diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0165.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0165.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0165.json.gz.jsonl" @@ -0,0 +1,300 @@ +{"url": "http://marxist.tncpim.org/recession-in-economy-or-crackdown/", "date_download": "2020-02-17T23:57:25Z", "digest": "sha1:LWEX36X4ZOEZXMI7PQAJ3576DE63FN2V", "length": 69663, "nlines": 129, "source_domain": "marxist.tncpim.org", "title": "இந்திய பொருளாதாரத்தின் மந்த நிலை » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஇந்திய பொருளாதாரத்தின் மந்த நிலை\nஎழுதியது வெங்கடேஷ் ஆத்ரேயா -\nகடந்த பல வாரங்களாக ஊடகங்களில் இந்திய பொருளாதாரம் தற்போது எதிர்கொள்ளும் மந்த நிலையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள், விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பெரு முதலாளிகள் மீண்டும் மீண்டும் அவர்களது வர்க்க கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைக்கின்றனர். அவர்களுக்கு விசுவாசமாக உள்ள மத்திய பாஜக அரசு பெரும் நிறுவனங்களுக்கு தினமும் பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனால் பொருளாதாரம் மீட்சி அடைவதற்குப்பதில் மந்தநிலை தீவிரமடைந்து வருகிறது.\nதுவக்கத்தில் மோட்டார் வாகனத்துறையில் ஏற்பட்டுள்ள கிராக்கி சரிவும் அதையொட்டி நிகழ்ந்துவரும் ஆலை மூடலும் ஆட்குறைப்பும் தான் பிரதான கவனம் பெற்றன. 2௦19 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் இறுதி வரையிலான ஐந்து மாதங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளிகள் இத்துறையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. மோட்டார் வாகனத்துறையில் மட்டும் வேலை இழப்பு 1௦ லட்சத்தை தாண்டலாம் என்று கருதப்படுகிறது. அடுத்தடுத்து, ‘விரைவில் விற்பனையாகும் நுகர்பொருள்’ (FMCG) சந்தைகள், ஜவுளி, வைரம் உள்ளிட்ட பொதுவான ஏற்றுமதி துறைகள் இவை அனைத்திலும் மந்தநிலை பரவியது. ரியல் எஸ்டேட், கட்டுமானம், என்று மேலும் விரிவான மந்தநிலை இன்று ஏற்பட்டுள்ளது. பரவலாக கிராக்கி வீழ்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சி விகிதத்தை அதீதமாக உயர்த்திக்காட்டும் அரசின் கணக்கின்படி பார்த்தாலும்கூட, ஒட்டுமொத்த நாட்டு உற்பத்தி மதிப்பின் – ஜிடிபி(GDP) யின் – வளர்ச்சி விகிதம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சரிந்து வருகிறது. இது இன்றைய பொருளாதார அமைப்பு மற்றும் கொள்கைகளில் உள்ள தீவிர முரண்பாடுகளின் விளைவு தான்.\nமுதலாளித்துவ அமைப்பில் பொருளாதாரம் வளர்வதும் ஒரு கட்டத்தில் மந்தநிலை அடைவதும் பின்னர் மீட்சி ஏற்பட்டு வளர்ச்சி தொடர்வதும் வரலாற்று அனுபவமாக உள்ளது. பேரறிஞர் கார்���் மார்க்ஸ் மூலதனம் நூலில் முதலாளித்துவத்தின் இயக்கவிதிகளை விரிவாக ஆராய்ந்து அவ்வப்போழுது முதலாளித்துவ அமைப்பில் மறு உற்பத்தி ஏன் தடைபடுகிறது என்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை முன்வைத்துள்ளார்.\nமுதலாவதாக, முதலாளித்துவ அமைப்பு திட்டமிட்ட அடிப்படையில் செயல்படும் அமைப்பு அல்ல. ஒவ்வொரு உற்பத்தி துறையிலும் அதன் சரக்கிற்கான விற்பனை வாய்ப்புகளை முதலாளிகள் அவரவர் செய்யும் நிர்ணயிப்புகளின் அடிப்படையில் உற்பத்தியை மேற்கொள்கிறார்கள். இந்த நிர்ணயிப்புகள் தவறாக அமைந்திட வாய்ப்பு உண்டு. அவ்வாறு சில சமயங்களில் ஒரு முக்கிய துறையில் அதீதமான கிராக்கி நிர்ணயிப்பின் காரணமாக உற்பத்தி செய்யப்பட சரக்குகள் விற்பனையாகாமல் தேங்கிவிடும் நிலை ஏற்படும். இது இத்துறையுடன் சம்பந்தப்பட்ட இதர துறைகளிலும் கிராக்கி பிரச்சினையை ஏற்படுத்தும். சில முக்கிய துறைகளில் இத்தகைய நிகழ்வு ஏற்படுவதால் அளிப்புக்கும் கிராக்கிக்குமான இடைவெளி மிக அதிகமாகி மூலதன மறுஉற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகும். இதனை, முதலாளித்துவ அமைப்பின் திட்டமற்ற, அராஜகமான தன்மையின் விளைவாக நாம் பார்க்கலாம். இது பொதுவான காரணம்.\nகுறிப்பான இரண்டு காரணங்களையும் மார்க்ஸ் விளக்குகிறார். ஒன்று, முதலாளித்துவத்தில், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையேயான வர்க்க முரண்பாடும் முதாளிகளிடையேயான போட்டியும் தொடர்ந்து உற்பத்தி சக்திகளை இயந்திரமயமாக்கல் மூலம் உயர்த்திக்கொண்டே போகின்றன. ஆனால். இவற்றால் நிகழும் ஆட்குறைப்பும் அதிகரிக்கும் வேலையின்மையும் சிறுமுதலாளிகளை பெரு முதலாளிகள் விழுங்குவதும், எண்ணற்ற சிறு உற்பத்தியாளர்களின் அழிவும் சமூகத்தின் நுகர்வு சக்தியின் வளர்ச்சிக்கு கடிவாளமாக அமைந்துவிடுகின்றன. எனவே முதலாளித்துவ அமைப்பில் உற்பத்தி சக்திகள் வேகமாக வளரும்பொழுது அளிப்பு பெருகுவதும், முதலாளித்துவ அமைப்பின் வர்க்க தன்மை காரணமாக நுகர்வு சக்தியின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு அளிப்பின் அதிகரிப்பிற்கு கிராக்கி ஈடு கொடுக்கமுடியாத நிலையும், இதனால் கிராக்கிசார் நெருக்கடியையும் மந்தநிலையையும் மீண்டும் மீண்டும் ஏற்படுத்துகின்றன.\nமுதலாளித்துவத்தில் கிராக்கி என்பது தொடர் பிரச்சினை என்று கூறலாம். இரண்டாவதாக, முதலாளித்துவ வளர்ச்சியில் நிகழும் இயந்திரமாக்கல் நேரடி உழைப்பின் பங்கை குறைத்து, கடந்தகால உழைப்பு உறைந்திருக்கும் இயந்திரங்களின் பங்கையும் இதர மூலப்பொருள் உள்ளிட்ட உற்பத்திசாதனங்களின் பங்கையும் அதிகரிக்கிறது. ஆனால் உபரி மதிப்பு நேரடி உழைப்பின் மூலமே உருவாக்கப்படுகிறது. அதன் பங்கு குறைவது லாப விகிதத்தை காலப்போக்கில் குறைக்கும். இத்தகைய, நீண்டகால கண்ணோட்டத்தில் லாப விகிதம் சரிவது என்ற போக்கும் இடைவெளி விட்டு முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாவதற்கான காரணம்.\nஆகவே முதலாளித்துவத்தில் நெருக்கடியும் மந்தநிலையும் தவிர்க்க இயலாதவை என நாம் புரிந்துகொள்ளலாம். நீண்ட கால கண்ணோட்டத்தில், முதலாளித்துவ மறுஉற்பத்தி அவ்வப்பொழுது தடைபடுவது நிகழும்.\nமார்க்ஸ் காலத்திற்குப்பின் முதலாளித்துவம் உலகம் முழுவதும் பரவி பல மாறுதல்களும் ஏற்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் கிராக்கிசார் மந்தநிலையை தவிர்க்க அரசு தலையிட்டு செலவுகளை மேற்கொண்டு கிராக்கியை உயர்த்திக்கொடுப்பது என்ற “கிராக்கி மேலாண்மை” கொள்கைகளை மேலை நாட்டு ஆளும் வர்க்கங்கள் அமலாக்கின. (இக்கொள்கைகளுக்கு தத்துவார்த்த அடித்தளம் அமைத்துக்கொடுத்த பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் கெய்ன்ஸ் [Keynes] பெயராலும் இவை அறியப்படுகின்றன). 1945 முதல் 1974 வரை மேலை நாடுகளில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டது. கடும் மந்தநிலை எழவில்லை. இதில் கிராக்கி மேலாண்மை கொள்கைகளுக்கும் ஒரு பங்கு இருந்தது.\nஇரண்டாம் உலகப் போருக்கு பின் தங்களது ஓரளவு வலுவை இழந்திருந்த மேலை நாட்டு வல்லரசுகள், இந்த 30 ஆண்டு கால வளர்ச்சியில் மீண்டும் வலுப்பெற்றன. இப்பின்புலத்தில், பழைய காலனியாதிக்க முறைகளை நேரடியாக அமல்படுத்த முடியாவிட்டாலும், வளரும் நாடுகளின் சந்தைகளை, மூலப் பொருட்களை, அங்கிருக்கக் கூடிய மலிவான உழைப்பை எப்படி பயன்படுத்துவது என்பதில் தீவிரமாக மேலை நாட்டு வல்லரசுகள் 198௦களில் களம் இறங்குகிறார்கள். பன்னாட்டு கம்பெனிகள் ஒரு மிகப் பெரிய சக்தியாக வருகின்றன. குறிப்பாக, மேலை நாடுகளில் 1950 முதல் 1980 வரை இருந்த 30 ஆண்டு காலத்தில் சேர்க்கப்பட்ட ஏராளமான செல்வங்கள் (பெரும் பெரும் கம்பெனிகளின் லாபங்கள், மேலை நாட்டு உழைப்பாளிகளின் சேமிப்புகள்) அனைத்தும் பன்னாட்டு சந்தைகளி���் பணமாக உலா வருகின்றன. இதிலிருந்து பண மூலதனத்தின் ஆதிக்கத்தை உலகில் நீங்கள் 80களில் பார்க்க முடியும். (பன்னாட்டு பணமூலதன வளர்ச்சிக்கு வேறு சில காரணங்களும் உண்டு.)\nஇந்த பண மூலதன ஆதிக்கம் படிப்படியாக சோசலிச நாடுகளையும் சிதைக்கிறது. அங்கேயும் அதனுடைய செயல்பாடு துவங்குகிறது. இதேபோன்று, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும் பன்னாட்டு பண மூலதனம் வரும்போது, பன்னாட்டு வங்கிகளிடம் இருந்து கடனை வாங்கி வளர்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை வளரும் நாடுகளின் ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்படுத்தித்தருகிறது. முந்தைய காலங்களில் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடுகள், இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டில் உற்பத்தி, ஒரு வரம்புக்கு உட்பட்ட நிலசீர்திருத்தம் போன்ற நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்தி வளர்ந்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல இடங்களில் கடன்களை வாங்குகின்றன.\nஇந்நிலையில், விரைவாக இந்த கடன்களை திருப்ப முடியாத நெருக்கடி நிலை ஏற்படும்போது, மேலைநாடுகள் சொல்வதைக் கேட்கிற இடத்திற்கு கடன் வாங்கிய நாடுகள் வந்து விடுகின்றன. உலக வங்கி, ஐஎம்எப், உலக வர்த்தக அமைப்பு போன்ற அமைப்புகளின் ஆதிக்கம் மேலைநாடுகளிடம் (ஐரோப்பா, அமெரிக்கா) இருக்கிறது. தொழில்நுட்பம், சந்தை, நிதி, தகவல் தொடர்பு ஆகிய துறைகள், ஆயுதங்கள் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் மேலை நாட்டு வல்லரசுகளும் பன்னாட்டுக் கம்பனிகளும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த பன்னாட்டு சூழல் வளரும் நாடுகளுக்கு சொந்த காலில் நின்று வளருவது என்பதை சவாலாக்குகிறது. குறிப்பாக, சோவியத் ஒன்றியம் சிதைக்கப்பட்ட பிறகு அமெரிக்கா தலைமையில் ஒருதுருவ உலகம் உருவானது. வளரும் நாடுகள் மேலும் கூடுதலாக மேலை நாடுகளை சார்ந்து வளரவேண்டிய நிலை வலுப்பெற்றது.\nஇதற்கு விதிவிலக்காக ஒரு சில சோஷலிச நாடுகள் சுயசார்பு தன்மையிலான வளர்ச்சிக்கு முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் கண்டுள்ளன. இவற்றில் மிக முக்கியமானது மக்கள் சீனம். நீண்ட நெடிய போராட்டங்களுக்குப்பின் சோசலிச புரட்சி செய்து, மக்கள் சீனம் வளர்கிறது. ஆனால், பொதுவான விதியாக, வளரும் நாடுகள் மேலை நாடுகளைச் சார்ந்து நிற்கின்ற நிலை பரவலாக உள்ளது. மேலை நாடுகள், உலக வங்கி போன்ற அமைப்புகள��� மூலமாக வளரும் நாடுகளின் கொள்கைகளை நிர்ணயிக்கிறார்கள். தேவை என்று கருதினால், நேரடியாகவும் தலையிடுகின்றனர். உலகவங்கி, ஐ எம் எப் நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் இந்திய அரசாங்கத்தின் முக்கிய பொருளாதார கொள்கைகள் வகுக்கும் பொறுப்புகளுக்கு வருகின்றதை தற்போது நாம் பார்க்கிறோம். குறிப்பாக, அண்மைக் காலங்களில் இது அதிகரித்திருக்கிறது.\n1980களுக்குப் பிறகு, உலக அளவில் மேலைநாடுகள் மீண்டும் பெரும் வல்லரசுகளாக முன்வரும்போது, 80களின் இறுதியில் 90களின் துவக்கத்தில் சோசலிச நாடுகள் பலவீனமடைகின்றன. இது ஒரு துருவ உலகத்தை நோக்கி உலகை தள்ளியது. அப்போது மேலை நாடுகளின் ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கிறது. அந்த பின்புலத்தில்தான், 90களின் துவக்கத்தில் இந்தியாவில் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகள் அமலாகின்றன. 1960, 70களில் இருந்தது போல் நாம் இப்போது இருக்க முடியாது என சொல்லப்படுகிறது. அரசு முதலீடு செய்ய முடியாது, அரசிடம் பணம் இல்லை என்பதே புதிய கதையாடலாக வருகிறது. இந்திய பெரு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிதி மூலதனங்களின் கைகள் நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுப்பதில் ஓங்குகின்றன. பெரும்பாலான இந்திய பெருமுதலாளிகள் உலகச்சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வது, பிறநாடுகளில் முதலீடு செய்வது போன்ற கனவுகளுடன் தாராளமய கொள்கைகளை வரவேற்கின்றனர்.\nதாராளமயத்தின்கீழ், செல்வந்தர்களுக்கு உடன்பாடு இல்லாத கொள்கைகளை அரசுகள் பின்பற்றுவதில்லை. செல்வந்தர்கள் மீது வரி போட அரசு தயாராக இல்லை. பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் அதே வேகத்தில் அரசின் வரி வருமானம் உயர்வதில்லை. “அரசின் செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளிடம் கொடுத்து விடுவோம். பன்னாட்டு சரக்கு வர்த்தகம் மற்றும் பன்னாட்டு பணமூலதனம் ஆகியவற்றின் மீதான அரசு கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். இது தான் உலக அனுபவம்.” என்ற கதையாடல் முன்வைக்கப்படுகிறது.\nசமூக நலன் கருதி பெருமுதலாளிகள் மீது போடப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும் என்ற குரல் தாராளமயத்தின்கீழ் ஓங்குகிறது. தனியார்மயத்தின் பகுதியாக, அரசுப் பொறுப்பு என்று கருதப்பட்டு வந்த கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகள்கூட காசுக்கான பொருளாக, சந்தைப் பொருளாக மாற்றப்பட்டு, முழுவதும் தனியார்மயமாக்கலும், தாராளமயமாக்கலும் கொண்டு வரப்படுகிறது. உலகமயம் என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகள் இன்னும் விரிவாக இந்தியாவின் சந்தைகளுக்குள் நுழையவும், மூலதனத்தை பணமாக கொண்டுவந்து பங்கு சந்தைகளில், நாணய சந்தைகளில் ஊக வணிகம் செய்யவும் சிகப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.\nஉலகமயமாக்கத்தால் ஏராளமான தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வந்துவிட்டதென்று சொல்லப்படுகிறது. செல்போன், கம்ப்யூட்டர் போன்றவை மானுடத்தின் சாதனைகள், உலகமயத்தின் சாதனைகள் அல்ல. உலகமயம் என்பது இந்த தொழில்நுட்பங்களின் உதவியோடு வளரும் நாடுகளை, மேலைநாடுகள் கையகப்படுத்தக்கூடிய வாய்ப்பை முன்வைக்கிறது. இதுதான் உலகமயம். மேலை நாட்டு பன்னாட்டு கம்பனிகளுக்கு சாதகமான விதிமுறைகள், பொருளாதார அம்சங்கள் என்ற குறிக்கோளை வைத்துத்தான் இந்த பயணமே நடக்கிறது. இக்கொள்கைகள் ஏகப்பட்ட மூலதனத்தை இந்தியாவில் உற்பத்திக்கு கொண்டுவரும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும், ஏற்றுமதியை பெருக்கும், வறுமை ஒழிந்துவிடும் என்ற கதையாடல்கள் துவங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன\nஇந்தியாவின் முப்பது ஆண்டு அனுபவம்\n30 ஆண்டு அனுபவம் என்ன பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதாகத்தான் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீதம் தேசத்தின் உற்பத்தி மதிப்பு ((ஜிடிபி- சந்தை விலைகளின்படி, இந்திய உற்பத்தி மதிப்பு-உள்நாட்டு உற்பத்தி மதிப்பு) பெருகுவதாக கணக்கு சொல்கிறார்கள். அப்படிஎன்றால், பிரம்மாண்டமாக உற்பத்தியும் வருமானமும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், இந்த வளர்ச்சியின் தன்மை என்ன பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதாகத்தான் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீதம் தேசத்தின் உற்பத்தி மதிப்பு ((ஜிடிபி- சந்தை விலைகளின்படி, இந்திய உற்பத்தி மதிப்பு-உள்நாட்டு உற்பத்தி மதிப்பு) பெருகுவதாக கணக்கு சொல்கிறார்கள். அப்படிஎன்றால், பிரம்மாண்டமாக உற்பத்தியும் வருமானமும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், இந்த வளர்ச்சியின் தன்மை என்ன என்னென்ன துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எங்கெங்கு வளர்ச்சி ஏற்படவில்லை என்னென்ன துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எங்கெங்க�� வளர்ச்சி ஏற்படவில்லை இதன் பயன்கள் யாருக்கு போயிருக்கிறது இதன் பயன்கள் யாருக்கு போயிருக்கிறது இது நிலைத்து நிற்குமா என்ற கேள்விகளை எழுப்பும்போது, பல சங்கடமான உண்மைகளை சந்திக்க வேண்டியுள்ளது.\nதாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற இரண்டுமே அரசை விலக்கி வைத்துவிட்டு, பெரும் தனியார் முதலீட்டாளர்கள் (பெட்டிக் கடைகள் அல்ல) பெரிய பெரிய முதலாளிகள், தங்குதடையின்றி நம் நாட்டில் செயல்படக்கூடிய வழிகளை ஏற்படுத்துகிறது. அப்படியென்றால், இவர்கள் எந்தவொரு சூழல் பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டியதில்லை. தொழிலாளர்களின் வாழ்க்கைதரத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை. லாபத்தை ஈட்டுவது மட்டுமே அவர்கள் இலக்கு. எப்படி வேண்டுமானாலும் லாபத்தை ஈட்டலாம் என்று பச்சைக் கொடி காட்டப்பட்ட சூழல்தான் இங்கு உள்ளது.\nஇந்த 30 ஆண்டு கால வளர்ச்சியில், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. நாம் பொதுவாக பேசுகின்ற ஆலை உற்பத்தியும் பாய்ச்சல் வேகத்தில் நாட்டில் வளரவில்லை. நிகழ்ந்துள்ள வளர்ச்சியில் பெரும்பகுதி சேவைத்துறை (Service Sector) யில்தான்.\nஇந்தியாவின் மொத்த தேச உற்பத்தியில் 60 சதவீதம் சேவைத்துறை. அடுத்து 23 அல்லது 24 சதவீதம் ஆலை உற்பத்தி, மின்சாரம், உள்ளிட்ட தொழில்துறை, மீதி 16, 17 சதவீதம் தான் விவசாயத்தின் பங்கு. ஆனால், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டு மக்கள் தொகையில் 68.4% மக்கள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள். மொத்த இந்திய மக்களில் பாதிக்கும் சற்று அதிகமானோர் வேளாண்துறை வருமானத்தை சார்ந்திருக்கிறார்கள். அந்தத் துறை சரியாக செயல்படவில்லை. அதில் பெரும் முன்னேற்றமில்லை. அந்தத் துறையில் பெரும்பகுதி மக்கள் சாகுபடி செய்வதையே லாபகரமாக செய்ய முடியவில்லை என்ற நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம். கடந்த 20 ஆண்டுகளில் 3.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் சாகுபடியே செய்ய முடியாமல், செய்கிற சாகுபடிக்கு உரிய விலை கிடைக்காமல், விளைபொருட்கள் விலை சரிந்து, இடுபொருட்கள் விலைகள் ஏறி கடுமையான நெருக்கடியில் வாழ்கின்றனர்; கடன் கிடைப்பதில்லை.\n தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கை என்ன சொல்லியது நாட்டை திறந்துவிடு, வெளிநாட்டிலிருந்து அந்நிய வேளாண் பொருட்கள் வரட்டும்; விலை குறையும்; இடுபொருள் விலையை ஏற்ற வேண்டும். மானியம் கொடுத்தால் அரசுக்கு பற்றாக்குறை அதிகரித்துவிடும். பற்றாக்குறை கூடினால் வெளிநாட்டு நிதி முதலாளிகள் இங்கு வரமாட்டார்கள். வெளி நாட்டு முதலாளிகளை குஷிபடுத்துவதற்கு, ஈர்ப்பதற்கு அரசு தனது செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். வரிகளைப் போடக் கூடாது, போட்டால், ஊக்கம் குறைந்துவிடும். இக்கொள்கை தான் விவசாயிகளின் வாழ்வை பறித்துள்ளது.\nஏரளானமான வரிகள் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வசூலிக்கப்படுவது போல் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது. உண்மை என்னவெனில், மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து வாங்குகிற மொத்த வரி என்பது தேசத்தின் உற்பத்தியில் 15,16 சதவீதம் கூட கிடையாது. அதில் 3 இல் 2 பங்கு சாதாரண உழைக்கும் மக்கள் கொடுக்கின்ற மறைமுக வரிகள் (கலால் வரி, இறக்குமதி வரி, ஜிஎஸ்டி, பெட்ரோல்-டீசல் வரி). சாதாரண மக்கள்தான் பெரும்பகுதி மறைமுகவரிகளை கொடுக்கின்றனர். வரி கொடுப்பவர்கள் கோட்-சூட் போட்ட ஆள் என்று தொலைகாட்சிகளில் காட்டப்படும் பிம்பங்கள் உண்மைக்கு மாறானவை. வரிவசூலின் பெரும்பகுதி உழைக்கும் மக்களிடம் இருந்துதான் வருகிறது. வளங்களைத் திரட்டாமல், மக்களுக்கு தேவையான கல்வியையோ, ஆரோக்கியத்தையோ, அடிப்படை கட்டமைப்பு வசதிகளையோ அரசு கொடுக்க முடியாது. அப்படி வருமானங்களை திரட்ட வேண்டுமானால், செல்வந்தர்கள், பெருமுதலாளிகள் இடமிருந்து முறையாக வரிவசூல் செய்ய வேண்டும்.\nஇன்றைக்கு மந்தநிலையை எதிர்கொள்ளக் கூடிய இடத்தில் என்ன முன்வைக்கப்படுகிறது அரசு, பெரிய பெரிய கம்பெனிகளுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டும், வரி விகிதங்களை குறைக்க வேண்டும், அரசினுடைய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்ற குரல்தான் ஒலிக்கிறது. ஆனால், இந்திய நாட்டினுடைய தொழில் வளர்ச்சி நிலைத்தகு வளர்ச்சியாக இருக்க வேண்டுமானால், பெரும்பகுதி மக்களுடைய வாங்கும் சக்தியை அதிகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வருமானம் உயர்ந்தால்தான் பொருளை வாங்க முடியும்.\nஇன்றைக்கு, நாம் எதிர்கொள்ளும் நெருக்கடி, மந்தநிலை கடந்த 30 ஆண்டு வளர்ச்சி என்பது பெரும்பகுதி இந்திய மக்களின் வாங்கும் சக்தியை சார்ந்து இல்லை, என்பதை காட்டுடிறது. பெரும் வேலையின்மை, கொடிய வேளாண் நெருக்கடி, குறைந்த க��லி ஆகியவை நாட்டின் பெரும்பகுதி மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை என்பதை தெளிவாக்குகிறது.\nஇந்திய நாட்டில் கிராக்கியை அதிகப்படுத்த என்ன வழி மக்களின் நுகர்வு ஒருபகுதி. இது கடந்த ஐந்து ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் பரவலான வருமான சரிவினால் மந்தமாக உள்ளது. இன்னொரு வழி ஏற்றுமதி. (ஏற்றுமதி என்பது பிறநாடுகளின் மக்கள் நமது நாட்டின் உற்பத்திக்கு கொடுக்கும் கிராக்கி). ஆனால், ஏற்றுமதியை வேகமாக நம்மால் உயர்த்த முடியவில்லை. தாராளமய கொள்கைகளை திணித்த பொழுது, இனி நாம் ஏற்றுமதி அதிகம் செய்வோம். இறக்குமதியை அது தாண்டிவிடும், அதன்மூலம் அந்நிய செலாவணி அதிகம் வரும் என்றெல்லாம் கூறினர். கடந்த 3௦ ஆண்டுகளில் ஒரு வருடத்தில்கூட அது நடக்கவில்லை. 30 ஆண்டுகளிலும் இந்தியாவின் சரக்கு (goods) ஏற்றுமதி மதிப்பு என்பது இறக்குமதி மதிப்பை விட குறைவாகத்தான் நிற்கிறது. பள்ளம் விழுகிறது. சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை (merchandise trade deficit) பிரம்மாண்டமாக உள்ளது. தாராளமயம் என்ற பெயரில் கட்டுப்பாடுகளை நீக்கி இறக்குமதிக்கு கதவை திறந்து விட்டோம். இறக்குமதியின் மூலமாக பெரும் அளவில் அந்நிய செலாவணி நம்மை விட்டு போகிறது. அப்படியானால் இந்த பள்ளத்தை நிரப்புவதற்கு என்ன வழி மக்களின் நுகர்வு ஒருபகுதி. இது கடந்த ஐந்து ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் பரவலான வருமான சரிவினால் மந்தமாக உள்ளது. இன்னொரு வழி ஏற்றுமதி. (ஏற்றுமதி என்பது பிறநாடுகளின் மக்கள் நமது நாட்டின் உற்பத்திக்கு கொடுக்கும் கிராக்கி). ஆனால், ஏற்றுமதியை வேகமாக நம்மால் உயர்த்த முடியவில்லை. தாராளமய கொள்கைகளை திணித்த பொழுது, இனி நாம் ஏற்றுமதி அதிகம் செய்வோம். இறக்குமதியை அது தாண்டிவிடும், அதன்மூலம் அந்நிய செலாவணி அதிகம் வரும் என்றெல்லாம் கூறினர். கடந்த 3௦ ஆண்டுகளில் ஒரு வருடத்தில்கூட அது நடக்கவில்லை. 30 ஆண்டுகளிலும் இந்தியாவின் சரக்கு (goods) ஏற்றுமதி மதிப்பு என்பது இறக்குமதி மதிப்பை விட குறைவாகத்தான் நிற்கிறது. பள்ளம் விழுகிறது. சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை (merchandise trade deficit) பிரம்மாண்டமாக உள்ளது. தாராளமயம் என்ற பெயரில் கட்டுப்பாடுகளை நீக்கி இறக்குமதிக்கு கதவை திறந்து விட்டோம். இறக்குமதியின் மூலமாக பெரும் அளவில் அந்நிய செலாவணி நம்மை விட்டு போகிறது. அப்படியானால் இந்த பள்ளத்தை நிரப்புவதற்கு என்��� வழி இரண்டு வழிகளில் வர்த்தக பற்றாக்குறை ஓரளவு குறைக்கப்படுகிறது.\nதகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுலா துறை சார்ந்த சேவை துறை ஏற்றுமதி மூலம் நமக்கு அந்நிய செலாவணி கிடைக்கிறது. வெளிநாடுகளில் உழைத்து வாழ்கின்ற இந்திய உழைப்பாளி மக்கள், கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புகிறார்கள். இவ்வாறு இந்திய உழைப்பாளி மக்கள் செலுத்தும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்ள உதவுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து சரக்கு வர்த்தகப் பள்ளத்தை ஓரளவு இட்டு நிரப்புகிறது. அதற்குப் பிறகும் பற்றாக்குறை உள்ளது. இதுதான் நடப்புக் கணக்கு பற்றாக்குறை. இதனை எப்படி ஈடு செய்வது எப்படியாவது அந்நிய செலாவணியை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது. அதனால்தான் அந்நிய மூலதனத்தை ஈர்க்க அரசு அவர்கள் காலில் விழுகிறது. “ நீங்கள் இங்கு வந்து தொழில் நடத்த வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. பங்குச் சந்தையில் சூதாடினாலும் பரவாயில்லை. பணத்தை கொண்டு வாருங்கள். வருடம் முழுவதும் எங்களுக்கு பணம் வந்து கொண்டேயிருக்க வேண்டும். நீங்கள் லாபத்தை அடித்துக் கொண்டு போங்கள். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. நீங்கள் வந்தால் போதும்.”\nஎன்கிறது இந்திய அரசு. அந்நிய செலாவணியை தொடர்ந்து வெளிநாட்டினர் இங்கு கொண்டு வரவில்லையென்றால், இந்திய பங்குச் சந்தை படுத்துவிடும். ரூபாய் மதிப்பு சரிந்துவிடும். இந்த நெருக்கடியில் நாம் சிக்கி உள்ளோம்.\nஉள்நாட்டு உற்பத்தியை மையப்படுத்திய, உள்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை மையப்படுத்திய, உள்நாட்டு மக்களின் நல்வாழ்வு வளர்ச்சிப் பாதையை நாம் பின்பற்றவில்லை. தாராளமயத்தில் பெரிய முதலாளிகளுக்கு லாபம் இருக்கிறது. ஒருபகுதி நடுத்தர மக்களுக்கு கூட அதில் பயன் கிடைக்கிறது. ஆனால், பெரும்பகுதி இந்திய உழைப்பாளி மக்களுக்கு, விவசாயிகளுக்கு, சிறு குறு தொழில் முனைவோருக்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயத் தொழிலாளிகளுக்கு கடந்த 30 ஆண்டு கால தாராளமயம் அவர்கள் வாழ்வை பெரும்பாலும் மேம்படுத்தவில்லை.\nநிலைத்தகு வளர்ச்சிக்கு நிலச்சீர்திருத்தம் அவசியம்\nசீனா விடுதலை பெற்றபோது, பெரும் மிராசுதாரர்களை எல்லாம் பலவீனப்படுத்தி, அவர்களது நிலங்களை கிராம விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். இன்று அவர்களுக்கு பிழைப்பிற்கு பிரச்சனையில்லை.\nநிலச்சீர்திருத்தம் என்பது பரவலாக மக்களின் வாங்கும் சக்தியை கிராமங்களில் சீனத்தில் ஏற்படுத்தியது. இதை இந்தியா செய்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. கேரளா, மேற்குவங்கத்தில் அதை செய்யும்போது முன்னேற்றம் இருந்தது. இந்தியாவில் இன்றும் நிலக்குவியல் இருக்கிறது. பெரும்பகுதி நிலம் ஒரு சிறிய பகுதியினர் கையில் தான் இருக்கிறது. கிராமங்களில் 70 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். அதில் பெரும்பகுதியினர் நிலமற்றவர்கள்.அல்லது கால், அரை, ஒரு ஏக்கர் என்ற அளவில் நிலம் கொண்ட சிறு-குறு விவசாயிகள். ஒன்று விவசாயம் நன்றாக இருக்க வேண்டும், அல்லது கூலி வேலை கிடைக்க வேண்டும். இந்த இரண்டுமே இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை.\nகடந்த 5, 6 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு சுருங்கிவிட்டது. குறிப்பாக, மத்தியில் பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிதியை குறைத்துவிட்டது. இதனால் வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. வேறு வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் ஒரு 4, 5 வருடங்களில்மட்டும் தான் – 2004-2008 காலத்தில் – வேலை வாய்ப்பு சற்று அதிகரித்தது. ஆனால் இப்போது, ஆட்டோமொபைல் துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகள் படுத்து கிடக்கின்றன. நடுத்தர வர்க்க மக்கள் பிரிட்ஜ், ஏசி, கார் வாங்குவர். ஆனால் எவ்வளவு வாங்குவர். இது ஒரு குறுகிய சந்தை. இது ஒரு சுற்று சுற்றும். அடுத்த சுற்றில் கிராக்கி இருக்காது. இதுவும்கூட, இத்தகைய நுகர்பொருட்கள் வாங்க, வீடுகட்ட, கட்டுபடியாகும் வட்டியில் வங்கிக்கடன் கொடுத்தும் வரிச்சலுகைகள் அளித்தும் தான் நிகழ்ந்தது. இப்பொழுது வங்கி உள்ளிட்ட நிதித்துறை நெருக்கடியும் உள்ளது. நீண்ட கால கடன் கொடுக்க முன்பு உருவாக்கப்பட்ட வங்கிகளை மூடிவிட்டு, வர்த்தக வங்கிகளே நீண்டகால கடனையும் கொடுக்கலாம் என்ற கொள்கையால், பெரும் தனியார் கம்பனிகள் கட்டமைப்பு முதலீடுகளுக்காக பெருமளவில் கடன் வாங்கி, இப்பொழுது கொடுக்க முடியாமல் உள்ளனர். அரசும் அவர்கள் கடன்களை ரத்து செய்ய முனைகிறது. இவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் இன்று ���டன் கொடுக்க முன்வரவில்லை. நுகர்வு செலவுகளுக்கு கடன் கொடுத்து கிராக்கியை அதிகப்படுத்தும் வாய்ப்பு மிகக்குறைவு. பெரும்பகுதி மக்களை புறக்கணித்துவிட்டு, கிராக்கியை தொடர்ந்து தக்கவைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.\nவளர்ச்சி விகிதம் அல்ல, அதன் தன்மை தான் முக்கிய பிரச்சினை\nஇந்தியாவில் மந்த நிலை என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி ஜீரோ (பூஜ்ஜியம்) ஆகவில்லை. ஆனால் குறைந்து வருகிறது. கடந்த ஆறு காலாண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து 2௦19 ஏப்ரல் ஜூன் காலத்தில் அரசு கணக்குப்படியே 5% ஆக குறைந்துள்ளது. இதுவே மிகை மதிப்பீடு என்றும் உண்மையில் வளர்ச்சி விகிதம் 3% தான் என்றும் பல வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்திய அரசினுடைய நிதித்துறை ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் “இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2011-2012 லிருந்து 2017,-2018 வரை, ஒரு ஆண்டிற்கு 4.5 சதவீதம் போலத் தான் இருந்துள்ளது.அரசு ஆவணங்களில் குறிப்பிடப்படும் விகிதத்தை விட 2.5 சதவிகிதப் புள்ளிகள் குறைவாகவே உள்ளது.” என்கிறார். இதன்படி கடந்த மூன்றுமாத வளர்ச்சி ஆண்டுக்கு 3 % தான்.\n உற்பத்தி அதிகரிக்கிறது. தலா உற்பத்தி அதிகரிக்கிறது. தலா உற்பத்தி என்பது மொத்த உற்பத்தியை மொத்த மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது. அது உங்களுக்கும் எனக்கும் கிடைக்கும் என்பதல்ல பொருள். தலா உற்பத்தி அதிகரித்தாலும் அதன் பெரும்பகுதி ஒரு சிறு பகுதி மக்களுக்கே போய்ச் சேரலாம். பெரும்பகுதி மக்களுக்கு முன்னேற்றம் மிகக் குறைவாக இருக்கலாம். அப்படித்தான் இருக்கிறது.\nபொருளாதாரத்தை முற்றிலும் அழித்த மோடி அரசின் இரு நடவடிக்கைகள்\nமோடி அரசாங்கத்தின் இரண்டு நடவடிக்கைகள் இன்றைய மந்த நிலைக்கு முக்கிய காரணம். ஒன்று, நவம்பர் 8, 2௦16 இல் மோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பண மதிப்பு நீக்கநடவடிக்கை.இது, இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் சிறு-குறு தொழில்களை, வணிகர்களை முற்றிலும் நாசப்படுத்தி விட்டது. இதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி. இது மிக மோசமாக, நிறைய குழப்பங்களுடன் அமலாகிவருகிறது. இது சிறு-குறு தொழில்களை மேலும் சீர்குலையச் செய்தது. அண்மை ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ளதற்கும் இன்றைய பொருளாதார மந்தத்திற்கும் தாராளமய கொள��கைகள் மட்டுமின்றி, இவ்விரு நடவடிக்கைகளும் முக்கிய காரணங்கள். இவற்றால், கிராமப்புறங்களில் விவசாயத்தொழிலாளிகளுக்கு கிடைக்கும் உண்மைக் கூலி ஜூனில் முடிந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் சரிந்துள்ளது. வேளாண் அல்லாத பணிகளில் கூலி தேக்கமாக உள்ளது..விவசாயிகளின் வருமானமும் குறைந்துள்ளது. கடன் வாங்கி செலவு செய்யும் இடத்தில் மத்தியதர வர்க்கம் கூட இல்லை. ரிசர்வ வங்கி வட்டி விகிதத்தை குறைத்து வருகின்ற போதிலும் கடன் வாங்க நுகர்வோரும் வரவில்லை. தனியார் துறை பெருமுதலாளிகளும் வரிசையில் நிற்கவில்லை. வரிவசூலில் பெரும் பற்றாக்குறைஏற்பட்டுள்ள செய்தி அனைவருக்கும் தெரியும். இப்பொழுது ரிசர்வ வங்கியிடம் இருந்து பெற்றுள்ள தொகையை வைத்து அரசு முதலீடுகளை மேற்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வங்கிகளை இணைப்பதோ, ரிசர்வ வங்கி கஜானாவை கைப்பற்றுவதோ மந்தநிலையை முடிவுக்கு கொண்டுவர உதவாது.\nபெரும்பகுதி மக்களைச் சார்ந்த நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, கிராமப் புறங்களில் முதலீடுகளை மேம்படுத்தி, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம், அனைவருக்கும் தேவையான கட்டமைப்பு என்ற உறுதிப்படுத்துகிற, அனைவருக்கும் வேலையையும் வருமானத்தையும் உறுதிசெய்கின்ற வளர்ச்சிப் பாதைதான் ஒரு நீண்ட கால தீர்வாக இருக்க முடியும்.\nஉடனடியாக, ஊரக வேலை திட்டத்திற்கான ஒதுக்கீட்டை பன்மடங்கு அதிகரித்து கிராமங்களில் வேளாண் உற்பத்திக்கு உதவும் முதலீடுகளை அரசு மேற்கொள்ளவேண்டும். பொதுத்துறை பங்குகளை விற்கும் நாசகர பாதையை கைவிட்டு பொதுத்துறை மூலம் வேளாண் நெருக்கடியை எதிர்கொள்ள. வேளாண் ஆராய்ச்சி, விரிவாக்க பணி அமைப்பு, பாசன விரிவாக்கம் , தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்டவகையில் முதலீடுகளை அரசு செய்யவேண்டும். நகரப்புறங்களுக்கும் வேலை உறுதி சட்டம் விரிவு படுத்தப்படவேண்டும். இதற்கான வளங்களை அரசால் திரட்ட இயலும். பெரும் கம்பனிகள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் செலுத்தவேண்டிய வரிகள் கறாராக வசூல் செய்யப்படவேண்டும். விவசாயிகளின் விளைபொருளுக்கு கட்டுபடியாகும் விலையையும் கொள்முதலையும் உறுதி செய்ய வேண்டும். சிறு குறு நடுத்தர விவசாயிகளின் கோரிக்கையான ஒரு முறை கடன் ரத்து அமலாக வேண்டும். இவையெல்ல���ம் ஓரளவு மந்தநிலையை எதிர்கொள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்க உதவும்.\nஆனால் இவையே தீர்வாகாது. தாராளமய கொள்கைகளை அரசு கைவிடுவது மிக அவசர அவசியம். இதற்கென, நிலசீர்திருத்தம் உள்ளிட்ட நமது மாற்றுக்கொள்கைகளை முன்வைத்து மக்களை திரட்டும் பணியில் நாம் களம் இறங்கவேண்டும்.\nமுந்தைய கட்டுரைஇந்திய வரலாற்றில் சாதி\nஅடுத்த கட்டுரைமாவோ எழுதிய நமது பயில் முறை சீர்திருத்தம் கட்டுரையில் இருந்து ...\nபெருநிறுவன-நிதி மூலதன கூட்டாளிகளும் அதற்குள் அமைந்த அடுக்குகளும்\nமத்திய பட்ஜெட் 2020: வருமான மறு பங்கீட்டில் பெரும் அநீதி\nதமிழ் ஒலி பதிவாக ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முதல் அத்தியாயம் (Audio Book)\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காட்டும் பாதை\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவம் குறித்த ஆய்வுக் கருவூலம்\nAffiliateLabz on தமிழ் ஒலி பதிவாக ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முதல் அத்தியாயம் (Audio Book)\nk.bal on கம்யூனிஸ்ட் அறிக்கையும், இந்திய புரட்சியின் திட்டமும்\nவெனிசுவேலா தேர்தல் முடிவுகள் பற்றி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/gallery/-.html", "date_download": "2020-02-18T01:43:17Z", "digest": "sha1:NRAHTR6AIDEBFZAOC7G43MJ4NP55M5YU", "length": 6373, "nlines": 91, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center - Video Gallery", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை காட்சியகம் வீடியோ கூடம்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் ���ொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/8000-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-18T01:17:57Z", "digest": "sha1:CAFHG76AZHH7NL5GUX6PIRP6MDKNNCOP", "length": 7323, "nlines": 101, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "8,000 கிலோ மீட்டர் நாலு லட்சம் இதை பந்துகள் தூவி சாதனை – Tamilmalarnews", "raw_content": "\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்... 04/02/2020\n8,000 கிலோ மீட்டர் நாலு லட்சம் இதை பந்துகள் தூவி சாதனை\n8,000 கிலோ மீட்டர் நாலு லட்சம் இதை பந்துகள் தூவி சாதனை\nஉலக அமைதிக்காகவும் பூமி வெப்பமயமாதலை தடுக்கவும் இயற்கை வளத்தை அதிகப்படுத்தவும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 8,000 கிலோ மீட்டர் நாலு லட்சம் இதை பந்துகள் தூவி சாதனை படைத்த கரூர் பள்ளி மாணவி ரக்ஷனாவின் சாதனை நிறைவு விழா கரூரில் நடந்தது.\nகரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ரக்ஷனா இவர் உலக அமைதிக்காகவும் பூமி வெப்பமயமாதலை தடுக்கவும் பல்வேறு வகையில் இலவச மருந்துகள் கொடுத்தும் குறைந்த நீரில் விவசாயம் செய்வதைப் அறிமுகப்படுத்தியும் இதைப் புரிந்து கொள்வதற்கு 24 மணி நேரம் விழிப்புணர்வு தியானம் செய்தும் 10 மொழிகளில் மரம் வளர்ப்பு பற்றி பேசி சாதனை படைத்த இந்த மாணவி ரக்ஷன��� தற்போது இந்தியா முழுவதும் 8,000 கிலோ மீட்டர் 30 நாட்கள் பயணம் செய்து தனது பயணத்தின் நோக்கத்தை நிறைவு செய்துள்ளார் கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது தனியார் பள்ளி முதல்வர் சாம்சன் தலைமையில் நடந்த இந்த விழாவில் ரக்ஷனாவின் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் வாழ்த்தி பாராட்டினர் பூமி வெப்பமயமாதலை தடுக்கவும் இயற்கை வளத்தை அதிகப்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 8,000 கிலோ மீட்டர் சென்று கிலோமீட்டர் ஒன்றுக்கு 50 விதைகள் வீதம் நான்கு லட்சம் விதைகளை தூவி சாதனை படைத்துள்ளார் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தால் பெண் கல்வியை ஊக்குவித்து பாலியல் வன்கொடுமை தடுத்தல் விதைப்பந்து தூவுதல் பறவை இனம் காத்தல் இயற்கை விவசாயம் மேம்படுத்துதல் போன்ற ஆறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தனது முப்பது நாள் பயணத்தில் இவர் செய்துள்ளார் இந்த சிறு வயதில் இவர் செய்த சாதனையை ஆசிரியர்களும் பொதுமக்களும் பெற்றோர்களும் சக மாணவ மாணவியர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்திருப்பது மற்றொரு நாடகம்\n19 வது நாளான இன்று அத்திவரதர்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/2015.html", "date_download": "2020-02-18T00:47:45Z", "digest": "sha1:EXGHVJ72DI7NV7AXL544RHOM2GUMTIA5", "length": 5032, "nlines": 67, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் - 2015 - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதி��தியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் - 2015\nதடாகம் கலை இலக்கிய வட்டம் - 2015\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37091-2019-04-24-10-32-31", "date_download": "2020-02-18T01:11:03Z", "digest": "sha1:Q3DO2LNAURKNBJB7ZQYBATUM6M3T3I7T", "length": 37553, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "இலங்கை குண்டுவெடிப்புகள் - தேவை உடனடி அரசியல் நடவடிக்கை", "raw_content": "\nஇலங்கை: இது பகை மறப்புக் காலம்\nபுராதன நிலத்தைத் தேடும் பறவையின் பாடல்\nதலித் மக்கள் மீதான வன்முறைகளை எதிர்கொள்ள தாக்குதல் படை அமைப்போம்\nகடவுளின் ஆட்சிக்கு மனித உயிர்களை பலி கேட்கும் மதவெறி\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nமாட்டின் வாலை வேண்டுமானால் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு நிலத்தைத் தாருங்கள்\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nவெளியிடப்பட்டது: 24 ஏப்ரல் 2019\nஇலங்கை குண்டுவெடிப்புகள் - தேவை உடனடி அரசியல் நடவடிக்கை\nஞாயிறு காலை முதல் நடந்த குண்டுவெடிப்புகள், அது பலிகொண்ட மக்கள், இதையெல்லாம் தாங்கிய செய்திகள் என உயிர்ப்பின் ஞாயிறு இரத்த பிசுபிசுப்பாக மாறியிருக்கிறது. அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கைகள் மனதை இன்னும் கனமாக்குகிறது. அந்த நிலம் இரத்தத்தில் நனைவது இன்னும் நிறுத்தப்படப் போவதில்லை என்பதையே இது எல்லாம் காட்டுகிறது.\nநடந்த சம்பவங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கனமானவையோ அதைவிட இனி நடக்கவிருப்பவைதான் மிக மோசமானதாக இருக்கப் போகிறது. அவைகளை நாம் கருத்தில் கொள்ளாமல் வெறும் வேதனைகளில் சிக்குவது பயன் தரப்போவதில்லை.\n\"அனாமதேய குண்டுவெடிப்பு தாக்குதலால் பயன் பெறப் போவது நாட்டில் உள்ள வலதுசாரிகள் மற்றும் அரசே தவிர வேறு யாராக இருக்கப் போவது இல்லை. இது அவர்களின் எழுச்சிக்குக் கைகொடுக்கும். இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே தவிர வேறு யாரும் இல்லை. இனி தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி பெரிதாகக் கவனம் ஒன்றும் இருக்காது, நடந்த தாக்குதலை வைத்து அரசு, தான் செய்யப் போகும் விசயங்களில் தான் கவனம் இருக்கும். இதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nஇலங்கை விசயத்தில் இன்னும் கவனிக்கப்பட வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.\nஇந்தத் தாக்குதலைப் பொருத்த வரையில் முஸ்லீம்கள் கிருத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கட்டமைக்கப்படுகிறது. இலங்கையைப் பொருத்தவரையில் கிருத்தவர்களும், முஸ்லீம்களும் சிறுபான்மை இனம் தான். இதுவரை இந்த இருவரும் முரண்பட்டது இல்லை. ஆனால் 1883-ல் கிருத்தவர்களுக்கு எதிராகவும், 1915-ல் முஸ்லீம்களுக்கு எதிராகவும் சிங்கள பெளத்தர்களால் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த இருவரும் தங்களை ஒருவரை ஒருவர் ஒடுக்கியதாக எவ்விதமான தரவும் இல்லை. அப்படி இருக்கும் போது முஸ்லீம்களால் கிருத்தவர்கள் மீது நடத்தப்பட்டது எனபது பெரும் கேள்விக்குரிய விடயம் தான்.\nஇலங்கையில் முஸ்லீம் எதிர்ப்பு பல காலகட்டங்களில், பல்வேறு தன்மைகளில் இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அரசியல் முழக்கம் அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை (அந்த மக்களிடம் கூட). அப்படி இருக்கும் போது இப்படி ஒரு பெரிய தாக்குதல் அவர்கள் சார்பாக நடைபெற்றது என்பது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.\nகண்டி, அம்பாரவில் ஏற்கனவே சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மீது கலவரம் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்கள். (பெரும்பாலும் தமிழர்களும் இந்த கலவரத்திற்கு ஆதரவு நிலை தான்).\nஇலங்கையில் சிங்களவர்களும், சிறுபான்மையினரான தமிழர்களும், முஸ்லீம்களுடன் முரண்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.\nஇலங்கையில் பயங்கரவாதச் சட்டம் இன்னமும் பெரிய அளவில் அமுலில் இருக்கிறது. இதை ஐரோப்பிய யூனியன் உட்பட பல சர்வதேச அமைப்புகள் போர் முடிந்த பிறகும் இச்சட்டத்தை அமுலில் வைத்திருப்பதன் அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. இதில் பத்திரிக்கை தணிக்கை முறையைக் கொண்டுவர முயற்சிகளும் நடைபெற்றதாகத் தெரிகி��து. (சமீபத்தில் விடுதலைப் புலிகள் தளபதி பால்ராஜ் பற்றி தமிழ் தந்தியில் வந்த கட்டுரையின் ஆசிரியர் பற்றிய விவரங்கள் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கோரப்பட்டுள்ளது).\nஇன்னும் ஆறு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் அங்கு நடைபெற உள்ளது.\nஇலங்கை பெரும் கடன் நெருக்கடியில் உள்ளது (சுமார் 8.77 டிரிலியன்). மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95% சதவீதம் கடனுக்கே போகிறது. அரசின் மொத்த நிர்வாகமும் கடனில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் அவதிகளின் சிக்கி இருக்கிறார்கள்.\nகடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு வலுவான எதிரியை (தமிழர்கள், விடுதலைப் புலிகள்) மையமிட்ட அரசியலை இலங்கையில் நடத்தினார்கள். இப்போது அவர்கள் இல்லாததினால் அவர்களுக்குள்ளே தான் சண்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். (கடந்த ஐந்து மாதங்களில் பிரதமர் பதவிக்கு ரனில் விக்கிரமசிங்கேவும், ராஜபக்சேவும் போட்ட சண்டை இதன் எடுத்துக்காட்டு) இலங்கையில் மக்களிடம் என்ன சொல்லி அரசியல் செய்வது என்ற சிக்கலில் இலங்கை அரசியல் தலைவர்கள் சிக்கியுள்ளார்கள்.\nஒரு அரசின் கட்டற்ற செயல்பாட்டுக்கு வலுவான எதிரி தேவை. அதை அந்த அரசு கண்டிப்பாக கட்டமைக்கும். இலங்கைக்கும் அது தேவையாக உள்ளது.\nதெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை உலக அரசியலின் முக்கிய இடம். எனவே அங்கு நிலையில்லாத, குழப்பமான, முடிவெடுக்கும் தன்மையில்லாத ஆட்சியை உலக ஆளும் அரசுகள் விரும்பாது. அதற்கு ஒரு இறுகிய அமைப்பு முறை இருந்தால் அவைகளின் வாய்ப்புகள் மிகச் சுலபமாக கிடைக்கும்.\nஇப்படி இருக்கும் சூழலில் தான் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளது. இங்கே கவனிக்கப் படக்கூடிய விசயம் என்னவென்றால் இது இலங்கை அரசால் அல்லது இலங்கை அரசு ஆதரவோடு தான் இந்த குண்டுவெடிப்பு நிகழ முடியும் என்பதாகும். ஏன் என்றால் சீன உளவுத்துறை, அமெரிக்க உளவுத் துறை, இந்திய உளவுத்துறை, இலங்கை உளவுத்துறை திரியும் இடமாகக் கொழும்பு உள்ளது. எதுவும் தெரியாமலோ அல்லது தெரிந்து நடவடிக்கை எடுப்பதிற்குள் நடந்துவிட்டது (இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவான் விஜேவர்தன கூற்று) என்பதெல்லாம் அரசின் அன்றாடப் பொய்யாகத் தான் இருக்கும்.\nதாக்குதல் நடந்து முடிந்த சில மணிநேரத்திலேயே இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ��ாக்குதலுக்குக் காரணம் மத அடிப்படைவாதிகள் என்ற கருத்தைக் கூறியிருந்தார். இது கண்டிப்பாக பௌத்த மத அடிப்படைவாதிகளை மனதில் நினைத்துச் சொன்னது அல்ல.\nசமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் தான் இதைச் செய்தார்கள் எனச் சிங்கள, தமிழ் வலைதளவாசிகள் அந்த சில மணிநேரத்தில் பேச ஆரம்பித்துவிட்டனர். இப்போது தேசிய தவ்கீத் ஜமாத் என்ற பெயர் கூறுகிறாரகள். ISIS அமைப்பும் இதற்கான உரிமை கோரியுள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆக மொத்தமாக முஸ்லீம்கள் மட்டும் தான் இதன் மொத்த குத்தகைக்காரர்களாக அறிவிப்பார்கள்.(குறிப்பிட்டுப் பார்க்க வேண்டும், இதைச் செய்தவர்களை குறிப்பிட மாட்டார்கள். வெகுசன தளத்தில் முஸ்லீம்கள் தான் இதைச் செய்தார்கள் என கட்டமைப்பார்கள் )\nஇலங்கை அரசின் அடுத்த எதிரியாக முஸ்லீம்கள் கட்டமைக்கப் படுவார்கள். அவர்கள் மீதான அரசு ஒடுக்குமுறை இனிமேல் கட்டவிழ்த்து விடப்படும். இதை உலக நாடுகள் ஒப்புதலோடு செய்வார்கள். ஏன் என்றால் தாக்குதல் நடத்தப்பட்டது கிருத்துவ தேவாலயங்களின் மீதும், கிருத்தவர்கள் மீதும் என்பதினால் அவர்களுக்கு அது சுலபமாக இருக்கும்.\nபயங்கரவாத சட்டத்தை முழு அளவில் அமுல்படுத்துவார்கள். 2009-க்கு முன்பிருந்த நிலைக்கு இலங்கையைக் கொண்டு வருவார்கள் (பத்திரிக்கை தணிக்கை நிலை வரை போவார்கள்).\nஒரு இறுகிய அரசுப் பொறிமுறை உருவாகும், போர்க் காலகட்டத்திலிருந்தது போல. இப்போதே போர்க்காலத்தில் இருந்ததைப் போல சந்தேகப்படுபவர்களை கைது செய்யவும், காவலில் வைக்கவும் இராணுவத்திற்கு அதிகாரம் கொடுத்துள்ளார்கள். (உள்நாட்டுப் போர் முடிந்ததும் இந்த அதிகாரம் திருப்பப் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது) அடிப்படைப் பிரச்சனைகளுக்காக கூட யாரும் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்ப இயலாது. தமிழர்கள் நடத்தும் 800-வது நாளை நோக்கிய காணாமல் போனவர்கள் போராட்டம் கூட இனி கஷ்டம். தமிழ் ஆளும் வர்க்கத்திற்கு வேண்டுமானால் இது சாதகமாக இருக்கலாம்.\nமுஸ்லீம் சமூகத்திலும் சரி, மற்ற சமூகங்களிலும் சரி கைது, காணாமல் போவது என்பது பழைய வழக்கமாக தொடரும். குறிப்பாகச் சொல்லப் போனால் இலங்கையில் முஸ்லீம் சமூகத்தை இனி இந்தியா போல் தீவிரவாதச் சமூகமாக கட்டமைப்பார்கள்.\nஇறந்தவர்கள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். இதைக் கொண்டு தமி���் ஆளும் வர்க்கங்கள், தமிழ் வலதுசாரிக் குழுக்கள் தமிழ், முஸ்லீம் முரண்பாடுகளை இன்னும் கூர்மையாக்குவார்கள். தமிழ்ப் பகுதிகளில் தற்போது உருவாகிவரும் இந்துமயப் போக்கினால் இதனை தீவிரமாக முன்னெடுப்பார்கள்.\nதேசியவாதத்தை வைத்து கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்கள் போல் முஸ்லீம்கள் மீதும் கும்பல் வன்முறைகள் (Mob attacks) மிகச் சாதாரனமாக கட்டவிழ்த்து விடப்படும்.\nமுஸ்லீம் சமூகத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைகளால் தன்னை ஒரு விலக்கப்பட்ட சமூகமாக உணரும் வாய்ப்பு அதிகமாகும். அந்த சமூக இளைஞர்கள் இந்த காரணத்தைக் கொண்டு இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களுடன் இணையும் வாய்ப்புகள் அதிகமாகும்.\nசிங்கள பொது சமூகத்தை மீண்டும் செயற்கையான பயத்திற்குள் ஆட்ப்படுத்துவார்கள். அதைப் பயன்படுத்தி அவர்களின் ஒப்புதளோடு இலங்கை அரசியலின் முக்கிய கருத்துநிலையாக முஸ்லீம் எதிர்ப்பு மாற்றப்படும். இதைக் கொண்டே சிங்களவர்களும் தங்களை ஆளும் வர்க்கம் சுரண்ட அனுமதிப்பார்கள்.\nஇலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் எல்லாம் இந்த குண்டு வெடிப்பில் சர்வதேச கவனத்தில் இருந்து விடைபெற்றுவிடும்.\nபழையபடி இலங்கையை போரியல் பொருளாதார முறைக்குக் கொண்டு வருவார்கள்.\nஇலங்கையில் தேசிய வெறி தூண்டப்படும். அதை யாரால் அறுவடை செய்ய முடியுமோ அவர்கள் ஆட்சிப் பீடத்தை அலங்கரிப்பார்கள். ஒட்டுமொத்த இலங்கையின் பாதுகாப்பும் அவர்கள் கையில் கொடுக்கப்படும் என்ற போர்வையில் அனைத்து அதிகாரமும் ஒரு இடத்தில் குவிக்கப்படும்.\nஅரசியல் என்ற நிலையில் மிக கீழ்த்தரமான அரசியலை இலங்கை ஆளும் வர்க்கங்கள் முன்னெடுத்து வருகிறார்கள். இது மிக மோசமான நிலை. இந்த முறை உலகிற்கு ஒன்றும் புதிதில்லை. அமெரிக்கா ஆரம்பித்து இந்தியாவின் புல்வாமா தாக்குதல் வரை (இது புஸ்வானம் ஆனது) தொடரும் உலக வழக்கம். அதை அவர்கள் இலங்கைக்கு ஏற்றவாறு செய்யப் போகிறார்கள். இதில் சிங்கள, தமிழ் ஆளும் வர்க்கங்கள் கூட்டாக இருக்கும்.\nஇலங்கை இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் இந்த சூழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தான் இங்கே முக்கியமானது.\nபெரும்பாலும் தேசிய எழுச்சி, நாட்டின் பாதுகாப்பு, தீவிரவாதத் தாக்குதல் என்றால் எதிர்ப்பு அரசியலை என அரசின் நிலைப்���ாட்டோடு சேர்ந்து கண்டனத்தை, துக்கத்தைப் பதிவு செய்வது அல்லது அரசோடு சேர்ந்து நின்று எதிர்ப்பு பதிவு செய்வது இது தான் பெரும்பாலும் நடைமுறையாக உள்ளது.\nதேசிய எழுச்சி, நாட்டின் பாதுகாப்பு, தீவிரவாதத் தாக்குதல் என்ற பதங்களை நாம் எதிர்கொண்டு அரசியல் முன்னெடுப்புகளை நகர்த்த இன்னும் கைக்கொள்ளவில்லை என்பது தான் எதார்த்தம். இனி அவைகளை எதிர்கொண்டு அரசியல் செய்ய வேண்டும். இன்றைய நவ காலனிய உலகில் இவைகளை எதிர்கொண்டு பழகினால் மட்டுமே அரசியலில் நிலைத்திருக்க முடியும்.\nஇவ்வாறான தாக்குதல்களை அரசு தரும் தகவல்களைக் கொண்டு அணுகக் கூடாது. நமதளவில் ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறியமைவு ஒன்று உருவாக்கி, நடந்த சம்பவங்கள் பற்றிய சரியான தகவல்களை மக்கள் முன் கொண்டு வரவேண்டும். அவற்றைக் கொண்டு அரசியலை முன்னெடுக்க வேண்டும்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை அரசின் விசாரணை நோக்கம் முழுக்க முழுக்க அதன் தேவையான 'முஸ்லீம்கள் செய்தது, தீவிரவாதம், நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்' என்ற நோக்கத்தில் தான் இருக்கும். இம்மாதிரியான தாக்குதல் தொடர்பான உலக பாடமும் அது தான்.\nதேசிய எழுச்சி, தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் நடத்தப்படும் நடவடிக்கைகளை நாம் தடுத்து நிறுத்த வேண்டுமானால், அதற்கான சரியான தகவல்களை நாம் கொண்டிருக்க வேண்டும். அரசு தரும் தகவல்களில் இருக்கும் ஓட்டைகளைக் கொண்டு மட்டும் அரசியல் பேசினால், அதற்கான லாஜிக் பதில்களும் பல பகுதிகளிலிருந்து வந்து குழப்பும். நாம் நமது சொந்தத் தரவுகளின் அடிப்படையில் இதை அணுக வேண்டும். உண்மையில் இது ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.\nஇன்னும் முக்கியமாக இப்படியொரு மோசமான தாக்குதலை நடத்திய, நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த இலங்கை அரசை நேரடியாக கை காட்டி, இதை நடத்தியவர்கள் அவர்கள் தான் என்பதை மிகத் தெளிவாகக் கூற வேண்டும்.\nதமிழ், முஸ்லிம், சிங்கள இனங்களிடையே ஏற்படக்கூடிய முரண்களை மிகத் தெளிவாக ஆராய்ந்து செயல்பட வேண்டும். இனி நடைபெறக்கூடிய இனங்களிடையேயான முரண்களை எப்படித் தடுக்கப் போகிறோம் எனத் தெளிவான திட்டமிடலில் இது இருக்க வேண்டும். மக்களை அரசுக்கு எதிரான ஒரு மாற்று அரசியல் கட்டமைவுக்குள் எடுத்துச் செல்ல வேண்டும்.\nபோரியல் பொருளாதார முறை, பயங்கரவாதச் சட்ட மு��ை போன்ற இறுகிய அரசுமுறைச் செயல்பாடுகளை உறுதியாக எதிர்க்க வேண்டும்.\nஇறுகிய பொறியமைவை நோக்கிப் போகும் அரசை எதிர்த்துச் செயல்படுவது என்பது பெரும் சிக்கலாகத் தான் இருக்கும். ஆனால் இலங்கையில் வரலாறு அந்த வழியைத் தான் திறந்து வைத்துள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/travel/things-to-do/state-of-tamil-nadu-has-thirty-seven-districts-and-more-tourist-attractions/articleshow/72105478.cms", "date_download": "2020-02-18T01:55:46Z", "digest": "sha1:6YZKLNE2L2AXN67DLTMTJ2LQR43ELAEJ", "length": 18697, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu Tourism 2019 : Tamil Nadu Tourism : தமிழ்நாட்டின் மாவட்ட சுற்றுலா - state of tamil nadu has thirty seven districts and more tourist attractions | Samayam Tamil", "raw_content": "\nசெய்ய வேண்டியவை(things to do)\nTamil Nadu Tourism : தமிழ்நாட்டின் மாவட்ட சுற்றுலா\nஇந்த பகுதியில் நாம் காண இருப்பது கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகபட்டினம், நாமக்கல்,நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் ஆகியவை\nTamil Nadu Tourism : தமிழ்நாட்டின் மாவட்ட சுற்றுலா\nதமிழகத்தின் முதல் பத்து மாவட்டங்களைப் பற்றி பார்த்தோம். அந்த வரிசையில் அடுத்த மாவட்டங்களில் என்னென்ன இருக்கிறது, எப்படி செல்லலாம், சுற்றுலாவுக்கு தகுந்த இடங்கள் எவை என்பன குறித்து இந்த பதிவில் காணப் போகிறோம். வாருங்கள் தமிழகத்தின் மாவட்டங்களுக்கு ஒரு பயணம் செல்வோம்.\nஇந்த பகுதியில் நாம் காண இருப்பது கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகபட்டினம், நாமக்கல்,நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் ஆகியவை\nஅமராவதி, காவிரி என இரண்டு நதிகள் ஓடும் மாவட்டம் இதுவாகும். கரூர் மாவட்டத்தின் தலைநகர் கரூர்தான். 1995ம் ஆண்டு திருச்சியிலிருந்து கரூர் மாவட்டம் உருவானது.\nநாமக்கல், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் என கரூர் மாவட்டத்தின் எல்லைகள் அமைந்துள்ளன.\nபல அழகிய கோவில்களைக் கொண்டுள்ளது கரூர் மாவட்டம். இங்கு பல போர்க்களத்தின் வீரத்தை பறைசாற்றிய சிலைகளை காண முடிகிறது. கல்யாண பசுபதீஸ்வரர், அருள்மிகு கரூர் மாரியம்மன��� கோயில், வெண்னை மலை அருள்மிகுபாலதண்டாயுதபாணி கோயில், ஆத்தூர் சோழியம்மன் கோயில், மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மல்லேசுவரர் கோயில், குழித்தலை கடம்பர் கோயில், ஐயர் மலை சிவன் கோயில், லால்பேட் ஐயப்பன் கோயில், தோகைமலை முருகன் கோயில், வியாக்கரபுரீஸ்வரர் கோயில், புகழிமலை அறுபடை முருகன் கோயில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில், மண்மங்களம் புது காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் இங்கு சிறந்த வழிபாட்டு தலங்களாக உள்ளன.\nஅரசு அருங்காட்சியகம், பொன்னணியார் அணை, மாயனூர் கதவணை, அம்மா பூங்கா ஆகியன மற்ற சுற்றுலாத் தளங்கள் ஆகும்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் 2004ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளன இந்த மாவட்டத்தின் பகுதிகள். வேலூர், திருவண்ணாமலை, கர்நாடக மாநிலம், ஆந்திர மாநிலம் என கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லைகளில் அமைந்துள்ளன.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று கிருஷ்ணகிரி அணை மற்றொன்று தளி.\nதளி கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் வாய்ந்த இடமாகும். தளியை சுற்றிலும் குன்றுகளும்,மலைகளும் சூழ்ந்து, வருடம் முழுவதுமே அழகிய வானிலையைப் பெற்று விளங்குகிறது. குட்டி இங்கிலாந்து என்றும் அழைக்கப்படுகிறது இந்த தளி.\nகிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி நகரிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு நீர்ப் பாசன அணை மட்டுமல்லாமல், சுற்றுலாவுக்கு ஏற்ற அணையாகவும் விளங்குகிறது.\nதஞ்சை மாவட்டத்தின் கிழக்கு பகுதிகள் பிரிக்கப்பட்டு இந்த நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இது துறைமுக நகரமாகும். ஆதி காலத்திலேயே அப்படி இருந்தது.\nஇங்குள்ள சுற்றுலாத் தளங்களில் முக்கியமானவை நாகப்பட்டினம், வேதாரண்யம் மற்றும் தரங்கம்பாடி ஆகியனவாகும்.\nசேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதுதான் சங்ககாலத்தில் மன்னன் வல்வில் ஓரி கொல்லி மலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த இடமாகும்.\nஇங்கு சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற கொல்லிமலை அமைந்துள்ளது.\nதமிழகத்தின் முதல் மாவட்டங்களி���் மதுரையும் ஒன்றாகும். தற்போதைய திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் பகுதிகளாக இருந்தன.\nமதுரை மாவட்டத்தில் நிறைய சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. மீனாட்சி அம்மன் கோவில், பழமுதிர்சோலை, கூடல் அழகர் கோவில், திருப்பரங்குன்றம், கோரிப்பாளையம் தர்கா உள்ளிட்டவை மிக பிரபலமான சுற்றுலாத் தளங்கள் ஆகும்.\nகுடிலாடம்பட்டி நீர்வீழ்ச்சி, திருமலைநாயக்கர் அரண்மனை, யானைமலை உள்ளிட்டவை இங்கு காணவேண்டிய மற்ற பிற இடங்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்ய வேண்டியவை\nBurhi Dihing : புர்ஹி டிஹிங் ஆற்றுக்கு இப்படி ஒரு சிறப்பா\n வழக்கத்துக்கு மாறா என்னென்ன செய்யலாம் எங்கெல்லாம் பயணிக்கலாம்\nMasinagudi : இரண்டே நாள்களில் சென்று திரும்ப அழகிய இடங்கள் இவை...\nGuadeloupe : குவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\n இதெல்லாம் பண்ணா பயப்படாம பயணம் போகலாம் \nகைக்குழந்தைகளுடன் இளம்பெண்... கண்ணீர்மயமான கலெக்டர் அலுவலக வ...\nமூன்றாண்டு சாதனை: புத்தகம் வெளியிட்ட இபிஎஸ்\nதப்பித்த ஏர்டெல், ஜியோ... சிக்கலில் வோடஃபோன்\nபான் - ஆதார் இணைப்பது எப்படி\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா\nகொரோனா வைரஸுக்கு மருந்து தயார்...அடம் பிடித்த முதியவரால் பரப...\nGandhi : கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தி செல்ல முடியாது - அதிர்ச்சி காரணம்\n முழுக்க முழுக்க கண்ணாடியால் பால..\nஹார்ஸ்லி ஹில்ஸ் பயணம் உங்களை நிச்சயம் ஆச்சர்யப்படுத்தும்\nRameshwaram bridge : சாலை வழி, ரயில் வழி, நீர் வழி - மூன்றையும் இணைக்கும் பாம்பன..\nRameshwaram : ராமாயணத்தில் நடந்த அதிசயம்.... இப்போதும் தண்ணீரில் மிதக்கும் கல் எ..\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTamil Nadu Tourism : தமிழ்நாட்டின் மாவட்ட சுற்றுலா...\nDurshet - Lonavala - Karjat : அட்டகாசமான ஒரு முக்கோண சுற்றுலா போ...\nBeautiful Lakes : ஏரிகள் இவ்வளவு அழகானதா\nஇந்த சாலைகள்லலாம் போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க... பேய்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/08/blog-post_24.html", "date_download": "2020-02-18T01:43:24Z", "digest": "sha1:HCPXPOBTTVZNOSPLGTUGNDU4MU4ZAIAX", "length": 14250, "nlines": 257, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: அவரவர் பார்வையில்....(சிறுகதை)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது.\nஎனக்கு 26 வயது.என் பெற்றோர்கள் எனக்கு வரன் பார்க்க ஆறம்பித்துவிட்டார்கள்.\nஒரு திருமணத் தரகர் மூலமாக ரவி என்பவரின் ஜாதகம் வந்திருக்கிறது.அவர் சென்னையில் ஒரு மென்பொருள் வல்லுநராக இருக்கிறார்.மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம்.\nஅம்மா சொன்னாள் 'நந்தினி இந்த வரன் மட்டும் உன்னை மணக்க சரி சொல்லிட்டா வாழ்க்கையில் நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம்.நடிப்புத்தொழிலுக்கே முழுக்கு போட்டுடலாம்' என்று.\nஅவரை மணந்தால் வாழ்க்கையில் சோகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கலாம்.