக்கப்பட்டவர்கள் என்ற மமதையில் அவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்று காத்துக் கிடந்த சாதிவெறி பிடித்த அதிகார வர்க்கம் சொல்லிவைத்தார் போலவே செயல்பட்டது. 17 பிணங்களுக்கு நீதி வேண்டி போராடிய தோழர்களை எல்லாம் தன்னுடைய டிராகுலா பற்களால் கடித்துக் குதறி ராஜ விசுவாசத்தையும், சாதிய விசுவாசத்தையும் வெளிக்காட்டி இருக்கின்றது.\nகருவறைக்குள் மட்டுமல்ல பிணவறையில் கூட இடம் மறுக்கப்பட்டு, ‘தெலுங்கு வந்தேறிகளின்’ நாதியற்ற பிணங்கள் வெளியே வீசி எறியப்பட்டு சாதி வெறி அம்மணமாய் ஆடி இருக்கின்றது. உயிரோடு இருக்கும் போதே தள்ளிவைத்து அவர்களை தவிக்கவிட்ட சமூகம், செத்த பிணங்களின் மேல் கருணை மழை பொழியும் என எப்படி எதிர்பார்க்க முடியும்\nஆனாலும் எந்த மக்களை கண்ணால் கண்டால் தீட்டு என்று தீண்டாமை சுவர் எழுப்பி அவர்களைக் கொன்று போட்டார்களோ, அதே மக்களின் நான்கு கண்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த ���ான்கு கண்களுக்கு சொந்தமான உடன்பிறப்புகள் ராமநாதன் (15) மற்றும் நிவேதா (18) ஆவார்கள். பிறந்தது முதலே இந்த உலகின் பார்வையில் பார்க்கத் தகாதவர்களாக இருந்த அவர்களின் கண்கள் இனியாவது பார்க்கத் தகுதியான நபர்களிடம் மறுபிறப்பு அடையுமா என்று தெரியவில்லை. ஒருவேளை இதுவும் கூட ஒருவகை மோட்சம்தான். தன்னுடைய சாதியக் கடமைகளை ஒழுங்காக கடைபிடித்து வாழும் ஒருவர் மறுபிறப்பில் தன் சாதி இழிவு நீங்கி உயர்ந்த சாதியாக பிறப்பான் என்று தர்ம சாஸ்திரங்கள் சொன்ன நீதி நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும். சண்டாளர்களாகப் பிறந்து தனக்கு மேலே இருக்கும் எல்லா சாதிக்கும் இழிவான வேலைகளை செய்து தன் வாழ்கையை நடத்திய உயிர்கள், தாங்கள் இறந்த பின்னாலும் தங்களின் கண்களைக் கூட தங்களை உயிரோடு இந்த உலகில் வாழ இத்தனை நாட்கள் அனுமதித்த ‘மதிப்பிற்குரியவர்களுக்கு’ தானமாக வழங்கிவிட்டு பிறவிப் பெரும்பயனை அடைந்திருக்கின்றனர்.\nநிச்சயம் படுகொலை செய்யப்பட்ட 17 பேரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள், தங்கள் பிணங்களின் மதிப்பு 4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயரும் என்பதையும், தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும் என்பதையும். தலித்துகள் உயிரோடு இருப்பதைவிட சாவதே அவர்கள் இந்த மண்ணில் ‘உயர்வடைய’ ஒரே வழியாக இருக்கும்போல. அடிமைகளின் உயிருக்கு விலை கிடைக்கும் ஜனநாயக காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அடிமைகளின் உயிருக்கு விலை கிடைக்கும் ஜனநாயக காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது ஒன்றும் பண்ணை அடிமை முறை காலமல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு ஓட்டு, ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரே மதிப்பு என்ற உயர்ந்த விழுமியங்களை பறைசாற்றும் ஜனநாயகத்தின் பெருமதிகள் நிறைந்த காலம். சட்டத்தில் மட்டுமே சமத்துவத்தையும், சமூகத்தில் அசமத்துவத்தையும் கொண்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி வருகின்றது. தலித்தை கட்டிப் போட்டு உதைத்தவர்கள் இன்று தேர்தலுக்காக அதே தலித்தை தொட்டு ஆறுதல் சொல்கின்றார்கள் என்றால், அசமத்துவம் சமத்துவமாகப் பரிணமிக்கின்றது என்றுதானே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்\nதன்னுடைய கழிவுகளை சுத்தம் செய்வதற்காகவே கடவுளால் படைக்கப்பட்ட ஒரு சாதி இந்த உலகில் இருக்கின்றது என்று உளப்பூர்வமாக நம்ப���ம் வீரமிக்க இந்துக்கள் வாழும் இந்த நாட்டில், இந்த 17 பிணங்கள் நிச்சயம் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தினம் தினம் மலக்குழி மரணங்களை மிக எளிதாக கடந்துபோகும் இந்த சமூகத்தை ஒரு நாளும் இது போன்ற படுகொலைகள் உலுக்கப் போவதில்லை. நீதியின் ஆன்மா சாதியில் உறைந்து கிடக்கின்றது. அதை வெளிப்படுத்தும் மந்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் நாம் அடுத்தடுத்து படுகொலைகள் நடக்கும் என்று உறுதியாக நம்புவோம். அரசும் கூட கொலை செய்யப்படும் தலித்துகளுக்கென்றே சிறப்பு நிதி ஒதுக்க ஆலோசிக்கலாம்.\nதீண்டாமை சுவரைக் கட்டி 17 பேரைக் கொன்றுபோட்ட சூத்திர சாதிவெறி நாயிடம் எலும்புத் துண்டுகளை கவ்விய ஒரு ஏவல் நாய், “சக்கிலிய நாய்களுகிட்ட கெஞ்சிட்டு இருக்கனுமா” என்று போராடிய தோழர்களைப் பார்த்து குரைத்திருக்கின்றது. பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் போராட்டம் தீவிரமாகவே, அந்தச் சாதிவெறி நாயை வேறு வழியின்றி சும்மானாச்சுக்கும் கைது செய்து, விசுவாசத்தோடு பிணையில் வரக்கூடிய செல்லமான பிரிவுகளிலேயே வழக்குப் பதிவும் செய்திருக்கின்றது. இன்னும் சில நாட்களிலேயே அரசு மட்டத்தில் சாதிய மலத்தை தின்று கொழுத்துத் திரியும் பன்றிகள் மூலம் பிணை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.\nசாதி ஒழிப்பு சிந்தனை கொண்ட இயக்கங்களைத் தவிர்த்து ஒட்டுமொத்த சமூகமே பெரும் நிசப்தத்தில் உறைந்து கிடக்கின்றது. 17 உயிர்களுக்கு நீதி வேண்டி எந்த ஒரு கேஷ்டாக்கும் டிரண்டிங் ஆகவில்லை. இந்தச் செய்தியை கடந்து போகும் ஒவ்வொருவரும் ஒரு பிணமாகவே நம் கண்களுக்குத் தெரிகின்றார்கள். சமூகமே ஒரு பெரும் சுடுகாடாய் காட்சியளிக்கின்றது. தமிழகம் ‘அமைதிப் பூங்காவாக” தன் இயல்பான பணிகளில் முழ்கிக் கிடக்கின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/dont-enter-politics-amitabh-appeals-to-rajini/c77058-w2931-cid313422-s11189.htm", "date_download": "2020-04-07T08:04:20Z", "digest": "sha1:RTZQUU7PU7J5GVAPFI37KIQJRUZSXBN5", "length": 3034, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "அரசியலில் நுழையக் கூடாது! ரஜினிக்கு அட்வைஸ் செய்த அமிதாப்!", "raw_content": "\n ரஜினிக்கு அட்வைஸ் செய்த அமிதாப்\nஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தின் டிரைலர் திங்கள் கிழமை வெளியானது. மும்பையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் தனக்கு 3 அறிவுரைகளை வழங்கியுள்ளார்.\nஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தின் டிரைலர் திங்கள் கிழமை வெளியானது. மும்பையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் தனக்கு 3 அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் இரண்டை என்னால் பின்பற்ற முடிகிறது. மூன்றாவதை என்னால் பின்பற்ற முடியவில்லை என சூசகமாகச் சொன்னார்.\nபின்னர் அந்த 3 அறிவுரைகள் என்னென்னவென்று அவரே விளக்கமும் அளித்தார். அதன்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும், வாழ்க்கையில் என்ன நடந்தாலும் உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள் அரசியலில் நுழையக்கூடாது என்பது தான் அந்த மூன்று அறிவுரைகள். அதில் அரசியலில் நுழையக்கூடாது என்பதைத் தான் ரஜினி மீறியுள்ளதாக தர்பார் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/326966", "date_download": "2020-04-07T08:36:36Z", "digest": "sha1:NGYMKXI6Y25G46B3OI2KDVHNSEEQBNAC", "length": 8325, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "friends | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே உதவுங்கள் எனக்கு போன மாதம் 22ஆம் தேதி பீரியெட்ஸ் வந்தது பா இந்த மாதம் இன்னைக்கு பீரியெட்ஸ் ஆய்ட்டேன் பா. போன மாதமும் 10 நாள் முன்னாடியே வந்துருச்சு இப்பவும் அதே மாறி வந்துருச்சு பா. 1 நாள் dark brownish colorla bleeding படுது 2ஆம் நால் அதிகமா போகுது 3ஆம் நாளும் அப்படி தான் இருக்குது என்ன பன்ரதுன்னு சொல்லுங்கள் doctorta போலம்னு சொன்னல் husband திட்டுவங்க மாதம் மாதம் உன்னல இதேய் பிரச்சனையா போச்சுன்னு சொல்லுரங்க. எதுக்கு இப்படி இருக்குது ன்னு சொல்லுங்க. Pls friends pls enaku 1yr baby irukura pa. Pls suggest me\nகர்ப்பிணி பெண்களுக்கான சர்க்கரை நோய் பிரச்சனைகள்\nஆண்டிபாடி ஸ்க்ரீனிங் டெஸ்ட் நெகடிவ்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tngo.kalvisolai.com/2018/02/blog-post_10.html", "date_download": "2020-04-07T07:40:31Z", "digest": "sha1:PE56RX77DTWY36KKN6NKYJGM4GH4QK5I", "length": 8356, "nlines": 164, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "Kalvisolai TNGO: அரசு பணிகளில் பணிபுரியும் குழந்தைகள் மாற்றுதிறனாளியாக இருப்பின் அவர்களின் பெற்றோர் வருமான வரி விலக்கு பெறலாம்", "raw_content": "\nஅரசு பணிகளில் பணிபுரியும் குழந்தைகள் மாற்றுதிறனாளியாக இருப்பின் அவர்களின் பெற்றோர் வருமான வரி விலக்கு பெறலாம்\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு...\nGO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\n​ தேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீ...\nதமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD ...\nG.O Ms. No. 148 Dt: 20.07.2018 | பள்ளிக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு துவங்க அனுமதி அளித்தல் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.\nG.O Ms. No. 148 Dt: 20.07.2018 | பள்ளிக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு துவங்க அனுமதி ...\nG.O.(1D) No.206Dt: August 25, 2014|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்த...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2012/08/", "date_download": "2020-04-07T08:15:32Z", "digest": "sha1:D425N6IXN2FYUU3JI4SMH6WEGPJTH4GV", "length": 34493, "nlines": 182, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2012 | மு.வி.நந்தினி", "raw_content": "\nஅரசு மருத்துவமனை… என் அனுபவம்\nஇன்றைக்கு எத்தனை பேர் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்கிறீர்கள் என்று தெரியாது. அரசு மருத்துவமனைகள் என்றாலே நாற்றமடிக்கும், சரியான சிகிச்சை தர மாட்டார்கள் என்கிற மேம்போக்கான நினைப்பு நடுத்தர வர்க்கத்துக்கு நிறையவே இருக்கிறது என்பது மட்டும் தெரியும். எனக்கும்கூட அப்படியொரு நினைப்புதான் இருந்தது.\nசென்ற வருடம் 8 மாத கர்ப்பிணியாக இருந்தநேரத்தில்தான் முதன்முதலில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி வந்தது. முதல் மாதம் தொடங்கி, 7 மாத காலம்வரை தனியார் மருத்துவமனையில்தான் மாத பரிசோதனைக்குச் சென்றுகொண்டிருந்தேன். ஒரு முறை டாக்டரை சந்தித்து பிரஷர், வெயிட், குழந்தையின் இதய துடிப்பு, அசைவுகள் தெரிகிறதா என்று பரிசோதிக்க ரூபாய் 250 பீஸ். இதுதவிர விட்டமின், புரோட்டின், கால்சியம் மாத்திரைகளுக்கு என்று மாதம் ஆயிரம் ரூபாய் செலவானது. இதில் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும். பொதுவாக இவர்கள் தரும் விட்டமின் மாத்திரைகள் குழந்தை, தாயின் உடல் எடையை அதிகப்படியாக கூட்டக்கூடியவை. ஒரு நல்ல டாக்டர் உணவுகளின் மூலமே சத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லுவார். அப்படி எந்த டாக்டரும் சொல்ல மாட்டார். காரணம் சிசேரியன்..குழந்தையின் எடையை காரணம் காட்டியே இன்றைக்கு பெரும்பாலான சிசேரியன் பிரசவங்கள் நடக்கின்றன. எனக்கும் இப்படி சிசேரியன் இருக்குமோ என்கிற லேசாக தலைக்காட்டியது. அதற்கு முன்…எந்த பிரசவத்துக்கு எவ்வளவு செலவாகும் என்று அந்த மருத்துவமனையில் விசாரித்தோம். சுகப் பிரசவத்துக்கு 50 அல்லது 60 ஆயிரம் ஆகும், சிசேரியனுக்கு 70லிருந்து 80 ஆயிரம் ஆகும் என்றார்கள். உண்மையில் இந்த விலை விசாரிப்புக்குப் பிறகு, அந்த மருத்துவமனை பக்கமே போகவில்லை.\nகணவரின் பணியிடத்தில் கொடுத்த இஎஸ்ஐ கார்டு பயன்படுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று அக்கம்ப���்கத்தவர்கள் சொன்னார்கள். அதன்படியே சென்றோம், பதிவு செய்து கொண்டோம்.\nபொதுவாக கர்ப்பம் தரித்த இரண்டாவது மாதத்திலேயே பதிவு செய்துவிட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் உள்ளதுபோலவே ஸ்கேனிங் வசதியும், கர்ப்பிணிகள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்துமாத்திரைகளையும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே வழங்குகிறார்கள். கூடவே, அங்கன்வாடிகள் மூலம் சத்துமாவையும் வாரம் ஒரு முறை வழங்குகிறார்கள். எல்லாமே அரசு நமக்காக காசு வாங்காமல் கொடுப்பது.\nஎட்டாவது மாதம் பதிவு செய்ய சென்றபோது, ஏன் இவ்வளவு தாமதம் என்றார் அந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர். வெளியூரிலிருந்து வந்ததாக காரணத்தை புனைந்தோம். 5வது மாதத்தில் ஸ்கேனிங் எடுத்தீர்களாக என்றார். நாங்கள் எடுத்த ஸ்கேனிங் ரிப்போர்ட்டை சில நொடிகள் கீழ்பார்வையால் பார்த்தார். பிறகு, என்னிடம் நீட்டி, ‘‘ஸ்கேன் செய்ய வேண்டும்’’ என்றார். வரிசையில் நின்றேன். சில நூறுகள் கொடுத்துச் செல்லும் தனியார் ஸ்கேன் சென்டர்களில் உள்ள கவனிப்பு எதுவும் இங்கே கிடையாது. டாக்டரேதான் இங்கே ஸ்கேனிங்கும் செய்வார். வந்திருக்கும் கர்ப்பிணிகளே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள வேண்டும். 40 வயதைத் தொடும் நிலையில் இருந்த அந்த டாக்டர், பொதுவாக எல்லோரையும் ‘நீ, வா, போ’ என ஒருமையில்தான் அழைத்தார். கர்ப்பிணிகளின் வயிற்றில் களிம்பைத் தடவி, மவுஸ் போல ஒரு கருவியை வைத்து முன்னும் பின்னும் அசைத்தார். வயிற்றில் இருக்கும் எதுவும் அந்த கம்ப்யூட்டர் திரையில் சரியாக பதிவாகவில்லை அல்லது சரியாக அவர் பதிவு செய்யவில்லை. ஒருவேளை அவருக்கு சரியாக ஸ்கேனிங் செய்ய தெரியாமல்கூட இருந்திருக்கலாம். இந்த முன் பின் அசைவுகளுக்குப் பிறகு, கர்ப்பிணிகளை அழைத்து ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த டாக்டர். எனக்கும் ஒரு துண்டுச் சீட்டுக் கொடுத்தார்…அதில் அந்தப் பகுதியில் இருந்த ஒரு தனியார் ஸ்கேனிங் சென்டரின் முகவரி இருந்தது. ‘‘ஏற்கனவே நான் ஸ்கேனிங் செய்துவிட்டேன். குழந்தை நலமாக இருப்பதாக ரிப்போர்ட் வந்துவிட்டது. திரும்பவும் நான் ஏன் செய்யணும்’’ என்று கேட்டதற்கு, என் முகத்தைப் பார்த்துவிட்டு, ‘‘சரியா பேபியோட அசைவு தெரியல…அதான் சொல்றேன். இந்த மெஷின்ல சரியா தெரியல��. அடுத்தமுறை வரும்போது எடுத்துட்டு வாங்க’’ என்றார். எனக்கு நன்றாகப் புரிய வைத்தது அவருடைய தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த அந்த தனியார் ஸ்கேனிங் சென்டரின் காலண்டர்.\n(இந்தக் காட்சியைக் கண்டது சென்னை வில்லிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், இதே காட்சி, கிட்டத்தட்ட இதே போன்ற உரையாடலை சென்னை அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையிலும் பார்க்க கேட்க முடிந்தது. அங்கிருக்கும் ஒரு மருத்துவரும் இதேபோல குறிப்பிட்ட ஸ்கேனிங் சென்டரின் துண்டுச் சீட்டை பரிசோதனைக்கு வருகிற பெண்களிடம் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.)\nநான் எதுவும் சொல்லாமல் ‘ஐயோ அப்படியா’ என்று பதறாமல் கணவரிடம் வந்து விஷயத்தைச் சொல்லி ‘கண்டிப்பாக நான் மீண்டும் ஒரு ஸ்கேனிங் செல்ல மாட்டேன்’ என்பதைப் புரியவைத்தேன். உடனே, எங்கள் பகுதி மருத்துவ பணியாளரைக் கூப்பிட்டு அந்த டாக்டர் ஏன் அவசியமே இல்லாமல் ஸ்கேன் செய்யச் சொல்கிறார் அந்த டாக்டரின் பெயர் என்ன என்று கேட்டோம். பதறியவர்…‘‘ஸ்கேன் எல்லாம் வேண்டாம், தெரியாமல் சொல்லிவிட்டார். இனி இங்கே வரத்தேவையில்லை. நேரா அயனாவரம் மருத்துவமனைக்கே சென்று பரிசோதித்துக்கொள்ளுங்கள். நான் எழுதித்தருகிறேன்’’ என்று வழிகாட்டினார். இவரைப்போலவே, மகப்பேறு மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் சிறப்பாகவே தங்களுடைய பணிகளை செய்தார்கள். (நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று எந்த இடத்திலும் சலுகை கோரவில்லை) உண்மையான மருத்துவ சேவை செய்வது கடைநிலையில் இருக்கும் இந்த ஊழியர்கள்தான். வீடு வீடாகத்தேடிச் சென்று, எந்தவித மருத்து அறிவும் இல்லாத பெண்களுக்கு அரசின் உதவிகளை ஓரளவுக்காவது கிடைக்கச் செய்வது இவர்கள்தான்\nபிரசவ நாளும் வந்தது, வயிற்று வலியோடு அனுமதிக்கப்பட்டு, ஒரு நாள் கழித்து எனக்கு மகன் பிறந்தான். எனக்கு பிரசவம் பார்த்தது முழுக்க, முழுக்க அந்த மருத்துவமனை செவிலியர்களே…ஒருமுறைகூட நான் மருத்துவரை பார்க்கவில்லை. குழந்தை மூன்றரை கிலோவுடன் பிறந்தான். சற்றே சிரமப்பட்ட சுகப் பிரசவம். தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால், நிச்சயமாக சிசேரியன்தான். எனக்கு பிரசவம் ஆன நேரத்தில் என்னுடன் நான்கைந்து பேர் பிரசவித்தார்கள். மூன்று செவிலியர் அனாயசமாக அடுத்த கேஸ், அடுத்த கேஸ் என்று ஒவ்வொருவருக்க��ம் பிரசவம் பார்த்து முடித்தார்கள்.\nசினிமாக்களில், ஊடகங்களில் வருவதுபோல் பிரசவம் மறுஜென்மம் என்கிற கதை விடுதல் எல்லாமே இங்கே இல்லை… பிரசவித்த குழந்தையை முதன்முதலில் பார்த்ததும் ஆனந்த கண்ணீர் விடும் செண்டிமெண்ட் காட்சியையும் நான் பார்க்கவே இல்லை. எல்லாமே இயல்பாகத்தான் இருந்தது.\nசுகப்பிரசவம் ஆனவர்கள் மூன்று நாட்களும், சிசேரியன் செய்த பெண்கள் ஒரு வார காலமும் மருத்துவமனையில் தங்கிவிட்டுச் செல்ல வேண்டும். அந்த நாட்களில் பிரசவித்த பெண்களுக்கு குறை சொல்ல முடியாத சுவையில் உணவையும் வழங்குகிறது அரசு.\nஆயாக்களுக்கு சில பத்து ரூபாய்களும், நர்சுகளுக்கு சில நூறு ரூபாயும் தரவேண்டி இருக்கிறது. அவர்களாகவே கேட்கிறார்கள். கொடுக்க முடிந்தவர்கள் கொடுக்கலாம், கொடுக்கவே முடியாதவர்களின் நிலைமை\nஅடுத்து முக்கியமான விஷயம் அரசு மருத்துவமனைகளின் சுகாதார சீர்கெடு பற்றியது… அரசு மருத்துவமனைகள் மீது உள்ள மாபெரும் குற்றச்சாட்டும் இதுதான். இது உண்மையும்கூட. ஆனால் மருத்துவமனை சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும் நம்முடைய பங்கு நிறையவே இருக்கிறது.\nதனியார் மருத்துவமனைகளைவிட, அரசு மருத்துமனைகளில் கூட்டம் எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும். நான் பார்த்தவரை துப்புரவுப் பணியாளர்கள் அடிக்கடி சுத்தம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் வருகிற மக்கள் கூட்டத்துக்கு அது போதவே போதாது. அதேபோலத்தான் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பழக்கமும் அறவே நமக்குக் கிடையாது. காலை ஏழரை மணிக்கு துப்புரவுப் பணியாளர் கழிவறைகளை சுத்தப்படுத்திவிட்டு சென்றிருப்பார். அடுத்த அரை மணி நேரத்தில் பயன்படுத்திய நாப்கின்கள், காலையில் உண்டு முடித்த உணவின் மிச்சங்கள் என கழிவறையின் வாசல்வரை சிதறிக்கிடக்கும். இத்தனைக்கும் குப்பைகள் போடுவதற்கென்று குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இதில் யாரைக் குற்றம் சொல்வீர்கள்\nஅப்போதைய தேவை முடிந்துவிட்டது என்று குப்பைகளை விசீவிட்டு செல்லும்போது, ஒரு நிமிடம் அதை சுத்தம் செய்யப்போவது நம்மைப் போல ஒருவர்தானே என்ற நினைப்பு ஏன் வரமாட்டேன் என்கிறது\nஇந்த விழிப்புணர்வுகூட இல்லாததால்தான் அரசு தரும் மருத்துவ திட்டங்கள் முழுமையாக நமக்கு ���ந்துசேரவில்லை. அதுபற்றி யாரும் கவலைப்படப் போவதும் இல்லை…\nPosted in என் அனுபவம், சமூகம், பெண்கள், மருத்துவ மோசடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அங்கன்வாடி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், என் அனுபவம், கர்ப்பம், கர்ப்பிணி, கழிவறை, சமூகம், சிசேரியன், சுற்றுப்புறத்தை தூய்மை, சென்னை அயனாவரம் மகப்பேறு மருத்துவமனை, துப்புரவுப் பணியாளர்கள், பிரசவம், மகப்பேறு மருத்துவமனை, மருத்துவ திட்டங்கள், மருத்துவ மோசடி, மறுஜென்மம், விழிப்புணர்வு\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nசமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி. […]\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\nமுதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் […]\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\nஅண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் – பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், […]\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் “வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா” என முழக்கம் எழுப்பினர். […]\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n#Hum_Light_Nahi_Bujhaenge நான் நிச்சயம் விளக்கேற்ற மாட்டேன். 1 day ago\nRT @manuvirothi: சமுதாயத்திற்காக எழுதுந் திறனற்றவர்கள், தங்களின் வயிற்றுப்பிழைப்பையே பெரிதாய்க் கருதிக் கவிதைக்குக் கல்லறை எழுப்பிக் கொண்டி… 1 week ago\nகொரோனாவுக்கு முன்பாக வறுமை எங்களை கொன்று விடும் என்கிறார்கள் உ.பி. ‘இந்துக்கள்’ twitter.com/BDUTT/status/1… 1 week ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\n\"ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்\n​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-07T06:22:37Z", "digest": "sha1:ZV44HV6J7T3J5S6HP654ZKA6OHJWEA7O", "length": 86519, "nlines": 238, "source_domain": "solvanam.com", "title": "பனுவல் போற்றுதும் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 2\nநாஞ்சில் நாடன் பிப்ரவரி 25, 2013\nசீர்காழி கோவிந்தராஜன் குரலில், அறுபது ஆண்டுகளாக நான் கேட்டுவரும் எடுப்பான பாடல் ஒன்று. அது இந்த நூலின் பாடல் என்று இந்தக் கணம் வரை எனக்குத் தெரியாது. மார்கழி மாதத்தின் அதிகாலைக் குளிரில், ஆண்டாள் திருப்பாவையின் ஐந்தாம் பாடலான ‘மாயனை, மன்னு வடமதுரை மைந்தனைத், தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை. ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத், தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைப்’ பரவும் நாளில் இந்தப் பாடலை எழுதும்போது, அதன் ஓசை நயம் எனக்கு சிலிர்ப்பு ஏற்படுத்துகிறது.\nசிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 1\nநாஞ்சில் நாடன் ஜனவரி 28, 2013\n‘பனுவல் போற்றுதும்’ தொடரில் பழந்தமிழ் இலக்கிய வகைகளை பற்றி அறிமுகம் செய்யும் நாஞ்சில் நாடன், இம்முறை சிற்றிலக்கிய வகையான ‘மாலை’ வகை இலக்கியங்களை பற்றி பேசுகிறார் : “சிற்றிலக்கிய வகையினதாகப் பேசப்படும் 96 பிரபந்தங்களுக்குள் மாலை என்று முடியும் நூல்கள் 28 வகைகள் ஆகும். அங்க மாலை, அநுராக மாலை, இரட்டைமணி மாலை, இணைமணி மாலை, நவமணி மாலை, நான்மணி மாலை, நாம மாலை, பலசந்த மாலை, கலம்பக மாலை, மணி மாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, வருத்த மாலை, மெய்கீர்த்தி மாலை, காப்பு மாலை, வேனில் மாலை, வசந்த மாலை, தாரகை மாலை, உற்பவ மாலை, தானை மாலை, மும்மணி மாலை, தண்டக மாலை, வீர வெட்சி மாலை, காஞ்சி மாலை, நொச்சி மாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகை மாலை என்பன அவை”.\nமும்மணிக்கோவை – இறுதிப் பகுதி\nநாஞ்சில் நாடன் டிசம்பர் 25, 2012\nஇருபத்தியோரு வயது இளைஞனின் வாக்குமூலம் இது. எனதாச்சரியம், ஒரு வாக்கியத்தில் அவர் கையாளும் கால்புள்ளிகள், அரைப்புள்ளிகள். இன்று அரைப்புள்ளி பயன்படுத்தி எவரும் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. இலட்சத்துக்கும் பக்கம் ஊதியம் வாங்கும் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் எவரும் இன்று தொல்காப்பியத்தின் எழுத்து-சொல்-பொருள் அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து பத்து சூத்திரங்கள் மனப்பாடமாகச் சொல்வாரா\nபனுவல் போற்றுதும் – மும்மணிக்கோவை\nநாஞ்சில் நாடன் டிசம்பர் 3, 2012\nநேரிச��� ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை. முறையாகத் தமிழ் கற்றவருக்கே மூலத்திலிருந்து குருதி கொப்பளிக்கும் இவ்வகை இலக்கண வரையறைகளுக்குள் இயங்க. நாம் எம்பாடு நமக்கு விதித்தது சந்தம் இல்லாத, இலக்கணம் இல்லாத , எதுகை மோனை இல்லாத, இசைக் கணக்குகள் இல்லாத, தொடைகள் இல்லாத, சீர்தளை இல்லாத, எழுத்து எண்ணி பாப்புனையும் இறுக்கம் இல்லாத புதுக்கவிதை. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால், தம்பி சண்டப் பிரசண்டன்.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி\nநாஞ்சில் நாடன் நவம்பர் 12, 2012\nதிரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது.\n‘பனுவல் போற்றுதும்’ தலைப்பில் வேறு வகையான கட்டுரைகளை நான் தொடர்ந்து எழுதுவேன். படைப்பு இலக்கியமும் கை பற்றி இழுக்கின்றது. உங்கள் ஆதரவுடன் எல்லாம் சாத்தியமாகும். தமிழ் எமக்கு வாழ்நாளும் உடல்நலமும் வசதியும் தரும்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி – 16\nநாஞ்சில் நாடன் அக்டோபர் 20, 2012\nஏதோ ஒரு உந்துதலில் ‘செந்தமிழ் காப்பியங்கள்’ என்றொரு கட்டுரை எழுதி, சிறு காப்பியங்களை விட்டு வைப்பானேன் என்று, ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ எழுதி, அதுபோல் சிற்றிலக்கியங்கள் பற்றியும் எழுதத் துணிய, அது நாஞ்சில் பிடித்த புலிவால் ஆயிற்று. வாலை விட்டு விட்டால், புலி அடித்துத் தின்றுவிடும் என்பதால், வாலை விடாமல், அது இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஓடிக் கொண்டிருந்தேன். அல்லது ஆங்கிலத்தில் சொல்வது போல, bear hug. அதற்காக ஆயுளுக்கும் வாலைப் பிடித்துக் கறங்கிக் கொண்டிருக்க முடியுமா\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15\nநாஞ்சில் நாடன் ஜூன் 19, 2012\nவாழை இலை, புன்னை இலை, புரச��� இலை, குருக்கத்தி இலை, மாவிலை, பலா இலை, தென்னை இலை, பன்னீர் இலை ஆகியவற்றில் உணவு உண்ணலாம் என்கிறார் புலவர். புன்னை மரம் சூழ்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் நான். அதில் எங்கள் பக்கம் எவரும் உண்டதில்லை இன்றுவரை. மாவிலை, பலா இலை தொன்னை பிடித்துக் கஞ்சி குடித்ததுண்டு. குருக்கத்தி மரம் என்னால் இனங்காண முடியவில்லை. கேட்டதோடு சரி.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 14\nநாஞ்சில் நாடன் மே 28, 2012\nஇறைவனைத் துதிக்க, நாட்டு வரலாற்றினை வளமையை எடுத்துரைக்க, நீதி அறிவிக்க சதக இலக்கியம் பயன்பட்டுள்ளது. தமிழில் சிருங்கார சதகங்கள் எழுதப்பட்டுள்ளனவா, கிடைத்துள்ளனவா என்பதெல்லாம் நானறியேன். குருநாத சதகம் , கோகுல சதகம், கோவிந்த சதகம் போன்றவற்றுள் 102 பாடல்களும் தண்டலையாச் சதகம் 104 பாடல்களையும் கொண்டுள்ளன என்கிறார்கள்.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 13\nநாஞ்சில் நாடன் மே 16, 2012\nதமிழில் சதகம் எனும் இலக்கிய வகை எழுவதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னரே, வடமொழியில் சதகம் எனும் இலக்கிய வகை தோன்றி இருந்தது. ‘வடமொழியில் உள்ள சதகங்கள் தர்மம், காமம், மோட்சம் ஆகிய பொருட்களை விலக்கி, நூறு சுலோகங்களால் தனித்தனியே அமைக்கப்பட்டவை. தர்மத்தைக் கோரும் சதகங்கள் நீதி சதகங்கள் என்றும் காமத்தைக் கூறும் சதகங்கள் சிருங்கார சதகங்கள் என்றும் மோட்சத்தைக் கூறும் சதகங்கள் வைராக்கிய சதகங்கள் என்றும் பெயர் பெற்று விளங்குகின்றன. பெருங்கவிஞன் பர்த்ருஹரி எழுதிய நீதி சதகமும் சிருங்கார சதகமும் வைராக்கிய சதகமும் கி.பி. ஆறாம் நூற்றாண்டாகும்.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- தக்கயாகப் பரணி\nநாஞ்சில் நாடன் ஏப்ரல் 27, 2012\nஒட்டக்கூத்தர் பிரபந்தம் பாடுவதில் வல்லவர் என்பதினால், ‘கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்’ எனப் புகழ் பெற்றவர். ஆனால் இவர் பாடிய அந்தாதி எதுவும் கிடைக்கப் பெற்றிலோம். ‘ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 11\nநாஞ்சில் நாடன் ஏப்ரல் 17, 2012\nகுலோத்துங்கன் படைகளில் நெருங்கி நடக்கும் யானைகள், கடல் நீரைப் பொழிகின்ற மலைகளைப் போல் மதம் பொழிகின்ற இரண்டு கன்னங்களை உடையன. நெருப்புப் ��ிறக்கும் மேகங்கள் என அவற்றின் விழிகளில் இருந்து கனல் பிறந்தன. பகைவரது யானைகளின், குதிரைகளின் உடல்களைப் பிளப்பன போன்று பிறைச் சந்திரனை ஒத்த இரு தந்தங்களை உடையன. உலகம் நடுங்கவும் வடவைக் கனல் போன்றும் முழங்கும் ஒலி எழுப்பின.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 10\nநாஞ்சில் நாடன் மார்ச் 29, 2012\nபரணிப்போர் என்பது சாதாரண சண்டை அல்ல என்பது நமக்குப் புரிகிறது. யுத்தம், WAR என்பனவற்றுக்குச் சமமான தமிழ்ச்சொல் போர் என்பதுதான். எனினும் பரணிப்போர் என்பது அதையும் நோக்க அதிபயங்கரமானதாக இவண் வருணிக்கப்படுகிறது. ‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற’ என்ற தொடரின் அர்த்தம் புரிகிறது. நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், துப்பாக்கியும் பீரங்கியும் குண்டு வீசும் போர் விமானங்களும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்துக்கு எண்ணூறு ஆண்டுகள் முந்தைய கோரம் இது. அந்தக் கோரத்தை, கொடுமையை செயங்கொண்டாரால் சொற்களால் எழுப்பிக்காட்ட முடிந்திருக்கிறது என்பதோர் சொல் கடந்த அதிசயம்.