சிரித்த முகத்துடன் வலம் வரலாம்.\nஇன்று அந்த தரகர் நல்ல முடிவுடன் வருவார் என எதிர்ப்பார்க்கிறேன்.\nஎன் மகன் ரவிக்கு நந்தினியின் ஜாதகம் வந்திருக்கு.பாவம் அந்த பொண்ணு.ரொம்ப கொடுமையை அனுபவிச்சுட்டா.ரவி அந்த பெண்ணை திருமணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா, ஒரு மாமியாரா நடக்காம, என் பெண்ணா நினைச்சு நான் அன்பை செலுத்துவேன்.இன்னிக்கு அவன் சம்மதத்தை எப்படியாவது வாங்கிடணும்.\nநான் ரவி.மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநராக இருக்கேன்.28 வயசு.என்னுடைய தாய்,தந்தைக்கு ஒரே பையன்.எனக்கு திருமணமாகி மருமகள் வீட்டிற்கு வரணும்னு அம்மா ரொம்ப தொண தொணக்க ஆரம்பிச்சுட்டார்.\nதிடீரென ஒருநாள் இரவு 9 ��ணிக்கு கணிப்பொறி முன்னால் அமர்ந்துகொண்டிருந்த என்னைக்கூப்பிட்டு, தொலைக்காட்சி பெட்டி முன்னால் அமர வைத்துவிட்டு 'இந்த தொடரை கொஞ்சம் பாரேன்'என்றாள்.\nபாவம்..அந்த நந்தினிப் பெண்..மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள்.அவள் முகத்தில் ஒரு அழிக்க முடியா சோகம் குடிகொண்டிருந்தது.\nஅம்மா கேட்டாள் 'டேய் ரவி அந்த நந்தினியோட ஜாதகம் வந்திருக்கு..பாவம்..பார்த்தா..நல்ல பெண்ணா தெரிகிறாள்.உனக்குப் பேசி முடித்து விடலாமா\n'வேண்டாம் அம்மா..எனக்கு வரப்போகிறவள் மகிழ்ச்சியா சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும்.இந்தப்பெண் அந்த பாத்திரமாகவே மாறி விட்டதால்..அவளை அறியாமல் ஒரு துயரம் அவள் முகத்தில் குடியேறிவிட்டது.அதை மாற்ற முடியும்னு நான் நினைக்கவில்லை.மேலும் வீட்டிற்குள் நுழையும் போதே மாமியார் என்கிறவள் ஒரு கொடுமைக்காரி என்ற எண்ணத்திலேயே வருவாள்.அதனால் இந்த பெண் எனக்கு வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.\nஓகே தலை நல்லாதான் இருக்கு..\nஓகே தலை நல்லாதான் இருக்கு..//\nவருகைக்கு நன்றி சின்ன அம்மிணி\nசிவாஜி ஒரு சகாப்தம் - 20\nஉடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..\nஹிட்ஸ் அதிகரிப்பது எப்படி..பதிவர் சந்திப்பில் ஆராய...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 21\nசிவாஜி நடிப்பில் திருப்தி இல்லை - கமல்ஹாசன்\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nஉரையாடல் சிறுகதை போட்டியும், சிவராமனும், மற்றும் ...\nபன்றிக் காய்ச்சல் பரவக் காரணம் இறைவனே \nசிவாஜி ஒரு சகாப்தம் - 23\nஇன்னும் செத்துவிடாத மனித நேயம்...\nஎன்னவாயிற்று மணற்கேணி 2009 போட்டி\nமன பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்\nநேற்று கலைவாணர் நினைவு நாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63032", "date_download": "2020-02-18T02:04:00Z", "digest": "sha1:Z3M32JKCHKPDBPYPYWWSM6DYQANIHUAI", "length": 12381, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது | Virakesari.lk", "raw_content": "\nஇளம் ஊடகவியலாளர்களுக்கான மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் செயற்றிட்டம்\nசட்ட மா அதிபர் - பொலிஸார் தரப்புக்கு கோட்டை நீதிவான் ஆலோசனை\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nசு.க - பொதுஜன பெரமுன இணைந்த ' ஸ���ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' மொட்டு சின்னத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு\n2 மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது\nபேஸ்புக்கில் எம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு \nகொரோனாவின் தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம்\nநோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடியிருப்புகள் தீக்கிரை ; 40 பேர் பாதிப்பு\nவுஹானிலிருந்து 175 பேரை நாட்டுக்கு அழைத்து வந்தது நேபாளம்\n16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது\n16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது\nயாழ். தீவகம் புங்குடுதீவு பகுதியில் 16 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேகநபர்கள் இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர் என்றும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nசந்தேகநபர்களில் ஒருவர் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்தவர். மற்றவர் வவுனியா செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nசந்தேகநபர்கள் இருவரும் இன்று காலை கஞ்சா போதைப்பொருளை கடத்திச் செல்ல முற்பட்டபோது புங்குடுதீவு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வைத்து கடற்படையின் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.\nசந்தேகநபர்களின் உடைமையில் இருந்து 16 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கஞ்சாவின் பெறுமதி 40 இலட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஊர்காவற்றுறைப் பொலிஸார், சந்தேகநபர்களை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n16 கிலோ கஞ்சாவு இருவர் புங்குடுதீவு கைது\nசட்ட மா அதிபர் - பொலிஸார் தரப்புக்கு கோட்டை நீதிவான் ஆலோசனை\nசட்ட மா அதிபர் தரப்பும் பொலிஸ் தரப்பும் வெவ்வேறு தரப்புக்களை போன்று வழக்கில் செயற்படுவதானது பிரச்சினைகளையே தோற்றுவிக்கும்.\n2020-02-17 21:41:42 சட்டமா அதிபர் ரங்க திஸாநாயக்க\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\n' நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு ' தேசிய கொள்ளைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின் படி வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக நாடு முழுவதிலிருந்தும் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களின் தகவல்களையும் சேகரிக்க தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.\n2020-02-17 21:38:51 வெகுசன ஊடகவியலாளர்கள் சலுகை அரசாங்கம்\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\n2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமாங்கள் நான்கினை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆரம்பம் முதல் விசாரணைகளை முன்னெடுத்த...\nசு.க - பொதுஜன பெரமுன இணைந்த ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' மொட்டு சின்னத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு\nபொதுத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அமைக்கப்படவுள்ள கூட்டணி ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ( ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன ) ' என்ற பெயரில் ' தாமரை மொட்டு ' சின்னத்தில் நேற்று திங்கட்கிழமை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2020-02-17 21:01:33 பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன மொட்டு சின்னம்\nநடவடிக்கையை ஜனாதிபதி உடன் மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்\nபாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலுக்கு நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பிரமர் மஹிந்த ராஜபக்ஷ,\n2020-02-17 20:19:13 அதம்பிட்டி பாராளுமன்றம் மஹிந்த ராஜபக்ஷ\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nநடவடிக்கையை ஜனாதிபதி உடன் மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இருவேறு ஆர்பாட்டங்கள்\nஒரு கோடிக்கும் அதிகம் பெறுமதியுடைய தங்கத்தை கடத்த முயன்றவர் கைது\nஉபுல் தரங்கவின் சதத்துடன் இலங்கைக்கு முதல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_5397.html", "date_download": "2020-02-18T01:34:47Z", "digest": "sha1:RUJH3X4BVKPZNJWTPKLLNGGN5QGYF4UE", "length": 6246, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "கவர்ச்சிக்கதவுகளை திறப்பாரா நித்யாமேனன்! சறுக்கி விட்ட படங்களால் தடுமாறி நிற்கும் நடிகை!!", "raw_content": "\n சறுக்கி விட்ட படங்களால் தடுமாறி நிற்கும் நடிகை\nதற்போதைய நடிகைகளில் மிக குள்ளமான நடிகை யார் என்றால் அது நித்யாமேனன் தான். அவரை நேரில் பார்த்தால் குட்டிப்பெண்ணாகத்தான் இருபபார். அதனால், இவரை எப்படி கதாநாயகியாக திரையில் காட்டுகிறார்கள் என்று பெரும் ஆச்சர்யத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். இருப்பினும் அவரிடமிருக்கும் பர்பாமென்ஸை கருத்தில் கொண்டு சில டைரக்டர்களை அவருக்கு சான்ஸ் கொடுத்து வருகிறார்கள். ஆனால், இப்படி உயரம் குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு படங்களில் நடிப்பதற்கும் முன்பும் நித்யாமேனன் எடுத்து போடும் கண்டிசன் பேப்பரோ மிக நீளமானது. கதையைக்கேட்டதும் முதல் காட்சியில் இருந்து இப்படி இப்படி காட்சிகள் செல்ல வேண்டும்\nஎன்று டைரக்டர்களுக்கு புதிய ஸ்கிரிப்ட் சொல்லும் நித்யா, கவர்ச்சி விசயத்தில் கணுக்காலைகூட காட்ட மாட்டேன் என்பதில் படு கறாராக இருந்து வருகிறார். என்கிட்ட எவ்வளவோ திறமை இருக்கிறப்ப, எதுக்காக உடம்பை காட்டி ரசிகருங்களை ஏமாத்தனும்னு நெனக்கிறீங்க என்று கவர்ச்சி ஊறுகாயை கேட்கும் டைரக்டர்களுக்கு சூடு காட்டுவார்.\nஆனால், இப்படி நித்யாவின் அனைத்து கண்டிசன்களுக்கும் உட்பட்ட கதையில் வெளியான சில சமீபகாலமாக படங்கள் எந்த மொழியிலும் போதிய வரவேற்பை பெறவில்லை. அதோடு, தமிழில் அவர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படம் இன்னும் விலை போகவில்லை. அதனால், இப்போது புதுப்படங்கள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் நித்யாமேனன்.\nஇந்த நிலையில், கண்டிசன்களை ஓரளவு தளர்த்திக்கொள்ளலாம் என்று நினைத்து, தான் துரத்தியடித்த டைரக்டர்களுக்கு மீண்டும் அவர் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார் நித்யா. ஆனால், ஏற்கனவே நித்யா மறுத்த கண்டிசன்களை முன்வைத்து, இந்த அளவுக்கு கவர்ச்சி சேவைக்கு ஒத்துக்கொண்டால் நடிப்பது பற்றி பரிசீலனை செய்யலாம் என்று தங்கள் சார்பில் புதிய கண்டிசன் எடுத்து போடுகிறார்களாம் டைரக்டர்கள்.\nஇதனால், அடுத்து காலை முன் வைப்பதா இல்லை பின் வைப்பதா என்பது பற்றி தீவிரமாக ஆலோசித்துக்கெணர்டிருக்கிறார் நித்யாமேனன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/thiruvaarur-court-job-last-date/", "date_download": "2020-02-18T02:00:46Z", "digest": "sha1:6OFEE6E53HOB7JT2SRJ4ECZ5S5ZTY6N5", "length": 9919, "nlines": 218, "source_domain": "athiyamanteam.com", "title": "திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வேலை - கடைசி நாள் - Athiyaman team", "raw_content": "\nதிருவாரூர் மாவட்ட நீதிமன்ற வேலை – கடைசி நாள்\nதிருவாரூர் மாவட்ட நீதிமன்ற வேலை – கடைசி நாள்\nதிருவாரூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.20,600 – 65,500\nதகுதி: கணிப்பொறி அறிவியில் இளங்கலை பட்டம், கணிப்பொறி பிரிவில் பிஎஸ்சி, பி.ஏ அல்லது பி.காம் உடன் கணிப்பொறி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தொழிற்நுட்ப தகுதியாக ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்\nசம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி: இளநிலை கட்டளை பணியாளர்\nசம்பளம்: மாதம் ரூ.19,000 – 60,300\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி: ஒளி நகல் எடுப்பவர்\nசம்பளம்: மாதம் ரூ.16,600 – 52,400\nதகுதி: குறைந்தது 6 மாதம் ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுத்த அனுபவம் இருக்க வேண்டும்.\nதகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000\nசம்பளம்: மாதம் 15,700 – 50,000\nதகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nபணி: இரவுக்காவலர் (ஆண்கள் மட்டும்)\nதகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000\nசம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000\nதகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000\nதகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nஅனைத்து தகவல்களும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு உள்பட இந்நீதிமன்ற இணையதளமான http://www.ecourts.gov.in/tiruvarur-ல் மட்டுமே வெளியிடப்படும்.\nவிண்ணப்பங்களை பதிவு அஞ்சல் அல்லது கூரியர் அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். நேரடியாக வரும் விண்ணப்பங்கள் பெறமாட்டாது.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, திருவாரூர் – 610 004\nமேலும் முழுமையான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2019\nஊரக மற்றும் உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு -2020\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ய்ப்பு -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/tirupathi/", "date_download": "2020-02-18T01:14:49Z", "digest": "sha1:SJ2GYAEAYXFF2NU2DQOENCTE7G6PEDFH", "length": 39781, "nlines": 332, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tirupathi « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசிதம்பரம், டிச. 4: தமிழகம் முழுவதும் ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇதற்கான காரணம், இந்த நாணயங்களை உருக்கி பிளேடுகள் தயாரித்து விற்பனை செய்து சிலர் அதிக லாபம் ஈட்டி வருவதாக தற்போது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடும் சில்லறை நாணயங்கள் பிளேடுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.\nரிசர்வ் வங்கி வெளியிடும் நோட்டுகள் போன்று சில சமூக விரோதிகள் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகின்றனர். இந் நிலையில் சில்லறை நாணயங்களைக் கொண்டு பிளேடு தயாரித்து லாபம் ஈட்டும் தொழில் தமிழகத்தில் பல இடங்களில் நடந்து வருகிறது.\nஇதனால் மொத்தமாக சில்லறை நாணயங்கள் கூடுதல் விலைக்கு சேகரிக்கப்பட்டு மூட்டை, மூட்டையாக வாங்கிச் செல்லப்படுகிறது.\nமத்திய ரிசர்வ் வங்கி, நாணயங்களில் வெள்ளி கலந்து வெளியிட்டது. வெள்ளிக்கு நல்ல விலை கிடைப்பதால் அதை அறிந்த கும்பல், நாணயங்களை உருக்கி வெள்ளியைப் பிரித்து ஆபரணங்கள் தயாரிக்கப் பயன்படு��்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரிசர்வ் வங்கி, துருப்பிடிக்காத சில்வர் (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) மூலம் நாணயங்களைத் தயாரித்தது.\nஇந்த சில்வர் நாணயங்களை உருக்கி குறிப்பாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் கொலுசு மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தயாரிக்கும் சில கும்பல்கள் பிளேடு தயாரித்து தற்போது விற்பனை செய்து வருகிறது.\nரூ.1 நாணயத்திலிருந்து 8 பிளேடுகளும், ரூ.2 மற்றும் ரூ.5 நாணயங்களிலிருந்து 10 பிளேடுகளும் தயாரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பிளேடுகளை சில்லறை விலையில் ஒரு பிளேடு ரூ.1 முதல் ரூ.1.50 வரை பெரிய மற்றும் சிறிய நகரங்களில் சலூன்களில் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1 நாணயத்திலிருந்து குறைந்தது ரூ.8 லாபம் கிடைக்கிறது.\nஇதனால் இந்த வியாபாரிகள் ரூ.100-க்கான சில்லறை நாணயங்களை ரூ.110 கொடுத்து வாங்கிச் சேகரித்து மூட்டை மூட்டையாக கொண்டு செல்கின்றனர்.\nசமீபத்தில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில்லறை நாணயங்களை போலீஸôர் பிடித்தனர்.\nவிசாரணையில் அந்த நாணயங்கள் திருச்சியைச் சேர்ந்த தனியார் ஜுவல்லரி மற்றும் பாத்திரக்கடை உரிமையாளர் கொண்டு சென்றார் என்று கூறப்பட்டது. அந்த உரிமையாளர் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி கிளையில் சில்லறை நாணயங்களை வாங்கி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.\nஎனவே மத்திய ரிசர்வ் வங்கி, சில்லறை நாணயங்களை மொத்தமாக வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் நாணயங்களை உருக்கி பிளேடு தயாரிப்பதை மத்திய புலனாய்வுத் துறை மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nநடிகை மீரா ஜாஸ்மின் காதல் திருமணம்- திருப்பதியில் ரகசியமாக நடந்தது\nகேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர், மீரா ஜாஸ்மின். இவர், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தந்தை பெயர், ஜோசப். தாயார், ஜோசப் எலியம்மா. மீரா ஜாஸ்மினுக்கு ஜோ என்ற அண்ணனும், ஜெனி, ஜெவி என்ற 2 அக்காளும், ஜார்ஜ் என்ற தம்பியும் இருக்கிறார்கள்.\n`சூத்திரதாரு’ என்ற மலையாள படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தை பிரபல மலையாள டைரக்டர் லோகிததாஸ் இயக்கினார். பல மலையாள படங்களில் நடித்த பின், `ரன்’ என்ற படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆனார்.\nதொடர்ந்து, `புதிய கீதை’ படத்தில் விஜய் ஜோடியாகவும், `ஆஞ்சநேயா’ படத்தில் அஜீத்துடனும், `சண்டக்கோழி’ படத்தில் விஷாலுடனும் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்த `திருமகன்’ படத்தில், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது, `நேபாளி’ என்ற படத்தில் பரத் ஜோடியாக நடித்து வருகிறார்.\n`நேபாளி’ படப்பிடிப்பு கடந்த மாதம் ஊட்டியில் நடந்தபோது, மீரா ஜாஸ்மின் அவசரமாக திருப்பதி போக வேண்டும் என்று டைரக்டர் வி.இசட்.துரையிடம் கேட்டார். “நீங்கள் இல்லையென்றால், படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியிருக்கும். இதனால் பல லட்சங்கள் இழப்பு ஏற்படும்” என்று டைரக்டர் துரை கூறினார். “எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள். இது என் வாழ்க்கை பிரச்சினை. நாளை காலை நான் திருப்பதியில் இருந்தாக வேண்டும்” என்று மீரா ஜாஸ்மின் கெஞ்சிக்கேட்டு, அவசரம் அவசரமாக திருப்பதி விரைந்தார்.\nஅவருடைய உதவியாளர்கள் நான்கு பேரையும் உடன் அழைத்து சென்றார். திருப்பதியில், கடந்த மாதம் 21-ந் தேதி மீரா ஜாஸ்மின் திடீர் திருமணம் செய்து கொண்டார். இதுபற்றிய செய்தி, `தினத்தந்தி’யில்தான் முதன் முதலாக வெளியானது. இந்த செய்தியை மீரா ஜாஸ்மின் மறுக்கவில்லை.\nமீரா ஜாஸ்மினின் கணவர் பெயர், `மான்டலின்’ ராஜேஷ். இவருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். மீரா ஜாஸ்மின் எந்த ஊரில் படப்பிடிப்பில் இருந்தாலும், அந்த ஊருக்கு ராஜேஷ் சென்று விடுவார்.\nஉயிருக்கு உயிராக காதலித்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். இந்த திருமணத்துக்கு, மீரா ஜாஸ்மின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.\nஎதிர்ப்புகளை மீறி, மீரா ஜாஸ்மின் தனது காதலர் ராஜேசை கணவர் ஆக்கிக்கொண்டார். திருமணத்துக்குப்பின், இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள்.\nஇப்போது மீரா ஜாஸ்மின் ஒரு மலையாள படப்பிடிப்புக்காக கொல்கத்தா போய் இருக்கிறார். அங்கு ராஜேசும் சென்று இருக்கிறார். இருவரும் ஜோடியாக ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.\nஇதற்கு முன்பு ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்ட எல்லா நடிகைகளும் தங்கள் திருமணத்தை முதலில் மறைத்ததுபோல், மீரா ஜாஸ்மினும் தனது திருமணத்தை மறைத்து, ரகசியமாக வைத்து இருக்கிறார். விரைவில் அவர் தனது திருமணத்தை வெளியுலகுக்கு அறிவிப்பார் என்று தெரிகிறது.\nஎனக்கு திருமணம் நடக்கவே இல்லை – நடிகை மீரா ஜாஸ்மின் கொதிப்பு\nஇசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடன் எனக்கு திருமணம் நடக்கவில்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் ஆவேசமாக கூறினார்.\nபிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், ஆந்திராவை சேர்ந்த மாண்டலின் கலைஞர் ராஜேஷுக்கும் திருப்பதியில் திருமணம் முடிந்து இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக செய்தி வெளியானது. ஆனால் இதனை மீரா ஜாஸ்மின் உறுதியாக மறுத்தார். ‘கொல்கத்தா நியூஸ்‘ என்ற மலையாளப்பட படப்பிடிப்புக்காக கொல்கத்தா வந்துள்ள மீரா ஜாஸ்மினை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது போது அவர் கூறியதாவது:\nசாதாரண குடும்பத்திலிருந்து நடிக்க வந்த நான் கடுமையான உழைப்பாலும், திறமையாலும் தென்னிந்திய சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். நான் எவ்வளவு வேகமாக வளர்ந்தேனோ அந்த அளவுக்கு பிரச்சினைகளையும் சந்தித்தேன்.\nநான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் குடும்பம் நடத்துவதாகவும் செய்திகள் வெளிவருவது புதிதல்ல. அதைபோலத்தான் இப்போதும் செய்தி வெளிவந்திருக்கிறது. என் மீது மீடியாக்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னை நிம்மதியாகவே இருக்கவிட மாட்டேன் என்கிறார்கள்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நேபாளிÕ படப்பிடிப்பில் இருந்து திருப்பதிக்கு போனது உண்மை. சாமி கும்பிட கோவிலுக்கு போவது தப்பா உடனே அங்கு திருணம் நடந்தது என்பதா உடனே அங்கு திருணம் நடந்தது என்பதா திருப்பதியில் நேர்த்திகடன் நிறைவேற்ற வேண்டியது இருந்தது. அதற்காகத்தான் சென்றேன். மாண்டலின் ராஜேஷ் ஒரு நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார் அவரது விழா ஒன்றுக்கு சென்றேன். உடனேயே அவருக்கும் எனக்கும் திருமணம் செய்து பார்த்து விட்டார்கள்.\nநான் திருமணம் செய்யும்போது எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரகசிய திருமணம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இனிமேலாவது என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள். இவ்வாறு மீரா ஜாஸ்மின் கூறினார்.\nதிருமணம் நடந்���தா என்பது குறித்து இசை கலைஞர் மாண்டலின் ராஜேஷ் தரப்பில் விசாரித்தபோது அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியதாவது:\nமாண்டலின் ராஜேஷின் நண்பர் ஒருவர் மீராவுக்கும் நண்பர். அவரது ஏற்பாட்டின்படி கடந்த 20-ந் தேதி சென்னையில் நடந்த ராஜேஷின் இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் மீரா கலந்து கொண்டார். மற்றபடி ராஜேஷ§க்கும், மீராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nஇருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்றார்.\n“மீரா ஜாஸ்மின் குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் அவரை பற்றிய பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. முதலில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் லோகிததாஸுடன் நெருக்கமாக இருந்தார். அவருடன் குடும்பம் நடத்துவதாக செய்தி வெளியானது. சொத்து பிரச்சினை காரணமாக உறவினர்களை பிரிந்து கேரள முதல்வர் கலந்து கொண்ட விழாவில் கண்ணீர் விட்டு அழுதார் மீரா.\nஅதன் பிறகு நடிகர் பிருத்விராஜுடன் நிச்சயதார்த்தம் நடந்தாக கூறப்பட்டது. எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்தபோது அவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் வேளாங்கண்ணி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது. இப்போது அதேபோல மாண்டலின் ராஜேஷுடன் திருமணம் செய்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது” என்கிறார் மீராவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர்.\n’ இதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட்டாக கேட்கப்படும் கேள்வி.\nஅவருடன் கிசுகிசுக்கப்படும் நபர் சினிமாக்காரர் அல்ல, கர்நாடக இசைத்துறையைச் சேர்ந்தவர். ‘மாண்டலின்’ ஸ்ரீனிவாஸின் தம்பி ‘மாண்டலின்’ ராஜேஷ்தான் இந்த கிசுகிசுக்களின் ஹீரோ.\nஇந்த பரபரப்பிற் கிடையே ஒரு சம்பவம். பொதுவாய் மீரா ஜாஸ்மின் விழாக்களுக்கு அதிகம் செல்வதில்லை. சென்றவாரம் மங்களகரமாக ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். சினிமா நிகழ்ச்சி அல்ல, கர்நாடக சங்கீத நிகழ்ச்சி. ‘மாண்டலின்’ ராஜேஷின் கச்சேரி.\nமுன்வரிசையில் அமர்ந்து முழுநிகழ்ச்சியையும் பூரிப்புடன் ரசித்தார் மீரா. இந்தச் சம்பவம் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.\n‘‘இதெல்லாம் சும்மா கட்டுக்கதை. ஒரு நிகழ்ச்சிக்கு வந்ததை வச்சு காதல், கல்யாணம்னு சொல்றது தப்பு. முன்பு இப்படித்தான் மீராவை ஒரு இயக்குநருடன் இணைத்து கிசுகிசுத்தனர். இப்போது இந்த விஷயம்… பாவம்’’ என்று கேரளத்து மல்லிகைக்காக பரிதாபப்படுகிறார் அவரை நன்கு அறிந்த ஒருவர்.\nஇப்படி ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண் டிருக்கும்போது இன்னொரு உஷ்ணச் செய்தியும் காதில் விழுந்தது. ஊட்டியில் பரத்துடன் மீரா ஜாஸ்மின் நடிக்கும் ‘நேபாளி’ படத்தின் ஷ¨ட்டிங். அங்கு மீராவைச் ‘மாண்டலின்’ ராஜேஷ் வந்தாராம். நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அங்கிருந்துதான் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொண்டார்கள் என்கிறது இன்னொரு கிசுகிசு. கேள்விப்பட்ட விஷயங்களை மீராஜாஸ்மினிடம் கேட்கலாம் என்றால், அவர் செல்ஃபோன் நமது தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருந்தது (உஷாரோ). ஆனால் அவருடைய நண்பர்கள் இந்தத் திருமணச் செய்தியை அடியோடு மறுக்கிறார்கள்.\n‘‘நல்ல பொண்ணு சார். சத்தியமாக அவங்களுக்கு கல்யாணமாகலை’’ என்கிறார்கள்.\nஇங்கு அங்கு என்று சுற்றி இறுதியில் மும்பையிலிருக்கும் ராஜேஷை தொடர்புகொண்டு, விஷயத்தை உடைத்தபோது மனிதர் சற்று பதறினார்.\n‘‘சில மாதங்களுக்கு முன்பு தான் மீராவை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைச்சுது. அதிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் பழகுறோம். அவருக்கும் மியூசிக்கில் ஆர்வம் இருப்பதால் என் நிகழ்ச்சிக்கு வந்தார். அவ்வளவுதான் அதற்குள் காதல் கல்யாணம், கார்த்திகை, என்று கதை கட்டிவிடுவது நியாயமா அதற்குள் காதல் கல்யாணம், கார்த்திகை, என்று கதை கட்டிவிடுவது நியாயமா தவிர, திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்புறம், ஒரு ஆணும், பெண்ணும் பழகினால் உடனே காதலா’’ என்று உலகின் முதல் காதல் மறுப்பு டயலாக்கோடு முடித்துக்கொண்டார்.\n“சுற்றுச்சூழல்-நகரம்’ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு\nபுதுதில்லி, மே 16: மத்திய அரசின் சுற்றுச்சூழல்-நகரம் என்ற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு திங்கள்கிழமை எழுத்து வடிவில் அளித்த பதில்:\nதஞ்சாவூர் (தமிழ்நாடு) ஆகிய 6 நகரங்கள் சுற்றுச்சூழல்-நகரம் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/history-of-kalki-avatar/", "date_download": "2020-02-18T01:22:03Z", "digest": "sha1:TKJHQDCA2KYFSBXN5I4Z4FF5W4LHFS4U", "length": 18432, "nlines": 127, "source_domain": "dheivegam.com", "title": "கல்கி அவதாரம் எப்போது | When kalki avatar", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தசாவதாரத்தின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தின் அதிசய வைக்கும் உண்மைகள்.\nதசாவதாரத்தின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தின் அதிசய வைக்கும் உண்மைகள்.\nஅதர்மம் தலை தூக்கும் போது உலகத்தை காக்க கடவுளானவர் அவ்வபோது அவதாரங்கள் எடுப்பது குறித்த தகவல்கள் புராணங்கள் பலவற்றில் இருப்பது அனைவரும் அறிந்ததே. விஷ்ணு பகவான் பத்து அவதாரங்கள் எடுப்பார் என்றும் அதில் 9 அவதாரங்கள் வெவ்வேறு யுகங்களில் எடுக்கப்பட்டாயிற்று என்றும் கூறப்படுகிறது. தசாவதாரத்தின் கடைசி அவதாரமான கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் அதர்மம் தலை விரித்தாடும் போது தர்மத்தை நிலை நாட்ட அவதரிப்பார் என்று நம்பப்படுகிறது.\n என்பதை சுருக்கமாக இப்போது காணலாம்.\nசோமுகாசுரன் பிரம்ம தேவரிடமிருந்து வேதங்களை திருடச்சென்று கடலுக்கடியில் மறைத்துவிட்டான். அவற்றை மீட்க மீன் உருவில் விஷ்ணு அவதரித்து அந்த அசுரனை அழித்து வேதங்களை பிரம்மனிடம் திரும்ப கொடுத்தார்.\nஅசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்த போது மந்திரமலை என்ற மலை தான் மத்தாக இருந்து உதவி புரிந்தது. அம்மலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை உருவில் விஷ்ணு அவதாரமெடுத்து தன் முதுகில் தாங்கி நின்றார்.\nபாதாள உலகத்திற்கு தேவர்களை கொண்டு சென்று இரணியாட்சன் என்ற அசுரன் அடைத்து வைத்த போது வராக உருவில் அவதாரமெடுத்து பூமியை தோண்டிச்சென்று அவனை அழித்து தேவர்களை காப்பாற்றினார்.\nதன் மேல் அதீத பக்தி கொண்ட பக்த பிரகலாதனை இரணியனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம உருவில் அவதரித்தார்.\nமகாபலியின் ஆணவம் அடக்க வாமன அவதாரம் புரிந்து முக்தி கொடுத்தார்.\nஜமதக்னி என்ற முனிவருக்கு மகனாக பிறந்து பரசுராம அவதாரம் எடுத்து தந்தை சொல் கேட்டு தாயின் தலையை சீவி மீண்டும் உயிர்ப்பிக்க வரம் கேட்டு தந்தையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.\nஅதர்மத்தை அழிக்கவும், ஒருவனுக்கு ஒருத்தி என்பதை உலகிற்கு உணர்த்தவும் ராமாவதாரம் புரிந்தார்.\nகிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு விஷ்ணு பகவானின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் பலராம அவதாரம் எடுத்து துணை புரிந���ததாக பலராம வரலாறு கூறுகிறது.\nகுரு ‌ஷேத்திர யுத்தத்தில் அதர்மத்தை அழித்து தர்மம் நிலை நாட்ட எடுக்கப்பட்ட முக்கிய அவதாரம் கிருஷ்ணாவதாரமாக கருதப்படுகிறது.\nகிருஷ்ணாவதாரத்தில் விஷ்ணு பகவான் தர்மம் மீண்டும் அழியும் தருவாயில் அதர்மம் அழித்து தர்மத்தை நிலை நாட்ட அவதாரம் எடுப்பேன் என்று கூறியுள்ளார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக பகவத் கீதையில் கலியுகம் முடியும் போது அதர்மம் கோர தாண்டவம் புரியும். அனைத்தும் சர்வ நாசம் அடையும். அப்போது கல்கி அவதாரம் தோன்றும் என்று கூறபட்டுள்ளது.\nநான்கு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டது தான் கலியுகம். தற்போதைய நிலவரப்படி ஐந்தாயிரம் ஆண்டுகள் தான் கடந்தாகியிருக்கின்றன. அப்படி பார்த்தால் இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்கள் இருக்கின்றன. ஆனால் கல்கி அவதாரத்தின் போது என்னவெல்லாம் நடக்கும் என்று கூறப்பட்டதோ அவற்றில் நிறைய விஷயங்கள் தற்போது குறிப்பால் உணர்த்துவதை இல்லை என்றும் கூற முடியாது.\nகல்கி அவதாரத்தின் போது உலகம் அநியாயம் நிறைந்ததாக இருக்கும். புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி முழுவதுமாக வற்றிவிடும். பசுக்கள் அழிந்து போகும். அசைவம் அதிகம் விரும்பப்பட்டு உணவாக கொள்ளப்படும். கணவன் மனைவி உறவி மிகவும் மோசமான நிலையில் இருக்கும். ஒருவரை ஒருவர் மதிக்காமல் வேற்று நபர்களிடம் வெளிப்படையாகவே உறவில் இருப்பார்கள். மனித நேயம் காணமலே போகும். ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைப்பார்கள். இறை நம்பிக்கை குறைந்து காணப்படும். கோவில்களில் முறையான வழிபாடுகள் இருக்காது.\nஇப்புவி மிகுந்த வெப்பமடைந்து நோய்கள் முற்றி காணப்படும். உயிரினங்களின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்துவிடும். பருவ கால மாற்றங்கள் சரியாக இயங்காது. நட்சத்திரங்கள் ஒளி மங்கி காணப்படும். மக்களை சுரண்டும் தலைவர்கள் தான் இருப்பார்கள். சொத்துக்காக தாய், தந்தையை கூட கொன்று விடுவார்கள். சுயநலம், சோம்பேறித்தனம், பலவீனம், மூர்கத்தனம் இவையெல்லாம் மனிதர்களிடத்தில் மேலோங்கி காணப்படும். யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். இதில் பலவற்றை நடைமுறை வாழ்க்கையில் மாறி கொண்டிருப்பதை நம்மால் இப்போதே உணர முடிகிறதல்லவா\nகல்கி அவதாரம் எப்படி இருக்கும் தெரியுமா மேற்கண்ட மிக மோசமான சூழ்நிலையில் பூமியானது இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது கொடுங்கோல் புரியும் அதர்மக்காரர்களை அழிப்பதற்காக கல்கி அவதாரம் நிகழும். கல்கி மிகுந்த பக்தி நெறியில் இருக்கும் ஒரு தம்பதியின் வயிற்றில் அதீத புத்திக்கூர்மையுடன், ஆஜானுபாகுவான உடல் வலிமையுடன் அனைத்திலும் சிறந்த அறிவாற்றலுடன் சம்பல என்னும் ஊரில் பிறப்பார். கல்கி அவதரிக்கும் நேரமாக புரட்டாசி மாதம் சுக்லபட்ச த்விதீயை திதியில் பிறப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அசுரர்களை அழிக்க வெள்ளை குதிரையில் வருவார் என்று குறிப்பிடப்படுகிறது.\nகலியுகத்தின் அழிவிற்கு பிறகு சூரியன், சந்திரன், குரு மூவரும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் போது கிருத யுகம் துவங்கும் என்று கூறப்படுகிறது. அப்போது அன்பு நிறைந்து பூமி இயங்கும். பகவானே மன்னராக இருந்து மாரியும் பொழிய வைப்பார். இவையெல்லாம் நம்பும்படி இல்லாவிட்டாலும் புராணத்தில் உள்ளது போல் தற்போது நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களை பார்க்கும் பொழுது சிந்திக்கத்தான் வேண்டியுள்ளது.\nநல்லதே நடக்காதா என்ற எண்ணமா வியக்க வைக்கும் மாறுதல்களை தரும் சங்கு வழிபாடு.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகல்கி அவதாரம் என்றால் என்ன\nஅடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் உங்களை தாக்காமல் இருக்க இந்த நான்கு பொருட்களை எரித்தாலே போதும்.\nகுலதெய்வம் தெரியாதவர்கள் கருங்காலியை வைத்து இப்படி வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவிநாயகரை புதன்கிழமை தோறும் இப்படி வழிபட்டால் கோடீஸ்வரராவது நிச்சயம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/2019/", "date_download": "2020-02-18T01:27:09Z", "digest": "sha1:ZQHB6KMCBTA7LC77VGDNP4QWEV5RDHQG", "length": 15547, "nlines": 55, "source_domain": "oneminuteonebook.org", "title": "2019 – One minute One book", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019\nசென்னை அசோக் நகர் முதல் அவென்யூவிலுள்ள பாம்பன் ஸ்டோரில் 17/12/2019 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 14/01/2020 வரை மொத்தம் 29 நாட்களுக்கு மார்கழி மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்களை அள்ளிச் செல்ல அனைவரும் வாரீர்..\nதிசெம்பர் 23, 2019\t 0\nபுதுச்சேரி புத்தகத் திருவிழா 2019\nபுதுச்சேரி எழுத்தாளர்கள் ப��த்தகச் சங்கம் நடத்தும் 23-வது தேசிய புத்தகத் திருவிழா 20/12/2019 அன்று தொடங்கி 29/12/2019 வரை மொத்த 10 நாட்களுக்கு புதுச்சேரி வள்ளலார் சாலையிலுள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற உள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 10% தள்ளுப்படியுடன் அதிக புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு புத்தக விரும்பி, புத்தக ராஜா, புத்தக ராணி, புத்தக மகாராஜா, புத்தக மகாராணி ஆகிய விருதுகளும் மற்றும் எழுத்தாளர்களுக்கும்... Continue Reading →\nதிசெம்பர் 21, 2019\t 0\nவேலூர் புத்தகக் கண்காட்சி 2019\nதமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், வேலூர் லயன்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் இணைந்து நடத்தும் வேலூர் புத்தகக் கண்காட்சி 13/12/2019 அன்று தொடங்கி 25/12/2019 வரை மொத்தம் 13 நாட்களுக்கு வேலூர் எத்திராஜம்மாள் பாலசுந்தர முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 5,000 தலைப்புகளில், 5,00,000 புத்தகங்கள் வரை உங்கள் வருகைக்காகக் காத்திருக்கின்றன. வாருங்கள் அள்ளிச் செல்லுங்கள்\nதிசெம்பர் 14, 2019\t 1\nதிண்டுக்கல் புத்தகக் கண்காட்சி 2019\nதிண்டுக்கல் இலக்கியக் களம் நடத்தும் 8-வது புத்தகக் கண்காட்சி திண்டுக்கல்லில் உள்ள டட்லி பள்ளி மைதானத்தில் 28/11/2019 அன்று தொடங்கி 08/12/2019 வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ளது. 7 வருடங்களாக சிறப்பாக நடந்து முடிந்த புத்தக சங்கமம் இவ்வருடம் கோலாகலமாகவும் புதிய சிறப்பம்சங்களுடனும் அரங்கேற உள்ளது. தவறாமல் சென்று பயன்பெறுங்கள்..\nதிசெம்பர் 2, 2019\t 0\nஆம்பூர் புத்தகத் திருவிழா 2019\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் ஆம்பூர் புத்தகத் திருவிழா 17/11/2019 அன்று தொடங்கி 27/11/2019 வரை மொத்தம் 11 நாட்களுக்கு, ஆம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள சரோஜா பிரகாசம் மஹாலில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அனைவரும் வருக.. அனுமதி இலவசம்..\nராஜபாளையம் புத்தகக் கண்காட்சி 2019\nராஜபாளையத்திலுள்ள காந்தி கலை மண்டபத்தில் 01/11/2019 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 17/11/2019 வரை மொத்தம் 17 நாட்களுக்கு நடைபெற உள்ளது. ராஜபாளையத்தில் மீனாட்சி புத்தக நிலையம் மற்றும் இந்து தமிழ் திசை நாளிதழ் இணைந்து நடத்தும் இப்புத்தகத் திருவிழாவில் 10% தள்ளுபடியில் புத்த��ங்களை அள்ளிச் செல்லலாம். அனுமதி இலவசம்.. அனைவரும் வாரீர்..\nகடலூர் புத்தகத் திருவிழா 2019\nகடலூர் டவுன் ஹாலில் 14/10/2019 அன்று தொடங்கிய புத்தகத் திருவிழா 21/10/2019 வரை நாள்தோறும் மொத்தம் 8 நாட்களுக்கு நடைபெற உள்ளது. குழந்தைகளுக்காக ஒரு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட உள்ளன. குழந்தைகளிடையே வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள குழந்தைகளுக்கான புத்தகத் திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். way to cuddalore book festival 2019 #one minute one book #tamil #book #review #cuddalore #book festival #2019\nஒக்ரோபர் 13, 2019\t 1\nதிருவண்ணாமலை புத்தகக் கண்காட்சி 2019\nதிருவண்ணாமலை வேங்கிகால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 11/10/2019 அன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி 20/10/2019 வரை நாள்தோறும் மொத்தம் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னின்று நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். way to tiruvannamalai book exhibition 2019 #one minute one book #tamil #book #review #tiruvannamalai #book exhibition #2019\nஒக்ரோபர் 12, 2019\t 0\nசுரண்டை புத்தகக் கண்காட்சி 2019\nசுரண்டை காமராஜர் வணிக வளாகத்தில் 11/10/2019 அன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி 20/10/2019 வரை மொத்தம் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் மாலை 4 மணி வரையும், மாலை 5 மணிக்கு தொடங்கும் இலக்கியக் கூட்டங்கள் இரவு 8 மணி வரையும், மேலும் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற உள்ளன. மாணவ, மாணவிகள் மற்றும் குடும்பத்தாரையும் இப்புத்தகத் திருவிழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம். வருக பயன்பெருக\nஒக்ரோபர் 12, 2019\t 0\nசிவகங்கை புத்தகக் கண்காட்சி 2019\nசிவகங்கை பேருந்து நிலையம் அருகிலுள்ள சபரி மஹாலில் 25/09/2019 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 06/10/2019 வரை மொத்தம் 12 நாட்களுக்கு 10% தள்ளுபடியில் நடைபெற உள்ளது. வாசகர்களாகிய உங்கள் வாசிப்புக்கு விருந்தளிக்க வரும் சிவகங்கை புத்தகக் கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். #one minute one book #tamil #book #sivagangai #book fair #2019\nசெப்ரெம்பர் 25, 2019\t 0\nதிருச்சி புத்தகக் கண்காட்சி 2019\nதிருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றம் மைதானத்தில், 5,00,000 புத்தகங்கள் மற்றும் 60 அரங்குகளுடன் 14/09/2019 தொடங்கும் புத்தகக் கண்காட்சி 23/09/2019 வரை மொத்தம் 10 நாட்கள் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. ரோட்டரி கிளப் மற்றும் லேண்ட்மார்க் எக்ஸ்போ இணைந்து நடத்தும் திருச்சி புத்தகக் கண்காட்சி, வெற்றிகரமான 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வாசிப்பாளர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 10%... Continue Reading →\nசெப்ரெம்பர் 14, 2019\t 0\nகாரைக்குடி புத்தகக் கண்காட்சி 2019\nகாரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் 13/09/2019 அன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி 22/09/2019 வரை மொத்தம் 10 நாட்களுக்கு 10% தள்ளுபடியில் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. வாசிப்பை நேசிக்கும் உங்கள் அனைவரையும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கிறோம். #one minute one book #tamil #book #karaikudi #book fair #2019\nசெப்ரெம்பர் 14, 2019\t 0\nஈரோடு புத்தகத் திருவிழா 2019\n‘ஈரோடு’ அப்படின்னு சொன்னவுடனே முதல்ல உங்களுக்கு ஞாபகம் வர விஷயம் மஞ்சள் தான். அப்படிப்பட்ட மஞ்சள் மாநகரத்துக்கு இன்னொரு சிறப்பும் இருக்கு. அதுதான் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் புத்தகத் திருவிழா. இந்து தமிழ் திசை நாளிதழிலிருந்து ஈரோடு புத்தகத் திருவிழா.. தமிழ்நாட்டுலயே சென்னைக்கு நிகரா நம்ம ஈரோடு புத்தகத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததா இருக்கு. இதுக்கு முக்கியக் காரணம் வாசகர்களாகிய உங்களுடைய புத்தக வாசிப்பு இன்னும் நீடிச்சு இருக்கறது தான். ஈரோட்டுல நடக்கற தவிர்க்க... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-18T00:51:27Z", "digest": "sha1:X25YUE3HINWOET6SYYVZTN7CQW6ZWLXN", "length": 8122, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூபாவின் பொதுவுடைமைக் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூபாவின் பொதுவுடைமைக் கட்சி அல்லது கியூபாவின் கம்யூனிஸ்டுக் கட்சி (Communist Party of Cuba, (எசுப்பானியம்: Partido Comunista de Cuba, PCC) கூபாவின் ஆளும் அரசியல் கட்சியாகும். இது மார்க்சிய-லெனினியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவுடைமைக் கட்சியாகும். கூபாவின் அரசியலமைப்பு பொதுவுடைமைக் கட்சியை \"சமூகத்தினதும் அரசினதும் தலைமைப் படை\" என்று வரையறுக்கிறது.\nபொதுவுடைம��க் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற பிடல் காஸ்ட்ரோ கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். 2011 ஏப்ரல் முதல் பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ அரசுத்தலைவராகவும், கட்சியின் முதல் செயலாளராகவும் பதவியில் உள்ளார்.[1]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2017, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/192917?ref=archive-feed", "date_download": "2020-02-18T00:39:20Z", "digest": "sha1:EDKMOTGWDUSWWHIZVXBX7JQ6WVL6XO6L", "length": 8517, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "மனைவியின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்த நபர்.. அசிங்கத்தால் பறிபோன 3 உயிர்.. அதிர்ச்சி பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவியின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்த நபர்.. அசிங்கத்தால் பறிபோன 3 உயிர்.. அதிர்ச்சி பின்னணி\nஇந்தியாவில் காதலனுடன் இரண்டாவது மனைவி ஓட்டம் பிடித்த நிலையில் கணவன் தனது முதல் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹனுமந்துலு (32). இவரின் முதல் மனைவி பெயர் சந்திரகலா (28). தம்பதிக்கு மஞ்சுளா (8) என்ற மகள் உள்ளார்.\nஇந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரகலாவின் சகோதரி சுஜாதாவை ஹனுமந்துலு இரண்டாவதாக திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nசில காலமாக சுஜாதாவுக்கு, வேறு நபருடன் தொடர்பு இருந்துவந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அந்த நபருடன் சுஜாதா ஓடி போனார்.\nஇது குறித்து ஹனிமந்துலு பொலிஸ் புகார் அளித்த நிலையில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.\nஇதனால் மன அழுத்தத்தில் இருந்த ஹனுமந்துலு, நேற்று காலை முதல�� மனைவி சந்திரகலா மற்றும் மகள் மஞ்சுளாவுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nசம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மூவரின் சடலத்தையும் கைப்பற்றிய நிலையில், ஹனுமந்துலு எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.\nஅதில், சுஜாதா, சாய், வெங்கடேஷ், கிட்டு ஆகிய நால்வரும் தான் தனது மரணத்துக்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது.\nஇதோடு பொலிசார் சுஜாதாவை தேடுவதில் சரியாக செயல்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\nசம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில் நால்வரையும் தேடி வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-02-18T01:53:13Z", "digest": "sha1:LCC46MKG2H5XNP5UXEJFEITTJTTS2KT2", "length": 32301, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "விண்வெளி – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, February 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்\n - இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, சந்திராயன்-2 எ்னற செயற்கை கோள் மூலமாக சந்திரனின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் கருவியை தரை இறக்க முயன்றபோது அதன் இறுதி கட்டத்தில், அது சந்திரனில் மோதி அதன் தொடர்பை துண்டித்துக் கொண்டு தோல்வியில் முடிந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள், கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று வெளியிட்ட செய்தி என்ப து அனைவரும் அறிந்ததே என்னதான் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவாகக்கூடி அனைவரின் அறிவை பயன்படுத்திய போதும் தோல்வி என்பது தவிர்க்க முடியாத நிலையாகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்து, மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டது. பொதுவாக விஞ்ஞானிகளின் எண்ணத்திற்கு சரி எனப்பட்டதை நம்பி விடும் மனித மன இயல்பின் காரணமாகவும், சில தவறான வழிகாட்டல்களின் காரணமாகவும்\nசந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்\nசந்திரயான் 2 - இது தோல்வியல்ல - இஸ்ரோ விளக்கம் இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விண்களத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை என்பதால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருக்கும் சந்திரயான் விண்கலத் தொகுப்பில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கு கலன் நிலவின் மேற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்குள் மெதுவாகத் தரையிறங்கும் என அந்த வரலாற்றுத் தருணத்துக்காக நாடே உலகமே காத்திருந்தது. இந்நிலையில் ரோவருடன் தரையிறக்க உதவும் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க வில்லை. நிலவின் இருந்து 2.1 கி.மீ முன் அதன் இஸ்ரோ மையத்துடனான தொடர்பை முற்றிலும் இழந்துள்ளது விஞ்ஞானிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிட்டர\nபூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா\nபூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா அண்டவெளியில் சூரியனை மையமாக கொண்டு 9 கோள்கள் இயங்கி வருகின்றன• அவற்றில் பூமியும் ஒன்று. இந்த பூமி எனும் கோளுக்கு நிலவு என்கிற துணைக் கோளும் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டும், சூரியனைச் சுற்றி வருவது போல, இந்த நிலவு பூமியைச் சுற்றி வருகிறது. பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா அண்டவெளியில் சூரியனை மையமாக கொண்டு 9 கோள்கள் இயங்கி வருகின்றன• அவற்றில் பூமியும் ஒன்று. இந்த பூமி எனும் கோளுக்கு நிலவு என்கிற துணைக் கோளும் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டும், சூரியனைச் சுற்றி வருவது போல, இந்த நிலவு பூமியைச் சுற்றி வருகிறது. பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா சராசரியாக 3,84,000 கீ.மீ. என்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த‌ தகவல் வெளியிட்டுள்ளது. #விண்வெளி, #அண்டம், #வான்வெளி, #சூரியன், #சந்திரன், #பூமி, #நிலா, #நிலவின்_தென்_துருவம், #சந்திரயான், #விதை2விருட்சம், #Space, #Sky, #Galaxy, #Sun, #Boomi, #Earth, #Suriyan, #Moon, #South_in_Moon, #Chandrayaan, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,\nஇந்தியா – விண்வெளி போருக்கு தயார் – பிரதமர் அதிரடி – மிரண்ட உலக நாடுகள்\nஇந்தியா - விண்வெளி போருக்கு தயார் - பிரதமர் அதிரடி - மிரண்ட உலக நாடுகள் இந்தியா - விண்வெளி போருக்கு தயார் - பிரதமர் அதிரடி - மிரண்ட உலக நாடுகள் நாட���ளுமன்றத் தேர்தல் 2019 ஜுரம் நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. சில (more…)\n – மெய்சிலிர்க்கும் தெய்வீகத் தகவல்\n - மெய்சிலிர்க்கும் தெய்வீகத் தகவல் அமாவாசை நல்ல நாளா தீய நாளா - மெய்சிலிர்க்கும் தெய்வீகத் தகவல் தமிழகத்தில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது (more…)\nஅதிர்ச்சி – அடுத்த 32 ஆண்டுகளில் சூரியனில் நிகழும் அதிரடி மாற்ற‍ம் – விஞ்ஞானத்தின் வியத்தகு தகவல்\nஅதிர்ச்சி - அடுத்த 32 ஆண்டுகளில் சூரியனில் நிகழும் அதிரடி மாற்ற‍ம் - விஞ்ஞானத்தின் வியத்தகு தகவல் அதிர்ச்சி - அடுத்த 32 ஆண்டுகளில் சூரியனில் நிகழும் அதிரடி மாற்ற‍ம் - விஞ்ஞானத்தின் வியத்தகு தகவல் அண்டவௌியில் உள்ள கோல்கள் நட்சத்திரங்கள் அனைத்திலும் (more…)\nஎச்ச‍ரிக்கை – மின்ன‍ல் மின்னும்போது ஏற்படும் ஆபத்துக்களும் தப்பிக்கும் வழிகளும்\nஎச்ச‍ரிக்கை- மின்ன‍ல் மின்னும்போது ஏற்படும் ஆபத்துக்களும் தப்பிக்கும் வழிகளும் எச்ச‍ரிக்கை - மின்ன‍ல் (Lightening) மின்னும்போது ஏற்படும் ஆபத்துக்களும் தப்பிக்கும் வழிகளும் சில மாதங்களுக்கு முன்பு அதாவது கடந்த வருட இறுதியில் சென்னையில் (more…)\nதெரியுமா உங்களுக்கு – நட்சத்திரம் – பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று\nதெரியுமா உங்களுக்கு - நட்சத்திரம் - பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று... தெரியுமா உங்களுக்கு - நட்சத்திரம் - பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று... நட்சத்திரம் என்பது பல்வேறு வாயுக்கள் கலந்த ஒரு மேகம்தான். என்பது உங்களு க்கு (more…)\nஅடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை\nஅடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை - மக்க‍ள் பீதி அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை - மக்க‍ள் பீதி அடிக்கடி இதுபோன்ற தகவல்களும் செய்திகளும் நிறைய வருகின்றன• அவற்றில் பெரும்பாலானவை சில காலம் (more…)\nநாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ\nநாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் - விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் - விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் - விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ இயற்கை, நமது அறிவுக்கு புலப்படாத பல விநோத,அதிசய நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது அதிலும் இந்த (more…)\n\"ஓம்\" என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளி வருவதாக நாசாவின் ஆய்வில் ஆச்ச‍ரிய அதிசய தகவல்\n\"ஓம்\" என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளிவருவதாக நாசாவின் ஆய்வில் ஆச்ச‍ரிய அதிசய தகவல் \"ஓம்\" என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளிவருவதாக நாசாவின் ஆய்வில் ஆச்ச‍ரிய அதிசய தகவல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத் தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த (more…)\nஒரு நாளைக்கு 23 மணிநேரம் தான் – இது டைனோசர் வாழ்ந்த காலத்தில் … – நாசா வெளியிட்ட ஆச்சர்ய தகவல்\nஒரு நாளைக்கு 23 மணிநேரம் தான் - இது டைனோசர் வாழ்ந்த காலத்தில் ... - நாசா வெளியிட்ட ஆச்சர்ய தகவல் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தான் - இது டைனோசர் வாழ்ந்த காலத்தில் ... - நாசா வெளியிட்ட ஆச்சர்ய தகவல் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தான் - இது டைனோசர் வாழ்ந்த காலத்தில் ... - நாசா வெளியிட்ட ஆச்சர்ய தகவல் சூரியனை மையமாகக் கொண்டு பூமி சுற்றி வருகிறது. சூரியனை, பூமி ஒரு தடவை முழுமையாக சுற்றி முடிப்பதை ஓராண்டு என கணக்கிடப் படுகின்றது. இதுபோன்று அது பூமி தன்னைத் தானே (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (570) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (147) அழகு குறிப்பு (655) ஆசிரியர் பக்க‍ம் (273) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (972) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (972) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (387) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (73) சினிமா செய்திகள் (1,562) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,057) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓ���ு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,919) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,354) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,866) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (281) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,269) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்\nஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nஅம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா\nகைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர\nஇளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்\nஇறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் – ஆச்சரிய அதிர்ச்சித் தகவல்\nநடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்\nதேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://janavin.blogspot.com/2010/06/", "date_download": "2020-02-18T01:28:37Z", "digest": "sha1:K6QRSOKHDERQ656JJSVFD3ECPQ57RSZL", "length": 147096, "nlines": 736, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: June 2010", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nநான் சந்தித்த பதிவர்கள் -புகைப்படத்தொகுப்பு\nபதிவுலகத்தில் நான் காலடி எடுத்துவைத்தபோதே பல அரிய நண்பர்களின் நட்பு எனக்கு கிடைத்ததும், தற்போதும் அந்த நட்பு வட்டம் நாளாக நாளாக பெருத்துக்கொண்டு செல்வதும், ஒரு ஆக்கபூர்மான சிந்தனையுடைய நண்பர்களின் உண்மையான நட்பு கிடைத்திருப்பதும் எனக்கு கிடைத்த ஒரு பேறாகவும், வலைப்பதிவு எனக்கு தந்த ஒரு போனஸாகவும் நான் கருதுகின்றேன்.\nசென்னையில் எனது உயர்கல்வி நிமித்தம் தங்கியிருந்தபோதே அந்த நட்பு வட்டம் அச்சாரம் இடப்பட்டது. பதிவுலக நண்பர்களின் அன்பு வெள்ளத்தில் பல தடவைகள் திக்குமுக்காடியும் இருக்கின்றேன்.\nஅதில் ஒரு கட்டமாகவே பதிவுலகில் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், நான்கு பதிவர்கள் சேர்ந்து ஒரு கருவில் நான்கு கதைகளை வேறு வேறு கோணங்களில் எழுதி பல தரப்பட்டவர்களின் பாராட்ட��க்களையும், கவனிப்புக்களையும் பெற்றிருந்தோம்.\nஇந்த நட்பு வட்டங்களின் மூலமே பல இலக்கிய கூட்டங்களுக்கு செல்லவும், எழுத்துப்பிரம்மாக்களை நேரடியாகச்சந்திக்கவும் வாய்ப்புக்களும் கிடைத்ததை மறந்துவிடமுடியாது.\nஅதேவேளை நான் சென்னையில் தயாரித்து எடுத்த மூன்று குறும்படங்களுக்கும் பதிவுலக நண்பர்களின் பேராதரவையும் இன்றும் நான் மறந்துவிடவில்லை.\nநான் தாயகம் திரும்பி இப்போது இலங்கையில் இருந்து எனது வலைப்பதிவுகளை தொடர்ந்தாலும் என் சென்னை பதிவுலக நண்பர்களின் பசுமையான நினைவுகளை இப்போம் அதே சீதோஸ்ணத்தில் என் இதய குளிர்சாதனத்தில் வைத்திருக்கின்றேன்.\nஅடுத்து இலங்கைப்பதிவர்கள். இலங்கைப்பதிவர்களில் அனைவரையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் எனக்கு இப்போதும் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக பலரை சந்தித்துவருகின்றேன். குறிப்பாக யாழ்தேவி நண்பர்கள் வட்டத்தினூடாக என் மண்ணின் பதிவுலக நண்பர்களை சந்தித்து வருகின்றேன்.\nநான் சென்னையில் இருந்தவேளையில் இலங்கை பதிவர் சந்திப்புக்கள் இரண்டும் நடந்துமுடிந்தமையினால் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு நழுவிட்டது துரதிஸ்டமே. வெகுவிரைவில் நான் அனைவரையும் சந்திப்பேன் என்பது என் நம்பிக்கை.\nசரி வாருங்கள் நான் சந்தித்த பதிவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்..(இதில் சில பதிவர்களை சந்தித்தும் புகைப்படங்கள் கிடைக்கவில்லை)\nநான், சீலன், அடலேறு, நிலாரசிகன்\nரவிஷங்கர், முரளிகண்ணன், லக்கிலுக், மற்றும் நர்சிம்\nகேபிள் சங்கர், எவனோ ஒருவன் அதிபிரதாபன், நான், சங்கர் மற்றும் திருக்குமரன் (இலங்கை)\nஅகநாழிகை பொன் வாசுதேவன், கேபிள், வனைமனை சுகுமார், முரளிகண்ணன், பட்டர்பிளை சூரியா.\nசயந்தன் (நதிவழி), தவறணை புகழ் டிலான் மற்றும் நான்\nசேரன்கிரிஸ், பாலவாசன், நான், மருதமூரான்\nகூல்போய், பாலவாசன், இலங்கன், மருதமூரான், சேரன்கிரிஸ், புள்ளட்\nபாலவாசன்,கூல்போய்,மருதமூரான்-2,சேரன் கிரிஸ், இலங்கன், கான்கொன், நான்\nLabels: இலங்கை, சென்னை, நட்புவட்டம், பதிவர்கள்\nநவீன காலத்தில் குறிப்பாக சினிமாவுக்குள் தமிழ் தலையை புதைத்துக்கொண்ட காலத்தில், நாயகத்துதியினை தமிழுக்கு ஏற்படுத்தி விட்டவர்கள், எம்.ஜி.ஆர், வாலி, எம்.எஸ்.வி. கூட்டணியினர்தான். இதிலும் குறிப்பாக பாடலாசிரியர் என்ற ரீதியில் தமிழ் சி��ிமாவின் நாயகத்துதியின் ஆரம்ப கர்த்தாவே சாத்யாத் இந்த கவிஞர் வாலியே என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.\nஎம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின்னர் 90 களின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டு சஞ்சிகை ஒன்றுக்கு அவர் வளங்கியிருந்த ஒரு செவ்வியில் இது குறித்து கேட்டபோது, தகுதியான மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் உன்னதாமான தலைவன் ஒருவனையே எனது எழுதுகோல் போற்றி பாடியது, அந்த சரித்திர நாயகனை அன்றி இன்னும் ஒருவனை என் எழுதுகோலோ, என்நாவோ பாடுவதற்கு இல்லை, என்று கூறியிருந்தார் இந்த வாலி.\nஆனால் தற்போது பல மேடைகளிலும் கலைஞரை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதற்காக பிறர் முகம் சுழிக்கும் அளவுக்கு, கலைஞர் புகளாரம் சூட்டுவதில் அவருக்கு நிகர் எவரும் இன்றி தமிழுலகம் உவகை கொள்கின்றது.\nநேற்று செம்மொழி மாநாட்டில் கவிஞர் வாலி தலைமையில் இடம்பெற்ற “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற தலைப்பினாலான கவியரங்கத்தில் வாலியின் கலைஞர் துதி உச்சத்திற்கே சென்றது. வீணாக அதில் தமிழை இழுத்து தலைப்பில் மட்டும் கொடுத்திருக்காமல் “ கலைஞருக்கும் அமுதென்று பேர்” என்று வைத்திருந்தால் மிகச்சிறப்பானதாகவும், மிக மிக பொருத்தமானதாகவும் அது அமைந்திருக்கும்.\nமீண்டும் மீண்டும் தற்போது கலைஞரை புகழால் இளைஞராக்கும் செயலில் வாலி ஆகிய இவர் வாலிபன் ஆகின்றாரே\nஇதற்கும் நாங்களும் சொல்லலாம் ஆஹா…(வடிவேல் சொல்லும் ஆஹா) இதற்கு மேல் ஆகா..(சப்பா…ஏன் இந்த கொலை வெறி\nதமிழ்ப்போதை மட்டும் போதுமா என்ன\nஅடடா உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் என்ன விசேடங்கள் என்று ஆராய்ந்துகொண்டு போகையில் கண்ணில் பட்டது இந்த செய்தி.\nமாநாடு தொடங்கிய நாளில் இருந்து மூன்று தினங்களில் கோவையில் 10 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருக்கின்றதாம்.\nகோவையில் உள்ள 136 மதுபான சாலைகளில் (டாஸ்மார்க் கடைகளில்) மாநாடு தொடங்கிய முதல் நாளில் 3.89 கோடி ரூபாய்க்கும், இரண்டாம் நாளில் 3.35 கோடி ரூபாய்க்கும், மூன்றாம் நாள் 3.20 கோடி ரூபாய்வுக்கும் மது அமோக விற்பனை ஆகியுள்ளது கொஞ்சம் கலக்கலான செய்திதான்.\nஇறுதிநாள் இன்று என்றபடியால் 4 கோடிக்கு விற்பனை எகிறும்போல இருக்கு.\nஉலக காற்பந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஜாம்பவான்கள் ஆர்ஜென்ரீனா மற்றும் பிரேஸில்தான் என்று ஒரு வகையில் சொல்லமுடிய��ம். காரணம் நிறுவனம் ஒன்று உலகலாவிய ரீதியில் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரேஸில் மற்றும் ஆர்ஜென்ரீன அணிகளுக்கே அதிகமான இரசிகர்கள் உள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ முன்பு தொடக்கம் என் இரசிப்பும், நேசிப்பும் ஆர்ஜென்ரீனா அணிமீதுதான் இருந்து வருகின்றது. காரணம் மரேடோனாவாகவும் இருக்கலாம்.\nஇந்த இரண்டு அணிகளுமே இறுதிப்போட்டிக்கு வந்தால் சொல்லவும் வேண்டுமா ஆனால் காற்பந்தாட்ட உன்னத ஜாம்பவான்களில் முதன்மையானவரான பேலே கூட பிரேஸில் மற்றும் ஆர்ஜென்ரீன அணிகளே இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ளும் என தாம் உறுதியாக நம்புவதாக சொல்லியிருக்கின்றார்.\nஎனது எதிர்பார்ப்பும் அதுவேதான்..அனால் போர்த்துக்கல், ஜேர்மன் அணிகள் என்ன சும்மாவா பார்ப்போம் நடக்கப்போவது என்ன என்று\nகாற்சட்டைப் பருவத்தில் மனதோடு கலந்த கானம்…\nஅப்போது சரியாக 1987 ஆம் ஆண்டு, பலாலி இராணுவ முகாமில் இருந்து இரவு வேளைகளில் புன்னகை மன்னன் படத்தை 36 தடவைகள் ஒளிபரப்புவார்கள், அப்போதெல்லாம் எங்களுக்கு அந்தப்படமே பாடமாக இருந்தது.\nஆனால் சின்னக்குயில் சித்திராவின் ஒரு பாடல் ரீங்கரம் ஒன்று, சொல்லாமலே வந்து இதயத்தில் உக்காந்துகொண்டுவிட்டது.\nகாற்சட்டைப்பருவகால இரசிப்புக்கள் வித்தியாசமென்றாலும்கூட இந்தப்பாடல், பாடல்வரிகள், பாடிய சித்திரா ஆகியோர் மீது அன்றே எனக்கு ஓர் பேர் அபிமானம் வந்துவிட்டது உண்மை.\nசிலபூக்கள் தானே மலர்கின்றது…பல பூக்கள் எனோ உதிர்கின்றது…\n பூவும் நானும் வேறு..என்ற அந்த வரிகள் அற்புதமானவை.\nசித்திராவுக்கென்றே முற்றுமுழுதான அந்தப்பெண்மை கலந்த குரல், எப்போதுவேண்டுமென்றாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.\nமூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.\nபோலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் \"ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு\nசிறுவர்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளிவரும் ஈரானியத் திரைப்படங்கள்.\nஆணும் பெண்ணும் தொட்டு, கைகோர்த்து நடிப்பதற்கு தடை, முத்தக்காட்சிகளுக்குத்தடை, வன்முறைகளின் காட்சிப்படுத்தலுக்குத் தடை, இஸ்லாமியச்சட்டத்திற்கு விரோதமாக படமாக்கலுக்கு தடை, சிறு ���லன ஆபாசத்திற்கும் தடை, என ஈரானிய சினிமாவுக்கு தடைகள் மேல் தடைகள் போடப்பட்டாலும், அந்த தடைகளுக்குள்ளாகவே, உணர்வுகளை மட்டுமே கருப்பொருளாகக்கொண்டு வெற்றிபெறலாம் என்பதை நிரூபித்து தலைநிமிந்து நிற்கின்றது ஈரானிய சினிமா.\nஉலகின் வெற்றிபெற்ற, விருதுகளைப்பெற்ற படங்கள் அத்தனையையும் எடுத்துப்பாருங்கள், அதில் உணர்வு ஓட்டமான கட்டங்கள் பல இருக்கும். விருதுகளும், மரியாதைகளும் உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்களுக்கே வழங்கப்படுகின்றதே தவிர பிரமாண்டமான படங்களுக்கு அல்ல.\nஇன்றைய நிலையில் இரானில் அத்தனை அழுத்தமான சட்டங்களுக்கு மத்தியில் அந்த சட்டதிட்டங்களுக்கு எற்றதுபோல சிறுவர்களின் உணர்வுகள். அவர்களின் வாழ்வுலகம். அவர்களின் எண்ணங்கள், எதிர்பாhர்ப்புக்களை வெளிப்படுத்தும் பல திரைப்படங்கள் வெளியாகி பெருவெற்றிபெற்றுள்ளதை அவதானிக்கலாம்.\nசினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் நின்றுவிடாது அதை ஒரு சமுகத்தின் கருத்துக்களையும், முக்கியமாக மற்றவர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புக்கள், அவர்களின் வலிகளை மற்றவர்களும் உணரும் ஒரு ஊடகமாக இத்தகய சினிமாக்கள் உள்ளன.\nபிரமாண்டங்களைக்கண்டு பிரமிப்பவர்கள் கூட, இன்று மெல்ல மெல்லமாக இந்த உணர்வோட்டமான சினிமாவின் பக்கம் வந்துகொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.\nமுக்கியமாக ஈரானிய சினிமா இன்று கையில் எடுக்கும் முக்கியமான விடயம் சிறுவர்களின் உணர்வுகள், பிரச்சினைகளை உணர்விற்கும் விதமானவைகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன.\nஇன்று உலகத்தில் உள்ள அனைவருமே சிறுவர் என்ற பராய வயதை கடந்தவர்களாகவே இருக்கின்றனர். அன்றைய நாட்களின் வசந்தங்களையும், சிறுபிராயத்தின் தமது மனதின் உணர்வுகளையும் தொலைத்துவிட்டு இன்றும் அந்த இறந்தகாலத்தில் ஒரு தடவையாவது வாழமுடியாதா என ஏங்கி, இறந்தகாலத்திற்கு தமது நினைவுகளை கொண்டு செல்பவர்களாகவே நாம் அனைவரும் உள்ளோம் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்காது.\nஇந்த நிலையில் இந்த சிறுவர்களை மையப்படுத்தி வரும் உலகத்தரமான சினிமாக்கள் எங்களை சிலிர்க்க வைக்கின்றது. இவை எங்கள் தமிழ் சினிமா உட்பட இந்தியச்சினிமா கட்டுண்டுகிடக்கும் பல மாஜைகளைளுக்கு அப்பால் உள்ள பிரகாசமான ஒளியாக தெரிக்கின்றது.\nஒரு நான்கு சண்டைக்காட்சிகள், ஆறு பாடல்கள், அவற்றில் இரண்டு குத்துப்பாட்டுக்கள், கீரோஹிசம், விரசம், கவர்ச்சி என்று மூன்றாம்தரமான நிலையில் இருக்கும் இந்திய சினிமாக்களின் தோலை உரிக்கின்றன இத்தகைய சினிமாக்கள்.\nசரி…இன்றைய பகிர்வுக்காக நான் எடுத்துக்கொண்ட ஈரானிய திரைப்படங்கள் சிறுவர் சம்பந்தப்பட்ட மிகப்புகழும், விருதுகளும் பெற்ற படங்களே. உலகப்புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனரான மஜித் மஜிடியின் திரைப்படங்களில் இருந்து\n1996 ஆம் அண்டு வெளியாகிய “த ஃபாதர்” (The father), 1997 ஆம் ஆண்டு வெளியாகிய “சில்ரன் ஒவ் ஹவன்” (Children of haven), மற்றும் 1999 ஆம் ஆண்டு வெளியாகிய “த கலர் ஒவ் பரடைஸ்” (The color of paradise) ஆகிய திரைப்படங்களை நாம் பார்த்தோமானால், முற்றிலும் இந்த திரைப்படங்கள் சிறுவர்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டதாகவே உள்ளன. மூன்று திரைப்படங்களை பார்த்து வெளிவரும்போதும் இதயத்தில் ஒரு வலியும் நெருடலும், ஒரு செய்தியும் கண்டிப்பாக இருக்கும். உச்ச வெயிலில் பாலை வனத்தில், வறண்ட மணற்காற்றில் பயணிக்கும் எங்களை ஒரு மெல்லிய ஊற்று அருவி ஒன்று தடவிச்செல்வதுபோல உணர்வுகளை இந்தத்திரைப்படங்கள் எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இன்றி எம் மனதில் தடவிவிட்டுப்போகும்.\nதந்தையை இழந்த தனது குடும்பத்தில் தனது தாயார் மற்றும் மூன்று தங்கைகளுக்கும், காப்பரனாக குடும்பத்தில் மூத்தவன் என்ற ரீதியில் தானே உள்ளதாக, தானே உணர்ந்து தனது ஊரில் இருந்து வெகுதூரத்தில் உள்ள பட்டணம் ஒன்றில் வேலை செய்துவருகின்றான். முஹ்மூத் என்ற சிறுவன்.\nஅவன் தொழில் செய்யும் இடத்தில் அவனுக்கு விடுமுறை வழங்கப்பட்டு பணமும் வழங்கப்படுகின்றது. அந்தப்பணத்தில் தனது தயாருக்கும், தனது தங்கைகளுக்கும் என பார்த்துப்பார்த்து ஆசை ஆசையாக அவன் பொருட்களையும், துணிமணிகளையும் வாங்குகின்றான். அவற்றை ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு தனது ஊரை நோக்கி பயணமாகின்றான்.\nஊர் எல்லையில் சந்திக்க நேரும் நண்பன்வழியாக தெரியவரும் செய்தி அவனை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உள்ளூரில் இருக்கிற காவல்துறை அதிகாரிக்கும் அவன் தாயாருக்கும் திருமணம் நிகழ்ந்த செய்தியை அவனால் நம்பமுடியவில்லை. தாயார்மீது கடுமையான கோபம் கொள்கிறான் அவன். அவளையும் தங்கைகளையும் காப்பாற்றும் பொறுப்பை தானே விரும்பிச் சுமந்துசென்றவன் அவன். தன் தந்தையைப்போல குடும்பப் பாரத்தைச் சுமக்க நினைத்தவன். ஒரு தந்தையாக நின்று அக்குடும்பத்தை அவன் நிலைநிறுத்தவேண்டும். இப்படித்தான் அவன் மனம் நினைக்கிறது. இதனாலேயே அவன் பதற்றம் அதிகரிக்கிறது. சிறுவயதுக்கே உரிய துடுக்குத்தனமும் புரியாமையும் வேகமும் எகத்தாளமும் தந்திரமும் அவனிடம் அவ்வப்போது வெளிப்படாமல் இல்லை. ஆனால் அவையனைத்தும் சில கணங்கள்மட்டுமே நிலைத்திருக்கின்றன. மிக விரைவாகவே மறுபடியும் அவன் தந்தை என்னும் கோட்டுக்குச் சென்றுவிடுகிறான்.\nதாயை மணந்துகொண்டு தன் சகோதரிகளுக்குத் தந்தையாக இருக்கிற அதிகாரிக்கும் அவனுக்கும் தொடக்கத்திலேயே மோதல் உருவாகிவிடுகிறது. மெல்லமெல்ல அம்மோதல் வலுப்பதில் சிறுவனுடைய இதயம் வெறியுணர்வால் நிரம்பிவிடுகிறது. ஆவேசத்தின் உச்சத்துக்குப் போன சிறுவன் தனக்குள் ஊற்றெடுக்கும் தந்தைமையையும் அதிகாரியின் நெஞ்சில் நிறைந்திருக்கும் தந்தைமையையும் ஒரே நேர்க்கோட்டில் புரிந்துகொள்ளும் தருணத்தை முன்வைத்துப் படம் முடிவெய்துகிறது. தந்தைமை என்பது ரத்த உறவால் உருவாவதில்லை. சட்ட உறவாலும் உருவாக்கப்படுவதில்லை. அது அனைத்துக்கும் மேலான ஓர் உணர்வு. அரவணைக்கிற உணர்வு. தன்னையே வழங்குகிற உணர்வு. அன்பைப் பொழிகிற உணர்வு. எங்கும் எதிலும் வேறுபாடுகளைக் காணாத உணர்வு. பாதுகாப்பை வழங்குகிற உணர்வு. அதைக் கண்டடையும்போது நம் நெஞ்சம் அடையும் பரவசத்துக்கு அளவே இல்லை.\nஒரு கட்டத்தில் காவல் பணியில் சின்னமாக விளங்கக்கூடிய கைத்துப்பாக்கியைத் திருடிக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகிற சிறுவனை நகரத்தில் கண்டுபிடித்து கைவிலங்கிட்டு மீண்டும் அழைத்து வருகிறார் அதிகாரியான வளர்ப்புத்தந்தை. ஒரு கைதியாக அவரைத் தொடர்ந்து வரும் சிறுவனுக்கும் அவருக்கும் இடையே சாதாரண உரையாடல் எதுவுமே இல்லை. வளர்ப்புத் தந்தைக்கு தன் தரப்பில் எவ்வளவோ சொல்வதற்கிருந்தும் எதுவும் சொல்வதில்லை. அச்சிறுவனுக்கும் தன் தரப்பில் சொல்வதற்கிருந்தும் அவனும் எதையும் சொல்வதில்லை. எப்போதும் இருவருக்கும் ஒரு முறைப்பு. வெறுப்பு கலந்த பார்வை. எரிச்சல். இகழ்ச்சி புரளும் புன்னகை. இவைமட்டுமே அங்கே நிகழ்கின்றன. அதிகாரி ஏமாந்த தருணத்தில் வாகனத்தோடு தப்பிச் சென்றுவிடும் சிறு���னுடைய முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. குறுக்குவழியில் அவனை மீண்டும் பிடித்துவிடுகிறார் அதிகாரி. ஆனால் வாகனம் பழுதடைந்துவிடுகிறது. பாதைகள் மாறிவிட்டதில் திசை குழம்பிவிடுகிறது. உத்தேசமாக ஒரு குறிப்பிட்ட திசையைநோக்கி அவர்கள் பாலைவனத்தில் நடக்கத் தொடங்குகிறார்கள். எங்கும் ஒரே வெயில். நாக்கு வறள்கிறது. ஒரு வாய் தண்ணீருக்கு தவியாய்த் தவிக்கிறது நெஞ்சம். அங்கங்கே\nதோண்டிவைக்கப்பட்டிருக்கும் ஊற்றுகள் வற்றிப்போய்க் கிடக்கின்றன. கானல்நீராய்த் தெரியும் ஓடைக்கரைகள் அருகில் சென்றதும் ஏமாற்றத்தைத் தருகின்றன. உணவு இல்லை. நீரும் இல்லை. இருவரையும் களைப்பு வாட்டியெடுக்கிறது. அதிகாரி சட்டென ஒரு முடிவெடுத்தவராக சிறுவனுடைய கைவிலங்கை அவிழ்த்து ஓடிப் பிழைத்துக்கொள்ளுமாறு சொல்கிறார். தப்பிக்கும் கணங்களுக்காக அதுவரை காத்திருந்த சிறுவன் ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகாரியைவிட்டு விலகாமல் அவர் அருகிலேயே நடக்கிறான். திடீரென பாலைவனத்தில் சூறாவளிக்காற்று வீசுகிறது. மண்புழுதி எங்கும் பற்றிப் படர்கிறது. பலமணிநேரம் வீசிய புயற்காற்றைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அதிகாரி கீழே விழுந்துவிடுகிறார். புழுதி தணிந்த கணத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒட்டகங்கள் மந்தையாக மேய்வதைப் பார்க்கிறான் சிறுவன். அவனுக்குள் ஒரு நம்பிக்கை ஊற்று சுரக்கிறது. அந்தப் புள்ளியைக் குறிவைத்து ஓடுகிறான். அவன் கணக்கு தப்பவில்லை. சளசளத்தபடி ஓரிடத்தில் நீர் பொங்கி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருகணம்கூட தயங்காமல் திரும்பி ஓடிவரும் சிறுவன் மயக்கமாகி விழுந்திருக்கும் அதிகாரியின் கைகளைப் பிடித்து நீர்நிலைவரை இழுத்துச் செல்கிறான். கரையில் இருவரும் சரிந்துவிழுகிறார்கள். தண்ணீரின் குளுமை அவன் தவிப்புக்கு இதமாக இருக்கிறது. ஒரு கை அள்ளி பருகக்கூடத் தோன்றாமல் உடல்முழுக்கப் படரும் அந்தக் குளுமையில் ஆழ்ந்தபடி கிடக்கிறார்கள். ஒரு தந்தையின் பாதுகாப்பான கரங்களில் இருப்பதைப்போல அந்தத் தண்ணிரின் கரங்களில் அவர்கள் படுத்திருப்பதாகத் தோன்றுகிறது.\nதண்ணீர் வலிமையான ஒரு படிமமாகப் படத்தில் இயங்குகிறது. சுட்டெரிக்கும் பாலைக்கு நடுவே தேடிவருகிறவர்களுக்கு ஆதரவாக ஓடிக்கொண்டிருக்கிறது அந்தத் தண்ணீரோடை. தந்தைமை என்பதும் ஒருவகையான ஆதரவு உணர்வு. வாழ்க்கை என்னும் பாலையில் நோய்வாய்ப்பட்டுவிட்ட பிள்ளைகளைக் காப்பாற்றமுடியாமல் தவிக்கிற பெண்ணுக்கு ஆதரவளிக்கத் தூண்டுகோலாக இருந்தது தந்தைமை உணர்வு. முதல்முறையாக சிறுவன் அதிகாரியைப் புரிந்துகொள்கிறான். அவருக்குள் வெளிப்பட்ட தந்தைமை உணர்வையும் புரிந்துகொள்கிறான்.\nஅலி எனும் சிறுவன் தனது தங்கையின் கிழிந்த சப்பாத்தினை தைத்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறான். வீடு செல்லும் வழியில் கடைக்கு செல்கிறான் அலி. உருளைக்கிழங்கு வாங்கும்போது, கடையிலிருக்கும் உபயோகமில்லாத பிளாஸ்டிக் பைகளுக்கு அருகே சப்பாத்தினை வைக்கிறான். அந்த நேரம் கடைக்கு வரும் பழைய பொருட்களை எடுத்துச் செல்பவன் தவறுதலாக அலி வைத்திருக்கும் சப்பாத்தினை எடுத்துச் செல்கிறான்.\nசப்பாத்து தொலைந்துபோன விவரத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என தங்கை ஜாராவிடம் கூறுகிறான் அலி. காரணம், அந்த குடும்பத்தின் வறுமை. அலியின் தாய் குழந்தை பெற்று சில நாட்களே ஆகிறது. தவிர அவள் நோயாளியும்கூட. அலி, ஜாராவின் தந்தையோ நிரந்தர வேலையில்லாதவர். ஐந்து மாதம் வாடகை பாக்கி வைத்திருப்பவர்.\nஅண்ணனும், தங்கையும் இறுதியில் ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள். ஜாரா அலியின் சப்பாத்தினை அணிந்து காலையில் பள்ளிக்கு செல்ல வேண்டும். அலிக்கு மதியத்திற்குப் பிறகுதான் வகுப்பு. ஜாரா வந்த பிறகு அவளிடமிருந்து சப்பாத்தினை வாங்கி அணிந்து சென்றால் சப்பாத்து தொலைந்ததை தந்தையின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அவரது கோபத்திலிருந்து தப்பிக்கலாம்.\nதனக்குப் பொருந்தாத அண்ணனின் பெரிய காலணியை அணிந்து பள்ளி செல்கிறாள் ஜாரா. மற்ற குழந்தைகளின் பளபளப்பான காலணிகள் அவளிடம் வெளிப்படுத்த முடியாத ஏக்கத்தை மனதில் தோற்றுவிக்கிறது. மேலும் ஒவ்வெரு நாளும் பள்ளி முடிந்ததும் அண்ணனிடம் சப்பாத்தினை கொடுப்பதற்கு குறுகலான தெருக்கள் வழி அவள் ஓட வேண்டியிருக்கிறது.\nஅப்படியும் வகுப்பு தொடங்கிய பிறகே ஒவ்வொரு நாளும் அலியால் பள்ளி செல்ல முடிகிறது. தலைமையாசிரியரால் எச்சரிக்கப்படும் அலி, ஒருமுறை வீட்டிலிருந்து யாரையேனும் அழைத்து வரும்படி பணிக்கப்படுகிறான். வகுப்பாசிரியரின்\nபரிந்துரையால் அந்த முறையும் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான் அலி.\nஇதனிடையில் ��ொலைந்து போன தனது சப்பாத்தினை தனது பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருத்தி அணிந்திருப்பதை ஜாரா கண்டுபிடிக்கிறாள். தனது அண்ணனுடன் அந்த சிறுமியை பின்தொடர்கிறாள். இருவரும் அந்த சிறுமியின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அந்த சிறுமியின் தந்தை கண் தெரியாதவர் என்பது தெரிந்ததும் அண்ணனும் தங்கையும் ஏதும் பேசாமல் மவுனமாக வீடு திரும்புகிறார்கள்.\nஇந்நிலையில் அலியின் பள்ளியில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான தேர்வு நடக்கிறது. அதில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கும் அலி, பந்தயத்தில் மூன்றாவதாக வருகிறவர்களுக்கு பரிசு ஒரு ஜோடி சப்பாத்து என்பது தெரிய வந்ததும் ஆசிரியரிடம் மன்றாடி தானும் போட்டியில் கலந்து கொள்கிறான். போட்டியில் எப்படியும் மூன்றாவதாக வந்துவிடுவதாக கூறும் அலி, தனக்கு கிடைக்கும் சப்பாத்தினை கடையில் கொடுத்து அதற்குப் பதில் ஜாராவுக்கு ஒரு ஜதை சப்பாத்து வாங்கித் தருவதாக வாக்களிக்கிறான்.\nபந்தயத்திற்கான நாளும் வருகிறது. அலி ஓடும் போது பின்னணியில் ஜாரா அலிக்கு சப்பாத்தை கொடுக்க ஓடிவரும் சத்தமும், சப்பாத்து தொடர்பான அவர்களது உரையாடலும் ஒலிக்கிறது. இறுதியில் போட்டியில் மூன்றாவதாக வருவதற்குப் பதில் முதலாவதாக வருகிறான் அலி. தன்னை பரவசத்துடன் தூக்கும் ஆசிரியரிடம் நான் மூன்றாவதாகத்தானே வந்தேன் என்று கேட்கிறான்;. மூன்றாவதா.. முதல்பரிசே உனக்குத்தான் என்கிறார் ஆசிரியர். அந்த சிறுவனின் முகம் வாடிப் போகிறது. ஏக்கத்துடன் சப்பாத்துப்பரிசை பாக்கின்றான் அனால் அவனுக்கு தங்கப்பதக்கமும், பெரிய வெற்றிக்கோப்பையும் பரிசளிக்கப்படுகின்றது.\nவீட்டிற்கு வருகிறான் அலி. தண்ணீர் தொட்டி அருகே நிற்கும் ஜாரா அண்ணனின் தொங்கிய முகத்தை பார்க்கிறாள். அவளது முகமும் வாடி விடுகிறது. வீட்டிலிருந்து அவளது சின்ன தங்கையின் அழுகுரல் கேட்க, அவள் உள்ளே செல்கிறாள்.\nஅலியின் சப்பாத்து இப்போது நைந்து கிழிந்து போயிருக்கிறது. தொட்டியின் அருகே அமர்ந்து அவற்றை கழற்றுகிறான். ஓட்டப் பந்தயம் அவன் கால்களில் பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வலியும் ஏமாற்றமும் ஒரு சேர தனது கால்களை தொட்டியில் விடுகிறான் அலி. நீருக்குள் இருக்கும் அவனது கால்களை தங்க நிற மீன்கள் சுற்றி முத்தமிடுவதுடன் படம் நிறைவடைகிறது.\nடெஹ்ரானில் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் எட்டு வயதான மொகமது விடுமுறை மாதங்களைத் தன் பாட்டியோடும் இரண்டு சகோதரிகளுடனும் கழிக்க ஆவலோடு இருக்கிறான். விடுதியில் உள்ள சிறுவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வருகின்றனர். மாலை வேளையில் விடுதி அமைதியாக இருக்கிறது. மொகமது மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறான். வெகு நேரம் கழித்து மொகமதுவின் அப்பா வருகிறார். பள்ளி நிர்வாகத்திடம், மொகமதுவைத் தன்னோடு அழைத்துச் செல்ல முடியாது. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. வேறு வழியில்லாமல் அவனைத் தன்னோடு அழைத்துச் செல்கிறார்.\nதங்களுடைய மலைக்கிராமத்தை அடைய அவர்கள் வெகுதூரம் பயணம் செய்கிறார்கள். மொகமது பேரூந்தில் பயணம் செய்யும் போது, தனது அப்பாவிடம் சன்னலுக்கு வெளியே என்ன காட்சிகள் தெரிகின்றன எனக் கேட்கிறான். அவனுடைய அப்பா வெறுப்பாக பதில் சொல்கிறார்.\nஅவர்களின் கிராமம் வருகிறது. நடக்கும் போதே தனக்குப் பழகிய இடம் வருதுவிட்டதை அறிந்த மொஹமத் உற்சாகமாகத் தனியே ஓடுகிறான். ஊர் எல்லையைத் தொட்டதுமே 'பாட்டி' , 'பாட்டி' என உரக்கக் கூப்பிடுகிறான். அவனுடைய இரு சகோதரிகளும் இவனை வரவேற்க ஒடி வருகின்றனர். மொகமது சகோதரியின் முகத்தைத் தடவி பார்த்து ''போன தடவ விட இப்ப வளர்ந்திருக்க'' என்கிறான்.\nமொகமகவும், சகோதரிகளும் பாட்டியைப் பார்க்கத் தோட்டத்திற்கு செல்கின்றனர். பாட்டி பார்க்கும் போது தன்னை மரத்தின் பின்னால் ஒளித்துக் கொண்டு குரல் கொடுக்கிறான். மொகமத் இதைப் பார்த்த பாட்டியின் மனது நெகிழ்கிறது. மொகமதுவின் விடுமுறை நல்ல முறையில் செல்கிறது.\nமொகமதுவின் அப்பா தன்னுடைய மனைவி இறந்த காரணத்தால் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்கு மொகமது தடையாக இருப்பதனால் மரத்தச்சு செய்யும் ஒருவரிடம் மொகமதுவை சேர்க்க நினைக்கிறார். மரத் தச்சு செய்பவரும் கண்பார்வை இழந்தவர் என்பதனால் இதைக் காரணம் காட்டி பாட்டியிடம் சம்மதம் கேட்கிறார். ''உன்னுடைய சுயநலத்திற்காக படிக்க விரும்பும் பையனின் வாழ்க்கையைக் கெடுக்காதாதே'' என பாட்டி கண்டிப்புடன் சொல்லிவிடுகிறாள்.\nமொகமது பிடிவாதம் செய்து உள்ளூரில் இருக்கும் சகோதரிகளின் பள்ளிக்கூடத்திற்கு செல்கிறான். பள்ளியில் அவனை அனைவரும் அன்போடு வரவேற்கின்றனர். மொகமதுவின் 'பிரெய்லி' கல்வி முறையும், வாசிப்பும் கேட்டு ஆச்சரியப்படுகின்றனர். மற்றவர்கள் வாசிப்பதைத் திருத்துகிறான் மொகமத். ஆசிரியர் மொகமதுவை வாசிக்கச் சொல்கிறார். எந்தத் தடையுமில்லாமல் வாசிக்கிறான். பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகள் மொகமதுவை சுற்றிக் கொள்கின்றனர். இதனைத் தூரத்தில் இருந்து அவன் அப்பா பார்க்கிறார். கோபத்தோடு பாட்டியிடம் சண்டை போடுகிறார்.\nமொகமதுவின் ஆர்வத்தைக் கெடுக்க வேண்டாமென்று பாட்டி கெஞ்சுகிறாள்.\nஒருநாள் பாட்டி சந்தைக்கு சென்றிருக்கும் நேரத்தில் மொகமதுவை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் அப்பா. கடைக்குச் சென்று வரும் பாட்டி, முகமது வீட்டில் இல்லை என்றதும் புரிந்து கொள்கிறாள். முகம் இறுக்கமடைகிறது.\nமொகமதுவும், அவன் அப்பாவும் பயணம் செய்கின்றனர். தான் வேலை செய்யும் நிலக்கரி தொழிற்சாலையில் மொகமதுவை உட்கார வைக்கிறார் அவன் அப்பா. மொகமது சுற்றிலும் கேட்கும் பறவைகளின் ஒலி, குதிரையின் கனைப்புச் சத்தம், நீரின் சலசலப்பு ஒலிகளை தன்னுள் மொழிபெயர்த்துக் கொள்கிறான்.\nவேலை முடிந்ததும் மொகமதுவும் அவன் அப்பாபவும் மீண்டும் பயணத்தைத் தொடங்குகின்றனர். அப்பா அழைத்துச் செல்லும் பாதையில் கேட்டும் ஒலிகளை வைத்து இது தன்னுடைய கிராமத்திற்கு செல்லும் பாதை இல்லை என தெரிந்து கொள்கிறான். பாட்டியிடம் போக வேண்டும் என அடம்பிடிக்கும் மொகமதுவை பலவந்தமாக அழைத்துச் செல்கிறார் அவன் அப்பா.\nமரவேலை செய்பவரிடம்; மொகமதுவை விட்டு கிளம்பிச்செல்கிறார். மரவேலை செய்பவர் மொகமதுவிகம் தானும் அவனைப் போல பார்வை இல்லாதவன் தான் என ஆறுதல் சொல்கிறார். மொகமது அழுகிறான். ''ஏன் அழுகிறாய்'' என கேட்கிறார் அவர்;.\n\"எனக்கு கண் தெரியாத்தால் யாரும் என்னை விரும்புவதில்லை. என் பாட்டிக்குக் கூட என்னைப் பிடிக்கவில்லை. என்னுடைய ஆசிரியர் ''கண்பார்வையற்றவர்களை கடவுளுக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றார். நான் கேட்டேன், பிறகு ஏன் கருணையுள்ள அவர் பார்வையற்றவர்களை படைக்கிறார் அதற்கு ஆசிரியர், ' ஏனென்றால் கடவுளும் கண் பார்வையற்றவர்தான் ' என்கிறார். கடவுளை நாம் நம் விரல் நுனியில் அறிய முடியும் என்று சொன்னார். அதிலிருந்து நான் விரல் நுனியின் ஸ்பரிச்த்தில் கடவுளை அறிக���றேன். என் மனதில் உள்ள இரகசியங்களைக் கூட அவரிடம் சொல்கிறேன்\" என்று அழுதுகொண்டே சொல்கிறான் மொகமத். மரவேலை செய்வர் சிறிது நேர மேளனத்திற்குப் பிறகு, \"உங்கள் ஆசிரியர் சொன்னது சரி தான்\" என்று சொல்லி விட்டு எழுந்து செல்கிறார்.\nஇங்கு பாட்டிக்கும், அப்பாவுக்கும் விவாதம் வருகிறது. பாட்டி வீட்டை விட்டுக் கிளம்புகிறாள். மொகமதுவின் அப்பா போக வேண்டாமென்று தடுக்கிறார். ஆனாலும் கிளம்பி விடுகிறாள் பாட்டி. போகும் வழியில் மயக்கமாகி விழும் பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகிறார் அப்பா.\nஉடல்நலமில்லாமல் இருக்கும் பாட்டியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்கிறார் மொகம்துவின் அப்பா. பாட்டி அமைதியாக தன்னுடைய நகைகளை எடுத்துக் கொடுக்கிறாள். அன்றிரவே இறந்து போகிறாள்.\nமரவேலை செய்பவர் மொகமதுவிற்கு வேலை கற்றுது தருகிறார்- அங்குள்ள சூழலோடு தன்னை இணைத்துக் கொள்கிறான் மொகமத். பாட்டியின் இறப்பைத் தன்னுடைய உள்ளுணர்வால் அறிந்து கொள்கிறான் மொகமது. வருத்தத்தில் அழுகிறான் . பாட்டியின் மரணத்தை துர்சகுனமாக நினைத்து மொகமத் அப்பாவின் திருமணத்தை நிறுத்துகின்றனர். மனம் நொந்து போய் மொகமதுவைத் தன்னோடு அழைத்துக் கொள்ள வருகிறார் அவனுடைய அப்பா.\nஇருவரும் மௌனமாகவே பயணம் செய்கின்றனர். பயணத்தின் போது எதிர்பாராத விதமாக பாலம் உடைந்து அற்றில் விழுகின்றான் மொகமத். ஆற்றியல் அவன் அடிததுச்செல்லப்படுகின்றான், அவனைக்காப்பாற்ற அவனது தந்தையும் அற்றில் குதித்து அடித்துச்செல்லப்படுகின்றார். இறுதியில் அவர் நினைவினை இழக்கின்றார். கண் விழிக்கும்போது ஒரு கடற்கரை ஓரம் அவர் ஒதுங்கி இருப்பதை உணர்கின்றார். சுற்றும் முற்றும் பார்த்து மொகமத் எங்காவது தென்படுகின்றானா என அராய்கின்றார், தூரத்தில் அவன் கரையொதுங்கி இருப்பது கண்டு ஓடிச்சென்று அவனை வாரி அணைத்து எழுப்பி பார்க்கின்றாh,; அவனிடம் இருந்து ஒரு சலனமும் இல்லை. அவனை தன் மார்போடு இறுக்கி அணைத்து கதறி அழுகின்றார். அந்த வேளை பறவைகளின் ஒலிகள் கேட்கின்றன. அந்த சத்தங்களையும், சூழலில் நிலவிய தட்பவெப்பத்தையும் கிரகித்து அவனது விரல் நுனிகள் அசைவதுடன் இந்த திரைப்படம் நிறைவு பெறுகின்றது\nLabels: Children of haven, ஈரானியத் திரைப்படங்கள், மஜித் மஜிடி\nசுப்பர் ஸ்ரார் ரஜினிக்கு ரோயல் சலூட்.\nஇலங்கைய���ல் நடந்த சர்வதேச இந்தியன் பிலிம் அக்கடமியின் விருது வழங்கும் விழா முழு தோல்வியில் முடிந்தது என்றுதான் கூறவேண்டும்.\nஇந்த நிலையில் தமிழக நடிகர்கள் தவிர தென்னிந்திய நடிகர்கள் மற்றும் அமிதாப் உட்பட பல முக்கியமான பிரபலங்கள் இலங்கைக்கு வராமல் தவிர்த்துக்கொண்டமைக்கு ரஜினிகாந்த் வழங்கிய அலோசனைதான் முக்கிய காரணம் என விபரமறிந்த வட்டாரங்கள் கூறிவருகின்றன.\nஅமிதாப் முன்னதாக விழாவில் கலந்துகொள்ள இருந்தபோதும் அவர் ரஜினியுடன் இதுதொடர்பாக கலந்துரையாடிய பின்னரே தனது முடிவினை மாற்றிக்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இதை எப்படியோ அறிந்துகொண்ட இலங்கை அரசாங்க வட்டங்கள், ரஜினியுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்த முயன்றதாகவும், ஒரு கட்டத்தில் இலங்கை அரசின் உச்ச நபரே தொடர்புகொண்டதாகவும் இருந்தாலும் ரஜினி அந்த தொடர்பிலேயே பிடி படாமல் தவிர்த்துவிட்டார் எனவும் தெரியவந்துள்ளது.\nதமிழ்நாட்டில் இத்தனை தீக்குளிப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என எத்தனையோ நடத்தியும்கூட அதனை அசட்டை செய்யாமல் ஏழனப்படுத்திவிட்டு, ஈழத்தமிழர்களை கொன்ற சிறி லங்கா அரசாங்கம் மீது ரஜினி உச்சக்கட்ட கோபத்தில் உள்ளதாக இரசிகர் வட்hரங்கள் தெரிவிக்கின்றன.\nஎது எப்படியோ தனது செல்வாக்கை வைத்து ரஜினி அமிதாப் உட்பட, தென்னிந்திய நடிகர்கள், திரைப்படத்துறையினரையே இலங்கை செல்லாமல் தடுத்தள்ளார் என்றால், இதே ஓராண்டின் முன்னால், தன்னை உலகத்தமிழித்தின் தலைவன் என்று தன்னை சுற்றி உள்ளவர்களை கூறவிட்டு மகிழும் பழுத்தவர் நினைத்திருந்தால் அந்த அவலத்தை நிறுத்தியிருக்கமுடியாதா என்ன அதில் அவர் நடித்த உச்சக்கட்ட நாடகங்கள்வேறு உலகத்தமிழரையே அவர்மேல் காறித்துப்பவைத்துவிட்டது.\nஒரு தமிழ்ச்சமுதாயத்தையே கண்முன் காவுகொடுத்துவிட்டு, தமிழுக்கு மாநாடு எடுக்கிறாராம் அதுக்குப்பெயர் செம்மறியின் மாநாடு\nநாகபூஷணின் உற்சவமும், திணறும் குறிகட்டுவானும்\nயாழ்ப்பாணத்தின் தீவுகளில் வராற்றுப்புகழும், தெய்வீகப்பிரசித்தமும் கொண்ட நயினாதீவில் உள்ள 64 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படும், நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மஹோட்சவம் நேற்று (12.06.2010) தொடக்கம் 15 நாட்கள் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணப்பிரதேசத்தில் ���ருந்தும் வெளியிடங்களில் இருந்தும் வரும் மக்கள் தீவகப்பயணத்தைமேற்கொண்டு குறிகாட்டுவான் என்ற ஏறுதுறையில் இருந்து லோஞ்சுகள் என அழைக்கடும் படகுகளிலேயே நயினாதீவினை அடையமுடியும். இந்த நிலையில் இம்முறை ஏ-9 பாதை திறக்கப்பட்டதனால் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வரும் காரணத்தினாலும், அதே வேளை தென்னிலங்கை சிங்கள சுற்றுலா பெருமக்களின் வருகையாலும், மக்கள் கூட்டம்கூடி குறிகாட்டுவான் திணறுகின்றது.\nஇத்தனை ஆயிரக்கணக்கான மக்களின் போக்குவரத்திற்கு 5-10 வரையான படகுகளே சேவையில் உள்ளதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்தவண்ணம் உள்ளனர்.\nநேற்றைய தினம் படகு கிடைக்காமல் பெருந்தொகையான மக்கள் ஏமாற்றத்துடன் தரிசனம் கிடைக்காமல் திரும்பிவந்ததினையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.\nசம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தை உடனடியாக ஆராய்ந்து உரிய நடைமுறைகளை எடுப்பார்களா பார்ப்போம்.\nகொச்சிக்கடை மற்றும் பாசையூர் அந்தோனியார் பவனி.\nஜூன் மாதம் 13 ஆம் நாள், கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், மற்றும் யாழ்ப்பாணம் பாசையூர் அந்தோனியார் தேவாலயம் ஆகியவற்றின் அந்தேரியார் திருப்பவனி இடம்பெறுவது வழமை. இந்த தினத்தில் கொழும்பு கொச்சிக்கடை பகுதியே பெருவிழாக்கோலம் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும். கொழும்பு நகர மக்கள் பெரும்பாலும், மதபேதங்கள் இன்றி இந்த விழாவில் கலந்துகொள்வது வழமையான ஒரு நிகழ்வாகும்.\nஅதேபோல யாழ்ப்பாணத்தில் மிகப்பழமை வாய்ந்ததும், பிரபல்யமானதுமான பாசையூர் அந்தோனியார் தேவாலயத்தின் அந்தோனியார் பவனியும் இன்று இடம்பெறுகின்றது.\nநாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலைக்குப் பின்னர் கடந்த 22 வருடங்களின் பின்னர் இந்த தேவாலயத்தில் இருந்து சுண்டிக்குளி வழியாக அந்தோனியார் பவனி வர இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nஅடிக்கடி தென்படும் சிறு நில அதிர்வுகள் சொல்லும் செய்தி என்ன\nநேற்று நள்ளிரவு தாண்டியவேளை கொழும்பின் பல பாங்களிலும் நில அதிர்வுகளை உணரக்கூடியதாக இருந்ததாக அறியமுடிகின்றது. அதன் பின்னர் இந்து சமுத்திரத்தின் கடலடித்தளத்தில் 7.7 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் ஒன்று எற்பட்டதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நள்ளிரவு தாண்டி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது “நியூஸ் அலேட்” குறுஞ்செய்திச்Nவை கூறியது.\nஅதன் பி;ன்னர் இலங்கைக்கு சுனாமிவரும் சாத்தியங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\n நான் நினைக்கின்றேன் 1999 ஆம் ஆண்டுமுதல் கொழும்பிலும் மலையகத்தின் சில பாகங்களிலும் இதுபோன்ற கிட்டத்தட்ட 6 தரம் சிறிய நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த சிறிய நிலநடுக்கம் ஒவ்வொரு தடவையும் சொல்லிச்செல்லும் செய்தி என்ன இது குறித்து அரசாங்கமும், ஆய்வாளர்களும் என்ன ஆரோக்கியமான முன்னாயத்தங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஒரு பாரிய நில நடுக்கம் ஒன்றுக்கான முன்னெச்சரிக்கையாகவே இது தெரிவதாக பலரும் சொல்வதை உரேயடியாக ஒதுக்கிவிடமும் முடியாது. கொழும்பில் தொடர்மாடிக்கட்டங்கள் அதிகம் என்றாலும், ஒரு தொடர்மாடிகூட நிலநடுக்கத்திற்கு அமைவான முறையின் பிரகாரம் கட்டப்படவில்லை என பொறியிலாளர் ஒருவர் அண்மையில் ஊடகம் ஒன்றில் எச்சரித்திருந்தமையும் அடிவயிற்றில் புளியை கரைக்கின்றது.\nநம்ம ஷர்தாஜியுடன் உருகி உருகி ஒருபெண் நெடுநாட்களாக பேசிவந்தார். ஒருநாள் தைரியம் வந்தவராக நம்ம ஷர்தாஜி அந்தப்பெண்ணிடம்….\nஎன் உயிர்த்தோழியே…இன்று இரவு நீ எனது வீட்டுக்குவா…வாசல்க்கதவைத்திறந்தே வைத்திருப்பேன்…பயப்படவேண்டாம் அங்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றார்…..\nஇரவு அந்தப்பெண் ஷர்தாஜியின் வீட்டுக்கு வந்தாள்.. ஷர்தாஜி சொன்னது உண்மைதான் வீட்டில் எவருமே இருக்கவில்லை.\n“வோட்டர் கேட்”… பேனா முனையினால் உலகத்தலைவரையே வீழ்த்திய கதை.\nகால் ஃபேர்ன்ஸ்ரன், ஃபொப் வூட்வேர்ட், இந்த இருவரையும் இன்றைய ஊடகவிலாளர்கள் மட்டும் அல்ல, செய்தித்துறை, எழுத்துத்துறை, பதிவுலகத்துறையில் இருக்கும் அனைவரும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.\nதமது பேனாமுனை என்ற ஆயுதத்தால் ஒரு மிகப்பெரிய வல்லரசின் தலைமை நாக்காலியையே சரித்துவிழுத்திய சரித்திர நாயகர்கள் இவர்கள்.\nஒரு உண்மையான செய்தியாளனின் பேனாமுனை சக்தி எத்தகையது, குற்றம் செய்தவர் நாட்டின் உச்ச பதவியில் இருக்கும் தலைவர் என்றாலும், அவர் செய்த குற்றம்கூட மறைக்கப்பட்டுவிடாமல், அதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்து, குற்றம் செய்தவர் உச்ச அரியணையில் இருந்தாலும் அவரை தூக்கி எறியும் சக்தி பேனாமுனைக்கு உண்டு என உலகிற்கு புடம்போட்டுக் காட்டி���வர்கள் “வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் நிருபர்களாக இருந்த, கால் ஃபேர்ன்ஸ்ரன் மற்றும் ஃபொப் வூட்வேர்ட் ஆகியோர்.\nஅமெரிக்காவின் வரலாற்றிலேயே வோட்டர்கேட் ஊழல் மிக முக்கியமான ஒன்றாகும்.\nஅமெரிக்காவின் ஜனாதிபதியாக 1968 முதல் 1974 வரை இருந்தவர் ரிச்சர்ட் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55 வயதில் 1968 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபிறகு 1972 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த வேளையில் 1973ஆம் ஆண்டின் பிற்பகுதிகளில் “வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் நிருபர்களாக இருந்த, கால் ஃபேர்ன்ஸ்ரன் மற்றும் ஃபொப் வூட்வேர்ட் ஆகியோர் ஜனாதிபதி நிக்ஸன் மேல் குற்றம்சாட்டி, சில ஆதாரங்களுடன் அமெரிக்காவையே திடுக்கிடவைத்த செய்தி ஒன்றை வெளியிட்டார்கள். என்னதான் பெரிய ஜனநாயக நாடு என்றாலும் அந்த நாட்டின் தலைவர்மேல், ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தி ஒரு செய்தியை வெளியிடுவதாக இருந்தால் இந்த இரண்டுபேரும் எத்தனை நெருக்குவாரங்களை சந்தித்திருப்பார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள். இது குறித்து பின்னாளில் நிக்ஸனே தனது வாக்குமூலத்தை கொடுத்திருந்தார்.\nசரி என்ன இந்த வோட்டர்கேட் அப்படி ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் பதவியே பறிபோனமைக்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.\nநிக்ஸன் குடியரசுக் கட்சியை சார்ந்தவர், அப்போது எதிர்;க்கட்சியாக இருந்தது அமெரிக்க ஜனநாயக்கட்சி ஆகும். அந்த ஜனநாயக்கட்சியின் தலைமையகம் இருக்கும் மாளிகையின் பெயர்தான் வோட்டர் கேட்.\nதேர்தல் வேளையில் இங்கு இந்த எதிர்க்கட்சியின் தலைமையகம் இருந்த வோட்டர்கேட் மாளிகையில் நிக்ஸனின் பணிப்பின் கீழ், மிக இரகசியமான முறையில், நவீன தொழிநுட்பமுடைய ஒலிப்பதிவு கருவிகளைப்பொருத்தி, அங்கு எதிர்கட்சியினரின் உரையாடல்களை, மற்றும் அவர்களின் செயற்திட்டங்களை, கள்ளத்தனமாக அறிந்துகொண்டு, அவர்களின் தேர்தல் விபரங்கள் பற்றி முற்றுமுழுதாக அறிந்துகொண்டு, தனது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்பதே இந்த இரண்டு பத்திரிகையாளர்களாலும் சில ஆதாரங்களுடன் எழுதப்பட்ட திடுக்கிடவைத்த செய்தியாகும்.\nஇந்த விவகாரம் 1974இல் பூதாகரமானது, அவரது கட்சியினரே, எதிர்கட்சியுடன் சேர்ந்து நின்று இந்த மோசட��குறித்து விவாதிக்கும் நிலை உருவாகியது. இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்தே இந்த மோசடிக்குற்றச்சாட்டை நிக்ஸன் மறுத்தேவந்தார். இருந்தாலும், நாளுக்கு நாள் ஆதாரங்கள் வலுப்பெறத்தொடங்கியதுடன் பிரச்சினை மிகப்பெரிய நிலைக்குச்சென்றது.\nஇந்த நிலையில் இதுகுறித்து பூர்வாங்க விசாரணைகளை நடத்தி அமெரிக்க செனட் குழு “நிக்ஸன் குற்றவாளி என்றும்” அவரை பதவியிலிருந்து விலக்க அமெரிக்க சட்டசபையில் தீர்மாணம் கொண்டுவரலாம் எனவும் ஆணையிட்டது.\nபாராளுமன்றத்தில் உள்ள நிக்சனின் ஆதரவாளர்கள் பலரும், அவர் பதவி விலகுவதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர். அதன் மூலம்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட குறையை போக்க முடியும் என்றும் கூறினார்கள்.\nஇந்த நிலையில் நிக்சன் திடீர் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், \"நான் குற்றவாளி\" என்றும் ஒப்புக்கொண்டார்.\nதான் குற்றவாளி என்று நிக்சன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மந்திரிசபையின் அவசர கூட்டத்தை அவர் கூட்டினார். மந்திரிசபை கூட்டத்தில் நிக்சன் பேசும்போது, \"நான் பதவியில் இருந்து இராஜினாமா செய்யமாட்டேன். தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பேன்\" என்று அறிவித்தார்.\nஉண்மையை ஒப்புக்கொண்டால், தனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நிக்சன் நம்பினார். ஆனால் அது நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தின. நிக்சனுக்கு ஆதரவாக இருந்த சிலரும், அவருக்கு எதிராக மாறினார்கள்.\nநிலைமை விபரீதமாக போய்க்கொண்டிருந்ததால் நிக்சனின் குடியரசு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூடி ஆலோசனை செய்தார்கள். நிக்சனின் முக்கிய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.\nபதவியில் இருந்து நிக்சன் விலகவேண்டும் என்று அவர்கள் அனைவருமே கருத்து தெரிவித்தார்கள். \"பதவியை விட்டு நீங்களே விலகிவிடுங்கள் அல்லது நாங்கள் உங்களை பதவியில் இருந்து நீக்கவேண்டியது இருக்கும்\" என்று அவர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி நிக்சனிடம் தெரிவித்து விட்டார்கள்.\nகுற்றச்சாட்டு காரணமாக பதவி விலகும் ஜனாதிபதி மீது அவர் செய்த குற்றத்துக்காக கோர்ட்டில் வழக்கு தொடரமுடியும். ஆனால், நிக்சன் அவராக இராஜினாமா செய்வதால் அவர் மீது வழக்கு தொடராமல் விட்டு விடலாம் என்று அமெரிக்க மேல் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.\n9.8.1974 அன்று அதிகாலை 6.30 மணிக்கு நிக்சன் தொலைக்காட்சியில் தோன்றி தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இராஜினாமா கடிதத்தை வெளிநாட்டு இலாகா மந்திரி கிசிங்கரிடம் கொடுத்தார். பிறகு இராஜினாமா ஏற்கப்பட்டது.\nநிக்ஸன் பதவி விலகியவுடன் அதற்கு காரணமாக இருந்த செய்தியார்களான கால் ஃபேன்ஸ்ரன், ஃபொப் வூட்வேர்ட் அகியோரின் புகழ் எங்கும் பரவியது. அவர்கள் இருவரும் இணைந்து எழுதிய பல செய்திகள், புலனாய்வுச்செய்திகள், மற்றும் விபரணங்களை வாங்க பல நிறுவனங்கள் முண்டியடித்துக்கொண்டு நின்றன.\nஒரு விதத்தில் நிக்ஸனால் இவர்கள் இருவரும் பெரிய பணக்காரர்கள் ஆனார்கள். ஆனால் பாவம் நிக்ஸன் பதவி விலகியதன் பின்னர் கலிபோர்னியாவில் வசித்த அவரால் அரசாங்க வரியைக்கூட கட்டமுடியாமல் போனது.\n1944ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி வோஷிங்டனில் பிறந்த இவர், அடிப்படையில் ஒரு யூதராவார். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் கல்வி கற்றாலும் இவர் அதை பூர்த்தி செய்து பட்டம் பெற்றிருக்கவில்லை.\nபின்னர் ஒரு ஊடகவிலாளராகவும், எழுத்தாளராகவும் அவர் பணியாற்றிவந்தார்.\nஇந்த நிலையில் 1973ஆம் ஆண்டு வோஷிங்டன் போஸ்ட்; பத்திரிகையில் இவரும் ஃபொப் வூட்வேர்ட்டும் இணைந்து எழுதிய வோட்டர்கேட் ஊழல் மோசடி பற்றிய செய்தியே இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.\nஅதைத்தொடர்ந்து அவருக்கு உச்ச விருதான புலிச்சர் விருதும் அளிக்கப்பட்டது.\nஇருந்தபோதிலும் பின்னர் ஒரு விடயம் சம்பந்தமாக ஆணித்தரமாக இவரது கட்டுரை ஒன்று வெளியானமையினைத்தொடர்ந்து சி.ஐ.ஏ.யினரின் விசாரணைகளுக்கு இவர் உட்படுத்தப்பட்டிருந்தார்.\nஇருந்தபோதிலும் தொடர்ந்தும் தனது எழுத்துப்பணிகளை தொடர்ந்துகொண்டிருக்கும் அவர் வினிட்டி ஃபெயார் என்ற சஞ்சிகையினை வெளியிட்டுவருகின்றார்.\nரொபேர்ட் உப்ஷர் வூட்வேர்ட் என்ற இயற்பெயர்கொண்ட இவர் 1943ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 26ஆம் திகதி பிறந்தவராவார். ஜாலே பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியாக வெளியேறிய இவர் ஊடகத்துறையில் பிரவேசம் செய்தார்.\nபல்வேறு ஊடக நிறுவனங்களில் தொழிலாற்றிவந்த இவர் 1973ஆம் ஆண்டு வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், கால் ஃபேர்ன்ஸ்ரன் உடன் செய்தி வழங்கிய வோட்டர்கேட்டே இவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.\n1973,2002 ஆம் ஆண்டுகளில் இவர் புலிச்சர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேறு எந்த ஊடகவிலாளருக்கும் அமையாததுபோல முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸை ஆறு தடவை இவர் பேட்டிகண்டுள்ளார். அதேவேளை Bush at War (2002), Plan of Attack (2004), State of Denial (2006), and The War Within: A Secret White House History (2006–2008) ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.\nLabels: ஃபொப் வூட்வேர்ட், கால் ஃபேர்ன்ஸ்ரன், வோட்டர் கேட்\nஅம்பானி சகோதர யுத்தம் சமரசத்தில்\nஇந்திய ரிலைன்ஸ் குழுமத்தை உருவாக்கிய த்ருபாய் அம்பானியின் மறைவுக்குப்பினர் அவரது இரண்டு புதல்வர்களான மகேஸ் அம்பானி மற்றும் அணில் அம்பானி ஆகியோரிடையே சொத்து பாகப்பிரிவினை தொடர்பிலும் முக்கியமாக முகேஸ் அம்பானி வசம் உள்ள பெற்றறோலிய சுத்திகரிப்பு ரிலைன்ஸ் இன்ரஸ்ரி தொடர்பாகவே இருவரிடமும் பிணக்குகள் வலுப்பெற்று நீதிமன்றம் வரை செல்லும் நிலைமைக்கு கொண்டு சென்றன.\nஇந்நிறுவனம் கிருஷ்ணாகோதாவரி ஆற்றுப் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கண்டு பிடித்து உள்ளது.\nஇங்கிருந்து உற்பத்தியாகும் எரிவாயுவை அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி தனது ஆர்என்எஸ் நிறுவனத்துக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்று அனில் அம்பானி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இரு சகோதரர்களும் சமரச தீர்வுக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇந்த நிலையிலேயே சகோதரர்கள் இருவரும் சந்தித்து மனம் திறந்து பல மணித்தியாலங்கள் கலந்துரையாடியதாகவும், இந்த சந்திப்புகளில் அவர்கள் சமரச முடிவுக்கு வந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த சகோதரர்கள் பிரச்சினையினை தீர்ப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல மக்கிய பிரமுகர்கள் பெரும் சிரத்தை எடுத்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nகடந்த சனிக்கிழமை (29.05.2010) அன்று (அதற்கு முதலும் ஒரு சந்திப்பு இடம்பெற்றது) பதிவர் சுபாங்கன், பதிவர் பாலவாசன், பதிவர் கூல்போய், மற்றும் அடியேன் ஜனா ஆகியோர் சந்தித்து பல விடயங்கள் பற்றியும் கருத்து பகிர்தல்களையும், தமது பதிவுலக, பிற அனுபவங்கள் பற்றியும் சுமார் 3 மணிநேரம் அருமையான ஒரு சந்திப்பினை நிகழ்த்தும் பாக்கியம் கிடைத்தது.\nமுக்கியமாக கருத்துப்பகிர்வுகள், இலக்கியம், இசை, பிரபல எழுத்தாளர்கள், குறும்படங்கள், பதிவுலகம், கற்ற��் போன்ற பல்வேறு துறைகளிலும் மிகச் சுவாரகசியமான ஒரு கலந்துரையாடலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுபாங்கனும், கூல்போயும் தமது வயதிற்கும் மீறிய அறிவையும், ஆர்வத்தையும் பல அனுபவங்களையும் கொண்டிருந்தமை அதிசயிக்கவைத்தது.\nபாலவாசனின் குறும்பட ஆர்வத்தை நான் குறிப்பெடுத்துவைத்துள்ளேன்.\nமொத்தத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான அதேவேளை பல விடயங்களை பகரிந்துகொள்ளும் ஒரு சந்திப்பாக இது இருந்தது என்பதில் பெரு மகிழ்ச்சியே.\nத்ரீ இடியற்சிற்கு 11 விருதுகள்\nசர்வதேச இந்தியன் பிலிம் அக்கடமியின் திரைப்பட விழா இலங்கையில் பாரிய சர்ச்சைகளின் மத்தியில் இடம்பெற்றமை யாவரும் அறிந்ததே. விழாவில் கடந்த ஆண்டு வெளியான இந்தி படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆமிர்கான த்ர்P இடியட்ஸ் படம் 11 விருதுகளை பெற்றது.\nசிறந்த படம், சிறந்த நடிகை, குணச்சித்திர நடிகர், சிறந்த இயக்குனர், திரைக்கதை உள்பட பல பிரிவுகளில் இப்படம் விருதுகளை தட்டிச் சென்றது.\nகல்வி முறையில் மாற்றம் வேண்டும். வெற்றிக்காக கற்பதை தவிர்த்து, திறமையை வளர்த்துக்கொள்ள கற்றுத்தர வேண்டும் என்ற கருத்தை சொல்லும் படம் இது. இதில் நடித்த கரீனா கபூருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. ராஜ்குமார் ஹிரானி, சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். “பா” படத்தில் நடித்ததற்காக அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.\nஎங்கள் வயதினை ஒத்தவர்களின் மொண்டசறிக்காலங்களில்; வந்து மொழி புரியாவிட்டாலும் எங்கள் காதுகளை தன்பக்கள் இழுத்த ஒருபாடல் “குர்பாணி” திரைப்படத்தில் வரும் “ஆப் ஜய்ஸா கொய்மே” எனத்தொடங்கும் ஜீனத் அமன் பாடல்காட்சியில் தோன்றி அசத்தும் அந்தப்பாடல். அந்த இசையின் லாவகம் அப்படியே சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது. இன்றும் தெவிட்டாத அந்த பாடல் பல ரீமிக்ஸ்களாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.\nஅன்றைய நாட்களில் இலங்கை வானொலியிலக்கூட இந்த பாடல் அதிகமாக ஒலித்த ஞாபங்கள் இன்றும் மனதுக்குள் தாலாட்டும்.\nநம்ம பன்டாசிங் திருமணத்திற்கு முதல் நடந்த சம்பவம் இது அவரது மனைவியை அப்போது (அவரது காதலி) அவர் காதலித்துக்கொண்டிருந்தகாலம். ஒருநாள் மாலை ஆத்திரத்துடன் போன்போட்டு அவரது காதலியை நம்ம ஷர்தாஜி பேசிய வார்த்தைகள் இவை\n“நீ ஒ���ு ஏமாற்றுக்காரி….மோசக்காரி…என்னை நீ முட்டாளாக்கிவிட்டாய்…\nஇன்று பதிவுத்திருமணம் செய்துகொள்வோம் என்று நீதானே சொன்னாய்…இன்று அதிகாலையில் இருந்து மாலை வரை தபால்நிலையத்தில் நீவருவாய் என எவ்வளவு நேரம் காத்திருந்தேன்..\nசிலோன் பொப் இசைப்பாடல்கள் (மீள்பதிவு)\nபொப் எனும் இசைவடிவம் போத்துக்கேயர்களினால் 15 ஆம், 16ஆம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.\nஇந்தவகையில் இலங்கை 1505 அம் அண்டு போத்துக்கேயர்களால் கைப்பற்றப்பட்டு 1658 வரை ஆளப்பட்டது. அந்தக்காலங்களில் இலங்கை மக்களின் சமயங்களான இந்து, பௌத்த சமயங்களைச்சேர்ந்த மக்களை கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறவேண்டும் என ஆணைபிறப்பித்திருந்தனர் போத்துக்கேயர். இதன் காரணமாக கோவில்கள், விகாரைகள் என்பன இடிக்கப்பட்டு, இவர்கள் கிறிஸ்தவ துதிகளைப்பாடவேண்டும் என கேட்கப்பட்டனர். அதன்பொருட்டு இடிக்கப்பட்ட ஆலயங்கள், விகாரைகள் இருந்த இடங்களில் தேவாலயங்கள் எழுப்ப்பட்டது. அப்போதைய இலங்கை மக்களை உடனயடியாக முழு கிறிஸ்தவர்களாக மாற்றுவது சிரமம் என உணர்ந்த போத்துக்கேயர், தேவ ஆரதனைகளுக்கு தமது வழக்கத்தில் இருந்த பொப் இசையினை பயன்படுத்த தொடங்கினர், இங்கு போத்துக்கேயர்களால் 16ஆம் நூற்றாண்டில் விதைக்கப்பட்ட பொப் இசை அத்தியாவரத்தின் சாயலே இன்றும் இலங்கையின் இசையில் பாரிய தாக்கத்ததை ஏற்படுத்திவருகின்றது.\nஅன்றில் இருந்து ஊர்ப்பாடகர்கள், அண்ணாவியர்கள் வாயிலாக, சில தமிழ் பொப் இசைப்பாடல்கள் செவிமடுக்கப்பட்டுவந்துள்ளன. அந்தக்காலங்களில் பெரும்பாலும், திருமண வீடுகளில் சில பாடகர்கள் இப்படியான பொப் பாடல்களை பாடிவந்திருந்தனர்.\n“சின்னத்தம்பி சீமானாம் சிப்பிலி சந்தைக்கு போனானாம்”\nஅங்கே ஒருத்தியை கண்டானாம் கும்மட்டம் தம்பட்டம் போட்டானாம்”\nஅன்றைய போத்துக்கேய ஆட்சியாளர்களையே எதிர்ப்பதுபோன்ற\nபோன்ற பாடல்கள் நாம் அறிந்த வகையில் போத்துக்கேயர் காலங்களிலேயே தமிழில் உருவாகிய பிரபலமான பாடல்கள். ஆகவே இது போன்ற பல பாடல்கள் கால மாற்றங்களால் அழிந்துபோய்விட்டன.\nஅதன்பின்னர் அங்கிலேயர் காலத்தில் (1815 -1948), மேற்கத்தேய நாகரிகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும், ஒரு முழுமையான நிர்வாக அமைப்பு முறை வந்ததும், இசை வடிவத்திலும் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தின, ஆங்கிலேயர்களின் பாண்ட், மொங்கட் ட்ரம், டிஸ், ட்டம்பற் ட்ரம், போன்ற வாத்தியங்கள், இந்த இசையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின. ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் பொப் இசை ஒரு புது வேகத்துடன் அரங்கேற ஆரம்பித்தது.\nகுறிப்பாக அந்த காலங்களில் பல கார்னிவேல்கள், விசேட சிறப்பு நிகழ்சிகள், பீஸ்ட் வைபவங்கள் போன்ற நிகழ்வுகளிலும், அப்போது இலங்கையில் பரபல்யம் பெற்ற “ருவிஸ்ட்” என்ற அட்டத்தின்போதும் இந்த பொப் இசை மேற்கத்தேய இசைக் கருவிகளின் பக்கவாத்தியத்துடன் புது உத்வேகத்துடன் அரங்கேறின. அதன் பின்னர் மீண்டும் பல விழாகளிலும். திருமணம் போன்ற வீட்டு விசேசங்களுக்கும் இந்த பாடல்கள் இசைக்கப்பட்டன.\nகாலங்களில், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பல புதிய இசைக்குழுக்கள் ஆரம்பமாகி மேற்படி பொப் இசையினை, வழங்கி மிகப்பிரபலமாகின. இதில் குறிப்பிட்டுக்கூறக்கூடிய ஒருவர் கண்ணன் நேசன் அவர்கள். இவ்வாறு 1950 களின் கடைசி பகுதிகளில் தமிழ் பொப் இசை இசைக்குழுக்களால் இசைக்கப்பட்டுவரத் தொடங்கியது. இருப்பினும் தென்னிந்திய திரை இசைக்கு பலரும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து, தமிழ் திரையிசையின் தாக்கம் ஏற்றபட்ட காரணத்தினால் 1960 களில் பொப் இசையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவே கேட்ககக்கூடியதாக இருந்தது.\nஅதன் பின்னர் இலங்கையிலும் நிகழ்ந்த பல அரசியல்க்குழப்பங்கள், 58 கலவரங்கள், சிறிமா ஆட்சியில் பஞ்சம் என்பனவற்றால் மேற்படி தமிழ்ப்பொப் இசைக்கும் பஞ்சம் ஏற்படலாகிற்று.\n1977 ஆம் அண்டு ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சியை கைப்பற்றி இலங்கையில் திறந்த பொருளாதாரக்கொள்கையினை கொண்டுவந்து, அனைத்தையும் நவநாகரிகப்படுத்தி, மேலைநாடடு கலாச்சாரங்கள், அப்படியே கொழும்புக்கு வந்துசேர்ந்தபோது, தமிழ் பொப் இசை மட்டும் இன்றி சிங்கள பொப் இசையும் வீறுகொண்டெழுந்து என்றும் இல்லாத சிகரத்தை அடைந்தது.\nஆம் இன்றும் நீங்கள் முணுமுணுக்கும்.\n“சின்னமானியே உன் சின்னமகள் எங்கே” என்ற ஏ.ஈ மனோகரனின் பாடல்,\n“சுராங்களி சுராங்களி” என்ற ஏ.ஈ.மனோகரனின் பாடல்,\n“கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல்,\n“குடத்தனையில குடியிருக்கிறது” என்ற நித்தியின் பாடல் போன்ற பாடல்கள் வெளியாகி மிகப்பெரும் வ���ற்றி பெற்றன.\nஅவை இலங்கையில் மட்டும் அன்றி இலங்கை வானொலியில் ஒலிபரப்பட்டு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை எற்படுத்தி இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டின.\nநித்தி கனகரத்தினைத் தொடர்ந்து ஏ.ஈ.மனோகரன். அமுதன் அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன். வி.முத்தழகு, ஸ்டெனி சிவாநந்தன், அன்சார்.என்.இமானுவேல் போன்றோர் ஈழத்து பொப்பிசைச் துறைக்கு வர பொப்பிசை வளரத்தொடங்கியது பல இசைக் குழுக்களும் இதில் தடம் பதிக்க பல பாடல்கள் வெளிவரத்தொடங்கின. இக் காலம் ஈழத்து பொப்பிசையின் பொற்காலம் என்று கூட சொல்லலாம்.\nஅன்றைய காலங்களில் இலங்கை பொப் இசைகள் நகைச்சுவை, இலங்கை மண்ணியில்ப்பண்பு, இலங்கை மொழிவழக்கு, என்பவற்றை மட்டும் இன்றி சமுதாய சீர்திருத்தங்களையும் முன்னிறுத்துவதாக இருந்தன என்றால் மிகையாகாது. இதற்கு நித்தி கனகரத்தினத்தின் கள்ளுக்கடை பக்கம் பொகாதே என்ற பாடலை சொல்லலாம். அந்தக்காலங்களில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பெரியவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என்ற பேதங்கள் இன்றி அனைவரும் கள்ளு அருந்துபவர்களாக இருந்தனர். குறிப்பாக மாணவர்கள் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும்போதும், பல்கலைக்கழகங்களில் இருந்தும் கள்ளுக்கு தவறணைகளுக்கே நேரடியாக போபவர்களாக இருந்தனர். இந்த காலங்களிலேயே நித்தி கனகரத்தினத்தின் “ கள்ளுக்கடை பக்கம் போகாதே, காலைப்பிடித்து கெஞ்சுகின்றேன்” என்ற பாடல் வெளியானது.\nஇதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்தப்பாடல் இலங்கை வானொலி மூலம் தமிழ் நாட்டிலும் பரவி, அப்போது முதலைமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால், தமிழக மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தமையாகும்.\nபின்னர் இந்த இலங்கை பொப் இசைப்பாடல்கள் தென்னிந்திய தமிழ் திரைகளிலும் இடம்பெறலாகிற்று. 1977 அம் அண்டு, “அவர் எனக்கே சொந்தம்”என்ற படத்தில் “சுராங்கனி, சராங்கனி” என்ற பாடலை இளையராஜா உட்புகுத்தினார், இதனோடு நின்றுவிடாது. இந்த இலங்கை பொப் இசையை ஒட்டியதாக, “அண்ணே அண்ணே சிப்பாயண்ணே”, “உப்புமா கிண்டிவையடி”, பட்டண்ணா சொன்னாரண்ணா, போன்ற பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. இன்றும் கூட சுராங்கனி போன்ற பொப் பாடல்கள் மீள்கலவை இசை வடிவில் (ரீமிக்ஸ்) சில திரைப்படங்களில் வருவதை பார்த்திருக்��� முடியும்.\nஎனினும், 1983 களின் பின்னதான இலங்கையின் இனப்பிரச்சினைகள், கலைஞர்கள். பாடகர்களின் வெளியேற்றம், தென்னிந்திய சினிமா பாடல் மோகம் என்பன போன்ற பல காரங்களினால் இன்று இந்த இலங்கை பொப் பாடல்கள் குறைந்துகொண்டு சென்று அழிவுப்பாதையில் செல்கின்றது.\nஇதற்கு உயிர்கொடுத்து அதை ஒலிபரப்பி தமது பாரம்பரியங்களை காத்துவைக்க அங்குள்ள எந்த அரச, தனியார் வானொலிகளுக்கும் வக்கத்துப்போய்விட்டது.எனினும், மேற்படி பொப் இசையில் சிங்களவர்கள் அதி சிகரத்தை அடைநதுள்ளனர். சிங்கள ஊடகங்களும், பத்திரிகைகளும் அதற்குரிய கௌரவங்களை கொடுத்து அதை ஊக்குவிக்கின்றன.\nஎது எப்படியோ, இன்று புலத்தில் புலம்பெயர்ந்துவாழும் மேற்படி பொப்பிசை திலகங்களை தொடர்புகொண்டு வெளிநாடகளில் வாழும் தமிழர்களாவது தமது இலங்கைத் தமிழர்களின் தனிச்சிறப்பான பொப் இசையினை வழங்க முயற்சி செய்யவேண்டும்.\nLabels: ஏ.ஈ.மனோகர், சிலோன் பொப், நித்தி கனகரட்னம்\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nநான் சந்தித்த பதிவர்கள் -புகைப்படத்தொகுப்பு\nசிறுவர்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளிவரும் ஈரான...\n“வோட்டர் கேட்”… பேனா முனையினால் உலகத்தலைவரையே வீழ்...\nசிலோன் பொப் இசைப்பாடல்கள் (மீள்பதிவு)\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nசுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nசுப்பர் ஸ்ரார்ஸ் சுப்பர் 10\nரஜினி பற்றி வபரித்துக்கொண்டிருப்பது பாலைவனத்தில் நண்பகலில் நின்று டோச் அடிப்பதுக்கு ஒப்பானது. அவர் ஒரு சிறந்தவர், பண்பானவர், பணிவானவர், அன்...\nஒ ரு வருடம் என்பது, காலங்களாலும், கணக்குகளாலும் நிர்ணயிக்கப்பட்டாலும்கூட, இலக்கங்களால் சேர்க்கப்பட்ட வருடங்கள் மனிதவியலில் முதலாவதான தாக்கமா...\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (நினைவு நாள்)\nஈழத்தில் தமிழ் மொழியை உண்மையாக வளர்த்தவர்களின் பெருமைகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் என்பவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ளவேண்டியது ...\nதேவதைக்கதைகளின் கதை – 01\nபாலர் பருவங்களில் பலரின் இதயங்களில் மென்மையாக வருடிச்சென்று அந்தப்பருவகாலங்களின் கனவுகளிலும் தாக்கம் செலுத்துபவையே இந்தத்தேவதைக்கதைகள்...\nநான் சந்தித்த பதிவர்கள் -புகைப்படத்தொகுப்பு\nசிறுவர்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளிவரும் ஈரான...\n“வோட்டர் கேட்”… பேனா முனையினால் உலகத்தலைவரையே வீழ்...\nசிலோன் பொப் இசைப்பாடல்கள் (மீள்பதிவு)\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlyoneummah.blogspot.com/2010/09/", "date_download": "2020-02-18T01:38:49Z", "digest": "sha1:JZ7HYKVCCYGPYWYTM55UT6PNFLRRX7CU", "length": 155684, "nlines": 517, "source_domain": "onlyoneummah.blogspot.com", "title": "September 2010", "raw_content": "\nமனங்கள் மறந்த-மறைத்த-மறுத்தவைகளை நினைவூட்ட இணையத்தில் ஒன்றுபட்ட சமுதாயம்...\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\n\"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\"\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத....\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை மிக துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக காணலாம்\nமஸ்ஜிதில் ஹரம் ‍- மக்கா\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல���லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் ���ிளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\nபி.ஏ. ஷேக் தாவூத் (1)\nsynthetic cell (1) அழகிய முகமன் (1) ஆதம் (அலை) (1) இணைவைத்தல் (2) இறைத்தூதர் வரலாறு (1) இன இழிவு (1) இஸ்லாம் (25) உதவி (1) உலகம் (3) எய்ட்ஸ் (1) ஏழை வரி (1) ஏற்றத்தாழ்வு (1) கடவுள் (8) குர்ஆன் (4) குற்றச்சாட்டுகள் (2) சகோதரத்துவம் (3) சிந்திக்க‌ (4) சொர்க்கம் (1) டாட்டூ (1) திரித்தல் (1) தீர்வுகள் (1) நகைச்சுவை (1) நபித்தோழர்கள் (1) நாத்திகம் (12) நிகாப் (1) நோய் பாக்டீரியா (1) நோன்பாளி (2) பரிணாமவியல் (3) பரிந்துரை (1) பாதுகாப்பு (1) பெண்கள் (2) மன்னிக்கப்படாத பாவம் (1) மஸ்ஜித் அல் அக்ஸா (1) முஸ்லீம் மீடியா (1) ரமழான் (3) வரலாறு (3) ஜக்காத் (2) ஹஜ் (1) ஹிஜாப் (3)\nஇல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில்\n(அயோத்திப் பிரச்னை: ஒர் உரத்த சிந்தனை என்ற பெயரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தினமணி நாளிதழில் செப்டம்பர் 23 அன்று ஒரு நடுபக்க கட்டுரை எழுதியிருந்தார்.அதில் பல வரலாற்று திரிபுகளை அவர் செய்திருந்தார். அவரது கட்டுரையின் அபத்தங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்கிறார் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா -ஆசிரியர்)\nஅயோத்திப் பிரச்னை குறித்து திரு. இல. கணேசன் தினமணியில் (செப்டம்பர் 23) எழுதியுள்ள கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க. காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 'ஒரு சிலரில்' நானும் ஒருவன் என்ற அடிப்படையில் சில கருத்துகளை பதிவுச் செய்ய விரும்புகிறேன். நான் கேட்டது மட்டுமில்லை ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் மிகுந்த மரியாதையுடன் குருஜி என போற்றப்படும் மாதவ் சதாசிவ் கோல்வால்காரால் எழுதப்பட்ட நூல்களை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்தியாவின் மதசார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரிதும் கேடு விளைவிக்கும் அமைப்பாக தான் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகின்றன.\nகோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்தவர். பா.ஜ.க. முந்தைய வடிவமான பாரதீய ஜனசங், ஏ.பி.வி.பி., வி.ஹெச்.பி., பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யான ஆசிரமம் முதலிய சங்பரிவார் அமைப்புகளை நிறுவியவர். அவரது எழுத்துக்கள் இன்றைய நமது மதசார்பற்ற சோசியலிச ஜனநாயக இந்தியா என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமைந்திருந்தன.\nபல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட நமது நாட்டில் ஒரே மதம் மொழி மற்றும் கலாச்சாரம் தான் கோலோச்ச வேண்டும் என்பதே கோல்வால்கரின் கோட்பாடு. இந்திய தேசீயம் என்ற கோட்பாட்டையே ஏற்க மறுக்கிறார் கோல்வால்க்கர். இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களும் சமஉரிமை பெற்ற குடிமக்கள் என்ற கோட்பாட்டையும் அவர் நிராகரிக்கிறார். ஹிட்லரின் நாஜி இயக்கத்தின் தேசீயவாத கருத்துகளின் இரவல்களை தான் கோல்வால்கரின் எழுத்துகளில் பார்க்க முடிகின்றது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார். பல்வேறு மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகிய இந்திய தேசிய கோட்பாட்டிற்கு மாற்றாக நாஜி கோட்பாட்டின் அடிப்படையான தேசிய கலாச்சாரத்தை தான் அவர் போற்றுகிறார். அவரது எழுத்துகள் அனைத்திலும் ஹிட்லரின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீதான அவரது அபிமானம் வெளிபடுகின்றது. தனது அரசியல் கோட்பாட்டை பரப்புவதற்கு ஹிட்லரை ஒரு கேடயமாக கோல்வால்கர் பயன்படுத்துகிறார்.\nஹிட்லரின் பாசிசத்தை பெரிதும் பாராட்டி தனது (We or Our Nationhood Defined- வீ ஆர் அவர் நேஷன்ஹுத் டிபைன்ட); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில் கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:\n'தனது இன மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமையின் உச்சநிலையை நாம் இங்கே காண முடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக் கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில் வாழும் நமக்குப் படிப்பினை பெறவும், பலனடையவும் நல்ல பாடம் உள்ளது.'