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 9\nநாஞ்சில் நாடன் மார்ச் 13, 2012\nதமிழ் இலக்கிய வளங்களின் உச்சங்களில் ஒன்று கடை திறப்பு. போருக்குச் சென்று, அமர் முடித்து, வெற்றிக் களிப்பில் வீடு திரும்புவர் வீரர்கள். நாட்டு மக்கள் வழி நெடுக அவ்வீரர்களைக் கொண்டாடுவர். ஆனால் பிரிவுத் துயர் உழன்ற இல்லக் கிழத்திகள், உள்ளே ஆர்வத்தோடும் வெளியே சினத்தோடும் வீட்டுக் கதவுகளைத் தாழித்துக் கொள்கின்றனர். அவர்கள் ஊடலைத் தீர்க்கவும் அடித்த கதவங்களைத் திறக்க வேண்டுவதுமான பாடல்கள் கொண்ட பகுதி கடை திறப்பு. கடை திறப்பு என்பதை Shop Opening என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது. 54 பாடல்கள் இப்பிரிவில். காமம், கற்பனை, உவமை, சந்தம், கவிச்சுவை செறிந்தவை.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8\nநாஞ்சில் நாடன் ஜனவரி 31, 2012\nகலம்பகங்கள் அகம், புறம் என இரு பிரிவுகளிலும் பாடப்பெறும். புயவகுப்பு, அம்மானை, ஊசல் முதலிய பதினெட்டு உறுப்புகள் கொண்டது அந்தாதியாக அமைக்கப் பெறும். தேவர், அரசர் இவரைத் தலைவராகக் கொண்டு பாடப்பெறுவது. இன்று தேவர் எங்கு கறந்து உறைகின்றனரோ அரசர் இனமும் அழிந்து போயிற்று. இனமானத் தலைவர்கள் மீது பாடலாம் எனில் கலம்பகம் பாடுவது எளிய யாப்பு முறை���ும் அன்று.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 7\nநாஞ்சில் நாடன் டிசம்பர் 25, 2011\nஎனக்குத் தனிப்பட்ட முறையில் சிலசமயம் கர்வமாக இருக்கும் நம்மாழ்வாரை நினைக்க. வெள்ளாளன் என்பதால் அல்ல. ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு தாயார் ஊருக்கு அவர் வந்திருக்கிறார் தானே. திருப்பதி சாரத்தின் மேற்கில் பழையாற்றில் குளித்தும் கீழ்புறத்தில் தேரேகாலில் குளித்தும் அந்நன்னீரைக் குடித்தும் இருப்பார்தானே அது எனக்கும் நேர்ந்திருக்கிறது தானே அது எனக்கும் நேர்ந்திருக்கிறது தானே அவர் வழிபட்ட திருவாழிமார்பனை நானும் வழிபட்டிருக்கிறேன் தானே\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 6\nநாஞ்சில் நாடன் டிசம்பர் 13, 2011\nகாரைக்காலம்மையின் தமிழை, செய்யுளை, வெண்பாவின் நேர்த்தியை, நயத்தை வாசித்து உணர்தல் வேண்டும். எட்டாம் நூற்றாண்டுத் தமிழ் அப்படியொன்றும் நமக்கு இன்னும் அன்னியமாகிப் போய்விடவில்லை. இருமலுக்கு பனங்கற்கண்டுக் கட்டியை அலவில் ஒதுக்குக் கொள்வதைப் போல, ஒரு பாடலை மனதில் போட்டுக் கொண்டால் அது கரைந்து இனிப்புப் பயக்கும். முதலில் பொதுவான பொருள் புரிந்தால் போதும். சில சொற்களுக்குப் பொருள் முதலில் புரியாவிடின் ஒன்றும் மோசம் இல்லை. நாட்பட நாட்படப் புரியும். கொண்டல், கொண் மூ, கார்முகில், எல்லாம் மேகம் தான். அரவம், நாகம், சர்ப்பம் எல்லாம் பாம்பு தான். நாட்பட நாட்பட நாகம் எனில் யானை என்றும் பொருள் உண்டு என்பதும் அர்த்தமாகும்.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5\nநாஞ்சில் நாடன் நவம்பர் 15, 2011\nமுத்துக்களின் நிறம் எது நண்பர்களே மனக் கண்ணில் உடனே தோன்றுவது வெள்ளை நிறம். ஆனால் இந்த பிள்ளைத் தமிழ் மூலம் ஒவ்வொரு முத்தின் நிறம் என்ன என்பதை முதன் முதலாய் நான் தெரிந்து கொண்டேன்.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4\nநாஞ்சில் நாடன் நவம்பர் 12, 2011\nமிச்சில் எனில் மிச்சம் என்றும் பொருள். எச்சில் என்றும் பொருள். குமுதம் எனில் ஈண்டு ஆம்பல். ஆம்பல் மலரின் அமர்ந்த வாசனை இளம் பெண்களின் வாய் மனத்துக்கு ஒப்புமை. மிசைந்து எனில் உண்பது. ஆனால் தீம குமுதத்து அமுதத்தில் விருந்தாடுகிறான் முருகன். அதை நாங்கள் சொன்னோமா, பிறகேன் எங்கள் சிற்றில் சிதைக்கிறாய் எனும் மென் கோபமும் கெஞ்சலுடன் தொனிக்கும் அற்புதப் பாடல் இது. குமரகுருபரரின் மொழியாளுமையின் உச்சம் இந்தப் பிள்ளைத் தமிழ்.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 3\nநாஞ்சில் நாடன் அக்டோபர் 4, 2011\nபசுவையும் காளையையும் எருமையையும் எருமைக் கடாவையும் மாடு என்றழைக்கும் பருவத்துக்கு வந்து விட்டோம் நாம். இந்த யோக்கியதையில் மாட்டின் சுழிகள் பற்றியும் அவற்றுள் யோகச் சுழிகள் எவை, யோகமற்ற சுழிகள் எவை என்றும் சொன்னால் நமக்கு என்ன விளங்கும் தாமணிச் சுழி, இரட்டைக் கவம், பாஷிகம் சுழி, கோபுரச் சுழி, நீர்ச் சுழி, ஏறு பூரான், லக்ஷ்மிச் சுழி, பட்டிச் சுழி, வீபூதிச் சுழி, ஏறு நாகம் என்பன நல்ல சுழிகள் என்றும்…\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 2\nநாஞ்சில் நாடன் செப்டம்பர் 17, 2011\nஎகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு முதலிய பத்தும் தூது விடப்பட்டுள்ளன. இந்தப் பத்தினுள் மயில், பூவை, குயில் என்பன தூது போன இலக்கியங்கள் இன்று எல்லை என்கிறார்கள். மேற்குறிப்பிட்ட பத்தும் நீங்கலாக, அந்த வரையறைக்குள் அடங்காமல் பண விடு தூது, முகில் விடு தூது, தமிழ் விடு தூது, மான் விடு தூது, வசை விடு தூது, சவ்வாது விடு தூது, நெல் விடு தூது, விறலி விடு தூது, புகையிலை விடு தூதும்,வசை பாடிக் கழுதை விடு தூதும்கூட இருந்திருக்கின்றன.\nநாஞ்சில் நாடன் செப்டம்பர் 1, 2011\nதமிழில் பிரபந்தங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பிரிக்கிறார்கள். இந்தத் தொண்ணூற்றாறுக்கு வகை மாதிரிக்கான பிரபந்தங்கள் எழுதப்பட்டனவா, இன்னும் இருக்கின்றனவா எனும் தகவல்கள்கூட என்னிடம் இல்லை. நான் அறிந்து வைத்திருக்கும் வகைகள் ஆவன: கோவை, தூது, உலா, பரணி, கலம்பகம், காதல், மடல், பள்ளு, குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், அந்தாதி முதலானவை. அவற்றுள்ளும் கோவை எனில் பல, தூது எனில் பற்பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. நான் கேள்விப்பட்ட, வாசித்த, அனுபவித்த சிலவற்றை மட்டும்- சாம்பிள் சர்வே போல- உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nநாஞ்சில் நாடன் ஜூலை 9, 2011\nதமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். தமிழின் ஒரிஜினல் காப்பியம். ஒரிஜினல் என்று அழுத்திச் சொல்வதன் காரணம், மற்றெல்லாம் வடமொழியில் இருந்து பெயர்க்கப்பட்டவை, தழுவப்பட்டவை அல்லது மூலமாகக் கொண்டவை, பிற காப்பியங்கள். அரும்பத உ��ையாசிரியர், அடியார்க்கு நல்லார் எனத் தொடங்கி சுஜாதாவின் எளிய அறிமுகம் வரை வந்து சேர்ந்தது சிலப்பதிகாரம். சிலம்புச் செல்வர் என அறியப்பட்ட ம.பொ.சிவஞான கிராமணியாரால் சிலப்பதிகாரம் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. சிலப்பதிகாரத்துக்கு ம.பொ.சி. அற்புதமான விளக்கத் தெளிவுரை ஒன்று எழுதியுள்ளார். 2008-ல் முதற்பதிப்பு வெளிவந்தது. தமிழ்நாடு முழுக்க, சிலம்பைப் பரவலாக்கிய பெருமை ம.பொ.சி.க்கு உண்டு. 1942-ல் ஆகஸ்ட் போரில் ஈடுபட்டுச் சிறையில் கிடந்த போது சிலம்பைப் பயிலத் தொடங்கியதாக ம.பொ.சி. எழுதுகிறார் முன்னுரையில். ஆசிரியரின் உதவியின்றி, திரும்பத் திரும்பப் பயின்றிருக்கிறார். ம.பொ.சி.யின் சிலப்பதிகாரச் சொற்பொழிவு கேளாதார் செவியென்ன செவியே என்ற கேட்டவர் துணிந்து சொல்ல இயலும்.\nநாஞ்சில் நாடன் டிசம்பர் 16, 2010\nபரந்த வாசிப்பும், நம்பும் தீவிரமான இலக்கியக் கொள்கைக்கான அர்ப்பணிப்பும், அஞ்சாமையும், கூர்ந்த அவதானிப்பும், நேர்மையான அபிப்பிராயங்களும் வெ.சாவின் பலங்கள் என்பதை அவர் எழுதிய ஒரு நூலையேனும் வாசித்திருப்பவர் உணர இயலும். வெ.சாவுக்கு இந்த பலம் வந்த ஊற்றுக்கண், நாற்றங்கால், உரக்குண்டு எதுவென இந்த நூலை வாசிப்பவர் உணர இயலும். இலக்கிய விமர்சனமாக 12, நாடகம் சார்ந்த 3, ஓவியம் சிற்பம் பற்றி 3, சினிமா சார்ந்து 3, இன்ன பிற 3, என 24 நூல்கள். மொழி பெயர்ப்புகள் 3, தொகை நூல்கள் 4 என்பன தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு அவர் கொடை. என் நினைவு சரியாக இருக்குமானால், எனது முதல் கட்டுரையை நான் 1982-ல் எழுதினேன். அது ஒரு மதிப்புரையாக இருந்தது. அதுவும் வெ.சா கேட்டதற்குப் பணிந்து- ஆ.மாதவனின் நாவல், ‘கிருஷ்ணப் பருந்து’ பற்றியது. மதிப்புரை அல்லது கட்டுரை எழுத எனக்கு வரும் என்றே தெரியாது அப்போது.\nநாஞ்சில் நாடன் நவம்பர் 16, 2010\nவழக்கமாக மேடைப் பொழிவாளர்கள் பலரும் தம் கைவசமிருக்கும் நூற்றுக்கும் குறைவான கம்பன் பாடல்களையே எல்லாப் பந்திகளிலும் திரும்பத் திரும்ப விளம்புகிறார்கள். அதாவது கம்பனில், மேடைகளில் புழங்கும் பாடல்கள் ஒரு சதமானத்துக்கும் கீழே. ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு ஒரு புருஷ ஆயுளையும் ஓட்டிவிடலாம். விளைவு திரும்பத் திரும்ப காதில் ஒலிக்கும் அதே நூற்றுக்கும் குறைவான பாடல்கள்.\nநாஞ்சில் நாடன் நவம்பர் 2, 2010\nபடைப்பாளி எதையும் எழுதப் புகுமுன் போருக்குப் போகிறவன் போல்தான். தனது களம், காலம், கரு சார்ந்து தனது உத்தியை அமைத்துக்கொள்கிறான். மொழியைத் தேர்ந்து கொள்கிறான். தற்செயலாக அமைவதும் திட்டமிட்டுக் கொள்வதும் உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு கூற்றுண்டு வண்டமிழில். இயல்பாக ஒரு மெக்கானிக் சொல்வதில்லையா 24/26 ஸ்பேனர் எடு என அது போல.\nநாஞ்சில் நாடன் அக்டோபர் 14, 2010\nஎல்லோரும் நாத்திகம் பேசும்போது ஒற்றைத் தனியாளாய் எதிர் நின்று வாதாடுபவர் இருளப்பப் பிள்ளை பெரியப்பா. சிலசமயம் திருவனந்தபுரம் வாசம். எனவே, ‘கேரளாக் கொம்பையா’ எனப்பட்டப்பெயரும் உண்டு. வெற்றிலை – பாக்கு – புகையிலைப் பழக்கமும், பீடிப்புகையும் உண்டு. அவர்தான் சித்தர் பாதை பயின்றவர். சீட்டுக்களி இல்லாதபோது, ஆள் சேராதபோது உற்சாகமான மனநிலையில், அவர் தொண்டை திறந்து கம்பீரமாகப் பாடுவது மஸ்தான் சாகிபு பாடல்கள்.\nநாஞ்சில் நாடன் அக்டோபர் 2, 2010\n‘மீன்கள் அன்றும் இன்றும்,’ நூலை எழுதியது முனைவர் ச.பரிமளா. தமிழ்ப்பல்கலைக்கழகம் 1991-இல் வெளியிட்டது. சிலர் மணக்கோலத்தில் கூடக் கிழவன் போல் தோற்றம் தருவதுண்டு. அதுபோல, வாங்குபோதே பழம் புத்தகமாகத் தோன்றியது. விலை குறிப்பிட்டிருக்கவில்லை. 280 பக்கங்கள் கொண்ட டெமி அளவிலான நூலுக்கு, கழிவு போக, என்னிடம் ஐம்பத்தி நான்கு ரூபாய் வாங்கினார்கள்.\nசெங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு\nநாஞ்சில் நாடன் ஆகஸ்ட் 23, 2010\nஅந்தண இளம்பெண், கைம்மை நோற்பவள், ஞானம் பெற்றாள், பாடல்கள் புனைந்தாள் எனில்- இருநூறோ, நானூறோ ஆண்டுகள் முந்திய சமூகம் ஏற்றுக் கொள்ளுமா கடும் தண்டனையாக ஜாதிப் பிரஷ்டம்.. சற்று யோசித்துப் பாருங்கள், ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட கன்னி கூடக் கழிந்திராத இளம் விதவை எங்கு போவாள், எதை உண்பாள், காமக் கடூரக் கண்களிலிருந்து எவ்விதம் தப்புவாள், எங்ஙனம் உயிர் தரித்திருப்பாள்\nஎனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு\nநாஞ்சில் நாடன் ஆகஸ்ட் 6, 2010\nபிறந்து, வளர்ந்து, உண்டு, படித்து, வேலைபார்த்து, தாம்பத்யம் நடத்தி, சீரியல் – சினிமா பார்த்து கொடுங்கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் ஓர் அற்ப மானுட சீவனுக்கு – விபத்தில் மாண்டால் இரண்டு இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டுக்குத் தகுதியானவருக்கு – பெயர் வைக்க, எய்ட்ஸுக்கு மருந்து கா��ும் முயற்சி போல் தம்பதியர் உழைக்கும்போது, பல நூறு ஆண்டுகள் சீவித்திருக்கப் போகிற – சீவித்திருக்குமா என்பதோர் உப கேள்வி – புத்தகத்துப் பெயரிட எத்தனை சிரமப்பட வேண்டும்\nநாஞ்சில் நாடன் ஜூலை 22, 2010\n‘தமிழரும், தாவரமும்’ என்றொரு புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. கண்ணில் பட்ட இடம் பொது நூலகம், தற்செயலாக. நூலகர் என் வாசகர், உறவினர், நண்பர். எனவே அவர் பெயரில் பதிவு செய்து எடுத்துக்கொண்டு வந்தேன். அந்தப் படியின் முதல் வாசகன் நான். பெரும்பாலும் இதுபோன்ற நூல்கள், கிராம நூலகங்களில் ஒரு வாசகனால் கூட எடுத்துப் புரட்டிப் பார்க்கப்படும் யோகமற்ற சோகத்தில் வெறிதே உறங்கிக் கிடக்கின்றன. இன்னொரு வாசகரால் படிக்கப்படாமலே போய்விடும் சாத்தியமே அதிகம்.\nபனுவல் போற்றுதும்: சங்க இலக்கியத் தாவரங்கள்\nநாஞ்சில் நாடன் ஜூலை 7, 2010\nபெருஞ்சொல் அகராதி தொகுதி இரண்டும் நான்கும், சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதிகள் ஒன்றும், இரண்டும், நான்கும் வாங்கினேன். விற்பனை செய்யும் ஊழியர் பெருந்தன்மையுடன் இருபத்தைந்து விழுக்காடு கழிவு செய்து பில் கொடுத்தார். மேலதிகம் தகவல் ஒன்றும் சொன்னார். பேரறிஞர், மாமேதை, இன்னாட்டு இங்கர்சால், தென்னாட்டு பெர்னாட் ஷா என்றெல்லாம் அறியப்பட்ட அண்ணாதுரை பிறந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஐம்பது சதமானம் தள்ளுபடி என்று. வேறு எந்தத் தமிழ்க் கொம்பன் பிறந்த மாதமானாலும் இருபத்தைந்து விழுக்காடுதான். வரும் செப்டம்பரில் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இத��்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் ச��ழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ ��்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேர��ல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இ��்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020\nவ. அதியமான் மார்ச் 21, 2020\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nநம்பி மார்ச் 21, 2020\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nபானுமதி.ந மார்ச் 21, 2020\nகடலூர் ���ாசு மார்ச் 21, 2020\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020\nகவிதைகள் – கா. சிவா\nகா.சிவா மார்ச் 21, 2020\nகோரா மார்ச் 21, 2020\nஅமர்நாத் மார்ச் 21, 2020\nஇரா.இரமணன் மார்ச் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/85", "date_download": "2020-04-07T06:18:21Z", "digest": "sha1:AJPNJB6HM5LFLOHBRR7RXCZ4FQQ6QGXD", "length": 6925, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அணியும் மணியும்.pdf/85 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n83 பொருளால்தான் இந்த உலக நெறியும் செயலும் நன்மையும் சிறந்து விளங்குகின்றன என்று எடுத்துக் காட்டுகின்றார். பொன்னிருந்தால்தான் பொருபடை திரட்ட முடியும் என்றும், அப்படை இருந்தால்தான் நாடுகளைக் கைப்பற்ற இயலும் என்றும், நாட்டாட்சி கிடைத்தால்தான் நற்பொருள் அனைத்தும் பெறலாம் என்றும் அந் நற்பொருளால் பெறக்கூடா இன்பமே இவ்வுலகில் இல்லை என்றும் கூறக் காண்கின்றோம். பொன்னின் ஆகும் பொருபடை, அப்படை தன்னின் ஆகும் தரணி, தரணியிற் பின்னை ஆகும் பெரும்பொருள்; அப்பொருள் துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே - விமலை 34 என்று உணர்த்துகிறார். திருத்தக்கதேவர் சமண சமயத்தைச் சார்ந்தவராகவும் துறவியாகவும் இருந்தமையால், சமண சமயக் கொள்கைகளே அவருடைய அறக்கொள்கைகளாக விளங்குகின்றன. அவற்றை வாய்க்கும் இடமெல்லாம் புகுத்தித் தம் கொள்கைகளை நிலைநாட்டும் நிலையைக் காண்கின்றோம். சீவகன் சில துறவிகளைச் சந்திப்பதாகக் கதை நிகழ்ச்சியை அமைக்கின்றார். இக் கதை நிகழ்ச்சிக்கும் சீவகன் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லையெனினும், சில அறங்களை வற்புறுத்தவே இதுபோன்ற பகுதிகளை அமைப்பது ஆசிரியரின் இயல்பாக அமைகிறது. சமண சமயத் துறவிகள் என்று சொல்லப்படுகின்ற அவர்கட்கே சீவகன் வாயிலாகச் சிறந்த கொள்கைகளையும் நெறிகளையும் உணர்த்தக் காண்கின்றோம். வள்ளுவர், மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 05:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/healthy-foods", "date_download": "2020-04-07T08:28:49Z", "digest": "sha1:Z7FTINYHUZSSCVTHIFYLOIB7RGEKQCE6", "length": 11149, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Healthy Foods: Latest Healthy Foods News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோய் தாக்காமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க நம் முன்னோர்கள் சாப்பிட்ட கீரை இதாங்க...\nஉங்களுக்கு நீண்ட நாள் வாழ வேண்டும். அதுவும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் சமச்சீர் உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். ஒரு உணவை நீ...\nகொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க, இந்த உணவுகள் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா\nகொரோனா வைரஸின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழலில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியம் என மருத்துவர்கள் முதல் ஆராய்ச்சி...\nநாள் முழுவதும் சந்தோஷமான மனநிலையில் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க...\nநம் மன ஆரோக்கியத்திற்கும் உணவு ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று சொன்னால் நம்புவீர்களா ஆனால் அது தான் உண்மை. மனச்சோர்வு, ஸ்கிசோஃப்ரினியா (Sc...\nமூளை எப்பவும் சுறுசுறுப்புடன் செயல்படணுமா அப்ப இத படிச்சு ஃபாலோ பண்ணுங்க...\nஇன்றைய இயந்திர வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொருவரும் இருக்கின்றோம். ஆரோக்கியத்தை மறந...\nWorld Sleep Day 2020: தூக்கம் வராம அவஸ்தைப்படுறீங்களா அப்ப இத தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க...\nசராசரியாக, பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை தூங்கியே செலவழிக்கிறார்கள் என்பது தெரியுமா ஆம் இது முற்றிலும் உண்மை மற்று...\n இந்த டயட்டை தவறாம ஃபாலோ பண்ணுங்க...\nநமது முன்னோர்கள் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை காரணமாக தற்போது நாம் அனுபவிக்கும் பல நோய்களை அனுபவிக்கவில்லை. புதிய உணவுகள், பாரம்பரிய உடற்ப...\nசிறுநீரகங்களில் உள்ள அழுக்கை வெளியேற்ற அடிக்கடி குடிக்க வேண்டிய ஜூஸ்கள்\nஒவ்வொரு வருடமும் மார்ச் 12 ஆம் தேதி, சிறுநீரகங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது. மன...\nகொரோனா வைரஸ் தாக்காம இருக்கணுமா அப்ப நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதெல்லாம் சாப்பிடுங்க...\nதற்போ��ு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந...\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் இந்திய மூலிகைகள்\nதற்போது இந்தியாவில் கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்று வரை இந்தியாவில் மட்டும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்...\nகொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nசீனாவில் உருவாகி வேகமாக பரவி பலரது உயிரைப் பறித்து வந்த கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் நுழைந்துவிட்டதாக ...\nஅழகான பளபளப்பான கூந்தலைப் பெற வேண்டுமா அப்போ இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...\nதற்போது எல்லாம் பெண்களுக்கு நீண்ட கூந்தல் என்பது இல்லாமல் போய் விட்டது. நம்முடைய நவீன மாற்றங்களால் கூந்தல் உதிர்வு, வறண்ட கூந்தல் என்று ஏராளமான பி...\nஇரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க நம் முன்னோர்கள் சாப்பிட்டது இந்த நாட்டு உணவுகளை தான்...\nஉலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு நோய் நீரிழிவு. இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் காரணமாக ஒவ்வொரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/west-bengal-at-least-30-injured-as-tent-collapses-at-pm-modis-midnapore-rally/", "date_download": "2020-04-07T08:39:07Z", "digest": "sha1:YKYNHSMBAOWEAVCPO7UUA7N6FBT4PDIH", "length": 14648, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "West Bengal: At least 30 injured as tent collapses at PM Modi’s Midnapore rally - மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விபத்து: 30 பேர் படுகாயம்", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விபத்து: 30 பேர் படுகாயம்\nபிரசாரம் பாதிலேயே நிறுத்தப்பட்டது பாஜக வினரை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில், கூடாரம் சரிந்து விபத்துக்குள்ளானதில், 30 பேர் காயம் பலத்த அடைந்துள்ளனர்.\nமேற்கு வங்காளம் மாநிலத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, மிட்னப்பூர��� மாவட்டத்தில் நடைப்பெற்ற பொது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். காலை முதல், மிட்நாபூர் பகுதியில் மழை பெய்து வந்தது. கூட்டத்துக்காக போடப்பட்டிருந்த கூடாரத்தின் கம்பங்களில் ஏறிபிரதமரை பார்க்க பலர் முற்பட்டதால் திடீரென்று, கூடாரம் சரிந்து விழுந்ததில், 30 பேர் காயமடைந்துள்ளனர். சிகிச்சைக்காக, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nபிரதமர் மோடி போது, கூட்டத்தில் பேசும் போது கூடாரம் சரிந்து விழுந்தது.இதை கண்ட பிரதமர், பாதியிலேயே உரையை நிறுதினார். மக்களை, பாதுக்கப்பான இடத்திற்கு செல்லுமாறு ஒலி பெருக்கியில் அறிவுறுத்தினார். “கூடாரத்தின் மேல் ஏறியவர்கள், இறங்கிவிடுங்கள்” என்று மைக்கில் அறிவிப்புகள் கொடுத்தார்.\nவிபத்தில் காயமடைந்தவர்களை பிரதமரின் பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிரதமரி மருத்துவரும், ஆம்புலன்ஸும் காயமடைந்தவர்களுக்கு உதவ பயன்படுத்தப்பட்டது.பிரதமர் மோடி, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில்சென்று பார்வையிட்டார்.\nவிபத்தில் காயம் அடைந்தவர்களில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய பொது கூட்டத்தில், 40 நிமிடங்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு 2 எம்.பி.க்கள் மட்டுமே உள்ள நிலையில் எதிர்வரும் தேர்தலில் அதிகமான உறுப்பினர்கள் வெற்றிபெற மோடியின் பிரசாரம் கைகொடுக்கும் என அம்மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் கருதிருந்தனர்.ஆனால் ஆனால் கூட்டத்தில் திடீரென்று விபத்து ஏற்பட்டு பிரசாரம் பாதிலேயே நிறுத்தப்பட்டது பாஜக வினரை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nCorona Updates Live : ‘ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கிடையாது’ – அமைச்சர் தங்கமணி\nஉடனடி ஊரடங்கு பண மதிப்பிழப்பு போல உள்ளது: மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்\nCorona Updates : கொரோனா தடுப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்\nபிரதமர் மோடி காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை\nபிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு மீண்டும் உரை\nஃபிபா உலகக் கோப்பை 2018: தோற்றாலும் கடைசி வரை துணை நின்ற குரோஷிய அதிபர்\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\nகொரோனா : அரசின் செயல்பாடு எப்படி உள்ளது நம்மிடம் பேச வருகிறார் சி. மகேந்திரன்\nஉங்களுக்கு மகேந்திரனிடம் கேட்கள் ஏதேனும் கேள்விகள் இருப்பின் தாரளாமாக கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்\nCorona Updates Live : ‘ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கிடையாது’ – அமைச்சர் தங்கமணி\nCoronavirus Latest LIVE Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\n144 இவங்களுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள்\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்ய��் தந்த இயக்குநர்\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/139745", "date_download": "2020-04-07T08:40:46Z", "digest": "sha1:2LQ5KJNNEMXL5N7ZP2XVSIQDLXV5BEHA", "length": 23089, "nlines": 212, "source_domain": "www.ibctamil.com", "title": "ஸ்ரீலங்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த பாரிய வேலைத்திட்டம்! - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\n5G யால் கொரோனா பரவலா\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nகொரோனா நோயாளிகளுக்காக ஸ்ரீலங்கா மாணவியின் விசேட கண்டுபிடிப்பு\nயாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு\nவவு பாவற்குளம், வவு பாவற்குளம், London\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஸ்ரீலங்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த பாரிய வேலைத்திட்டம்\nகடந்த நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளடங்கும் வகையில் கொரோனா ஒழிப்புக்கானதொரு தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தை மையப்படுத்தி தற்போது செயற்படுத்தப்படும் கொவிட் 19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கடந்த நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதம அமைச்சர் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் தலைமையில் இன்று (2020.03.24) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இத்தீர்மானத்தை மேற்கொண்டார்.\nஇந்த சந்திப்பில் கட்சித் தலை���ர்கள் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் இத்தீர்மானத்தை மேற்கொண்டார்.\nஅதற்கமைவாக எதிர்காலத்தில் கட்சித் தலைவர்களைச் சந்தித்து கொரோனா பரவுவதைத் தடுப்பது தொடர்பாக அவர்களின் கருத்துக்கள் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nகொரோனா ஒழிப்புக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய கட்சித் தலைவர்கள் எதிர்காலத்தில் கொவிட் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவியளிப்பதாகவும் தெரிவித்தனர்.\nகட்சித் தலைவர்களின் கூட்டத்தின் ஆரம்பத்தில் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அவர்கள் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நீண்ட விளக்கமொன்றை வழங்கினார்.\nவைரஸ் நிலைமை காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் பொருளாதாரப் பாதிப்பினைக் குறைத்துக்கொள்வது தொடர்பாகவும் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடினர்.\nஅத்தியாவசியப் பொருட்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக தற்போது அரசாங்கம் செயற்படுத்தும் முறைமையைத் தொடர்ந்தும் செயற்படுத்துமாறும் தேயிலைக் கைத்தொழிலுக்கு ஏற்புடைய தேயிலைக் கொழுந்து பறித்தல் தொழிற்சாலைகளை நடாத்திச் செல்லுதல் மொத்த விற்பனை நிலையங்களைத் திறந்து வைத்தல் என்பன மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nசதொச கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அந்தப் பொறிமுறையை மேலும் ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இதன்போது பிரதம அமைச்சர் தெரிவித்தார்.\nகொரோனா அனர்த்தத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாகவுவும் தற்போது கவனஞ் செலுத்தியுள்ளதாக இதன்போது பிரதம அமைச்சர் குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கொரோனா வைரஸைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுகாதார வேலைத்திட்டத்தைப் பாராட்டியதுடன் அந்த வேலைத்திட்டத்தைத் த��டர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது எனவும் மக்கள் ஒன்றுசேர்வதைத் தடுப்பதற்காக ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்தும் அமுல்படுத்துவதுடன் அத்தியாவசியமற்ற அரச அலுவலர்களின் விடுமுறையை மேலும் நீடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது மீனவர்களின் மீன் உற்பத்திகளை சந்தைப்படுத்தல் மற்றும் அவற்றின் போக்குவரத்துக்கு அனுமதி வழங்காமை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாகவும் இதன்போது கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியதுடன் பிரதம அமைச்சர் அவர்கள் அச்சந்தர்ப்பத்திலேயே அனைத்து பொலிஸ் நிலையங்களையும் அறிவுறுத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.\nஇதன்போது கட்சித் தலைவர்கள் பலர் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்த போதிலும் மக்களுக்கு ஒரு முன்மாதிரியை வழங்கும் வகையில் நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதற்குப் பதிலாக கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளடங்கும் வகையில் கொரோனா தடுப்புக்கான தேசிய வேலைத்திட்டமொன்றுக்குப் பங்களிப்புச் செய்வது மிகவும் பொருத்தமானது என்பது பெரும்பாலானோரின் கருத்தாகக் காணப்பட்டது.\nஇந்த சந்திப்பில் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, பசில் ராஜபக்ச, தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச, பவித்ரா வன்னியாரச்சி, கரு ஜயசூரிய, ரவூப் ஹக்கீம், பி. திகாம்பரம், மஹிந்த அமரவீர, மனோ கணேசன், அதுரலியே ரத்ன தேரர், டக்லஸ் தேவானந்தா, சஜித் பிரேமதாஸ, தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணாயக்கார, திஸ்ஸ விதாரண, உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, செந்தில் தொண்டமான், எஸ். சுமந்திரன், றிசாத் பதியூதீன், விஜித ஹேரத், பிரதம அமைச்சரின் செயலாளர் காமின P.செனரத், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க, பதில் பொலிஸ்மா அதிபர் ஏ.