\nஇன்னொரு இடத்தில் கோல்வால்கர் மேலும் விஷம் தோய்ந்த தனது எண்ணங்களை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:\n'ஹிந்துஸ்தானில் வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப் பக்தியுடனும் மரியாதையுடனும் பார்���்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும் ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப்போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட்டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம். அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும் அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது. குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது.' முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்த்தவர்களை குடிமக்களாக கருதக்கூடாது.\nநாம் வாழும் இந்திய ஒரு பண்முக தோட்டம். இங்கே எல்லா வகையான மலர்களும் மலரலாம். ஆனால் குருஜியின் எண்ணமோ பல்வகை மக்களுக்கு இங்கே இடமில்லை என்பது மட்டுமில்லை. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார மக்களை ஹிட்லர் பாணியில் அழிப்பது தான். இதன் வெளிப்பாடாக அமைந்தது தான் டிசம்பர் 6. 1992 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு. கோல்வால்கரின் இந்த நிலைப்பாட்டை சங்பரிவார் அமைப்புகள் வேதவாக்காக ஏற்றுக் கொண்டதின் விளைவாக தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்தியன் என்ற உணர்வை இழந்து அத்வானி தலைமையிலான சங்பரிவாரினர் பாபரி மஸ்ஜிதை தகர்த்தார்கள்.\n'பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது' என்ற திரு. கணேசனின் கேள்விக்கு மறைந்த சோசியலிசவாதி மதுலிமாயி தரும் பதிலை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன்.\n'கோடிக்கணக்கான இந்தியர்களை இந்திய குடிமக்களாக கருதக் கூடாது என்பது தான் குருஜியின் விருப்பம். அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அவர்களது கருத்தோட்டத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை நடத்தியது போல் நடத்த வேண்டும் என்பதே.'\nபாபர் மஸ்ஜித் குறித்தும் திரு.இல.கணேசன் தவறான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த பகுதியின் மீது உரிமை கோரவில்லை என்று கூறுகிறார் திரு.கணேசன். 450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பாபரி பள்ளிவாசலில் தொழுகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1949 டிசம்பர் 22 இரவுத் தொழுகையான இஷா தொழுகை வரை அங்கு நடைபெற்றது. அந்த இரவில் பள்ளிவாசலின் பூட்டை உடைத்து வன்முறை கும்பலால் கள்ளத்தனமாக சிலைகளை உள்ளே வைத்தன என அயோத்தி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகின்றது. அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி (தலைவர்) ஹாசிம் அன்சாரி இன்றும் அயோத்தியில் வாழ்ந்து வருகிறார். நான் அவரை கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் சந்தித்தேன்.\nராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் பள்ளிவாசல்\nஅயோத்தி காவல்நிலையத்திற்கும் தபால் நிலையத்திற்கும் ஜன்மஸ்தான் என்று பெயர் என்று கணேசன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் பாபரி பள்ளிவாசல் இன்றைய அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் தான் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து விட்டு தான் கட்டப்பட்டது என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கின்றது.\nவரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும் என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். வெளியீடு 1990 பக் 34. 35) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:\n'இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில் தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்த பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது. 16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை....11-ம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார்... தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.'\nஅயோத்தியில் ���்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான கோயிலை இடித்து விட்டு தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எவ்வித சான்றும் இல்லை என பல ஹிந்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களில் ஒருவரான சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89 அன்று வெளியிட்டுள்ளது. அதில்:\n'மத்திய காலம் வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தை விட சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ம் நூற்றாண்டிற்கு பிறகு தான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில் தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.. ஒரு முஸ்லிம் மன்னராக இருந்த பேரரசர் பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும இதுவரை கிடைக்கவில்லை. ஹிந்துக் கோவில்கள் மற்றும் மத குருக்களின் புரவலர்களாக முஸ்லிம் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஹிந்து யாத்திரீக ஸ்தலமாக அயோத்தி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் முஸ்லிம் நவாபுகளின் ஆதரவு தான்'\nடாக்டர் ராதி சியாம் சுக்லா எழுதியுள்ள 'சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்' எனும் நூலின் 458ம் பக்கத்தில் புகழ் பெற்ற ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு பாபர் தான் பொறுப்பு என்று கூறுவது அநீதியாகும் என்று குறிப்பிடுவதுடன் அயோத்தியில் உள்ள தாண்ட்தவான் குண்ட் என்ற கோயிலுக்கு பாபர் 500 பிகாஸ் நிலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆவணம் இன்றும் ஆக்ராவில் உள்ள ஹிந்து அறநிலைய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சுக்லா தெரிவிக்கிறார்.\nபாபரி மஸ்ஜித் ஒரு அடிமைச் சின்னம் என்று கூறுவது அப்பட்டமான கயமைத்தனமாகும். பாபர் பள்ளிவாசல் பாபரினால் கட்டப்பட்டது அல்ல. அயோத்தியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468ல் கட்டப்பட்டது என்று அந்த பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது என்று ஷெர்சிங் கூறுகிறார். (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162)\nபாபர் பள்ளிவாசல் அடிமைச் சின்னம் என்றால் பாராளுமன்றம்\nதிரு. கணேசன் குறிப்பிட்டுள்ளது போல் பாபரினால் கட்டப்பட்டது என்பதினால் பாபரி மஸ்ஜித் அடிமைச் சின்னம் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் அளித்த தானங்களினால் கட்டப்பட்ட கோவில்களின் நிலை என்ன அவற்றை இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா அவற்றை இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை இடிப்பீர்களா\nபாபர் எப்படிப்பட்ட நல்லிணக்கவாதி என்பதை திரு. இல.கணேசன் தெரிந்து கொள்ள வேண்டும். பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் இன்றும் டெல்லியில் உள்ள தேசீய அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் மாட்டிறைச்சி உண்ணாதே என்றும் மக்களின் வணக்கத்தலங்களை ஒரு போதும் இடித்து விடாதே என்றும் தன் மகனுக்கு அறிவுறுத்துகிறார். இத்தகைய பாபர் கோயிலை இடித்திருப்பாரா மக்களுக்கு புரியும் மொழியில் ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதிய மகாகவி துளசிதாசர் அயோத்தியில் கோயில் இடிக்கபட்டதாக சொல்லப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பாபர் படையெடுத்து வந்து ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்தார் என்று ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.\nஅயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்ற அடிப்படையில் அணுக வேண்டும் என்ற இல. கணேசனின் உரத்த சிந்தனை அவருக்கும் அவரது பரிவாருக்கும் தான் பொருந்தும். இல்லையெனில் டிசம்பர் 6. 1992ல் பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காலில் போட்டு மதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கியிருக்க மாட்டார்கள். பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் அங்கு கோயில் கட்டியே தீர்வோம் என்று இப்போதும் இயக்கம் நடத்தி கொண்டிருக்க மாட்டார்கள். இப்போதும் சொல்கிறோம் முஸ்லிம்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்போம். காரணம் நாங்கள் பற்றுள்ள இந்தியர்கள்.\nமனிதன் படைப்புருவாக்கத்தை குறித்து பல்வேறு இணையங்களில் அவ்வபோது விவாதங்கள் நடைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.எனினும் பர��ணாமம் மூலம்தான் மனிதன் உட்பட ஏனைய அனைத்து உயிர்களும் தோன்றின என வாதிடும் நண்பர்கள் அவர்களுக்கு (பரிணாமத்திற்கு) எதிராக கேள்விகள் கேட்கப்படும்போது ஒரு நிலை தாண்டி அக்கேள்விக்கு பதிலாக கடவுளை முன்னிருத்தி பேசுபொருளை திசை திருப்புகின்றனர்.அத்தோடு முடிந்து விடுகிறது அதற்கு பிறகு அவர்கள் அடுத்த ஆக்கம் வரை தலை காட்டுவதில்லை.ஏனைய ஆக்கங்களிலும் இதே நிலைதான்...\nபரிணாமம் குறித்து எளிய இலக்கணம்:\nசூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம். என்பதே \"பரிணாமம்\" குறித்த எளிய முன்னுரை\nஅதாவது எந்த ஒரு உயிரினமும் தாம் இருக்கின்ற சூழலுக்கேற்றவாறு தன்னை தயார்ப்படுத்தி தன் உணவு,உறைவிடம்,மேலும் தன் சுய தேவை தொடர்பான மூலங்களை செயல்படுத்தி காலப்போக்கில் தன்னையே பிறிதொரு உயிரினமாக தகவமைத்துக் மாற்றிக் கொள்கிறது என்பது ஆகும்\nஆக எந்த ஒரு உயிரினமும் சங்கிலிதொடர் முறையிலேயே ஏனைய காலகட்டத்தில் பிறிதொரு உயிரினமாக மாறுகிறது (அவ்வாறு ஏற்படும் தன்னிலை மாற்றத்திற்கு நீண்ட காலங்கள் ஆகும் என்பதையும் உடன்பாட்டு அடிப்படையில் ஏற்றுக்கொள்வோம்) அதன் அடிப்படையில் நமக்கு இந்த உயிரன மாற்றம் தொடர்பாக இயல்பாக சில கேள்விகள் பிறக்கிறது.,\nமுதன்முதலில் ஒரு செல் உயிரி மூலம் தான் உலக உயிரினங்களின் வளர்ச்சி ஏற்பட்டதென்றால் எந்த உயிரன மூலத்தின் தொடர்ச்சியாக தாவரங்கள் உருவாயிற்று. அந்த உயிரி தாவரமாக உருமாற்றமடைய கால சூழ்நிலை அவசியமென்ன\nமுள்ளம் பன்றிகள் பெற்றிருக்கும் தன் உடலில் முட்களை பரிணாம ரீதியாக எந்த உயிரின மூலத்திலிருந்து பெற்றதுஅது வாழும் கால சூழலில் தன்னை பிற உயிரினங்களிருந்து காத்துக்கொள்வதற்காக அஃது உருவானதாக கொண்டால,அந்த இன்றியமையாத பயன்பாடு அவ்வுயிரினம் மூலமாக ஏனைய விலங்குகளுக்கு தொடராதது ஏன்\nஅதுப்போலவே பச்சோந்தி என சொல்லப்படும் ஓணான் போன்ற ஒருவகை உயிரினம் தேவைகேற்ப தன் தோலின் நிறத்தை மாற்றும் பண்பை எந்த பரிணாக அடிப்படையில் பெற்றுக் கொண்டது பாதுகாப்பின் அடிப்படையில் தான் அஃது மாற்றமடைவதாக கொள்ளும்போது அதன் இந்த தேவையை ஓணான் போன்ற அதன் கிளை உயிரினம் பெறாதது ஏன் பாதுகாப்பின் அடிப்படையில் தான் அஃது மாற்றமடைவதாக கொள்ளும்போது அதன் இந்த தேவையை ஓண��ன் போன்ற அதன் கிளை உயிரினம் பெறாதது ஏன் -இந்த இரண்டு உயிரினமும் வெவ்வேறு கால கட்டங்களில்,கால சூழலில், மாறுப்பட்ட எதிரின விலங்குகளோடு வாழ்பவையல்ல.இரண்டும் ஒன்றாக அதுவும் நம் கண்ணெதிரே உலா வரும் உயிரினங்களே.ஆக சம காலத்தில் வாழும் ஒரே வகையில் இருக்கும் இரு உயிரினங்கள் வெவ்வேறு நிலைகளில் இருப்பது ஏன் -இந்த இரண்டு உயிரினமும் வெவ்வேறு கால கட்டங்களில்,கால சூழலில், மாறுப்பட்ட எதிரின விலங்குகளோடு வாழ்பவையல்ல.இரண்டும் ஒன்றாக அதுவும் நம் கண்ணெதிரே உலா வரும் உயிரினங்களே.ஆக சம காலத்தில் வாழும் ஒரே வகையில் இருக்கும் இரு உயிரினங்கள் வெவ்வேறு நிலைகளில் இருப்பது ஏன் அல்லது இரண்டும் வெவ்வேறு திணை,தொகுதி,வகுப்பு,வரிசை, துணைவரிசை, குடும்பம் கொண்டதாக இருந்தாலும் பச்சோந்தியின் சிறப்பு பண்பை ஓணான் பெறாதது ஏன்\nஆமைகளுக்கு அதன் பாதுகாப்பு அவசியம் கருதி மேல்புறமாக இருக்கும் ஓடு எந்த உயிரின மூலத்திலிருந்து எந்த சமயத்தில் பெற்றது\nதேனீக்கள் தனது அபார சக்தியால் தனது (வீட்டை) கூட்டை அறுங்கோண வடிவில் அதுவும் சற்றும் கோணாலாக இல்லாமல், கணித ரீதியாக அறுகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்பாகும்-இதனை எந்த பரிணாம நிலையின் போது பெற்றது\nமேலும் தன் தேவைகேற்ப தேனெடுக்கப் போகும்போது தேன் இல்லாத பூக்களை விடுத்து அதிக தேனுள்ள பூக்களை மிக எளிதாக ,லாவகமாக அவற்றால் எப்படி கண்டறிய முடிகிறது பகுத்தறிவின் மொத்த உலகமாக வர்ணிக்கப்படும் மனிதனால் அத்தகையே தேனீக்களின் சாதரண செயல்களை செயல் படுத்த முடியாதது ஏன்\nஒரு நல்ல திடமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.-இந்த நிர்வாக திறனை எந்த கட்டத்தில் பெற்றது,அதன் பின் அதன் மூலம் உண்டான() ஏனைய உயிரினங்களுக்கு வீடுகட்டும் ஒழுங்குமுறையும்,திறம்பட செய்ய வேண்டிய நிர்வாக திறனும் தேனீக்கள் போன்று இல்லாமல் போனது ஏன்\nஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் ம��ங்களின் பிசினைக் கொண்டு, அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது.-தனது கூடு அதிகப்படியான எடையால் விழுந்துவிடாமல் இருக்க இந்த பாதுகாப்பான முன்னேற்பாடு அவ்வுயிர்களுக்கு எப்படி தெரிந்ததுஅல்லது கால சூழலுக்கு தகுந்தவாறே தனது நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனக் கொண்டால் இந்த வகையில் அமைந்த கூடு கட்டுமானத்திற்கு முன்பாக அதன் கூடுகள் எத்தனை முறை விழுந்துள்ளது அல்லது விழும் என்ற முன்னேச்சரிக்கை உணர்வு அதற்கு எப்படி தெரியும்\nவண்ணத்துப்பூச்சிகள்- அதன் இறக்கைகள் பல்வேறு நிறங்களில் அமைந்திருக்க பரிணாம அடிப்படையில் என்ன காரணம் ஏனெனில் பரிணாம அடிப்படையில் அதன் இறக்கையின் நிறங்கள் என்பது தேவையில்லாத ஓன்று. பச்சோந்திகள் போல தனது பாதுக்காப்புக்காக வண்ணத்துப்பூச்சிகள் தனது நிறங்களை பயன்படுத்துவதில்லை. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம்- எனும்போது எந்த சூழ் நிலையிலும் தனது இறக்கையின் வண்ணத்திற்கு மூலமான தேவைகளுக்கு அப்பூச்சிகளுக்கு அவசியமே ஏற்படவில்லை.அப்படி வர்ண தேவைகள் அவசியமென்றால் பரிணாம அறிவியலில் அதற்கான ஆதாரம்\nஅதுவும் அவைகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன அதுவும் வெவ்வேறான வர்ண மூலத்துடன்- வர்ணங்கள் அழகுக்காவே என்றாலும் (அதுதான் உண்மையும்) கூட எந்த நிலையிலும் ஒரு உயிரினம் தனக்கான அழகை தேர்ந்தெடுக்க முடியாது.அப்படி தானே தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இன்றளவும் மனிதனால் தன் அழகை தானே தெரிவு செய்ய முடிவதில்லை ஏன்\nசிறுத்தைகளுக்கு அதி வேகமான ஓட்டம் இரைப்பிடிப்பிற்காக தன் சுய தேவையின் அடிப்படையில் காலப்போக்கில் ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் தம் உடம்பில் உண்டான(இருக்கும்) கோண வடிவ வர்ண தோற்றத்திற்கு என்ன காரணம்அதுப்போலவே வரிக்குதிரைக்கும்,ஓட்டகசிவிங்கிகளுக்கும், மான்களுக்கும், புலிகளுக்கும் -தம் உடம்புகளில் இருக்கும் பிரத்தியேக வண்ண அமைப்புகளுக்கு எந்த சூழல் அந்த மாற்றங்களை அவைகளுக்கு ஏற்படுத்தியது\nமற்ற பறவைகள் போலல்லாமல் ஆந்தைகளுக்கு மட்டும் மனித முக அமைப்பு இருப்பது ஏன் அதனை தொடர்ந்த உயிரினங்கள் அத்தகையை இயல்பை பெறாத��ு ஏன்\nமனிதனை விட 14 மடங்கு அதிகமாக நுகரும் சக்தி கொண்ட பூனைகளுக்கு பார்வையின் மூலம் வண்ணங்களை பிரித்தறிய முடியாமல் நிறக்குருடு தன்மையே பெற்றிருப்பது ஏன் ஏனெனில் பரிணாமத்தின் மூலம் தன் சுய தேவை அடிப்படையில் தன்னின நிலையில் வளர்ச்சி பெறுவதே சாத்தியம்,ஆனால் இங்கு ஏனைய உயிரினங்களின் நிலைகளை தாங்கி உருவாகும் ஒரு உயிர் அதன் இயல்பை ஒத்து வளர்ச்சி பெற வேண்டும்.ஆனால் இங்கு பூனை என்ற ஒரு விலங்கு ஏனைய உயிரினங்களின் நிலை தாங்கி மெல்ல மெல்ல மாற்றமடையும்போது பார்வை அடிப்படையில் நிறக்குருடு எனும் குறைப்பாட்டை தன்னகத்து கொண்டு உருவாகிறது, இது எதன் அடிப்படையில் சாத்தியம் ஏனெனில் பரிணாமத்தின் மூலம் தன் சுய தேவை அடிப்படையில் தன்னின நிலையில் வளர்ச்சி பெறுவதே சாத்தியம்,ஆனால் இங்கு ஏனைய உயிரினங்களின் நிலைகளை தாங்கி உருவாகும் ஒரு உயிர் அதன் இயல்பை ஒத்து வளர்ச்சி பெற வேண்டும்.ஆனால் இங்கு பூனை என்ற ஒரு விலங்கு ஏனைய உயிரினங்களின் நிலை தாங்கி மெல்ல மெல்ல மாற்றமடையும்போது பார்வை அடிப்படையில் நிறக்குருடு எனும் குறைப்பாட்டை தன்னகத்து கொண்டு உருவாகிறது, இது எதன் அடிப்படையில் சாத்தியம் அவ்வாறு நிறக்குருடு அடைவதற்கு கால,சூழல் பரிணாம பிண்ணனி என்ன\nநண்டு எனும் நீர் வாழ் உயிரினம் எந்த உயிரின தோற்ற வளர்ச்சியின் விளைவாக வித்தியாசமான கூட்டுக்கண்கள் அமைப்பை பெற்றுள்ளது\nசிலந்தி தன் இரைக்காக தனது தன் உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் வீடு (நூலாம் படை) கட்டுவது தன் சுய தேவை அடிப்படையில் என்பது ஏற்புடையது.ஆனால் அவ்வாறு உருவாக்கிய தம் வீடு மிக மெல்லிய இழையாக இருந்த போதிலும் தான் மட்டும் அந்த சிக்கல் வழியாக இலகுவாக செல்வதற்கும்,அவ்வீட்டின் எடை அச்சிலந்தியின் எடையே விட மிக சொற்பான இருந்தாலும் எடை கணத்தால் ஒடிந்தோ,விழுந்தோ விடாமல் இருக்க எந்த கால சூழலில் அல்லது எந்த பரிமாண வளர்ச்சி கட்டத்தில் எந்த கற்றுக்கொண்டது\nஏனைய எல்லா உயிரினத்தின் தொடர்பில் கடைசியாய் உலா வரும் மனிதன் ஏனைய உயிரினங்கள் போலலல்லாது தாயிக்கும்.தாரத்திற்கும்,மகளுக்கும் வித்தியாசம் உணர்ந்து அஃது மனைவியோடு மட்டும் வீடு கூடும் அந்த திறமையான ஒழுங்க மாண்பை பெற்றது எப்படி அஃது அவ்வாறு எந்த காலகட்டத்தில் எந்த பரிணாம் வளர்ச்சியின் மூலம் பெற்றான் அஃது அவ்வாறு எந்த காலகட்டத்தில் எந்த பரிணாம் வளர்ச்சியின் மூலம் பெற்றான் அதுப்போல அவனுக்கு இருக்கும் நாணமும்,வெட்கமும் எந்த உயிரின மூலத்திலிருந்து எத்தகைய பரிணாம கால சூழ் நிலை கற்றுக்கொடுத்து\nமேலே குறிப்பிட்ட விளக்கத்தின் (வினாவின்) படி உயிரினங்கள் ஒவ்வொன்றும் பொதுவான உயிரினங்களின் தொடர்பு அடிப்படை இயல்புகளில் கூட ஒற்றுமையில்லாமல் அவையாவும் தனக்கென்று தனித்தனி சிறப்பியல்புகளுடனேயே அமைய காண்கிறோம்.எனவே அத்தகையே தனி இயல்புகள் என்பது பரிணாம மாற்றத்தால் எப்படி ஏற்பட்டது என்பதை விட ,ஏற்பட வாய்ப்பே இல்லை என்பது சிந்தனைக்கு உரிய வாதம். இப்படி ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு தனித்தன்மை சிறப்பியல்புகளுடன் அமைய வாழ்வதென்பது இவ்வுயிர்கள் பிரத்தியேகமாக படைப்பாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.எனவே இந்நிலைகளை கடவுள் என்ற சக்தியால் மட்டுமே உண்டாக்க முடியும் என்பதே உண்மை.\nபரிணாமவியலார் கூற்றுப்படி உலகில் முதன்முதலில் தான்தோன்றியான முதல் உயிரின உருவாக்க மூலம் தவிர்த்து அதை தொடர்ந்த ஏனைய உயிரின தோற்றம், வளர்ச்சி படி நிலை ஆகியவற்றிற்கு தெளிவான விளக்கங்கள் பரிணாமவியல் கோட்பாட்டில் இருப்பதாக சான்றுப் பகிர்கிறார்கள்.அதன் அடிப்படைப்பில் மேற்குறிப்பட்ட உயிரினங்கள் தாங்கள் கூறும் பரிணாமவியல் ஊடாக வலம் வந்ததற்கு சான்றுகள் இருக்க வேண்டும்.அதுவும் மேலே குறிப்பிட்டவைகள் உயிரினங்கள் ஏதாவது ஒரு உயிரினங்களின் தொடர் வரிசையில் வந்தே ஆக வேண்டும்.ஏனெனில் ஆரம்ப நிலை மீன்கள் >தலைப்பிரட்டை >தவளை உதாரணமும், இறுதியாக குரங்கினம்> நியாண்டர்தால் > மனிதன் உதாரணமும் -போன்ற மேற்கோள்கள் பரிணாம் குறித்த உயிரின தொடர்வரிசைக்கு ஆதாரமாக () காட்டுகிறார்கள். எனவே மேற்குறிப்பிட்ட வினாவிற்கு பதில் தருமா பரிணாம வாத சிந்தனை....\n(அத்தளத்தில் பரிணாமத்திற்கு எதிரான ஆக்கம் சார்ந்த ஒரு பின்னூட்டத்திலிருந்து)\nபூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை... (6:38)\nஅளவற்ற அருளாளன் நிகரே இல்லா அன்புடையவன் அந்த வல்லோன் அல்லாஹுவின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்\nசுன்னத் என்பது நபியவர்கள் எதை செய்தார்களோ மேலும் எதை செய்யுமாறு மக்க��ுக்கு ஏவினார்களோ அவற்றை பின்பற்றுவதே ஆகும்\nஅல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்;. நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (3;132)\nஅல்லாஹு ஆகிய அவனுக்கும் அவனது தூதருக்கும் பணியுமாறு அல்லாஹு நம்மை ஏவுகின்றான். இதில் ஒன்றையேனும் நிராகரிக்கும் போது அவன் முஷ்ரிக் அல்லது முனாபிக் எனும் நிலையை அடைய நேர்கிறது ( நௌதுபில்லாஹி மின்ஹா)\nஅல்லாஹுவை ஈமான் கொண்டு அவனிடமே உதவி தேட வேண்டும் நாம் கை ஏந்தி கேட்க தகுதியானவன் , எமக்கு பதில் தர கூடியவன் , எமக்கு பாதுகாவலன் எம்மை படைத்தவனே அன்றி அவனால் படைக்க பட்டவைகள் அல்ல.\nஅவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள். (7;197)\nநிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான். (7;196)\nநிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்\n ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (22;73)\nஅல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்). (29;41)\nஅன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், \"நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவு��்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்\" (என்பதுவேயாகும்). (39;65)\nஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக\nகியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார் தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. (46;5)\nஉண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (13;14)\nதெளிவான அத்தாட்சிகள் இத்தனை இருக்க விழுந்தால் கூட '' யா முஹிய்யிதீனே '' என்று முஹியிதீனை அழைப்பது சரியா\nஅவ்லியாக்களிடம் உதவி தேடுவது சரியா\nநபியவர்கள் கூற தாம் கேட்டதாக அபு மர்சத் (ரலி) அறிவிக்கின்றார்கள் கப்ருகளின் பக்கம் தொழவும் வேண்டாம் அதன் பக்கம் உட்காரவும் வேண்டாம் (நூல் முஸ்லிம் )\nநபியவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள் உங்களில் ஒருவர் நெருப்பு தணலின் மீது உட்கார்ந்து அது அவருடைய உடையை எரித்து அவருடைய உடலில் படுவது கப்ரின் மீது உட்காருவதை விட சிறந்தது ( நூல்; முஸ்லிம்)\nஎனது கப்ரை (கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (ஆதாரம்: அபூதாவுத்.)\nயஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.\nதர்கா செல்வது கபூர் வணக்கம் சரியா\nகபுரின் முன் நின்று இறைஞ்சுவது விளக்கில் எண்ணை ஊற்றி எரிப்பது அதை தொட்டு தலையில் தடவிக்கொள்வது இது போன்ற அனாச்சாரங்கள் சரியா\n“அல்லாஹ்வுக்கு வழிபடுவதை நேர்ச்சை செய்தவர், (அதை நிறைவேற்றி) அவனுக்கு வழிபடுவாராக அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய நேர்ச்சை செய்தவர்; (அவ்வாறு அதை நிறை வேற்றி) அவனுக்கு மாறுசெய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர்; ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்: ஆயிஷா – ரலியல்லாஹூ அன்ஹு. ஆதாரம் : புகாரீ, அஹ்மது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா\nஅவ்லியாக்களுக்கு நேர்ச்சை செய்வது சரியா\nகாலத்தை திட்டாதீர்கள் காலமாகவும் அல்லாஹுவே இருக்கின்றான் ( நபிமொழி முஸ்லிம்)\nசபர் மாதம் பீடை என்பது சரியா\nஆயத்துகளை தாயத்துகளாக அணிந்து கொள்வது சரியா\nகந்தூரி எனும் பெயரில் ஆடல், பாடல் அரங்கேறுவது சரியா\nநபிமார்களில் எந்த நபி இதை செய்து காட்டினார்கள்\nகுரான், ஹதீஸ் ஆதாரம் இருக்கின்றதா\n\"நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா என்பதை எனக்குக் காண்பியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்\" என்று (நபியே) நீர் கூறுவீராக. (46;4)\nஇணை வைப்போருக்கு மறுமையில் நிலை என்ன\nஇன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். \"இன்னும் கொடூரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா (அதுதான் நரக) நெருப்; பு அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்; அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது\" என்று (நபியே (அதுதான் நரக) நெருப்; பு அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்; அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது\" என்று (நபியே) நீர் கூறுவீராக. (22;72)\n) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். (68) பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவற்றையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். (69) பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (19;70)\nமேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். (71) அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். (19;72)\nநீங்கள் அழைத்தவை மறுமையில் உங்களுக்கு உதவுவார்களா\nஅன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர். (46;6)\nநீங்கள் செய்பவைகளில் எது சுன்னத் \nஇன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை\"( 36;17)\nஇவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (29;43)\nசெய்பவைகள் சுன்னத்துகளே இல்லை ஆகவே உங்கள் பெயர் சுன்னத் வல் ஜமாஅத் என்று இருப்பது நியாயமா\nஅல்லாஹு நம் அனைவரையும் பாதுகாப்பானாக\nஎம் அனைவருக்கும் ஹிதாயத்தை தருவானாக...\nநாம் வாழும் உலகில் எல்லா படைப்புகளையும் வல்ல இறைவன் படைத்து ஒழுங்கு படுத்தி அவைகளை ஒரு வரையறைக்குள் வாழ வைத்து கொண்டிருக்கிறான்.இதில் சிறந்த படைப்பு மனித இனம் மட்டுமே. இந்த மனிதனை படைத்தது;அவனுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும்,\nமனிதன் தன்னை மட்டுமே வணங்கி வர வேண்டும்.\nதனக்கு நிகராக எந்த படைப்பையும் கொண்டு,\nஎன்பது தான் இறைவனின் கண்டிப்பான\n\"திக்ர்\" எனும் தியானம் 'துஆ' எனும் பிரார்த்தனை 'ஸஜ்தா' என்ற\nசிரம்பணிதல்,மற்றநேர்ச்சை, குர்பானி,வணக்க வழிபாடுகள் யாவும் எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே.\nஇந்த வணக்கத்தை இறைவனின் படைப்புகளுக்கு செலுத்தி\nகவுரவப்படுத்திடும் போது இவைகளை எல்லாம் படைத்த இறைவன் மிகவும் ரோஷம் கொள்கிறான்.கோபப்படுகிறான்.தன்னை மனிதன் மதிப்பதில்லை.\nதான் படைத்த படைப்புகளை தன்னைவிட மதித்து வழிபடுகிறானே என்று\nஆக்ரோஷம் கொள்கிறான்.அகிலங்களின் புகழுக்கெல்லாம் இறைவன் மட்டுமே சொந்தக்காரன்.அத்தகைய புகழை பிறருக்கு தாரை வார்த்து வருவதை கண்டிக்கிறான். அவர்களை தண்டிக்கிறான்.\nநிச்சயமாக இறைவன் தனக்குஇணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். மேலும் இது அல்லாததை {குற்றங்களை}த்தான், நாடியவர்களுக்கு மன்னிப்பான்,மேலும் யார் இறைவனுக்கு இனைவைப்பாரோ,அவர் நிச்சயமாக வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டார் {அல்குர்ஆன 4:116}\nசமாதி {கப்ர்}வணக்க வழிபாட்டினை ஆதரித்து அடக்கஸ் தலங்களுக்கு{தர்காக்களுக்கு] சென்று வழிபட்டு வருபவர்களே\nகப்ர் எனும் சமாதிகளை வணங்க இஸ்லாம் தடுத்துள்ளேதே.\"உங்களின் செருப்பு வார் அறுந்தாலும் இறைவனிடமே கேளுங்கள்\nமுஹம்மத்{ஸல்}அவர்கள் கூறியிருக்க {கப்ர்]சமாதிகளில் சென்று மண்டியிட்டு மன்றாடுவது எந்த வகையில் எந்த வகையில் நியாயம்\nஇனியேனும் இறைவனுக்கு இணை வைக்கும் மாபெரும் இப்பாவச் செயலை விட்டு தவிர்த்திடுவீர் \nசமாதி[கப்ர்]களை தரிசனம்{ஜியாரத்} செய்பவர்கள் மீது இறைவனின் சாபம் இறங்குகிறது.இறைத்தூதர்{ஸல்}அவர்கள்கூறுகிறார்கள்.அடக்கஸ்தலங்களை வணக்கஸ்த்தளங்களாக ஆக்கி விடாதீர்கள்.\nஇறைவா என் சமாதி{கப்ர்}யை வணங்கும் இடமாக ஆக்கி விடாதே என்று இறுதி இறைதூதர் இறைவனிடம் இறைஞ்சியதை ஒரு வினாடி எண்ணிப்பார்க்க வேண்டாமா\nஇறைவனுக்கு இணைவைத்திடும் இக்கொடிய பாவத்தைவிட்டு\nவிலகி;ஐந்து நேரம் தொழுகையை முறையாக கடைப்பிடித்து;\nநம்மைப்படைத்த இறைவனிடமே கையேந்தி பிரார்த்திப்போமாக\nஇறைவன் கூறுகிறான் :நீங்கள் பிரார்த்திப்பீராக \nநாங்கள் வணங்குகிறோம் .இன்னும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.{அல்பாத்திஹா அத்தியாயம் 1-வசனம்:\nநாம் அல்லாஹுவின் மீது நப்பிக்கை கொண்டு, அவனுக்கு\nபாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி அலஹபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.\nவதந்திகள், உணர்ச்சியை தூண்டக்கூடிய பொய்ப்பிரச்சாரங்கள் முதலியவற்றிற்கு பதிலளிக்கவோ எதிர்வினைகளில் ஈடுபடவோ வேண்டாம். இதுபோன்ற விஷமிகளின் வன்முறையை தூண்டும் முயற்சிகளுக்கு நாம் பலியாகிவிட்டால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பேரி���ப்பு ஏற்படும் எனவே இவர்களின் இம்முயற்சிகளுக்கு அடிபணிந்து விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது. இப்பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியாக நாம் முயற்ச்சிகளை மேற்கொள்வோம் இன்ஷா அல்லா.\nஎனவே பொதுமக்கள் கீழ்காணும் வழிமுறையை கடைபிடித்து பொறுமையுடன் அமைதி காப்போம்\nவதந்திகளுக்கு செவிசாய்க்க, பரப்புவதற்கு உதவ வேண்டாம்\nமக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய SMS அனுப்ப வேண்டாம் அது பிரார்தனையாகவோ செய்தியாகவோ அல்லது நீதிமன்ற தீர்ப்பாக இருந்தாலும் சரியே\nமுஹல்லா அல்லது ஏரியா சமுதாய தலைவர்கள் காவல்துறையினரின் தொடர்பில் இருக்கவேண்டும்\nஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக தெரிந்தால் உடனேயே அதனை காவல்துறையினரிடம் தெரியப்படுத்திவிடவேண்டும்\nஇளைஞர்கள் இந்த நாட்டின் எதிர்காலம், எனவே தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும்\nநீதித்துறையின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கவேண்டும் எனவே நீதிமன்ற தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் . அதில் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கும் வழிவகை உள்ளது\nஅமைதிக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து பாடுபட வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அனைத்து தரப்பு மக்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது .\nஎதிர்காலத்தில் உலகளாவிய தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில் உள்ளதால் முழு உலகமே இந்தியாவை உற்று நோக்கிக்கொண்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்\nநியாயத் தீர்ப்பு நாளின் முதல் கேள்வி\nமனிதன் ஒரே ஒரு நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளான்.\n\"என்னை வணங்குவதற்காகவே ஜின்களையும் மனிதரையும்\nபடைத்திருக்கின்றோம் \" என்று அல்லாஹ் கூறுகிறான் {51:56}\nமனிதர்கள் இவ்வுலகில் தன்னைப்படைத்த இறைவனை வணங்கி வாழ வேண்டும். வணக்கத்தில் மிகச் சிறந்தது தொழுகை. தீர்ப்பு\nநாளில் மனிதன் தான் இவ்வுலகில் செய்த ஒவ்வொரு செயலுக்கும்\nபதில் அளித்தே ஆக வேண்டும். இவ்வாழ்கையில் அவனுக்களிப்பட்ட\nஅருட்கொடைகளைப் பற்றி அவன் விசாரனை செய்யப்படுவான்.\nபின்னர் உங்களுக்கு இறைவன் புரிந்த அருளைப்பற்றியும் அந்நாளில்\nநீங்கள் கேட்கப்படுவீர்கள்.என்று குர்ஆன கூறுகிறது [102:8}. ஆனால்\nகடுமையான அந்நாளில் கேட்கப்படும் முதல் கேள்வி\nநியாயத் தீர்ப்பு நாளில் அவனது செயல்கள் சாட்சியாக வைக்கப்படும்போது ,முதல் நிலையாகிய தொழுகை சரியாக அமைந்திருந்தால் மறுமையின் நிலையும் சரியாக அமைந்து விடும் .தொழுகை சரியாக அமையாவிட்டால் மறுமையில் அளவற்ற கஷ்டங்களை எதிர்நோக்க நேரிடும்.\nஒரேயொரு தொழுகையை கவனக் குறைவாக விட்டாலும்\nஅது ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் பாவமாகும்.\nகடுமையான போர்க்களங்களில் கூட ஒரு முஸ்லீம் தொழுகையை\nதவறவிட அனுமதி இல்லை. மாதவிடாய் சமயத்தில் மட்டும்\n{பெண்களுக்கு} இதிலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது.\nஒருவர் எவ்வளவு கடும் நோய்னால் பாதிக்கப்பட்டிந்தாலும் ,\nஅவர்களது உணர்வுகள் இருக்கும்வரை தொழுதே ஆக வேண்டும்.\nநாம் எல்லோரும் அல்லாஹ்வை ஈமான் கொண்டு,\nஐந்து நேர தொழுகையை கடைபிடிப்போமாக\nபரிணாமத்தை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..\nபரிணாமவியலை நம்புபவர்கள் பின்வரும் கேள்விகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்\na) உங்கள் முன் ஒரு கறுப்பின சகோதரர் வந்து நின்றால், நீங்கள் அவரை உங்களை விட ஒரு படி கீழே என்று நினைப்பீர்களா\nb) அல்லது, நீங்கள் ஒரு ஐரோப்பிய சகோதரர் முன் சென்று நின்றால், அவர் உங்களை விட ஒரு படி மேலே என்று நினைப்பீர்களா\nஉலக மக்கள் அனைவரும் சமமல்லவா, இது என்ன கேள்வி என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. டார்வினும், அவர் முன்வைத்த கோட்பாடும் தான் பொறுப்பு.\nஅப்படியென்றால் டார்வின் ஒரு இன வெறியரா என்று நீங்கள் கேட்டால், இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.\nஎன்னுடைய தனிப்பட்ட கருத்து என்று ஏன் சொல்கிறேனென்றால், பலர் அவரை இனவெறியர் என்று முத்திரை குத்துவதால் தான்.\nஎன்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மனிதாபிமானமிக்க மனிதர். ஐரோப்பிய வெள்ளையர் என்ற தன் இனத்தின் மீது பற்று கொண்டிருந்தார். ஆனால் அதே சமயம், அடிமைகளாய் நடத்தப்பட்டவர்களை பார்த்து வேதனைப்பட்டிருக்கிறார், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அவர்களை அப்படி நடத்துவது சரியல்ல என்று சொல்லியிருக்கிறார்.\nஆக, தன்னுடைய இனம் தான் சிறந்தது என்ற எண்ணம் உடையவராக இருந்திருந்தாலும், அதற்காக மற்ற இனத்தவரை அடிமைப்படுத்துவது சரியல்ல என்று நினைத்தவர்.\nஆனால் துரதிஷ்டவசமாக, அவர் முன்வைத்த கோட்பாடு இனவெறிக்கு தூண்டுதலாய் அமைந்து விட்டது.\nகுரங்கினத்திற்கும் (APE) ஐரோப்பியர்களுக்கும் இடையே கறுப்பினத்தவர்களையும் (நீக்ரோ), ஆஸ்திரேலியர்களையும் வைத்த அவரது செயல்,\nஒருவர் மற்றொருவரை விட சிறந்தவர்,\nபரிணாம முறைப்படி ஐரோப்பியர்களே கடைசியாய் வந்தவர்கள்,\nஎன்பது போன்ற எண்ணங்களை உண்டாக்கிவிட்டது.\nஇன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், டார்வின் முன்வைத்த கோட்பாட்டின் மற்றொரு பக்கத்தைதான் (The Other Side of \"Evolution Theory\") பார்க்கப்போகிறோம்.\nஎன்னைப் பொறுத்தவரை, இல்லை. அவருடைய கோட்பாட்டின் படி, அவர் தன்னுடைய இனம் தான் மேம்பட்டது என்று நம்பினார். அதே சமயம், தனக்கு கீழுள்ள இனத்தவர் கஷ்டப்படுவதை பார்த்து வருந்தியவர்.\nஉதாரணத்துக்கு, 1830 களில், அவருடைய கடற்பயணத்தின் போது, கப்பலில் அடிமைகள் நடத்தப்படும் விதம் குறித்து அந்த கப்பலின் (H.M.S Beagle) கேப்டனான Fitz Roy யுடன் சண்டை போட்டிருக்கிறார் அவர்.\nஇது குறித்து அவர் எழுதும் போது:\nஆக, என்னதான் அந்த அடிமைகளை தாழ்ந்தவர்களாக அவர் நினைத்தாலும், அவர்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்த்து இரத்தம் கொதிப்பதாக எழுதியிருக்கிறார். இது அவரது மனிதாபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.\nஅவரது கோட்பாடு இனவெறிக்கு வித்திட்டதா\nநிச்சயமாக அவர் இனவெறியை ஊக்கப்படுத்தவில்லை, ஆனால் அவர் முன்வைத்த கொள்கை இன வெறிக்கு காரணமாய் இருந்தது/இருக்கிறது (Darwin himself didn’t promote racism, But surely his theory of evolution did).\nமுதலில் மற்ற இனத்தவரை எப்படி அணுகினார் என்று பார்ப்போம்.\nதன்னுடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் அவர்.\nமேலே உள்ள பத்தியின் ஆரம்பத்தில் அவர் ,\n\"நிச்சயமாக, எதிர்காலத்தில் நாகரிகமுள்ள மனித இனங்கள், நாகரிகமற்ற (காட்டுமிராண்டித்தனமான) மனித இனங்களை முற்றிலும் அழித்து விடும்\"\nஅவர் யாரை காட்டுமிராண்டிகள் என்று சொன்னாரோ, அவர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அவர்கள் அழிந்துவிடவில்லை, அவர்களுடைய அறியாமை தான் அழிந்துவிட்டது. இன்று அவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை.\nஅதே பத்தியின் கடைசியில், அவர், கறுப்பினத்தவரையும் ஆஸ்திரேலியர்களையும், மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இவர்கள் \"Less Evolved\" மக்கள். நிச்சயமாக அவரது நம்பிக்கையின் படி, மனிதன், மனிதகுரங்கிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு இனமாக மாறி, பின்னர் கடைசியாக ஐரோப்பிய இனமாக மாறினான்.\nஆக, இயல்பாகவே, ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவருடன் ஒப்பிடும் போது தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர். அவர்களில் எல்லாம் உயர்ந்தவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள்.\nஇங்கு தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஐரோப்பியர்களுக்கு பல காலங்களுக்கு முன்னரே எகிப்தியர்கள், இந்தியர்கள், அரேபியர்கள் (பார்க்க நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு) மற்றும் சீனர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை. இன்றும் எந்த இனத்தவரும் மற்ற இனத்தவருக்கு சளைத்தவர்களில்லை\nஅப்படியிருக்க, மனிதன் பரிணாம முறைப்படி ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனமாக மாறி மாறி தற்போதைய ஐரோப்பிய இனமாக மாறினான் என்றால், ஒரு இனம் மற்றொரு இனத்தை விட சிறந்ததாகத்தான் இருக்க வேண்டும். அதைத்தானே டார்வினும் கூறினார்.\nஇப்போது நம்முடைய கேள்வியெல்லாம், இன்றைய உலகை வைத்து யாரையும் சிறந்தவர்கள் என்று கூற முடியாதே, அதுபோல டார்வினுடைய கருத்துப்படி \"less Evolved\" இனத்தவர் அழிந்து விட வில்லையே. இனி அழிவார்களா என்பதும் நிச்சயமில்லையே\nடார்வினுடைய கோட்பாடு நிச்சயமாக புரியாதப் புதிர் தான்...\nடார்வினுடைய, \"தாழ்ந்த இனங்கள் சீக்கிரமே அழிந்துவிடும்\" என்ற கருத்தை தான் செயல் படுத்த நினைத்தாரோ ஹிட்லர்\nஎது எப்படியோ, ஹிட்லர் தன்னுடைய வெறியாட்டத்திற்கு துணையாகக் கொண்டது இந்த கோட்பாட்டை தான், அதன் \"Struggle for Survival\" என்ற கருத்தை தான்.\nஹிட்லருடைய புத்தகத்தில் (Mein Kampf) அவர் பலமுறை \"EVOLUTION\" (ஜெர்மனியில் \"Entwicklung\") என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். நாசி படைகள் தயாரித்த வீடியோக்களிலும், ஹிட்லருடைய பேச்சிலும் \"Survival of the Fittest\" என்ற கருத்து அடிக்கடி இடம்பெறும்.\nவாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சண்டையிடட்டும். சண்டையிட விருப்பமில்லாதவர்கள் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள் --- (Extract of the Speech of) Adolf Hitler, at his third public speech after taking power\nஇயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் அவர். இதையே தான் டார்வினும் சொன்னார்.\nஉதாரணத்துக்கு, ஹிட்லருடைய புத்தகத்தில் இருந்து:\nஇயற்கை, நி���்சயமாக உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தோடு சேருவதை விரும்புவதில்லை. அப்படி நடக்குமானால், இயற்கையினுடைய ஆயிரமாயிரம் ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் --- (Extract from the original quote of) Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.\nஒரு இனம் மற்றொரு இனத்தை விட உயர்ந்தது என்றால் தன்னுடைய செயலில் என்ன தவறு இருக்கிறதென்று கேட்டவர். தன்னுடைய உயர்ந்த குல இரத்தம் தனக்கு முன் வந்த இனத்துடைய இரத்தத்துடன் கலக்கக் கூடாது என்று வாதிட்டவர். தன்னுடைய SUPERIOR இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியவர்.\nஇதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, டார்வினே இப்படி சொன்னவர் தானே, அதாவது Favoured Races பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் அவர். அவருடைய \"Origin of Species\" புத்தகம் முதலில் வெளியான போது (1859) அதனுடைய முழு தலைப்பு, \" The Origin of Species by Means of Natural Selection—or The Preservation of Favoured Races in the Struggle for Life\".\nபின்னர் சில காலங்களுக்கு பிறகு இந்த தலைப்பு சுருக்கப்பட்டது.\nஆக, சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஹிட்லர் காரணமென்றால், அவர் தன்னுடைய செயலை நியாயப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியான காரணமாய் கொண்டது பரிணாமவியலைத் தான்.\n\"ஜெர்மனியின் தலைவர் பரிணாமவியலை ஆதரித்தவர். அதனை ஆதரித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்துவதில் தீவிரமாய் இருந்தவர், இதற்கு இறந்து போன லட்சக்கணக்கான மக்களே சாட்சி\" --- (Extract from the original quote of) Sir Arthur Keith in his book \"Evolution and Ethics\", 1947, p.230.\nபரிணாமவியலை, அறிவியல் காரணமாகக் (Scientific Racism) கொண்டு தங்களுடைய இனவெறியை நியாயப்படுத்தியவர்கள் பலர். இன்றும் அதை செய்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇன்றளவும் கறுப்பினத்தவர்களை குரங்குகளாக சித்தரிக்கும் செயல் சில இன வெறியர்களிடமிருந்து போகவில்லை.\nஇதையெல்லாம் விடுங்கள், இப்போது நான் பரிணாமவியலை நம்புபவர்களை கேட்க விரும்புவதெல்லாம்,\nஒரு மனித இனம், மற்றொரு மனித இனத்தை விட மேம்பட்டது என்ற பரிணாமவியலின் வாதத்தையும் நம்புகிறீர்களா\nஒரு ஐரோப்பியர் வந்து, \"நான் உன்னை விட உயர்ந்தவன்\" என்று சொன்னால், \"ஆமாம், நீ சொல்லுவது சரிதான்\" என்று ஆமோதிப்பீர்களா\nஇது என்ன கேள்வி, பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்பித்தானே ஆக வேண்டும்\nஅப்படியானால், இனிமேலும் தயவுகூர்ந்து \"உலகில் உள்ள அனைத்து மக்களும் சமம்\" என்று சொல்லாதீர்கள். அப்படி நீங்கள் சொன்னால் அது உங்கள் கொள்கைக்கு நீங்கள் செய்கிற துரோகம்...\nநமது நாட்டில், கடவுளின் வெவ்வேறு உடற்பகுதிகளில் இருந்து வெவ்வேறு பிரிவினர் வந்ததாக சொன்னபோது, \"இல்லை மக்கள் அனைவரும் சமம்\" என்று அதை எதிர்த்த/எதிர்க்கும் பரிணாமவியலை ஆதரிக்கும் சிலர், அவர்களது நம்பிக்கையும் \"மனிதர்களெல்லாம் சமமல்ல\" என்று கூறுவதை ஏன் மறந்தார்கள்\nஎன்ன, அவர்கள் கடவுளை காரணமாக காட்டுகிறார்கள், இவர்கள் இயற்கையை காரணமாக காட்டுகிறார்கள். அவர்களுக்கு கடவுள் என்றால் இவர்களுக்கு இயற்கை தான் கடவுள்...\n நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்\" --- குரான் 49:13\nநாத்திகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், உங்கள் email id யைத் தாருங்கள். அல்லது என்னுடைய email id க்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். நான் குரான் soft copy அனுப்புகிறேன். அதை நீங்கள் இறைவனின் வார்த்தைகள் என்றெண்ணி படிக்க வேண்டாம். யாரோ ஒருவர் எழுதியதென்று நினைத்து ஒரு நாவலைப்போல படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். தயவு கூர்ந்து இந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இறைவன் நாடினால், நிச்சயமாக உங்களுக்குள் ஒரு மாற்றத்தை அது தரும். சொல்ல வேண்டியது ஒரு சகோதரன் என்ற முறையில் என் கடமை, ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம்.\nஇறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.\nஉங்கள் மீது சாந்தி உண்டாகுக‌\nஇல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில...\nநியாயத் தீர்ப்பு நாளின் முதல் கேள்வி\nபரிணாமத்தை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா\nஇஸ்லாத்தின் தனித்தன்மைகள். பேரா. அப்துல்லாஹ் (பெரி...\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை\n\"என்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்\"\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nகாவி பயங்கரவாதமும் .... ஜூனியர்விகடன்.\n\"மாற்ற நினைத்தேன், மாறி விட்டேன்\"\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் சேர்ந்துவிடாதே \nநாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல்...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/10/blog-post_956.html", "date_download": "2020-02-18T00:13:02Z", "digest": "sha1:VYVH2WLDH76WUDGISUL7PHCTARCCHJPJ", "length": 8634, "nlines": 231, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: இந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இருங்க", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஇந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இருங்க\nபாட்டின் வரிகளை மட்டும் பாருங்கள்..நான் ரசித்த பாடல்.\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 1\nகாந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்..யாருக்கு வேண்டும்...\nகலைஞர் என்னும் கலைஞன் - 2\nஅந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்\nகலைஞர் என்னும் கலைஞன் - 3\nஇருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 2\nவாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 4\nஆதலினால் காதல் செய் ...\nகொஞ்சி விளையாடும் தமிழ்..- 3\nவைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒர...\nகலைஞர் என்னும் கலைஞன் - 5\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 4\nநான் நீயாக ஆசை ..\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 5\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 6\nஇந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.atamilz.com/ad/index.php?set_language_cookie=24®ion=998", "date_download": "2020-02-18T01:03:23Z", "digest": "sha1:Q2KREBMK3XG5BHOLCEQRQVANV6T4DVMQ", "length": 40955, "nlines": 218, "source_domain": "www.atamilz.com", "title": "உலகத்தமிழர்களின் மாபெரும் வர்த்தகத்தளம்!", "raw_content": "\nஏனைய நாட்டு தமிழ் விளம்பரங்களுக்கு\nAll Regions இலங்கை USA Australia Canada Denmark France Germany India Italy Netherlands Norway Sweden Switzerland UK All Regions கண்டி மாத்தளை கொழும்பு இலங்கை காலி அம்பாறை அனுராதபுரம் பதுளை மட்டக்களப்பு கம்பஹா அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் களுத்துறை கேகாலை கிளிநொச்சி குருணாகலை மன்னார் மாத்தறை மொனராகலை முல்லைத்தீவு நுவரெலியா பொலன்னறுவை புத்தளம் இரத்தினபுரி திருகோணமலை வவுனியா All Regions அணங்கோட அம்பலாங்கொடை உரகஸ்மன்ஹந்திய கராபிட்டிய களுவெல்லா கொக்கல ஹபராதுவ பெந்தோட்டை பத்தேகம பலப்பிட்டிய போப்பே-போட்டல எல்பிட்டிய ���பராதுவ ஹிக்கடுவ இமதுவ கரன்தெனிய நாகொட நெலுவ பியகம தவலாம யக்கலமுல்ல வெல்லவிடிய அஹங்கம அஹுன்கல்ல படபொல ஹினிதும கொக்கல கொஸ்கொட மாபலகம பிட்டிகல ரத்தகம தவலளம உடுகம வந்துரம்ப\nகைத்தொலைபேசிகள் /Mobile Phones... Price: RS 0 இலங்கை, காலி, எல்பிட்டிய\nவெள்ளவத்தை, காலி வீதிக்கு அண்மையாக அறைகள் வாடகைக்கு உண�... Price: RS 0 இலங்கை, காலி\nகைத்தொலைபேசிகள் /Mobile Phones... Price: RS 0 இலங்கை, காலி\nகைத்தொலைபேசிகள் /Mobile Phones... Price: RS 0 இலங்கை, காலி, எல்பிட்டிய\nதிரு­கோ­ண­ம­லையைப் பிறப்­பி­ட­மா­கவும், காலியை வசிப்­பி�... Price: 0 இலங்கை, காலி\nகைத்தொலைபேசிகள் /Mobile Phones... Price: RS 0 இலங்கை, காலி\nகைத்தொலைபேசிகள் /Mobile Phones... Price: RS 0 இலங்கை, காலி\nகல்­கிசை இரத்­ம­லா­னைக்கு இடையில் 20 Perches காணி காலி வீதிக்�... Price: இலங்கை, காலி\nகைத்தொலைபேசிகள் /Mobile Phones... Price: RS 0 இலங்கை, காலி\nகைத்தொலைபேசிகள் /Mobile Phones... Price: RS 0 இலங்கை, காலி\nஒப்பந்ததாரர்கள்-Sripalie Contractors (Pvt) Ltd... Price: RS 0 இலங்கை, காலி, காலி நான்கு பட்டினமும் சூழலும்\nதிரு­கோ­ண­ம­லையைப் பிறப்­பி­ட­மா­கவும், காலியை வசிப்­பிட மாகவும் கொண்­ட­ மண­ம­க­னிற்கு மண­மகள் தேவை.\nDescription\t1982 இல் பிறந்த திரு­கோ­ண...\nகல்­கிசை இரத்­ம­லா­னைக்கு இடையில் 20 Perches காணி காலி வீதிக்கு அருகில் விற்­ப­னைக்கு\nDescription\tகல்­கிசை இரத்­ம­லா­னைக்கு இடையில் ...\nவெள்ளவத்தை, காலி வீதிக்கு அண்மையாக அறைகள் வாடகைக்கு உண்டு.\nDescription\tவெள்ளவத்தை , காலி வீதிக்கு அண்மையாக அறைகள் வா...\ncity\tகாலி நான்கு பட்டினமும் சூழலும்\nஏனைய நாட்டு தமிழ் விளம்பரங்களுக்கு\nகல்வி & பயிற்சி (0)\nவீடு / காணிகள் (0)\n இந்த இணையத்தளத்திலிருந்து செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை\n இந்த இணையத்தளத்திலிருந்து செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை\n இந்த இணையத்தளத்திலிருந்து செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2005/04/blog-post_19.html", "date_download": "2020-02-18T00:46:17Z", "digest": "sha1:LN65UAJJDDAFKDRG5GZBZWBLQUX6M5XS", "length": 5338, "nlines": 107, "source_domain": "www.nisaptham.com", "title": "புறக்கணிப்பு! ~ நிசப்தம்", "raw_content": "\nபடத்தை கொஞ்சம் பெருசா போடுங்க\nஇது ஏற்கனவே \"ஒரு கவிதை\" என்னும் தலைப்பில் வெளி வந்து \"பேசப்பட்ட\" மாதிரி தெரியுதே\nஊக்கம் பெற தூக்கம் போடு...\nமுடியாவிட்டால் blog-ல கவிதை போடு \nஆமாம் கணேஷ்,வேறு கவிதையை போட்டிருக்க வேண்டும்,ஏதோ(யாரோ அல்ல) நினைவில் போட்டுவிட்டேன்.மன்னிக்க.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட���)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Comegoraja", "date_download": "2020-02-18T00:23:39Z", "digest": "sha1:Q6UH3BRIVWCHFNKU5M5OT7Q4TPLGF3J6", "length": 12391, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n14:00, 12 பெப்ரவரி 2020 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page சொர்ணமுகி (கதைச்சுருக்கம்: சொர்ணமுகி கதைச்சுருக்கம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:44, 12 பெப்ரவரி 2020 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page சுவர்ணமுகி (சொர்ணமுகி: சொர்ணமுகி) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:40, 9 பெப்ரவரி 2020 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page திவான் லொடபடசிங் பகதூர் (கதைச்சுருக்கம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கை���்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:21, 9 பெப்ரவரி 2020 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page வார்ப்புரு:திவான் லொடபடசிங் பகதூர் (கதைச் சுருக்கம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n15:27, 20 திசம்பர் 2019 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page வார்ப்புரு:கீர்த்தித் திருவகவல் (கீர்த்தித் திருவகவல்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:05, 18 திசம்பர் 2019 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page வார்ப்புரு:கீர்த்தித் திருவகவல் (தலைப்பு விளக்கம்: தலைப்பு விளக்கம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:30, 18 திசம்பர் 2019 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் (ஆரம்பம்: ஆரம்பம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:45, 17 நவம்பர் 2018 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:வில்லோடு வா நிலவே (கேள்வி: புதிய பகுதி) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n02:56, 17 நவம்பர் 2018 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page வில்லோடு வா நிலவே (கதைச் சுருக்கம்: வில்லோடு வா நிலவே) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n03:12, 5 நவம்பர் 2018 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page வியாசர் விருந்து (வியாசர் விருந்து) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n15:39, 8 செப்டம்பர் 2018 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page மனிதனுடைய நிலைகள் (\"மனிதனுடைய தேவைகளை ஐந்து...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: Visual edit\n05:21, 8 செப்டம்பர் 2018 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page திராவிடம் பாடிய திரைப்படங்கள் (\"தமிழ்நாட்டில் திராவிட இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: Visual edit\n11:50, 24 ஆகத்து 2018 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page அஷ்ட லிங்கங்கள் (அஷ்ட லிங்கங்கள்) அடையாளம்: Visual edit\n10:22, 24 ஆகத்து 2018 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page பாசுக்குவாலே பாவோலி (பாசுக்குவாலே பாவோலி) அடையாளம்: Visual edit\n03:36, 15 ஆகத்து 2018 Comegoraja பேச்சு பங்களிப்புகள் created page பத்திரகிாியாா் (\"14-ஆம் நுாற்றாண்டில் உஜ்ஜ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: Visual edit விக்கிப்படுத்துதல் வேண்டும்\n17:36, 21 சூன் 2014 பயனர் கணக்கு Comegoraja பேச்சு பங்களிப்புகள் தானாக உருவாக்கப்பட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-18T02:20:50Z", "digest": "sha1:J2NEV5KTTXFJJAMR4RJUOEBTB5DJEUFB", "length": 22040, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "சபாஷ் நாயுடு: Latest சபாஷ் நாயுடு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்த...\nகுறிப்பிட்ட மத பெண்களை மட்...\nமஹா படத்தில் இவருக்கு வில்...\nடாக்டர் பர்ஸ்ட் லுக் இங்க ...\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தத...\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்...\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபா...\nமதிய உணவுத் திட்டம்: மனுதர...\nதமிழக அரசின் சாதனைகளை தெரி...\nஎரிமலைக்கும் பனிமலைக்கும் போட்டி: நியூசி...\nரோஹித் இடத்தை நிரப்ப முடிய...\nஇந்த தேதியில் இருந்து தான்...\nCSK v MI:வெளியானது ஐபிஎல் ...\nதினமும் 2GB டேட்டாவை வழங்கும் பெஸ்ட் பிள...\nவிமர்சனம்: POCO X2 ஸ்மார்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nVaranasi : நீங்கள் காசிக்கு ரயில் பயணிக்...\nகோயில் வாசலில் அமர்ந்து ப...\n14 ஆண்டுகளுக்கு முன்பு காண...\nGoogle Map பார்த்து சென்றவ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிரு...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nD. Imman : வாசனை பூச்செண்டா.. பேச..\nகுடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்\nதலைவன��� இருக்கிறான் படத்தில் கமலுக்கு ஜோடியான ரேவதி\nகமல் ஹாசன் நடிக்கும் தலைவன் இருக்கிறான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரேவதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.\nஅமீர்கான், ஏ ஆர் ரஹ்மான், கமல், \"தலைவன் இருக்கிறான்\" மாஸ் அப்டேட் \nகமல்ஹாசன் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டிருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்க்கப்படட்ட \"தலைவன் இருக்கின்றான்\" படம் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nIndian 2: சவால் விடும் சபாஷ் நாயுடு, இந்தியன் 2 கமலை வரவேற்கும் பிக் பாஸ் 3\nகமல் ஹாசன் நடிப்பில் உருவாக்கப்பட்ட சபாஷ் நாயுடு படம் அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது பிக் பாஸ் 3ஆவது சீசனில் ஆர்வம் காட்டியுள்ளார்.\nபிக்பாஸ் சீசன் 3 முடிந்த பின் ‘தேவர் மகன் 2’ தொடக்கம்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை முடித்த பின்பு ‘தேவர் மகன் 2’ படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.\nநகைகளை அள்ளி சூடிக்கொண்ட ஸ்ருதிஹாசன்\nநடிகை ஸ்ருதிஹாசன், ஏராளமான நகைகளை அணிந்து கவர்ச்சியாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nஸ்ருதிஹாசனை தனக்கு ஜோடியாக்கிக் கொள்ளும் விஜய் சேதுபதி\nஇயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்\nஎஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.\nகாதலருடன் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடிய ஸ்ருதிஹாசன்\nநடிகை ஸ்ருதிஹாசன், காதலருடன் நெருக்கமாக இருந்து கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடியுள்ளார்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு காதலனுடன் இணைந்த ஸ்ருதிஹாசன்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது காதலருடன் இணைந்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.\nடி.கே. ராஜீவ்குமார் இயக்கத்தில் மீண்டும் இணையும் நித்யா மேனன்\nஇயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் நடிகை நித்யா மேனன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நடிக்கிறார்.\nKamal Haasan: 'இந்தியன் 2’ படத்துக்காக சிறப்பு பயிற்சிகள் மேற்கொள்ளும் கமல்ஹாசன்\n’இந்தியன் 2’ படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள���ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன\n பதவிக்கு வருவதற்கு முன்பே வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட கமல்\nநடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு, புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 23-08-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\n”நாயுடு நிச்சயம் வருவார்” தொலைக்காட்சி பேட்டியில் ஸ்ருதி ஹாசன் உறுதி\nகமல்ஹாசன் நடித்து இயக்கி வந்த ’சபாஷ் நாயுடு’ திரைப்படம் நிச்சயம் வெளிவரும் என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.\n'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் தொண்டனையும் திருப்திபடுத்துவாரா கமல்ஹாசன்\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.\n'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் தொண்டனையும் திருப்திபடுத்துவாரா கமல்ஹாசன்\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.\nமீண்டும் சபாஷ் நாயுடு: பிக் பாஸ் 2க்கு பிறகு படப்பிடிப்பு\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு தொடங்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nகமல் ஹாசனின் ’விஸ்வரூபம் 2’ டிரைலர் வெளியீடு தேதி அறிவிப்பு\nவிஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருந்தாலும் கமல் மகளுக்கு செம தில்லு... இப்பிடியா செய்வாங்க\nநடிகர் கமல்ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசன் முதலை மேல் படுத்து எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்சம்\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nபாலிவுட்டில் Samsung Galaxy M31- மெகா மான்ஸ்டர் அலை : சாகச பயணத்தில் கலந்துகொள்ளும் பரினிதி சோப்ரா\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல் தூக்கு... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அயோத்தி வாழ் மக்கள் கடிதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&pg=9", "date_download": "2020-02-18T00:18:42Z", "digest": "sha1:T5FF2IJYKMTCUMZBF7W2PA5WRQXY7ZRJ", "length": 8140, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டெல்டா பாசனம் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nகஜா புயல் பாதிப்பு- நெடுவாசல் விவசாயி திருச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை\nகஜா புயலால் தென்னந்தோப்புகள் முற்றிலும் அழிந்து போன விரக்தியில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகஜா தாக்கிய பகுதிகளை இன்று பார்வையிடுகிறது மத்திய குழு\nகஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய குழு இன்று பார்வையிடுகிறது. இக்குழுவினர் 3 நாட்கள் இந்த ஆய்வை மேற்கொள்கின்றனர்.\nபுயலில் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு சொந்த செலவில் வீடு: ராகவா லாரன்ஸ்\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு தன் சொந்த செலவில் வீடு கட்டித்தரப்படும் என நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.\nதினகரனைப் போலவே கஜாவை வைத்து ஓட்டு வேட்டையில் இறங்கிய சசிகலா மாஜி தம்பி திவாகரன் Exclusive\nடெல்டா மாவட்டத்தில் தாக்கிய புயலால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் திவாகரன். ' இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், மூன்று தொகுதிகள்தான் நம்முடைய குறி. அதற்கான பணிகளை வேகப்படுத்துங்கள்' எனத் தொண்டர்களிடம் கூறியிருக்கிறார்.\nரூ.15000 கோடி நிதி வழங்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\nதமிழகத்திற்கு புயல் நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்கும்படி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nகஜா புயல்... காவிரி டெல்டாவில் தினகரனின் ‘வன்முறை’ விளையாட்டு- அதிர்ச்சியில் அமைச்சர்கள் Exclusive\nகாவிரி டெல்டாவில் அமைச்சர்களை விரட்டியடிக���கும் வன்முறையின் பின்னணியில் தினகரன்தான் இருப்பதாக அரசுக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியிருப்பது ஆளும் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nடெல்டா மக்களுக்கு நிதியுதவி; புது ஐடியா சொன்ன சிம்பு\nகஜா புயலால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர்கள் தற்போது நிதியுதவி அளிக்க தொடங்கியுள்ளனர்.\nநாளை முதல் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதிமுக, தினகரனுக்கு செக் வைக்க அனைத்து வங்கிக் கணக்குக்கும் பணம் - எடப்பாடியின் 'அடடே’ டெல்டா பிளான் Exclusive\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. 20 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், புயல் நிவாரண நிதியின் மூலம் அரசுக்கு சாதகமாகத் திருப்பும் வேலைகள் நடந்து வருகின்றன' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.\nகஜா புயல் நிவாரண நிதிக்கு தேமுதிக ரூ1 கோடி நிதி: விஜயகாந்த்\nகஜா புயல் நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ1 கோடி நிதி வழங்கப்படும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Dharel", "date_download": "2020-02-18T00:28:50Z", "digest": "sha1:3J2LTEG7GMKT46P2QPAL5PBFRA6LY7UG", "length": 2736, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Dharel", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Dharel\nஇது உங்கள் பெயர் Dharel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aliaalif.blogspot.com/2013/04/", "date_download": "2020-02-18T00:24:52Z", "digest": "sha1:K3X2QXW56SCASGMR2GO6RDZNGNXEIDX3", "length": 26329, "nlines": 263, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "April 2013 | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nதன்னை இமாம் மஹ்தி என்று கூறும் விநோத மனிதர்\nஇந்தியாவில் நடைபெற்ற IRF இன் Peace Exhibition நிகழ்வொன்றில் ஒருவர் முன்வந்து தன்னை இமாம் மஹ்தி என்று அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இமாம் மஹ்தி அரபியில்தான் கதைப்பார் நீங்கள் முடிந்தால் அரபு மொழியில் கதையுங்களேன் என்று உரை நிகழ்த்தியவர் கூறியபோது அவர் சூறா பாத்திஹாவை ஓதியுள்ளார். பாருங்கள் இந்த நகைச்சுவையை.\nஇந்தியாவில் நடைபெற்ற IRF இன் Peace Exhibition நிகழ்வொன்றில் ஒருவர் முன்வந்து தன்னை இமாம் மஹ்தி என்று அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இமாம் மஹ்தி அரபியில்தான் கதைப்பார் நீங்கள் முடிந்தால் அரபு மொழியில் கதையுங்களேன் என்று உரை நிகழ்த்தியவர் கூறியபோது அவர் சூறா பாத்திஹாவை ஓதியுள்ளார். பாருங்கள் இந்த நகைச்சுவையை.\nகைத்தொலைபேசியால் வீட்டுக் கதவைத் தாழிடும் புதுத் தொழி.\nலொகிட்ரோன் ஸ்மார்ட் போனிலிருந்து ஒரு குறுந்தகவலை (sms / Command) அனுப்புவதன் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் தமது வீட்டினது கதவினைத் தாழிடவும் திறந்து கொள்ளவும் முடியும். இதனை அமெரிக்காவின் எபிகி இன்க் (Apigy.inc) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் லொஸ்வெகாஸ் நகரில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியில் CES – Consumer Electronics Show கண்காட்சியகத்தில் வெளியிடப்பட்டது.\nலொகிட்ரோன் ஸ்மார்ட் போனிலிருந்து ஒரு குறுந்தகவலை (sms / Command) அனுப்புவதன் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் தமது வீட்டினது கதவினைத் தாழிடவும் திறந்து கொள்ளவும் முடியும். இதனை அமெரிக்காவின் எபிகி இன்க் (Apigy.inc) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் லொஸ்வெகாஸ் நகரில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியில் CES – Consumer Electronics Show கண்காட்சியகத்தில் வெளியிடப்பட்டது.\nLabels: திடீர் NEWS, தொழில்நுட்பம்\nகுதிரைகள் Equus ferus caballus எனும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணியாகும். வரிக்குதிரை, கழுதை, கோவேறுக் கழுதை (pony) என்பனவ��ம் குதிரை வகையைச் சேர்ந்த பிராணிகளாகும். குதிரைகள் பொதுவாக கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிவப்புடன் சேர்ந்த பழுப்பு என பல நிறங்களில் தனித்தனியாகவும் கலப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பொன் நிறத்திலும் அறிதாக குதிரைகள் பிறப்பதுண்டு. குதிரைகளில் உயர் ரக குதிரைகளும் விலை மதிப்புள்ளவையும் தனி வெள்ளை மற்றும் தனி கருப்பு நிறக் குதிரைகளாகும். வாட்ட சாட்டமான உடலமைப்பைக் கொண்டவைதான் குதிரைகள். மனிதர் அநேகமாக செல்லப் பிராணியாக வளர்க்கும் நாய்களுக்கு அடுத்ததாக மனிதனோடு மிகவும் நெருக்கமான, விசுவாசமுள்ள மிருகம் என்றால் அது குதிரைகள்தாம்.\nகுதிரைகள் Equus ferus caballus எனும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணியாகும். வரிக்குதிரை, கழுதை, கோவேறுக் கழுதை (pony) என்பனவும் குதிரை வகையைச் சேர்ந்த பிராணிகளாகும். குதிரைகள் பொதுவாக கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிவப்புடன் சேர்ந்த பழுப்பு என பல நிறங்களில் தனித்தனியாகவும் கலப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பொன் நிறத்திலும் அறிதாக குதிரைகள் பிறப்பதுண்டு. குதிரைகளில் உயர் ரக குதிரைகளும் விலை மதிப்புள்ளவையும் தனி வெள்ளை மற்றும் தனி கருப்பு நிறக் குதிரைகளாகும். வாட்ட சாட்டமான உடலமைப்பைக் கொண்டவைதான் குதிரைகள். மனிதர் அநேகமாக செல்லப் பிராணியாக வளர்க்கும் நாய்களுக்கு அடுத்ததாக மனிதனோடு மிகவும் நெருக்கமான, விசுவாசமுள்ள மிருகம் என்றால் அது குதிரைகள்தாம்.\nகர்ப்பம் தரித்து குட்டியீனும் ஒரே ஆண் வர்க்கம்\nLabels: படைப்பினங்கள், வீடியோ க்ளிப்ஸ்\nLabels: சமூகவியல், சா்வதேசம், சிந்தனைக்கு, வரலாறு\nரொபர்ட் எட்வர்ட் : Test tube ஐக் கண்டுபிடித்தவர்\nடெஸ்ட் டியூப் கருத்தரிப்பு முறையை உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம். உலகம் முழுவதும் உள்ள இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ள தம்பதியரின் கவலையை நீக்கியவராகப் போற்றப்படும் சர் ராபர்ட் எட்வர்ட்ஸ் தனது 87வது வயதில் மரணமடைந்துள்ளார். இவர்தான் சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கும் முறையை உருவாக்கியவர்.\nடெஸ்ட் டியூப் கருத்தரிப்பு முறையை உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம். உலகம் முழுவதும் உள்ள இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ள தம்பதியரின் கவலையை நீக்கியவராகப் போற்றப்படும் சர் ராபர்ட் எட்வர்ட்ஸ் தனது 87வது வயதில் மரணமடைந்துள்ளார். இவர்தான் சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கும் முறையை உருவாக்கியவர்.\nLabels: திடீர் NEWS, வரலாறு\n“Kangaroo என்றழைக்கப்படும் கங்காருக்கள் உண்மையிலேயே அதிசயமானவை. பெயரில் மட்டுமல்ல அவற்றின் தோற்றத்திலும் வாழ்க்கை அமைப்பிலும்தான். அவ...\n...ஆலிப் அலி... மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்தாம் இவ்வுலகில் பகட்டு வாழ்ககை வாழ்கின்றனர் . இ...\nகடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்...\nஎனது எதிர்காலத்திற்காக ஆரம்பப்பாடசாலையில் படித்தேன். பிறகு என்னுடைய எதிர்காலத்திற்காக சாதாரண தரம் படிக்கச் சொன்னார்கள். படித்தேன். ப...\nமனித உடலில் இறை அத்தாட்சிகள்\nநிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும் , ( ஏ...\nNASA நிறுவனம் பூமி அளவான இரு கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.\nNASA விஞ்ஞனிகள் முதல் தடவையாக எமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் பூமி போன்ற இரண்டு கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அக்கோள்களுக்கும் அதன் நட்சத...\nஇயற்கை இஸ்லாத்தின் பால் அழைக்கின்றது\nஅணு முதல் அண்டசாராசரம் வரை அனைத்தும் வல்ல நாயன் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. பிரபஞ்சம் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. எனவே அவற்றிடத்தில்...\nஅல்கெய்டாவின் ஸ்தாபகரும் தலைவருமான உஸாமா பின்லாதினை அமெரிக்க உளவுத்துரை நேற்று முன்தினம் சுட்டுக்கொலை செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா...\nஆபாசக் காட்சிகளை அதிகம் பார்த்த நாடுகள்\nகடந்த வருடம் (2011) கூகுல் இணைய தளத்தினூடாக ஆபாசக் காட்சிகளை ஒன்லைனில் அதிகம் தரிசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற...\nஅல்குர்ஆன் கூறும் முளையவியல் அற்புதம்\nகுதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் (பெண்ணின் மார்பகங்களுக்கு மேல்) நெஞ்செலும்...\nயானையைப் பற்றி ஒரு அமைச்சர் எழுதிய கட்டுரை\nஇது ஒரு பரீட்சையில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு ஒரு அமைச்சரால் எழுதப்பட்டிருந்த கட்டுரை. நகைச்சுவையான விடயம். ஆனால் சிந்திக்கவேண்டிய விடயம்...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையி���் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ஒரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/go-easy-with-people---edappadi-palanisamy-who-urged-the", "date_download": "2020-02-18T01:20:07Z", "digest": "sha1:76HS2CE7ER2CKY2A6G3MSCJVIISQB4NN", "length": 8252, "nlines": 56, "source_domain": "www.kathirolinews.com", "title": "\"மக்களிடம் எளிமையாக பழகுங்கள்” - கட்சினரை வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி..! - KOLNews", "raw_content": "\nமத்திய அரசு, பெண்களை அவமதித்துவிட்டது ..\nஆண் ஆதிக்க உணர்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு வைத்த 'குட்டு'.. - ராணுவத்தில் பெண்களுக்கும் உயர் பதவி..\nசமரசம் பேச நினைத்த 'ஐநா'விற்கு இந்தியாவின் நாசூக்கான யோசனை..\n - வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அதிரடி முடிவு..\nசிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. - அவைத் தலைவர் தனபால் கைவிரிப்பு..\n - வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சீமான்.\n - சிஏஏ வாபஸ் குறித்து பிரதமர் மோடி திட்டவட்டம்..\n\"மக்களிடம் எளிமையாக பழகுங்கள்” - கட்சினரை வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி..\nநேற்று, அ.தி.மு.கவின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 2-வது நாளாக நடந்தது.\nகூட்டத்துக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரான துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.\nஅத்துடன், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளும், மாலையில் கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்க��, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.\nகூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலின் போது கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், வாக்குகள் பெறுவதில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்த விஷயங்களும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டன.\nகூட்டத்தின் நிறைவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “என்னதான் முதல்-அமைச்சர் என்றாலும், நான் என்றுமே ஒரு விவசாயி போலவே இருக்கிறேன். மக்களோடு மக்களாக எளிமையாகவே பழகுகிறேன். எங்காவது வெளியே செல்கையில் பொதுமக்களை கண்டால் உடனடியாக காரை நிறுத்தி அவர்களுடன் பேசுகிறேன், டீக்கடையில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து டீ குடித்து பேசி மகிழ்ந்து இளைப்பாறுகிறேன்.\nஅதுபோல நீங்களும் கட்சி பொறுப்புகளை மறந்து மக்களோடு மக்களாக எளிமையாக பழகுங்கள். அதுதான் முக்கியம்” என்று கூறியதாக தெரிகிறது\nமத்திய அரசு, பெண்களை அவமதித்துவிட்டது ..\nஆண் ஆதிக்க உணர்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு வைத்த 'குட்டு'.. - ராணுவத்தில் பெண்களுக்கும் உயர் பதவி..\nசமரசம் பேச நினைத்த 'ஐநா'விற்கு இந்தியாவின் நாசூக்கான யோசனை..\n - வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அதிரடி முடிவு..\nசிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. - அவைத் தலைவர் தனபால் கைவிரிப்பு..\n - வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சீமான்.\n - சிஏஏ வாபஸ் குறித்து பிரதமர் மோடி திட்டவட்டம்..\n - திமுகவை 'ரவுண்டு' கட்டிய அதிமுக\n​ மத்திய அரசு, பெண்களை அவமதித்துவிட்டது ..\n​ஆண் ஆதிக்க உணர்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு வைத்த 'குட்டு'.. - ராணுவத்தில் பெண்களுக்கும் உயர் பதவி..\n​சமரசம் பேச நினைத்த 'ஐநா'விற்கு இந்தியாவின் நாசூக்கான யோசனை..\n​ நீதிமன்ற புறக்கணிப்பு .. - வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/s-01-27-16/", "date_download": "2020-02-18T02:07:00Z", "digest": "sha1:SDKCR5NSYIGO2HMKZSBX52Q45V2DQCRH", "length": 12675, "nlines": 128, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் | டிரம்ப் பரபரப்பு பேட்டி | vanakkamlondon", "raw_content": "\nமுள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் | டிரம்ப் பரபரப்பு பேட்டி\nமுள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் | டிரம்ப் பரபரப்பு பேட்டி\n“முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும், தீவிரவாதிகளை விசாரிக்க சித்ரவதை ம��றையை கொண்டு வர தீவிரமாக பரிசீலிக்கிறேன்” என்று டிரம்ப் பரபரப்பு பேட்டி அளித்தார்.\nஅமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்தினர் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீதும் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.\nஅதைத் தொடர்ந்து தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு ஏற்ற வகையில், தீவிரவாதிகளை விசாரிப்பதற்கு அன்றைய ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ் சித்ரவதை முறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அப்போது ‘வாட்டர்போர்டிங்’ என்ற சித்ரவதை முறை பின்பற்றப்பட்டது.\nஇந்த முறையில் விசாரணை செய்யப்படுபவரின் தலை சாய்தளத்தில் கீழ்நோக்கி தொங்குமாறு வைக்கப்படும் பின்புறம் அசைய முடியாமல் பிணைக்கப்பட்டிருக்கும். பின்னர் முகத்தில் மூச்சு காற்று செல்லும் வழியில் தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் தண்ணீரில் மூழ்கடிப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஒரு கட்டத்தில் இது நுரையீரல் சேதம், மூளைச்சேதம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். கட்டுப்படுத்தி வைப்பதற்கு எதிராக போராடுகிறபோது, எலும்புகள் உடைவது உள்ளிட்ட உடல் காயங்கள் ஏற்படும். மரணமும் நேரிட வாய்ப்பு உண்டு.\nஆனால் தற்போது அமெரிக்காவில் தீவிரவாதிகளை, கைதிகளை விசாரிப்பதற்கு சித்ரவதை செய்வதில்லை. ‘வாட்டர்போர்டிங்’ சித்ரவதை முறைக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தடை விதித்தார்.\nதற்போது அமெரிக்க உளவு முகமை சி.ஐ.ஏ.யின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள மைக் பாம்பியோ, சில தினங்களுக்கு முன் அளித்த ஒரு பேட்டியில், “விசாரணையில் சித்ரவதையை அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினார். ஆனால் இப்போது அவர், “குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் மீண்டும் ‘வாட்டர்போர்டிங்’ சித்ரவதை முறையை கொண்டு வருவது குறித்து பரிசீலிப்பேன்” என்று கூறினார்.\nஇந்த நிலையில் டிரம்ப் ஏ.பி.சி. நியூஸ் டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-\nஎன்னிடம் உளவுத்துறையில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் எல்லாரும், சித்ரவதை பயன்தராது என கூறினர்.\nயாரும் கேள்விப்பட்டிராத அளவில் ஐ.எஸ். இயக்கத்தினர் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். எனவே நானும் ‘வாட்டர்போர்டிங்’ சித்ரவதை முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து மிக தீவிரமாக பரிசீலித்துக்கொண்டிருக்கிறேன்.\nஎன்னைப் பொறுத்தமட்டில் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.\nஅப்பாவி மக்களை ஐ.எஸ். இயக்கத்தினர் தலையை துண்டித்து படுகொலை செய்கிறார்கள். அதை வீடியோவில் பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடுகிறார்கள். ஆனால் எதையும் செய்வதற்கு அமெரிக்கா அனுமதிப்பதில்லை.\nநாம் அவர்களோடு சம அளவுக்காவது செயல்பட வேண்டாமா நாம் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ, அதையாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சித்ரவதை பலன் அளிக்குமா நாம் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ, அதையாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சித்ரவதை பலன் அளிக்குமா பலன் அளிக்கும் என்றுதான் நான் நிச்சயமாக நம்புகிறேன்.\nPosted in சிறப்புச் செய்திகள்\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம்.\nஐ.நா. வேண்டுகோள் | “யேமன் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க வேண்டும்”\nசீனா, வானில் இருந்து வானில் தாக்கக் கூடிய புதிய ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது\nபுத்தாண்டு தினத்தையொட்டி வெடிகள், வாண வேடிக்கைகள்போன்றவற்றை தவிர்க்குமாறு சீனா\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/bay/", "date_download": "2020-02-18T00:18:01Z", "digest": "sha1:HMCHRA7UBENUQPW7VLX6NT7VT4M7WQV2", "length": 47351, "nlines": 312, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Bay « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகடந்த செப்டம்பர்-18, 2007 அன்று “வாஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை. “கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வு தடங்கலால் தடைப்பட்டுள்ளது’ என்ற ராமலட்சுமியின் கட்டுரை.\nஅதில், “சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம், மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது’ என முடிக்கப்பட்டிருந்தது.\n“சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேது கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன் வைத்த, “”சுற்றுச்சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு” மீதே நாம் காணமுடியும்.\n* இந்த வங்காள விரிகுடா-பாக் விரிகுடா பகுதி அநேகமாக மென்மையிலிருந்து கடினம் வரையான களிமண்ணை இயற்கையாகக் கொண்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வடக்கிலும் தெற்கிலும் மணலைக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்தக் கால்வாய்த் திட்டத்தை, நடைமுறைப்படுத்த முடியாது என 140 ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டது. தூர்வாரி ஆழப்படுத்தல் மூலம் கால்வாய் தோண்டினால் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டி வரும். அதன் செலவு கணக்கிலடங்காது.\n* தூத்துக்குடி அருகே உள்ள “வான் தீவு’ ஆதம்பாலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. “தேசிய கடல் பூங்கா’விலிருந்து 25 கி.மீ.க்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என்ற “வனவிலங்குச் சட்டம்’ கூறுகிறது. “தேசிய கடல் பூங்கா’ எனவும், “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ எனவும், மன்னார் வளைகுடா, யுனெஸ்கோவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய “சுற்றுச்சூழல் விதிகளை’ மீறி இந்தத் திட்டம் வருகிறது.\n* ஏற்கெனவே பாக் விரிகுடா மண்ணில் அதிகளவு கடின உலோகக் குவிதலும், எண்ணெயும் காணப்படுகிறது. அதனால் மாசுபட்டுள்ளது. அங்கே கால்வாய்த் திட்டம் வருமானால் “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ மேலும் கெட்டுவிடும்.\n* கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்கு, கடல் அட்டை ஆகிய வகைவகையான உயிரியல் ஊற்றுகள் அழியத் தொடங்கும்.\n* இங்கு 600 வகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் 200 வகைகள் வணிக முக்கியம் பெற்றவை. அவற்றின் அழிவு வருமானத்தை இழக்கவைக்கும். மீனவர் வாழ்வுரிமையையும் பறித்துவிடும்.\n* 1992 முதல் 1996 வரை இந்தப் பகுதியில் மீன் உற்பத்தி 55 ஆயிரம் டன்னிலிருந்து, 2001-ம் ஆண்டு 2 லட்சம் டன்னாக 4 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த உற்பத்திக்கு இந்தத் திட்டம் ஊறு விளைவிக்கும்.\n* தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில், உயிரினங்கள் மன்னார் வளைகுடாவிலிருந்து, பாக் விரிகுடா செல்லும். மற்ற காலத்தில் மறுதிசை செல்லும். அவை பாம்பன் பாலம் வழியாகவும், அரிமுனை வழியாகவும் செல்லும். கால்வாய் தோண்டுவதால் அந்த உயிரினங்களின் நடமாட்டம் தடைப்படும்.\n* தூர்வாரி ஆழப்படுத்தினால், கடலுக்கு அடியில் உள்ள தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிடும்.\n* “அரிதான உயிரினமான’ கடல் பசுக்கள், பருவ மாற்றத்தில் இடம் பெயர்பவை. அவை அழிந்துவிடுமென, மறைந்த பேராசிரியர் சென்னை பல்கலைக்கழக “மானுடயியல்’ துறை தலைவர் சுதர்சன் எச்சரித்திருந்தார்.\n* “தமிழ்நாடு அறிவியல் கழக’ முன்னாள் தலைவரான மறைந்த பேராசிரியர் சுதர்சன், “சேது கால்வாய்த் திட்டம்’, சுற்றுச்சூழலையும், மீனவர் வாழ்வுரிமையையும் அழித்து விடுமென ஓர் ஆய்வு அறிக்கையை 2004-ம் ஆண்டே வெளியிட்டார்.\n* கட்டுமான காலத்திலும், செயல்படும் காலத்திலும் கடலை மாசுபடுத்தும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் துளிகள், கிரீஸ், பெயிண்ட், பிளாஸ்டிக் பைகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்கள், கடல் நீரோட்டத்தில் கலந்து இயற்கையைத் தொடர்ந்து அழித்து வரும்.\n* கப்பல் போக்குவரத்தால், அந்நிய பொருள்களும், உயிர்களும், வங்காள விரிகுடாவிலிருந்து, இந்துமகா கடலுக்கும், திசைமாறிப் பயணமாகி, பகுதிசார் உயிரின வகைகளை, சிதறடித்துவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது.\n* “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி’ யாக இருக்கும் மன்னார் வளைகுடாவின் செழிப்பான இயற்கை சூழலும், அதன் விசித்திரமான வளமாக இருக்கும் தாவர இனமும், விலங்கு இனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.\n* திட்டமிடப்பட்டுள்ள சிறிய கால்வாய் வழியாகச் செல்லும்போது, கப்பல்கள் முட்டிக் கொண்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அப்போது சிதறும் எண்ணெய், அடித்தள வண்ணப் பூச்சுகள் ஆகியவை கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்விற்கும் எதிரானவை.\n* அமெரிக்கக் கடலில், 1990 முதல் 1999 வரை 50 ஆயிரம் எண்ணெய் சிதறல்களை, “எண்ணெய் அல்லாத இதர சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களே’ ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக அமெரிக்க கடலில் இப்போதெல்லாம் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்க��் மிகவும் குறைந்துவிட்டன.\n* கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய எண்ணெய் அல்லாத சரக்கு கப்பல்கள்தான், “சுற்றுச்சூழலை’ கடுமையாகப் பாதித்துள்ளன.\n* பவளப்பாறைகள் “மன்னார் வளைகுடா’வின் சிறப்பு அம்சம். அவை கிடைக்கும் தீவுகள் ராமேசுவரத்திற்கும், தூத்துக்குடிக்கும் மத்தியில் உள்ளன. இவை “எண்ணெய் சிதறல்களால் அழிந்துவிடும்.\n* கடல் ஆமைகள் இங்கே அதிகம் உள்ளன. கட்டுமானப் பணியே கூட அவற்றின் உயிரைப் பறித்துவிடும்.\n* தூர்வாரி ஆழப்படுத்துதலால் ஏற்படும் கடல் நீரோட்ட பாதிப்புகளைப் பற்றி திட்ட ஆதரவாளர்கள் கவலைப்படுவதில்லை.\n* தூத்துக்குடிக்கும், ராமேசுவரத்திற்கும் இடையில் இருக்கும் 21 தீவுகள்தான், சுனாமி தாக்குதலிலிருந்து அந்த இரண்டு கரையோர நகரங்களையும் காப்பாற்றியவை. அத்தகைய தீவுகள் இத்திட்டத்தால் அரிக்கப்பட்டு, அழியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.\n* ஐ.நா.வின் ஆய்வில், இந்தியாவில் “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதிகளாக’ 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.\n“யுனெஸ்கோ’வின் அந்தத் தேர்வில், மிக முக்கிய பகுதிகளாக மூன்றை முடிவு செய்தார்கள். அவை நந்தாதேவி, நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா. அதில் , “மன்னார் வளைகுடா’வின் பல்லுயிரியலை பாதுகாக்க’ ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்திற்கு (UNDP) பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு முயற்சி, சேது கால்வாய்த் திட்டத்தால் வீணாகி விடுமென மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.\n* மத்திய அமைச்சரவை இதை “கிழக்கின் சூயஸ் கால்வாய்’ என அழைக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து, மன்னார் வளைகுடா செல்ல அதிகபட்சம் 24 மணிநேரம் மிச்சப்படும் என்பது அவர்களது வாதம்.\nஅத்தகைய வாதம் ஒரு மாயை என்பதை கப்பல் துறை நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.\n* பனாமா, சூயஸ் கால்வாய்கள் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாய் கடல் நீரில் தோண்டப்படுகிறது. பனாமாவும், சூயசும் 1.50 லட்சம் டன் எடையுள்ள கப்பல்கள் பயணிக்க உதவும். ஆனால் சேது கால்வாயில், வெறும் 30 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை மட்டுமே அனுமதிக்க முடியும்.\nரூ. 2600 கோடி முதல் ரூ. 3500 கோடி வரை சேதுத் திட்டத்துக்குச் செலவாகும். இதுவரை ரூ. 300 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.\n* ஜேகப் ஜான் என்ற பொருளாதார நிபுணர் மேற்கண்ட ஆய்வில், “திட்ட அறிக்கை நகல்’ அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியில் லாபம் இல்லை என்கிறார்.\n“எகனாமிக் அண்ட் பொலிடிகல்’ வீக்லி-2007, ஜூலை-2ல் வெளியான அவரது கட்டுரையில், இத்திட்ட ஆதரவாளர்களின் வாதம் தவறு என விளக்கியுள்ளார். “எந்த ஓர் இந்திய மேற்கு கடற்கரை நகரிலிருந்து, இந்திய கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் கப்பலும், சேது வழி செல்வதால் எந்தப் பலனும் பெறப்போவதில்லை. சேது கால்வாய் உள்ளே செல்லவும் திரும்ப வெளியே வரவும் , “பைலட் கப்பல்’ இரண்டு மணி நேரம் எடுக்கும். தனியான சர்வதேச வாடகைக் கட்டணம் கோரப்படும். கால்வாய் வழியே செல்வதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படும். இவை கப்பலின் செலவைக் கூட்டிவிடும் என்கிறார் அவர்.\n* தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு 22 மணி நேர பயணம் குறையும் என்றால், ஐரோப்பாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு வெறும் 8 மணி நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும். ஆகவே, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு சேது கால்வாய் அதிகம் தேவைப்படாது. இதனால் திட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் இழப்புதான் மிஞ்சும் என்கிறார் அவர்.\n(கட்டுரையாளர்: மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்)\nசேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் “தமிழினத் துரோகிகள்’ என முத்திரை குத்தியிருக்கிறது திமுக அரசு.\nஉலகெங்கும் சூழலியல் மாற்றங்கள் குறித்த பேரச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.\nசூழலியல் மாறுபாடுகளிலேயே மிக அபாயகரமானதும் மர்மமானதும் கடல் சூழல்தான். இந்தியாவைப் பொருத்தவரையில் இதற்குச் சரியான உதாரணம் சேது சமுத்திரத் திட்டம். ஆழம் குறைந்த இந்திய – இலங்கை கடற்பகுதியில் கால்வாய் அமைப்பதன் மூலம் இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கால்வாய் வழியே மேற்கொள்வதற்கான திட்டம் இது.\nதமிழர்களின் நூற்றாண்டு கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்பட்டிருக்கும் இத்திட்டத்துக்கு 1860-ல் அடித்தளமிட்டவர் கமாண்டர் டெய்லர். தொடர்ந்து டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்ட்சன், ஜான்கோட், பிரிஸ்டோ எனப் பலரால் இத்திட்டத்துக்கான சாத்தியம் குறித்து சாதகமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டியது.\nசுதந்திர இந்தியாவில் ஏ. ராமசாமி முதலியார், சி.வி. வெங்கடேசுவரன், நாகேந்திர சிங், எச்.ஆர். லட்சுமிநாராயணன் என அனைவரும் சாதகமான அறிக்கைகளையே அளித்தனர். இவர்கள் அனைவரின் அறிக்கைகளிலும் உள்ள முக்கிய ஒற்றுமை – சூழலியல் பிரக்ஞை இல்லாததுதான்.\nஇத்தகைய திட்டங்களைச் செயலாக்கும் முன் தீவிரமான பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொருத்தவரையில் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலியல் விஞ்ஞானிகள், மீனவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை.\nஇன்னும் சொல்லப்போனால் நம் விஞ்ஞானிகளின் வாய்கள் அரசால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் ஊமைகளாக்கப்பட்டுள்ளனர். சூழலியல் சார்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆய்வு “நீரி’ (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) மேற்கொண்ட விரைவு சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மட்டுமே. அதுவும் முழுமையானது அன்று; கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கடல் வெறும் நீர்ப்பரப்பன்று; அது ஓர் உலகம். கடல் எனக் குறிப்பிடப்படுவது அதனுள் இருக்கும் ஆயிரமாயிரம் உயிரினங்களையும் அற்புதங்களையும் அபாயங்களையும் உள்ளடக்கியதுதான்.\nசேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா பகுதி ஆசியாவின் உச்சபட்ச பராமரிப்பு கோரும் கடற்கரை உயிரியக்கப் பகுதிகளில் ஒன்று. 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருந்த இப்பகுதியில், ஏற்கெனவே, கடல் சூழல் மாசால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்துவிட்டன. தற்போதுள்ளதாகக் கருதப்படும் 4000 உயிரினங்களில் 1500 வகைகள் அருகிவரும் வகைகளாகக் கண்டறியப்பட்டவை.\nமேலும், இப்பகுதிக்கு கிடைத்துள்ள பெருங்கொடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகள், படிமங்கள். பவளப்பாறை இனங்களில் உலகிலுள்ள 82 சத வகையினங்கள் இங்கு காணப்படுகின்றன.\nஇத்திட்டத்தால் கடலின் நீரியங்குதிசை, நீரோட்டத்தின் ஒழுங்கு, அலைகளோட்டம், சூரிய ஒளி ஊடுருவல் மாறுபடும். இதன் தொடர்ச்சியாக உயிரினங்களின் வாழ்வியல்பு, உறைவிடம், இடப்பெயர்வு பாதிக்கப்படும்.\nசூழலியல் முக்கியத்துவம���க்க இப்பகுதி பேராபத்தானதும்கூட. வானிலையாளர்களால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும் இப்பகுதி இயற்கைச் சீற்றங்களுக்கு அதிகம் இலக்காகும் அபாயமிக்க பகுதி. இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் தென்னிந்திய கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nஇத்தகைய ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் போன்ற அசுரத்தனமான திட்டங்களை மேற்கொள்வதற்கும் அணுகுண்டுகளை வெடித்துப்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.\nஒருபுறம், அடிப்படையிலேயே நகர்வுத்தன்மை வாய்ந்த கடலில் கால்வாயின் நிரந்தரத்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியிலான கேள்வி எழுப்பப்படுகிறது. மறுபுறம், இத்திட்டத்துக்கான செலவு, பராமரிப்பு, சுங்க வரி ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக அமையுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னொருபுறம் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்நிலையில், சூழலியலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமிக்க இத்திட்டத்தைச் செயலாக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் அறிவியல்பூர்வமான – நேர்மையான பதில் அரசிடம் இல்லை.\nஇலங்கையின் வடக்கே மோதல்கள் தொடருகின்றன; 25 பேர் பலி\nஇலங்கையின் வடக்கே நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சண்டைகளில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nவவுனியா, வெலிஓயா மற்றும் யாழ் குடாநாட்டின் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nகிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதியில் விடுதலைப் புலிகளின் 2 பதுங்கு குழிகளையும் தாங்கள் தாக்கி அழித்துள்ளதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமுகமாலை, நாகர்கோவில் மற்றும் வன்னிப் பகுதியில் பாலம்பிட்டி, தம்பனை ஆகிய பகுதிகளில் உள்ள இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம், இந்த மோதல்களின்போது 12 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றது.\nஇதனிடையில் இரண்டு நாள் விஜயமாக யாழ் குடாநாட்டிற்குச் சென்றிருந்த பிரித்தானிய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் நீல் பெரி அவர்கள், யாழ் அரசாங்க அதிபர், யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோரைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார்.\nபிரித்தானிய அரசின் அனுசரணையில் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களையும் பார்வியிட்ட அவர், அங்கு பணியாற்றும் சர்வதேச தொண்டு நிறுவன பணியாளர்களையும் சந்தித்துள்ளார்.\nஇடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் சிலரையும் அவர் சந்தித்து அவர்களது வாழ்க்கை நிலைமைகளையும் நேரில் கண்டறிந்ததாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு\nமனித உரிமை மீறல் சம்வங்கள் குறித்து பல்வேறுபட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் மிகமோசமான 15 மனித உரிமை சம்பவங்களை விசாரித்தறியும் பொருட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடித்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்.\nகதிர்காமர் கொலை தொடர்பாகவும் ஆணைக்குழு விசாரித்துவருகிறது\nமுன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை,\nமுன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை,\nமுன்னாள் சமாதான செயலகப் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ்வரன் லோகநாதனின் கொலை,\nதிருகோணமலையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை,\nமூதூரில் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலை,\nஉள்ளிட்ட கடந்த காலங்களில் 15 மிக முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறியும் பொருட்டு, எட்டு பேர் கொண்ட விசாரணைக் கமிஷனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2006 நவம்பர் மூன்றாம் திகதி உருவாக்கியிருந்தார்.\nஅந்தக் கமிஷன் அதற்கு வழங்கப்பட்ட ஆணைக்குள் இவை குறித்த தனது விசாரணைகளை முழுமையாகப் பூர்த்திசெய்வதனை உறுதிப்படுத்தும் நோக்குடனேயே ஜனாதிபதி இதற்கான பதவிக்காலத்தினை 2008 நவம்பர் இரண்டாம் த���கதிவரை நீடித்திருப்பதாக ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.\nஇந்த விசாரணக்குழுவின் விசாரணைகளை மேற்பார்வை செய்யவே, முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி P.N.பகவதி தலைமையிலான சர்வதேச பிரசித்தி பெற்ற நிபுணர்கள் குழுவொன்றினையும் உருவாக்கியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953530", "date_download": "2020-02-18T01:06:01Z", "digest": "sha1:E7GR7764NM7XPJZBUJDSR6DYSMPVAFJ3", "length": 7507, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "விஷபிஸ்கட் சாப்பிட்ட வாலிபர் சாவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிஷபிஸ்கட் சாப்பிட்ட வாலிபர் சாவு\nராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரம் அருகே விஷபிஸ்கட் சாப்பிட்டு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமநாதபுரம் அருகே பாப்பனேந்தலைச் சேர்ந்த காசிநாதன் மகன் செல்வகுமார்(23). கீழக்கரையில் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஆனால் 8 பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையில் மீண்டும் படித்துள்ளார். ஆனால் சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த 6ம் தேதி எலிக்கு வைக்கும் விஷபிஸ்கட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்ததால், மதுரை, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். குணமடையாத நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி செல்வகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாகம்பிரியாள் கோயிலில் நான்கு வீதிகளிலும் கழிவுநீர் கால்வாய் பக்தர்கள் வேண்டுகோள்\nபஸ்சில் கூட்ட நெரிசலால் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை\nதில்லுமுல்லு செய்ய வாய்ப்பு ஊராட்சிகளில் இருந்து நகராட்சிக்கு பெயர்களை மாற்றும் வாக்காளர்கள் கண்காணிக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்\nசென்னையில் இஸ்லாமியர் மீது தாக்குதல் தமுமுக கடும் கண்டனம்\nகிரிக்கெட் சங்க பரிசளிப்பு விழா\nபரமக்குடியில் ஆசிரியர்களுக்கு அயோடின் உப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்\nரெட்கிராஸ் சார்பில் டூவீலர் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் துவக்கி வைத்தார்\n× RELATED கவிதை பயிலரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2016/10/blog-post_198.html", "date_download": "2020-02-18T00:21:49Z", "digest": "sha1:QKUSKHTCEYUCTPUROBO5AF3TMRTGVDTJ", "length": 19384, "nlines": 402, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "ஊர் ஊராகச் சென்று கொடி பிடிக்கும் தனுஷ்... காரணம் சிவகார்த்திகேயனா? - !...Payanam...!", "raw_content": "\nஊர் ஊராகச் சென்று கொடி பிடிக்கும் தனுஷ்... காரணம் சிவகார்த்திகேயனா\nஊர் ஊராகச் சென்று கொடி பிடிக்கும் தனுஷ்... காரணம் சிவகார்த்திகேயனா\nதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்துவரும் நடிகர் தனுஷ், இனி அடிக்கடி வருவேன் என சொல்லியிருப்பது அவரது ரசிகர்களுக்...\nதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்துவரும் நடிகர் தனுஷ், இனி அடிக்கடி வருவேன் என சொல்லியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பூஸ்டாக அமைந்துள்ளது. அதே நேரம் தனுஷின் திடீர் பயணம் ஏன் என்கிற விவாதமும் சினிமா வட்டாரத்தில் பலமாக உள்ளது.\nதனுஷ் பயணம் ஒரு ரவுண்ட் அப்\nகொடி ப��த்தின் தயாரிப்பாளரான மதன், இதற்குமுன் தயாரித்த படங்களுக்கான தொகையை விநியோகஸ்தர்களுக்கு முழுவதுமாக கொடுக்கவில்லை என விநிநோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் “கொடி”க்கு சிக்கல் உண்டாகியுள்ளது. இது இப்படி இருக்க, இதுவரை எந்தப்படத்துக்கும் ஊர் ஊராக சுற்றாத நடிகர் தனுஷ், கொடி படத்தை குடும்பத்தோடு பாருங்கள், என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களிடம் சொல்லி வருகிறார்.\nகடந்த மூன்று நாட்களாக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வந்துள்ளார். குறிப்பாக சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் செம ஹேப்பியாக உள்ளாராம் தனுஷ். தமிழகம் முழுவதும் ஒரே பார்முலாவை பாலோ பண்ணும் தனுஷ், ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு ஒரு பாடலை பாடுகிறார். இந்த ஊரை என்னால மறக்கமுடியாது என கடந்த கால சில நினைவுகளை கூறும் அவர் அடுத்த சிலவார்த்தைகளுடன் கிளம்பிவிடுகிறார்.\n\"ரெமோ\" \"ஷோ\" வுக்கு இடையில் தனுஷ்\nசேலத்தில் கொடி படத்தில் இருந்து பாடிய தனுஷ், திருச்சியில் நேற்று காலை எல்.ஏ சினிமாஸ் திரையரங்கத்துக்கு வந்தார். தனுஷ் வருகைக்காக வேலையில்லா பட்டதாரி திரையிடுவதாக இருந்தது. ஆனால் அதெல்லாம் வேண்டாம் என நினைத்த தியேட்டர் நிர்வாகம், கடந்த சில தினங்களாக ஓடிக்கொண்டிருக்கும், ரெமோ படத்தையே ஓட்டினார்கள். தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் நடிப்பை ரசித்துக்கொண்டிருக்க, இயக்குனர் வேல்ராஜ், சுப்ரமணிய சிவா, நடிகர்கள் காளி வெங்கட் மற்றும் 'நெருப்புடா' புகழ் அருண் ராஜா சகிதமாக தனுஷ் திரையரங்கத்துக்குள் நுழைந்தபோது ரெமோ நிறுத்தப்பட்டது.\nஅதனை தொடர்ந்து ரசிகர்களை சந்தித்த தனுஷ், ரசிகர்கள் விருப்பத்துக்கு இணங்க, “டங்காமாரி” பாடலின் சிலவரிகளை பாடினார். அடுத்து ”திருடா திருடி நடித்தபோது, இந்த ஊரில் 35 நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது ரசிகர்கள் கொடுத்த ஆதரவை நான் இப்போதும் மறக்கவில்லை” என்றார்.\nஇப்படி ஊர் ஊராகப் போகும் தனுஷின் வருகைக்காக ரசிகர்கள் காலையில் இருந்தே காத்துகிடக்கிறார்கள். தனுஷ் வருவதற்கு முன் கூட்டத்தை கட்டுப்படுத்த ஜிம்பாய்ஸ் 15க்கும் மேற்பட்டவர்கள் கூடவே வருகின்றார்கள். அவர்கள் தனுஷை நெருங்கவே விடுவதில்லை. நெருங்கும் ரசிகர்க���ை ரசிகர்கள் மனம் நோகும் அளவுக்குத் திட்டி தீர்க்கிறார்கள். மின்னல் வேகத்தில் வந்து போகும் தனுஷ் வருகைக்காக அந்தந்த மாவட்டத்தில் லட்சக்கணக்காண ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் புலம்பி தீர்த்தார்கள்.\nதமிழகம் முழுவதும் தனுஷை யாரும் நெருங்க முடியவில்லை ஆனால் திருநெல்வேலி தனுஷ் ரசிகர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல் செல்பி எடுத்துகொண்டார்கள். அங்கு மேடையேறிய தனுஷ், ”உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் காட்டும் அன்பையும், பாசத்தையும் மறக்க முடியவில்லை. அதனால்தான் உங்களை தேடி வந்துள்ளேன். 10ஆண்டுகளுக்கு முன்பு இதே தியேட்டரில் ‘புதுப்பேட்டை’ படம் திரையிட்டபோது வந்தேன். தற்போது வந்து இருக்கிறேன். இனி இந்த அளவு காலதாமதம் ஆகாது. அடிக்கடி உங்களை சந்திக்க வருவேன். கொடி படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறேன். நீங்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டும். படத்தை வெற்றி பெற செய்யுங்கள்” என பேசிவிட்டு கிளம்பினார்.\nஇது குறித்து விசாரித்தபோது, தனுஷின் மாரி படம் கொடுத்த வசூலை அவரது அடுத்த படங்களான தங்கமகன், தொடரி உள்ளிட்டவை தரவில்லை. இந்தப் படங்கள் பின்னடைவை சந்தித்ததால், கொடி படத்தின் மூலம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தனுஷ் நினைக்கிறார். அதனால்தான் பல பிரச்னைகளுக்கு மத்தியிலும் கொடி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுவதில் ஆர்வமாக இருக்கிறார். தமிழகத்தில் மட்டும் 450க்கும் அதிகமான திரையரங்குகளில் ரீலீஸ் ஆகிறது கொடி. அதிலும் சிக்கல் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளார்கள்.\nஇந்தப் படத்தை இயக்கும் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களைத் இயக்கியவர். கொடி படத்தில் முதல்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பாடல்கள் நினைத்தபடி நன்றாக போயிருப்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிலவாரங்களுக்கு முன் ரெமோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் அழுத விசயம் பூதாகரமாகியுள்ளது. இதற்கு காரணம் தனுஷ்தான் காரணம் எனப் பலமான பேச்சு கோடம்பாக்க வட்டாரத்தில் உள்ளது. மேலும் அடுத்தடுத்த படங்கள் ஹிட் கொடுத்ததால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அதிகமாகியுள்ளதால் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறார். அதற்காக இப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தனுஷ் என்கிறார்கள்.\nகாஷ்மோரா- திரைவிமர்சனம் - கொஞ்சம் கவனமாகவே பேய் ...\nஉங்கள் வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்...\nஉதவிக்கு நித்யா.. உணவுக்கு செல்வி- கோபாலபுரத்தில் ...\nபடிக்காத பெற்றோர்களின் பிள்ளைகள் எங்களுக்கு தேவையி...\nஊர் ஊராகச் சென்று கொடி பிடிக்கும் தனுஷ்... காரணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_03_23_archive.html", "date_download": "2020-02-18T00:17:10Z", "digest": "sha1:SJYRDZLKH5OLYRHCM767BNHX5VIE34ZO", "length": 21810, "nlines": 420, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "03/23/18 - !...Payanam...!", "raw_content": "\n'அந்த நாள் ஞாபகம்' - வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ் #BirthdaySpecial\nதிரையிசை உலகின் வெண்கலக்குரலோன் என்று போற்றப்படுபவர் டி.எம்.சௌந்தரராஜன் என்னும் டி.எம்.எஸ். இவர் பாடினால் தமிழ் இனிக்கும்; உணர்ச்சிகள் சிலி...\nதிரையிசை உலகின் வெண்கலக்குரலோன் என்று போற்றப்படுபவர் டி.எம்.சௌந்தரராஜன் என்னும் டி.எம்.எஸ். இவர் பாடினால் தமிழ் இனிக்கும்; உணர்ச்சிகள் சிலிர்க்கும். தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் எனும் டி.எம்.எஸ் 1922- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி மதுரையில் பிறந்தார். ஆம், இன்று அவருடைய பிறந்த தினம் என்பதால் அவருடனும் நெருங்கிப்பழகிய இயக்குனர் விஜயராஜிடம் அவருடைய சிறப்புகளைக் குறித்துக் கேட்டோம்...\n11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடி நம்மையெல்லாம் பரவசப்படுத்திய டி.எம்.எஸ் அவர்களின் வாழ்க்கையே நமக்கெல்லாம் ஒரு பாடம் தான். அவர் தனது கடைசி காலம் வரை தனக்கான வேலைகளை தானே செய்து கொண்டவர். அவர் ஓய்வு எடுத்து நான் பார்த்ததே இல்லை. 'நாம் அரசு ஊழியர் இல்லை, ஓய்வெடுக்க. ஒரு கலைஞன் தன்னை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது அவன் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்' என்று கூறுவார். அப்படி அவர் சொல்லும்போதே அவர் 90 வயதை தொடவிருந்தார். பாடுவதைப்போலவே அவர் சமையலிலும் கைதேர்ந்த கலைஞர். அவர் ரசம் வைத்தால் தெரு முழுக்க மணக்கும் என்பார்கள். நிஜமாகவே ஒரு அற்புதமான ரசனைக்காரர் அவ��். அவர் விரும்பியே தனது ஒவ்வொரு கணத்தையும் வாழ்ந்தார். எல்லா செயலிலும் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதற்காக உழைப்பார்.\nடி.எம்.எஸ் அவர்களின் 90-வது பிறந்த நாள் தொடக்கத்தை மலேசியாவின் பத்துமலை முருகன் கோயிலில் அவரோடு கொண்டாடினோம். அங்கு அவர் பாடிய கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் பாடல்களின் சிடியை கோயிலில் கொடுத்தோம். அவர்கள் அதை உடனே கோயிலில் ஒலிபரப்பி அவரை பெருமைப்படுத்தினார்கள். அப்போது முருகப்பெருமானின் கருணையை எண்ணி வியந்து நெகிழ்ந்துப்போனார். தான் முருகப்பெருமானுக்காக உருகி உருகிப்பாடிய பாடல்களையெல்லாம் சொல்லி கண்கலங்கினார். முருகப்பெருமானின் பாடல்கள் என்றாலே டி.எம்.எஸ் தான் என்று நாம் நினைப்பதற்குக் காரணம் நிஜமாகவே அவர் முருகனின் பக்தராக இருந்தது தான். எத்தனையோ பாடகர்கள் வரலாம், என்றாலும் டி.எம்.எஸ்... டி.எம்.எஸ் தான்' என்றார்.\nஆம், மல்லிகைப் பூவை மறைத்துவிட முடியும்\nசித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை\nசித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு ...\nசித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை\nகாலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.\nஎண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.\nமோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,\nமுத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,\nஎண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.\nஎண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.\nஅமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.\nடிராபிக் ராமசாமியுடன் விஜய் சேதுபதி\nதோலை உரிச்சாலும் சரி. வேலை முடியாம கிளம்ப மாட்டேன் என்று பேனருக்கு பேனர் படுத்துக் கொண்டு அடம் பிடிக்கும் டிராபிக் ராமசாமியை அண்மைக்காலமாக ...\nதோலை உரிச்சாலும் சரி. வேலை முடியாம கிளம்ப மாட்டேன் என்று பேனருக்கு பேனர் படுத்துக் கொண்டு அடம் பிடிக்கும் டிராபிக் ராமசாமியை அண்மைக்காலமாக பேனர் ராமசாமியாகதான் பலருக்கும் தெரியும். ஆனால், சமூகத்தின் அழுக்கை துவைக்க வந்த வெளுப்பானாக ��ல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார் அவர். ஆணானப்பட்ட ஜெ. வின் அதிகாரத்தையே பல் இளிக்க விட்ட பலசாலி.\nஅவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால், அதை எப்படி மதிக்க வேண்டும் மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ விஜய் சேதுபதிக்கு டிராபிக் ராமசாமி மீது செம கிக். எஸ்.ஏ.சந்திரசேகர் டிராபிக் ராமசாமி என்ற பெயரிலேயே உருவாகி வரும் படத்தில் அவரது கேரக்டரில் நடித்துவருகிறார். இதில் ஒரு முக்கியமான ரோலில் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறாராம்.\nஒரே ஒரு போன் கால்தான். ஓடோடி வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. துண்டு துண்டாக தொங்கும் கதையை ஒட்ட வைப்பதே விஜய் சேதுபதிதான் என்கிறார்கள். இந்தக்கதையில் நடிக்க ஆசைப்பட்ட வி.சேவுக்கு அந்த பெரியவரை பார்த்து ஒரு ஹலோ சொல்ல ஆசைதான். ஆனால் இவரும் பிஸி. அவரும் பிஸி.\nஎப்போது நடக்கும் அந்த மின்னல் க்ளிக்\nமறைந்த ஸ்ரீதேவியை ஏமாற்றிய அவரது கணவர்- வெளியான அதிர்ச்சி தகவல்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் படம் நடித்ததன் மூலம் இப்போதும் நம் நினைவில் இ...\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் படம் நடித்ததன் மூலம் இப்போதும் நம் நினைவில் இருக்கிறார்.\nஅவரது ஆன்மா சாந்தியடைய ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் நிறைய கோயில்கள் சென்று பிராத்தனைகள் செய்து வருகிறார். இதுஒருபக்கம் இருக்க அவரை பற்றி நிறைய விஷயங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது என்னவென்றால் நடிகை ஸ்ரீதேவியை அவரது கணவர் போனி கபூர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.\nஅதாவது போனி கபூர், ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்ட பிறகும் தனது முதல் மனைவி மோனா மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்றுள்ளார். போனி கபூரின் இந்த செயலை கண்டு ஸ்ரீதேவி கடும் கோபம் கொண்டாராம். அதில் இருந்து தனது திருமணம் சட்டப்படி நடக்கவில்லை என்பதால் ஸ்ரீதேவி ஒருவித பயத்திலேயே இருந்துள்ளாராம்.\nஇந்தியன்-2வில் இணைந்த விவேகம் படத்தின் பிரபலம்\nஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம் இந்தியன்-2. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் தற்போது அதிகமாகவுள்ளது. ஏனெனில் ...\nஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவு���்ள படம் இந்தியன்-2. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் தற்போது அதிகமாகவுள்ளது.\nஏனெனில் இப்படத்தின் முதல் பாக வெற்றி அப்படி, அந்த வகையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க, தற்போது படத்தின் டெக்னிஷியன் யார் என்பதன் வேலைகள் தொடங்கியுள்ளது.\nஇதில் நயன்தாரா ஒரு முக்கியமான ரோலில் நடிப்பார் என கூறப்படுகின்றது, படத்திற்கு அனிருத் இசைமைப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஇதுமட்டுமின்றி விவேகம், கவண் ஆகிய படங்களில் திரைக்கதையாசிரியராக பணிபுரிந்த கபிலன் வைரமுத்து இந்தியன்-2விலும் பணியாற்றவுள்ளார் என கூறப்படுகின்றது.\n'அந்த நாள் ஞாபகம்' - வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ் #B...\nசித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை\nடிராபிக் ராமசாமியுடன் விஜய் சேதுபதி\nமறைந்த ஸ்ரீதேவியை ஏமாற்றிய அவரது கணவர்- வெளியான அத...\nஇந்தியன்-2வில் இணைந்த விவேகம் படத்தின் பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/view_videogallery.php?album=262", "date_download": "2020-02-18T01:47:52Z", "digest": "sha1:OQO6E33SGR5LOYCDLE6MXKLZR7J3TTFC", "length": 5440, "nlines": 65, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar Sports - Video Gallery", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nஷிகார் தவான் சதம் இந்தியா 5வது வெற்றி\nஷிகார் தவான் சதம் இந்தியா 5வது வெற்றி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், இந்தியா 5வது வெற்றியைப் பெற்றுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nதும்பைப்பட்டி, சங்கர நாராயணர் கோவிலில் தேய்பிறை\nமெக்காவில் டைரக்டர் ராஜ்கபூரின் மகன் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-02-18T01:25:59Z", "digest": "sha1:PAOWQDXIDCS5GIXGMT2TUGZRGZ3CYWFD", "length": 17701, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரேகிருஷ்ணா மகதாப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரேகிருஷ்ணா மகதாப் (21 நவம்பர் 1899 - ஜனவரி 2, 1987) இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தில் குறிப்பிடத்தக்க நபராக இருந்தவர் ஆவார். அவர், 1946 முதல் 1950 வரையிலும், பின்னர் 1956 முதல் 1961 வரையில் ஒடிசாவின் முதல்வராக பணியாற்றினார். \"உத்கல் கேசரி\" என்ற சொற்பொழிவால் அவர் பிரபலமாக அறியப்பட்டார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\n4 விருதுகள் மற்றும் கௌரவங்கள்\nஹரேகிருஷ்ணா மகதாப் ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள அகர்படா கிராமத்தில் பிறந்தார். கிருஷ்ண சரண் தாஸ் மற்றும் தோஹாபா தேபி ஆகியோருக்கு ஒரு பிரபுத்துவ காண்டாயத் குடும்பத்தில் பிறந்தார். [1] பத்ராக் உயர்நிலைப் பள்ளியில் இருந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், கட்டாக்கின் ராவன்ஷா கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் 1921 இல் தனது படிப்பை விட்டுவிட்டு சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். [2] [3] [4]\n1922 ஆம் ஆண்டில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளானார். 1924 முதல் 1928 வரை பாலசூர் மாவட்ட வாரியத்தின் தலைவராக இருந்தார். அவர் 1924 இல் பீகார் மற்றும் ஒடிசா கவுன்சில் உறுப்பினரானார். உப்பு சத்தியாக்கிரக இயக்கத்தில் சேர்ந்த அவர் மீண்டும் 1930 ல் சிறையில் அடைக்கப்பட்டார். 1932 இல் பூரியில் நடந்த அகில இந்திய காங்கிரசு கட்சியின் நிர்வாகிகள் அமர்வுக்கு காங்கிரஸ் சேவா தளத்தின் பொது அதிகாரியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி தடை செய்யப்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டார். தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தில் 1934 இல் பங்கேற்ற அவர், ஒடிசாவில் முதன்முறையாக தனது மூதாதையர் கோவிலை அனைவரும் வழிபடுவதற்கு ஏதுவாகத் திறந்தார். பின்னர், அகர்படாவில் காந்தி கர்மா கோயிலைத் தொடங்கினார். 1930 முதல் 1931 வரை உத்கல் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், மீண்டும் 1937 இல் தலைவராகவும் இருந்தார். 1938 இல் சுபாஸ் சந்திரபோஸால் காங்கிரஸ் செயற்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட அவர் 1946 வரை அப்பணியில் தொடர்ந்தார். மீண்டும் 1946 முதல் 1950 வரை அங்கு பணியாற்றினார். அவர் 1938 இல் மாநில மக்கள் விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தார். மேலும் ஆட்சியாளர்களின் சனாதாவை ரத்து செய்யவும், முந்தைய சுதேச மாநிலங்களை ஒடிசா மாகாணத்துடன் இணைக்கவும் பரிந்துரைத்தார். அவர் 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். அதனால், 1942 முதல் 1945 வரை சிறையில் அடைக்கப்பட்டார். [5] [6]\nஏப்ரல் 23,1946 முதல் 1950 மே 12 வரை ஒடிசாவின் முதல் முதல்வராக மகதாப் இருந்தார். 1950 முதல் 1952 வரை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார். அவர் 1952 இல் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். அவர் 1955 முதல் 1956 வரை பம்பாயின் ஆளுநராக இருந்தார். [6] [7] [8] 1956 இல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், அவர் மீண்டும் ஒடிசாவின் முதல்வரானார். 1956 முதல் 1960 வரை. முதலமைச்சராக இருந்த காலத்தில், முன்னாள் சுதேச மாநிலங்களை ஒன்றிணைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல், கட்டாக்கிலிருந்து புவனேஷ்வருக்கு மூலதனத்தை மாற்றுவது மற்றும் பல்நோக்கு ஹிராகுட் அணை திட்டத்தின் ஒப்புதல் மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். 1962 ல் அங்கூலில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1966 இல் இந்திய தேசிய காங்கிரசின் துணைத் தலைவரானார். 1966 இல், அவர் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்து ஒரிசா ஜனா காங்கிரசை வழிநடத்தினார். அவர் 1967, 1971 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் ஒடிசா சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவசரநிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1976 ல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். [9]\nமகாதாப், பிரஜாதந்திர பிரச்சார் சமிதியின் நிறுவனர் ஆவார். அவர், 1923 ஆம் ஆண்டில் பாலசூரில் 'பிரஜாதந்திர' என்ற வார இதழைத் தொடங்கினார். பின்னர் இது தினமும் வெளிவரும் பிரஜாதந்திர நாளேடாக மாறியது. ஜங்கர் என்ற மாத இதழின் தொடக்கத்திலிருந்து அவர் தலைமை ஆசிரியராக இருந்தார். அவர் தி ஈஸ்டர்ன் டைம்ஸ் என்ற வார இதழையும் வெளியிட்டார். மேலும், அதன் தலைமை ஆசிரியராகவும் இருந்தார்.\nஅவர் தனது புகழ்பெற்ற படைப்பான கான் மஜ்லிஸின் மூன்றாவது தொகுதிக்காக 1983 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். [10]\nஹரேகிருஷ்ண மகாதாப், ஒரிசா சாகித்ய அகாதமி மற்றும் சங்கீத நாடக அகாதமியின் தலைவராக இருந்தார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார், கெளரவ டி.லிட். பட்டத்தை உத்கல் பல்கலைக்கழகத்திலும் மற்றும் சாகர் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றார். [11] [12]\nஒடிசா மாநிலத்திலுள்ள மத்திய நூலகம், ஒடிசா மாநில பொது நூலக அமைப்பு உச்ச நூலகத்திற்கு, அவருடைய நினைவாக, ஹரேகிருஷ்ணா மகதாப் மாநில நூலகம் என்று பெயரிடப்பட்டது. இது 1959 ஆம் ஆண்டில் சுமார் 16000 சதுர அடியில் கம்பீரமான கட்டிடத்துடன் நிறுவப்பட்டது. கார்பெட் பகுதி, ஒடிசாவின�� தலைநகரான புவனேசுவரின் பிரதான இடத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. [13] [14]\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2019, 16:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-15th-jan-2020-and-across-metro-cities/articleshow/73261704.