விக்கிரமரத்ன, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் பிரித்தானியப் பிரதமர் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nபூரண குணமடைந்து திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று: கலக்கத்தில் நிபுணர்கள்\nமூன்று வாரங்களாக தொடரும் ஊரடங்கு புறக்கணிக்கப்படும் தமிழர் பகுதிகளும் மலையக மக்களும்\nஅமெரிக்காவிடம் நாங்கள் உதவிகளை கேட்கவில்லை கொரோனாவுக்கு எதிராக போராடும் ஈரான் பதிலடி\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/139899", "date_download": "2020-04-07T07:27:31Z", "digest": "sha1:EB74RN76LT7ODZWZXLGFEOCBBQMUGRTJ", "length": 13681, "nlines": 217, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ் மக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை! - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\n5G யால் கொரோனா பரவலா\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nகொரோனா நோயாளிகளுக்காக ஸ்ரீலங்கா மாணவியின் விசேட கண்டுபிடிப்பு\nயாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nயாழ் மக��களை காப்பாற்ற எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை\nவலி மேற்கில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உழவர் சந்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nஅந்தவகையில் வலி மேற்கில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உழவர் சந்தைகள் நாளை முதல் பின்வரும் இடங்களில் செயற்படவுள்ளது.\n1.சங்கானை உப அலுவலகம் முன் உள்ள டச்சு கோட்டை\n2.கூடத்து அம்மன் கோயில் மேற்கு புற மைதானம்\n3.சிலம்புப்பளியடி பிள்ளையார் கோயில் வீதி\n4.சங்கானை நிகரவைரவர் கோயில் வீதி\n2.அராலி உப அலுவலகம் முன்பாகவுள்ள கருப்பட்டி பிள்ளையார் கோயில் பின் வீதி\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nஅமெரிக்காவிடம் நாங்கள் உதவிகளை கேட்கவில்லை கொரோனாவுக்கு எதிராக போராடும் ஈரான் பதிலடி\nகொரோனாவால் நிலை குலையும் வல்லரசு\nகொரோனாவை கட்டுப்படுத்த ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகள் என்ன\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nபில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127517", "date_download": "2020-04-07T06:18:27Z", "digest": "sha1:YSB6TPJQQLDS7DDQUUDQTFDGH6Y27TJW", "length": 17182, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூ��் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\nவாசகர் கடிதம், விமரிசகனின் பரிந்துரை\nஜீவகுமாரனின் “கடவுச்சீட்டு” குறித்த என் சிறிய வாசிப்பனுபவம்…\nஜீவகுமாரன் அவர்கள் பெயரை ஒரே ஒரு முறைதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜெ-யின் ஆஸ்திரேலிய பயணக் கட்டுரைகளில் ஒன்றில் ஜீவகுமாரன், அவரின் நூல் வெளியீட்டிற்கு ஆஸ்திரேலியா வந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.\nநண்பர் சக்தியிடமிருந்து “கடவுச்சீட்டு” நாவலை படிக்க வாங்கிய பொழுது, சக்தி “நல்ல நாவல் சார். படிச்சுப் பாருங்க. ஜெ சார் ஒருமுறை நிகழ்வில் பேசும்போது ஜீவகுமாரன் பற்றி சொல்லியிருந்தார்” என்றார்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல்தான் நாவலைக் கையிலெடுத்தேன். நாவல் முதல் பகுதியிலேயே உள்ளிழுத்துக் கொண்டது.\nசிறிய நாவல்தான். மூன்று பகுதிகளாக சின்னச்சின்ன அத்தியாயங்களோடு இருந்தது. பரிச்சயமான இலங்கைத் தமிழ். வாசிப்பதற்கு எளிமையாயிருந்தாலும் அப்புலம்பெயர் வாழ்வின் ஒரு வட்டச் சித்திரம், படித்து முடித்ததும், வாழ்வு பற்றிய ஏதேதோ தத்துவார்த்தமான வினாக்களை மனது யோசித்து பெருமூச்சிட வைத்தது.\nநாவலின் ஆன்மாவை உணர்ந்தேன். ஜீவகுமாரன் எதை வாசகருக்கு கடத்த நினைத்தாரோ அது என்னை வந்தடைந்தது.\nமிகு வர்ணணைகளோ, மிகு சூழல் சித்தரிப்புகளோ இல்லாத நேரிடையான நாவல். ஆனால் நாவல் முடியும்போது, மனதை என்னவோ செய்தது.\nகாதல் இணை தமிழும் சுபாவும் ஏஜெண்ட் மூலமாக டென்மார்க்கிற்கு அகதிகளாக செல்வதில் ஆரம்பித்து, அங்கு மூன்று குழந்தைகள் பெற்று வளர்த்து அவர்கள் பெரியவர்களாகி, வாழ்வின் ஏற்றமும் இறக்கமுமான சூழ்நிலைகள் சந்தித்து, இறுதியில் குழந்தைகளை அங்கு விட்டுவிட்டு, அவர்கள் மட்டும் தனியே இலங்கை திரும்புகையில் முடிகிறது நாவல்.\nடென்மார்க்கின் அகதிகள் நிர்வாகம் சம்பந்தமான விஷயங்கள் எனக்குப் புதிது. தெரிந்து கொண்டேன். ஒரு புலம்பெயர் தமிழ் குடும்பம், என்னவிதமான கலாச்சார, பொருளாதார சிக்கல்களைச் சந்திக்க நேரிடுமோ அனைத்தையும் எதிர்கொள்கிறார்கள் தமிழும், சுபாவும். சொந்த நாட்டினுள் நிலவும் தீண்டாமை, புலம்பெயர்ந்தவர்களூடே புலம்பெயர்ந்த நாட்டிலும் விரிகிறது.\nபொருளாதாரச் சிக்கல்களையாவது எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால், நம் மண்ணின் மணத்தை உள்ளில் வைத்துக் கொண்டு, அந்த அயல் மண்ணின் கலாச்சாரத்தை எதிர்கொண்டு அலைக்கழிந்து, குழந்தைகளுக்கு வேர்களைப் புரிய வைக்க முடியாமல், கண்முன்னால் குழந்தைகள் தங்களுக்கு அயலாய் வளர்ந்து நகர்வது கண்டு, எதுவும் செய்ய முடியாத வேதனை இருக்கிறதல்லவா…\nவயதுக்கு வந்த மூத்த பெண் சுமிதாவின் “சாமத்திய வீடு” சடங்கை தங்கள் கலாசாரப்படி விமர்சையாக் கொண்டாடுகிறார்கள் தமிழும் சுபாவும்.\nபள்ளியில் படிக்கும் சுமிதா இரண்டு கிழமைகள் வகுப்புடன் நார்வே செல்கிறாள். திரும்பி வரும் போது அவள் வழக்கமான சுமிதாவாக இல்லை. மாதவிலக்கு தள்ளிப் போயிருக்கிறது.\nசுபா பயந்தது போல் டாக்டர் ப்ரெக்னன்சியை உறுதிசெய்ய, கோபம் கொண்ட தமிழ் சுமிதாவை மருத்துவமனையிலேயே ஒரு அறை விட்டு, சுபாவையும் சுமிதாவையம் கூட்டிக்கொண்டு சுமிதாவின் பள்ளிக்குச் சென்று, வகுப்பாசிரியரியையிடம் கண்களில் அனல் கக்க “உங்களை நம்பித்தானே பிள்ளையை நோர்வேக்கு அனுப்பினனாங்கள்\nநடந்ததை புரிந்து கொண்ட வகுப்பாசிரியை கேட்கிறார் “நீங்கள் பயணத்திற்கு அனுப்பும் போது பிள்ளைக்கு கர்ப்பத்தடை மாத்திரைகள் கொடுத்து விடவில்லையா\nசெல்லத்துரை அண்ணை, இராகுலன், லக்ஷனா, கரீனா, சிவாஜினி, செந்தில், பென்ரா டீச்சர்…எல்லோரைப்பற்றியும் எழுத ஆசைதான்… பதிவு நீண்டுவிடும்.\nஇருபத்தைந்து வருடங்கள் கழித்து இலங்கை திரும்பும் தமிழ், சுபாவின் லக்கேஜ்களை சோதனை செய்ய திறக்கும் போது, சுங்க அதிகாரி “டென்மார்க்கிலை இருந்து கனகாலத்தாலை வரியள்…கனக்க சாமான்கள் கொண்டு வந்திருப்பியள்” என்றவாறு திறந்தபின் உள்ளே தமிழ் சுபாவின் பழைய உடுப்புகள் மட்டுமே இருப்பது பார்த்து அதிசயிக்கிறார். பெட்டியை மூடி “உங்க நாட்டுக்காரர் ரொம்ப சாமான்களோடை வருவாங்கள்” என்கிறார்.\nதமிழும் சுபாவும் நினைத்துக் கொள்கிறார்கள் “பெற்றதைவிட அங்கே இழந்ததே அதிகம்”\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-51\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/219019?ref=archive-feed", "date_download": "2020-04-07T06:52:44Z", "digest": "sha1:4K2ISTGVAV2AYFL22DXBFU4VI6DDI2NZ", "length": 9332, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "'பரிசுத்த குளியல்' எனக்கூறி பல குழந்தைகளிடம் சில்மிஷம் செய்த கிறிஸ்தவ மத போதகர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வ��டியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n'பரிசுத்த குளியல்' எனக்கூறி பல குழந்தைகளிடம் சில்மிஷம் செய்த கிறிஸ்தவ மத போதகர்\n20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சபையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எதிரான பல பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்ட கிறிஸ்தவ மத போதகர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமைக்கேல் ஒலூரோன்பி என்கிற 60 வயதான சுவிசேஷ போதகர், நைஜீரியாவில் பணியாற்றிய போது தனது மனைவியின் உதவியுடன், தனது சபையை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றசாட்டு எழுந்தது.\nஇளம்பெண் ஒருவர் தன்னுடைய சிறுவயதில் பாதிக்கப்பட்டதாக புகார் கூறியபின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.\nஅதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 1980 களில் துவங்கி 20 ஆண்டுகளாக அதிகமான சிறுமிகள் மற்றும் பெறுவர்களிடம் அவர் அத்துமீறியிருப்பது உறுதி செய்யப்பட்டது.\nதூய்மைப்படுத்துவதற்கும், தீய தாக்கங்களிலிருந்து காப்பாற்றுமாறு தனக்கு கடவுள் கூறியதாக சபையில் இறந்தவர்களை நம்ப வைத்த அவர், 'பரிசுத்த குளியல்' என்கிற பேரில் அத்துமீறி நடந்துள்ளார்.\nமேலும் இதில் பாதிக்கப்பட்ட பல சிறுமிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பும் செய்துள்ளார்.\nஒலுரோன்பி கடந்த ஆண்டு மே மாதம், தனது சடங்கு பொருட்கள் மற்றும் ஒரு தொகை பணத்தை கொண்டு நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது பர்மிங்காம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் அவர் மீது 15 பாலியல் பலாத்காரம், ஏழு முறைகேடான தாக்குதல் மற்றும் இரண்டு பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n60 வயதான அவரது மனைவி ஜூலியானா, பாலியல் பலாத்காரத்திற்கு உதவியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்றார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudharavinovels.com/threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF.766/", "date_download": "2020-04-07T07:34:42Z", "digest": "sha1:GJXHVRU7DVJ4B7KCMPUKCQNXYUVK3GKO", "length": 4503, "nlines": 97, "source_domain": "www.sudharavinovels.com", "title": "நான் படிக்கும் இலக்கியங்கள் - சுதா ரவி | SudhaRaviNovels", "raw_content": "\nநான் படிக்கும் இலக்கியங்கள் - சுதா ரவி\nநான் படிக்கும் இலக்கிய புத்தகங்களைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள இத்திரியை துவங்கி இருக்கிறேன்.ஒரு நாளில் ஐம்பது பக்கங்களாவது படித்து விட வேண்டும் என்கிற எண்ணத்தோடு இந்த வருடம் எனது படிப்பை துவங்கி இருக்கிறேன். புத்தகங்கள் நமக்கு நிறைய செய்திகளை போதிக்கும். நாம் அறிந்த புத்தகத்தை மற்றவருக்கும் கடத்த வேண்டும் என்று உங்களுக்காக இந்த திரி.\nஇந்த வருடம் நான் படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கும் புத்தகங்கள்\n1.ஜெயகாந்தன் சிறுகதைகள் - பாகம் 1 & 2\n2. முகிலினி - இரா. முருகவேள்\n3. செம்பருத்தி - தி. ஜா\n4. புயலிலே ஒரு தோணி- ப. சிங்காரம்\n6. தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்\n7. பதினெட்டாவது அட்சகோடு - அசோகமித்திரன்\n8. இடக்கை - எஸ். ரா\n9. எரியும் பனிக்காடு - பி.எச். டேனியல்\n10. வேல. ராமமூர்த்தி கதைகள்\n11. வட்டியும் முதலும் - ராஜு முருகன்\n12. ஜெயகாந்தன் நாவல்கள் - தொகுப்பு ஐந்தும்\nஇப்போதைக்கு இவற்றை முடிக்க வேண்டும். தினமும் ஒரு ஐம்பது பக்கங்களாவது படிக்க வேண்டும் என்றிருக்கிறேன்.\nஒரு காதலின் கதை - கோகிலா\nவாராயோ வெண்ணிலாவே - கதை திரி\nஉயிரோடு உறைந்தாயோ - கதை திரி\nநினைவே நனவாகிடுவாயா - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/02/complain.html", "date_download": "2020-04-07T07:50:18Z", "digest": "sha1:7LGE2V75RMVJWBEMG2AGLV77YU5AJ27T", "length": 5031, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "அரசியல் பழிவாங்கல்கள் : 20,000 முறைப்பாடுகள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / அரசியல் பழிவாங்கல்கள் : 20,000 முறைப்பாடுகள்\nஅரசியல் பழிவாங்கல்கள் : 20,000 முறைப்பாடுகள்\nகடந்த அரசாங்க காலப்பகுதியல் அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களிடமிருந்து 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக விசாரணைகளை மேற்கொளளும் விசேட ஆணைக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆணைக்குழுவில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 02, பார்க் வீதியில் அமைந்துள்ள, இலக்கம் 23, பார்க்லன்ட் கட்டடத்தின் 19ஆவது மாடியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு தபால் மூலம் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/aadi-pooram-festival/4156/", "date_download": "2020-04-07T07:02:54Z", "digest": "sha1:WLSAUGI7ZGXR5735I6VH5C6DPTGDYV5W", "length": 11457, "nlines": 75, "source_domain": "www.tamilminutes.com", "title": "மனம்போல் வாழ்க்கை அமைய ஆடிப்பூரம் வழிபாடு! | Aadi pooram!", "raw_content": "\nமனம்போல் வாழ்க்கை அமைய ஆடிப்பூரம் வழிபாடு\nமனம்போல் வாழ்க்கை அமைய ஆடிப்பூரம் வழிபாடு\nஆடிப்பூரம் என்றதுமே நமது நினைவில் சட்டென்று நினைவுக்கு வருவது ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தான்’ தந்தை பெரியாழ்வார் தினமும் பூமாலை கட்டி பெருமாளுக்கு சூட எடுத்து செல்வதை பார்த்த ஆண்டாள், அதை யாருக்கும் தெரியாமல் தமது கழுத்தில் அணிந்து அழுகு பார்ப்பது வழக்கம்.\nஅப்பொழுது அவளது கூந்தல் முடி ஒன்று பூமாலையில் ஒட்டிக் கொண்டு இருப்பதை பெரியாழ்வார் பெருமாளுக்கு அணிவிக்கும் பொழுது பார்த்து அதிர்ந்து போனார். இதனை கண்ட பெரியாழ்வார், இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, ‘ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை இனி எப்படி ஆண்டவனுக்கு சாத்துவேன்\nஅப்பொழுது அந்த பெருமாள் அவரது கனவில் தோன்றி, ‘ஆண்டாள் சூடிக்கொடுத்த அம்மாலையே எமக்கு உகந்தது ‘ என்று கூறினார். அரங்கன் மீதான அளவு கடந்த பக்தியால், ஆண்டாள் பெருமாளை கரம் பிடித்து சூடி கொடுத்த சுடர் கொடியானாள். பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும் ஒருவர். ஆண்டாள் நாச்சியார் அவதரித்தது ஆடிப்பூர தினத்தன்று தான். ஆண்டாளின் அருளைப் பெறும் வகையிலும், ஆ��ிப்பூரம் தினத்தன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் விசேஷமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றது.\nஆடிப்பூரம், ஆடி மாதத்திலே பூரம் நட்சத்திரம் இருக்கும் பொழுது கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் கன்னி பெண்கள் விரதம் இருந்து ஆண்டாளை வழிபாட்டால் மனம் போல் வாழ்க்கை துணை அமையும். நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டுக் கொண்டிருக்கும் இருபாலரும் ஆண்டாளை வழிபாட்டால் திருமணம் விரைவில் கைக் கூடும்.\nஆடிப்பூரம் தினத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளும் ரெங்கமன்னாரும் தேரில் பவனி வருவார்கள். அதனை கண்டு வழிபாட்டால் பிறவிப்பயனை அடையலாம் என்பது ஐதீகம்.\nஆடி மாதத்தில் எல்லாம் நாட்களும் சிறப்பு தான் என்றாலும் ஆடிப்பூரம் விஷேசம் தான். ஆடிப்பூரம் தினத்தன்று தான் அம்பாளும் அவதரித்து இருப்பதால் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினத்தில் அனைத்து சிவன் ஆலயங்களிலும் உள்ள அம்மன் சன்னதிகளிலும் சிறப்பு அலங்கார, ஆராதனை நடத்துவார்கள்.\nஅன்றைய தினத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் வளையல்கள் கோர்த்து வளைகாப்பு அலங்காரம் செய்வார்கள். ஒரு சில அம்மன் கோவில்களில் அன்றைய தினத்தில் மஞ்சள் காப்பு, குங்குமம் காப்பு, சந்தனக்காப்பு என்று அலங்காரம் செய்து விழா கொண்டாடி மகிழ்வார்கள். ஒரு சில ஆலயங்களில் முளை கட்டிய தானியங்களை அம்மன் வயற்றில் கட்டி வழிபடுவது உண்டு.\nஅன்றைய தினத்தில் முளைப்பாலிகை திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை கொண்டாடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அவரவர் வீடுகளில் நவதானியங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்துவிடுவார்கள். ஆடிப்பூர தினத்தன்று இந்த முளைப்பாலிகையை அம்மன் சன்னதியில் சேர்த்து விடுவார்கள். முளை எந்த அளவிற்கு செழிப்பாக வளர்ந்து உள்ளதோ அந்த அளவிற்கு அந்த வருடம் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.\nகுழந்தை வரம் தரும் ஆடிப்பூரம் வழிபாடு:\nஆடிப்பூரம் தினத்தன்று வளையல்கள் பிரசாதமாக தரப்படும். அம்மன் அணிந்த வளையல்களை பெறுவதை பெண்கள் பெரும் பேறாக கருதுகிறார்கள். அம்மன் அணிந்த வளையல்களை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும். சுகப்பிரசவம் வேண்டுபவர்கள் இந்த அம்மன் அணிந்த வளையல்களை அணிந்து கொண்டால் நல்ல படியாக குழந்தை பிறக்கும். அன்றைய தினத்தில் நன்கு அலங்கரித்த ஊஞ்சலில் அம்மனை ஆட்டுவார்கள். இந்த கண்கொள்ள காட்சியை பார்த்தால் வேண்டியது நிறைவேறும்.\nகாரியத் தடை நீங்க ஆடி அமாவாசை வழிபாடு\nவளமான வாழ்க்கைக்கு நாக சதுர்த்தி விரதம்\nஅரியலுர் மாவட்டத்தில் நோ கொரோனா\nகொரோனா தொற்று 4வது இடமானதால் ஜெர்மனியில் ஈஸ்டர் கொண்டாட்டம் ரத்து\nகொரோனா ஹாலிடேஸ்-வீட்டில் குழந்தைகளுடன் கலக்கும் சூரி\nவிளக்கேற்றிய பிரபலங்களின் புகைப்படங்கள்- இரண்டாவது தொகுப்பு\nசீன அதிபருக்கு கடிதம் எழுதலாமே- கமலை விமர்சித்த காயத்ரி\nஉங்க குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடமாட்டாங்களா இப்படி தோசை சுட்டு கொடுங்க \nஎம்.எஸ்.வி ,இளையராஜா இல்லாவிட்டால்- விவேக் கருத்து\n10 மில்லியன் மக்கள் பார்த்த பாடல்\nஇந்தியா மாத்திரை அனுப்பலேன்னா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்-ட்ரம்ப்\nஒய்.ஜி மகேந்திரன் இயக்கிய சஸ்பென்ஸ் சினிமா தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/kazhugu-2-movie-review", "date_download": "2020-04-07T07:35:37Z", "digest": "sha1:K3EF7W62GP43TZJZ5GQYVCJBH5AE4YRI", "length": 24623, "nlines": 337, "source_domain": "pirapalam.com", "title": "கழுகு 2 திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அழகாக இப்படி பார்த்திருக்கிறீர்களா\nதனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் முதன்...\nஅருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும்...\nதளபதி விஜய்யுடன் படம் செய்ய முருகதாஸ் இதை செய்தே...\nநடிகர் விஜய்யின் வீட்டில் கொரானா குறித்து சோதனை\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nநடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில்...\nநடிகர் விஜய்யின் மகளா இது\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு ���ான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nகடந்த 2012 ல் சத்யதேவ் இயக்கத்தில் வெளியாகி காதலர்களின் மனம் ஈர்த்த படம் கழுகு. நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது 7 வருடங்கள் கழித்து கழுகு 2 ஆக எட்டிப்பார்க்கிறது. கதைக்குள் கழுகு போல பார்வையிட்டு வட்டம் போடலாமா\nகடந்த 2012 ல் சத்யதேவ் இயக்கத்தில் வெளியாகி காதலர்களின் மனம் ஈர்த்த படம் கழுகு. நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது 7 வருடங்கள் கழித்து கழுகு 2 ஆக எட்டிப்பார்க்கிறது. கதைக்குள் கழுகு போல பார்வையிட்டு வட்டம் போடலாமா\nபடத்தின் ஹீரோ கிருஷ்ணாவுக்கு குடும்ப பின்னணி என எதுவும் இல்லை. அவரும் அவரின் நண்பர் காளி வெங்கட் இருவரும் திருட்டு தொழிலில் ஈடுபடுபவர்கள். ஏதோ ஒரு விசயத்திற்காக அவர்கள் போலிசில் சிக்க கடைசியில் இருவரும் தப்பித்து விடுகிறார்கள்.\nஅப்போது இவரை வேட்டையர்கள் என நினைத்து கணக்குப்பிள்ளையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களை கொடைக்கானல் செந்நாய் உலவும் காட்டிற்கு அழைத்து செல்கிறார்.\nபாஸ்கரின் மகளாக வரும் பிந்து மாதவி கிருஷ்ணா மீது காதல் கொள்கிறார். இப்படியே போகும் திருடர்கள் இருவரும் இணைந்து ஒரு அரசியல் வாதி வீட்டில் கைவரிசை காட்ட பெரும் ஆபத��து நேர்ந்து விடுகிறது.\nகிருஷ்ணா தப்பித்தாரா, அவரின் நண்பர் என்ன ஆனார் கிருஷ்ணா, பிந்து இருவரும் காதலில் இணைந்தார்களா என்பதே கதை.\nநடிகர் கிருஷ்ணா அழுத்தமான கதை கொண்ட படங்களை தேர்ந்துதெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு கழுகு படம் பெரிதும் கைகொடுத்தது. அதன் தொடர்ச்சியாக வந்திருக்கும் இந்த கழுகு 2 ல் அவரின் நடிப்பு ரியலான ஃபீல் தான்.\nஅதே வேளை அவரின் நண்பர் காளி வெங்கட்டுக்கு எப்படியான கதாபாத்திரம் என்பதை புரிந்துகொள்ளவே கூடுதல் நேரம் பிடிக்கிறது. ஆனாலும் அங்கங்கு சின்னச்சின்ன காமெடிகளை உருவாக்குகிறார். ஆனால் பெரிதளவில் ஒட்டவில்லையோ என தோன்றுகிறது.\nஹீரோயின் பிந்து மாதவி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் முகம் காட்டியுள்ளார். பிக்பாஸ்க்கு பிறகு அவர் இப்போது தான் பலரின் கண்ணுக்கு தென்படுகிறார். கழுகு, கழுகு 2 இரண்டிலும் இவருக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒத்துப்போகிறது.\nகாமெடி நடிகராக வலம் வரும் எம்.எஸ்.பாஸ்கர் படத்தில் குணச்சித்திர நடிகராக வந்துள்ளார். திறமையான நடிப்பை வெளிப்படுத்தும் இவர் எதிர்பாராத இடத்தில் முக்கிய டிவிஸ்ட் வைக்கிறார்.\nயுவன்சங்கர் ராஜா வழக்கம் போல தன் விரல் வித்தைகளை காட்டுகிறார். அவருக்கே உரிய லவ் கீதம். அதிலும் மலைக்காட்டில் கடும் பனிக்குளிரில் பாடிய பாடல் ஹை சென்சேஷன்.\nஇயக்குனர் சத்யதேவ் கழுகு போல கழுகு 2 ஐ கொண்டுவர முயற்சித்திருக்கிறார். இதை வரவேற்கலாம். ஆனால் முதல் பாதி சற்று சலிப்பாக செல்வது போல தோன்றினாலும் இரண்டாம் பாதியில் கதையில் எதிர்பாராத ட்விஸ்ட் இருக்கிறது. இருந்த போதிலும் சுவாரசியம் தரும் நாட் இல்லையே இயக்குனரே.\nஹீரோ, ஹீரோயின் கேரக்டர்கள் ஆழமாக நடித்தது.\nயுவன் குரலில் வந்த பாடல்கள் ஃபீல் குட் ரகம்.\nபடம் முழுக்க வரும் மலைக்காட்சிகளால் வனத்தில் இருப்பது போன்ற உணர்வு.\nமுதல் பாதி எங்கு செல்கிறது என மிகவும் யோசிக்க வைத்தது.\nகதையில் இன்னும் ஆழமான தாக்கம் கொடுத்திருக்கலாம்.\nமொத்தத்தில் கழுகு 2 ஓகே. கழுகு போல சுவாரசியம் இல்லை என ஒரு ஃபீல்.\nசிங்கப்பெண்ணே பாடல் குறித்து நடிகை சமந்தா சூப்பர் டுவிட்\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவர்தானா\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும�� காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஐட்டம் பாடலுக்கு பின்னால் நடக்கும் கூத்து\nசினிமா படங்களில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுண்டு. அதிலும்...\nசாய் பல்லவியை நோக்கி சர்ச்சையான கதாபாத்திரம், அவரே கூறிய...\nசாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். இவர் தமிழ்,...\nஅருள்நிதி ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற எண்ணம்...\nதளபதி63 படம் குறித்து விஜய்யே கூறிய கலாட்டா பதில்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் இப்போது அட்லீ இயக்கத்தில்...\nதிருமணத்திற்கு பிறகு என்ன தீபிகா படுகோனே இவ்வளவு ஹாட்டாக...\nஇந்தி சினிமா உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவுக்கு பிரபல நடிகர் ரன்வீர் சிங்குக்கும்...\nபயங்கர கவர்ச்சியில் போஸ் கொடுத்த காலா பட இளம் நடிகை\nநடிகை சாக்‌ஷி அகர்வால் என்றதும் உடனே நினைவிற்கு வரும் படம் காலா தான். ரஞ்சித் இயக்கத்தில்...\nஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி ஆகியோர் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ளது கீ....\nஎமி ஜாக்சனின் படுக்கையறை செல்ஃபீ\nநடிகை எமி ஜாக்சன் எப்போதும் அவரது சமூக வலைதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி...\nஎதிர்பாராத நேரத்தில் வெளியான விஸ்வாசம் அப்டேட் – ரசிகர்கள்...\nஎதிர்பாராத நேரத்தில் விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை கொண்டாட...\nபடுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல்...\nபாலியல் தொல்லையால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாக நடிகை அதிதி ராவ் ஹைதரி...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nஇளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-home-loan-interest-rate-state-bank-of-india-home-laon-interest-rate/", "date_download": "2020-04-07T08:43:53Z", "digest": "sha1:JZAV4PYTGDYEOOCY5NVZYX4LAGOKJ3RN", "length": 14302, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi home loan interest rate state bank of india home laon interest rate -", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nசொந்தமாக வீடு கட்ட திட்டம் போட்டு இருக்கீங்களா எஸ்பிஐ வங்கியில் மிக குறைந்த வட்டியில் கடன்\nஉங்கள் கனவு இல்லத்தை நனவாக்க இதுதான் சரியான நேரம்.\nsbi home loan interest rate : நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தை 8.60 சதவிகிதத்தில் இருந்து 8.35 சதவிகிதமாக அதிரடியாகக் குறைத்துள்ளது. இந்த வட்டிவிகிதம் வீட்டுக்கடன் துறையில் மிகவும் குறைந்த ஒன்றாகும்.\nஇந்த வட்டி விகிதம் 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடன்களுக்குப் பொருந்தும். இந்த வசதி கட்டுப்படியாகக்கூடிய வீடு கட்டும் அல்லது வீடு வாங்குபவர்களுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும். லட்சக்கணக்கான வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு இல்லத்தை அமைக்க உதவும் என்று எஸ்பிஐ எதிர்பார்க்கிறது. ஆனால், இந்த வட்டிவிகிதம் ஏற்கெனவே இருக்கும் வீட்டை புனரமைக்க கடன் வழங்கப்படாது.\nஇந்தக் கவர்ச்சிகரமான வட்டி திட்டம் மூலமாக, தகுதிவாய்ந்த வாடிக்கையாளர் 2.67 லட்சம் ரூபாய் வரையிலான வட்டி மானியத்தைப் பிரதம மந்திரி ஆவாஸ் திட்டத்தின் மூலமாகப் பெற முடியும். இந்தக் கட்டுப்படியாகக்கூடிய வீட்டு வசதித் திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த பாரத ஸ்டேட் வங்கி மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nஆயிரத்தை லட்சமாக்க ஒரு வழி… எஸ்பிஐ -யின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேருங்கள்\nஅதாவது, நாங்கள் கட்டுப்படியாகக்கூடிய வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரும் திட்டத்தை மேற்கொள்ளும் கட்டுமானத் தொழிலதிபர்களுக்கு, வட்டியில் 35 அடிப்படைப் புள்ளிகள் வரை சலுகை அளித்து உற்சாகமளிக்க இருக்கிறோம். இதனால் இரு வகையில் பயன் உள்ளது. கட்டுமானத்துறையும் பயன் பெறுகின்றனர், அதாவது கட்டுமானத்துக்கு நிதி கிடைக்கிறது மற்றும் கட்டு���்படியாகக்கூடிய வீட்டுக்கான வீட்டுக்கடனும் அளிக்கப்படுகிறது.\nபாரத ஸ்டேட் வங்கி 30 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வீட்டுக் கடனுக்கு வட்டி விகிதத்தில் சலுகையும் அளிக்கிறது. இனிமேல் 30 லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடனுக்கு, வட்டி விகிதம் ரிஸ்க் அடிப்படையிலான விலை நிர்ணயத்தல் (Risk based price mechanism) முறையில் இருக்கும்.\nஅவசரத் தேவைக்கு வீட்டுக்கே வந்து பணம் கொடுக்கும் எஸ்பிஐ – முழு தகவல் இங்கே\nஇ.எம்.ஐ. கவலையை விடுங்க: முக்கிய வங்கிகள் லேட்டஸ்ட் அப்டேட் இங்கே\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nசேவையும் முக்கியம், பாதுகாப்பும் முக்கியம்: எஸ்.பி.ஐ புதிய அறிவிப்புகள்\n. உங்க கடன் தவணை எத்தனை மாதத்திற்கு தடை – வாங்க தெரிந்துகொள்ளலாம்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\n ஸ்வீட் ஷாக் கொடுத்த எஸ்பிஐ.\nஎந்த ஏடிஎம்.களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுங்கள்… அதுவும் இலவசமாக\nஇந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டி – ஒரு பார்வை.\nPF பணத்தை உடனே திரும்பப் பெற வேண்டுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க\nகரூரில் லஞ்ச வழக்கில் கைதான பெண் அதிகாரி திடீர் மரணம்\nமருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும்,எந்த சிகிச்சையும் பலனளிக்காததால், ஜெயந்தி ராணியின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஎல்.கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளி விடுமுறை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக விளையாடதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\n144 இவங்களுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள்\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந���தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/603582", "date_download": "2020-04-07T07:43:02Z", "digest": "sha1:KJC4VZJYPHCLFYPPMK6OHYBFLXSQMQYZ", "length": 2699, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்பகப் புற்றுநோய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்பகப் புற்றுநோய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:31, 1 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:00, 2 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: te:రొమ్ము క్యాన్సర్)\n10:31, 1 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-04-07T08:42:09Z", "digest": "sha1:XAQO3RENQ6YV5N66BGNFM26IMJKSZLTA", "length": 2340, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:கொடிகள் (சின்னம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்���குப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியாவின் கொடிகள்‎ (7 பக்.)\n► சமயக் கொடிகள்‎ (5 பக்.)\n► தேசியக் கொடிகள்‎ (1 பகு, 21 பக்.)