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-18T02:24:23Z", "digest": "sha1:YSUP6YZ2QG3J5EO6SKJ3JRBRRYDWLUCE", "length": 13757, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "​petrol price today : பெட்ரோல் விலை: பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட ஓர் இனிப்பான செய்தி! - petrol diesel rate in chennai today 15th jan 2020 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட ஓர் இனிப்பான செய்தி\nசென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை: பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட ஓர் இனிப்பான செய்தி\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.\nஇம்முறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதற்கான பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.\n5,000 பேருக்கு வேலை வழங்கும் ஃபிளிப்கார்ட்\nஇந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது.\nஅந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூ.78.65ஆக விற்கப்படுகிறது.\nவிப்ரோ நிறுவனத்துக்கு லாபமா நஷ்டமா\nநகரம் பெட்ரோல் விலை டீசல் விலை\nபுதுச்சேரி 74.81 / லி\nபெங்களூரு 78.23 / லி 71.36 / லி\nதிருவனந்தபுரம் 79.10 / லி 74.20 / லி\nஐதராபாத் 80.49 / லி 75.30 / லி\nகொல்கத்தா 78.29 / லி 71.43 / லி\nஇதேபோல் டீசல் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூ.72.98 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nபணவீக்கப் பிரச்சினையில் தத்தளிக்கும் இந்தியா\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்வது வாகன ஓட்டிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பெட்ரோல் & டீசல் விலை\n குறைய ஆரம்பிச்சிடுச்சு - இனி ஜாலி தான்\nபெட்ரோல் விலை: அச்சோ - தொடர் மகிழ்ச்சிக்கு இப்படியொரு முற்றுப்புள்ளி\nபெட்ரோல் விலை: சென்னையில் ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா\nபெட்ரோல் விலை: இன்னைக்கு என்ன ரேட் தெரியுமா\nபெட்ரோல் விலை: ஆமா இப்படியொரு சரிவு - ஜாலி மூடில் வாகன ஓட்டிகள்\nகைக்குழந்தைகளுடன் இளம்பெண்... கண்ணீர்மயமான கலெக்டர் அலுவலக வ...\nமூன்றாண்டு சாதனை: புத்தகம் வெளியிட்ட இபிஎஸ்\nதப்பித்த ஏர்டெல், ஜியோ... சிக்கலில் வோடஃபோன்\nபான் - ஆதார் இணைப்பது எப்படி\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா\nகொரோனா வைரஸுக்கு மருந்து தயார்...அடம் பிடித்த முதியவரால் பரப...\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nபான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி\nதப்பித்த ஏர்டெல்... சிக்கலில் வோடஃபோன்\nபெட்ரோல் விலை: இன்னைக்கு என்ன ரேட் தெரியுமா\nபெட்ரோல் விலை: ஆமா இப்படியொரு சரிவு - ஜாலி மூடில் வாகன ஓட்டிகள்\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபெட்ரோல் விலை: பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட ஓர் இனிப்பான செய்தி\nபெட்ரோல் விலை: இந்த போகிக்கு இப்படியொரு மகிழ்ச்சியா\nபெட்ரோல் விலை: 2வது நாளாக குறைந்தது- வாகன ஓட்டிகள் செம ஹேப்பி\nபெட்ரோல் விலை: ஹேப்பி சண்டே - அதுவும் 10 நாட்களுக்கு பிறகு...\nபெட்ரோல் - டீசல்: பார்ட்னர்ஷிப் போட்டு வெளுக்கும் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/rajinikanth-to-make-big-announcement-today/articleshow/72413148.cms", "date_download": "2020-02-18T02:21:28Z", "digest": "sha1:FLWDQGGTRUVRA2SPG7WFFANLRWCPDFDQ", "length": 15571, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Rajinikanth : இருக்கு, இன்று ரஜினியிடம் இருந்து முக்கிய அறிவிப்பு இருக்கு? - rajinikanth to make big announcement today? | Samayam Tamil", "raw_content": "\nஇருக்கு, இன்று ரஜினியிடம் இருந்து முக்கிய அறிவிப்பு இருக்கு\nதர்பார் இசை வெளியீட்டு விழாவில் தனது அரசியல் திட்டம் குறித்து ரஜினி அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரஜினிகாந்த் கட்சி துவங்கி, சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறோம் கண்ணா என்று அறிவிப்பு வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரோ கட்சி துவங்கும் வேலையை ஆரம்பிக்காமல் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரஜினி கட்சியும் துவங்கப் போவது இல்லை, அரசியலுக்கு வரப் போவதும் இல்லை என்று பேச்சு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.\nதர்பார் இசை வெளியீட்டு விழாவில் தனது அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பொடி வைத்து பேசிவிட்டு, இது பட விழா மேடை, அரசியல் விழா அல்ல என்று ரஜினி தெரிவிக்கவும் வாய்ப்பு உண்டு. இருப்பினும் அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்தால் நல்லது என்று விமர்சனம் எழுந்துள்ளது. இன்றைய விழா பட விழா என்பதை தாண்டி பெரிய அறிவிப்பு வரும் விழா என்று கருதப்படுகிறது.\nரஜினி கடந்த வாரம் தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து பீமரத சாந்தி யாகம் நடத்தியுள்ளார். இது அவர் அரசியலுக்கு வரும் நோக்கில் தான் நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் நீண்ட ஆயுளும், நினைத்தது நடக்கவும் அவர் யாகம் நடத்தியிருக்கிறார். அந்த நினைத்த காரியம் அரசியலாகக் கூட இருக்கலாம் அல்லவா என்று கூறப்படுகிறது. எது எப்படியோ, இன்று மாலை சஸ்பென்ஸ் உடைந்துவிடும்.\nதர்பார் படத்தை அடுத்து ரஜினி சிறுத���தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்கிறார். அதன் பிறகு அவர் கைதி படம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம். அந்த படத்தை தயாரித்து ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறார் கமல் ஹாஸன் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படி அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் ரஜினி எப்பொழுது கட்சி துவங்குவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் இஷ்டம். யாரையும் கட்டாயப்படுத்த உரிமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nவயித்துல இருக்கிற புள்ளைக்கு ஒன்னும் ஆகலயே: பதறிய ஆல்யா மானசா ரசிகர்கள்\nசர்க்கரை வியாதிக்காரங்க கதறாதீங்கடா: ரஜினி ரசிகர்களை கலாய்த்த தயாரிப்பாளர்\nசரத்குமார் உன் அப்பாவா, வெட்கமா இல்லை: கலாய்த்தவருக்கு ராதிகா மகள் நெத்தியடி\nஎப்போ, எப்போன்னு காத்திருக்கும்போது தானா வந்து வசமா சிக்கிய விஜய்\nமேலும் செய்திகள்:ரஜினிகாந்த்|தர்பார்|ஏஆர் முருகதாஸ்|Rajinikanth|darbar audio launch|AR Murugadoss\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை ...\n சீமான் வீடியோவை லீக் செய்...\nநேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கார்கள்... பதைப...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்...\nசிவகார்த்திகேயனுக்கு யாரெல்லாம் வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க...\nவிஜய், தனுஷ், சந்தானம் - சிவகார்த்திகேயன் இப்படி சொல்லியிருக...\nஊக்கப்படுத்தும் வகையில் ஒரு குட்டி கதை பாடல்\nரஜினிக்கு ஐயப்பன், விஜய்க்கு ராஜகாளியம்மனா - பலே ஆளுயா அனிரு\nஇந்திய கப்பலை தாக்க வந்த பாக் நீர்முழ்கியை ஜலசமாதியாக்கிய இந...\nஒருவழியா ரிலீசாக போகுது த்ரிஷா படம்\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்\nஇயக்குநர் அவதாரம் எடுக்கிறாரா நடிகர் விவேக்\nகுறிப்பிட்ட மத பெண்களை மட்டும் குறி வைப்பது ஏன் ஏன்\nமஹா படத்தில் இவருக்கு வில்லன் வேடமா\nடாக்டர் பர்ஸ்ட் லுக் இங்க இருந்துதான் காப்பி அடிச்சாங்களாம்\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பி��்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇருக்கு, இன்று ரஜினியிடம் இருந்து முக்கிய அறிவிப்பு இருக்கு\nஅப்பா விஜயகாந்த் இல்லாமல் நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம்...\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட...\nவிஜய்னாலும், ரஜினினாலும் ஒரே பதில் தான்: இது நயன்தாரா ஸ்டைல்...\nதூக்கில் தொங்கிடுவேன்: அஜித் படத்திற்காக ஒருவரை மிரட்டிய எஸ்.ஜே....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6574:2009-12-25-10-47-33&catid=277:2009", "date_download": "2020-02-18T01:03:47Z", "digest": "sha1:PAKEUBJHK5WYQHMMA5IR7Z5KA3MQO2IZ", "length": 9263, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "புலியெதிர்ப்பு அரசியல், சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாக மாறியது ஏன்?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுலியெதிர்ப்பு அரசியல், சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாக மாறியது ஏன்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nகடந்தகால புலியெதிர்ப்பு அரசியலோ, இன்று மகிந்த சார்பாக துதிபாடும் அரசியலாகி நிற்கின்றது. அது சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாகியுள்ளது. சரத்பொன்சேகாவை ஆளத் தகுதியற்றவராக, புலியெதிர்ப்பு இணையங்கள் இன்று கூப்பாடு போடுகின்றது. தேனீ இணையமே, இந்தப் பிரச்சாரத்தில் மையமாக திகழ்கின்றது.\nஇவர்களுக்கு பின் இரண்டு பிரதான சுயநலன்களை இனம் காணமுடியும்.\n1.புலியெதிர்ப்பு அரசியல் செய்ய, மகிந்தா கும்பல் புலியெதிர்ப்புக்கு கொடுத்து வந்த ஆதரவு மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய கவலை. சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தால், அன்று அது நின்று விடும் என்ற அங்கலாய்ப்புகள்.\n2.தமிழ்மக்கள் இயல்பாகவே மகிந்தாவுக்கு எதிராக கொண்டுள்ள எதிர்ப்பு, தங்களுக்கு எதிரான அரசியலாக இருப்பதால் அதையும் எதிர்க்கின்றனர். அரசியல் ரீதியாக தமிழ்மக்களை எதிர்த்து அரசியல் செய்து வந்த இந்தக் கூட்டத்தின் இருப்பு அரசியல், இயல்பான எதிர்ப்பு அரசியலாக மாறுகின்றது.\nஇப்படி தமிழ்மக்களின் நலன்களை என்றும் அரசியலாக முன்வைக்;காத புலியெதிர்ப்புக் கும்பல், மகிந்தாவுக்கு ஆதரவுக் கும்பலாக மாறி இந்த தேர்தலை சுயநலத்துடன் அணுகுகின்றது. இந்த வகையில் கடந்தகாலத்தில், தமிழினத்தை பேரினவாதிகள் படுகொலை செய்ததை, புலிகளைச் சொல்லியே நியாயம் கற்பித்தவர்கள் தானே இவர்கள்.\nஇன்று சரத்பொன்சேகாவையும், இது போன்ற காரணங்களைக் கூறி எதிர்க்கின்றனர். இலங்கையில் நிலவும் பாசிச ஆட்சியையும், அதைச் சுற்றிக் கட்டமைத்துள்ள குடும்ப சர்வாதிகாரத்தையும் ஆதரித்தே, இவர்கள் அரசியல் செய்கின்றனர். தமிழ்மக்களின் சுய உரிமையை மறுத்து பேரினவாதம் நடத்தும் பேரினவாத நிகழ்ச்சி நிரலை, நியாயமானதாக காட்டி கையூட்டு பெற்று பிழைக்கின்றது இந்த புலியெதிர்ப்புக் கும்பல்.\nமறுபக்கத்தில் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக, புலி ஆதரவு கூட்டம் மறைமுகமாக மங்களம் பாடுகின்றது. இதன் மூலம் புலி பிழைப்புவாத சுத்துமாத்து அரசியலை முன்னிறுத்தி, தாங்கள் தொடர்ந்து பிழைக்க இதன் மூலம் வழிதேட முடியும் என்று நம்புகின்றது. அதிகாரத்தை இழந்த சரத்பொன்சேகா கும்பலுக்கு பின் நின்று, புலிகள் தாங்கள் இழந்த அதிகாரத்தை மீள பெற முனைகின்றது. இப்படி அதிகாரத்தை இழந்த இரு கூட்டமும், ஒரு அணியில் நிற்கின்றது. இனவழிப்பில் ஈடுபட்டவர்களும், இனத்தை வைத்து கொழுத்த புலிக் கூட்டமும், மகிந்த எதிர்ப்பை அரசியலைக் கொண்டு மையப்பட்டு நிற்கின்றது.\nஇப்படி புலி, புலியெதிர்ப்பும் இரண்டு தளத்தில் எதிர்ப்புரட்சி அரசியலை, தேர்தலைச் சார்ந்து இன்று முன்தள்ளப்படுகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களுக்கும், இலங்கை மக்களுக்கும் கிடைக்கப்போவது அடக்குமுறையும் அடிமைத்தனமும் தான். இதைத்தவிர வேறு எதையும், மக்களுக்கு இவர்கள் முன் வைக்கவில்லை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/65063-rajasthan-children-as-pawn-for-rs-1500-2000-nhrc-has-taken-suo-motu-cognizance.html", "date_download": "2020-02-18T00:58:14Z", "digest": "sha1:67ANDJ6FGOOBNELD36I5B3J5CXPAS3Q4", "length": 10319, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "உணவுக்காக குழந்தைகளை அடமானம் வைப்பதா? கடுப்பான மனித உரிமைகள் ஆணையம் | Rajasthan : Children as pawn for Rs. 1500-2000 - NHRC has taken suo motu cognizance", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஉணவுக்காக குழந்தைகளை அடமானம் வைப்பதா கடுப்பான மனித உரிமைகள் ஆணையம்\nராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டத்துக்குட்பட்ட பல கிராமங்களில், கட்டாரியா சமூகத்தைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள், உணவுக்காக தங்களது பிள்ளைகளை அடமானம் வைத்து வருவதாக செய்திகள் வெளியாகின.\nஅடமானம் வைக்கப்படும் ஒரு குழந்தைக்கு ஈடாக 1,500 -2000 ரூபாய் தரப்படுவதாகவும் அச்செய்திகள் தெரிவித்தன.\nமிகவும் அதிர்ச்சிகரமான இச்செய்தியை அடிப்படையாக கொண்டு, இந்த நடைமுறை தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடிவி சேனல்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nதமிழ் எழுத்தாளர்கள் இருவருக்கு சாகித்ய அகாடமி விருது\nஇந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி ரத்தாக அதிக வாய்ப்பு\nஇங்கிலாந்துக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு: வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல் ஆட்டம்\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n7. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\nஇனி பிப்ரவரி 14ம் தேதி பெற்றோருக்கு பூஜை செய்யும் தினம்\nகுழந்தைகளை கொன்றுவிட்டு தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு.. தப்பிய மனைவி..\nபோதையில் மொத்த க��டும்பத்தையும் கொன்ற பயங்கரம்\nதேசிய மனித உரிமைகள் ஆணையம்\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n7. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2014/09/kosuvarthi.html", "date_download": "2020-02-18T01:45:24Z", "digest": "sha1:EFWMPATPWRVEDRT7KPKCBQO2WGTOT7Q2", "length": 22980, "nlines": 128, "source_domain": "www.malartharu.org", "title": "தீர்வதில்லை கொசுவர்த்திகள்", "raw_content": "\nநினைவு நாண்கள் மெல்ல அதிர்கிற பொழுது சுழலுகின்றன கொசுவர்த்திகள். சமீபத்தில் முகநூலில் எனது மாணவர் ஒருவர் ஈபில் கோபுரத்தின் முன்னணியில் நின்றுகொண்டிருந்தார். கண்களில் நீரவர பார்த்துக்கொண்டிருந்தேன்.\nநினைவின் சுழல் மனதின் ஆழத்தில்.\nஅது நான் மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு (ப்ளஸ் டூ) ஆங்கிலம் கற்பித்துக்கொண்டிருந்த காலம். மாணவர்கள் எனது பொறுப்பில், வகுப்பாசிரியராக நான். படிக்கவே பிறந்த மாணவர்கள் பலர் இருந்தாலும் அதைத் தவிர எல்வாற்றையும் மகிழ்வுடன் செய்யும் கூட்டம் ஒன்றும் இருந்தது.\nஅதீதமாய்ப் படிக்கும் மாணவர்களை தனியே தேர்ந்தெடுத்து அவர்களை மாநில மதிப்பெண் பெற ஊக்குவித்துக் கொண்டிருந்தேன். எதிர்மறையாக சரியாக அக்கறை செலுத்தாத மாணவர்களுடனும் சிநேகமாகவே இருந்தேன்.\nஅவர்களில் ஒருவன் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வகுப்பிற்கு வரமாட்டான். விசாரித்ததில் ரயில்வே ஸ்டேசனில் திங்களை கொண்டாடிவிட்டு செவ்வாய் செவ்வனே வந்துவிடுவதை அறிந்தேன். என்ன சொல்லியும் திருத்திக் கொள்ளவில்லை.\nசில தினங்கள் கழித்து ஒரு தகராறில் போலிஸ் ஸ்டேசன் போய்விட்டு வந்தான். கேட்டால் இது சப்ப�� மேட்டர் சார் என்றான். அவன் வயசில் ஒரு எதிர்பாராவிதமாக குறுக்கே வந்த ஒரு போலிஸ்காரரை இடித்துவிட்டு அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதும், என் அழுகை தாங்காமல் ஓடிப்போ என்று அவர் விரட்டிவிட்டதும் நினைவில் வந்தது.\nபயல் பாக்கிற சினிமா அப்பிடி. அடலசன்ஸ் வேறு. ஹீரோ கணக்கா செய்யக் கூடாததை செய்து செய்ய வேண்டியதை தவிர்த்து வந்தான்.\nநம்ம ஹீரோ ஒரு முறை கத்தியால் ஒருவனைக் கீறியதை கேள்விப்பட்டேன். அன்றில் இருந்து அவனை சோதித்தே வகுப்பில் அனுமதித்தேன்.\nநீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.\nயோவ் நீ என்ன பயித்தியமா அவனை பள்ளியை விட்டு துரத்தி விட்டுவிட வேண்டியதுதானே\nஅவனை நான் கைவிடாததற்கு காரணம் ஒன்று உண்டு. இந்த சேட்டைகள் எதையும் என்னிடம் காட்டியதில்லை அவன் ஒரு ஆசிரியருக்கு தரவேண்டிய மரியாதையை முழுமையாக கொடுத்தான். வகுப்பறையில் அவன் வெகு மரியாதையாக இருப்பான் ஒரு ஆசிரியருக்கு தரவேண்டிய மரியாதையை முழுமையாக கொடுத்தான். வகுப்பறையில் அவன் வெகு மரியாதையாக இருப்பான் பலமுறை தாளாளர் வற்புறுத்தியும் அவனை நான் வெளியில் அனுப்ப சம்மதிக்கவில்லை.\nமெல்ல ஆண்டுத் தேர்வுகள் நெருங்கின. பயல் செயல் முறைத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றான்.\nஇந்த முக்கியமான நாட்களில் ஒரு தகராறில் ஈடுபட்டான். அவன் வாழ்க்கையை புரட்டிபோட்ட தகராறு அது. அதை ஒரு க்ரைம் திரில்லர் கதையாகவே எழுதலாம். எனவே அந்தப் பகுதியை கட் செய்துவிடுகிறேன்.\nபயலின் வண்டவாளம் வீட்டில் முழுமையாக தண்டவாளம் ஏறியது. குடும்பம் ஒரு செம்பு தண்ணீரை எடுத்து அவன் தலையில் தெளித்துவிட்டது.\nதேர்வு முடிவுகள் வந்தன. தேர்ச்சி. மேலே படிக்க புதுக்கோட்டை மன்னர் கல்லூரியே உனக்கு அதிகம் என்று வீட்டில் சொல்லிவிட்டனர்.\nபயல் என்னிடம் வந்தான். மெதுவாக விளக்கினான். சார் என் மாமா புதுக்கோட்டையின் பெரிய ரவுடி ஆனால் அவருக்கு இப்போது ஒரு கண் கிடையாது. நானும் அப்படி போக விரும்பவில்லை. வீட்டில் சொன்னபடி நம்ம ஊரிலே படித்தால் எனது குழு என்னை விடாது. இன்னும் சில ஆண்டுகளில் நானும் ரவுடியாகத்தான் இருப்பேன் என்றான். தீர்க்கமான அவன் குரல் தெளிவான பார்வையும் எனக்கு அவன் திருந்திவிட்டான் என்று உணர்த்தியது.\nஎனக்காக ஒரே ஒரு முறை வந்து என் அப்பாவிடம் பேசுங்கள் என்றா���்.\nஒரு மாலையில் அவன் இல்லம் சென்றேன் அவனது தாயார் மாடியின் கைப்பிடியில் அமர்ந்துகொண்டு பக்கத்து வீட்டு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தார்.\nநான் ******யின் ஆசிரியர் என்றேன்.\nதிடுமென அதிர்ந்த அவர்கள் உள்ள வாங்க சார் என்றார்கள்.\nஉங்கள் பையனை பற்றி எல்லாம் தெரியும் எனக்கு. அவன் குடித்துவிட்டு வந்து மாடி தண்ணீர்க்குழாயைப் பற்றி ஏறுவது, அப்பாவின் கடும் கோபத்தில் இருப்பது என கொஞ்சம் நிறையவே தெரியும். ஆனால் பயல் இப்போ திருந்த விரும்புகிறான். அவன் அப்பாவிடம் சொல்லி ஒரு வாய்ப்பு கொடுங்கள், என்று சொல்லிவிட்டு வந்தேன்.\nஒருவாரம் கழித்து ஓடிவந்தான் அவன்.\nசார் தாங்க்ஸ் சார் நான் திருச்சியில் படிக்க போகிறேன் என்றான்.\nமீண்டும் என்னைப் பார்க்க வந்தான்.\nசார் எம்.பி.ஏ படிக்க வேண்டும். வீட்டில் பணமே இல்லை.\nநான் புதுகைக் கல்லூரி எதிலாவது சேரலாமே என்றேன்.\nஇல்லை சார் எஸ்.ஆர்.எம்மில் தான் சேர வேண்டும்.\nநானே மாதம் நான்காயிரம் வாங்கிக் கொண்டிருந்த காலம் அது அவனுக்கு உதவ முடியவில்லை என்ற குற்றஉணர்வு அழுத்தியது.\nஅதன் பின்னர் நடந்தது மனதை ரணமாக்கும் ஒரு போராட்டம். அவனது தந்தை அவனை அழைத்துக் கொண்டு புதுகையின் பெரும் செல்வந்தர்கள் அனைவரையும் பார்த்து இவன் முன்னிலையில் அவர்களின் கால்களில் விழுந்து பணம் கேட்டிருக்கிறார். இரண்டு லெட்சம் கல்வித் தானமாக இரண்டாயிரம் சம்பாதிக்கும் ஒருவனுக்கு எப்படி கொடுப்பது\nஇரண்டு லெட்சம் வேண்டாம் இரண்டாயிரமாவது கொடுத்திருக்கலாம்.\nஆனால் ஒரு நாயும் கொடுக்கவில்லை.\nபயல் உறுதி குலையவே இல்லை.\nஅப்போதுதான் நடந்தது அந்த அற்புதம்.\nசென்ட்ரல் வங்கியில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறான். இன்று போய் நாளை வா தான்.\nசரியாக முப்பத்தி ஒன்றாம் முறை மேலாளர் அழைத்து “டேய் நீ உறுதியாக இருக்க, நிச்சயம் படிப்பே ஷாங்க்சன் பண்ணீட்டேன் போ”\nஎம்.பி.ஏ படிக்கும் பொழுது ஏற்பட்ட சென்னை அனுபவங்களை என்னிடம் சொல்வான். (ஆர்.எம்.எஸ்.ஏ தயவில் அவன் படித்த அந்தக் வளாகத்திற்கு ஒருமுறை போய்வந்தேன், விளையாட்டாய் நினைத்துப் பார்த்தேன், மாணவன் எனக்கு முதலில் சென்ற இடத்திற்கு பல வருடம் கழித்து நான் சென்றிருக்கிறேன்)\nபயல் ஒரு முறை சென்னையில் ரஜனி வீட்டை பார்க்கபோன அனுபவத்தை என்னடிம் பகிர்ந்து கொண்டான். சரியான நகையூடும் அனுபவமாக இருந்தது அது.\nபயல் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் எம். பி. ஏ முடித்து இன்று குடும்பஸ்தன். இவனைப் பார்த்து நன்றாக படிக்க ஆரம்பித்த தங்கையின் திருமணத்திற்கு என்னை அழைத்தான். சென்று வந்தேன். காரைக்குடியில் நடந்த இவனது திருமணத்திற்கு போக முடியாத வருத்தம் இன்னும் எனக்கு இருக்கிறது.\nஇவன் தற்போது பணிபுரியும் நிறுவனம் ஒன்று அலுவக சுற்றுப் பயணமாக இவனை பாரிஸ் அனுப்ப, படங்களை இவன் முகநூலில் பகிர எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்வு. உங்களுக்கு\nகல்விக் கடன் எப்படி ஒரு ஏழை மாணவனை உலகம் சுற்ற வைக்கிறது\nஆசிரியர்கள் தங்கள் விருப்பு வெறுப்பு கடந்து வாய்ப்பினை வழங்கினால் என்ன நடக்கும்\nஇவன் என்னிடம் மரியாதை இன்றி இருந்திருந்தால் நிச்சயம் இந்தப் பதிவு சாத்தியமாகி இருக்காது. நான் நைசாக பள்ளியில் இருந்து கழட்டி அனுப்பியிருப்பேன் என்பதே உண்மை.\nஇந்தப் பதிவின் தொடர்பாக நான் தெளிவு பெற உதவிய ஜெயப் பிரபு, கவிஞர் நந்தன் ஸ்ரீதரன், இன்னும் என்னை அழைக்க இருக்கும் காலத் தச்சர் என மூவருக்கும் எனது நன்றிகள்.\nவரும் இருபத்தி ஒன்றாம் தேதிவரை பெருமதிப்பிற்குரிய ஷாஜகான் அவர்களின் விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் என்கிற பதிவுத் தொடர் ஷெட்யூல் ஆகியிருப்பதால் நண்பர்கள் என்னைத் தேட வேண்டாம்.\nஷாஜகான் அய்யாவிற்கே இந்த மாதம் சமர்ப்பணம் எனினும் இப்படி ஊடாடுவேன்.\nஅந்த மாணவன் மீது வைத்துள்ள பற்றை மிகத் தெளிவாக புரிய முடிகிறது தங்களின் பதிவுவழி... வடிவம் அற்று கிடக்கும் கல்லை செதுக்கி வடிவம் கொடுப்பவன்தான் ஆசிரியன்... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி\nஉங்களால் அவருடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றங்கள் சார், அதையும் என் மாணவன் என்று பெருமையோடு சொல்லும் உங்களுக்கு ஒரு சலாம் சார்.. ஆசிரியப் பணி அறப்பணி என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்... நல்ல பதிவுக்கு நன்றி சார்..\nவிவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய��� தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/kreedam/", "date_download": "2020-02-18T00:42:21Z", "digest": "sha1:OZ2GUTDWS76WSYUQWEWUN4NCVAJ7LIT5", "length": 46844, "nlines": 323, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kreedam « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக��கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபூனையாக இல்லாமல் போன சோகங்கள்: கிரீடம் பெண்ணீய விமர்சனம்\nவெட்டிப்பயல்: கிரீடம் – முள் கிரீடமா\nசற்றுமுன்…: சென்னையில் திரையிட அஜீத்தின் `கிரீடம்’ படம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை\nMSN INDIA – கிரீடம் – விமர்சனம்\nசிவபாலன்: இவர்களைத் திருத்தவே முடியாதா\nசும்மா டைம் பாஸ் மச்சி…..: ‘தல’க்கு அட்டகாசமாக பொருந்துகிறது கிரீடம்\nதமிழ் பூக்கள்: அஜீத்க்கு கிரீடம் சூட்டுமா ‘கிரீடம்’\n‘கிரீடம்’ – பாக்ஸ் ஆபிஸ் ஹிட்\nKreedam – Ajith hurts his back: Shooting gets affected « Tamil News: முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை\nஅஜீத், திரிஷா ரசிகர்கள் மோதல்- தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த கிரீடம் படம் இன்று ரிலீசானது. இதற்காக திரிஷா ரசிகர்கள் தியேட்டர்களில் கட்அவுட், பேனர் வைத்தனர். கொடி தோரணங்களும் கட்டினர்.அஜீத், ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் கட் அவுட் வைத்தார்கள். சில இடங்களில் திரிஷா, பேனர்கள் கிழிக்கப்பட்டன.திருவான்மிïரில் உள்ள ஒரு தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் 15 அடி உயர கட் அவுட் நிறுவினர். திரிஷா ரசிகர்களும் லாரியில் பேனர்களை கொண்டு வந்து இறக்கி தியேட்டரை சுற்றி வைத்தனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அஜீத் பேனர் வைக்க இடம் வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோஷமிட்டனர். திரிஷா பேனர்கள் கிழிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். ரசிகர் களை சமரசம் செய்தார்கள்.இது போல் `கிரீடம்’ ரிலீசான அனைத்து தியேட்டர்களின் வாயில்களிலும் ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள்.\nதிரிஷா பேனர்களை கிழித்தவர்கள் பற்றி புகார் அளிக்குமாறு திரிஷா ரசிகர் மன்றத்தினரிடம் போலீசார் கேட்டனர். ஆனால் அவர் கள் புகார் எதுவும் அளிக்க வில்லை. இதனால் அஜீத் ரசிகர்களை கைது செய்யாமல் விரட்டினர்.\nஅஜீத் ரசிகர் மன்ற தலைவர் கதிர் இது பற்றி கூறும் போது திரிஷா ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மொத்தமே 5 ஆயிரம் பேர்தான் உள்ளனர். ஆனால் அஜீத் மன்றத்தில் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடிகைகளுக்கு கட் அவுட் வைக்கும் பழக்கம் இல்லை. ஆன��ல் திரிஷா ரசிகர்கள் இடங்களை ஆக்கிர மித்து கட்அவுட் வைத்தனர். அஜீத் பேனர் வைக்க இடம் இல்லாமல் செய்து விட்டனர் என்று குறை கூறினார்.\nதிரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெசி கூறும் போது சம்திங் சம்திங் படத்துக்கே நாங்கள் திரிஷாவின் பேனர் வைத் தோம். உதிரம் கொடுப்போம், உயிர்களை காப்போம், புகையிலை தடுப்போம், புற்று நோய் ஒழிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளைத்தான் நாங்கள் ஒட்டியுள்ளோம். புற்று நோய் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் ஒரு விழிப்புணர்வாகத்தான் இந்த பேனர்களை அமைத்தோம். அவற்றை கிழித்து விட்டனர். என்று வருத்தப்பட்டார்.\nஅஜீத், திரிஷா ரசிகர்கள் மோதலை தொடர்ந்து கிரீடம் ரிலீசாகும் தியேட்டர் களில் இன்று போலீசார் குவிக்கப்பட்டனர். அஜீத், திரஷா பேனர்கள் கிழிக்கப்ப டாமல் கண்காணித்தனர்.\nவழக்கமாக எதிரெதிரே இருக்கும் கதாநாயகர்களின் ரசிகர்களுக்கிடையேதான் பிரச்சினை ஏற்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக நடிகை த்ரிஷாவின் ரசிகர் மன்றமும் அஜீத்தின் ரசிகர் மன்றமும் முட்டிக் கொண்டிருக்கிறது.\n`கிரீடம்’ படம் ரிலீஸை தொடர்ந்து சென்னை ஜெயந்தி தியேட்டரில் த்ரிஷா ரசிகர்கள் வைத்த பேனரை அஜீத் ரசிகர்கள் அகற்றச் சொல்ல பிரச்சினை எழுந்திருக்கிறது.\nத்ரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெஸி, நாங்கள் நல்ல நோக்கத்திற்காக மன்றம் வைத்திருக்கிறோம். ரத்ததானம், புற்றுநோய் விழிப்புணர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தவே பேனர் வைத்தோம் என்றார்.\nஆனால் அஜீத் ரசிகர் மன்ற தலைவர் தேவா, இது நடிகர் விஜய்யின் தூண்டுதலால்தான் த்ரிஷாவின் பேனரை வைத்திருக்கிறார்கள் என்றார்.\nவிஜய், த்ரிஷா நடிக்கும் படம் வெளியாகும் தியேட்டரில் த்ரிஷா பேனரை வைக்கச் சொல்லுங்கள். விஜய் ரசிகர்கள் விட்டுவிடுவார்களா பார்ப்போம் என்று கொதித்து போய் பேசுகிறார்.\nஇருதரப்பும் இப்படி முட்டிக்கொள்ள அஜீத்தோ மஞ்சகாமாலையால் பாதிக்கப்பட்டு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஅடித்துக் கொண்ட அஜீத் – த்ரிஷா ரசிகர்கள்\n– கிரீடத்தால் வந்த கிறுகிறு மோதல்\nஇரண்டு கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால், அன்றைய தினம் மேற்படி இரு ஹீரோக்களின் ரசிகர்களும், முட்டி மோதிக் கொள்வது ரொம்பவும் சகஜமான விஷயம்.\nஆனால், ஒரே படத்தினுடைய நாயகனின் ரசிகர்களும் நா��கியின் ரசிகைகளும் கட்_அவுட் வைப்பதில் முட்டல் மோதலில் ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான்.\nஅஜித்_த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ‘கிரீடம்’ பட ரிலீஸின் போதுதான் இப்படியரு களேபரம் அரங்கேறியிருக்கிறது. த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் ஆங்காங்கே போஸ்டர் மற்றும் கட்அவுட்கள் வைக்க முயன்றபோது, அஜித் ரசிகர்கள் அதைத் தடுத்ததோடு, கிழித்து, அடித்தும் விரட்டி இருக்கிறார்கள்.\nஎன்ன நடந்தது என்பதை நம்மிடம் விரிவாக விவரித்தார் த்ரிஷா நற்பணி மன்றத் தலைவி ஜெஸி.\n‘‘ஆரம்பத்தில் நற்பணி மன்றம் அமைத்து பல நல்ல விஷயங்களைச் செய்ய முடிவெடுத்த நானும், என் சகோதரி எமியும் எங்கள் நற்பணிக்கு த்ரிஷா பெயரைப் பயன்படுத்த ஆசைப்பட்டோம். சில காலத்துக்கு முன்பு த்ரிஷா பற்றி மீடியாக்களில் வரும் செய்திகள் எல்லாம் தப்புத் தப்பாக இருந்தன. உண்மையில் அவர் குழந்தை மனம் படைத்தவர் என்பதை நாங்கள் நேரில் பழகும்போது தெரிந்து கொண்டோம். இங்குள்ள முன்னணி நாயகர்கள் பலருக்கு இல்லாத சமூக அக்கறை த்ரிஷாவுக்கு இருந்தது.\nஎங்களின் ஆர்வத்தைப் பாராட்டிய த்ரிஷாவிடம் புற்றுநோயின் கொடுமையைப் பற்றித் தெளிவாக எடுத்துச் சொன்னோம். எய்ட்ஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல கோடி மானியம் தருகின்றன. ஆனால் அதைவிட மோசமான நோயான புற்றுநோயை ஒழிக்கவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் உலக சுகாதார மையம் மட்டுமே ஓரளவு உதவி செய்கிறது.\nஇந்த விவரங்களை த்ரிஷாவிடம் சொல்லி, நாம் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை எதிர்த்து பிரசாரம் செய்யலாமா என்று கேட்டதும், சந்தோஷமாக சம்மதம் தெரிவித்தார். அத்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து, அங்குள்ள நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்ல விரும்பி அப்படியே செய்தார்.\nஎங்கள் மன்றம் ஆரம்பித்து ஒன்றரை வருடம்தான் ஆகிறது. இதுவரை 15 அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளோம். சுமார் பத்து மாணவர்களின் படிப்புச் செலவை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். மேலும், திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடியில் ஆதரவற்றோர் இல்லம் கட்ட இடம் வாங்கிப் போட்டிருக்கிறோம்.\nஇந்நிலையில், த்ரிஷா நடித்து வெளியாகும் படங்களின் போஸ்டர் மற்றும் பேனர்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்களைச் சேர்த்து வாழ்த்துத் தெரிவிக்க விரும்பினோம். த்ரிஷா நடித்து வெளியான ‘சம்திங் சம்திங்’ படம் வெளியானபோது, எங்கள் மன்றத்தின் சார்பில் முதன் முதலாக சில தியேட்டர்களில் கட் அவுட் வைக்கப் போனோம். இதற்கு ஜெயம் ரவி ரசிர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். நாங்கள் ஒட்டிய போஸ்டர் மீது ஜெயம் ரவி போஸ்டரை ஒட்டினார்கள். நாங்கள் உடனடியாக ஜெயம் ரவியின் அப்பாவிடம் போய் முறையிட்டோம். அவர் பேசி ரவியின் ரசிகர்களை சமாதானப்படுத்திவிட்டார்.\nஅதன்பிறகு இப்போது அஜித்துடன் த்ரிஷா நடித்த ‘கிரீடம்’ படம் வெளியான போதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள். கட் அவுட்டில் இருந்த எங்கள் மன்ற செல்போன் நம்பரில் பேசிய அஜித் ரசிகர்கள், த்ரிஷா பற்றி படுமட்டமாகப் பேசினார்கள். சில இடங்களில் எங்களைத் தாக்கியும் காயப்படுத்தினார்கள்.\nமுழுக்க முழுக்க சமுதாய விழிப்புணர்வு நோக்கில் செயல்படும் எங்களை அவமானப்படுத்திவிட்டதால் அப்செட் ஆகிவிட்டோம்\nநடந்த விவகாரம் பற்றி அஜித் தரப்பைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘‘நான் சினிமாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை என்னாலோ என் ரசிகர்களாலோ யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை. அதிலும் என் ரசிகர்கள் முழு கட்டுப்பாட்டுடன் எதிலும் எல்லை மீறாதவர்களாகவே வளர்ந்தவர்கள். ‘நான் கடவுள்’ படத்திற்காக கமிட் ஆகி, பாலாவால் ஏற்பட்ட பிரச்னை பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியைப் படித்துக் கொந்தளித்த என் ரசிகர்கள், எங்கேயாவது பிரச்னையை ஏற்படுத்தினார்களா இல்லையே அப்படிப்பட்டவர்கள் த்ரிஷா மன்றத்தினரைப் புண்படுத்தினார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் ரசிகர்கள் பெயரில் வேறு யாரோ செய்த சில்மிஷத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கக்கூடும்.\nஇப்போது வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கிரீடம்’ பட தியேட்டர்கள் சிலவற்றில், விஷமிகள் சிலர் போய் கோரஸாக தொடர்ந்து குரல் எழுப்பி பார்வையாளர்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களை தியேட்டர் ஊழியர்கள் பிடித்து விசாரித்த தகவல் கிடைத்ததும், ‘யாரோ அவர்களைத் தூண்டிவிடுகிறார்கள். பாவம், விட்டு விடுங்கள்’ என்றேன். அதேபோல்தான் த்ரிஷா மன்றத்தினர் கூறுவதையும், பெரிது��டுத்தாதீர்கள்’’ என்று அஜித் கூறியதாகச் சொன்னார்கள்.\nஇதையடுத்து த்ரிஷா தரப்பை அறிய அவரிடம் பேசிய போது, ‘‘இந்த ஃபீல்டில் ஹீரோவுக்கு இணையாக எந்த ஹீரோயினும் இருக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஃபீல்டில் இருக்கும் குறுகிய காலத்தில் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று யோசித்துச் செயல்படும் என் ரசிகர்களை யாருமே புரிந்து கொள்ளவில்லை.\nசம்பந்தப்பட்ட படத்திற்கான வாழ்த்துச் செய்தியுடன் விழிப்புணர்வு வாசகங்களைச் சேர்த்து பேனர் வைக்க ஆசைப்பட்டோம். அதற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் எங்கள் கட்அவுட்டை எடுத்துவிட்டோம். இனி, இது போன்ற பிரச்னை வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட ஹீரோக்களுடன் நேரில் பேசலாம் என்று முடிவெடுத்தி ருக்கிறேன்\nஇவர்களின் விவகாரம் இப்படிப் போய்க்கொண்டிருக்கையில், நடிகைகளை இங்குள்ள நடிகர்கள் நசுக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழ ஆரம்பித்துவிட்டது.\nபெயர் கூற விரும்பாத ஒரு ஹீரோயினியிடம் பேசும்போது, ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை எல்லா ஹீரோயின்களையும் டம்மியாகப் பார்ப்பதே இங்குள்ள ஹீரோக்களின் போக்காக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’ படத்தில்கூட ஓர் அழகான ஸ்ரேயாவும் இருப்பதால்தான் ரசிக்கிறார்கள். ஆனால், ஸ்ரேயா பற்றி யாருமே பாராட்டி கருத்துச் சொல்வதில்லை. இது ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் அதற்கும் மேலானது என்றுதான் சொல்ல வேண்டும்\nஇதற்கு மறுப்புத் தெரிவித்து நம்மிடம் பேசிய பிரபலமான ஹீரோ ஒருவர், ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை ஹீரோக்கள்தான் எல்லாமே. அவர்களை வைத்துத்தான் ஒட்டுமொத்த வியாபாரமும் நடக்கிறது. ஒருபோதும் ஹீரோயின் தனித்து ஜெயிக்க முடியாது. அதைப் புரிந்து கொண்டு த்ரிஷா போன்ற நடிகைகள் அடக்கி வாசிப்பது அவர்களுக்கு நல்லது’’ என்றார் காட்டமாக.\nஇப்படி ஆளாளுக்குச் சொன்ன விஷயங்களைப் பற்றி குஷ்புவிடம் பேசி கருத்துக் கேட்டபோது, ‘‘நடந்த சம்பவங்களுக்கு அஜித் அல்லது த்ரிஷா காரணமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரை வைத்து யாரோ சிலர் செய்த கலாட்டாவால் ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கு எந்தக் கேடும் வந்து விடாது.\nஅஜித்திற்கு இணையாக அல்லது போட்டியாக த்ரிஷா ஒருபோதும் ஆகமுடியாது என்பதை த்ரிஷாவே புரிந்து வைத்திருப்பார். ஹீரோவி���் லெவல் வேறுதான். என்றாலும் ஹீரோயின் இல்லாமல் எந்த ஹீரோவாவது ஒரு படமெடுத்து வெற்றியடைய வைக்க முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும்’’ என்றார் கூலாக. ஆக கிரீடம், கோலிவுட்டில் ஒரு புது சர்ச்சைக்கு முடி சூட்டியிருக்கிறது. ஸீ\nஅஜீத் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார்- மாற்றப்பட்ட `கிரீடம்’ கிளைமாக்ஸ் கதை\nஅஜீத்குமார் நடித்த “கிரீடம்” படம் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டி ருக்கிறது.\nஇதில் அஜீத் ஜோடியாக திரிஷாவும் தந்தையாக ராஜ் கிரணும் நடித்துள்ளனர்.\nபோலீஸ் ஏட்டு கேரக்டரில் நடிக்கும் ராஜ்கிரண் மகன் அஜீத்தை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக்க கனவு காண்கிறார். உடற்பயிற்சி யெல்லாம் கற்றுக் கொடுத்து போலீஸ் வேலைக்கு தகுதி யாக்குகிறார்.\nபோலீஸ் வேலைக்கான `இண்டர்விï’வில் அஜீத்தும் தேர்வாகிறார். ஆனால் திடீர் திருப்பமாக அஜீத் ஒரு தாதாவுடன் மோதி ரவுடி யாகிறார். கிளைமாக்சில் தாதாவை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறார்.\nஇந்த கிளைமாக்ஸ் அஜீத் ரசிகர்கள் இடையே அதி ருப்தியை ஏற்படுத்தியது. விமர் சனங்களும் கிளம்பின.\nஇதையடுத்து கிளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. பத்திரிகை விமர்சனங்கள், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக பட அதிபரும், நடிகருமான கே.பாலாஜி தெரிவித்தார். மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் கதை வருமாறு:-\nதாதாவை அஜீத் கொன்ற தும் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டராகும் கனவு தவிடு பொடியாகி விட்டதை உணர்ந்து அஜீத் அழும் காட்சி கள், பிறகு அஜீத்தை ராஜ் கிரண் கைது செய்யும் காட்சி கள் நீக்கப்பட்டுள்ளன.\nதாதாவை கொன்றதும் பின்னணியில் கோர்ட் சீன் குரல் சேர்க்கப்பட்டுள்ளது. அஜீத் சட்டத்துக்கு முன் குற்றவாளியாக இருந்தாலும் கொல்லப்பட்டவர் கிரிமினல் என்பதை கருத்தில் கொண் டும் பொதுமக்கள் ணீகோரிக் கைகளை ஏற்றும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப் படுகிறது. அவரை போலீஸ் வேலையில் சேர்த்துக் கொள்ளவும் கோர்ட் பரிந் துரைக்கிறது என்று நீதிபதி குரல் எதிரொலிக்கிறது.\nபிறகு அஜீத் சப்- இன்ஸ்பெக்டர் உடையுடன் வருகிறார். அவரை பார்த்து ராஜ்கிரண் `சல்ïட்’ அடிக் கிறார். கனவெல்லாம் நன வாதே என்ற பாடல் ஒலிக்க படம் முடிகிறது.\nஒரு படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது `கிளைமாக்ஸ்’ காட்சிகள் மாற்றப்படுவது அபூர்வ மான விஷயம் என்பத�� குறிப்பிடத் தக்கது. இதை ரசிகர்கள் வர வேற்றுள்ளனர்.\nமுதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை\nநடிகர் அஜீத்குமார் “கிரீடம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார்.\nகாரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை.\nஇதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். இன்று மாலை சென்னை திரும்புகிறார்.\nபின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு முதுகு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கினார். முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.\nஅதன்பிறகு படப்பிடிப்பில் பங்கேற்றார். ஒரு சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்துக்குள்ளானார். முதுகுதண்டு வலித்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் முதுகில் 9 இடங்களில் ஆபரேஷன் நடந்தது. தீவிரசிகிச்சைக்குப்பின் குண மடைந்தார். அதன்பிறகு சண்டைக்காட்சிகளில் `டூப்’ போடால் நடிப்பதை தவிர்த்தார். தற்போது கிரீடம் படத்தில் `டூப்’ வேண்டாம் என்று கூறி காரில் இருந்து குதித்து விபத்தில் சிக்கிக் கொண்டார்.\nஅஜீத்துடன் கிரீடம் படக் குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள். ஏற்கனவே இதே படத்தில் ஒருமுறை விபத்து ஏற்பட்டு அஜீத்குமார் சிகிச்சை பெற்றார். விலை உயர்ந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இப்போது மறுபடியும் முதுகுவலி ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/10-ways-to-charge-your-phone-in-an-emergency-009152.html", "date_download": "2020-02-18T00:09:20Z", "digest": "sha1:IESXADBBMELRX46SOEX4Y3AUUWI7THW5", "length": 16168, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 Ways To Charge Your Phone In An Emergency - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப���புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\n12 hrs ago கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\n12 hrs ago என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\n14 hrs ago 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n14 hrs ago ரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nMovies மகன் திடீர் மரணம்.. உடலை கொண்டுவருவதில் சிக்கல்... காலையில் மெக்கா செல்கிறார் இயக்குனர் ராஜ்கபூர்\nNews பிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆபத்து காலங்களில் போனினை சார்ஜ் செய்ய சில வழிமுறைகள்\nஐபோனாகவே இருந்தாலும் அதில் சார்ஜ் இல்லை என்றால் அதை வைத்து எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு நடக்கும் போது வெளி உலகத்துடனான தொடர்பு துன்டிக்கப்படுவதோடு யாருக்கேனும் அழைப்புகளை மேற்கொள்வதும் சிரமம் ஆகிவிடுகின்றது.\nசாதாரண நேரங்களில் போனில் சார்ஜ் இல்லை என்றால் கவலை இல்லை ஆபத்து காலங்களில் இது போன்று நடந்தால் போனினை எப்படி சார்ஜ் செய்வது என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்..\nஎப்பவும் கையில்எக்ஸ்டெர்னல் பேட்டரி சார்ஜர்களை வைத்து கொள்வது நல்லது.\nமின்சரம் இல்லாத நேரங்களில் கார் சா்ஜர்களை பயன்படுத்தலாம். இவ்வாறு வாங்கும் போது டூயல் யுஎஸ்பி சார்ஜர்களை வாங்குவது நல்லது.\nசூரிய சக்தி மூலம் சார்ஜ் செய்யும் கருவியினை பயன்படுத்தலாம்.\nஆராச்சியாளர்கள் உருவாக்கியிருக்கும் புதிய டாட்டூ வகைகளை கொண்டு மின்சாரம் எடுக்க முடியும்.\n���ோன்களை சூரிய வெளிச்சத்தில் வைத்தால் அதந் பேட்டரி குறையும் வாய்ப்புகள் அதிகமாகும்.\nஉணவு சமைக்கும் போதும் சார்ஜ் செய்ய முடியும். இதுவும் ஒரு வகையில் பேன் சார்ஜர் வகையை சேர்ந்ததாகும்.\nஹேன்டு க்ரான்க் மூலம் போனிற்கு எப்பவும் சார்ஜ் செய்ய முடியும்.\nகையில் யுஎஸ்பி கேபில் இருந்தால் போனினை சார்ஜ் செய்வது மிகவும் எளிமையன காரியம்.\nஇந்த சார்ஜர் கொம்டு போனினை எப்பவும் சார்ஜ் செய்ய முடியும்.\nவோல்டெய்க் பேக் பேக் இருந்தாலும் போனிற்கு சார்ஜ் செய்வது எளிமையான விஷயமே.\nகொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\nஎன்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\nஉலகின் முதல் 16 ஜிபி ரேம் ஸ்மார்ட் போன்., எப்போது அறிமுகம்\n2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஅலைமோதும் கூட்டம்: ரூ.3,999-க்கு பக்கா ஸ்மார்ட் போன்: எந்த நிறுவனம் தெரியுமா\nரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nஇனி \"நோக்கியா\" ஆட்டம்., பதுங்கியது பாயத்தானோ- 2020 புதிய மாடல் போன் அறிமுகமா\nவிஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nநோக்கியா நோக்கியாதான்: ரூ.8,600-க்கு அட்டகாச ஸ்மார்ட் போன்\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை. ஏன்\nடிப்ஸ் : ஆண்ராய்டு போன்களை வேகமாக சார்ஜ் செய்வது எப்படி..\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.\n இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK\nபலே சைபர் போலீஸ்: குழந்தைகள் ஆபாச படம் விவகாரம்., தொடரும் கைது: சென்னை ஓட்டல் ஊழியர் சிக்கிய விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2014/dec/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-1033445.html", "date_download": "2020-02-17T23:56:09Z", "digest": "sha1:QVPQM4KVTRJNABF7FPDUTVFBW7BT6K2T", "length": 10045, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கியூபாவுடனான உறவை புதுப்பித்தது அமெரிக்கா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nகியூபாவுடனான உறவை புதுப்பித்தது அமெரிக்கா\nBy dn | Published on : 19th December 2014 02:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகம்யூனிஸ நாடான கியூபாவுடனான உறவை பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா புதுப்பித்துக் கொண்டது.\nஇதுதொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டார்.\nஇதைத் தொடர்ந்து, கியூபா தலைநகர் ஹவானாவில் மீண்டும் அமெரிக்கத் தூதரகத்தை ஏற்படுத்துவது; வர்த்தக, சுற்றுலா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது ஆகிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.\nஇதுதொடர்பாக அமெரிக்காவில் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே அந்நாட்டு அதிபர் ஒபாமா பேசியதாவது:\nகியூபா உடனான உறவை புதுப்பித்துக்கொள்ளும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்குகிறது. இதன்மூலம், அமெரிக்க, கியூபா நாட்டு மக்களுக்கு இடையே பல்வேறு வாய்ப்புகள் உருவாகும் என நாங்கள் கருதுகிறோம். இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கும்.\nகியூபா மீது அமெரிக்கா கொண்டுவந்த பொருளாதார தடைகளுக்கு மற்ற நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதுடன், இதன்மூலம் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படவில்லை. ஆகையால், இந்த அணுகுமுறையைக் கைவிட்டு உறவைப் புதுப்பிக்க விரும்புகிறோம்.\nகியூபா அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக காஸ்ட்ரோக்களால் ஆட்சி செய்யப்படுகிறது. கம்யூனிஸ ஆட்சி நடைபெறும் சீனாவுடன் அமெரிக்கா 35 ஆண்டுகளாக நட்பு கொண்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்புதான் வியத்நாமுடன் உறவை புதுப்பித்துகொண்டோம். அதுபோல கியூபா குறித்த அமெரிக்காவின் கொள்கையும் மாற்றம் பெறுகிறது என்று அவர் தெரிவித்தார்.\nஐ.நா. பாராட்டு: கியூபாவுடன் மீண்டும் உறவை புதுப்பித்துக்கொள்ள அமெரிக்கா எடுத்துள்ள முடிவை ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் வரவேற்றுள்ளார்.\nஒபாமாவுக்கு பாராட்டு தெரிவித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு நாடுகளுக்கு இடையேயும் உறவை வலுப்படுத்த இதுவே முக்கிய தருணமாகும். இந்த அறிவிப்பு, நீண்ட கால நோக்கில் இரு தரப்புக்கும் இடையே அடுத்தகட்ட பரி��ாற்றங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். இரு அண்டைநாடுகளும் உறவை வலுப்படுத்திக் கொள்ள ஐநா சபையும் உதவும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=238679", "date_download": "2020-02-18T00:44:00Z", "digest": "sha1:LPMGJ7NGKYKU6SE2IOBSCGOZHL7B4FHA", "length": 7368, "nlines": 94, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டது தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – குறியீடு", "raw_content": "\nதேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டது தமிழ் மக்கள் தேசிய கூட்டணி\nதேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டது தமிழ் மக்கள் தேசிய கூட்டணி\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் இதனைத் தெரிவித்துள்ளார்.\nEPRLF எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், EPRLF கட்சியின் பெயர் மாற்றப்பட்டாலும் சின்னம் மாற்றப்படவில்லை எனவும், சின்னத்தை மாற்றுவதாயின் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் மாற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nசத்திய வேள்வி���ின் நாயகனே வாழியவே \nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலிகள் லெப்.கேணல் சுதன், மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்\nதலைநகரில் அகதிகளாக வாழும் மக்களின் அவலம்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி\nபிரான்சு பாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி பேருந்து ஒழுங்குகள்\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 09.03.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nசெல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கட்கு தேசத்தின் இளஞ்சுடர் என மதிப்பளிப்பு.\nயேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/20185236/1272334/TN-Govt-order-emergency-law-for-mayor-election.vpf", "date_download": "2020-02-18T00:44:55Z", "digest": "sha1:YLOAPULVIKPQTERMIS5Z6CJALOX2WNVY", "length": 16559, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு || TN Govt order emergency law for mayor election", "raw_content": "\nசென்னை 18-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கன அவசர சட்டத்தை பிறப்பித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கன அவசர சட்டத்தை பிறப்பித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.\nதமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்வு செய்யப்படுவர் என தமிழக ���ரசு தெரிவித்திருந்தது.\nதமிழக அரசின் இந்த முடிவுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇந்நிலையில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்துக்கு தமிழகஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nசங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக தேவி பதவியேற்க தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nசங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவியின் வெற்றியே செல்லும்- ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு\nமறைமுக தேர்தலில் முறைகேடு- கோவில்பட்டியில் சாலையில் அமர்ந்து கனிமொழி எம்.பி. தர்ணா\nஒத்தி வைக்கப்பட்ட மறைமுக தலைவர் பதவிக்கான தேர்தல் 30-ம் தேதி நடைபெறும்\nமேலும் உள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள்\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளிலும் ஸ்டாலின் ஆஜராக சம்மன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு\nஆயுட்காலம் முடிந்ததால் நெய்வேலியில் உள்ள முதலாவது அனல்மின்நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு- சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nவதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டனர்- சட்டசபையில் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேஜிக் பேனாவை தயாரித்தவர் சென்னையில் கைது\nபெண்களை அவமரியாதை செய்கிறது, மத்திய அரசு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகெஜ்ரிவாலை பாராட்டியதால் காங்கிரஸ் தலைவர்கள் டுவிட்டரில் மோதல்\nகொரோனா வைரஸ் எதிரொலி - சீன நாடாளுமன்ற கூட்டத்தை ரத்து செய்ய பரிசீலனை\nராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nசிரியாவில் கார் குண்டு வெடித்து 6 பேர் பலி\nசங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக தேவி பதவியேற்க தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\n: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டி��் தள்ளுபடி\nகரூர் சித்தலவாய் பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவி திடீர் பறிப்பு - மறுதேர்தல் நடத்த முடிவு\nசங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவியின் வெற்றியே செல்லும்- ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு\nஎன்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் - இயக்குனர் விசு\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nகிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்\nகும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா\nபிரசவத்திற்கு எபிடியூரல் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/55567", "date_download": "2020-02-18T02:03:39Z", "digest": "sha1:6LU42SGO6OUFPPYYS4HREADD7Q75UN4Z", "length": 13022, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கஞ்சிபானை இம்ரான் மீதான 27 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை | Virakesari.lk", "raw_content": "\nஇளம் ஊடகவியலாளர்களுக்கான மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் செயற்றிட்டம்\nசட்ட மா அதிபர் - பொலிஸார் தரப்புக்கு கோட்டை நீதிவான் ஆலோசனை\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nசு.க - பொதுஜன பெரமுன இணைந்த ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' மொட்டு சின்னத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு\n2 மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது\nபேஸ்புக்கில் எம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு \nகொரோனாவின் தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம்\nநோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடியிருப்புகள் தீக்கிரை ; 40 பேர் பாதிப்பு\nவுஹானிலிருந்து 175 பேரை நாட்டுக்கு அழைத்து வந்தது நேபாளம்\nகஞ்சிபானை இம்ரான் மீத���ன 27 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை\nகஞ்சிபானை இம்ரான் மீதான 27 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை\nடுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான கஞ்சிபானை இம்ரான் எனப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரான் உள்ளிட்ட மூவர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nபாதுகாப்பு அமைச்சின் செயலரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவில் கஞ்சிபானை இம்ரான் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி நீதிவான் இட்ட கட்டளைக்கு அமைய அவர் மேற்பார்வைக்காக நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.\nஅத்துடன் இம்ரானுடன் சேர்த்து சி.சி.டி. தடுப்பில் உள்ள புள்ளப்பழம் அஜ்மி எனப்படும் மொஹம்மட் அஜ்மி மற்றும் அபூபக்கர் மொஹம்மட் பதுர்தீன் ஆகிய இம்ரானின் இரு சகாக்களும் மன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.\nஇதன்போது கஞ்சிபானை இம்ரானுக்கு எதிராக 27 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.\nஇந் நிலையில் குறித்த மூவரையும் எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி மன்றில் ஆஜர்செய்யுமாறு நீதிவான் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.\nகஞ்சிபானை இம்ரான் நீதிமனறம் வழக்குகள் சி.சி.டி\nசட்ட மா அதிபர் - பொலிஸார் தரப்புக்கு கோட்டை நீதிவான் ஆலோசனை\nசட்ட மா அதிபர் தரப்பும் பொலிஸ் தரப்பும் வெவ்வேறு தரப்புக்களை போன்று வழக்கில் செயற்படுவதானது பிரச்சினைகளையே தோற்றுவிக்கும்.\n2020-02-17 21:41:42 சட்டமா அதிபர் ரங்க திஸாநாயக்க\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\n' நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு ' தேசிய கொள்ளைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின் படி வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக நாடு முழுவதிலிருந்தும் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களின் தகவல்களையும் சேகரிக்க தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.\n2020-02-17 21:38:51 வெகுசன ஊடகவியலாளர்கள் சலுகை அரசாங்கம்\nமிக் வி���ான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\n2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமாங்கள் நான்கினை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆரம்பம் முதல் விசாரணைகளை முன்னெடுத்த...\nசு.க - பொதுஜன பெரமுன இணைந்த ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' மொட்டு சின்னத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு\nபொதுத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அமைக்கப்படவுள்ள கூட்டணி ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ( ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன ) ' என்ற பெயரில் ' தாமரை மொட்டு ' சின்னத்தில் நேற்று திங்கட்கிழமை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2020-02-17 21:01:33 பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன மொட்டு சின்னம்\nநடவடிக்கையை ஜனாதிபதி உடன் மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்\nபாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலுக்கு நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பிரமர் மஹிந்த ராஜபக்ஷ,\n2020-02-17 20:19:13 அதம்பிட்டி பாராளுமன்றம் மஹிந்த ராஜபக்ஷ\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nநடவடிக்கையை ஜனாதிபதி உடன் மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இருவேறு ஆர்பாட்டங்கள்\nஒரு கோடிக்கும் அதிகம் பெறுமதியுடைய தங்கத்தை கடத்த முயன்றவர் கைது\nஉபுல் தரங்கவின் சதத்துடன் இலங்கைக்கு முதல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_185594/20191106162130.html", "date_download": "2020-02-18T01:47:14Z", "digest": "sha1:4VDN76A7OWDKI3QIOZ7DQN4MNAKHRF2N", "length": 9585, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கும்: தயாரிப்பாளர் உறுதி!", "raw_content": "மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கும்: தயாரிப்பாளர் உறுதி\nசெவ்வாய் 18, பிப்ரவரி 2020\n» சினிமா » செய்திகள்\nமீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கும்: தயாரிப்பாளர் உறுதி\nபல பிரச்சனைகளுக்குப் பிறகு மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித���துள்ளார்.\nசிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அந்த படம் முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு சிம்பு டார்ச்சர் கொடுப்பார் என்றும் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரமாட்டார் என்றும் அவர் மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சிம்புவால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், வல்லவன் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.\nஆனாலும் மீண்டும் மீண்டும் தயாரிப்பாளர்கள் தாமாகவே அவரைத் தேடிச் சென்று பின்னர் ஏமாறுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் சிம்பு நடிப்பில் மாநாடு என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்துள்ளார். இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு திட்டமிட்டபடி வராமல் இழுத்தடித்து வந்தார். இடையில் உடல் எடையைக் குறைப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுவந்தார்.\nஆனாலும் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனால் இந்த படம் டிராப் என கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கோலிவுட்டில் பேசப்பட்டது. பேசப்பட்டது போலவே மாநாடு படத்தில் சிம்புவுக்குப் பதில் வேறு நடிகர் நடிப்பார் என தயாரிப்பாளர் அறிவித்தார். அதன் பின் சிம்புவால் தான் பாதிக்கப்பட்டது குறித்து விரிவாக நேர்காணல்களில் குறிப்பிட்டார். இதனால் சிம்புவின் இமேஜ் டேமேஜ் ஆனது.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்புவின் தாயார் அவர் மாநாடு படத்தில் நடிப்பார் என அறிவித்தார். கடந்த வாரம் இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட்டார் சிம்பு என தகவல்கள் பரவின. இந்த செய்தியை உறுதிப்படுத்துவது போல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக ம��ட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nநெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு : விசு எச்சரிக்கை\nதிரைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாவது தடுக்கப்பட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்\nகாத்துவாக்குல ரெண்டு காதல்: விஜய் சேதுபதிக்கு நயன்தாரா, சமந்தா ஜோடி\nஒரு குட்டி கத பாடலுக்கு வீடியோ முன்னோட்டம் வெளியிட்ட அனிருத்\nஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் படத்தின் காப்பியா\nநடுவானில் \"சூரரைப் போற்று\" பாடல் வெளியீடு: மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/lalu/", "date_download": "2020-02-18T01:43:36Z", "digest": "sha1:HUCYYDUYCNCDUZTHRVDCSZ6ZKYC7GSFA", "length": 326670, "nlines": 1099, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Lalu « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்\nமத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-\n* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.\n* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.\n* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.\n* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.\n* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.\n* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\nஇந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:\nஇந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nமத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி ���ம்.பி.க்கள் பேசியதாவது:-\nகுருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-\nஇந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.\nரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.\nசுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.\nமோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.\nசுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nவி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.\nமனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.\nஇவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nசுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.\nஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்\nசென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்\nரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-\nதமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.\nஇது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.\nமீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.\nஇந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்���ு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.\nதமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.\nகாரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.\nசென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.\nரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது\nரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.\n* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.\n* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.\n* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்ச��யை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.\n* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.\n* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.\n* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.\n* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.\n* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.\nசென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nசென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.\nஇது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-\n* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)\n* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)\n* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்\n* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை\n* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை\n* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்\n* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை\nஇது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.\n60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்\nசென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nமாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்\nலாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.\n2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.\nகடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.\nகுளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nகுளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nபயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.\n50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.\nகூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.\nபடுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.\nபுதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.\nஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.\nகல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’\nதற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.\n60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.\n53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.\nதமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.\nதற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.\nபெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு\nரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்��டுகிறது.\nஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.\nஇந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.\nசாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nரூ.52,700 கோடி திரட்ட இலக்கு\nநடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.\n2 மணி நேரம் வாசித்தார்\nலாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\n`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’\nரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து\nரெயி���்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nலாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.\nரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.\nஅறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.\nமேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.\nமார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\nஇந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.\n* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.\n* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.\n* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.\n* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.\n* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.\n* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.\n* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.\n* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.\n* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.\n* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.\n* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.\n* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.\n* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.\n* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.\n* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.\n* மின்மயமாக்கல�� திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.\n* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.\n* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.\n* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.\nரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-\nதூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு\nகுறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை\nசெல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.\nநேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-\nஇன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.\nபயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.\nமுன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.\nதானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.\nஇப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ��யிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.\nகம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.\nஇந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\n2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nலாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே\nகுறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் நான்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.\nமூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.\n12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.\nஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ���யில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nஎப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.\nஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.\nஉலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்\nலாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.\nபாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்\nரயி���்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் புது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:\nஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n4.சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)\n8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் (தினசரி)\n10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)\n14.நியூ திப���ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை\n2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை\n3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்\n4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை\nநிஜாமுதின்-திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.\nபயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு\nபுதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nபயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nபயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் காவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\nஎன்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’\nபாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.\nநஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.\nரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.\nமாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்டணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.\nரூ.25 ஆயிரம் கோடி லாபம்\nபுதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.\nவரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.\nஅடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nபயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ந��ப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.\nபயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.\nரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.\nஎனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான முதலீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.\n11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.\nரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.\nஇணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nபுது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.\nநடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத் திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nஅதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.\n“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை\nகர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை\nபால் சலோன் மே அப் தேகா பெüதா ஜோ லகாயா ஹை\nசேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”\nரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை\nசரக்கு கட்டணம் உயர்வு இல்லை\nபெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்\nஇரட்டை ரயில் பாதைகளுக்கு முன்னுரிமை\nதாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்\nமுக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.\nவடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்\nகாமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.\nஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல\nலாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்\nஉயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு\nசரக்கு கட்டண உயர்வு இல்லை\nபட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்\nபுதுதில்லி, பிப். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.\nசரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால�� ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.\nபுறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.\nபுறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.\nபத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\n53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.\nபயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.\nபெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள��� ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.\nதாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.\n“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’\nஇது எனது கடைசி பட்ஜெட் அல்ல என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nதங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.\n“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.\nரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:\n17 ஆண்டுகளுக்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.\nஎதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nவட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி\nபுது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரய���ல்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.\nமக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்திக்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.\nதேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சித் தலைவர் மோகன் சிங்.\nபாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.\nஇந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.\n“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.\nமாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.\n“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.\nநாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.\nகுஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்ய��னிஸ்ட் கட்சி).\nமக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.\nமக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).\nதனியார் மயத்துக்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.\nகாங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.\nடிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந���திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:\nரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.\nரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா\nசென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்பு உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஎய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.\nகாச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.\nஇந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.\n��க்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.\nமருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.\nபள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்\nஎழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.\nஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.\nபள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.\nமேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.\nகேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nமகாராஷ���டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.\nஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.\nகுஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.\nஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா\nபிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.\nபதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.\nதுவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.\nஉயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.\nபல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.\nலாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.\nஇதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.\nநாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.\nஅரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.\n100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nலாலு குடும்பம்: ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீ��� ஜனதா தளம் கட்சியில், மனைவி ராப்ரி தேவி, மைத்துனர்கள் சாது, சுபாஷ் என ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது.\nராஜஸ்தான் முதல்வர் (பா.ஜ) வசுந்தரா ராஜேவின் மகன் எம்.பி.யாக உள்ளார்.\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் வாரிசும் அரசியல் களத்தில் உள்ளார் என்கிறார் தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளர் டி.பி.திரிபாதி.\nவேளாண்மையும் “பெருந்தொழிலாக’ வேண்டிய நேரம்\nஇந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “”ரிலையன்ஸ்”, தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் “ஏர்-டெல்’ போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.\nமிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.\n“மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன’ என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.\nமிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, “”பேக்” செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் “”மூன்றாவது புரட்சி” ஏற்பட்டுவிடும்.\nநாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட “”பசுமைப் புரட்சி”யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் “”இரண்டாவது பசுமைப் புரட்சி” இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின��றனர்.\nவறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம்.\nகிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த “”வெண்மைப் புரட்சி”யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.\nபசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.\nவிவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.\nஇப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.\nவெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள��கின்றனர். அப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.\nவறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.\nதற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.\nநிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.\nஎல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.\nஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.\nஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.\nஇந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.\nஇந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.\nதிசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியா�� விளைபொருள்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது சாத்தியம்.\nஇடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.\nஅதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது “”விவசாயியைச் சார்ந்த வேளாண்மை” என்ற நிலைமையை மாற்றி, “”வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்” என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)\nஇந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் சார்ந்தே வாழ்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் இப்போது பற்றாக்குறையைப் போக்க உணவு இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய நிலையில், தமிழகத்தில் மாறிவரும் விவசாயச்சூழல் மற்றும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சனைகள் குறித்து அன்பரசன் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடர்.\nரிலையன்ஸ் கடைகளுக்கு நிபந்தனை விதிக்க ராமதாஸ் யோசனை\nசென்னை, ஜூலை 7: சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:\nரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட போன்ற பன்நாட்டு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன. நகரங்கள் தோறும் கடைகளைத் திறந்து வைத்துள்ளன.\nஇதனால் பாரம்பரியமிக்க சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களும், சில்லறை வணிகக் கடைகளால் வேலை வாய்ப்பு பெற்று வரும் பல லட்சம் தொழிலாளர்களும் நடுத் தெருவுக்கு வரும் ஆபத்து உருவாகி வருகிறது.\nஇந்த ஆபத்தான நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.\nரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று தொடர��ந்து போராடி வருகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தாராள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இந்த கடைகளால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படப் போகிறது.\nகேரளத்தில் அனுமதி இல்லை: இந்நிலையில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் ரிலையன்ஸ் கடைகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவது இல்லை என்றும் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்வது என்றும் அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.\nமேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.\nகேரளத்தைப் போன்று தமிழகத்திலும் ரிலையன்ஸ் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இனிமேல் அனுமதி வழங்கக் கூடாது என்று உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும். அல்லது மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையைப் போன்று உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்ற நிபந்தனையாவது விதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.\n“விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் வலியுறுத்தி இருப்பதும், விவசாயிகளுக்குப் பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள்.\nஉலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் போன்ற கோஷங்களுடன் இன்றைய பிரதமர், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவுக்கு ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை வகுத்ததுமுதல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும்தான்.\nகடந்த 15 ஆண்டுகளில் விவசாயம் மிகக் குறைந்த ஊக்கத்தையும், வளர்ச்சியையும்தான் காண நேர்ந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை, நமது பொருளாதாரப் பத்திரிகைகளும் புதிய பொருளாதாரத் திட்ட விற்பனையாளர்களும் உருவாக்க முற்பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், விவசாயமும், விவசாயிகளும் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனையான கட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.\nசமீபத்தில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் ஒன்றின் அறிக்கையின்படி, கடனால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஆந்திரத்தில் 82 சதவிகிதம், தமிழகத்தில் 75 சதவிகிதம், பஞ்சாபில் 65 சதவிகிதம் விவசாயிகள், விவசாயத்திற்காக வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தவிக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை. சராசரியாக, இந்திய விவசாயி ஒவ்வொருவரின் கடன் சுமையும் ஏறத்தாழ ரூ. 25,985 என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்படிக் கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளில் பலரும், தனியாரிடம் கடன் வாங்கியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\nலாபகரமாக இல்லாவிட்டால், ஏன் விவசாயம் செய்ய வேண்டும் அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே இப்படியொரு யோசனையை முன்வைக்கிறார்கள், புதிய பொருளாதாரக் கொள்கையின் விற்பனைப் பிரதிநிதிகள்.\nஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்களை அந்த அரசுகள் வழங்குகின்றன. தங்களது தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. நச்சுப் புகையால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை, இந்தியா போன்ற நாடுகளில் நிறுவ ஊக்குவிப்பதும், அவர்களது தேவைக்கான உணவுப் பொருள்களைத் தாங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் இந்த நாடுகளின் நோக்கம் என்று நாம் கூறவில்லை. ஆனால், அந்த நாடுகள் விவசாயத்துக்கு அளிக்கும் ஊக்கத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கச் சொல்கிறோம்.\nநமது விவசாயிகளுக்குத் தரும் விலையைவிட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் போக்கு சமீபகாலமாகக் காணப்படுகிறது. வேண்டுமென்றே இந்திய விவசாயிகளை விவசாயத்தைப் புறக்கணிக்கச் செய்யும் முயற்சி நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம்கூட எழுகிறது. அது ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் செயல்.\nஒரு த���சத்தின் பாதுகாப்பு என்பது எல்லைகளைக் காக்கும் ராணுவத்திடம் மட்டும் இல்லை. தனது நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் தன்னிறைவிலும் இருக்கிறது. அடுத்த வேளைக் கஞ்சிக்கு அயல்நாட்டுக் கப்பலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுமானால், அதைவிட பலவீனமான நாடு எதுவும் இருக்க முடியாது. இதை எழுபதுகளிலேயே புரிந்து கொண்டிருந்ததால்தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி “பசுமைப்புரட்சி’ என்கிற கோஷத்துடன் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வழி வகுத்தார்.\nஇந்திரா காந்தியின் மருமகள் தயவால் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கின், விவசாயிகள் மீதான அக்கறை உதட்டளவில் நின்றுவிடாமல் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று நம்புவோம். விவசாயம் சார்ந்த பொருளாதாரமாகத் தொடர்வதுதான் இந்தியாவின் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும்\nஇது புதுசு: நலம், நலமறிய ஆவல்\nவயதிலும் இளைமையாய் ஜொலிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் உலர்ந்த தலைமுடியைப் பராமரிப்பது எப்படி, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி, சத்தான உணவு எது, சத்தான உணவு எது…. என்பது போன்ற பல்வேறு தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுவது எப்படி என்ற கவலையும் கூடவே தொற்றிக் கொள்கிறது.\nமக்களின் எந்தத் தேவையையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு அதைப் பணமாக்கத் தெரிந்திருப்பதுதான் பிசினஸýக்கு அழகு. இதற்கு உதாரணமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மக்களின் இந்த ஆசையையும் பூர்த்தி செய்ய களமிறங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் வெல்னஸ் என்ற பெயரில் “ஆரோக்கிய வணிக’த்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.\nபரீட்சார்த்தமாக முதலில் ஆரம்பித்திருக்கும் இடம் ஹைதராபாத். விரைவில் பெங்களூர், சென்னை, மும்பை நகரங்களில் துவங்க இருக்கிறார்கள்.\nஇது குறித்து ரிலையன்ஸ் வெல்னஸ் நிர்வாக இயக்குநர் நினு கண்ணாவிடம் பேசினோம்.\n“”மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் என்பது ஆரோக்கிய உணவு, ஆரோக்கியம் குறித்த மருந்துகள், அது குறித்த புத்தகங்கள்- சி.டி.கள், உடற்பயிற்சி கருவிகள், யோகா பயிற்சி என பலதுறைச் சம்பந்தமுடையதாக இருக்கிறது. அதை ஒருங்கிணைப்பதற்குத்தான் இந்தத் திட்டம்” என்றார்.\nஇந்தியா முழுதும் 51 நகரங்களில் இப்படி 1200 நிலையங்களை ஆரம்பிக்க இருக்கிறார்கள். 1500 சதுர அடியில் இருந்து 3,500 சதுர அடி பரப்பில் இது அமையும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கும் இந் நிலையத்தில் இலவசமாக ஆரோக்கியம் குறித்த ஆலோசனை வழங்குவதற்கான மருத்துவர் ஒருவரும், கண் பரிசோதனை செய்வதற்கான மருத்துவரும் இருப்பார்கள். “”தோல் பொலிவு, தலைமுடி பராமரிப்பு, உயரம்- உடல் எடைக்கான விகிதம், சர்க்கரை அளவு போன்றவற்றுக்கான டிப்ஸ் தருவது மட்டும்தான் இந் நிலையத்தில் மருத்துவர் இருப்பதற்கான பிரதான நோக்கம். இது கிளினிக் போலவோ, அல்லது மருந்து கடை போலவோ நோயாளிகளைக் குணப்படுத்தும் இடமாக இல்லாமல், நோய் வராமல் தடுப்பதற்கான ஆரோக்கிய கூடமாகச் செயல்படும். இதற்காக மாதந்தோறும் ஹெல்த் புரோக்ராம்கள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.\nஅதே போல இங்கு பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்த தகவல்களையும் வெப்சைட்டில் தனிப்பக்கம் ஏற்படுத்திப் பதிவு செய்து வைத்திருப்போம். அதற்கான குறிப்பு அட்டை ஒன்றையும் அவர்களுக்கு வழங்குவோம். திடீர் விபத்து நேரங்களில் அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், இந்தக் குறிப்பு அட்டை மட்டும் இருந்தால் அவருடைய ரத்த வகை என்ன, எந்த மாதிரியான அலர்ஜி உள்ளவர், முகவரி என்ன போன்ற தகவல்களை அந்த வெப்சைட்டில் சுலபமாகப் பெறமுடியும்” என்கிறார் நினு கண்ணா.\nரிலையன்ஸ் ஃப்ரஸ்ஸýக்கு சில இடங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது போல இதற்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதா என்றோம். சிரித்துக் கொண்டே சொன்னார்.\n“”இந்த நிமிடம் வரை எங்கள் நிலையம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது” .\nஆள் கடத்தல்: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை – அப்பீல் செய்வதற்கு 3 மாத அவகாசம்\nசைவான், மே 9: லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் முகம்மது சகாபுதீன் மீது தொடரப்பட்ட ஆள் கடத்தல் வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சைவான் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதி ஞானேஸ்வர் பிரசாத் ஸ்ரீவாஸ்தவா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.\nசகாபுதீன் அமைதி: தீர்ப்பைக் கேட்ட சகாபுதீன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் மெüனமாக இருந��தார். நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த காவல் போடப்பட்டிருந்தது. பிகாரில் ராப்ரி தேவி ஆட்சியின்போது சகாபுதீன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதெல்லாம் ஏராளமான ஆதரவாளர்கள் நீதிமன்றம் எதிரில் திரண்டு நிற்பார்கள். சகாபுதீனைப் பார்த்ததும் ஆரவாரம் செய்வார்கள். அவருக்கு ஆதரவாக கோஷம் போடுவார்கள். ஆனால் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற வளாகம் அமைதியாக இருந்தது. இப்போது நிதீஷ்குமார் தலைமையில் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடப்பதால், சகாபுதீனின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் எதிரில் கூடவில்லை.\nதூக்கில் போட்டிருக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியின் தொண்டர் சோட்டே லால் என்பவரை 1999 பிப்ரவரி 7-ம் தேதி கடத்திச் சென்றது தொடர்பானது இந்த வழக்கு. (சோட்டே லால் இப்போது உயிருடன் இல்லை). சகாபுதீனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டு அவருடைய தந்தை தீனநாத் குப்தா அதிருப்தி தெரிவித்தார். சகாபுதீன் செய்த அட்டூழியங்களுக்கு அவரை தூக்கிலேயே போட வேண்டும் என்றார். அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தால் எங்கள் குடும்பத்துக்கு திருப்தி ஏற்பட்டிருக்கும் என்று சோட்டே லாலின் மனைவி ரேணுவும் கூறினார்.\n30-க்கும் மேல் வழக்குகள்: சைவான் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சகாபுதீன் மீது 30-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 29 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 8 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.\nகொலை செய்வதற்காக ஆளைக் கடத்துதல்,\nரகசிய இடத்துக்குக் கொண்டு சென்று மிரட்டுவதற்காகக் கடத்துவது,\nசட்டத்துக்கு விரோதமாக மறைவிடத்தில் ஒருவரை அடைத்து வைப்பது,\nஆயுதங்களுடன் சென்று கலவரம் செய்தல்,\nஉரிய அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருத்தல்,\nவெளிநாட்டு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துதல்,\nஆயுதங்களால் மற்றவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்துதல் என்று பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.\nலாலு பிரசாதின் வலது கரம் போன்றவர் என்பதாலும் சிறுபான்மைச் சமூக மக்களிடையே செல்வாக்கு படைத்தவர் என்பதாலும் பத்திரிகைகளும், பிற எதிர்க்கட்சிகளும் சகாபுதீனையே குறிவைத்து செய்திகள் தருகின்றன.\nபதவியைப் பறிக்க வேண்டும்: சகாபுதீன் அரசியல்வாதி அல்ல, முழுக்க முழுக்க கிரிமினல், அவருடைய எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பிகார் மாநில செயலர் நந்தகிஷோர் பிரசாத் வலியுறுத்தினார்.\nஇதே கோரிக்கையை பிகார் மாநில பாஜக தலைவர் ராதா மோகன் சிங்கும் வலியுறுத்தினார்.\nபோராட்டம்: சோட்டே லாலை மட்டும் அல்ல வேறு 18 மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தொண்டர்களையும் சகாபுதீன் கடத்திக் கொன்றிருக்கிறார். அவருடைய எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்கத் தவறினால் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று நந்தகிஷோர் பிரசாத் எச்சரித்தார்.\nராஜிநாமாவுக்கு அவசியம் இல்லை: இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டிருந்தாலும் அப்பீல் செய்ய 3 மாதம் அவகாசம் தரப்பட்டிருக்கிறது. உயர் நீதிமன்றம் இத் தீர்ப்புக்கு தடை ஆணை வழங்கினால், அவர் பதவியில் நீடிக்க எந்தத் தடையும் இல்லை. தீர்ப்பு கூறிய உடனேயே சகாபுதீன் பதவி விலக வேண்டும் என்று சட்டத்தில் ஏதும் இல்லை என்று அவருடைய வழக்கறிஞர் ஒய்.வி. கிரி தெரிவித்தார்.\nஅப்பீல் செய்வார்: இந்தத் தீர்ப்பை எதிர்த்து சகாபுதீன் அப்பீல் செய்வார் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாதும், சகாபுதீனின் உதவியாளர் அஜய் குமாரும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். தீர்ப்பு நகல் கிடைத்ததும் அப்பீல் செய்வார்கள் என்று தெரிகிறது.\nதேர்தலில் போட்டியிட முடியாது: சகாபுதீன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்காவிட்டால், மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலத்துக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8 (3)-வது பிரிவு கூறுகிறது.\nரயில்வே பட்ஜெட் 2007: தமிழக ஒதுக்கீடு ரூ.1232 கோடி – சேலம் கோட்டத்துக்கு ரூ.3 கோடி\nபுதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் ரயில் திட்டங்கள் மற்றும் திட்டம் சாரா செலவினங்களுக்கு ரூ.1232 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள��ாக அவர் சுட்டிக்காட்டினார்.\nகடந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடான\nரூ.457 கோடியுடன் சேர்த்து, மொத்தம்\nதமிழகத்துக்குக் கிடைத்தது ரூ.633 கோடி.\nஇந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடு மட்டும் ரூ.706 கோடி.\nஅதாவது, திட்டங்களுக்கு மட்டும் ரூ.249 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், திட்டம் சாரா செலவினங்களுக்காக ரூ.526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் ரூ.1232.77 கோடி தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.\nபுதிய பாதைகள் அமைக்க ரூ.40 கோடி,\nஅகலப்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.595 கோடி,\nஇரட்டைப் பாதை அமைக்க ரூ.195 கோடி,\nபோக்குவரத்து விளக்கு, பணிமனை மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.45 கோடி,\nசாலைப் பாதுகாப்பு (லெவல் கிராஸிங்) ரூ.38 கோடி,\nரயில்வேயின் சாலை மேம்பாலம், சாலை கீழ்பாலம் கட்ட ரூ.40 கோடி,\nஇருப்புப் பாதை சீரமைக்க ரூ.152 கோடி,\nபுதிய மற்றும் நடைமுறையில் உள்ள பாலப் பணிகளுக்கு ரூ.5 கோடி,\nசிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளுக்கு ரூ.65 கோடி,\nபயணிகள் வசதிக்கு ரூ.24 கோடி,\nசிறப்பு ரயில்வே நிதியின் கீழ் ரூ.27 கோடி ஆகியவை இதில் அடங்கும்.\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேலம் கோட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இக் கோட்டம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று வேலு தெரிவித்தார்.\nஅகலப்பாதையாக மாற்றும் பணிகளுக்காக நாடு முழுவதும் ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தென்னக ரயில்வேக்கான ஒதுக்கீடு ரூ.485 கோடி.\nதமிழகத்தில் 4 புதிய ரயில் தடங்களுக்கு ஆய்வு நடக்கும்\nபுதுதில்லி, பிப். 27: தமிழகத்தில் நான்கு புதிய ரயில் வழித்தடங்களுக்கான பூர்வாங்க சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் -குமுளி (போடிநாயக்கனூர் வழி) ஆகியவை அந்த நான்கு புதிய வழித்தடங்கள்.\nஇத் திட்டங்களுக்கான ஆய்வுகள் இந்த ஆண்டிலேயே, விரைவில் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.\nஈரோடு -எர்ணாகுளம் (ரூ.10 லட்சம்),\nதாம்பரம் -செங்கல்பட்டு (ரூ.5.98 கோடி),\nவிழுப்புரம் -திருச்சி (ரூ.5 கோடி) ஆகிய மார்க்கங்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் -பொள்ளாச்சி -பாலக்காடு மற்றும்\nபொள்ளாச்சி -கோவை மார்க்கத்தில் போத்தனூர் -கோவை இடையிலான அகலப்பா���ைப் பணிக்கு ரூ.6 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவிழுப்புரம் -காட்பாடி மார்க்கத்தில் வேலூர் -திருவண்ணாமலை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.84 கோடி,\nதிருச்சி -மானாமதுரை மார்க்கத்தில் காரைக்குடி -மானாமதுரை அகலப்பாதைக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது.\nதிருச்சி -நாகூர் -காரைக்கால் மார்க்கத்தில் திருவாரூர் -நாகூர் அகலப்பாதைக்கு ரூ.30 கோடி,\nமதுரை -திண்டுக்கல் அகலப்பாதைக்கு ரூ.62 கோடி அளிக்கப்படும்.\nதமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்கள்\nபுதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்களும், 5 புதிய ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமதுரை வழியாக கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்,\nயஷ்வந்த்புரம் -சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ்,\nசென்னை எழும்பூர் -நாகூர் எக்ஸ்பிரஸ்,\nஎழும்பூர் -ராமேஸ்வரம் (வாரம் 6 முறை),\nபுவனேஸ்வரம் -ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் புதியவை.\nஇதில், கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தவிர மற்ற ரயில்கள், மீட்டர்கேஜ் பாதை அகலப்பாதையாக்கும் பணி முடிந்ததும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nகோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தற்போதைக்கு ஈரோடு வழியாக இயக்கப்படும். கோவை -மதுரை இடையிலான பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டதும் அறிவிக்கப்பட்ட பாதையில் இயங்கும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.\nராமேஸ்வரம் வரையிலான மீட்டர்கேஜ் பாதை, மார்ச் 31-ம் தேதிக்குள் அகலப்பாதையாக மாற்றப்படும். நாகூர் பாதை இந்த ஆண்டு இறுதியில் அகலப்பாதையாக மாற்றப்பட்டுவிடும் என வேலு தெரிவித்தார்.\nகோட்டயம் -திருவனந்தபுரம் இடையிலான பாசஞ்சர் ரயில், நாகர்கோவில் வரை நீடிக்கப்பட உள்ளது.\nதமிழகத்தில் நான்கு புதிய திட்டங்கள் ரூ.41 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.\nகரூர் -சேலம் (ரூ.20 கோடி),\nபெங்களூர் -சத்தியமங்கலம் (1 கோடி),\nதிண்டிவனம் -செஞ்சி -திருவண்ணாமலை (10 கோடி),\nதிண்டிவனம் -நகரி (10 கோடி) ஆகியவை இதில் அடங்கும்.\nரயில்வே மேம்பாலங்களைப் பொருத்தவரை, நாடு முழுவதும் 93 மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 38 மேம்பாலங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக தமிழகத்துக்குக் கிடைத்திருப்பதாக வேலு தெரிவித்தார்.\nஅனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி வசதியில்லாத தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் 4% கட்டணம் குறைப்பு\nசென்னை, பிப். 27: வரும் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி செய்யப்படாத (நான்-ஏசி), தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் (அனைத்து காலங்களிலும்) 4 சதவீதம் கட்டண குறைக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு (81 படுக்கை), ஏசி சேர் கார் (102 படுக்கை) ஆகிய பெட்டிகளில் மட்டும் விழாக்காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்பட உள்ளது.\nபாண்டியன், அனந்தபுரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால், ரயில்களுக்கு ரயில் பண்டிகைக் காலம், சாதாரண காலத்தை நிர்ணயிப்பதில் வேறுபாடு தொடர்கிறது).\nகட்டணம் குறைப்பு சலுகை யாருக்கு: சாதாரண பாசஞ்சர் ரயில்களில் 2-ம் வகுப்பு கட்டணமும், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் (நான்-சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள்) 2-ம் வகுப்பு கட்டணமும் ஒரு நபருக்கு தலா ரூ. 1 மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.\nஇச் சலுகை ரயில் நிலையங்களில் தினமும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி (முன்பதிவு செய்யாமல்) பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.\nபண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் முக்கிய ரயில்களில் மட்டும் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும்.\nஇந்த ரயில்களின் பட்டியல் குறித்து பின்னர் வெளியிடப்படும்.\nசென்னை சென்ட்ரலில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (முறையே தூங்கும் வசதியுள்ள 2-ம் வகுப்பு பெட்டி, ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, முதல் வகுப்பு) உள்ள தற்போதைய கட்டண விவரம் (ரூபாயில்):\nதில்லி: 537, 3609, 2071, 1455. (ஏழைகள் ரதம் ரயிலில் கட்டணம் மாற்றம் இல்லை).\nசென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் கட்டண விவரம்: கன்னியாகுமரி: 309, 1970, 1444, 910, 814.\nமதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில்): 235, 1460, 844, 680, 604.\nசென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் கார் கட்டணம் ரூ. 479; இரண்டாம் வகுப்பு சேர் கார் ரூ. 142.\nசேலம்: 166 (2-ம் வகு���்பு அமர்ந்து செல்லும் இருக்கை வசதி ரூ. 101 மட்டும்) 1061, 617, 491, 437. சென்னை-சேலம் செல்லும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி சேர் கார் ரூ. 372, 2-ம் வகுப்பு சேர் கார் ரூ. 111 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nஇதர கட்டணம் ரூ.2 குறைப்பு: சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண 2-ம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கான இதர கட்டணங்கள் (எக்ஸ்ட்ரா) ரூ. 10-ல் இருந்து ரூ. 8 ஆக குறைக்கப்படும்.\nபுறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி: சென்னையில் புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி இணைக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொழில்துறையினர் மட்டுமன்றி பொதுமக்களில் பலதரப்பினரும் வரவேற்கத்தக்க ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.\nசரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. உயர்வகுப்பு பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்படையாகச் சொல்வதானால் லாலுவின் ரயில்வே பட்ஜெட் நாட்டில் தற்போதுள்ள பணவீக்கப் போக்கை மட்டுப்படுத்துகின்ற அளவில் உள்ளது.\nலாலு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது இது நான்காவது தடவையாகும். கடந்த மூன்று ரயில்வே பட்ஜெட்டுகளைவிட இந்தப் பட்ஜெட்டில் சில கொள்கைத் திட்டங்கள் தென்படுகின்றன. பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள மாதங்கள், பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள மாதங்கள் என வகை பிரிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் விமான நிறுவனங்கள் இவ்விதம் பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள காலங்களில் கட்டணச் சலுகைகளை அறிவிப்பது உண்டு. ரயில்வே அமைச்சர் அத்தகைய கட்டணச் சலுகை முறையை அமல்படுத்தியுள்ளார். இது இந்திய ரயில்வேயில் இதுவரை இல்லாத புதிய ஏற்பாடாகும்.\nஉயர்வகுப்புக் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்குக் காரணம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் துறையில் நகரங்களுக்கு இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிடமிருந்து எழுந்துள்ள போட்டியைச் சமாளிக்க ரயில்வேயின் இக் கட்டணக் குறைப்பு உதவும்.\nரயிலில் நீண்டதூரப் பயணங்களுக்கு டிக்கெட் வாங்குவதென்றால் ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்த நிலைமை இதுவரை இருந்து வந்துள்ளது. பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றிலும் ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவிஷயத்தில் நவீனத் தொழில்நுட்ப முறையை ரயில்வே பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இவையெல்லாம் நடுத்தர வகுப்பினருக்குப் பயனுள்ளவை.\nபுதிய ரயில்களில் முன்பதிவு தேவைப்படாத ரயில் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இது சாதாரண மக்களுக்கும் திடீர்ப் பயணம் மேற்கொள்வோருக்கும் பெரிதும் உதவும். காய்கறி, பால் போன்றவற்றை எடுத்துச் செல்வோருக்குக் கூடுதல் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை குளிர்சாதன வசதி கொண்டவையாக இருந்தால் மேலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.\nஅமைச்சர் லாலு பிரசாத் கடும் எதிர்ப்பை வரவழைத்துக் கொள்ளாதவகையில் படிப்படியாகத் தனியார் துறையின் ஒத்துழைப்பைப் பெற்று வருகிறார். இது சரியான அணுகுமுறையே. ரயில்வே இலாகா நடப்பு நிதியாண்டில் ரூ. 20 ஆயிரம் கோடி லாபம் சம்பாதிக்க இருக்கிறது என்றால் அதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம். இதே ரயில்வே இலாகா முன்பு ஒருசமயம் மத்திய அரசுக்கு வழக்கமான ஈவுத் தொகையைக்கூட வழங்க முடியாமல் திண்டாடியது உண்டு.\nகடந்த காலங்களில் ஒருவர் ரயில்வே அமைச்சர் ஆகிறார் என்றால் அவர் தமது மாநிலம் அதிக நன்மையை அடைகின்ற வகையில் பல புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பது வழக்கம். இந்த விரும்பத்தகாத போக்குக்கு இலக்கு ஆகாத ரயில்வே அமைச்சர் என்று லாலுவைக் குறிப்பிடலாம்.\nகடந்தகாலத்தில் பல்வேறு ரயில்வே அமைச்சர்களும் அறிவித்த புதிய ரயில் பாதைத் திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு இன்னும் 38 ஆண்டுகள் ஆகும் என்று அண்மையில் ஒரு கமிட்டி கூறியுள்ளது. அமைச்சர் லாலு பிரசாத் இதில் கவனம் செலுத்தி இவற்றை நிறைவேற்றி முடிக்க காலக்கெடு நிர்ணயிப்பது அவசியம்.\nதீப்பிடிக்க அதிக வாய்ப்பு இல்லாத ரயில் பெட்டிகளை வடிவமைத்தல், விபத்து என்றால் சுக்குநூறாக நொறுங்கிவிடாத ரயில் பெட்டிகளைத் தயாரித்தல் ஆகியவற்றில் நாம் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை. இத்தகைய ரயில் பெட்டிகளைத் தயாரிக்கச் செலவு அதிகமாகும். எனினும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் இதுவிஷயத்தில் லாலு கவனம் செலுத்த வேண்டும்.\nமன்னார்குடி – நீடாமங்கலம்: இடையே ரயில் விட மத்திய அரசு முடிவு\nசென்னை, பிப். 28 : மன்னார்குடி – நீடாமங்கலம் இடையே மீண்டும் ரயில் பாதை அமைத்து ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி. ஆர். பாலுவுக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு கடிதம் அனுப்பியுள்ளார்.\n“”நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கும் அங்கிருந்து பட்டுக்கோட்டை வரை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும்.\nதிருக்குவளை வழியாக…: “”மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வேளாங்கண்ணி – திருத்துறைப்பூண்டி இடையே திருக்குவளை, எட்டுக்குடி வழியாக புதிய ரயில் பாதை அமைக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது” என்று அக் கடிதத்தில் வேலு குறிப்பிட்டுள்ளார்.\nரெயில்வே பட்ஜெட்: முதல் வகுப்பு-புறநகர், 2-வது வகுப்பு கட்டணம் குறைந்தது; மாணவர்கள்-பெண்களுக்கு சலுகை\n2007-08-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை பாராளு மன்றத்தில் இன்று ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் தாக்கல் செய்தார்.\nபயணிகளை கவரும் வகையிலும், அவர்கள் பாது காப்பை கவனத்தில் கொண் டும் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளதாக லல்லுபிரசாத் கூறினார். பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் இதை பிரதிபலிப்பதாக இருந்தன.\nரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\nஇந்திய ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு கட்டண வருமானம் இதே காலக்கட்டத்தில் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.\nகுறிப்பாக சிமெண்ட்-சரக்கு போக்குவரத்து நாடெங்கும் 30 சதவீத அளவுக்கு அதிகரித் துள்ளது. தனியார் கண் டெய்னர்கள் 15 பேருக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது.\nகூடுதலான பயணிகள் பயணம் செய்ய வசதியாக ஜெய்ப்பூர்-பிபவா இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட “டபுள் டெக்கர் ரெயில்” விடப்படும். சரக்கு போக்குவரத்து மேம் படுத்தப்படும். 2008-ல் கூடுதலாக 6 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் ரெயில்வே துறை நவீனப்படுத்தப்படும்.\nஇது ஏழைகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். ரெயில்வே துறை முழுமையாக சீரமைப்பு செய்யப்படும். பயணிகள் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரக்குபெட்டி பயணிகள் பெட்ட��கள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.\nமுக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 800 பயணிகள் பெட்டிகள் சேர்க்கப்படும். தற்போது முன்பதிவு செய்யப்படாத ரெயில்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய் பவர்களுக்கு கட்டை சீட்களே உள்ளன. அடுத்த நிதி ஆண்டு இந்த மரக்கட்டை இருக்கைகள் மாற்றப்பட்டு சொகுசாக பயணம் செய்வதற்காக மெத்தை இருக்கைகள் (குசன்சீட்) பொருத்தப்படும்.\nதற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இனிவிடப்படும் புதிய ரெயில் களில் முன்பதிவு செய்யாத 6 பெட்டிகள் இணைக்கப்படும்.ஊனமுற்றோருக்கு எளி தில் உதவும் வகையில் இனி ரெயில் பெட்டி வடிவமைப்பு களில் மாற்றம் கொண்டு வரப்படும்.\nதற்போது ரெயில் பெட்டி களில் தூங்கும் வசதி கொண்ட படுக்கை சீட்டுகள் 72 உள்ளன. இனி இது 84 ஆக உயர்த்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரங்கள் நிறுவப்படும்.\nடிக்கெட்டுக்களை முன் பதிவு செய்ய ரெயில்வே கால் சென்டர்கள் உருவாக்கப்படும். மத்திய அரசு தேர்வு மற்றும் ரெயில்வே அலுவலக தேர்வு எழுத செல்பவர்களுக்கு ரெயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப் படும்.\nரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க சேரும் கூட்டத்தை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் இனி பெட்ரோல் பங்குகளிலும் பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும், ரெயில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.\nபயணிகள் ரெயிலில் இனி காய்கறி வியாபாரிகளுக்கும், பால்காரர்களுக்கும் தனி பெட்டி இணைக்கப்படும். நாடெங்கும் விரைவில் 200 நவீன மாதிரி ரெயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.\nபடுக்கை வசதியில் கீழ் இருக்கையை வழங்க பெண்களுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். மும்பை புறநகர் ரெயில் பயணிகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சரக்கு போக்கு வரத்துக்கான விசேஷ இருப்புபாதைகள் கட்டும்பணி 2007-08-ல் தொடங்கும். அதற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும்.\nவரும் மார்ச் மாதத்துக்குள் நாடெங்கும் புதிதாக 225 ரெயில் நிலையங்கள் கட்டப் படும்.\nரெயில் போக்குவரத்து மற்றும் டிக்கெட் போன்ற விசாரணைகளுக்கு நாடு முழுவது���் 139 என்ற ஒரே மாதிரியான டெலிபோன் நம்பர் அறிமுகம் செய்யப்படும். ரெயில்வேத்துறை எக் காரணம் கொண்டு தனியார் மயமாகாது.\nகுறைந்த தூரங்களுக்கு இடையே அதிவேக ரெயில்கள் இயக்கப்படும். இருப்புப் பாதைகளை மின் மயமாக்குவது அதிகரிக்கப் படும். நாடெங்கும் முக்கிய நகரங்களின் புறநகர் ரெயில் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு பயணத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும்.\nரெயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை. பயணிகள் நலனுக்காக 32 புதிய ரெயில்கள் விடப்படும். ஏழைகள் பயன்பெறுவதற்காக 8 ஏழைகள் ரதம் புதிதாக அறிமுகம் செய்யப்படும்.\nஅனைத்து உயர் வகுப்பு கட்டணங்களும், ஏ.சி. வகுப்பு கட்டணங்களும் குறைக்கப்படும். எல்லா புறநகர் ரெயில்களின் கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்படும்.\nஅனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு கட்டணத்துக்கான கூடுதல் வரிவிதிப்பில் 20 சதவீதம் குறைக்கப்படும். இதனால் 2-ம் வகுப்பு கட்டணம் குறைகிறது. 23 ரெயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்.\nஉயர் வகுப்பு கட்டண குறைப்பு விவரம் வருமாறு:-\nநெருக்கடி இல்லாத சாதாரண நாட்களில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 6 சதவீதம் குறைக்கப்படும். ஆனால் பிசியான சீசனில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 3 சதவீதம் குறைக்கப்படும். இது போல ஏ.சி. இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டணம் பிசியான சீசனில் 2 சதவீதம் குறைக்கப்படும். சாதாரண நாட்களில் இந்த வகுப்புக்கான கட்டண குறைப்பு 4 சதவீதமாக இருக்கும்.\nஏ.சி. சேர் கார் கட்டணம் பிசியான சீசனில் 4 சதவீதமும், சாதாரண நாட்களில் 8 சதவீதமும் குறைக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் கட்டண குறைப்பு அனைத்து சீசன்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.\nகுண்டு வெடிப்பை தடுக்க ரெயில்களில் கேமரா- மெட்டல் டிடெக்டர்\nரெயில்களில் குண்டு வெடிப்பு, நாசவேலைகளை தடுக்க ரெயில் கதவுகளில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படும்.\nகண்காணிப்பு கேமரா, டெலிவிஷன் ஆகியவையும் ரெயில் பெட்டிகளில் அமைக்கப்படும்.\nரெயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்.\nஏழை மக்களும் ஏ.சி. ரெயிலில் பயணம் செய்யும் வகையில் மேலும் 8 ஏழைகள் ரதம் ரெயிலை லல்லுபிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்��ில் அறிவித்தார். அதன் விவரம்:-\n1.செகந்திராபாத்- யெஷ்வந்த்பூர் (வாரம் 3 முறை)\n2. ஜெய்ப்பூர்-பந்த்ராஅகமதாபாத் வழியாக(வாரம் 3 முறை)\n3. கொல்கத்தா- பாட்னா (வாரம் 3 முறை)\n4. புவனேஸ்வர்-ராஞ்சி (வாரம் 3 முறை)\n5. திருவனந்தபுரம்- லோக்மான்யா திலக் (வாரம் 2 முறை)\n6. கொல்கத்தா- கவுகாத்தி (வாரம் 2 முறை)\n7. புதுடெல்லி- டேராடூன் (வாரம் 3 முறை)\n8. ராய்பூர்- லக்னோ (வாரம் 2 முறை)\nரெயில் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்\nமத்தியமந்திரி லல்லுபிர சாத்தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n*முதல்வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் குறைப்பு.\n* புறநகர் ரெயில்களுக்கு பயணிகள் கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது.\n*சூப்பர் பாஸ்ட் ரெயில் களில் 2-வதுவகுப்புகளில் கூடுதல் கட்டணம் (சர் சார்ஜ்) 20 சதவீதம் குறைக் கப்படுகிறது. இதனால் கட்டணம் குறைகிறது.\n* பயணிகள் பெயர்களுக்கு பயணஅட்டை முறை அமு லுக்கு வருகிறது.\n* 800 புதிய வேகன் கள் (பெட்டிகள்) சேர்க்கப் படுகின்றன.\n* ரெயில்வே துறையில் தனியார் மயமாக்கல் இல்லை.\n* முக்கிய ரெயில் நிலையங் களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.\n*காஷ்மீர் முதல் கன் னியாகுமரி வரை மின் மயமாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.\n*கூடுதல் ரெயில் என் ஜின்கள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.\n* 32 புதிய ரெயில்கள், 8 ஏழைகள் ரதம் இந்த ஆண் டில் விடப்படும்.\n* மும்பையில் புறநகர் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.\n*பாசஞ்சர் ரெயில்களில் வியாபாரிகள், பால் ஆகியவற்றை கொண்டு செல்ல தனி பெட்டிகள் விடப்படும்.\n*மத்திய தேர்வாணை குழு தேர்வு(யு.பி.எஸ்.