\n\"கொடிகள் (சின்னம்)\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nபிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனத்தின் கொடி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/01/17/pongal/", "date_download": "2020-04-07T05:51:25Z", "digest": "sha1:ZF35UIKAUTXKUK6NPSLYUK4A3SVTUSUI", "length": 16450, "nlines": 163, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!", "raw_content": "\nஆயிரம்தான் பொங்கலை தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவி பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான்.\nஉங்களுக்கு வேற வேலை இல்லையா எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம்… முதலாளி…இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. சரி எப்படி காரணம்\nதீபாவளி கொண்டாடப்படுதற்கு காரணமாக சொல்லப்படுகிற கதைகளில் பல முரண்பாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பார்ப்பன நலன் அல்லது அதன் உயர்வு சார்ந்ததாக இருக்கிறது.\nபார்ப்பனரல்லாதவர்கள் தீபாவளியை தங்கள் பண்டிகையாக விரும்பி விசேஷமாக கொண்டாடுவதற்கு, மத ரீதியாக பல கவர்ச்சிகரமான மத்தாப்புகள் கொளுத்திப் போடப்படுகின்றன.\nசரி. இதுல முதலாளித்துவம் எங்கிருந்து வந்துச்சு\nபார்ப்பனியம் முதலாளித்துவத்தோடு கைகோர்த்து, அதிகார மட்டத்தில் இருப்பதால்தான், தொழிலாளர்களுக்கு ‘போனஸ்’ பொங்கலுக்கு தரமால், தீபாவளிக்கு தரப்படுகிறது. தீபாவளி விசேஷமாக கொண்டாப்படுவதின் 100 சதவீத காரணம் இதுதான்.\nதீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதலாளிகளும், வர்த்தக நிறுவனங்களும் தொழிலாளர்களின் ‘போனசை’ குறிவைத்து தங்களின் விளம்பரங்களின் மூலம் ‘தீபாவளி கொண்டாட்டத்திற்கு’ மக்களை தயார் செய்கிறார்கள். தனது தள்ளுபடி மோசடியையும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.\nசரி. அதுக்கு என்ன செய்யிறது\nதீபாவளிக்கு இருக்கிற மவுசை குறைத்து அதை பொங்கலுக்கு கூட்ட வேண்டும் என்றால், தீபாவளிக்கு தருகிற ‘போனசை’ நிறுத்தி, அதை பொங்கலுக்கு மாற்றவேண்டும்.\n“விழாக்கள், பண்டிகைகள் எல்லாம் முதலாளிகளின் வேட்டை நாய்கள்” என்றார் காரல் மார்க்ஸ். அந்த வேட்டை நாய்கள் எல்லாம் பச்சை தமிழனாக மாறி பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ‘தமிழர் திருநாளை கொண்டாட எங்களிடம் வாருங்கள்’ என்று பொங்க ஆரம்பித்துவிடும்.\nவழக்கம் போல தாழ்த்தப்பட்ட மக்களை தள்ளிவைச்சிட்டு, ‘தமிழர் திருநாள்’ விசேஷமாக கொண்டாடப்படும்.\nஎன்னங்க இது புது கதையா இருக்கு தாழ்த்தப்பட்ட மக்களை யாருங்க தள்ளிவைச்சா தாழ்த்தப்பட்ட மக்களை யாருங்க தள்ளிவைச்சா எதையாவது சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணிக்கிட்டே இருங்க.\nநீங்க என்ன சந்திர மண்டலத்துல இருந்து வந்திருக்கீங்களா தமிழர்களின் ‘வீர விளையாட்டு’ என்று சொல்லப்படுகிற, ஜல்லிகட்டில் – மாட்டை அடக்குற போட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதில்லை, என்பது உங்களுக்குத் தெரியாதா\n‘மாட்டுபொங்கல்’ என்று ஒரு நாளை தீர்மானிச்சு, அந்த நாளில் தனக்கு உழைத்தவர்கள் என்கிற அடிப்படையில் மாட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒரே நிலையில் வைத்து ‘மரியாதை’ செய்கிற பழக்கம் என்ன ஜப்பான்காரன் பழக்கமா\nபார்பபனர்களை திட்டுன சந்தோஷபடுறீங்க. உங்க கதையை எடுத்து உட்டா உடனே, நீங்களும் பாப்பனரா மாறிடிறீங்க\nசென்னை லயோலா கல்லூரி, மாணவர் பேரவையால் நடத்தப்படும் ‘விழி’ என்ற மாத இதழுக்காக எழுதியது.\nPrevious Postபுது புத்தகம்Next Post`தலித்துகள்’ என்று சொல்வது தவறு\n6 thoughts on “பொங்கல் தமிழர் திருநாளா அப்படியா\nஇந்த விடயம் குறித்து மேலும் விளக்கமாக அறிய விரும்புகிறேன்.\nஏனெனில், சல்லிக்கட்டினைப் பற்றி எனக்கு தகவல் தந்த நண்பர் மழுப்ப்லாகத்தான் பதில் கூறினார். அலங்காநல்லூரில் தலித்துகள் கணிசமான அளவில் உள்ளனர். அவர்களை தவிர்க்கவே, உள்ளூர் நபர்கள் சல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டாம் என்று கூறப்பட்டதாக ஆறிந்தேன்…ஆயினும் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று புரியவில்லை. ஊடகங்களிலும் இது குறித்து செய்தி ஏதும் இல்லை.\nவயல்களில் இறங்கி வேலை செய்பவர்கள் மாட்டினை தொட்டால் குற்றமாகி விடுமா\nதீபாவளி அன்று பட்டாசு கொளுத்துவது ஒரு மட்டமான பழக்கம்…..\nஇதை குறைச்சாலே தீபாளி மவுசு குறஞ்சுடம்.\nதோழர் உங்களது பார்வை மிக…………………………………சரியானது\nதங்களின் கட்டுரைகள் அருமை. தொடர்ந்துசெய்க\nபொங்கல் பற்���ி என் கட்டுரை தங்கள் பார்வைக்கு\nசிவகங்கை மாவட்டத்தில் முகவை குமார் தலைமையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆதிக்க சாதியினர் ஊர்வலம் நடத்தினார்கள். ஜல்லிக்கட்டு என்பதே மரபு என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை பறை அடிக்க கட்டாயப்படுத்தி தங்கள் சாதி ஆதிக்கததை நிலைநாட்டிக்கொள்ளும் விழாவாகும். ஆகவே ஜல்லிக்கட்டு என்பதை இடைநிலை/ ஆதிக்க சாதியினர் விரும்புவது இயல்புதான். ஆனால் தமிழர் பண்பாடு என்ற பெயரில் தொல். திருமாவளவன் போன்றவர்களும் ஆதரிப்பதுதான் வேதனை.\nதிருமாவளவன் ராஜபட்சேயுடன் கைகுலுக்கிய நாள்முதலாய் இனத்துரோகியாகிவிட்டாரே. இனி என்னதான் தமிழ்-தமிழர் என்று அவர் நாடகம் போட்டாலும் இழந்துவிட்ட நம்பிக்கையை அவர் மீட்டெடுக்கமுடியாது. பாவம் முத்துகுமார் போன்ற தூய இனஉணவாளர்கள்கூட அவரை நம்பியதுதான் வேதனையிலும் வேதனை.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஏழாம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nமலையாள தேவரும் தமிழ் நாயரும்\nவகைகள் Select Category கட்டுரைகள் (676) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/09/11230635/1260901/usury-salon-shop-man-died-near-thiruverumbur.vpf", "date_download": "2020-04-07T08:18:42Z", "digest": "sha1:7ZQQN4YMXHPPFZS5SXOFQZYQR6Q3NQ4H", "length": 7397, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: usury salon shop man died near thiruverumbur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருவெறும்பூர் அருகே கந்துவட்டி கொடுமை: தீக்குளித்த சலூன் கடைக்காரர் உயிரிழப்பு\nபதிவு: செப்டம்பர் 11, 2019 23:06\nதிருவெறும்பூர் அருகே கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த சலூன் கடைக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதிருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). இவர், அந்தப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். இவர், நவல்பட்டு மற்றும் துவாக்குடி பகுதிகளை சேர்ந்த சிலரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். ஆனால், வாங்கிய பணத்தை முருகேசனால் திருப்பி கட்ட முடியவில்லை.\nஇதனால், வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் முருகேசனை மிரட்டி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.\nதுவாக்குடி தெற்கு மலையை சேர்ந்த சுரேஷ் என்பவரும் முருகேசனுக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். அவர் கடந்த மாதம் 21-ந் தேதி காலை முருகேசனிடம் வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.\nவட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் எல்லாம் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த முருகேசன் அன்றைய தினம் காலை தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.\nஇச்சம்பவம் தொடர்பாக துவாக்குடி தெற்கு மலையை சேர்ந்த சுரேஷ் உள்பட 9 பேர் மீது நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்களில் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேசன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக நவல்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\n10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nமதுரை மேற்கு தொகுதியில் வசிக்கும் 60 ஆயிரம் பேருக்கு முகக்கவசங்கள் அமைச்சர் செல்லூர்ராஜூ வழங்கினார்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் உள்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் - 68 பேருக்கு தீவிர சிகிச்சை\nதஞ்சை அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-dec19/39262-17", "date_download": "2020-04-07T05:51:55Z", "digest": "sha1:SA4CHG4TEGC66FPRGSQ6BGFXJQLAHC6T", "length": 22739, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "தீண்��ாமைச் சுவர் - 17 பேர் கொலை", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2019\nசந்தையூர் தீண்டாமைச் சுவர் - ஆய்வின் அறிக்கை\nஜாதி இந்து ஏவல் துறை\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nகொரோனா நோய்த் தொற்று பரவலில் பல்லிளிக்கும் முதலாளித்துவம்\nகொரோனா: உழைக்கும் மக்களை மீட்பதற்கான முக்கிய பரிந்துரைகள்\nகொரோனாவும், அகதிகளும் - சில அவதானிப்புகள்\nகொரோனா (COVID-19) அபாயம்: நீண்ட காலச் சிறைக் கைதிகளை விடுதலை செய்க\nஅவதூறு பரப்பும் தினமணி நாளிதழ்\n - கவிதைத் தொகுப்பு நூல்\nஇதற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 07 டிசம்பர் 2019\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nமேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனி கண்ணப்பன் நகர் பகுதியில் கனமழை காரணமாக 02.12.2019 அன்று தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்தது.\nஅதன் அருகில் உள்ள நான்கு வீடுகளில் வசித்த ஆனந்தன் (38), நதியா (35), மகன் லோகராம் (10), அட்சயா (6), அறுக்கானி (40), ஹரிசுதா (19), மகாலட்சுமி (10), சின்னம்மாள் (60), ரூக்குமணி (42), திலகவதி (38), பழனிசாமி மனைவி சிவகாமி (38), வைதேகி (22), நிவேதா (20), ராமநாதன் (17), குருசாமி (35), ராமசாமி மனைவி ஏபியம்மாள் (70), மங்கம்மாள் (70) ஆகிய 17 பேர் பலியானார்கள். இந்தக் கோர சம்பவத்தை மழையின் காரணமாக ஏற்பட்ட விபத்து என்ற அளவில் நாம் கடந்து சென்று விட முடியாது.\nஇந்த விபத்திற்குக் காரணமான சுவர் சாதாரணச் சுவர் அன்று. அது தீண்டாமைச் சுவர். அது இடத்தின் உரிமையாளருக்குச் சொந்தமான இடம். அதில் கட்டுவது எப்படித் தீண்டாமைச் சுவர் ஆகும் என்று சிலர் கேட்கலாம். அந்த இடத்தின் உரிமையாளர் நான்கு பக்கமும் சுவர் எழுப்பியுள்ளார். ஆனால், மூன்று பக்கங்களில் உள்ள சுவரின் உயரம் சுமார் 8 அடிகள். தற்போது விழுந்து பலரைப் பலியாக்கியுள்ள சுவரோ 20 அடி உயரம். அந்தச் சுவரின் நீளம் 80 அடி. மற்ற மூன்று பக்கங்களிலும் தலித் அல்லாதவர்கள் இருப்பதால் உயரமான சுவர் இல்லை. ஆனால், அருந்ததியர் இருக்கும் திசையில் மட்டும் 20 அடி உயரச் சுவர். அருந்ததியரையும் அவர்களின் வீடுகளையும் கூடக் காணக் கூடாது என்கிற தீண்டாமை மனப்போக்கையே இது காட்டுகிறது.\nஉரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ள இந்தச் சுவர் ஆபத்து விளைவிக்கும் என்று அப்பகுதி மக்கள், அரசு அதிகாரிகளிடம் க���ரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளார்கள். விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்தச் சுவரை அகற்ற, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரோ, மாவட்ட நிர்வாகமோ, அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி இருக்கின்றனர்.\nஇடத்தின் உரிமையாளரின் ஆணவமும் அதைக் கண்டு கொள்ளாத அரசின் அலட்சியமும்தான் இந்த 17 உயிர்கள் பலியானதற்கு உண்மையான காரணம். பலியான 17 பேரின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு உடல்களைக் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்ற முயற்சித்தனர். இருப்பினும் மக்கள் போராடியதன் விளைவாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலேயே உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. கொட்டும் மழையில் மருத்துவமனை வளாகத்தில் உடல்கள் கிடத்தப்பட்டு இருந்தன. அத்துடன் உடல்களை உடனே பெற்று எரியூட்டி விட வேண்டுமென்று காவல்துறையினர் மிரட்டியதால் சுடுகாட்டில் ஒரே நேரத்தில் ஆங்காங்கே 17 உடல்களை எரித்த அவலமும் அங்கு அரங்கேறியது. இதை எல்லாம் பார்க்கும் போது தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களின் உயிருக்கும், உயிரற்ற உடலுக்கும்கூட இங்கு மரியாதை இல்லை என்பது புலனாகிறது.\nஇந்தத் துயரத்திற்குக் காரணமான இடத்தின் உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும் என்று சமூக நீதிக்காகப் போராடிய திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி, தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் உள்பட 50க்கும் மேற்பட்ட தோழர்களைக் கடுமையாகத் தாக்கிச் சிறைப்படுத்தியுள்ளது காவல்துறை. குற்றவாளியைக் கைது செய்யாமல், போராடும் தோழர்களைக் கைது செய்த அட்டூழியத்தைக் கண்டிக்க ஊடகங்களுக்கு முதுகெலும்பு இல்லை.\nதி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்திய பிறகுதான் அந்த இடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். தளபதி மு.க.ஸ்டாலின் வந்து சென்றதால் தானும் வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி முதல்வர் எடப்பாடியும் வந்து சென்றார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த ரூ. 4 லட்சம் இழப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சம் என்று உயர்த்தப்பட்டதுடன் அ���ர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கவும், தகுதியுள்ள நபருக்கு அரசு வேலை அளிக்கவும் முதல்வர் உறுதியளித்தார்.\nஇந்தக் கோர சம்பவத்தில் பலியான நிவேதா மற்றும் ராமநாதன் ஆகியோரின் தந்தை செல்வராஜ் “எல்லாத்தையும் இழந்துட்டேன், இனி எதுவுமில்லை” என்று கூறித் தனது இரண்டு பிள்ளைகளின் கண்களைத் தானமாக வழங்கினார். அதே போல் தந்தையை இழந்த ஒரு சிறுமி கண்ணீர் நிறைந்த கண்களுடன் ‘‘நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எங்கப்பாதான் மேல போயிட்டாரு, எனக்கு புக்கும் நோட்டும் துணிமணியும் கொடுத்தீங்கனா எங்க அம்மாவ காப்பாத்தி விட்டிருவேன்'' என்று தொலைக்காட்சிகளில் பேட்டியளித்தார். சாதியைக் காட்டி இந்தச் சமுதாயம் தங்களை ஒதுக்கினாலும் தங்களது செயலால் இவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.\nநியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய தலைவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் காட்டுமிராண்டித்தனமாகக் காவல்துறையினரால் அடித்து இழுத்துச் செல்லப்படுகிறார்கள். உயர் நீதிமன்றத்தை \"மயிர்\" என்று கேவலப்படுத்திய எச். இராஜா, பெண் பத்திரிக்கையாளர்களின் நடத்தை குறித்து ஆபாசமாகக் கருத்துத் தெரிவித்த எஸ்.வி.சேகர் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிய காவல்துறை, உரிமைக்காகப் போராடிய தோழர்களின் மீது மட்டும் பாய்ந்ததற்குக் காரணம் சாதியைத் தவிர வேறொன்றும் இல்லை.\nஎனவே 17 பேர் பலியானதற்கு நீதி கேட்டுப் போராடிய தலைவர்களை விடுதலை செய்வதுடன் அவர்களின் மீது பதியப்பட்ட வழக்குகளையும் இரத்து செய்ய வேண்டும். அப்பகுதி மக்கள் பல முறை புகார் கூறியும் இந்தச் சுவரை அகற்றுவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்காத அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள இடத்தின் உரிமையாளரின் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து சரியான தண்டனை பெற்றுத் தர, அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். \"சட்டத்தின் முன் அனைவரும் சமம்\" என்பது சத்தியமா, இல்லை வெறும் சம்பிரதாயமா என்பதை அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்தே மக்கள் நம்புவார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு ���னுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-PSYL3H", "date_download": "2020-04-07T07:23:35Z", "digest": "sha1:7YM66JGTFY547TS24V4T4RGHJFK7G5IH", "length": 16293, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "1997ம் ஆண்டு அல் உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு 22 ஆண்டுகளுக்குப்பிறகு அரசு வேலை - Onetamil News", "raw_content": "\n1997ம் ஆண்டு அல் உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு 22 ஆண்டுகளுக்குப்பிறகு அரசு வேலை\n1997ம் ஆண்டு அல் உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு 22 ஆண்டுகளுக்குப்பிறகு அரசு வேலை\nகோவை 2019 நவம்பர் 12 ;1997ம் ஆண்டு அல் உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் வேலை வழங்கப்பட்டது. காவலர் செல்வராஜ் மறைவின் போது 10 மாத குழந்தை, தற்போது 21 வயது அவருக்குத்தான் அரசுப்பணி வழங்கப்பட்டது.\nகோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி பணியில்ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய செல்வராஜ் அபராதம்விதித்தார். இதையடுத்து அவருக்கும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த 3 வாலிபர்களும் பெரும் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்தனர். காவலர் செல்வராஜை நடுரோட்டிலேயே வைத்து கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றனர்.1997 ஆம் ஆண்டு தமிழக வரலாற்றில் கோவை மாநகரத்த்தில் நடந்த கலவரம் ஒரு கருப்புப் பக்கம் என்றே சொல்ல வேண்டும். ஏறக்குறைய சுமார் 14 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட இந்த கலவரத்திற்கு முந்தைய நாள் செல்வராஜ் என்ற காவலர் கொல்லப்பட்டார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது செல்வராஜின் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.1997 ஆம் நவம்பர் மாதம் கோவை உக்கடத்தில் இஸ்லாமியர்களுக்கும் அருந்ததிய இந்துக்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டார் செல்வராஜ். இறக்கும்போது இவரது ��கள் ஒரு 10 மாதக் குழந்தை.,தற்போது 22 வயதாகும் அவரது மகள் லாவண்யாவுக்கு அரசு வேலை வாங்கித்தர காவல்துறை பெரும் முயற்சி எடுத்து வந்தது. அதன் விளைவாகத் தற்போது கோவை வடக்கு மாவட்ட தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து ஏற்பட்ட வன்முறை மதக் கலவரமாக மாறியது. பஸ்கள் எரிக்கப்பட்டன, கடைகளும் வீடுகளும்சூறையாடப்பட்டன. இந்த வன்முறையை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.\nஇதற்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று வழங்கினார். கடந்த திங்கள் கிழமையன்று பணியில் சேர்ந்து தன் அரசுப்பணியைத் தொடங்கிவிட்டார் லாவண்யா. இதனையடுத்து, தன் தயாருடன் கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரணை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவருடன் காவல்துறை அதிகாரி தூத்துக்குடி செல்வம் ஐ.பி.எஸ்\nகோவையில் துப்புரவு பணி ; பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் உள்பட 7,300 பேர் விண்ணப்பித்தனர்\nதிருப்பூர் ,அமிர்த வித்யாலயம் பள்ளியில் பொங்கல் விழா\nதேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம்\nமேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மை\nதிருப்பூர் , மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில், 2-ம் ,3- ம் இடம் பரிசு பெற்றனர்.\nஅறிவியல் கண்காட்சியில் அமிர்த வித்யாலயத்திற்குப் பரிசு ;உடுமலைப் பேட்டை ஸ்ரீனிவாச வித்யாலயத்தில் நடைப்பெற்ற அ றிவியல் கண்காட்சி\nதேசிய அறிவியல் கண்காட்சி ;மங்களம் அமிர்த வித்யாலயத்திற்கு முதல் பரிசு\nமங்கலம் அமிர்த வித்யாலயத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா பணி\nதூத்துக்குடி ஊரக பொதுமக்களுக்கு ஊரக டி.எஸ்.பி. கலை கதிரவன் அன்பான வேண்டுகோள்\nகொரோனா பாதித்த நபரின் வீட்டினருகே பாதுகாப்பின்றி வசித்ததால் 2 பேருக்கு கொரோனா\nதூத்துக்குடி கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்கள்,முக கவசம், சானிடைசர், போன்றவை வழங...\nஎதிர் நோக்காத எதிரி ;எழுதியவர் ;- ஜெயராஜ் மணி ;அமேரிக்கா ;நியூ ஜெர்சி\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி ஊரக பொதுமக்களுக்கு ஊரக டி.எஸ்.பி. கலை கதிரவன் அன்பான வேண்டுகோள்\nகுடிமை பொருள் உணவு தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ.வேல்ராஜ் தலைமையில் 15 வகையான காய்...\nதூத்துக்குடி ஊரக டி.எஸ்.பி தகவல் ;ஊரகப் பகுதியில் பணிசெய்யும் 51 போலீசாருக்கு ஒர...\nதூத்துக்குடி தனியார் லாட்ஜில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த உரிமையாள...\n9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் பகுதி,தெருக்கள் ;கவனம் தேவை\nகொரோனா எதிரொலியால் புண்ணியம் சேர்க்கும் போலீசார் ; 25 குடும்பங்களுக்கும் தலா 10 ...\nஅத்யாவசிய பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பலசரக்கு சாமான்கள் மொத்த விற்பனையாள...\nவங்கி கடன் EMI அனைத்தும் நான்கு மாத காலத்திற்கு முழுமையாக தள்ளுபடி செய்ய புதிய த...\nகொங்கராயக்குறிச்சியில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அரிசி, மளிகை...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்���ு அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65392/Hyundai-Shuts-Factory-In-South-Korea-After-Worker-Tests-Positive-For-Coronavirus", "date_download": "2020-04-07T08:11:40Z", "digest": "sha1:SC2VAOWNXTXXGNVM2HS4IIGA6AO3BEBG", "length": 8352, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா எதிரொலி: ஹூண்டாய் கார் தொழிற்சாலை மூடல் | Hyundai Shuts Factory In South Korea After Worker Tests Positive For Coronavirus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா எதிரொலி: ஹூண்டாய் கார் தொழிற்சாலை மூடல்\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவன ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.\nஉலகின் 5 ஆவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாயின் உற்பத்தி ஆலை தென்கொரியாவின் உல்சானில் நகரில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சுமார் 14 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் சீனாவிற்கு அடுத்த படியாக தென்கொரியாவிலும் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வருவதால் ஹூண்டாய் கார் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.\nஅனைத்து கண்டங்களுக்கும் பரவியதா கொரோனா வைரஸ் \nஇந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2, ‌788 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ‌44 ‌பேர்‌‌ உயிரிழந்திருப்பதாக சீன ‌‌அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 327 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக‌ கூ‌றப்பட்டுள்ள‌து‌.‌ இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,824 ஆக அதிகரித்துள்ளது.\nகுறையாத கொரோனா வைரஸ் பாதிப்பு: உலகளவில் 2760 உயிரிழப்பு \n‌இதனிடையே, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதை தடுத்து நிறுத்த அதிதீவிர நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய நிலை வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.\nநியூசிலாந்துக்கு எதிரான 2ஆவ டெஸ்ட்: இஷாந்த் ஷர்மா விலகல் \n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nபாகிஸ்தானில் பாதுகாப்பு உபகரணங்கள்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கைது\n''இப்படி மிரட்டுபவர்களை நான் கண்டதில்லை'' - ட்ரம்ப் பேச்சு குறித்து சசி தரூர் கருத்து\nகொரோனாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் நடவடிக்கை என்பது வதந்தியே.. - மத்திய அரசு விளக்கம்\nதிருமண பார்ட்டிக்காக பால் கேனுக்குள் மதுபான பாட்டில்கள்\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nஅம்பானி முதல் அதானி வரை ... கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு\nகொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..\nதிரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா\nவாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநியூசிலாந்துக்கு எதிரான 2ஆவ டெஸ்ட்: இஷாந்த் ஷர்மா விலகல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/category/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-04-07T06:07:48Z", "digest": "sha1:RBK6DMF56THPCEHJLBB4C4QXD5TUTNLJ", "length": 11304, "nlines": 154, "source_domain": "26ds3.ru", "title": "நண்பனின் மனைவி – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 16\nகாமனைக் கட்டுப் படுத்தி, அவள் கலைந்த கருங் கூந்தலைக் கோதி விட்டு, கள் ஊறும் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிக் கிள்ள,…. ..இன்னும் உங்கள் இடுப்பை நெருங்கி உட்கார்ந்து, உரிமையுடன் உங்கள் சுன்னியை உள்ளேயும், வெளியேயும் விட்டு, ஊம்பி விளையாட,….\nRead moreப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 16\nப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 09\nசுகம் கண்ட இருவரும், துணிகளைத் துறந்து சுதந்திரமாய் கட்டிலில் படுத்து கண்ணயர்ந்தோம்.\nகளைப்பு நீங்கியதும் அர்ச்சனாவைப் பார்த்தேன். அம்மனத்தில் இன்னும் அழகாய் இருந்தாள்.\nRead moreப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 09\nCategories இளம்பெண்கள் காமம், நண்பனின் மனைவி, மனைவி காமக்கதைகள் Tags Oolkathai, Oolraju, tamil new sex stories, xossip, xossip stories, அக்கா xossip, அக்கா ஓழ்கதைகள், அத்தை, குடும்ப செக்ஸ், குரூப் செக்ஸ், ப Leave a comment\nப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 05\nநான் சொன்னதை அரை குறையாக கேட்டுகொண்டவள்.\n”அவன் இவள இழுத்துகிட்டு ஓடிட்டான்.\nஇவ அவனை இழுத்துகிட்டு ஓடிட்டா.\nஅவனுக்கும் இவளுக்கும் கள்ளக் காதல்.\nகனவனுக்கு தெரியாமே, இன்னொருத்தனோட காதல்.\nRead moreப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 05\nகூட்டி கொடுத்த கணவன் – நண��பனின் மனைவி\nஎனக்கு வயது 29 . திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகின்றது. எனது கணவர் சொந்த தொழில் செய்து வருகின்றார். நான் மாநிறமாக இருந்தாலும் , லட்சணமாக, அழகாக இருப்பேன்.\nRead moreகூட்டி கொடுத்த கணவன் – நண்பனின் மனைவி\nCategories நண்பனின் மனைவி Tags நண்பன் பொண்டாட்டி Leave a comment\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\non திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/08/31/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-week-of-sep-1/", "date_download": "2020-04-07T06:29:01Z", "digest": "sha1:U32XGVX5COR43QZIR56GKGBSM4UEBJXM", "length": 14305, "nlines": 200, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "அடுத்த வாரப் படங்கள் (Week of Sep 1) | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai) →\nஅடுத்த வாரப் படங்கள் (Week of Sep 1)\nஓகஸ்ட் 31, 2008 by RV 2 பின்னூட்டங்கள்\nதிங்கள் – பணம் படைத்தவன். எம்ஜிஆரின் சுமாரான படங்களில் ஒன்று. ஒல்லியான கே.ஆர். விஜயா, சௌகார் நடித்தது. “கண் போன போக்கிலே”, “பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்”, “அந்த மாப்பிளே கையை புடிச்சான்”, “எனக்கொரு மகன் பிறப்பான்”, “மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க” போன்ற பல நல்ல பாட்டுக்கள். படம் ஒன்றும் சுகமில்லை என்று நினைவு.\nசெவ்வாய் – நாலும் தெரிந்தவன். கேள்விப்பட்டதே இல்லை. சன் டிவிக்கு படங்கள் எங்கிருந்துதான் கிடைக்குமோ தெரியவில்லை. ரவிச்சந்திரன், காஞ்சன��� நடித்ததாம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையாம்.\nபுதன் – பிள்ளையார் சதுர்த்தியினால் இந்த ப்ரோகிராம் கட். விஷால், பிரபு, நதியா நடித்த புத்தம் புதிய திரைப்படமான தாமிரபரணி திரையிடப்படுகிறது.\nபுதன் வியாழன் – அன்பே ஆருயிரே. எஸ்.ஜே. சூர்யா படம் இல்லை சிவாஜி, பெரிய சோடா புட்டி கண்ணாடி போட்ட மஞ்சுளா நடித்தது. தோல்வி படம். “மல்லிகை முல்லை பூப்பந்தல்” பாட்டுதான் தெரியும்.\nவியாழன் வெள்ளி- மகாதேவி. “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி” பி.எஸ். வீரப்பாவின் பிரபலமான வசனம் கேட்டிருக்கலாம். “கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே”, “குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா” என்ற நல்ல பாட்டுக்கள். கண்ணதாசன் கதை வசனம்\nஇந்த முறை 4 படங்கள்தான் அறிவிக்கப்பட்டன. (பிள்ளையார் சதுர்த்தியினால் என்று தெரிந்துகொண்டேன்.) திரையிடப்படும் படங்கள் வேறு மோசமாகிகொண்டே போகின்றன. இத்தோடு ப்ரோகிராமை முடிக்கப் போகிறார்களோ என்னவோ தெரியவில்லை. I hope not.\n11:23 முப இல் செப்ரெம்பர் 2, 2008\nநாலும் தெரிந்தவன் என்ற படம் ரவிச்சந்திரன், அசோகன் மற்றும் காஞ்சனா நடித்தது..\nஇந்தப் படம்தான் சத்யராஜ் நடித்த “நடிகன்” பட்த்துக்கு முன்னோடி என்று சொல்வார்கள்.\n“ந்ரி ஒன்று சிரிக்கின்றது”, “பூவா பூவா உதிருதடி” போன்ற சில பாடல்கள் இருக்கின்றன..\n8:50 பிப இல் செப்ரெம்பர் 2, 2008\nபடத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. பாட்டுகளையும் கேட்டதில்லை. நடிகன் ஒரு டைம் பாஸ் படம், அதே போல இருந்தால் பார்க்கலாம்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nதில்லானா மோகனாம்பாள் - என் விமர்சனம்\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி - பாடல் பிறந்த கதை 4\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T08:32:11Z", "digest": "sha1:UD5U7ZEQ5OOMXUK3XU7CYTVXDGGXWN3O", "length": 4862, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முனைவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கலாநிதிப் பட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இறையியல் முனைவர் பட்டம் பெற்றவரின் சித்திரம். ருடோல்ஃப் ஆக்கர்மானின் ஹிஸ்டரி ஆஃப் ஆக்ஸ்போர்டு, 1814.\nமுனைவர் பட்டம் (Doctorate) என்பது பல நாடுகளிலும் கல்வி மூலம் அல்லது தொழில்முறையாக குறிப்பிட்ட துறையில் கற்பிக்கும் தகுதி உடையவராக குறிக்கும் பட்டங்கள் ஆகும். இலத்தீன் மொழியில் docere என்பதற்கு \"கற்பித்தல்\" என்று பொருள்படும். இலங்கையில் இது தமிழில் கலாநிதிப் பட்டம் என அழைக்கப்படுகிறது. முனைவர் பட்டம் பெற்றவர்கள் முதுமுனைவர் பட்டத்திற்கு தகுதி பெறுகிறார்.\n2 முனைவர் பட்டங்களின் வகைகள்\nகலைமானிப் பட்டத்தைப் பூர்த்திசெய்த பின்னர், முதுதத்துவமாணி பட்டம் பெற்றவர்களுக்கு இப்பட்டம் வழங்கப்படுகின்றது. ஆரம்பத்தில் வைத்தியத் துறையில் சாதிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட போதிலும் பின்னர் தமது துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்பட்டம் சில துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், அவர்கள் படிக்காத நிலையிலும் அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக பல்கலைக்கழகங்களால் மதிப்புறு முனைவர் பட்டங்களாகவும் (கௌரவ டாக்டர்) அளிக்கப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/897849", "date_download": "2020-04-07T08:36:13Z", "digest": "sha1:Z6TQWASPXA5MRIDICG6TQLWF4C2ZO22U", "length": 2387, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1978\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுப��டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1978\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:58, 13 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: kk:1978 жыл\n12:31, 11 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.5) (தானியங்கிஇணைப்பு: zea:1978)\n00:58, 13 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: kk:1978 жыл)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-new-accord/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-04-07T07:41:25Z", "digest": "sha1:FIZQMFILA5O5TL6YQ7ZRNWB2JHNJYZGM", "length": 7572, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா நியூ அக்கார்டு புது டெல்லி விலை: நியூ அக்கார்டு காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹோண்டா நியூ நியூ அக்கார்டு\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாஹோண்டா நியூ அக்கார்டுroad price புது டெல்லி ஒன\nபுது டெல்லி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nrohini புது டெல்லி 110085\nமாயாபுரி தொழில்துறை பகுதி புது டெல்லி 110064\nபிகாஜி காமா இடம் புது டெல்லி 110066\nஹோண்டா car dealers புது டெல்லி\nஹோண்டா dealer புது டெல்லி\nஹோண்டா நியூ அக்கார்டு வி6 ஏடி\nஹோண்டா நியூ அக்கார்டு விடிஐ-எல் (ஏடி)\nஹோண்டா நியூ அக்கார்டு 2.3 vti எல் ஏடி\nஹோண்டா நியூ அக்கார்டு 2.0 ஏடி\nஹோண்டா நியூ அக்கார்டு 2.3 vti எம்டி\nஹோண்டா நியூ அக்கார்டு விடிஐ-எல் எம்டி\nஹோண்டா நியூ அக்கார்டு வி6 ஏடி\nஹோண்டா நியூ அக்கார்டு 2.4 எலிகன்ஸ் எம்/டி\nஹோண்டா நியூ அக்கார்டு செய்திகள்\n2016ல் ஹோண்டா அக்கார்டு வெளியீடு; சென்னையில் வெளியானது ஹோண்டா ஜாஸ் - விலை ரூ.5.40 லட்சம் முதல்\nசென்னை:வரும் 2016ம் ஆண்டு இந்தியாவில் புதிய அக்கார்டு வெளியிடப்படும் என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் ஹோண்டா ஜாஸ் வெளியிட்டு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஹோண்டா கார்ஸ் இந்த\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெ��்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/what-is-national-health-protection-scheme/", "date_download": "2020-04-07T08:41:55Z", "digest": "sha1:N5SYH774LEELYYXX4NGWN6XA7PDJMZLS", "length": 13060, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பட்ஜெட் 2018: அருண்ஜெட்லி அறிவித்த தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பம்சம் என்ன?-What is National Health Protection scheme ?", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nபட்ஜெட் 2018: அருண்ஜெட்லி அறிவித்த தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பம்சம் என்ன\nஇந்த திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதார பாதுகாப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 2016-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்தார்.\nஇன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதன்மூலம், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதிக்கான காப்பீடு வழங்கப்படும் என அவர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் 50 கோடி மக்கள் பயனடைவார்கள் என அருண் ஜெட்லி தெரிவித்தார்.\nஇந்த திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதார பாதுகாப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். மேலும், அதே ஆண்டின் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடியும் இத்திட்டத்தை வலியுறுத்தினார். இத்திட்டமானது, 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமைச்சரவையில் முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், 2 ஆண்டுகள் கழித்து இந்தாண்டு தனது பட்ஜெட்டில் இத்திட்டத்தை அறிவித்தார் அருண் ஜெட்லி. அப்போது, உலகளாவிய சுகாதார பாதுகாப்பை நோக்கி அரசு மெதுவாகவும், சீராகவும் முன்னேறி வருவதாக தெரிவித்தார்.\nஅடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டானது பொருளாதார வளர்ச்சியை குலைக்காமல், நிதி ஒழுங்கை கடைபிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தட��யை விலக்கியது மத்திய அரசு\nCorona Updates Live : ‘ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கிடையாது’ – அமைச்சர் தங்கமணி\nஉடனடி ஊரடங்கு பண மதிப்பிழப்பு போல உள்ளது: மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்\nCorona Updates : கொரோனா தடுப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்\nபிரதமர் மோடி காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை\nபிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு மீண்டும் உரை\n‘மத்திய பட்ஜெட்டின் நிதி கணிதம் தவறாக இருக்குமோ என்பதே என் கவலை’ – மன்மோகன் சிங்\nமத்திய பட்ஜெட்டில் கல்விக்கான அறிவிப்புகள்\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nஇத்துடன் நம் நாட்டில் ஏற்கனவே இருக்கும் 3,87,473 கவச உடைகளும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nதன் குடும்பம், உறவுகள், நண்பர்கள் அனைவரையும் தாண்டி நாட்டு நலனே முக்கியம் என்று பணியாற்றும் அதிகாரிகளுக்கு வீர வணக்கம் செய்கின்றனர் பொதுமக்கள்\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\n144 இவங்களுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள்\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லி���ன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/02/15_91.html", "date_download": "2020-04-07T07:17:02Z", "digest": "sha1:KBNFVZYPO7UPUWXSPA2RMYJDZTAAAQ6E", "length": 4813, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "நேற்று வௌியான வர்த்தமானி அறிவித்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நேற்று வௌியான வர்த்தமானி அறிவித்தல்\nநேற்று வௌியான வர்த்தமானி அறிவித்தல்\nதேசிய சம்பளக் கொள்கையை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் தேசிய சம்பள ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.\nஅதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வௌியிடப்படவுள்ளது.\nதேசிய சம்பளக் கொள்கையை அமுல்ப்படுத்துவதற்காகவும் மற்றும் செயற்படுத்தவும் அரசியலமைப்பின் 33 ஆவது சரத்தின் படி ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=64297", "date_download": "2020-04-07T05:43:09Z", "digest": "sha1:7T5WUTLHVNGX5DFJPJDP5GA7EKV3DESB", "length": 20343, "nlines": 327, "source_domain": "www.vallamai.com", "title": "உமர் கயாம் ஈரடிப் பாக்கள் – 3 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழ��்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅம்பா அம்பா April 6, 2020\nஇல்லாமையின் கொடிய முகம் April 6, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-133... April 6, 2020\nநான் காற்றுவாங்கப் போனேன் ஒரு க‌‌‌‌‌ஷ்டம் வாங்கி வந்தேன்\nசுவடி கூறும் தமிழறி மடந்தை கதை... April 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(295) April 6, 2020\nஓயாத மழையில் April 6, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை (நெறியான வாழ்க்கை)... April 6, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-132... April 3, 2020\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் – 3\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் – 3\nபாரசீக மூலம் : உமர் கயாம் ​ரூ​பை​யாத்\nஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.\nவருத்தம் எனும் குளிர் மேலங்கிப் பறந்தோடும்;\nகாலப் பறவைக்குக் குறுகிப் போனது பாதை,\nஆயினும் பறக்கும் பறவை சிறகடித்த படியே\nபாபி லோனோ வேறு நைசாப்பூர் நகரோ,\nகிண்ண மது இனிப்போ இல்லை கசப்போ,\nஉயிரின் ஒயின் மது கசியும் துளித் துளியாக,\nஉதிரும் வாழ்வின் இலைகள் ஒவ்வொன் றாக\nகாலைப் பொழுது பூக்கும் ஆயிரம் பூக்கள்\nஆயினும் நேற்றைய பூக்கள் எங்கே போயின\nபூக்கள் தோன்றிய வேனிற் காலம் முதலாய்\nஜாம்சைத், கைகோ பாத் மறைந்து போயின.\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.\nஇதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.\nRelated tags : சி.ஜெயபாரதன்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 35\nசீனவேதம் அல்லது சகத்தின் சூட்சமம்\nமுனைவர் இரா.வெங்கடேசன் உதவிப் பேராசிரியர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் – 10 சீனநாட்டை நெப்போலியன் உறங்கும் யானை என்ற\nஎண்ணை வயலில் எண்ணப் பூக்கள்\nபத்மநாபபுரம் அரவிந்தன் பாற்கடலைக் கடைந்து அமுதெடுத்தப் புராணக்கதை படித்ததுண்டு ஆழ்கடலைக் குடைந்து எண்ணை எடுக்கும் வேலை எமக்கின்று... எங்களுக்கு இரு குடும்பங்கள் ஒன்று கடலோடு.. மற்ற\n-பா.ராஜசேகர் நரகத்தின் வாசலைத் தாளிடு ரஹ்மத்தின் வாசலைத் திறந்திடு இஸ்லாத்தின் தத்துவம் மேன்மையே இறைவன் அருளியது உண்மையே இஸ்லாத்தின் தத்துவம் மேன்மையே இறைவன் அருளியது உண்மையே உண்ணாமை மட்டும் நோன்பல்ல ஐம்புலனை அடக்கினால் தீங்கல்ல\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 252\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 252\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 252\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (108)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psoriasisherbalmedicine.com/psoriasis.php", "date_download": "2020-04-07T07:13:33Z", "digest": "sha1:XYXIMXZ5RSMQRBX6FL27WGBW5BJDKJ5N", "length": 27059, "nlines": 172, "source_domain": "psoriasisherbalmedicine.com", "title": "Sri Bhanu Herbals", "raw_content": "\nசொரியாசிஸ் எனும் தோல் நோய் ஜாதி மதம் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று பாகுபாடு இன்றி அனைவரையும் பற்றி விடுகின்றது. இந்த நோய் முற்றிவிடும் பொழுது நமக்கு வேண்டியவர்களே நம்மை பார்த்து அருவெருப்பு அடைந்து நம் பக்கம் வர தயங்குவார்கள். சொந்தம் பந்தம் நண்பர்கள் எல்லோரும் வெறுத்து அறுவெறுப்படைந்து வர்த்தைகளால் நோகடித்து விடுவார்கள். குடும்பத்தாரே நம் வீட்டில் தனி அறை தனி சோப்பு துண்டு சீப்பு தட்டு டம்ளர் என்று வேறுபடுத்தி ஒதுக்கி விடுவார்கள். நாம் என்ன பாவம் செய்தோம; இப்படி வந்து விட்டதே என்று நொந்து நொந்து மறைந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.\nசொரியாசிஸ் நோயின் சில அறிகுறிகள்\nதலையில் முதலில் பொடுகு போல் ஆரம்பிக்கும் மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவும்.\nநிறம் மாறும் கொப்புளங்கள் ஏற்படுதல்\nநகங்கள் தடிப்படையும் நகங்கள் உருமாறுதல்\nதோல்கள் உறிந்த கொண்டே இருத்தல்\nபிசுபிசு என்று தண்ணீர் கசிதல்\nஉள்ளங்கை உள்ளங்கால்களில் தோல் உதிரும்\nதலைமுடி கொட்டும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படும்\nதலையில் மீன் செதில் போன்று ஏற்படும்\nஅழுகும் தன்மையுள்ள கொப்பளங்கள் நெறி கட்டுதல் காது பின்புறம் முட்டி மூக்குப்பகுதி நகங்கள் விரல்கள் கடினமாகவும் தோன்றும்\nகீழ் உள்ள கொப்புளங்களில் எறும்புகள் ஊர்வது போன்ற உணர்ச்சி தோன்றும்\nஅழுக்குப் படிந்த மென்மையான சருமத்தில் சுலபமாக இரத்தமோ அல்லது நீரோ கசியும். சருமம் படை படையாக மாறுதல்சிவந்த தழும்புகள் தோன்றுதல்\nஉடல் முழுவதும் அரிக்கும் ஆனால் சொறிய முடியாது\nஊசி குத்துவது போன்று வலி இருக்கும்\nமுக்கியமாக மூட்டுகில் உள்ள தசையமப்புகளில் இரவு பகல் எந்த நேரத்திலும் சொரியச் சொல்லும்.\nநகங்கள் கருமை பழுப்பு நிறம் அடைந்து பின்பு விழுந்து விடுதல்\nஉடல் முழுவதும் படைகள் தோன்றும் படைகளை எடுத்தால் பிசின் போன்ற திரவம் வரும் துர்நாற்றம் வரும்.\nசருமம் வறண்டும் சுருங்கியும் இருக்கும் வியர்வையானது ஆடையை நீலமாக்கும்\nசருமம் முழுவதும் செதில் செதிலாக உதிர்ந்து தேன் போன்ற திரவம் வெளியேறும். வறண்ட படை வெள்ளை சீழுள்ள சிரங்குகள் தோன்றி துர்நாற்றம் வீசும்.\nநமது உடலின் முதன்மையானதும் முக்கியமானதுமான உறுப்பு சருமம். அதாவது தோல் ஆகும். சருமம் நமது உடலை போர்வை போல் போர்த்தி மூடிக் கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கு உச்சி முதல் பாதம் வரை சருமம் எங்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நமது தோலை இறைவன் வடிவமைத்தள்ளான்.\nநமது உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்குவது நமது சருமமே. நமது உடலைப் போர்த்திக்கொண்டு இருக்கும் தோல் நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது.\nஉடலுக்கு வெளிப்புறத்திலிருந்து நோய்களை ஏற்படுத்தக்கூடிய நச்சுக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிடாத வகையில் தோல் பாதுகாக்கிறது. தோல் தான் நம்முடைய உடம்பின் சூட்டையும் குளிர்ச்சியையும் ஒழுங்குபடுத்துகிறது. உடம்பின் கழிவுகளும் பழுதடையும் செல்களும் தோலின் வhயிலாகத்தான் பெருமளவில் வெளியேற்றப்படுகிறது.\nஇப்படிப்பட்ட அருமையான தோலை நாம் பாதுகாக்க தவறிவிடுகின்றோம்.\nநம் முன்னோர்கள் அவர்கள் பெற்றோர்கள் கூறிய முறைப்படி வாழ்க்கை நடத்தி நோயின்றி வாழ்ந்தார்கள்.\nஆனால் இக்கால மக்கள் மனம் போன போக்கில் அழகுபடுத்தி தோலை பாழாக்கி வருகின்றனர்.\nஅழகு படுத்திக் கொள்வது தேவைதான். நமது உடலுக்கு எது சேரும் எது சேராது என்று ஆராய்ந்து பார்பதில்லை.\nஇரசாயனம் கலந்த பல அழகு சாதனப் பொருட்களை தொடர்ந்து உபயோகிப்பதால் தோல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஅழகே முக்கியம் என்று அப்பொழுது தோன்றும். பின்பு அதனால் தோல் பாழாகும் போது தான் இப்படி ஆகிவிட்டதே என்று தெரியும்.\nஅதன் பின்பு எனக்கு அலர்ஜி வந்துவிட்டது என்பார்கள்.\nசிலர் பூச்சி கடித்து விட்டது அதிலிருந்து எனக்கு இந்த சொரியாசிஸ் வந்துவிட்டது என்று கூறுவார்கள்.\nநவநாகரீகமான தற்காலத்தில் ரசயான கலவைகளை தேவையில்லாமல் உபயோகிப்பதாலும் தோல் பாழாகிவிடுகின்றது.\nதொற்று நோய் கிருமிகளாலும் தோலில் நோய் பற்றி விடுகின்றது.\nஜாதகரீதியாக நவகிரகங்களின் பாதிப்பாலும் தோல் நோய் வந்து விடுகின்றது.\nபூர்வ ஜென்ம பாவ புண்ணிய தோஷங்களுக்கு ஏற்பவும் தோல் நோய் பற்றி விடுகின்றது.\nஜென்மாந்திர தோஷங்களாலும் முன்னோர்கள் விட்ட சாபத்தாலும் தோல்நோய் பற்றி விடுகிறது.\nமற்றோர் முன் தலைகுனிந்து அருவெருப்படைந்து பார்ப்போர் எல்லோரும் உன் உடலைப் பார்த்து தூற்றுவார்கள் என்று கொடுத்த சாபத்தாலும் தோல் நோய் ஏற்படும்.\nஉடலில் அமைந்திருக்கும் எல்லா வகையான உறுப்புகளுமே எதாவது ஒரு வகையில் நோய்க்கு இலக்காவது மாற்றமுடியாத நியதி. இதே போன்று நமது உடல் சருமமும் பல்வேறு வகையான பிணிகளுக்கு ஆளாகின்றது. பல்வேறு வகையான பிணிகள் சருமத்தை பாதிக்கின்றது. எனவே அந்தத் தோலுக்கு ஒரு நோய் ஏற்பட்டால் அதை உடனே குணப்படுத்தி தோலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை..\nதோலை பாதிக்கக்கூடிய முக்கியமான நோய் சொரியாசிஸ். இந்த நோய் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். முழங்கால் பாதம் முழங்கை முதுகுப்பகுதp தலைப்பகுதி காதுமடல் கழுத்து நகம் உள்ளங்கை உள்ளங்கால் மார்புப் பகுதி இப்படி எல்லாப் பகுதிகளும் பாதிக்கப்படும்.\nஎல்லா சொரியாசிஸ் நோய்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. தோலில் ஏற்படும் பாதிப்பை பொறுத்து இவற்றில் பல வகைகள் உள்ளன.\nமிக முக்கியமான 5 வகைகள்\nGuttatepsoriasis: தோலில் படை போன்று அமைப்புகள் பொட்டு போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும்.\nPustularpsoriasis: சொரியாசிஸ் பாதிக்கப்பட்ட படையிலிருந்து நீர் கசியும். மேல் தோல் உரிந்து காணப்படும்.\nInverse psoriasis: இதில் பாதிக்கப்பட்ட பகுதியில் அழற்சியின் பாதிப்பு அதிகமாகி வீக்கம் ஏற்பட்டிருக்கும்.\nErythrodermicpsoriasis: பாதிக்கப்பட்ட பகுதி சிவந்து வீங்கி அதிகமாக தடித்து சீழ் பிடித்தது போல் வீங்கி இருக்கும்.\nPlaque psoriasis: பாதிக்கப்பட்ட பகுதி சிவந்து வெள்ளிசரிகை மூடியது போன்று இருக்கும். இது குறிப்பாக முழங்கால், முழங்கை, தலைப்பகுதி, முதுகின் கீழ்பகுதிகளில் காணப்படும்.\nஅழற்ச்சி பாதிப்பு மிகுந்த சொரியாசிஸ் உள்ளவர்கள் தோல் படையிலிருந்து அதிக அளவு நீர் கசிவதால் உடலுக்கு தேவையான பல்வேறு தாது உப்புகளும் அதன் வழியாக வெளியேறி உடலை பெரிதும் பாதிக்கும். மேலும் நீர் கசியும் தோலின் மேல் பகுதிகளில் பலவேறு நுண்கிருமிகளின் தாக்கத்தாலும் அழற்சி ஏற்பட்டு அது இரத்தத்தில் பரவியும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.\nஇந்த நோய் நீண்ட காலமாக தொந்தரவு தரும் நோயாக இருப்பதாலும; அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாலும் எளிதில் குணம் கிடைக்காததாலும் இந்த நோயாளிகள் இந்த நோயை குறித்து வருந்தி விரக்தி அடைவதும் உண்டு.\nஓவ்வொரு மனிதனும் தோலை கண் போல பாதுகாக்க வேண்ட���ம். தவறினால் நம் உடலை பார்த்து மக்கள் அருவெறுப்பாகவும் கேவலமாகவும் பேச நாம் ஆளாகி விடுவோம். சொரியாசிஸ் குணப்படத்தக்கூடிய நோய் தான்.\nஇதற்கு ஸ்ரீ பானு ஹெர்பல்ஸில் சித்தர்கள் அருளிய மூலிகை மருந்துகள் நோயின் பாதிப்புகளுக்குத் தக்கபடி கொடுக்கப்படும்.\nஇந்த மூலிகை மருந்து விரைவில் உங்கள் சோரியாசிஸ் நோயை குணப்படுத்தி உங்கள் உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்கும். உங்களது இயல்பான சருமத்தை மீண்டும் பெறச் செய்யும்.\nஇப்படி மன உளைச்சலை அடையச் செய்யும் இத்தகைய சொரியாசிஸ் நோய்க்கு\nநோயாளிகளுக்குத்தக்கபடி மூலிகை மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஒரே மாதத்திற்குள் நோய் கட்டுப்பட்டுவிடும். விரைவில் நோய் முற்றிலும் குணமாகிவிடும். இந்த மூலிகை மருந்து விரைவில் உங்கள் சொரியாசிஸ் நோயை குணப்படுத்தி உங்கள் உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்கும். உங்களது இயல்பான சருமத்தை மீண்டும் பெறச் செய்யும்.\nவாருங்கள். நோயிலிருந்து விடுபட்டு பயன் அடையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-07T06:25:16Z", "digest": "sha1:VYSSZYXNLA6FO4NYOAVY3FZ6WTQJK6CL", "length": 7395, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் ரெலோவிலிருந்து விலகும் மற்றுமோர் உறுப்பினர்\nரெலோவிலிருந்து விலகும் மற்றுமோர் உறுப்பினர்\nதமிழீழ விடுதலை இயக்கம், டெலோ கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து விலகிக்கொள்வது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வழங்கியுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் மனோ ஐங்கர சர்மா தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமன்னார் மாவட்ட சைவ மக்களின் சுய கௌரவ உரிமைகளுக்காகவும், அவர்களின் அபிலாசைகளுக்காகவும் கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் நான் அங்கம் வகித்த டெலோ கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகிக்கொள்ளுகின்றேன் என எழுத்து மூலம் அறிவித்துள்ளேன் என தெரிவித்தார்.\nஎதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியுடவுள்ள நிலையில் தான் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇவ்விடையம் தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை வினவிய போது,\nகட்சியில் இருந்து விலகிக்கொள்வது தொடர்பாக மன்னார் நகர சபை உறுப்பினர் மனோ ஐங்கர சர்மா கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.\nPrevious articleபாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக டக்ளஸ் அறிவிப்பு\nNext article11 நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகங்களின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த தீர்மானம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-07T08:37:01Z", "digest": "sha1:LSOFTABJ3VTLNRERW2RYAMM6GLOW45AF", "length": 9998, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திருப்பூர் – தமிழ் வலை", "raw_content": "\nதிருப்பூர் சந்தையில் சுங்க வசூல் – உடனே நிறுத்த ஏர்முனை கோரிக்கை\nவிற்பனையுமில்லை விலையுமில்லை சுங்கம் மட்டும் வசூல் செய்வதா அதை உடனே தடுத்து நிறுத்துங்கள் என தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார் ஏர்முனை இளைஞர் அணியைச்...\nநொய்யல் ஆற்றின் கோர தாண்டவம் – அதிர வைக்கும் புகைப்படங்கள்\nகோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று 4 ஆவது நாளாக காலையில் இருந்து மாலை...\nபாரத் பெட்ரோலியப் பொருட்கள் புறக்கணிப்பு – விவசாயிகள் அதிரடி முடிவு\nஎதிர்ப்பை மீறி விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினால் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர். கோவை மாவட்டம்...\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – திருப்பூர் முதலிடம் நாமக்கல் மூன்றாமிடம்\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 95.2 சதவீதம் மாணவ - மாணவியர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். .திருப்பூர் மாவட்டத்தில்...\nசத்யபாமா எம்.பியின் தொடர் முயற்சி – தொடங்கின நெடுஞ்சாலைத்துறை பணிகள்\nஎம்.பி., சத்தியபாமாவின் தொடர் முயற்சியால் சம்மந்தப்பட்ட மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு...\n11 நாட்களில் 35 கோரிக்கைகள் – சத்யபாமா எம்பியின் பாராளுமன்ற செயல்பாடுகள்\n2018 டிசம்பர் மாதம் வெளியான பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டின் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 37 பாராளுமன்ற உறுப்பினர்களில் திருப்பூர் தொகுதி உறுப்பினர்...\nதிருப்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக்கல்லூரி – சத்யபாமா எம்.பி கோரிக்கை\nதிருப்பூரில் பேச்சு மற்றும் செவிப்புலன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக கல்லூரி ஒன்றை தொடங்க வலியுறுத்தியுள்ளார் திருப்பூர் தொகுதி எம்.பி சத்தியபாமா. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில்...\nபெயர் குறிப்பிடாமல் ப.சிதம்பரத்தைக் கடுமையாகத் தாக்கிய மோடி. இதனாலா\nபிரதமர் மோடி பிப்ரவரி 10,2019 அன்று திருப்பூர் வந்தார். அங்குள்ள பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அதே...\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நல்ல திட்டத்துக்கு அதிக ஜிஎஸ்டி – குறைக்க வலியுறுத்திய சத்யபாமா எம்பி\nஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு, ஒவ்வொரு துறையினரும் தங்கள் துறை சார்ந்த வரியைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், பொது...\nசத்தியபாமாவிடம் சொன்னால் நடக்கும் – இப்படிப் பெயர் வாங்கிய எம்.பி உண்டா\nதமிழகத்தில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. அண்மைக் காலமாக விசைத்தறித் தொழில் நலிவடைந்து வருகிறது. இவற்றிலிருந்து விசைத்தறித் தொழிலை மீட்க மத்திய அரசு...\nமுதியவரை அடித்துக் கொன்றது காவல்துறை – அதிர வைக்கும் குற்றச்சாட்டு\nதைரியம் இருந்தால் செய்து பாருங்கள் – நேரடியாக மோடிக்கு சவால் விட்ட கமல்\nஊதியம் பிடித்தம் மேம்பாட்டு நிதி இரத்து – திருமாவளவன் எதிர்ப்பு\nகி.வீரமணி பழ.நெடுமாறன் கொளத்தூர்மணி உள்ளிட்ட 57 பேர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nபள்ளிகள் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்\nபொறுப்பில்லாமல் நடந்து குறுவை சாகுபடியைக் கொன்றுவிடாதீர் – பெ.மணியரசன் கோரிக்கை\n – கிருமிநாசினி தெளித்த நாம் தமிழர் கட்சியினர் கைது\nநாம் தமிழர் கட்��ி நிர்வாகி கோரிக்கை உடனே நிறைவேற்றிய முதலமைச்சர்\nமோடியின் செயல் வெட்கக்கேடானது – முன்னாள் முதல்வர் கடும் தாக்கு\nமோடி அமித்ஷா மு.க.ஸ்டாலினுடன் பேச்சு – விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/modi-rahul-condole-mumbai-footbridge-crash-deaths/", "date_download": "2020-04-07T07:47:24Z", "digest": "sha1:LLMV6RZLPUG2X5MHJ24UVLGOT5A67FJO", "length": 3969, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Modi, Rahul condole Mumbai footbridge crash deaths – Chennaionline", "raw_content": "\nமின் விளக்குகளை அணைப்பது கொரோனாவுக்கு தீர்வாகாது – ராகுல் காந்தி தாக்கு\nதமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2069 ஆக உயர்வு\nபாகிஸ்தானிடம் பிடிபட்ட விமானிக்கு நாடு துணை நிற்கும் – அகிலேஷ் யாதவ்\nகாஷ்மீர் விவகாரத்திற்கு ரஜினிகாந்த் வரவேற்பு\nமின் விளக்குகளை அணைப்பது கொரோனாவுக்கு தீர்வாகாது – ராகுல் காந்தி தாக்கு\nகொரோனா வைரசுக்கு எதிராக 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு நிற்பதை அடையாளப்படுத்தும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, வீடுகளில் அகல்\nதமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2010/02/05/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-04-07T07:58:54Z", "digest": "sha1:OXOTG2EI2K6I7CHVQE5JKJ7O6HAUKZH6", "length": 34820, "nlines": 216, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "பறவைகள்தான் இவருடைய உலகம்! | மு.வி.நந்தினி", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் பரப்பளவிலும் உயிர்சூழலிலும் வேடந்தாங்கலைவிட பெரியது. கூந்தன்குளத்தில் மற்றுமொரு சிறப்பு…இங்கு வலசை வரும் பறவைகளுக்கும் ஊர் மக்களுக்கும் உள்ள உறவு. பல கிலோமீட்டர் கடந்து வீடு தேடி விருந்துக்கு வரும் பறவைகளை கூந்தன்குளம் மக்கள் உபசரிக்கும் விதம் உலகமக்களுக்கெல்லாம் பாடம் அனைத்திலும் உச்சமாக பால் பாண்டி என்ற தனிமனிதரின் பங்களிப்பு பிரமிப்பு ரகம். கூந்தன்குளம் மக்களுக்கு வலசை வரும் பறவைகள் விருந்தாளிகள் என்றால், பால் பாண்டிக்கு பெற்றெடுத்த பிள்ளைகள் அனைத்திலும் உச்சமாக பால் பாண்டி என்ற தனிமனிதரின் பங்களிப்பு பிரமிப்பு ரகம். கூந்தன்குளம் மக்களுக்கு வலசை வரும் பறவைகள் விருந்தாளிகள் என்றால், பால் பாண்டிக்கு பெற்றெடுத்த பிள்ளைகள் வலசை வரும் பறவைகள் கூடு கட்டி, குஞ்சு பொறிக்கும் சமயத்தில் கூட்டிலிருந்து தவறி விழுவது இயல்பு. கால் ஒடிந்து, உடலில் காயம்பட்ட இளம் குஞ்சுகளை எடுத்து காப்பாற்றி குணமாக்கும் அரிய பணியைத்தான் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாக செய்துவருகிறார் பால் பாண்டி.\n“பறவைகளோடு பறவையாக பிறந்து, வளர்ந்தது கூந்தன்குளத்துலதான். சின்ன வயதிலேயே பறவைகள் மேல அன்பு நிறைய. கூட்டிலிருந்து தவறி விழுகிற பறவை குஞ்சுகளை எடுத்து, காப்பாத்திவிடுவேன். பத்தாவது வரைக்கும் படிப்பு. வேலை தேடி குஜராத்துக்குப் போனேன். ஆனா ஞாபகம் முழுக்க ஊர் பற்றிதான். ஒருகட்டத்தில் இனி முடியாதுன்னு ஊருக்கே திரும்பிட்டேன். குஞ்சுகளை எடுத்து காப்பாத்தறது, அதுகளுக்கு மீன் பிடிச்சு போடறதுன்னு பறவைகள்தான் என் உலகம்னு மாறிப்போச்சு. பிறகு படிப்படியா கூந்தன்குளத்துக்கு வருகிற பறவைகள் ஒவ்வொன்றையும் கவனிக்க ஆரம்பிச்சேன். பறவை எப்படி கூடுகட்டும் எத்தனை முட்டைகள் வைக்கும் குஞ்சுகளுக்கு எப்படி உணவளிக்கும்னு ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிச்சேன். அப்போ ஊருக்கு வந்த பறவையியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கிரப் என்கிறவர் பறவைகள் பற்றி சலீம் அலி எழுதின புத்தகத்தை கொடுத்து அறிவியல் ரீதியா தெரிஞ்சிக்க உதவினார்” என்கிற பால்பாண்டியின் பணிகளைப் பார்த்த தமிழக வனத்துறை, சரணாலய உதவியாளராக்கி இருக்கிறது.\n“கூந்தன்குளத்துக்கு கூழக்கடா, பூநாரை, கரண்டிவாயன், நீர்காக்கை(மூன்று வகை), செங்கால்நாரை, பாம்புதாரா, செண்டுவாத்து, புல்லிமூக்கு வாத்து, நத்தை கொத்திநாரை, அரிவாள் மூக்கன்(மூன்று வகை), நாமக்கோழி,. கானாங்கோழி, சாம்பல்நாரை, சாரை நாரை, முக்குலிப்பான், சம்புகோழி, பட்டைத்தலை வாத்து என 174 வகையான பறவைகள் வருது. சைபீரியாவிலிருந்து ஏராளமான வாத்து வகைகள் வரும். மற்ற பறவைங்க எல்லாம் குஜராத் போன்ற இந்திய பகுதிகளிலிருந்து வருகிறவைதான். பூநாரை ஆயிரக்கணக்கில் வரும். அதோட வெளிர்சிவப்பு நிறமும் உயரமும் கொள்ளை கொள்ளும் அழகு ஊருக்கு நடுவுல இருக்கிற இந்த குளமும் குளத்தை சுற்றி வளர்ந்திருக்கிற மரங்களும்தான் பறவைகளின் வாழ்விடம். 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கருமேனி ஆத்துல இருந்து ���ுளத்துக்கு தண்ணீர் வருது. தை அமாவாசைக்கு வரும் பறவைகள் ஆடி அமாவாசை முடிந்ததும் கிளம்பிப்போகும். சீஸன் நேரத்துல ஊர்பக்கம் வந்தா மூக்கைப்பொத்திக்கிட்டுதான் நடமாட முடியும். காரணம் பறவைகளோட எச்சம்தான். பறவைகள் அந்த அளவுக்கு கூட்டம் கூட்டமாக வரும். பறவைகள் எச்சமிடுகிற குளத்து தண்ணீரை ஊர்மக்கள் விவசாயத்திற்கு காலங்காலமாக பயன்படுத்திட்டு வர்றாங்க. அவங்க நம்பிக்கை பொய்க்காம மூணு மேனி மகசூல் நிச்சயமா கிடைக்குது” என்கிறார் பால் பாண்டி.\nகூட்டியிலிருந்து தவறி விழும் பறவை குஞ்சுகளுக்கு கால்நடை மருத்துவத்தில் கற்றுக்கொண்ட முறைப்படி சிகிச்சை அளிக்கிறார் பால் பாண்டி. இவரின் சூழலியல் ஆர்வம் பறவைகளோடு நின்றுவிடவில்லை. கூந்தன்குளத்தைச் சுற்றி ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டு, வளர்த்திருக்கும் பெருமை அவரையும் அவருடைய மனைவி வள்ளித்தாயையும் சேரும்.\n“அரச மரம், ஆலாமரம், நவ்வா மரம், புளிய மரம், அத்தி, வேம்பு, வாகை, மருதம், இலுப்பை, தூங்குமூஞ்சி, புங்கன், புங்கை, வாசாமடக்கி, அழகுகொண்டை, கருவேலம் என பறவைகள் கூடுகட்டும் மரங்களாகப் பார்த்து நட்டு, நீர் ஊற்றி, பராமரித்து நானும் என் மனைவியும் தோப்பாக்கி இருக்கிறோம். நான் இந்த அளவுக்கு பறவைகளுக்காக அர்ப்பணிப்போட பணிசெய்ய காரணம் என் மனைவி வள்ளித்தாய்தான். என்னைவிட அவரோட அர்ப்பணிப்பு பெரியது. பறவைகளுக்காக தன் உயிரையே துறந்தவர் வள்ளித்தாய். கூட்டிலிருந்து தவறி விழுகிற இளம்குஞ்சுகள் நெஞ்சில் அடிபட்டதால வாயில் ரத்தம் கக்கும். நாம வாயில் தண்ணீர் வைச்சு வேகமாக பறவை குஞ்சுகளுக்கு செலுத்தணும். அப்படி செலுத்தும்போது இரத்தம் வெளியேறி, அதுகளால சுவாசிக்க முடியும். இப்படி தொடர்ந்து என் மனைவி செய்து செய்துதான் பறவை வைரஸ் தாக்கி, இருதய வால்வு செயல்படாம போச்சு. முதல் முறை ஆபரேஷன் நடந்து பிழைச்சுக்கிட்டாங்க. இரண்டாவது தாக்கினப்போ ஆபரேஷன் நடந்தும் இறந்துட்டாங்க” பால் பாண்டியின் கண்கள் கலங்குகின்றன. பால் பாண்டி – வள்ளித்தாய் தம்பதியின் காதலும் இவர்களுக்கு பறவைகள் மேல் இருக்கும் காதலும் கூந்தன்குளம் வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பூட்டும் விஷயங்கள். இவர்கள் குறித்து ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தம்பதியின் பணியைப் பாராட்டி கேரள அரசு முதல்கொண்டு பல சுற்றுச்சூழல் அமைப்புகள் விருது கொடுத்து கவுரவித்துள்ளன. ஆனாலும் பால் பாண்டியின் வாழ்க்கைத் தரம் அரசாங்கம் தரும் சொற்ப வரும்படியில் தான் தொடர்கிறது.\n“2500 ரூபாய் சம்பளத்தை வச்சிக்கிட்டு நானும், பிள்ளைகள் நாலு பேரும் வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கோம். நிரந்தர வேலை இல்லை. மனைவியோட ஆபரேஷன் செலவுக்காக மகளிர் சுயஉதவிக்குழுவில் வாங்கின பணத்தையே இன்னும் திருப்பித்தர முடியலை. என் மனைவியும் என் போல வேலை பார்த்துட்டு இருந்தா. அவ போனதுக்குப் பிறகு, பென்சன் தந்திருக்கலாம். அது கிடைக்கிறமாதிரி தெரியலை, மனைவியோட வேலையை என் குடும்பத்தில் யாருக்காவது கொடுக்கலாம். பொருளாதார ரீதியான கவலை இருந்தாலும் அடுத்து இந்தப் பறவைகளை யார் பார்த்துக்குவாங்க என்கிற கவலைதான் பெரிதாக இருக்கு. நிறைய பேர் கூந்தங்குளத்துக்கு ஆராய்ச்சிக்காக வர்றாங்க. இங்கிருந்து ஏராளமான விஷயங்களை கத்துக்கிட்டு போறாங்க. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற இன்னும் ஏழு வருடங்கள் இருக்கு. அதற்குள் என்னைப்போல பத்து பேரை கூந்தன்குளத்துக்கு உருவாக்கி தந்துடணும். ஆனா கடந்துபோன இருபத்தியேழு வருஷத்துல அப்படியொருத்தரையும் பார்க்க முடியலை” ஆதங்கத்தோடு தன்னை கடந்து செல்லும் பறவைக் கூட்டத்தைப் பார்க்கிறார் பால் பாண்டி.\nபறவை நோக்கராக பறவைகளின் இயல்புகளை கூர்ந்து நோக்கிவரும் பால் பாண்டியன், சில பறவைகள் தனிச்சிறப்புகளை பகிர்ந்துகொள்கிறார்…\nஒன்றுகூடி வாழும் குணமுடையது கூழக்கடா. பறவையின் எடை ஏழிலிருந்து எட்டு கிலோவரை இருக்கும். இரண்டு முட்டைகள் இடும். பத்தொன்பது நாட்கள் அடைகாக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் ரோமம் இல்லாமல் குரங்கு குட்டிகளைப்போல இருக்கும்.\nசெங்கால் நாரை அழகிலும் அறிவிலும் சிறந்த பறவை. வீட்டுப் பறவைகளைப் போல மனிதர்களோடு பழகும் குணமுடையது. முட்களை வைத்து கூடுகட்டி, இளம்தளிர்களால் மெத்தை அமைக்கும். மீன்தான் பிரதான உணவு. குஞ்சுகளை குளிப்பாட்டும். வெயிலில் குடை போல தன் சிறகை விரித்து குளிப்பாட்டிய குஞ்சுகளை நிறுத்தி குளிர்போக வைக்கும்.\nஅலகு கரண்டிபோல் உள்ளதால் கரண்டிவாயன் என பெயர் இந்தப்பறவைக்கு. உடல் பால் போல வெண்மையாக இருக்கும். நான்கு முட்டை இடும். முட்டையிடும் காலத்தில் கழுத்துப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிற வளையம் அழகிலும் அழகு\nPosted by மு.வி.நந்தினி in சுற்றுச்சூழல், செங்கால் நாரை, பறவைகள், பால் பாண்டி, environment\nTagged: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், பறவைகள், பால் பாண்டி\n← காணவில்லை: டானியலின் கல்லறை\nகல்லறை இருக்கிறது- கல்வெட்டு மட்டுமே காணவில்லை →\n8 thoughts on “பறவைகள்தான் இவருடைய உலகம்\n05:45 இல் பிப்ரவரி 6, 2010\nஅரசு இவருடன், இவர் வாரிசுகளுக்கு இந்த வேலையை\nகொடுத்தால் இவர் பயிற்சியில் நல்ல சில ஊழியர்கள் கிடைப்பர்.\n05:45 இல் பிப்ரவரி 8, 2010\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஜோகன் பாரிஸ்…\nதமிழக அரசு உருப்படியாக எதேனும் செய்யும் என்கிற நம்பிக்கை நமக்கு இல்லை. ஆனால் கேரள அரசு பால் பாண்டி என்கிற இந்த பச்சை() தமிழருக்கு 1 லட்சம் ரூபாய் பண முடிப்பை சென்ற மாதம் அளித்திருக்கிறது.\n05:45 இல் பிப்ரவரி 8, 2010\nஇவரிடம் இருக்கும் அறிவுக் களஞ்சியத்தை ஆவணப் படுத்த முடியுமான்னு பாக்கலாம்..\n05:45 இல் பிப்ரவரி 9, 2010\n//இவர்கள் குறித்து ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன//\nசெ. இரா. செல்வக்குமார் சொல்கிறார்:\n05:45 இல் பிப்ரவரி 14, 2010\nமிக நல்ல பதிவு. கேரள அரசு ஓர் இலட்சம் பணம் கொடுத்து உதவியதும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்னும் இந்தியாவும் தமிழகமும் உதவலாம்.\n05:45 இல் பிப்ரவரி 27, 2010\n05:45 இல் திசெம்பர் 27, 2011\nபெறியாற்று அணைகட்டிய பென்னி குவிக்கின் நாட்குறிப்பு நினைவுக்கு வருகிறது\n”நாம் இப்பூ உலகில் இனி பிறக்கப் போதில்லை பிறந்நதற்காய் நற்பயண் ஏதேனு எதிர்கல சந்ததிக்காய் செய்துவிட்டு போவோம்”\nஇதுபோன்ற சேவையில் ஈடுபடுபவர்களுக்கு வருமானத்திற்கு வழி செய்வதுஅரசாங்கத்தின் கடமை. ஆனால் சாபக்கேடாக அப்படி நடப்பதில்லை.ஆர்வம் உள்ளவர்கள் உதவலாம்.\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nசமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி. […]\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\nமுதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் […]\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\nஅண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் – பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், […]\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் “வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா” என முழக்கம் எழுப்பினர். […]\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n#Hum_Light_Nahi_Bujhaenge நான் நிச்சயம் விளக்கேற்ற மாட்டேன். 1 day ago\nRT @manuvirothi: சமுதாயத்திற்காக எழுதுந் திறனற்றவர்கள், தங்களின் வயிற்றுப்பிழைப்பையே பெரிதாய்க் கருதிக் கவிதைக்குக் கல்லறை எழுப்பிக் கொண்டி… 1 week ago\nகொரோனாவுக்கு முன்பாக வறுமை எங்களை கொன்று விடும் என்கிறார்கள் உ.பி. ‘இந்துக்கள்’ twitter.com/BDUTT/status/1… 1 week ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\n\"ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்\n​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-04-07T06:01:10Z", "digest": "sha1:SE3ARYJG6UGHKXMSC3ZTNB3YCRUVQB3F", "length": 13179, "nlines": 156, "source_domain": "nadappu.com", "title": "நயன்தாரா Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகொரோனா தடுப்பூசி IN0 – 4800 இன்று சோதனை ..\nஉலக அளவில் 13 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு: 70,000 பேர் உயிரிழப்பு…\nசூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியுமா…\nதமிழகத்தில் 144 தடை உத்தரவு நீட்டிப்பா…\nதமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு, புதிதாக 50 பேருக்கு கரோனா உறுதி: பீலா ராஜேஷ்..\nசமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்\nஇந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது: ப.சிதம்பரம்..\nஅசாம் மாநிலம் கவுகாத்தியில் மிதமான நிலநடுக்கம்..\nகபசுர குடிநீர் என்பது என்ன\nவிளக்கு ஏற்றுவோர் கவனத்திற்கு: மெயின் சுவிட்சை அணைக்க வேண்டாம்: மின்சாரத்துறை..\nதிருப்பதியில் நயன்தாரா காதலருடன் அவசர தரிசனம்\nவெளிநாட்டில் இருந்து திரும்பிய காதலரை விமான நிலையத்தில் இருந்தே அவசர, அவசரமாக அழைத்துக் கொண்டு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் நயன்தாரா. நடிகை நயன்தாரா, காதலர்...\nசிவகாரத்திகேயன் – நயன்தாரா நடித்த மிஸ்டர் ல��க்கல் ட்ரெய்லர்\n‘இமைக்கா நொடிகள்’ : திரை விமர்சனம்..\n‘இமைக்கா நொடிகள்’ : திரை விமர்சனம்.. டிமாண்டி காலனி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்து அசத்தியவர் அஜய் ஞானமுத்து. இவரின் இரண்டாவது படம் என்னவாக இருக்கும் என்று நீண்ட நாள்...\nவேலைக்காரன் -திரை விமர்சனம்.. தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் படங்கள் வந்தாலே திரையரங்க உரிமையாளர் முதல் தியேட்டருக்கு வெளியே டீக்கடை போட்டு இருப்பவர் வரை...\nநயன்தாராவுக்கு பிறந்த நாள்… லேடி சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nநயன்தாராவுக்கு இன்று (18.11.17) பிறந்த நாள். தன்னுடைய நண்பர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடி வருவம் நயன், ட்விட்டரில் சில படங்களையும் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பழம்பெரும்...\nரசிகர்களுடன் இன்று `அறம்’ படத்தை கண்டு ரசித்தார் நயன்தாரா..\nநயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள `அறம்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. நயன்தாரா இன்று `அறம்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். கே.கே.நகரில்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nசூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியுமா…\nசமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்\nகபசுர குடிநீர் என்பது என்ன\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்���ேக்: கட்டிங் கண்ணையா\nகபசுர குடிநீர் என்பது என்ன\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-33/", "date_download": "2020-04-07T07:00:27Z", "digest": "sha1:ALAQCMQHYDQML5B75QHNIS2ZOC7HE7FG", "length": 61023, "nlines": 177, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-33 – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅமர்நாத் செப்டம்பர் 6, 2010\nபெண் வீட்டுக்குவந்தா செல்லுலே அரட்டை, இல்லாட்டா காதிலே ஐ-பாட். நாலுதடவை கத்தினாத்தான் திரும்பிப் பாப்போ. பையன் கம்ப்யூட்டர் முன்னாலே உக்காந்தான்னா ஒரே இரைச்சல். ரெண்டுபேரும் எது கேட்டாலும் நீ பேசறது ஒண்ணும் புரியலியேன்னு முகத்தை வச்சுப்பா. ஷேக்ஸ்பியர்லேர்ந்து பெர்னாட் ஷா வரைக்கும், நாம படிக்காத இங்க்லீஷா\nராக்கெட்டில் போனவர்களின் ராஜ வைத்தியம்\nராமன் ராஜா செப்டம்பர் 6, 2010\nஅமெரிக்க ராணுவத்தினர் அடாவடி ஆக்கிரமிப்புக்களுக்காக வெளி நாடு செல்லும்போது MRE (அப்படியே சாப்பிடத் தகுந்த உணவு) என்ற பட்டைச் சாதப் பொட்டலங்களைக் கொண்டு போவார்கள். போர் முனையில் ஃபிரிட்ஜ் இல்லாத இடத்தில்கூடக் கெட்டுப் போகாமல் இருக்க, அதிகக் காற்றழுத்தத்தில் சூடாக்கிக் கிருமி நீக்கம் செய்வார்கள். இந்த டெக்னாலஜியையும் நாசா உபயோகித்துக் கொள்கிறது. அமெரிக்க நாக்கு போர் முனையில் கூ�� சுடச்சுட சாப்பாடு கேட்கிறது போலிருக்கிறது.\nகார்ட்டூன் – இதழ் 33\nராரா செப்டம்பர் 6, 2010\nஆசிரியர் குழு செப்டம்பர் 6, 2010\nஒரு நாளின் எந்த மணித்துளியிலும் வெடிகுண்டு வெடிக்கலாம். கலவரம் நிகழலாம். நிச்சயமற்ற தருணங்கள். வலி கொடுக்கும் நிகழ்வுகள். இந்த புகைப்படங்களை பார்க்கையில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையின் பலியாடுகள் ஈராக்கியர்கள் மட்டுமல்ல என்று புரியும்.\nபாவண்ணன் செப்டம்பர் 6, 2010\nநிலையான வாழ்வுக்கு மல்லிகார்ஜூனனே அடைக்கலம் என்று சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அவ்விதமான எண்ணத்தோடு வாழ்க்கையை எதிர்கொள்வது எளிதான செயலல்ல. வேதனையானது. நெருப்பில்லாத சூட்டில் வெந்து கருகுவதுபோல. வடுவில்லாத காயத்தல் நொந்து கலங்குவதுபோல. எவ்விதமான புவியியல் இன்பமும் இல்லாமல் வாடிவதங்குவதுபோல.\nஅனிமேஷன் திரைப்பயணம்: 04 – தொழில்நுட்ப வரலாறு\nரவி நடராஜன் செப்டம்பர் 6, 2010\nமனித சினிமாக்களின் மிகப் பெரிய எதிரி ஹீரோ மற்றும் இமேஜ் சமாச்சாரங்கள். அப்படி, இப்படி இருந்தாலும் கூட ஷாருக்கான் மற்றும் ரஜனிக்காக படம் ஓடுவதைப் போல அனிமேஷனில் எதிர்பார்க்க முடியாது. அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஸ்டார் வால்யூ எல்லாம் கிடையாது. முதல் விஷயம் ’திரைக்கதை’. அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும்.\nஆசிரியர் குழு செப்டம்பர் 6, 2010\nதோரியத்தின் ஒரே பிரச்சினை அதில் மிஞ்சும் பொருள்களை வைத்து அணுகுண்டு தயாரிக்க முடியாது. இந்த ஒரு காரணத்துக்காகத்தான் உலக அணுசக்தியில் தேர்ச்சி பெற்ற நாட்டின் அரசுகள் தோரியத்தைப் பயன்படுத்தாமல், அதைவிட பன்மடங்கு கடினமான முயற்சியிலேயே கிட்டக் கூடிய யுரேனியத்தைத் துரத்தினார்கள். இப்போது நம் தேவை குண்டுகள் அல்ல, மின்சக்தி.\nஅரவிந்தன் நீலகண்டன் செப்டம்பர் 6, 2010\nகண்ணகி கற்பனையும் வரலாறும் கலந்து ஒரு நீங்காத தொன்ம நினைவாக தமிழ் மனதில் வாழ்கிறாள். சலேம் சூனியக்காரி விசாரணைகளையும், சந்தையையும், அடிப்படைவாத கிறிஸ்தவத்தையும் கொண்ட அமெரிக்கப் பண்பாட்டில் ஒரு கண்ணகி வழிபாட்டை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதன் மலினப்படுத்தும் பண்பாட்டில் அடக்கப்படும் பெண்மையின் மீதான ஆண்-சமுதாயத்தின் அச்சப்பார்வை, கூடிப்போனால் க்கேரி அல்லது ஃபய���்ஸ்டார்ட்டர் போன்ற பயமுறுத்தும் திரைப்படங்களாக மட்டுமே வர முடியும்.\nவெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 3\nச.திருமலைராஜன் செப்டம்பர் 6, 2010\nவிக்கிலீக்ஸ்ஸீன் கசிவுகள் அமெரிக்காவில் பெரும் மாற்றத்தையும், அரசின் கொள்கைகளில் பெரும் மாறுதலையும், ஒரு பெரும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று நம்பிக் கொண்டிருந்த ஜூலியன் அசாங்கேயின் எண்ணத்தில் மண் விழுந்ததும் இல்லாமல், அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் வேறு பாய்ந்திருக்கிறது. கற்பழிப்புக் குற்றச்சாட்டில் அவரைப் பிடித்து உள்ளே வைப்பதும் வெளியில் விடுவதுமாக ஸ்வீடன் அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. ”நான் நம்பிய நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் அரசின் சார்பாக அடக்கி வாசித்து மக்களை வஞ்சித்து விட்டார்கள் நாங்கள் மோசம் போய் விட்டோம்” என்று விக்கிலீக்கினர் தனியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nசுகா செப்டம்பர் 6, 2010\nபிற்பாடு இசைவகுப்புகளில் ஹார்மோனியம் வாசிக்கும் போது ராகங்களை இனங்கண்டு எளிதாக பயில முடிந்ததற்கு சிறுவயதிலிருந்தே கேட்டுக் கேட்டுப் பழகியிருந்த ஜி.ராமனாதனின் பாடல்களே காரணமாயிருந்தன. குறிப்பாக சாருகேசி. ’ஆடமோடிகலதே’ என்னும் தியாகராஜ கீர்த்தனையை பாடமாக எழுதிக் கொண்டு மலைத்தபடியே சாருகேசியை வாசிக்க முயலும் போது மெல்ல பிடிபட ஆரம்பித்தது. என்ன ராகமென்றே தெரியாமல் ஏற்கனவே வாசித்துப் பழகியிருந்த ‘வசந்தமுல்லை போலே வந்து’ பாடலின் ஸ்வரங்களுக்குள் விரல்கள் சென்று திரும்பின. வெற்றிலை புகையிலையைத் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்த இசையாசிரியர் கிருஷ்ணன்ஸார் சொன்னார். ‘அப்பிடியே மன்மதலீலையை வென்றாரும் வாசிச்சுரு. வெளங்கிரும்.’ நிமிர்ந்துப் பார்க்க தைரியமில்லாமல் ஹார்மோனியத்திலேயே தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.\nஹா ஜின் செப்டம்பர் 6, 2010\nஅன்று இரவு வீடு திரும்பியதும் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். பிரபல இணையதளம் ஒன்றில் அவள் செய்திருந்த விளம்பரத்தைக் கண்டதும் எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. ”ஆரோக்கியமான இளம் பெண்ணின் உடல் உறுப்பு(கள்) விற்பனைக்குத் தயார். கார் வாங்க இருப்பதால், காரை ஓட்டுவதற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் எந்த ஓர் உறுப்பும் விற்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள், ��ேசுவோம்..”\nஐம்பது மனிதர்கள், ஒரு கேள்வி\nஆசிரியர் குழு செப்டம்பர் 6, 2010\nபல்வேறு தளங்களைச் சேர்ந்த ஐம்பது மனிதர்களிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி. பதில்களில் தொனிக்கும் உணர்வுகளும் பலதரப்பட்டவை. அந்த கேள்விக்கான உங்கள் பதில் என்ன\n02. மீண்டெழுந்த நாட்டுப்புற இசை\nரா. கிரிதரன் செப்டம்பர் 6, 2010\nசெல்லோவை இசைக்கும் முறையும் மிக வித்தியாசமானதுதான். இரண்டு கால்களுக்கு நடுவே வயலினைத் தலைகீழாகப் பிடிப்பது போல் பிடிக்க வேண்டும். செல்லோவைப் பிடிப்பது மட்டுமல்ல இசைப்பதும் ஆரம்பகட்ட ரசிகர்களுக்குச் சிக்கலானதுதான். கிட்டத்தட்ட நம் முகமிருக்கும் உயரத்துக்கு எந்தவித பிடிமானமும் இல்லாமல் இடது கை அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். தந்தியை இசைக்கத் தொடங்கினால் முழு கையை அங்குமிங்கும் ஓடிப் பிடிப்பது போல் தோற்றமளிக்கும். ஒரு ஸ்டைலான வாத்தியக்கருவியைப் போல் பார்த்தவுடன் நம்மை ஈர்க்காதது என்னவோ உண்மைதான்\nஏ.ஆர்.ரஹ்மான் இப்போட்டிகளுக்காக அமைத்திருக்கும் பாடல் மிகவும் மோசமாக இருக்கிறது, அதை மீண்டும் வடிவமைக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே சொல்கிறார் காமன்வெல்த் போட்டிகளின் கமிட்டியில் பணியாற்றும் வி.கே.மல்ஹோத்ரா. இதைவிட ஒரு கலைஞனை அவமானப்படுத்தவே முடியாது. ரஹ்மானின் பாடல்கள் கேட்டவுடனே பிடிக்கக்கூடியவை இல்லை. ஆனால் தொடர்ந்து கேட்பதன் மூலம் அப்பாடல்கள் பெரிய வெற்றியைப் பெறக்கூடியவை.\nவெறும் பலகையும், இரும்புத் திரையும்\nமித்திலன் செப்டம்பர் 6, 2010\nமனித இயல்பு அடிப்படையில் களங்கமில்லாதது: எதுவும் போதிக்கப்படாத குழந்தைப் பருவத்திலும், நாகரீகத்தின் சுவடுகள் பதிக்கப்படாத வனவாசத்திலும் மனிதன் உள அளவில் அடையக்கூடிய வல்லமைகள் அளவிறந்து இருக்கின்றன என்ற கருதுகோளை நம்மில் பலர் ஏற்றுக் கொள்வோம் என்று நினைக்கிறேன். தரமில்லாத கல்வி அவனது அறிவை மேம்படுத்தத் தவறுகிறது, நாகரீகமயமாதல் தொழில்நுட்பச்சார்பை அதிகரிக்கின்ற காரணத்தால், அதன் தீவினையாய் அது மனித மனதை வக்கிரப்படுத்துகிறது என்ற வாதம் இந்தக் கருதுகோளின் நீட்சியே.\nநவீன கால கிரிக்கெட் – விளையாட்டல்ல\nஇந்த ஊழல் விவகாரங்கள் இத்தோடு களையப்பட்டுவிடுமா என்றால் இல்லை என்பதுதான் சோகமான நிதர்சனம். கிரிக்கெட் இப்போது இருக்கும் தன்மையி���் தொடர்ந்து விளையாடப்படுமானால் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடையாது. கிரிக்கெட்டின்சூழமைப்பே முற்றிலுமாக மாறிவிட்ட நிலையில் ஆட்டத்தின் விதிகளும் தன்மைகளும் அப்படியே இருப்பதில் என்ன நியாயம்\nமிருதங்கம் – ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்\nலலிதா ராம் செப்டம்பர் 6, 2010\nஇன்றிருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம் முதலே தமிழகத்தில் தாள இசைக் கருவிகள் பல இருந்தன என்பதும், அவை ஆடலுக்கும், திருமணம் போன்ற விழாக்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன என்பதும் தெளிவாகின்றன. மராட்டியர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோலிசைக் கருவிகளும், அவற்றை முழக்கும் முறைகளும் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தன.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இ��ழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் ப��ிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவிய���சு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணம���ர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020\nவ. அதியமான் மார்ச் 21, 2020\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nநம்பி மார்ச் 21, 2020\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nபானுமதி.ந மார்ச் 21, 2020\nகடலூர் வாசு மார்ச் 21, 2020\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020\nகவிதைகள் – கா. சிவா\nகா.சிவா மார்ச் 21, 2020\nகோரா மார்ச் 21, 2020\nஅமர்நாத் மார்ச் 21, 2020\nஇரா.இரமணன் மார்ச் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/73", "date_download": "2020-04-07T08:43:09Z", "digest": "sha1:RFIA72Y4RJC6BN7ZSJTHFPTWG7MYODAE", "length": 9561, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/73 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n53 அறிவியல் பயிற்றும் முறை சிரமங்களால் மாணுக்கரின் கவனம் சிதறப்பெருது கற்றலில் அதனே ஆழ்ந்து செலுத்துவதற்குப் பேருதவியாக ��ருக்கும். அறிவியல் பாடம் பயிற்றுவதற்கு இம்முறையைப் போல் பிறி தொரு சிறந்த முறை இல்லே என்றே துணிந்து கூறலாம். நல்லாசிரி பருக்கும் இம்முறை மிகவும் சிரமமானது : மிகுந்த திறமையுடன் இதனேக் கையாண்டால்தான் வெற்றி காண முடியும். மிகத் திறனுடன் இம்முறையை மேற்கொண்டு கற்பித்தால், காலச் சிக்கனம் உண்டாகும் ; குறைந்த காலத்தில் அதிகப் பகுதியைப் பயிற்றலாம்: மாளுக்கர்களும் உற்சாகத்துடன் கற்பர். கண்ணுல் காண்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அறிவுக்கு முறையீடு செய்து கற்றலில் தெளிவு பிறக்கும். இயற்கைப் பாடங்களைக் கற்றலில் இம்முறை கவர்ச்சியளிக்கவும், விடுப்பூக்கத்தைத் தூண்டவும் வாய்ப்பளிக் கின்றது : 'கற்றலின் இன்றியமையாமையை விளக்குவதுடன் சிந்தனையைத் தூண்டவும் துணை செய்கின்றது. மாணுக்கரின் அறிவுக்கும் கைத்திறனுக்கும் அப்பாற்பட்ட சோதனைகளேக் காணவும் இம்முறை நல்ல வாய்ப்பின நல்குகின்றது. முறைபற்றிய குறிப்புகள் : செய்து காட்டல் முறை திறனுடன் அமையவேண்டுமானல் ஒரு சில பொருள்களே மனத்தில் இருத்த வேண்டும். இளம் ஆசிரியர்களுக்கும் பயிற்சிபெறும் ஆசிரியர்களுக்கும் பயன்படும்பொருட்டு அவை கீழே தரப்பெறுகின்றன: (1) ஆசிரியர் சோதனை செய்து காட்டுவதை வகுப்பிலுள்ளவர்கள் அனைவரும் கன்ருகப் பார்க்கும் வசதிகள் இருக்கவேண்டும். பள்ளிகளி லுள்ள ஆய்வக நிலைக்கேற்றவாறு இவ்வசதிகள் அளிப்பது மாறும். (2) சோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பெறும் துணைக்கருவிகள் கூடியவரை பெரியனவாக இருத்தல் நன்று. அப்படி இருந்தால்தான் அனைவரும் இருந்த இடத்திலிருந்துகொண்டே சோதனையின் ஒவ்வொரு படியையும் நன்கு காண இயலும். (3) சோதனே அமைக்கப்பெறும் இடத்தில் நல்ல ஒளி இருத்தல் வேண்டும். இயற்கை ஒளி போதுமானதாக இல்லாத இடங்களில் செயற்கை முறைகளில் வசதிகள் செய்துகொள்ளவேண்டும். (4) சோதனை செய்து காட்டும் வகுப்பறை (அல்லது ஆய்வக அறை)யிலுள்ள கரும்பலகை ஆசிரியர் பக்கத்திலுள்ள சுவர் முழுவதும் அமைந்திருத்தல் வேண்டும். அப்படியிருந்தால் அதன் இடப்பகுதி யைப் பாடச்சுருக்கம் வரையவும், நடுப்பகுதியைச் சோதனையின் விவரங்களே எழுதவும், வலப்பகுதியைச் சோதனையில் காணும் எடை கள், வெப்ப நிலைகள் முதலிய எடுகோள்களேக் குறித்துக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சுவரில் படங்கள், கோட்டுப் படங்கள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கு வேண்டிய இடமும் இருத்தல் மிகவும் இன்றியமையாதது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/13232426/Director-Mysskin-obsession.vpf", "date_download": "2020-04-07T08:35:12Z", "digest": "sha1:X5MFPF3Z7LRAI7FLVJS2KBF3W3FGUGRU", "length": 11097, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Director Mysskin obsession || துரோகம் செய்து விட்டார் “விஷாலை சும்மா விடமாட்டேன்” டைரக்டர் மிஷ்கின் ஆவேசம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுரோகம் செய்து விட்டார் “விஷாலை சும்மா விடமாட்டேன்” டைரக்டர் மிஷ்கின் ஆவேசம் + \"||\" + Director Mysskin obsession\nதுரோகம் செய்து விட்டார் “விஷாலை சும்மா விடமாட்டேன்” டைரக்டர் மிஷ்கின் ஆவேசம்\nவிஷாலை சும்மா விடப்போவது இல்லை என்று டைரக்டர் மிஷ்கின் கூறினார்.\nவிஷால் நடிக்கும் துப்பறிவாளன்-2 படத்தை மிஷ்கின் இயக்கினார். படம் பாதி முடிந்த நிலையில் ரூ.5 கோடி சம்பளம் உள்பட பல்வேறு நிபந்தனைகளை மிஷ்கின் விதித்ததாக கூறி, அவரை நீக்கிவிட்டு விஷாலே படத்தை இயக்குகிறார்.\nஇந்த நிலையில் சென்னையில் பூர்ணா நடித்த ‘கண்ணாமூச்சி’ வெப் தொடர் அறிமுக நிகழ்ச்சியில் மிஷ்கின் கலந்து கொண்டு பேசியதாவது:-\n“விஷாலை வைத்து எடுத்த துப்பறிவாளன் படம் பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் 4 நாட்கள் எடுக்க வேண்டிய சண்டை காட்சியை 6 மணிநேரத்தில் எடுத்தேன். துப்பறிவாளன் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுத சொன்னார். எழுதினேன். அந்த கதை சிறப்பாக வந்துள்ளதாக என்னை பாராட்டினார். நானே படத்தை தயாரிக்கிறேன் என்றும் கூறினார். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.\nஇந்த கதை தயாராக ரூ.35 லட்சம் செலவு செய்ததாக விஷால் தெரிவித்துள்ளார். இதை ஆதாரத்துடன் அவர் நிரூபிக்க தயாரா 32 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு நாளைக்கு ரூ.15 லட்சம் செலவு செய்தேன் என்று கூறியுள்ளார். அதன்படி 32 நாட்களுக்கு ரூ.4 கோடியே 50 லட்சம்தான் ஆகி இருக்கும். ஆனால் ரூ.13 கோடி செலவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் சொல்வதில் உண்மை இல்லை.\nவிஷாலை ஒரு சகோதரனாக பார்த்தேன். ஆனால் எனக்கு துரோகம் செய்தார். எனது தாயை மோசமாக திட்டினார். தயாரிப்பாளர்கள் எனக்கு படம் கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார். சினிமா இல்லாவிட்டாலும், எங்கேயாவது உழைத்து என்னால் பிழைக்க முடியும். யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். இனிமேல் விஷாலை சும்மா விடப்போவது இல்லை”\n1. போலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி\nவிஷால் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம், `சக்ரா.' இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா கசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.\n2. மீண்டும் களம் இறங்கும் விஷால் கோஷ்டி தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் மோதல்\nடைரக்டர் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு நிறுத்த முயற்சி நடக்கிறது எனவும் அவர் மறுத்தால் டி.ஜி.தியாகராஜன் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. விஷால் கோஷ்டி மீண்டும் களம் இறங்குகிறது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. தொழில் அதிபருடன் திருமணமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/540655-what-amulya-said-is-wrong-father-of-girl-who-raised-pakistan-zindabad-slogan-at-anti-caa-rally.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-04-07T08:00:36Z", "digest": "sha1:E35OCJSNLQGGJM4E6X2IQSLGFKZAJJIF", "length": 15318, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "எனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை சில முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர்: அமுல்யாவின் தந்தை வருத்தம் | What Amulya said is wrong: Father of girl who raised 'Pakistan zindabad' slogan at anti-CAA rally - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஏப்ரல் 07 2020\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை சில முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர்: அமுல்யாவின் தந்தை வருத்தம்\nபெங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எத���ராக நடந்த பேரணியில் மேடை ஏறி 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழங்கிய இளம் பெண் அமுல்யாவின் தந்தை தனது மகளின் செய்கைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், \"எனது மகள் அமுல்யா அப்படிச் சொல்லியது தவறு. அவள் அண்மைக்காலமாக சில முஸ்லிம் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளார். அவரை சில முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர். அவர் எனது பேச்சைக் கேட்பதே இல்லை\" என்று கூறினார்.\nமுன்னதாக, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நேற்று (வியாழக்கிழமை மாலை) குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கலந்து கொண்டார்.\nஅப்போது, பேரணியில் கலந்து கொண்ட இளம்பெண் அமுல்யா மேடை ஏறி பேசும் போது, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழங்கினார்.\nஇது தொடர்பாக பெங்களூரு போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது சட்டப்பிரிவு 124 ஏ (தேசத்துரோக வழக்கு), 153 ஏ மற்றும் பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பது) ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி, \"தேசத்துரோகிகள் மன்னிக்கப்படக் கூடாது\" என்று கூறியுள்ளார்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅமுல்யாசிஏஏ எதிர்ப்பு பேரணிஅசாதுதீன் ஓவைஸி\n‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை...\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\nவிளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ கரோனாவுக்கு தீர்வு காண...\nஅரசியல் கட்சி தலைவர்கள் அனைவருடனும் கலந்தாலோசிக்க வேண்டும்;...\nமருத்துவ பரிசோதனைக்கு உட்பட ��ேண்டும்; தடங்கலாக இருக்கக்...\nநிறுவனங்களின் ஊதியக் குறைப்பு அநீதியானது\nதெளிவாக, தன்னம்பிக்கையுடன் பேட்டி கொடுக்கிறார்: பீலா ராஜேஷுக்கு...\nசிஏஏ எதிர்ப்புப் பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழக்கம்: இளம் பெண் அமுல்யாவுக்கு...\nபோராட்டங்களைத் தூண்டவில்லை; பிரச்சினைகளையே சுட்டிக்காட்டுகிறேன்: ஹைதராபாத் எம்.பி. ஒவைஸி மதுரையில் பேட்டி\nகரோனா பீதியால் ஜாமீன் கேட்ட கிறிஸ்டியன் மைக்கேல்: தள்ளுபடி செய்தது டெல்லி உயர்...\nஉயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்க வேண்டும்: ஹைட்ராக்ஸி குளோரோ குயின் ஏற்றுமதி...\n கரோனா நோயாளிகளுக்கான ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை ஏற்றுமதி...\nகரோனா வைரஸ் மருத்துவச் சோதனை இலவசமாக்கப்பட வேண்டும்; இந்தியாவில் பொதுச்சுகாதாரம் மோசமாக உள்ளது:...\nசமூக விலகல் குறித்த விழிப்புணர்வு: ரஜினி, அமிதாப் நடித்துள்ள ‘ஃபேமிலி’ குறும்படம்\nபிரபல மலையாள நடிகர் சசி கலிங்கா மறைவு\nஎந்த பரிசோதனையும் செய்யாமல் மறைந்த கரோனா அறிகுறிகள் - ஜே.கே. ரௌலிங்\nகடும் உடல்நலக் குறைவு- பிரபல கன்னட நடிகர் புல்லட் பிரகாஷ் மரணம்\nஉனக்குள் ஓர் ஓவியன்-15: பசும்புல் தேடும் செம்மறி ஆடு\nதித்திக்கும் தமிழ் - 14: நட்பை உணர்த்தும் வேற்றுமை எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2", "date_download": "2020-04-07T07:53:03Z", "digest": "sha1:XNFSMRBZ6FZRCS64XM4AOW46Q7W5IJDL", "length": 13577, "nlines": 219, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகள்", "raw_content": "\nவெண்முரசு நாவல்கள் வாசிக்க இங்கே\nஇவ்வலைத் தளத்தில் உள்ள சில சிறுகதைகள்\nபின் தொடரும் நிழலின் குரல் நாவலில் உள்ள சிறுகதைகள்\nஅறிவியல் சிறுகதைகள் – தொகுப்பு\nஇவ்வலைத் தளத்தில் உள்ள சில குறுநாவல்கள்\nஈராறு கால்கொண்டு எழும் புரவி\nநான்காவது கொலை( நகைச்சுவை நாவல்)\nஅனல் காற்று – முழுத்தொகுப்பு\nவடக்குமுகம் ( நாடகம் ) – 1, 2, 3, 4, 5, 6\nபதுமை (நாடகம்) – பகுதிகள்\nதளத்தில் உள்ள மகாபாரத கதைகளின் தொகுப்பு\nவடக்குமுகம் பகுதி – 1\nவடக்குமுகம் பகுதி – 2\nவடக்குமுகம் பகுதி – 3\nவடக்குமுகம் பகுதி – 4\nவடக்குமுகம் பகுதி – 5\nவடக்குமுகம் பகுதி – 6\nகன்னட மூலம்: திரு.விவேக் ஷன்பேக்\nகன்னடத்தின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர்,நாடக ஆசிரியர். தேஷ்காலா என்ற சிற்றிதழை நடத்துகிறார். 1992 ���ம் ஆண்டுக்கான கதா விருதையும், 1997 ஆம் ஆண்டுக்கான சம்ஸ்க்ருதிசம்மான் விருதையும் பெற்றவர். யு.ஆர்.அனந்தமூர்த்தியின் மருமகன்.\nகொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி\nஎனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்\nகாண்டீபம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு\nவாசிப்பின் நிழலில் - ராஜகோபாலன்\nஇசை, டி எம் கிருஷ்ணா -கடிதங்கள்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/1920/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95.php", "date_download": "2020-04-07T08:11:20Z", "digest": "sha1:X7UFYOE263XBVIT5WASEAMO5E6JVOTGZ", "length": 2598, "nlines": 42, "source_domain": "www.quotespick.com", "title": "நமது பிறப்பு ஒரு சம்பவமாக Quote by அப்துல் கலாம் @ Quotespick.com", "raw_content": "\nநமது பிறப்பு ஒரு சம்பவமாக\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nநமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.\nஆசிரியர் : அப்துல் கலாம்\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்\nஇவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு\nசிறிய தவறுகளை திருத்திக் கொள்ளவிட்டால்\nகண் பார்வை அற்றவன் குருடன் அல்ல\nயார் கடவுள் பக்திக்கு பலி கேட்பவனா\nகஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nகனவு காணுங்கள் கனவு என்பது நீ\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-04-07T08:15:03Z", "digest": "sha1:HLMHX6K6XAJA2CLAIF7VIZWKBQ5TMM6S", "length": 4392, "nlines": 79, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "சமந்தா", "raw_content": "\nசமந்தா கர்ப்பம் – விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகல்\nKaathu Vaakula Rendu KadhalnayantaraSamanthaVijay Sethupathiகாத்து வாக்கில ரெண்டு காதல்சமந்தாசமந்தா கர்ப்பம்நயன்தாராவிஜய் சேதுபதி\nகாத்துவாக்குல சமந்தா, நயன்தாராவிடம் காதல் செய்யும் விஜய் சேதுபதி\nசமந்தாவின் புதிய கவர்ச்சி போட்டோஷூட் வைரல் புகைப்படங்கள்\nசினிமாவை விட்டு விலகுகிறார் சமந்தா\nசமந்தாவின் புதிய போட்டோஷூட் கவர்ச்சி வைரல் புகைப்படங்கள்\nஉள்ளாடையின்றி போட்டோஷூட் நடத்திய சமந்தாவின் புதிய கவர்ச்சி வைரல் புகைப்படங்கள்\nஇந்தியில் கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதில் சொன்ன சமந்தா\nகுழந்தை எப்போது என்ற கேள்வியால் மனவருத்தம் அடைந்த சமந்தா\nபுகைப்படம் எடுக்க நான்கு பேர் கொண்ட குழுவை வேலைக்கு அமர்த்தியிருக்கும் சமந்தா\nஇந்த நடிகருடன் நடனமாடுவது ரொம்ப கஷ்டம் – சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-420/", "date_download": "2020-04-07T08:34:46Z", "digest": "sha1:23MFC2A6GLGOPB4UARYASE3DHYNYL2AR", "length": 4556, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "உலகக்கோப்பை கால்பந்து: 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதியில் இங்கிலாந்து » Sri Lanka Muslim", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதியில் இங்கிலாந்து\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் சுவீடன் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.\nசற்று முன்பு நடந்த போட்டியில் இரண்டுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து சுவீடன் அணியை வீழ்த்தியது. இதனால், 1990க்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.\nஇங்கிலாந்துக்காக ஹேரி மகுவெர் மற்றும் டெலி ஆலி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.\nமாஸ்கோவில் நடக்கவுள்ள அடுத்த காலிறுதியில் ரஷ்யா மற்றும் குரேசிய அணிகள் மோதுகின்றன. அதில் வெல்லும் அணியுடன் இங்கிலாந்து வரும் புதனன்று நடக்கவுள்ள அரை இறுதியில் மோதவுள்ளது.\nஇங்கிலாந்து கோல் கீப்பர் ஜோர்டான் பிக்போர்டு சுவீடன் அணியின் மூன்று கோல் முயற்சிகளை சிறப்பாகத் தடுத்தது சுவீடனின் தோல்விக்கு காரணமாக இருந்தது.\nஏற்கனவே நடந்த முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் வென்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. Bbc\nஹசிம் ஆம்லா: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nவரலாறு காணாத பரபரப்பு; இங்கிலாந்து வெற்றி\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லப்போகும் அணி எது\nவிராட் கோலி சொல்லும் காரணம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/home.php", "date_download": "2020-04-07T05:49:19Z", "digest": "sha1:GUJDQEDSXNRUD7JAWEEZZO2JAW6USMRV", "length": 5122, "nlines": 146, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந��தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=35560", "date_download": "2020-04-07T06:51:28Z", "digest": "sha1:3WIVGIKQQF3AA2UY4JXHI3S2NNAPXBDT", "length": 14576, "nlines": 185, "source_domain": "yarlosai.com", "title": "மகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..!! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஃபேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் ஆப் வெளியீடு\nகொரோனாவை அழிக்க 7 தடுப்பூசிகள்: பில்கேட்ஸ் கோடிக்கணக்கான டொலர் உதவி\nபத்து ஆண்டுகளில் இல்லாத நிலையில் ஸ்மார்ட்போன் விநியோகம்\nபிரீமியம் விலையில் புதிய ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம்\nகொரோனாவால் ஊரடங்கு உத்தரவு – சமூக வலைதள பயன்பாடு 87 சதவீதம் அதிகரிப்பு\nஐபோன் எஸ்.இ.2 புதிய வெளியீட்டு தேதி\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்\nதவக்கால சிந்தனை: தேவ வசனம்\nஎல்லாம் போலி – மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nகொரோனா விழிப்புணர்வு: உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் குறும்படம்\nவீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது – மீனா அறிவுரை\nமோடி வேண்டுகோளின்படி தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினிகாந்த்\nஊரடங்கு நாட்களிலும் தொடரும் அருண் விஜயின் ‘சினம்’ பட வேலைகள்\nபஸ் பயணத்தில் சில்மிஷங்கள் – அஜித் பட நடிகை வருத்தம்\nதினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\nகொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி\nமருந்துகளை அனுப்பாவிட்டால் தக்க பதிலடி இந்தியாவுக்கு கொடுக்கப்படலாம்- ட்ரம்ப்\nபிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு உறுப்பினர்கள் கைது\nஉலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்தி\nஇங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம்\nயாழ்-நவாந்துறை பகுதியில் உள்ள 8 பேருக்கும் கொரோனா தொற்ற�� இல்லை\nHome / latest-update / மகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..\nமகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..\nசிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் – இது, ஆன்மாவை துாய்மைப் படுத்துதலை குறிக்கும் லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் – நல்லியல்புகளையும், நல்ல பலனையும் வழங்கும் நிவேதனம் செய்தல் – நீண்ட ஆயுளை வழங்கும், விருப்பங்கள் நிறைவேறும் தீபமிடுதல் – செல்வத்தை வழங்கும்எண்ணெய் விளக்கேற்றுதல் – ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.\nவெற்றிலை அளித்தல் – உலக இன்பங்களில் திருப்தியை கொடுக்கும்.\nஇந்த ஆறு அம்சங்களும் வீட்டிலோ, கோவிலிலோ சிவராத்திரியை அனுஷ்டிக்கும்போது, இறைவனுக்கு வழங்கப்பட வேண்டியவை என்று, புராணங்கள் கூறுகின்றன.\nPrevious பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. சற்று முன் வெளியான கல்வியமைச்சின் அதிரத் தீர்மானம்..\nNext உலகிலேயே தமிழன் என்றால் அது யாழ்ப்பாணம் தான் புதிய அரசாங்க அதிபர் பெருமிதம்..\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\nஇலங்கையில் கொவிட்ட 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..\nமேலும் இரண்டு கொரோன�� தொற்றாளர்கள் அடையாளம்.மொத்த எண்ணிக்கை 180.\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..\nகொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..\nகொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி\nதிரு சபாநாயகம் இரவீந்திரன் (JPUM)\nதிரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/elandap-payam/", "date_download": "2020-04-07T08:39:18Z", "digest": "sha1:MRANYEJEQYIDBGOVTKKTVZR2E3QHWSL4", "length": 31564, "nlines": 196, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Elandap payam | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபணமா பாசமா – ஆர்வியின் விமர்சனம்\nபிப்ரவரி 19, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nஎலந்தப் பயம் விற்கும் விஜயநிர்மலா\nஅறுபதுகளில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ஒரு நட்சத்திர இயக்குனர். சாரதா, கற்பகம், கை கொடுத்த தெய்வம் மாதிரி பல படங்கள். ஸ்ரீதர், பீம்சிங், ஏ.பி. நாகராஜன், இளம் கே. பாலசந்தர் எல்லாரும் ஓரளவு middle-of-the-road படம் எடுத்தார்கள். கே.எஸ்.ஜி செண்டிமெண்ட் படங்கள் எடுத்தார். Subtlety எல்லாம் எதிர்பார்க்க முடியாது. படம் பொதுவாக வசனங்கள் மூலம்தான் நகரும். ஆனால் பாத்திரங்கள் ஓரளவு நம்பகத் தன்மை உடையவையாக இருக்கும். அப்படி நம்பகத் தன்மை இல்லாவிட்டாலும் சுவாரசியமாகவாவது இருக்கும். கற்பகத்தில் அபூர்வமான மாமனார்-மருமகன் உறவு உண்டு; அதே நேரத்தில் சாவித்திரி, கே.ஆர். விஜயா, முத்துராமன், எம்.ஆர். ராதா எல்லாருக்கும் ஸ்டீரியோடைப் ரோல். சாரதாவில் அந்த காலத்துக்கு அதிர்ச்சியான கதை. கை கொடுத்த தெய்வத்தில் எங்கேயும் இல்லாத உலக மகா பேக்கு சாவித்திரி (அந்த ரோலில் அவர் புகுந்து விளையாடினார் என்பது வேறு விஷயம்). சின்னஞ்சிறு உலகத்தில் முற்பாதியில் பொய்யே சொல்லாத ஜெமினி, பிற்பாதியில் பொய் மட்டுமே சொல்வார். முற்பாதியில் சிரிக்கத் தெரியாத நாகேஷ் பிற்பாதியில் சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக் கொண்டிருப்பேன் என்று பாட்டு பாடுவார். இந்த மாதிரி ஆட்களையும் மாற்ற��்களையும் சினிமாவில்தான் பார்க்க முடியும். ஆனால் நம்பகத் தன்மை எப்படியோ, சுவாரசியமான பாத்திரங்கள். ஷெர்லாக் ஹோம்ஸின் நம்பகத் தன்மை குறைவுதான், ஆனால் என்ன\nபணமா பாசமாவில் எஸ். வரலக்ஷ்மியும் டி.கே. பகவதியும் கே.எஸ்.ஜியின் பலம் பலவீனம் இரண்டும் தெரிகிறது. பகவதி underplay செய்கிறார். அலட்டிக் கொள்ளவில்லை. அவர் பாத்திரம் வரலக்ஷ்மியின் பாத்திரத்துக்கு counterpoint – அதனால் முழு நம்பகத் தன்மை இல்லை. ஆனால் நல்ல படைப்பு. வரலக்ஷ்மி மறு துருவம். ஸ்டீரியோடைப் ரோல், cliche – மிகை நடிப்பில் அவர் எங்கியோ போயிட்டார். ஸ்டேடஸ் பார்க்கும் அம்மா ரோல் (இதே மாதிரி பூவா தலையா படத்திலும்) ஆனால் சுவாரசியமான பாத்திரப் படைப்பு.\nதெரிந்த கதைதான் – பணக்கார வரலக்ஷ்மி, அவர் சொன்னதுதான் வீட்டில் சட்டம். அப்பா பகவதியின் வார்த்தை எடுபடாது. மகன் நாகேஷ் சினிமா விதிப்படி ஏழைப் பெண், எத்தனையோ பாத்தியே இம்மாம் பெரிசு பாத்தியா என்று பாட்டு பாடி எலந்தப்பயம் விற்கும் விஜயநிர்மலாவை லவ்வுகிறார். மகள் சரோஜா தேவி ஏழை ஓவியர் ஜெமினியை லவ்வுகிறார். வித விதமாய் சூடிதார் போட்டு வந்து அவர் முனனால் நிற்கிறார். ஜெமினி அவரை திரும்பிப் பார்ப்பதில்லை. ஒரு நாள் ஜெமினி புடவை, பூ, புஸ்பம் என்று வசனம் பேசுவதை கேட்டுவிட்டு புடவையோடு வந்து ஜெமினிக்கு நூல் விடுகிறார். காதல் மன்னனோடு கல்யாணம், அம்மா வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். நாகேஷ் இதுதான் சாக்கு என்று விஜயநிர்மலாவை மணந்து வீட்டுக்கு கொண்டு வருகிறார். வரலக்ஷ்மியின் பாச்சா வி. நிர்மலாவிடம் பலிக்கவில்லை. நாகேஷும் வி. நிர்மலாவும் வாழைத்தண்டு போல உடம்பு அலேக் அலேக் என்று இன்னொரு டூயட் பாடுகிறார்கள். தீபாவளி வருகிறது. அம்மா ஏழை மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் காஸ்ட்லி புடவை அனுப்புகிறார். மகளோ நூல் புடவை திருப்பி அனுப்புகிறார். அம்மா முழ நீளம் வசனம் பேசிவிட்டு சரி வந்த புடவையை எதற்கு விடவேண்டும் என்று அதையும் கட்டிக் கொண்டு மகளை பார்க்க போக, எல்லாரும் ஒன்று சேர்ந்து, சுபம்\nகதை ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் க்ளைமாக்ஸ் நன்றாக அமைந்திருந்தது. அப்பா அம்மா அனுப்பிய புடவையுடன் ஏழை மகளை பார்க்கப் போவது, மகள் நூல் புடவை அனுப்புவது, அம்மா அந்த புடவையைக் கட்டிக் கொண்டு மகளை பார்க்கப் போவது எல்லாம் நல்ல சீ���்கள்.\nபகவதி நன்றாக நடித்திருப்பார். எஸ். வரலட்சுமிக்கு இந்த மாதிரி ரோல் எல்லாம் ரொம்ப சுலபம். ஊதி தள்ளிவிடுகிறார். இயக்குனரின் திறமை கடைசி சீன்களில் வெளிப்படுகிறது. ஜெமினி வந்து போகிறார். சரோஜா தேவி வழக்கம் போல கொஞ்சல்ஸ். கடைசி சீன்களில் மட்டும்தான் அவருக்கு வேலை. நாகேஷுக்கும், வி. நிர்மலாவுக்கும் பெரிய வேலை இல்லை.\nகண்ணதாசன் பல முறை எலந்தப்பயம் பாட்டு எழுதியதற்காக தன்னைத் தானே நொந்து கொண்டிருக்கிறார். தமிழ் மக்களின் ரசனை எவ்வளவு மட்டம் என்று எழுதி இருக்கிறார். வரிகள் எப்படியோ, பாட்டுக்கு நல்ல பீட் ஜவஹர் சொல்வது போல எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் இந்த பாட்டுக்கு மிக அற்புதமாக பொருந்துகிறது, படம் வெற்றி பெற இந்த பாட்டும் ஒரு முக்கிய காரணம். யூட்யூப் லிங்க் கீழே.\nநினைவிருக்கும் இன்னொரு பாட்டு வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நாகேஷைப் பார்த்து கொத்தவரங்கா போல உடம்பு அலேக் என்று பாடுவது வெகு பொருத்தம் நாகேஷைப் பார்த்து கொத்தவரங்கா போல உடம்பு அலேக் என்று பாடுவது வெகு பொருத்தம் ஏ.எல். ராகவனின் குரல் நாகேஷுக்கு பொருந்தும். யூட்யூப் லிங்க் கீழே.\nமாறியது நெஞ்சம் என்ற நல்ல மெலடி பாட்டும் உண்டு. யூட்யூப் லிங்க் கீழே.\nமெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல பாட்டும் இந்த படத்தில்தான் போலிருக்கிறது. அதுவும் நல்ல பாட்டுதான்.\n1968 இல் வந்த படம். ஜெமினி கணேசன், சரோஜா தேவி, நாகேஷ், விஜயநிர்மலா, பகவதி நடித்திருக்கிறார்கள். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம். இசை யார் எம்.எஸ்.வி.யா, மாமா கே.வி. மகாதேவனா எம்.எஸ்.வி.யா, மாமா கே.வி. மகாதேவனா\nபார்க்கலாம். கடைசி சீன்களுக்காக, பாட்டுகளுக்காக, ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்பதற்காக. பத்துக்கு ஆறு மார்க். C+ grade.\nதொடர்புடைய பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பதிவுகள்: பணமா பாசமா விகடன் விமர்சனம்\nசெப்ரெம்பர் 23, 2009 by RV 1 பின்னூட்டம்\nவிகடனில் 29-12-1968 அன்று வெளியான பேட்டி. கே.வி. மகாதேவன் கந்தன் கருணை படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளராக இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது எடுக்கப்பட்டது. விகடனுக்கு நன்றி\nகோல்டன் ஸ்டுடியோ தியேட்டரில் பாட்டு ஒன்று ஒலிப்பதிவாகிக் கொண்டிருக்கிறது. பி.சுசீலா தனது கவர்ச்சிக் குரலில் சுந்தரத் தெலுங்கிலே பாடிக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் நின்று கொண்டு, ஏதோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்.\nநம்மைக் கவனித்த கே.வி.எம். “ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு, தன் உதவியாளர் புகழேந்தியிடம் போய்ப் பேசுகிறார். தியேட்டரை அடுத்து இருக்கும் ஒலிப்பதிவாளர் அறைக்கு வருகிறோம். அங்கு வந்த கே.வி.எம். நம்மை உட்காரச் சொல்லிவிட்டுத் தானும் உட்காருகிறார்.\n“ஒரு தெலுங்குப் பாட்டு ரிக்கார்டிங் நடக்குது அதுக்குத்தான் ஒத்திகை பார்க்கிறோம்\n“பாட்டைப் பத்தி எனக்குத் தெரியாது. டியூன் நல்லா இருக்கு. ஏன் சார், இந்தச் சினிமா சங்கீதத்தை டப்பா சங்கீதம்னு சில பேர் சொல் றாங்களே” – கேள்வியை முடிக்கும்முன், “யார் சொன்னது” – கேள்வியை முடிக்கும்முன், “யார் சொன்னது இப்போ, கர்னாடக சங்கீதத்தையும், மேல்நாட்டுச் சங்கீதத்தையும் கலந்து போடறோம்; சில நாட்டுப் பாடல் மெட்டுகளையும் கலந்து போடறோம். இது டப்பா சங்கீதமா இப்போ, கர்னாடக சங்கீதத்தையும், மேல்நாட்டுச் சங்கீதத்தையும் கலந்து போடறோம்; சில நாட்டுப் பாடல் மெட்டுகளையும் கலந்து போடறோம். இது டப்பா சங்கீதமா வேணுமானால் எல்லாம் கலந்த பஞ்சாமிர்தம்னு சொல்லலாம் வேணுமானால் எல்லாம் கலந்த பஞ்சாமிர்தம்னு சொல்லலாம்\n ஏதோ, நானும் கஷ்டப்பட்டு உழைச்சிட்டுதான் இருக்கேன் இப்போதுதான், இந்த வருஷம்தான் என் உழைப்பின் வெற்றி ஜனாதிபதி பரிசா கிடைச்சுது. அதற்கு, என் உதவியாளர்கள், என் இசைக் குழுவினர், பின்னணிப் பாடகர்கள், என் ரசிகர்கள் எல்லாரும்தான் முக்கிய காரணம் இப்போதுதான், இந்த வருஷம்தான் என் உழைப்பின் வெற்றி ஜனாதிபதி பரிசா கிடைச்சுது. அதற்கு, என் உதவியாளர்கள், என் இசைக் குழுவினர், பின்னணிப் பாடகர்கள், என் ரசிகர்கள் எல்லாரும்தான் முக்கிய காரணம்\n“பரிசை நீங்க எதிர்பார்க்கவே இல்லையா\n முதல்லே ஏ.எல்.எஸ்சுக்கு நியூஸ் வந்தது. ‘நம்ப கந்தன் கருணையிலே மியூஸிக்குக்காக டெல்லியிலே உங்களுக்குப் பரிசு தராங்க’ன்னாரு. கனவா நினைவான்னு என்னையே நான் ஒரு தடவை கிள்ளிக்கிட்டேன். அப்புறம் ரேடியோ நியூஸைக் கேட்டு வீட்டிலேயும் சொன்னாங்க. அந்தப் பரிசை எனக்கு ஜனாதிபதி கொடுத்ததா நினைக்கலே; ஆண்டவன் கொடுத்ததாவே நினைக்கிறேன்” என்று சொல்லி, கைகளை உயர்த்திக் கூரையைக் காட்டுகிறார்.\n“நீங்கள் சங்கீதத்���ை நம்பித்தான் சென்னைக்கு வந்தீங்களா\n“முதல்லே அப்படித்தான் வந்தேன். அப்புறம்…” சிறிது நேர அமைதிக்குப் பின் தொடருகிறார்.\n“நான் மெட்ராஸ்லே பல ஓட்டல்களில் சர்வரா கூட வேலை செய்திருக்கேன். அந்த நாள்லே ஹார்பருக்குப் பக்கத்திலிருந்து அரை நிஜார், பனியனோடு சைக்கிள்லே தினமும் சூளைக்குப் போவேன். லாரி சம்பந்தமா ஏதோ சீட்டு கொடுப்பாங்க; அதைக் கொண்டு போய்க் கொடுக்கணும் மெஸஞ்சர் மாதிரி வேலை செய்தேன். அந்த நாளிலே கிராமபோன் ரிக்கார்டு எடுக்க டைமிங் வாத்தியம் கூட வாசிச்சிருக்கேன். அதுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா மெஸஞ்சர் மாதிரி வேலை செய்தேன். அந்த நாளிலே கிராமபோன் ரிக்கார்டு எடுக்க டைமிங் வாத்தியம் கூட வாசிச்சிருக்கேன். அதுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா ஒரு பக்கத்துக்கு எனக்குப் பத்தணாவோ பன்னிரண்டணாவோ தருவாங்க ஒரு பக்கத்துக்கு எனக்குப் பத்தணாவோ பன்னிரண்டணாவோ தருவாங்க இதையெல்லாம் சொல்ல நான் வெட்கப்படவே மாட்டேன். திருடாம, பொய் சொல்லாம, பிச்சை எடுக்காம எந்தத் தொழில் செய்து பணம் சம்பாதிச்சாலும், அதிலே தப்பு இல்லை.” இதைச் சொல்லும்போது, அவர் கண்களின் ஓரத்தில் நீர் தளும்புகிறது.\n“கஷ்டப்பட்டா என்னிக்கும் பலன் உண்டு கொலம்பியா, எச்.எம்.வி. ரிக்கார்டிங் கம்பெனிகளிலே வாசிச்சிருக்கேன். வேல் பிக்சர்ஸ்லே துணை நடிகனா மாசம் 15 ரூபாய் சம்பளத்துக்கு நடிச்சிருக்கேன். நாடகங்களிலே ஸ்த்ரீபார்ட் போட்டிருக்கேன் கொலம்பியா, எச்.எம்.வி. ரிக்கார்டிங் கம்பெனிகளிலே வாசிச்சிருக்கேன். வேல் பிக்சர்ஸ்லே துணை நடிகனா மாசம் 15 ரூபாய் சம்பளத்துக்கு நடிச்சிருக்கேன். நாடகங்களிலே ஸ்த்ரீபார்ட் போட்டிருக்கேன் கதா காலட்சேபத்துக்குப் பின்பாட்டுப் பாடியிருக்கேன். என் வாழ்க்கையின் முன் பகுதியில் ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போ அப்படி இல்லை கதா காலட்சேபத்துக்குப் பின்பாட்டுப் பாடியிருக்கேன். என் வாழ்க்கையின் முன் பகுதியில் ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போ அப்படி இல்லை\nஒலிப்பதிவு முடிந்து, எல்லோரும் சாப்பாட்டுக்குக் கலைந்து செல்கிறார்கள். “ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சாப்பிட்டுட்டு வந்துடுங்க மத்தியானம் இன்னொரு ஸாங் இருக்கு” என்று குரல் கொடுக்கிறார் ஒருவர். சில விநாடிகளில், இசைப் புயல் வீசிக் கொண்டிருந்த தியேட்டரில் அமைதி நிலவுகிறது.\nகே.வி.எம். நம்மோடு பேசிக் கொண்டு இருக்கும்போது, அந்த வழியே வந்த படத் தயாரிப்பாளர் ஒருவர், “என்ன மாப்பிள்ளை, சௌக்கியமா” என்று கேட்டுக் கொண்டே போகிறார். கே.வி.எம்.முக்கு அவர் நண்பர்கள் இட்ட செல்லப் பெயர் ‘மாப்பிள்ளை’.\n” என்று நாமும் கேட்கிறோம்.\n ரெண்டு பையன், மூணு பெண்கள் பெரியவங்க காலேஜிலேயும், சின்னவங்க கான்வென்டிலேயும் படிக்கிறாங்க. மூத்த பையனுக்குக் கல்யாணப் பேச்சு நடக்குது பெரியவங்க காலேஜிலேயும், சின்னவங்க கான்வென்டிலேயும் படிக்கிறாங்க. மூத்த பையனுக்குக் கல்யாணப் பேச்சு நடக்குது” என்று பெருமையாகச் சொல்கிறார்.\n“உங்க இசையமைப்பில் யார் யார் பாடியிருக்காங்க\n“பாகவதர், சின்னப்பா, பெரிய நாயகி, மகாலிங்கம் முதல் இப்போ முன்னணியிலே இருக்கிற பின்னணிப் பாடகர்கள் வரை எல்லோரும் பாடியிருக்காங்க நான் எலந்தப்பயத்திலிருந்து நலந்தானா வரைக்கும் போட்டிருக்கேன். மக்கள் எதை விரும்பறாங்களோ, அதைக் கொடுப்பதுதான் கலைஞனுக்கு அழகு, இல்லையா நான் எலந்தப்பயத்திலிருந்து நலந்தானா வரைக்கும் போட்டிருக்கேன். மக்கள் எதை விரும்பறாங்களோ, அதைக் கொடுப்பதுதான் கலைஞனுக்கு அழகு, இல்லையா பொங்கலுக்கு அடிமைப் பெண் வந்தா, தமிழிலே சுமார் 150 படங்களாகிறது பொங்கலுக்கு அடிமைப் பெண் வந்தா, தமிழிலே சுமார் 150 படங்களாகிறது தெலுங்கிலே இதுவரைக்கும் சுமார் 50 படங்கள் இருக்கும் தெலுங்கிலே இதுவரைக்கும் சுமார் 50 படங்கள் இருக்கும்\nகே.வி.எம். அணிந்திருக்கும் வெள்ளைச் சட்டை போலவே அவரது உள்ளமும் வெள்ளையாகத்தான் இருக்கிறது.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nதில்லானா மோகனாம்பாள் - என் விமர்சனம்\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்ற��� கவியரசு வைரமுத்து\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Volvo_XC40/Volvo_XC40_D4_Inscription.htm", "date_download": "2020-04-07T07:23:05Z", "digest": "sha1:IUWEMONS7JBT2TBH5I3ZH7L7CRDEFGPY", "length": 26771, "nlines": 511, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ எக்ஸ்சி40 டி4 inscription ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nவோல்வோ எக்ஸ்சி40 டி4 Inscription\nbased on 8 மதிப்பீடுகள்\nமுகப்புநியூ கார்கள்வோல்வோ கார்கள்எக்ஸ்சி40டி4 இன்ஸகிரிப்ட்ஷன்\nஎக்ஸ்சி40 டி4 inscription மேற்பார்வை\nவோல்வோ எக்ஸ்சி40 டி4 inscription இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.56 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1969\nஎரிபொருள் டேங்க் அளவு 54\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nவோல்வோ எக்ஸ்சி40 டி4 inscription இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nவோல்வோ எக்ஸ்சி40 டி4 inscription விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 2.0 litre டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு msds\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 54\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் sophisticated suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் sophisticated suspension\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack மற்றும் pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 211\nசக்கர பேஸ் (mm) 2702\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் எலக்ட்ரிக் fuel lid opening\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் 12.3 inch display\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 125/80 r18\nகூடுதல் அம்சங்கள் ஆர் design grill\nglossy பிளாக் பின்புற கண்ணாடி mirror covers\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவோல்வோ எக்ஸ்சி40 டி4 inscription நிறங்கள்\nவோல்வோ எக்ஸ்சி40 கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- பிரகாசமான வெள்ளி, கருப���பு கல், வெடிக்கும் நீலம், கிரிஸ்டல் வைட், ஆஸ்மியம் கிரே மெட்டாலிக், இணைவு சிவப்பு.\nஎக்ஸ்சி40 டி 4 ஆர்-டிசைன்Currently Viewing\nஎல்லா எக்ஸ்சி40 வகைகள் ஐயும் காண்க\nவோல்வோ எக்ஸ்சி40 டி4 ஆர்-டிசைன்\nவோல்வோ எக்ஸ்சி40 டி4 momentum\nவோல்வோ எக்ஸ்சி40 டி4 ஆர்-டிசைன்\nஎக்ஸ்சி40 டி4 inscription படங்கள்\nஎல்லா எக்ஸ்சி40 படங்கள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்சி40 விதேஒஸ் ஐயும் காண்க\nவோல்வோ எக்ஸ்சி40 டி4 inscription பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்சி40 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்சி40 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nவோல்வோ அதன் முதல்-மின்சார எஸ்யூவியை அறிமுகப்படுத்துகிறது: எக்ஸ்சி 40 ரீசார்ஜ்\nஇது வோல்வோவின் காம்பாக்ட் எஸ்யூவி, எக்ஸ்சி 40 ஐ அடிப்படையாகக் கொண்டது, மேலும் இது பிராண்டிலிருந்து முதல் முழு ஈ.வி.\nஎல்லா வோல்வோ செய்திகள் ஐயும் காண்க\nவோல்வோ எக்ஸ்சி40 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 09, 2020\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-met-kalamsat-student-ribadh/", "date_download": "2020-04-07T08:40:59Z", "digest": "sha1:QMHJM53MMEDD5HY2QCWLGXWYL3ZTAR34", "length": 12431, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உலகின் மிகச்சிறிய செயற்கைகோள் தயாரித்த மாணவன்; மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து! - MK Stalin met Kalamsat student ribadh", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஉலகின் மிகச்சிறிய செயற்கைகோள் தயாரித்த மாணவன்; மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து\nஉலகில் மிகச்சிறிய செயற்கைக் கோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.\nஇதன்பின் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில், 64 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய செயற்கைக்கோளை உருவாக்கி, அதனை நாசா அமைப்பு விண்ணில் செலுத்தியது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று.\nசுமார் 240 நிமிடங்கள் விண்ணில் பற��்த செயற்கைகோளை காண்பித்து, அதன் திட்டப்பணிகள் குறித்து ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் ஏவுகணை மனிதரான மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை நினைவுகூறும் வகையில் ‘கலாம்சாட்’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோளை வடிவமைத்த, தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ரிபாத் சாருக் மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலிருந்து இளம் விஞ்ஞானிகளாக உலக அரங்கில் நம்மை பெருமைபட வைக்கும் இதுபோன்ற சாதனைகள் இன்னும் பெருக வேண்டும்” என வாழ்த்தி குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா : அரசின் செயல்பாடு எப்படி உள்ளது நம்மிடம் பேச வருகிறார் சி. மகேந்திரன்\nCorona Updates Live : ‘ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கிடையாது’ – அமைச்சர் தங்கமணி\nகொரோனாவை ஜெயிக்கும் கோவையைச் சேர்ந்த 10 மாத குழந்தை\nசென்னையில் மட்டும் 110 பேர்: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்\nகொரோனா தடுப்பு பணி செய்யும் தூய்மை பணியாளர்கள்; ரூ.10 லட்சம் காப்பீடு கோரி வழக்கு\nஉடனடி ஊரடங்கு பண மதிப்பிழப்பு போல உள்ளது: மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்\nபீலா ராஜேஷ் பற்றி அவதூறு: சுப.உதயகுமாரன் மீது வழக்குப்பதிவு\n14 நாட்கள் தென்காசியில் தங்கியிருந்த டெல்லி மாநாடு பங்கேற்பாளர்கள்: மலேசியா புறப்பட்டபோது பிடிபட்டனர்\nஇந்திய அணியின் புதிய கோச்; சவுரவ் கங்குலி முக்கிய அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் அசாம், குஜராத்\nகொரோனோ தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசுக்கு உதவும் அஜித் டீம்\nCovid - 19, Tamil Nadu Health department : ’தக்‌ஷா’ குழு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பல விருதுகளை வென்றது.\nதல அஜித்துக்கு ஜோடியாக நடித்தவரின் அடுத்த அவதாரம்\nநடிகர் அஜித் நடித்த வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை கனிகா சினிமாவில் தனது புதிய அவதாரத்தை அறிவித்துள்ளார். முதல் முறையாக கேமராவுக்குப் பின்னால் இருந்து. நான் எப்போதும் சினிமா ஒரு கடல் போன்றது என்று நினைப்பேன் என்று கனிகா குறிப்பிட்டுள்ளார்.\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… ப��ல்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\n144 இவங்களுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள்\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/redmi-note-5-pro-open-for-pre-orders-on-mi-com-from-april-13-here-are-details/", "date_download": "2020-04-07T08:39:56Z", "digest": "sha1:JA74UN2L7VPX3ON6CKYUTDFSNAH47625", "length": 12839, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏப்ரல் 13 ரெட்மீ யூசர்களுக்கு மிக முக்கியமான நாள்! - Redmi Note 5 Pro open for pre-orders on Mi.com from April 13: Here are details", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஏப்ரல் 13 ரெட்மீ யூசர்களுக்கு மிக முக்கியமான நாள்\nமுதல் நான்கு வாரத்திற்குள் ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும் என சியோமி தெரிவித்துள்ளது.\nபெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்திய ரெட்மீ நோட் 5 ப்ரோ வாங்குவதற்கான முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம், சியோமி நிறுவனம் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ஃபோனை இந்தி��ாவில் அறிமுகம் செய்தது. இந்த ஃபோன் குறித்து எதிர்ப்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருமளவில் இருந்தது.\nஅதன் பின்பு இதன் விற்பனை ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட் மற்றும் சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் தொடங்கியது. இதன் விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திற்குள் தீர்ந்து விட்டது. இந்த ஃபோனிற்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇந்நிலையில், தற்போது ரெட்மீ நோட் 5 ப்ரோ ஃப்ளாஷ் விற்பனையில் களம் இறங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை(13.4.18) Mi.com வலைத்தளத்தில் சரியாக இரவு 12 மணிக்கு தொடங்குகிறது. முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனிற்கான முழு கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nஇந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு இரண்டு முதல் நான்கு வாரத்திற்குள் ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும் என சியோமி தெரிவித்துள்ளது.\n4ஜிபி ரேம் கொண்ட ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.13,999 ஆகும். 6ஜிபி ரேம் கொண்டது ரூ.16,999 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1.5.99-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே\n2. 18:9 என்ற திரைவிகிதம்\n4. 4கே வீடியோ பதிவு\n5.12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா\n6. 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி\n7. 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா\n64 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போனின் விலை ரூ. 14 ஆயிரம் தானா ரெட்மீயின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ\n64 எம்.பி. கேமரா சென்சாருடன் வெளியாகும் ரெட்மி நோட் 8 ப்ரோ…\n“ரெட்மி நோட் 5A” ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்\nஉலகின் நம்பர்.1 பேட்மிண்டன் வீரரானார் கிடம்பி ஸ்ரீகாந்த்\nஏப்ரல் 16க்குள் போராட்டத்தை நிறுத்தியாகனும் – தமிழகத்திற்கு வாட்டாள் நாகராஜ் கெடு\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nஇத்துடன் நம் நாட்டில் ஏற்கனவே இருக்கும் 3,87,473 கவச உடைகளும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அர���ு\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்விதமாக ஹைட்ராக்சிகுளோரோகுயினோன் டேப்லெட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், இந்த மருந்தை கோவிட் 19 நோயாளிகளுக்கு வழங்கிவருகின்றனர்.\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\n144 இவங்களுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள்\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா\nவீட்டில் சமைப்பது சிறந்ததா அல்லது ஆர்டர் செய்வதா. ஆயிரம் மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் என்ன\nஇன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு\nஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா… 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nடிரம்ப் எச்சரிக்கை எதிரொலி – ஹைட்ராக்சிகுளோராகுயினோன் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியது மத்திய அரசு\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/13854/green-bread-upma-in-tamil", "date_download": "2020-04-07T08:11:05Z", "digest": "sha1:X346VFFE3C5FTUBSR5EX77RDDIUZANVN", "length": 11622, "nlines": 251, "source_domain": "www.betterbutter.in", "title": "Green Bread Upma recipe by Divya in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nகீரை பிரெட் உப்மா recipe\nசாண்ட்விச் பிரெட் - 1 சிறிய பேக்\nவெங்காயம் - 2 நறுக்கப்பட்டது\nகொத்துமல்லி - 1 சிறிய கொத்து\nதேங்காய் துருவல் - 1/2 கப்\nவெங்காயம் - 1 நறுக்க���்பட்டது\nஇஞ்சி - 1 இன்ச் துண்டு\nபச்சை மிளகாய் - 4 எண்ணிக்கை\nஇலவங்கப்பட்டை - 1 துண்டு\nகிராம்பு - 2 துண்டுகள்\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nமுதலில் பிரெட்டை சிறுசிறு துண்டுகளாக விளிம்புகளைச் சுற்றி வெட்டிக்கொள்ளவும்.\nஎதுவும் சேர்க்காமல் பிரெட் துண்டுகளை 2 நிமிடங்கள் ஒரு கடாயில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nஅரைப்பதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் அது வேகும்வரை வதக்கவும்.\nஅரைத்த மசாலா சாந்தைச் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாடை போகும்வரை சமைக்கவும்.\nதேவையான அளவு உப்பை, கலவையில் சேர்த்துக்கொள்ளவும். (பிரெட்டிலும் உப்பு இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்)\nஇறுதியாக பிரெட் துண்டுகளைச் சேர்த்து எல்லாவற்றையும் 2 நிமிடங்களுக்கு ஒன்றாகக் கலந்துகொள்ளவும், அப்போதுதான் மசாலா அனைத்து பிரெட் துண்டுகளிலும் முறையாகப் பூசிக்கொள்ளும்.\nஉங்களுக்குப் பிடித்த எந்த பிரெட்டையும் தேர்ந்தெடுக்கொள்ளலாம், ஆனால் பால் பயன்படுத்தினால் அது சொதசொதப்பாக மாறவேண்டும். உப்பு சேர்க்கும் போது கவனம் தேவை, ஏனெனில் ஏற்கனவே பிரெட்டில் உப்பு இருக்கும். பச்சை வாடை போகும்வரை மசாலாவை சமைத்துக்கொண்டதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் கீரை பிரெட் உப்மா\nBetterButter ரின் கீரை பிரெட் உப்மா செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2020/feb/20/ksrtc-bus-collides-with-lorry-12636.html", "date_download": "2020-04-07T07:30:05Z", "digest": "sha1:2B2YKDAEPW76DN3UT5DXJUVNOOSKUWD6", "length": 5972, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nஅவினாசி அருகே கேரள அரசு பேருந்தும் டைல்ஸ் கற்கள் ஏற்றிக் கொண்டு வந்த கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் கேரள அரசு பஸ் டிரைவர், 5 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவம���ைக்கு அழைத்து சென்றனர்.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/137336?ref=rightsidebar-manithan", "date_download": "2020-04-07T07:48:37Z", "digest": "sha1:EKA6OUPSPDHWNJ3W56HLECYB24K5SJZW", "length": 18109, "nlines": 209, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ்.சர்வதேச விமான நிலையம் தொடர்பில் மஹிந்தவுக்கு பறந்த அவசர கடிதம் - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\n5G யால் கொரோனா பரவலா\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nகொரோனா நோயாளிகளுக்காக ஸ்ரீலங்கா மாணவியின் விசேட கண்டுபிடிப்பு\nயாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nயாழ்.சர்வதேச விமான நிலையம் தொடர்பில் மஹிந்தவுக்கு பறந்த அவசர கடிதம்\nயாழ்.சர்வதேச விமானத்தினூடான பயணத்தின் அதிகரித்த கட்டணத்தைக் குறைக்குமாறும் இந்திய நாணயத்தை மாற்றுவதற்கேற்ற வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பி���தமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான இ.ஜெயசேகரன் அவசர கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.\n“யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் கடந்த 11.11.2019 திகதி தனது முதலாவது விமான சேவையினை ஆரம்பித்ததிலிருந்து விமான பயணசீட்டுக்கள் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது.\nஇது கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் சில இந்திய விமான நிறுவனங்களின் கட்டணத்தை விட அதிகமாக காணப்படுகிறது.\nஇது வடமாகாண சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணிக்கும் பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nயாழ்ப்பாண விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற வசதிகள் இங்கே இல்லை.\nஅத்துடன் பயணி ஒருவர் தனது விமானப் பயணத்தின் போது பயணப் பொதியாக சுமார் 15 கிலோவும், கையில் எடுத்துச் செல்லக்கூடியதாக 5 கிலோவுமாக 20 கிலோ மட்டுமே கொண்டுவர அல்லது எடுத்துச்செல்ல முடியும்.\nஇதேவேளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணி ஒருவர் தனது விமானப் பயணத்தின் போது பயணப்பொதியாக சுமார் 30 கிலோவும், கையில் எடுத்துச் செல்லக்கூடியதாக 7 கிலோவுமாக 37 தொடக்கம் 40 கிலோ வரையான பயணப்பொதிகளை கொண்டுவர அல்லது எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள்.\nஆகவே இப்படியான பல வசதி குறைபாடுகளுடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணிக்கும் பயணி ஒருவருக்கு அதிகளவான கட்டணத்தினை அறவிடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.\nஇது ஒரு பிராந்திய வசதி குறைந்த விமான நிலையம். ஆகையால் விமான பயணச்சீட்டுடன் சேர்த்து அறவிடப்படும் விமான நிலைய வரியினை 50வீதம் குறைப்பு மேற்கொள்ளுமிடத்தில் பயணிகள் குறைந்த தொகைக்கு விமானப் பயணச் சீட்டினை பெறக்கூடியதாக இருக்கும்.\nஇதன் மூலம் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த அதிகளவான பயணிகள் பயன்பெறக்கூடியதாகவும் இருக்கும். எனவே பயணிகளின் விமானச்சீட்டுக்களின் விலையினை குறைத்து அவர்கள் பயன்பெற தாங்கள் ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.\nமேலும் இலங்கையில் 14 நாட்டு நாயணங்களை இலங்கையில் உள்ள வங்கிகளில் மாற்றுவதற்கு அல்லது வங்கிகளில் பெறமுடியுமென மத்திய வங்கியின் சுற்றுநிரூபம் கூறுகிறது.\nஆனால் நாள் தோறும் இலங்கையிலிருந்து பெருந்தொக��யான பயணிகள் இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் விமானம் மூலம் பயணிக்கின்றார்கள்.\nஆனால் இந்திய ரூபாவை எடுத்துச்செல்லவோ அல்லது அங்கிருந்து எடுத்துவரவோ சட்டரீதியான அனுமதி இல்லை. இதன் மூலம் பயணிகள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள்.\nஆகையால் பிரதமர் மற்றும் நிதியமைச்சராகிய தாங்கள் இதனை கருத்திற்கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாவை இலங்கையில் உள்ள வங்கியில் பெறுவதற்கும்,\nமாற்றுவதற்கும் மற்றும் எடுத்து செல்வதற்கும் தாங்கள் ஆவன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.\nஇதன் மூலம் இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி வெளியேறும் போது தங்கள் அத்தியாவசிய தேவைக்காக இந்தியப்பணத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகையால் இதை தாங்கள் சட்ட ரீதியாக அமுல்படுத்த ஆவன செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என்றுள்ளது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\nஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/139749", "date_download": "2020-04-07T08:15:52Z", "digest": "sha1:6QP6OJ4ISOANH3DP4ERXP3QPI3D2PWU4", "length": 10926, "nlines": 191, "source_domain": "www.ibctamil.com", "title": "வெள்ளவத்தையில் பொருட்கள் வாங்க மக்கள் முண்டியடிக்கும் காட்சி!! - IBCTamil", "raw_content": "\nஅம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....\nகண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்\n சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nசுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்\n5G யால் கொரோனா பரவலா\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவு ஏரியூடாக பயணித்த மர்ம படகு\nகொரோனா நோயாளிகளுக்காக ஸ்ரீலங்கா மாணவியின் விசேட கண்டுபிடிப்பு\nயாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசாவகச்சேரி கல்வயல், கொழும்பு சொய்சாபுரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nவெள்ளவத்தையில் பொருட்கள் வாங்க மக்கள் முண்டியடிக்கும் காட்சி\nஇலங்கையில் கடந்த சில தினங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணி முதல் நன்பகல் 12 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தது.\nஅந்த நேரத்தில் கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில்பொருட்களை கொவனவு செய்வதற்காக பல்வேறு வியாபார நிலையங்களின் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்ற காட்சி:\nமனம் போல மாங்கல்யம் அமைய வெடிங்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nகொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள் இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMTA5NA==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-04-07T07:03:42Z", "digest": "sha1:7P2IONT4LIL5VKCGOLQGEIQAUGWEINPT", "length": 11952, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்கா- சீனா வர்த்தகப் போரால் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வரலாம்: மார்கன் ஸ்டான்லி எச்சரிக்கை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅமெரிக்கா- சீனா வர்த்தகப் போரால் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வரலாம்: மார்கன் ஸ்டான்லி எச்சரிக்கை\nஅமெரிக்கா: அமெரிக்கா- சீனா வர்த்தகப் போரால் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வரலாம் என முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது. 2008 ஆம் ஆண்டில் தவறான முதலீடுகளால் அமெரிக்காவின் பங்குசந்தை வீழ்ச்சியடைந்தது. இதனால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அப்படியே ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரவியது. பின்னர் ஆசியாவிலும் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக பல பெரிய நிறுவனங்களும் வங்கிகளும் திவாலாகின. இதனால் கோடிக்கணக்கான மக்கள் வேலைகளையும் தங்கள் சொத்துக்களையும் இழந்தனர்.இது உலகப்பொருளாதார நெருக்கடி என்று வரலாற்றில் குறிக்கப்படுகிறது. அதேபோன்ற ஒரு நெருக்கடி மீண்டும் விரைவில் ஏற்படலாம் என்று முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டான்லி தற்போது அச்சம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப்போர் இப்படியே தொடர்ந்தால் பங்குச்சந்தையின் வீழ்ச்சி மோசமாக இருக்கும். அது மீண்டும் ஒரு உலகப்பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகலாம் என்று மார்கன் ஸ்டான்லியின் கணிப்பாக பார்க்கப்படுகிறது. தங்கம் விலை உயர்வது, கடன் பத்திரங்களின் விலை குறைவது பங்குச்சந்தைகள் வீழ்ச்சி ஆகியவற்றை வைத்து மீண்டும் அமெரிக்கா- சீனா நாடுகள் வரி அதிகரிப்பில் ஈடுபட்டால் 9 மாதங்களில் புதிய பொருளாதார நெருக்கடி உலகைத் தாக்கக்கூடும் என மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. உள்நாட்டு பொருளாதார நெருக்கடியால் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் இப்போதே பாதிப்பை சந்திக்க தொடங்கியுள்ளது. பிராக்சட் பிரச்சனையில் ஏற்கனவே வெடிபதுங்கம் பிரிட்டனுக்கு பொருளாதார நெருக்கடி அடுத்த பெரிய தலைவலியாக உள்ளது. இந்நிலையில் உலகப்பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டால் பிரிட்டன் தான் அதனால் மோசமாக பாதிக்கப்படும் நாடக இருக்கும் என்ற��� மார்கன் ஸ்டான்லி கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பொருளாதார நெருக்கடியின் நேரடி பாதிப்புகள் இங்கே இருக்காது என்றாலும் வேலை இழப்புகளை இந்தியர்கள் சந்திக்க நேரும் என கூறப்படுகிறது. தற்போது வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வேலை இழப்புகள் போன்ற விரும்பதகாத சம்பவங்கள் அப்போது இன்னும் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியை குறைக்க மிகச்சிறந்த வழியாக மத்திய வங்கிகள் தங்களின் கடன் வட்டி விகிதங்களை குறைப்பது பார்க்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை சமீபத்தில் 0.35 சதவீதம் குறைத்தது போலவே, தாய்லாந்தின் மத்திய வங்கி தனது கடன் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. நியூசிலாந்தின் மத்திய வங்கியோ கடன் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் என்ற விகிதத்தில் அதிரடியாக குறைத்துள்ளது. இப்படியாக உலகநாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தயாராகி வந்தாலும் தேவையற்ற இழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப்போர் முடிவுக்கு வரவேண்டும் என்பது தான் உலகநாடுகள் மற்றும் தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nகொரோனாவை தடுக்க இந்தியாவிடம் உதவி கோரிய வல்லரசு நாடுகள்: மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு\nதொகுதி மேம்பாட்டு நிதியை பெற மறுக்கும் டெல்லி அரசு: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறுப்பதாக பாஜக எம்.பி கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு\nகடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் பலி; 354 பேருக்கு பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,421 ஆக உயர்வு\nஉலக சுகாதார தினம்; நமக்காக, பிறரின் நலனுக்காக தனிநபர் இடைவெளியை கடைபிடிங்க; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nநட்பு நாடு என்ற அடிப்படையில் மருந்து அனுப்பும் என நம்புகிறேன்; இல்லையெனில் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும்...அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் டெல்லி சென்றதை மறைத்ததாக மத்திய பிரதேசத்தில் 16 பேர் மீது போலீஸ் வழக்கு\nஏப்ரல் 30-ம் தேதி வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை: தமிழக அரசு\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலையில் பவுர்ணமியில் கிரிவலம் செல்ல தடை\nகாய்கறிகள், பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து..:முதல்வர் அறிவிப்பு\nகாலி ஸ்டேடியங்களில் கிரிக்கெட் போட்டியா\nவிளக்கு ஏற்ற சொன்னால் பட்டாசு வெடிப்பதா\nவேகப்பந்து வீச்சாளர்கள் தயாராவது கடினம்... நெஹ்ரா கவலை\nட்வீட் கார்னர்... பயிற்சி செய்யலாமா\nஅரசு நல்ல முடிவு எடுத்திருக்கிறது... புஜாரா பாராட்டு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/woman-poliske-sarcasm-seniors-sex-torture-uniform-torture-video-viral", "date_download": "2020-04-07T06:29:52Z", "digest": "sha1:2VBBPWXPM7TICGWUK5RVUYFYHHF4MQME", "length": 7897, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "பெண் போலீஸ்க்கே வன்கொடுமை-சீனியர்களின் செக்ஸ் டார்ச்சர்-சீருடையில் சித்திரவதை வீடியோ வைரல்... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபெண் போலீஸ்க்கே வன்கொடுமை-சீனியர்களின் செக்ஸ் டார்ச்சர்-சீருடையில் சித்திரவதை வீடியோ வைரல்...\nஉ.பி.யில் மேலதிகாரிகள் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு பெண் போலீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nலக்னோவில் ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் தனது மேலதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஒரு வீடியோ கிளிப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அந்தப் பெண், தனது சீருடையுடன் , \"என் சொந்த காவல் துறையில் நான் பாதுகாப்பாக இல்லாதபோது மற்ற பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் எவ்வாறு காப்பாற்ற முடியும்\nலக்னோவில் வெளியிடப்பட்ட ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிளின் வீடியோவில் \"நான் எனது சொந்த காவல் துறையில் பாதுகாப்பாக இல்லாதபோது மற்ற பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் நானே பாதிக்கப்பட்டிருக்கும்போது மற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதை பற்றி நான் எப்படி யோசிக்க முடியும், நானே பாதிக்கப்பட்டிருக்கும்போது மற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதை பற்றி நான் எப்படி யோசிக்க முடியும், \"என்று கேட்பது வைரலாகி உள்ளது\nலக்னோவில் உள்ள மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் PRO ,அந்த அதிகாரியைச் சந்தித்து புகார் அளிக்க அனுமதிக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை PRO ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.\nவியாழ���்கிழமை மாலை இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியவுடன், காவல் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது\nகாவல்துறை அதிகாரிகள் இது பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றச்சாட்டுகளை விசாரித்து மூன்று நாட்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு எஸ்.பி . ருச்சிதா சவுத்ரிக்கு உத்தரவிட்டுள்ளனர்.\nPrev Articleசப்-இன்ஸ்பெக்டர் கொலை: துப்புக்கொடுத்தால் லட்சக்கணக்கில் சன்மானம்\nNext Articleகாரில் இருந்து சாலையில் விழுந்த குழந்தை... நெஞ்சைப் பதற வைத்த வீடியோ\n1.81 லட்சம் பேருக்கு அபராதம்.... 14 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்...…\nஉத்தர பிரதேசத்தில் முடக்கத்தை மீறி வெளியே வந்த கும்பல்.... போலீசார்…\nகொரோனா வைரஸ் படுத்தும் பாடு...... எங்க ஊரு பெயரை மாத்துங்க சார்…\nதன் பூனைகளுக்கு உணவு வாங்க நீதிமன்றத்தை நாடிய நபர்.. கடைசில என்ன தான் ஆச்சு\nதிருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கு அளித்த வைரமுத்து\nமதுரை இஸ்லாமியர் மரணம் குறித்து விசாரணை\nமோடியை விமர்சிப்பதா... சீன அதிபருக்கு எழுத வேண்டியதுதானே - கொந்தளித்த பா.ஜ.க-வின் காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371675859.64/wet/CC-MAIN-20200407054138-20200407084638-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}