சி.) எழுத செல்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.\n*பெட்ரோல் நிலையங்கள், மற்றும் ஏடிஎம் மையங்களில் ரெயில் டிக்கெட் விற் பனை.\n* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72ல் இருந்து 84 ஆக உயருகிறது.\n*2007-2008ம் ஆண்டை ரெயில்வே சுத்தமான ஆண்டாக கடைபிடிக்கும்.\n*300 ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையமாக உயர்த்தப்படும்.\n* முக்கிய நகரங்களில் 6000 தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்படும்.\n* ரெயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்து உள்ளூர் கட்ட ணத்தில் தொலை பேசியில் பேசலாம்.\n*உடல் ஊனமுற்றோ ருக்காக 1250 சிறப்பு பெட் டிகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன.\n*முதி��ோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு ஏ.சி. மற்றும் 2வது வகுப்பு படுக்கை வசதியில் முன்னுரிமை வழங்கப்படு கிறது.\n*ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளின் எண் ணிக்கை 4ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும்.\n*பயணிகளுக்கு இருக் கைகள் மெத்தை வசதி செய் யப்படும் மரஇருக்கைகள் இனி கிடையாது.\n*கண்டெய்னர் போக்கு வரத்து 5 மடங்காக அதிக ரிக்கும்.\n* 3 அடுக்கு கண்டெய்னர் ரெயில்கள் விடப்படும்.\n* சிமெண்ட், ஸ்டீல் சரக்கு போக்குவரத்து 30 சதவிதம் அதிகரிக்கப்படும்.\n* பயணிகளின் அனைத்து புகார்களும் 3 மாதத்தில் கவ னிக்கப்படும்.\n2006-2007ல் ரெயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி லாபம்.\nபாதுகாப்புக்கு 8000 பேர் நியமனம்: ரயில்வே இணை அமைச்சர் வேலு\nவேலூர், மார்ச் 19: ரயில்வே துறையில் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தும் வகையில் 8 ஆயிரம் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.\nநடப்பாண்டில் நாடு முழுவதும் 334 ரயில் நிலையங்கள் முன்மாதிரி நிலையங்களாக மாற்றப்படும் என்றார் அவர்.\nவேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர், நிருபர்களிடம் கூறியதாவது:\nவேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பாதை பணிகளும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை பணிகளும் நடந்து வருகின்றன.\nவேலூர்-விழுப்புரம் அகல ரயில் பாதை பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தேறி வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் இப்பணி நிறைவடையும்.\nதிண்டிவனம்-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் பாதை ஆய்வுப் பணிகளுக்காக தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் 71 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம்-திருச்சி இடையிலான 167 கி.மீட்டர் தூரத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nதற்போது திருச்சி-மதுரை இடையிலான 147 கி.மீட்டர் தூரத்தை மின்மயமாக்க ஒப்புதல் வழங்கப்பட்��ுள்ளது.\n2006-07-ம் ஆண்டில் 104 மேம்பாலங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 33 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நாட்டில் 93 மேம்பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 38 மேம்பாலங்கள் தமிழகத்தில் வருகின்றன என்றார் வேலு.\nகலாசார மையமாகிறது வேலூர் கோட்டை: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில்\nசென்னை, மார்ச் 19: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.\nசிப்பாய் கலகம் நடந்த வேலூர் கோட்டையை நாட்டின் மிகப் பெரிய கலாசார மையமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகாந்தியடிகளின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவில், அறப்போரில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படக் கண்காட்சியை அவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:\nசத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படங்களை எனது துறையின் மூலம் பல்வேறு மாநில மக்களும் அறியும் வகையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\n1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150-வது ஆண்டு விழா விரைவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.\nதமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், டெக்கான் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சுற்றுலா சொகுசு ரயில் சேவை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த ரயில் சேவையை ரயில்வே துறையும், சுற்றுலா துறையும் இணைந்து நடத்தும்.\nநடப்பு ஆண்டில் 300 மண்டலங்களில் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது என்றார் அம்பிகா சோனி.\nரயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் முழுக்க உணரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும்.\nஒன்று, தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இருப்பதால் இதுவே போதும் என்கிற திருப்தி அல்லது பஸ் முதலாளிகளாகவும் இருந்த அந்நாளைய அரசியல் பிரமுகர்கள் பலர், ரயில் போக்குவரத்தைத் தங்களுடைய தொழிலுக்குப் போட்டியாளராகக் கருதி, அது வளராமல் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று நினைத்து அதைப் பற்றி அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.\nரயிலைப் பயன்படுத்துவோர் ஏன் குறைவு என்று எந்த மார்க்கத்திலும் யாரும் சர்வே எடுப்பதில்லை. ரயில் நிலையங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி, பகல் நேரங்களில் ரயில் பயண சேவை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழல் போன்றவை இருந்தால் ரயில்களைப் பயன்படுத்துவதற்குப் பயணிகளுக்குத் தயக்கம் இருக்காது.\nஇப்போதும்கூட ரயில் போக்குவரத்துக்கும் பஸ் போக்குவரத்துக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பல ஊர்களில் ரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங்களுக்கும் அடிக்கடி சென்றுவரும் “டவுன்-பஸ்’ இணைப்புகூட கிடையாது. அதேவேளையில் கேரளத்தில் விழிப்புணர்வு உள்ள அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் கேரளத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளன. சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கூட எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்படுவது அவர்களின் விழிப்புணர்வுக்குச் சான்று.\nசென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவை, வேலூர், திருப்பத்தூர், பெங்களூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய, இருக்கை வசதி மட்டுமே உள்ள ரயில்களைப் பகல் நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இயக்குவதன் மூலம், சாலைப் போக்குவரத்து நெரிசலையும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் கணிசமாகக் குறைக்க முடியும். விபத்துகளும் பெரிய அளவில் குறைய வாய்ப்புண்டு. அதற்கு இந்த ஊர்களுக்கு இடையில் இரட்டை ரயில் பாதைகளை அமைப்பதும் அவற்றை மின்மயமாக்குவதும் அவசியம். இது எரிபொருள் (டீசல்) செலவைக் கணிசமாக மிச்சப்படுத்தும். சரக்கு போக்குவரத்துக்கும் கை கொடுக்கும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைப்பதால் நமது நாட்டு அன்னியச் செலாவணி விரயமாவது தடுக்கப்படும்.\nமுன்பதிவு செய்யாத இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளும் கட்டணம் செலுத்தித்தான் பயணம் செய்கிறார்கள். தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாததாலும், அவசரத் தேவையாலும், அறியாமையாலும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்கிறார்கள் என்பதை ரயில்வே துறை உணர வேண்டும். அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக ந��த்தக் கூடாது.\nமுன்பதிவு செய்யாத ரயில் பெட்டியில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், மனநிலை சரியில்லாதவர்கள், குடிகாரர்கள், பெண்களைச் சீண்டுவோர், ஏறும்வழி, நடக்கும் வழி ஆகியவற்றில் அதிக சுமைகளை வைக்கும் அடாவடி சிறு வியாபாரிகள், அரிசி கடத்துவோர், சீசன் டிக்கெட் பயணிகள், ரயில்வே பாஸ் வைத்துள்ளவர்கள் (ஊழியர்களும் சேர்ந்துதான்), இளநீர், வேர்க்கடலை, முந்திரி, சப்போட்டா, மாம்பழம், மாங்காய் போன்றவற்றை விற்போர் என்று ஒரு பெரிய இம்சைப் பட்டாளமே ஏறி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது.\nகழிப்பறை தண்ணீரின்றி, சுத்தப்படுத்தாமல் நாறினாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியானால்- அது எவ்வளவு தூரம் போகும் ரயிலாக இருந்தாலும் வழியில் அதற்கு கதி மோட்சமே கிடையாது. விபரீதமாக ஏதாவது நடந்து சங்கிலியைப் பிடித்து இழுத்தால் மட்டுமே அந்தப் பெட்டி இருப்பதையே அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் கண்டுகொள்கிறார்கள். இவையெல்லாம் களையப்பட்டால் ரயில் பயணங்கள் சுகமாவதுடன், அரசுக்குப் பணம் கொழிக்கும் கற்பக விருட்சமாக மேலும் வளம் பெறும்.\nநாம் இந்தியாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால், ரயில் போக்குவரத்து எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அதைச் சார்ந்தே அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியும் காணப்படுகிறது. தண்டவாளம் இல்லாத தாலுகாவே இல்லை என்கிற நிலையைத் தமிழகம் எப்போது அடையப் போகிறது என்பதைப் பொருத்துதான் நமது பொருளாதார வளர்ச்சி அமையும்\nரயிலில் ஏசி வகுப்பில் லாலுவின் மாமனார், மாமியார் “ஓசி’ பயணம்\nபாட்னா, பிப். 14: பிகாரில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது.\nடிக்கெட் இல்லாமல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ததாக லாலுவின் மாமனார் சிவபிரசாத் சௌதுரியும் அவரது மனைவியும் டிக்கெட் பரிசோதகரிடம் பிடிபட்டனர்.\nஇந்தச் சம்பவம் பற்றி கூறப்படுவதாவது: மத்தியில் ரயில்வேத்துறை அமைச்சராக இருப்பவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ். இவரது மனைவி ராப்ரி தேவி. பிகார் மாநில முதல்வராக இருந்தவர்.\nபிகார் மாநிலம் முஸôபர்பூரிலிருந்து புதுதில்லிக்கு சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. சிவான் என்ற இடத்துக்குச் செல்��தற்காக ராப்ரி தேவியின் பெற்றோரும், லாலுவின் மாமனாருமான சிவபிரசாத் சௌதுரியும் அவரது மனைவியும் ஹாஜிபூர் ரயில்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஏசி முதல்வகுப்புப் பெட்டியில் அமர்ந்தனர்.\nசாப்ரா ரயில்நிலையம் வந்தபோது கிழக்கு மத்திய ரயில்வேயைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது லாலுவின் மாமனார், மாமியார் இருவரும் டிக்கெட் இல்லாமல் அந்த ரயிலில் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஎனினும் இருவரிடமும் டிக்கெட் இல்லா பயணத்துக்காக ரயில்வே விதிகளின்படி அபராதம் வசூலிக்கவும் அவர்களிடம் பணம் பெற்று உரிய டிக்கெட் வழங்கவும் அதிகாரிகள் முடிவு செய்தனர் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.\nடிக்கெட் இன்றி ரயில் ஏ.சி. வகுப்பில் பயணம்: தனது மாமனார், மாமியாரையே பிடித்த டிக்கெட் பரிசோதகருக்கு லாலு பாராட்டு\nபுதுதில்லி, பிப். 16: ரயிலில் டிக்கெட் வாங்காமல் தனது மாமனாரும், மாமியாரும் பயணம் செய்தபோது கடமை தவறாமல் நடவடிக்கை எடுத்த டிக்கெட் பரிசோதகருக்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.\nலாலுவின் மனைவி ராப்ரிதேவியின் பெற்றோர் கடந்த திங்கள்கிழமை தர்பங்கா-புதுதில்லி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் டிக்கெட் வாங்கியதால் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த லாலு, “எனது மாமனார், மாமியார் என்று தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுத்த டிக்கெட் பரிசோதகர் பெருமைக்குரியவர். இது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.\nஎனது மாமனாரும் மாமியாரும்தான் தவறு செய்துள்ளனர். ஆனால் பயணத்துக்கான டிக்கெட்டை உடனடியாக எடுத்துள்ளனர். இருப்பினும் சில பத்திரிகைகள் அதை மோசமாக விவரித்துள்ளன’ என்று கூறினார்.\nமுன்னதாக இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் பெறும் வசதியை நாடு முழுவதும் உள்ள 125 நகரங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டம் தொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தத���தில் கையெழுத்திட்டன. அதற்கான விழாவில் லாலு கலந்துகொண்டார்.\nஇரட்டை அடுக்கு ரயில்கள் அறிமுகமாகின்றன 2007-08 பட்ஜெட்டில் அறிவிக்கிறார்- லாலு\nபுது தில்லி, பிப். 12: பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள மார்க்கங்களில் இரட்டை அடுக்கு ரயில் சேவையை அறிமுகப்படுத்த அமைச்சர் லாலு பிரசாத் திட்டமிட்டிருக்கிறார்.\nசரக்கு ரயில்களில், “”உங்கள் பெட்டியைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக, சுற்றுலாத்துறையில் உள்ள தனியார் டூர் ஆபரேட்டர்களும், நிறுவனங்களும் தங்களுக்கென்றே தனியாக பயன்படுத்த “”உங்கள் ரயிலை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறார் லாலு.\nஅத்துடன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களை ஒரே டூரில் சேர்ந்தார் போல பார்க்கவும் சிறப்பு திட்டங்கள் அமலாகவிருக்கின்றன.\nஉள்நாட்டு ரயில் பயணிகளும் வெளிநாட்டு ரயில் பயணிகளும் வாய்க்கு ருசியாகவும் சுகாதாரமாகவும் நல்ல தின்பண்டங்கள், சிற்றுண்டி, உணவு ஆகியவற்றைச் சாப்பிட, “பட்ஜெட் ஹோட்டல்களை’ கட்டி, நிர்வகித்து, சிறிதுகாலம் பொறுத்து ரயில்வே வசம் ஒப்படைக்கும் திட்டத்தை சிறந்த தனியார் நிறுவனங்களைக் கொண்டு நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார் லாலு.\nஇம் மாதம் 26-ம் தேதி 2007-08-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார் லாலு பிரசாத். பட்ஜெட் குறித்து ரயில்வே பவன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:\n“ரயில்களில் பயணக் கட்டணமோ, சரக்குக் கட்டணமோ, சீசன் கட்டணமோ அதிகரிக்கப்படமாட்டாது. அதே சமயம் சில கட்டண விகிதங்கள் சீரமைக்கப்படலாம்.\nசில மார்க்கங்களில் ஆண்டு முழுக்க பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் 24 பெட்டிகளுக்கு மேல் இணைத்து ஓட்ட முடிவதில்லை. எனவே இருக்கும் பெட்டிகளிலேயே படுக்கை, இருக்கை வசதிகளை அதிகப்படுத்த, இரட்டை அடுக்கு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.\nபடுக்கை வசதி கீழ் தளத்திலும், உட்கார்ந்தே பயணம் செய்யும் வசதி (சேர்-கார்) மேல் தளத்திலும் இருக்குமாறு பெட்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nபெüத்த தலங்களுக்கு சிறப்பு ரயில்கள்: புத்தர் பிறந்து 2,500 ஆண்டுகள் ஆனதையொட்டி அவர் பிறந்த இடம், அவருடைய வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்த இடம், அவர் புனிதப்பயணம் சென்ற தலங்கள் போன்றவற்றை ஒரு சேர பார்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.\nவரலாற்று ரீதியான, கலாசார ரீதியான சுற்றுலாப் பயணங்களுக்கென்று தனித்தனி ரயில்கள் விடப்படும். ரயில்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, உள் அலங்காரம், பணியாளர்களின் சீருடைகள் போன்றவை இருக்கும்.\nதில்லி-ஆக்ரா, தில்லி-ஜெய்பூர், தில்லி-ஸ்ரீநகர் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படும். உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் உள்ள புத்த தலங்களுக்கு தனி ரயில் விடப்படும். இதில் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ரயில்வேதுறை செயல்படும்.\n90 நாள்களுக்கு முன்னதாகவே முன்பதிவு: வெளியூர் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுகிறவர்கள் வசதிக்காக, 90 நாள்களுக்கு முன்னதாகவே டிக்கெட் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் ரயில்வேதுறைக்கு நல்ல வருவாய் கிடைக்கவிருக்கிறது.\nஉபரி ரூ.20,000 கோடி: ரயில்வேயின் வருவாய் பெருகியதால் ரூ.20,000 கோடிக்கு உபரி இருக்கிறது. இது மார்ச் 31-ம் தேதிவரை நீடிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nரயில் ஊழியர்களுக்கு ரூ.37 கோடி பரிசு\nபாட்னா, மார்ச் 2: இருபதாயிரம் கோடி ரூபாய் உபரி வருமானம் பெற உதவிய ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி அமைச்சர் லாலு பிரசாத் ஹோலிப் பரிசாக ரூ.37 கோடியை வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.\nநாலாவது பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு தலா 400 ரூபாய் ரொக்கம் தரப்படும். அவர்களுடைய நல நிதியில் (ஸ்டாஃப் பெனிஃபிட் பண்ட்) தலா ரூ.100 சேர்க்கப்படும். இதர அலுவலர்களுக்கும் ரொக்கப் பரிசு உண்டு.\nரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை நிறுவ நடவடிக்கை\nபுதுதில்லி, மார்ச் 2: சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை ரயில்களில் நிறுவ உள்ளது ரயில்வே. இதற்காக தற்போதைக்கு ரூ.3 கோடியில் 80 கழிப்பறைகள் நிறுவப்பட உள்ளன. அதற்குரிய ஆர்டர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.\nமக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே துணை அமைச்சர் ஆர்.வேலு இதனைத் தெரிவித்தார்.\nமுக்கிய நகரங்களை இணைக்க அதிவேக பயணிகள் ரயில் சேவை: ரயில்வே துறை திட்டம்\nபுதுதில்லி, ஏப். 2: முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.\nபயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான நகரப்பகுதிகளை இணைப்பதில் இந்திய ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது. 600 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்தை இரண்டரை முதல் நான்கு மணி நேரங்களில் கடக்கும் வகையில் அதிக வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇத்திட்டத்தை அரசும் தனியாரும் இணைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.\nசரக்குப் போக்குவரத்துக்கென முக்கியமான 4 வழித்தடங்களான தில்லி-மும்பை, தில்லி-கோல்கத்தா, சென்னை-கோல்கத்தா, மும்பை-சென்னை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தனி ரயில்பாதைகளை அமைக்க ரயில்வே ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அவற்றில் தில்லி-மும்பை, தில்லி-சென்னை ஆகிய தனி சரக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன.\nஇந்த திட்டங்களுக்கு ஜப்பான் கடனுதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், அரசும் தனியாரும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக்கூறும் உள்ளது.\nரயிலுக்கு தேவையான என்ஜின்கள், பெட்டிகள், சரக்கு வேகன்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.\nரயில் பெட்டிகளின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்கும் வகையில் சென்னை பெரம்பூரில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகிய நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். மேலும் அரசும் தனியாரும் இணைந்து புதிய ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்படும்.\nஏப்.06 முதல் பிப். 07 இடைப்பட்ட காலத்தில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இலக்கைக் காட்டிலும் 24 பெட்டிகள் கூடுதலாக 1,110 பெட்டிகளும், கபூர்தலாவில் 4 பெட்டிகள் கூடுதலாக 1,164 பெட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.\n11வது திட்ட காலத்தில் மின்சாரம், டீசலில் இயங்கும் என்ஜின்களின் தேவை 1,800 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 360 என்ஜின்கள் தேவை.\nஆனால் தற்போது ஆண்டுக்கு 150 என்ஜின்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின���றன.\nஅதை 200 ஆக அதிகரிக்க முடியும். எஞ்சியுள்ள தேவையை பூர்த்தி செய்ய புதிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டியது அவசியம்.\nகடந்த ஆண்டு டீசல் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் 175 என்ஜின்களும், சித்தரஞ்சனில் உள்ள மின்சார ரயில் என்ஜின் உற்பத்தி நிறுவனத்தில் 133 ரயில் என்ஜின்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.\nதீவன ஊழல் வழக்கு: மன்னிப்பு கேட்டார் சிபிஐ இயக்குநர்ராஞ்சி, ஜன. 12: பிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், நீதிமன்ற அனுமதி பெறாமல், மூத்த புலனாய்வு அதிகாரியை மாற்ற முயன்றதற்காக, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இயக்குநர் விஜய் சங்கர், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.\nநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, தலைமை நீதிபதி எம்.கே.விநாயகம் தலைமையிலான உயர் நீதிமன்ற பெஞ்ச் முன்னிலையில், இந்திய சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி உடன் வர, சிபிஐ இயக்குநர் விஜய் சங்கர் வியாழக்கிழமை நேரடியாக ஆஜரானார்.\nநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் கூறியதாவது:\nநீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு சிறிதளவும் இல்லை. நடந்தவற்றுக்காக என் சார்பிலும், நான் தலைமை வகிக்கிற துறை சார்பிலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்.\nதில்லியில் சிபிஐ போலீஸ் கண்காணிப்பாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பதால், அந்த இடங்களுக்கு தகுந்த அதிகாரிகளை நியமிக்க அல்லது இடமாறுதல் செய்வதற்கான வாய்ப்புகளைத்தான் நான் பரிசீலித்தேன் என்று விஜய் சங்கர் அதில் கூறியிருந்தார்.\nநிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை அடுத்து அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.\nகால்நடைத் தீவன ஊழல் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.சி.செüத்ரிக்கு இடமாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, சொந்தக் காரணங்களின் அடிப்படையில் விருப்ப ஓய்வு பெற செüத்ரி முன்வந்ததைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 17-ம் தேதி சிபிஐ இயக்குநர் விஜய் சங்கருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.\nநீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் அந்த அதிகாரிக்கு மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று அந்த நோட்டீஸில் விளக்கம் கேட்கப்பட்டிருந்��து.\nஉயர் நீதிமன்றம் தலையிட்டதன் பேரில், செüத்ரிக்கு அளிக்கப்பட்ட இடமாறுதல் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.\nரேபரேலி தொகுதியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை: லல்லுவின் திட்டத்துக்கு நிதி அமைச்சகம் தடை\nஇந்தியாவில் 2 இடங்களில் ரெயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலைகள் உள்ளன. ஒன்று சென்னை ஐ.சி.எப். மற்றொன்று பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ளது. இந்த இரண்டு இடங்களில் இருந்தும் ஆண்டுக்கு 2,300 பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.\n3-வதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொகுதியான ரேபரேலியில் ரெயில்பெட்டி தொழிற்சாலை அமைக்க லல்லுபிரசாத் திட்டமிட்டார்.\nரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் ஆண்டுக்கு மேலும் 1,200 பெட்டிகளை தயாரிக்க முடியும் என்று ரெயில் அமைச்சகம் கருதியது. முதலில் இந்த திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி ஆகும் என்று கணக்கு காட்டப்பட்டது. தற்போது இதற்கான திட்டச் செலவு ரூ.1685 ஆகும்என்று தெரியவந்துள்ளது. இதற்கான அனுமதியை ரெயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகத்திடம் கேட்டது.\nரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை திட்டத்தை நிதி அமைச்சகம் நிராகரித்து உள்ளது. திட்டச்செலவு அதிகமாக இருப்பதாலும், தற்போது ரெயில் பெட்டி தொழிற்சாலை தேவை இல்லை என்று கருதுவதாலும் நிராகரித்ததாக கூறப்படுகிறது.\nஇதேபோல லல்லுவின் தொகுதியான சாப்த்ராவில் டீசல் ரெயில் என்ஜீன் உற்பத்தி தொடர்பான திட்டத்துக்கு நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.\nநாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்பது தமது ஆசை என மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார். அரசியலில் ஈடுபட்டு பதவி பெற்ற பின்னர் பதவிப்படிகளில் மேலும் மேலும் உயர வேண்டும் என்பதே எந்த ஓர் அரசியல்வாதியின் விருப்பமாக இருக்கும். குறுக்குவழியைப் பின்பற்றாதவரை இதில் எந்தத் தவறும் இல்லை.\nஆகவே லாலுவின் ஆசை பற்றி குற்றம் சொல்ல முடியாது. மத்திய அரசில் ஒரு பிரதமரின் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது லாலு எப்படி இவ்விதம் சொல்லத் துணிந்தார் என்று வேண்டுமானால் வியக்கலாம். அப்படிப்பார்த்தால் மத்திய அரசில் பதவி வகிப்பவர்களில் யாருக்குமே இப்போது அல்லது கடந்தகாலத்தில் பிரதமராவதற்கு ஆசை இருந்தது கிடையாது எனச் சொல்ல முடியாது. 1984-ல் இந்திரா காந்தி காலமானபோது, பிரணப் முகர்ஜி தாம் அடுத்து பிரதமராக்கப்படலாம் என்று எதிர்பார்த்தவரே. பவார், அர்ஜுன் சிங் ஆகியோரும் ஒருகாலகட்டத்தில் பிரதமர் பதவியை விரும்பியவர்களே. மற்றவர்களுடன் ஒப்பிட்டால் லாலு பகிரங்கமாகத் தமது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.\nஇதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இப்போது மத்தியில் ஆள்வது கூட்டணி அரசே. ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துமேயானால் அந்த அரசில் அங்கம் வகிக்கிற எவரும் தமக்குப் பிரதமர் பதவி மீது ஆசையுள்ளதாகப் பகிரங்கமாகக் கூற மாட்டார். அப்படிக் கூற முற்பட்டால் தாம் ஓரங்கட்டப்படலாம் அல்லது பதவியிலிருந்தே விலக்கப்படலாம் என்பதை அவர் அறிவார். பிரிட்டன் போன்ற நாடுகளில் கடந்தகாலத்தில் இப்படி நடந்தது உண்டு. இந்திரா காந்தி அரசில் பிரணப் முகர்ஜி முக்கியப் பதவி வகித்தவர். இந்திராவைத் தொடர்ந்து ராஜீவ் பிரதமரானபோது பிரணப் முகர்ஜிக்குப் பதவி எதுவும் அளிக்காமல் ஒதுக்கி வைத்ததையும் குறிப்பிடலாம். ஆட்சித் தலைமையில் உள்ளவர் ஒருபோதும் தமக்குப் போட்டியாக மற்றவர் கிளம்புவதை அனுமதிப்பதில்லை.\nஆனால் தமக்குப் பிரதமராவதற்கு ஆசை உள்ளதாக லாலு கூறியதைத் தொடர்ந்து அவர் பதவி இழக்கின்ற ஆபத்து எதுவும் கிடையாது எனலாம். ஏனெனில் இப்போது நடப்பது கூட்டணி அரசு. லாலு கட்சியின் ஆதரவின்றி மத்திய அரசு நீடிக்க இயலாது. தவிரவும் பிரதமராவதற்கு ஆசைப்படுவதாகத்தான் லாலு பிரசாத் கூறியுள்ளாரே தவிர அப் பதவிக்குக் குறி வைத்துள்ளதாகச் சொல்லவில்லை.\nபிரதமர் பதவிக்கென தனித் தகுதி எதுவும் கிடையாது. பிரதமர் பதவிக்கு உரியவர் ஏற்கெனவே மாநில முதல்வராக, மத்திய அமைச்சராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. அவ்விதத் தகுதிகள் லாலுவுக்கு உண்டு.\nரயில்வே அமைச்சர் என்ற முறையில் சிறப்பாகவே பணியாற்றி வருகிறார். நாட்டில் நிர்வாகவியல் படிப்பைச் சொல்லிக் கொடுக்கும் உயர் கல்வி அமைப்புகள் அவரது நிர்வாகத் திறனை வியந்து பாராட்டியுள்ளதைக் குறிப்பிடலாம். எனினும் பிரதமர் ஆவதற்கு முன்அனுபவம் அவசியம் என்றும் சொல்ல முடியாது. ராஜீவ் பிரதமரானபோது அவர் முன்அனுபவம் எதையும் பெற்றிருக்கவில்லை. தாங்கள் எதிர்பார்க்காமலேயே பிரதமர் ஆனவர்களும் உண்டு. தேவெ கௌட முதல்வர் ப���வியிலிருந்து இவ்விதம் தில்லிக்கு இழுத்து வரப்பட்டவரே. ஐ.கே. குஜ்ராலுக்கும் இது பொருந்தும். அதேசமயத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக மிகச் சிறப்பாகப் பணியாற்றிய பிரதமர்களும் உண்டு. லால் பகதூர் சாஸ்திரி, பி.வி. நரசிம்ம ராவ் இப்படிப்பட்ட தலைவர்கள். நினைத்தால் பிரதமராகியிருக்கலாம் என்ற தலைவரும் உண்டு. அவர்தான் காமராஜர்.\nஇவை ஒருபுறமிருக்க, லாலு பிரசாத் யாதவ் நாட்டின் மற்ற பல தலைவர்களைவிட அலாதியானவர். அவரிடம் அலாதியான திறமைகளும் உண்டு. பிரதமர் பதவிக்கு வருகிற ஒருவருக்கு மற்ற எல்லாவற்றுக்கும் மேலாகத் தமது தலைமையை, தமது பதவியைக் காத்துக் கொள்கின்ற திறமை மிகவும் தேவை. அது லாலு பிரசாத்திடம் நிறையவே இருப்பதாகக் கூறலாம்.\nஅமைச்சரவைக் கூட்டத்தில் அன்புமணியை சீண்டிய லாலு\nபுது தில்லி, அக். 6: தில்லியில் வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியை சீண்டி, கோபப்படுத்த முயன்று, அதில் தோல்வியடைந்தார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.\nஅமைச்சரவைக் கூட்டம் நடந்தபோது, டெங்கு பிரச்சினையைக் கிளப்பினார் லாலு. “”நாடு முழுவதும் டெங்கு பற்றிய பேச்சாக இருக்கிறது. மக்கள் பெரும் பீதி அடைந்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. விவரத்தைச் சொல்லுங்கள்” என்று ஹிந்தியில் சற்று வேகமாகக் கேட்டார் லாலு.\nஆனால் அன்புமணி அதற்காக கோபப்படவில்லை. டெங்கு பற்றிய விவரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறினார். இது அடிப்படையில் சுகாதாரம் தொடர்பான பிரச்சினை என்பதையும் சுட்டிக்காட்டினார்.\nஅமைச்சரவைக் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, லாலுவின் கட்சியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங், “”அமைச்சரவைக் கூட்டத்தில் அன்புமணியை எங்கள் தலைவர் (லாலு) ஒரு பிடி பிடித்துவிட்டார்” என்று ரகசியமாக செய்தியாளர்களிடம் “ஊதிவிட்டுச்’ சென்றார்.\nஅன்புமணியை லாலு சீண்ட முயற்சி செய்ததற்கு, மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையைவிட, அரசியல்தான் உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது.\nசாலையோர உணவகங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை அன்புமணி புதன்கிழமை வெளியிட்டபோது, செய்தியாளர்கள் சிலர், “சாலையோர உணவகங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் ரயில்களில் உணவு வ��ங்கும் பெட்டிகள் (பேன்ட்ரி கார்) மிக மோசமாகவும் தூய்மையின்றியும் பராமரிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் ஏன் கேட்கவில்லை அது பற்றி ரயில்வே அமைச்சர் லாலுவிடம் பேசுவீர்களா அது பற்றி ரயில்வே அமைச்சர் லாலுவிடம் பேசுவீர்களா’ என்று கேட்டபோது, “அது பற்றி லாலுவிடம் பேசுவேன்’ என்று பதிலளித்தார்.\nஅதனால் கோபமடைந்த லாலு, வேண்டுமென்றே அன்புமணியைச் சீண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஅது மட்டுமன்றி, ஓரிரு மாதங்களுக்கு முன்பு தில்லி வந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் லாலுவின் போக்கை வன்மையாகச் சாடியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், “யாரும் எனக்குச் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை’ என லாலு அடுத்த நாளே சொன்னார்.\nஅந்தக் கோபத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, அன்புமணியை அமைச்சரவைக் கூட்டத்தில் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், அந்த முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/soolini-mantra/", "date_download": "2020-02-18T01:46:02Z", "digest": "sha1:CDHNZHENYRPYYV5MTASUEYUMSAPS2XIC", "length": 11412, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "சூலினி மந்திரம் | Soolini mantra in Tamil | Soolini manthiram", "raw_content": "\nHome மந்திரம் எதிரிகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள சுலபமான சூலினி மந்திரம்.\nஎதிரிகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள சுலபமான சூலினி மந்திரம்.\nபோட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் எதிரிகள் இல்லாமல் வாழ்வது என்பது மிகவும் கஷ்டம். சில எதிரிகள் நம் கண்களுக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம். சில எதிரிகள் நம் கண்களுக்கு புலப்படாதவர்களாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட எதிரிகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள என்னதான் வழி உங்களின் வெற்றியை பார்த்து பொறாமை கொண்டு உங்களுக்கு எதிராக செயல்படும் எதிரிகளிடம் இருந்து உங்களை காத்துக் கொள்ள சுலபமான ஒரு வழியை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.\nஇதில் முதல் வழியாக தினம் தோறும் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வதுதான். ஹரித்ரா குங்குமம் என்று கூறப்படும் சுத்தமான மஞ்சளினால் தயாரிக்கப்ப���்ட குங்குமத்தை நம் இரு புருவங்களுக்கு இடையில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் சிறந்த வழி. ஏனென்றால் ஒரு கெட்ட சக்தியோ, அல்லது மற்றவர்களின் வயிற்றெரிச்சலோ, பொறாமையோ நம்மை வந்து முதலில் தாக்கும் இடம் என்பது, இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடமாக தான் இருக்கும். அந்த நெற்றிப்பொட்டில் குங்குமத்தை நாம் இட்டுக் கொண்டோமேயானால் அந்த கெட்ட சக்தியானது நம்மை தாக்காமல் நம்மை விட்டு விலகிவிடும்.\nஇப்படி குங்குமப் பொட்டை நம் நெற்றியில் வைத்துக் கொள்ளும் சமயத்தில் ஒரு மந்திரத்தை உச்சரிக்கும்போது அந்த குங்குமத்தின் பலமானது இன்னும் அதிகரிக்கப்படுகிறது. உங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் ஒரு சுலபமான மந்திரம் இதோ.\nஉங்களின் மோதிர விரலால் குங்குமத்தை எடுத்துக்கொண்டு நெற்றியில் வைக்கும் போது ஓம் சூலினியே நமஹ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். தினம்தோறும் காலை வேளையில் குளித்து முடித்துவிட்டு நீங்கள் குங்குமப்பொட்டு வைத்து கொள்ளும் சமயத்தில் ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வரும்போது அந்த மகிஷாசுரமர்த்தினி உங்களை எதிரிகளிடமிருந்தும், எதிரிகளின் கண் பார்வையில் இருந்தும், வசியத்தில் இருந்தும், கெட்ட சக்திகளிடம் இருந்தும் பாதுகாப்பாள். எப்படிப்பட்ட பெரிய எதிரியாக இருந்தாலும் சரி, உங்கள் கண்களுக்கு தெரியும் மனித ரூபத்தில் இருக்கும் எதிரிகளாக இருந்தாலும், கண்களுக்குப் புலப்படாத சூனியம் போன்ற பிரச்சனைகளாக இருந்தாலும் அவைகளிடமிருந்து உங்களை காப்பாள். ஆனால் நல்லவர்கள், நல்லதை மட்டுமே நினைத்து உச்சரிக்கப்பட வேண்டிய மந்திரம் இது. எந்தவிதமான கெட்ட செயலுக்கும் பிரயோகிக்க முடியாது.\nஉங்களின் கஷ்டத்தை தீர்க்கும் ராகவேந்திரரின் 108 போற்றிகள்\nஇது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்களது வாழ்க்கையை சாபமாக நினைக்கிறீர்களா வரமாக மாற்றும் குலதெய்வ மந்திரம்.\nதிருநீறு பூசிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nநீங்கள் வேண்டிய வரத்தை பெற பிரதோஷ கால மந்திரம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/10/02/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-02-18T00:59:13Z", "digest": "sha1:M6ZKIZEKQVW323ZKMVYKKI5VD5QDF4CG", "length": 55795, "nlines": 99, "source_domain": "solvanam.com", "title": "ஹேங் ஓவர் – சொல்வனம்", "raw_content": "\nஉதயசங்கர் அக்டோபர் 2, 2019\nஅதிகாலை நான்கு மணி அலாரம் அடித்தது. விநாயகத்துக்கு எங்கேயோ தூரத்தில் கேட்பதைப் போலிருந்தது. விழிப்பு வந்து விட்டது. ஆனால் கண்களைத் திறக்கமுடியவில்லை. தலை கிறுகிறுத்தது. படுக்கையில் எழுந்து உட்காரமுடியவில்லை. விநாயகம் தலையை உலுக்கினான். கண்களை இறுக்கிப்பூட்டிக் கொண்டதைப்போல இருந்தது. கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தால் எதிரே இருந்த பொருட்கள் எல்லாம் சுற்றிக் கொண்டிருந்தன. இன்னக்கி பேப்பர் போட்ட மாதிரி தான். லேட்டாகிவிட்டால் ஏஜெண்ட் சிங்காரம் மூஞ்சியைத் தூக்கி முகரையில் வைத்துக் கொள்வான். அலாரம் தானாக அடித்து ஓய்ந்தது. கண்களைக் கசக்கினான். சீரான மூச்சு விடமுடியவில்லை. மூக்குத்துவாரத்தில் ஏதோ ஒட்டிக்கொண்டிருந்த மாதிரி உணர்வு. விரல்களால் துழாவினான். கையில் ஒரு பூந்தி சிக்கியது. நேற்று இரவு செம பார்ட்டி. குணாளனுக்கு வேலை கிடைத்ததற்காக நண்பர்களுக்குக் கொடுத்தான். விலையுயர்ந்த விஸ்கி. பேர் கூட எதோ பகார்டியோ சிக்னேச்சரோ. போதை ஏறுவதே தெரியவில்லை. உட்கார்ந்திருந்தவரை சாதாரணமாக இருந்தது. எழுந்தால் அப்படியே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் லாத்தியது. இரண்டு புல்லை மூன்று பேர் சேர்ந்து குடித்தால் பின்ன எப்படி இருக்கும்\nஎப்படியும் வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு காரணத்துக்காகப் பார்ட்டி நடக்கும். குணாளனுக்குப் பிடித்த கதநாயகி நடித்த படம் வந்தால் பார்ட்டி. ராஜாவின் வீட்டுக்கு எதிர்வீட்டு ஆண்ட்டி அவனிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டாள் என்று பார்ட்டி. அவன் அந்த ஆண்ட்டியை இரண்டு வருடமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். விநாயகம் பேப்பர் போடும்போது ரோஸ்லின் எதிரே வந்து அவனிடம் பேப்பரை வாங்கிவிட்டால் பார்ட்டி. வீட்டில் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டால் பார்ட்டி. அவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லையே என்ற கவலையில் பார்ட்டி. யாருக்கும் காதல் செட்டாகவில்லையென்று பார்ட்டி. சனிக்கிழமை வந்தால் பார்ட்டி. சிலநேரம் காரணமே இல்லாமலும் பார்ட்டி நடக்கும். அநேகமாக அவர்கள் சந்திக்கும்போதெல்லாம் பார்ட்டியைப் பற்றிப் பேசுவார்கள் அல்லது பார்ட்டியைப் பற்றிப் பேசுவதற்காகச் சந்திப்பார்கள். ஆனால் நேற்று சரியான சரக்கு என்று நினைத்துக் கொண்டான். ராஜா கூட எழுந்து நடப்பதற்கே சிரமப்பட்ட விநாயகத்தை\n” ழேய்.. படுத்துட்டு காலைல போழா.தாயோளி “ என்று சொன்னான். விநாயகம் இடது பக்கத்திலிருந்து வலது பக்கச்சுவரில் போய் முட்டிக்கொண்டு,\n“ பேப்பர் யார்ழா போடுவா பேக்கூதி…” என்று சொன்னான். அதைக்கேட்ட குணாளன்,\n“ கவிதை..கவிதை..ஹா ஹா ஹ்ஹாஹா “ என்று சிரித்துக்கொண்டே அப்படியே மிக்சர், பூந்தி, சிதறலுக்கு மேலேயே :சாய்ந்து உடனே குறட்டை விட்டான்.\nவிநாயகம் சைக்கிளை எடுத்துக் கொண்டு மிதித்தான். எப்படியோ நள்ளிரவில் சாக்கடைஓரம் மேய்ந்து கொண்டிருந்த பன்னி மேல் விடாமல்., அவன் சைக்கிளில் வருகிற சீரைப்பார்த்து குலைத்த நாயினைப் பார்த்து விடாமல். தெருவில் முதல் வீட்டிலிருந்த அன்னமக்கா வீட்டுச் சுவரில் முட்டாமல், தெருவில் கட்டில் போட்டு படுத்திருந்த சுப்புத்தாத்தா மேல் விடாமல் வீட்டுக்கு முன்னாலிருந்த சாக்கடையில் விழாமல். வீட்டு வாசலுக்கு முன்னால் சைக்கிளைக் கீழே போட்டு விழுந்தான். விழுந்த இடத்தில் செமிக்காததைத் தின்ற நாய் கத்தலும் கதக்கலுமாக கக்குவதைபோல ஓங்கரித்து கொஞ்சம் வாந்தியெடுத்தான். அவ்வளவு தான். எப்படியோ அவன் கதவைத்திறந்து உள்ளே போய்விட்டான். அரவம் கேட்டு முழித்த அம்மாவின் கேள்விக்கு ஏதோ பதில் சொல்லிவிட்டு தரையில் எதையும் விரிக்காமலேயே விழுந்து உறங்கிவிட்டான்.\nஎழுந்து நடக்கும்போது லேசாகத் தள்ளாடத்தான் செய்தது. பின்வாசலுக்குப் போய் முகத்தில் தண்ணீரை அடித்தான். கொஞ்சம் தன் உஷார் வந்தது. பல்லைத்தேய்த்தான். கக்கூஸ் போனான். முக்கி முக்கிப்பார்த்தும் ஒன்றும் ரிசல்ட் இல்லை. வயிறு கல் மாதிரி இருந்தது. போட்டிருந்த பேண்டையும் சட்டையையும் கழட்டி கொடியில் போட்டு விட்டு சார்ட்ஸையும், டி சர்ட்டையும் எடுத்துப்போட்டான். வீட்டை விட்டு வெளியே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தான். தெருவிளக்கின் ஒளி மங்கத்தொடங்கியிருந்தது. வானத்தில் சாம்பலைக் கரைத்துத் தெளித்த மாதிரி திட்டுத்திட்டாய் வெள்ளைநிறம் படரத்தொடங்கியிருந்தது. தெரு முக்கில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டரில் குனிந்து மார்பைக��� காட்டிக் கொண்டிருந்த நாயகியைப் பார்த்ததும் ரோஸ்லின் ஞாபகம் வந்தது. அவள் ஒல்லிக்குச்சி. மார்பே இல்லாதது போல தட்டையாக இருப்பாள். ஆனால் முகம் அவ்வளவு லட்சணம். அவ்வளவு சாந்தம். பெரிய கண்களும், அளவான மூக்கும், செதுக்கி வைத்தமாதிரி உதடுகளும், ஓவியப்பெண்ணின் முகம் மாதிரி இருக்கும். அவளுடைய சாந்தமான முகபாவம் ஒரு ஆழ்ந்த உணர்வைத்தரும். ஏதோ மிகப்பெரிய ரகசியங்கள் அவள் பாதுகாப்பில் இருப்பதைப் போல தன்னம்பிக்கையுடன் அவளுடைய பார்வை இருக்கும். அவள் கண்களைப் பார்க்க அவனுக்குக் கூசும். பேப்பரை வாங்க நீட்டும் மெலிந்த கையையும் பிஞ்சாய் நீளும் விரல்களையே பார்த்திருக்கிறான். அந்த விரல்களுக்குரியவள் நிச்சயமாய் நல்லவளாகத்தான் இருப்பாள்.\nஐந்து மணிக்கு கட்டைப்பிரித்து எடுத்துக்கொண்டு ஏரியாவுக்குப் போனால் நூத்தைம்பது பேப்பர்களையும் போட்டு விட்டு வருவதற்கு ஏழு மணியாகிவிடும். வந்து குளித்துச் சாப்பிட்டு விட்டு கமிஷன் கடைக்குப்போய் சிட்டையை எடுத்துக்கொண்டு வசூலுக்குப் போகவேண்டும். இராத்திரி எட்டு மணிவரை வசூல் தான். அதன்பிறகு அவன் உலகம் தனி.\nஎல்லாப்பொருட்களும் மங்கலாகத் தெரிந்தன. எல்லாம் அசைந்து கொண்டேயிருந்தன. எதுவும் ஓரிடத்தில் நிற்கவில்லை. நல்லவேளை தெருத்திருப்பத்தில் ரோட்டில் கிடந்த ஒருவனின் மீது சைக்கிளை ஏற்றி விட்டிருப்பான். கடைசி நொடியில் பிரேக் பிடித்து நின்று விட்டான். ஊரே போதையில் இருப்பதைப்போல இருந்தது. சிரித்துக்கொண்டான். சைக்கிளை மிதித்துக்கொண்டே அவனுக்குப் பிடித்த சினிமாப்பாட்டை முணுமுணுத்தான்.\nகாதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்\nஊடலில் வந்த சொந்தம் கூடலில் தந்த இன்பம்\nஅவன் கண்முன்னால் ரோஸ்லினின் முகம் தெரிந்தது. சைக்கிள் வலதுபக்கம் திரும்பி மெயின்ரோட்டுக்குப் போகவேண்டும். ஆனால் சைக்கிள் இடது பக்கம் திரும்பியது. அருகில் இருந்த மதுரைக்காரங்க வளவு இருந்த சந்துக்குள் திரும்பியது. அதிலிருந்து வெளியே வந்தால் அன்னமக்கா வீடுதான் முதலில் வரும். கொஞ்சதூரத்தில் சுப்புத்தாத்தா கட்டிலில் படுத்திருந்தார். நாய் நிமிர்ந்து பார்த்து விட்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டது. சைக்கிள் அவனுடைய வீட்டின் முன்னால் போய் நின்றது. அவன் தலையைக் குலுக்கிக் கொண்டு அடச்சே.. என்ன யோசனை மறுபடியும் வீட்டுக்கு வந்து நிக்கிறேன். என்று நினைத்தபடி சைக்கிளைத் திருப்பினான். மறுபடியும் அந்தப் பாட்டைப் பாடிக் கொண்டே போனான்.\nகாதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்\nஊடலில் வந்த சொந்தம் கூடலில் தந்த இன்பம்\nமயக்கமென்ன என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது சைக்கிள் வலது பக்கம் திரும்புவதற்குப் பதில் இடது பக்கமே திரும்பியது. மறுபடியும் மதுரைக்காரங்க வளவு இருந்த சந்து வழியாக அன்னமக்கா வீடு , கட்டிலில் படுத்திருந்த சுப்புத்தாத்தா தலையை மட்டும் தூக்கும் நாய், என்று சுழன்றது. அவன் சைக்கிளை வீட்டுக்கு முன்னால் நிறுத்தினான். போதையினால் தான் இப்படி ஒரே இடத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறோமா. நேரம் வேறு ஆகிக்கொண்டே போகிறது. தெருவின் இரண்டு முனைகளையும் உற்றுப்பார்த்தான். நடந்து போய் திரும்பினான். வலது பக்கம் மெயின்ரோடு தெரிந்தது. வாகனங்கள் போவது தெரிந்தது. கந்தன் டீக்கடையிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது. இடது பக்கம் பார்த்தான். மதுரைக்காரங்க வளவிலிருந்த வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் தெரிந்தது. திரும்பி வந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு பாட்டை பாடாமல் மிதித்தான். ஆனால் மனம் அந்த இசையை விடாமல் உள்ளுக்குள் இசைத்துக் கொண்டிருந்தது. சரியாக மயக்கமென்ன என்ற வார்த்தையின் இசைத்துணுக்கு வரும்போது சைக்கிள் இடது பக்கமே திரும்பியது. மதுரைக்காரங்க வளவு இருந்த சந்துக்குள் நுழைந்தது. அன்னமக்கா வீட்டு வழியே, சுப்புத்தாத்தாவைக் கடந்து நாயைத்தாண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது.\nஅவன் குழம்பிப்போனான். சைக்கிளை நிறுத்திவிட்டு விளக்குக்கம்பத்தின் அடியிலிருந்த திண்டில் உட்கார்ந்தான். தெளிவாக யோசித்தான். எல்லாம் சரிதான். சைக்கிள் தன்னிச்சையாக யோசித்து முடிவெடுக்கிறதா. அவனுடைய போதையின் குழப்பமா இந்த முறை மிகக்கவனமாக அடிமேல் அடிவைத்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போனான். ஆனால் மறுபடியும் இடது பக்கமே திரும்பினான். வீட்டுக்கு முன்னால் வந்ததும் ஆத்திரமும் கோபமும் வந்தது. உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று புரியவில்லை.\n“ ங்ஙோத்தாலோக்க… என்னடா நடக்குது\nஎன்று கத்தினான் விநாயகம். அப்போது தெருவின் வலது பக்கத்திலிருந்து ஒரு குரல் வந்தது.\n“ எவண்டா என்னைய திட்டுனது…ஒம்மாளோக்க..” ஒரு ஆள் தள்ளாடித் தள்ளாடி தெருவை அளந்து கொண்டே வந்தான். அவன் இடுப்பில் கட்டியிருந்த சாரம் நிப்பமா விழுவமா என்கிற மாதிரி இருந்தது. மேலே இருந்த பச்சை நிற வார்ப்பெல்ட்டினால் மட்டுமே நின்று கொண்டிருந்தது. மேலே சட்டை முழுவதும் சாக்கடை ஒட்டியிருந்தது. ஒருவேளை தெருமுக்கில் விழுந்து கிடந்த ஆளோ. முன்பின் பார்த்திராத ஆளாகத் தெரிந்தான். அவனுடைய முகம் சுமூகமாக இல்லை. வயிற்றில் ஏற்பட்ட எரிச்சல் முகத்தில் தெரிந்தது. விநாயகம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். நேரே அவனுக்கு முன்னால் வந்து,\n“ ஏலே மயிராண்டி இங்க என்னல பண்றே.. என் வீட்டுக்கு முன்னால உனக்கென்னலே சோலி..”\n“ அண்ணே இது என் வீடுண்ணே… போங்கண்ணே உங்க வீட்டைத் தேடுங்க..”\n“ அதைத்தான்லே இவ்வள நேரம் தேடிக் கண்டுபிடிச்சிருக்கேன்.. திரும்பப்போய் தேடச்சொல்றியா..ங்ஙோத்தா.”\nவிநாயகத்துக்கு எரிச்சலாக வந்தது. ஏற்கனவே தெருவை விட்டு வெளியேற முடியவில்லை என்ற ஆத்திரம் வேறு. ஞாயிற்றுக்கிழமை பேப்பர் போகவில்லையென்றால் அவ்வளவு தான். பெரிய கலவரமே நடந்து விடும்.\n“ கொஞ்சம் பேசாம போறீங்களா.. நானே கடுப்பில இருக்கிறேன்..” என்று சொல்லி முடிக்கும் முன்னால் அந்த ஆள் இடுப்பில் இருந்து எதையோ உருவி அவனை வயிற்றில் சொருகி விட்டான்.\n“ கடுப்பில இருக்கானாம் மயிரு.. யார்ட்ட..”\nவிநாயகத்துக்கு வயிற்றின் இடது பக்கம் கூரான வலி பெருகி ரத்தம் களகளவென வழிந்தது. அவன் வயிற்றைப்பிடித்துக் கொண்டே,\n“ ஐயோ யாராச்சும் வாங்களேன்.. அம்மா.. அப்பா.. “\nஎன்று கத்தினான். விநாயகத்தின் சத்தத்தைக் கேட்டு அவன் கையில் இருந்த கத்தியை மறுபடியும் வீசினான். அது ரோட்டில் படுத்திருந்த நாயின் மீது விழுந்தது. அது காள் என்று கத்திக்கொண்டு எழுந்து ஓடியது.. அந்த ஆள் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டைக் கழட்டினான். விநாயகத்தை மாறி மாறி அடித்தான்.\n“ என்னலே சவுண்டு விடுறே.. தேவடியாமவனே..”\nவிநாயகம் கதறினான். அவனால் எழுந்து நடக்க முடியவில்லை. இருந்த இடத்திலேயே அப்படியே நகர்ந்து விழுகிற பெல்ட் அடிகளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்தான். நல்லவேளை. அந்த ஆளுக்கு கை ஓய்ந்து விட்டது. கீழே விழுந்த சாரத்தை எடுக்கக் குனிந்தான். அதை எடுத்ததாக நினைத்து பாவனையாக இடுப்பில் சொருகினான்.\n“ ராத்திரியிலிருந்து என் ��ெருவையும் வீட்டையும் காணோம்… ஓத்தலக்க எங்க போச்சுன்னு தெரியல.. இவனுங்க வேற.. “ என்று புலம்பிக்கொண்டே போனான்.\nவிநாயகத்துக்கு மயக்கம் வந்தது. கடகடவென பொழுது புலர்ந்து விட்டது. வெளிச்சம் பரவியது. விநாயகத்தின் கண்ணிமைகளை யாரோ இழுத்து மூடுவதைப் போலிருந்தது. விநாயகம் கடைசியாக கண்களைத் திறந்து பார்க்கும்போது அவன் போடுகிற பேப்பர் ஏஜெண்ட் சிங்காரத்தின் பெயர்ப்பலகை அடித்த கதவுகளைப் பார்த்தான்.\nஅந்த எழுத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டே வந்தன.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ம��ாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் ல��ா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2020-02-18T00:02:17Z", "digest": "sha1:4PHOPGHLKFPFE7Y7NFEEIJ734A4767AB", "length": 10837, "nlines": 188, "source_domain": "tamilandvedas.com", "title": "வயதினிலே | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n1.ந உலூக அபி அவலோகதே யதி திவா சூர்யஸ்ய கிம் தூஷணம்\nஆந்தைக்கு பகலில் கண் தெரியாது; இது சூரியனுக்கு என்ன குறை\n2.பத்ரம் நைவ யதா கரீர்விடபே தோஷோ வசந்தஸ்ய கிம்\nகரீல செடியில் (துளசி) இலை இல்லாததற்கு வசந்த காலம் என்ன செய்யும்\n3.ப்ராணீ ப்ராப்ய ருஜா புனர்ன சயனம் சீக்ரம் ஸ்வயம் முஞ்சதி –ஸ்வப்னவாசவதத்தம்\nநோயாளி தானாகவே படுக்கையைவிட்டு உடனடியாக எழுவதில்லை\n4.ப்ராப்தே து ஷோடஸே வர்ஷே கர்தபீ சாப்யப்சராயதே.\n16 வயது வந்துவிட்டால் கழுதைகூட அப்சரஸ் (தேவ லோக அழகி) போலத் தோன்றும்\n5.மலயேபி ஸ்திதோ வேணு: வேணுரேவ ந சந்தனம���\nமூங்கிலானது மலய பர்வதத்தில் வளர்ந்ததால் சந்தனம் ஆகிவிடாது.\n6.ப்ரம்மசர்யேன தபஸா ராஜா ராஷ்ட்ரம் விரக்ஷதி – அதர்வ வேதம்\nபிரம்மசர்யரூப தவத்தினால் அரசன் ஆனவன் நாட்டைக் காப்பாற்றுகிறான்\n7.மனுர் பவ, ஜனயா தைவ்யம் ஜனம் – ரிக்வேதம்\nமனிதனாக இரு; தெய்வீகமான குழந்தைகளைப் பெறு\n8.ப்ரசாதசிகரஸ்தோபி காக: கிம் கருடாயதே (சாணக்ய நீதி தர்பணம், பஞ்சதந்திரம்)\nஅரண்மனையின் உச்சியில் உட்கார்ந்தால், காக்கை என்ன கருடன் ஆகிவிடுமா\nஒப்பிடுக: கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாசி சிறகை விரித்தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி – அவ்வையாரின் மூதுரை.\n9.மலயே பில்லபுரந்த்ரீ சந்தனதருமிந்தனம் குருதே – சு.ர.பா.\nமலய பர்வத ப்ரதேசத்தில் மலைஜாதிப் பெண்கள், சந்தன மரத்தை விறகாகப் பயன்படுத்துவர்\n10.முண்டே முண்டே மதிர் பின்னா\nஒவ்வொருவர் தலையிலும் ஒவ்வொரு எண்ணம் (புத்தி)\nஅப்னா அப்னா டங் ஹை\nஅப்னீ அப்னீ சமக்ஞா ஹை\n11.யௌவனம் தன சம்பத்தி: ப்ரபுத்வமவிவேகதா\nஏகைகமப்யனர்தாய கிமு யத்ர சதுஷ்டயம் – ஹிதோபதேச\nஇளமை, அதிகாரம், செல்வம், விவேகமில்லாத போக்கு – இந்த நான்கில் ஒன்று இருந்தாலே கெடுதல் ஏற்படும். நாலும் சேர்ந்து இருந்தால் என்ன கதியோ\n12.ரிக்த: சர்வோ பவதி ஹி லகு: பூர்ணதா கௌரவாய – மேகதூதம்\nவெற்றிடமாக உள்ள ஒரு பொருளுக்கு எடை இராது;\nபூரணமாக இருந்தால் அதற்கு எடை இருக்கும்\nஒப்பிடுக: குறைகுடம் கூத்தாடும் (தழும்பும்) நிறைகுடம்\nபெரியார் அடக்கமாக இருப்பர். அரைவேக்காடுகள் ஆர்ப்பரிக்கும்\nTagged சம்ஸ்கிருத, பதினாறு, பழமொழிகள், பொன்மொழிகள், வயதினிலே\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/03/blog-post_25.html", "date_download": "2020-02-18T02:12:40Z", "digest": "sha1:K6JWMH4J4YFKT7AEZRH6XH3BNAG5EW3W", "length": 6613, "nlines": 73, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பப்பாளிப்பழ அல்வா", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபப்பாளிப்பழம் (சிறு துண்டுகளாக வெட்டியது) - 2 கப்\nசர்க்கரை - 1/2 கப்\nபால் - 1 கப்\nஅரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்\nநெய - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை\nஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்\nஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் அரிசி மாவைப் போட்டு இலேசாக வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபாலைக் காய்ச்சி ஆறவிடவும். ஆறிய பாலில் வறுத்தெடுத்த அரிசி மாவைச் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். (அரிசி மாவு அல்வாவைக் கெட்டிப் படுத்த உதவும்).\nமிக்ஸியில் பப்பாளிப் பழத்துண்டுகளைப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.\nஅரைத்த விழுதை ஒரு அடி கனமான வாணலியில் போட்டு 7 அல்லது 10 நிமிடங்கள் வரை கை விடாமல் கிளறவும்.\nபின்னர் அதில் சர்க்கரையைக் கொட்டிக் கிளறவும். தித்திப்பு போதுமா எனறுப் பார்த்து, தேவையானால் மேலும் சிறிது சர்க்கரைச் சேர்க்கவும்.\nசர்க்கரையும் பப்பாளி விழுதும் நன்றாகச் சேரும் வரை கிளறிக் கொண்டிருக்கவும்.\nபின்னர் அதில் பாலை விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரைக் கிளறவும்.\nஅதன் பின் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நெய்யை விட்டுக் கிளறவும்.\nஅடுப்பை மிதமான தீயில் வைத்து, அவ்வப்பொழுது சிறிது நெய்யை விட்டு, அல்வா சுருண்டு வரும் வரை கிளறி விடவும்.\nகடைசியில், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்புச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.\nகீழே இறக்கி, ஒரு நெய் தடவியக் கிண்ணத்திலோ, தட்டிலோ மாற்றி வைக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊருக்குப் போயிருக்கிற மனைவி வரட்டும்.. செய்து ருசித்திடலாம் :-)\n26 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 3:06\nஉழவன் அவர்களே, நிச்சயம் செய்யச் சொல்லி சாப்பிட்டு பாருங்கள். அசல் கோதுமை அல்வா போல் ருசிக்கும்.\n27 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 9:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை ��னைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/06/blog-post.html?showComment=1279030626617", "date_download": "2020-02-18T02:14:48Z", "digest": "sha1:6KJPYEWOLSP66ORTYEVOOJHBHUX3BG6B", "length": 25509, "nlines": 317, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: சீனான்னா சும்மா இல்லை!", "raw_content": "\nசிறுவயதிலிருந்தே சீனாவைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. ஆனால் சொல்ல ஆளோ, படிக்க தாளோ இல்லை அதனாலேயே சென்னை புத்தகக்காட்சியில், செக்கச்செவேல் என்று இருந்த அந்த புத்தகம் என்னை ஈர்த்தது. கிட்டச் சென்று பார்த்தேன். சீனா- விலகும் திரை என்று போட்டிருந்தது. (உபயம் - கிழக்கு பதிப்பகம்) ஆங்கிலத்தில் பல்லவி அய்யரால் எழுதப்பட்டு வெளிவந்த glasses and smokes என்ற புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பு\nநிறைய விபரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளராக சீனாவில் அவர் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக ஒவ்வொரு விஷயத்திலும்,இந்தியாவுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இது ஒரு கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கிறது.\nசரியோ தவறோ அரசாங்கம் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்,\nபழமைக்கும், புதுமைக்கும் இடையில் தடுமாறும் நிலை\nமொழியின் மீது சீன அரசின் ஆளுமை\nஅதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை பல்வேறு சூழல்களில் தரப்பட்டிருக்கிறது.\nசீனா எப்படியெல்லாம் தன்னை உலக நாடுகளிடத்தில் நிலை நிறுத்திக்கொள்ள அடி போடுகிறது. அதற்கு உள்ளூரில் என்னன்ன தகிடுதித்தங்கள் செய்கிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது.\n// மொத்த சீன சமுதாயத்துக்கும் தன் மனதில் இருப்பதை எடுத்துச்சொல்ல வழி இல்லாமல், நாடே ஒரு பிரஷர் குக்கர் மாதிரி இருக்கிறது. மேலே அமைதி, உள்ளே எரிமலை\nபுத்தகத்தின் இந்த வரிகளின் வீரியம் இன்னும் சில ஆண்டுகளில் வெளிவர வாய்ப்பிருப்பதை அரசாங்கமும் அறிந்துகொண்டு, மக்களுக்கான தேவைகளை அடித்துப்பிடித்துச் செய்து வருகிறது என்று விளங்கிக்கொள்ளமுடிகிறது.\nஹூடாங் என்ற ஒரு வீட்டமைப்பே இப்போது அழிந்துவரும் நிலை இருப்பதை அங்கேயே வாழ்ந்திருந்து சொல்லியிருக்கிறார் பல்லவி\nபடித்துக்கொண்டே வரும்போது சீனாவின் யீவு என்ற நகரைப்பற்றி கூறியவற்றை நினைத்து பிரமித்துப்போனேன்.உலகநாடுகளின் வியாபாரிகள் அனைவரும் வந்து பொருட்கள் வாங்கும் ஊர் யீவு இதைப்பற்றி அடிக்கடி சீனா சென்றுவரும் நண்பரிடம் பேசலாம் என்று போனால், அவரே இந்தமுறை யீவு சென்று வந்ததைப்பற்றி சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.\nஇருபத்தைந்து லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியிருக்கிறார். அவை குறைந்தபட்சமாக முப்பத்தைந்து லட்சரூபாய்க்கு விலை போகுமாம்.\nசீனாவின் மத தத்துவங்கள், திபெத் பிரச்னை, கம்யூனிஸத்தின் கடவுள் மறுப்பிலிருந்து மெல்ல வழுவி மடாலயங்களும், மத வழிபாடுகளும் ஆரம்பிக்கும் அரசாங்கம் ஆகியவற்றை சொல்லியிருக்கிறார்.\nஎன்னதான் உள்பகைமை உள்ள நாடு, நம் எல்லைகளை ஆக்கிரமிக்கும் நாடு, இலங்கையில் காலூன்றி நம்மை அச்சுறுத்த நினைக்கும் நாடு, இந்தியாவிடம் ஒருபோதும் தோழமை பாராட்டாத நாடு என்ற எண்ணம் இருந்தாலும், அவர்களைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்ததற்கு , எதிரியைப்பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரியவைத்திருப்பதை நினைத்து திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.\nடிஸ்கி: புத்தகத்தை வாங்கி, தாமதமாகத்தான் படித்தேன். \" காந்தியை சுட்டுட்டாங்களா \" , \" இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுருச்சா \" , \" இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுருச்சா\" என்று லந்து கொடுத்தாலும் பரவாயில்லை\" என்று லந்து கொடுத்தாலும் பரவாயில்லை\nஎனது MBA படிப்பு காரணமாக ஏப்ரல் மாதத்தில் சீனாவிற்கு இரண்டு வார பயணம் சென்றிருந்தேன். எனது பார்வையில் சீனாவைப்பற்றி சீக்கிரம் ஒரு பதிவு போடுகிறேன்\nதாமதமாக இருந்தாலும், கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விஷயம் தான்\n1962 இந்திய சீன யுத்தத்திற்குப் பிறகு சீனா என்றாலே, கண்ணையும் காதையும் பொத்திக் கொண்டு ஓடுகிற ஒரு பூச்சாண்டியாகவே இங்கே உள்ள அரசியல்வாதிகளால் காட்டப்பட்ட திரை விலகி, இப்போது சீனாவைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதைப் பார்க்க முடிவதற்கு, சீனாவில் போய்க் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களுடைய எண்ணிக்கை வெறும் இரண்டாயிரத்துக்கும் கீழே என்றிருந்தது, போன வருடம் ஒன்பதாயிரமாகி, இந்த வருடம் பதினோராயிரம் என்று வளர்ந்து கொண்டிருப்பதே ஒரு சின்ன அளவீடாக வைத்துக் கொள்ளலாம்.\nதமிழில் சிறுவயதில் சீனாவைப்பற்றி அறிந்துகொள்ள எனக்குக் கிடைத்த ஒரு நல்ல புத்தகம் வெ.சாமிநாத சர்மா எழுதிய \"சீனாவின் வரலாறு\" தான்.\nபல்லவி ஐயர் எழ���திய புத்தகத்தைத தமிழில் படிக்கவில்லை என்றாலுமே கூட, நவீன சீனத்தைப்பற்றி நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.\nசீனர்கள் உட்பட கிழக்கத்திய நாடுகள் அனைத்திலும் ஒரு பொதுப்பண்பு காணப்படுகிறது.\nபெற்றவர்களுக்கு, பெரியவர்களுக்கு, அரசனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் இயல்பு. வேலைக்கார எறும்புகளைப் பற்றிப் படித்திருப்போமில்லையா, அதேமாதிரியான அரசனுக்காக வேலை செய்யும் இயல்பு.\nசீனாவைப் பற்றி இன்னும் வேறு கோணங்களில் தெரிந்து கொள்ள Opium wars, Indo-china war,Deng Xiao Ping என்று கூகிளிட்டுத் தேடினால் விக்கிபீடியா பக்கங்கள் உட்பட நிறைய, விரிவான தகவல்களைப் பார்க்க முடியும்.\nதமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது\nஅப்படியே சீனப் பூச்சாண்டியை வளர்த்து விட்டு இப்போது பயந்து அலறிக் கொண்டிருக்கும் அமெரிக்க ராஜ தந்திரத்தைப் பற்றி ஒரு சுவாரசியமான வலைப்பதிவு\nஅண்ணே நம்ம நினைக்கிறத எல்லாம் விட எங்கியோ முன்னேறி போய்கிட்டிருக்கு சைனா.\nநேத்து ஒரு நியூஸ் படிச்சேன் நீங்களும் படிச்சி பாருங்க\nமங்களூர் சிவா கொடுத்திருக்கும் லிங்க் சொல்வது கொஞ்சம் பழசு அல்லது ஏற்கெனெவே தெரிந்த சீனர்களின் காப்பியடிப்பதில் அல்லது பைரசியில் இருக்கும் திறமைதான்\nஇதே மாதிரி முதல் முயற்சி அமெரிக்காவில் தான் வெற்றிகரமாக நடந்தது, மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதை (கார்டை செருக்கும் இடத்தின் மீது இன்னொரு பிளாஸ்டிக் மௌல்டை வைத்து, ஏ டிஎம்மில் ஒருவர் பணம் எடுக்கும்போதே, சுடச் சுட அவர் பதிவு செய்யும் பாஸ்வோர்ட் முதல் கணக்கு விவரங்கள் வரை ஹேக் செய்யும் விதத்தைப் படங்களோடு)பார்த்திருக்கிறேன்.\nநகலெடுப்பதில், சீனர்கள் மிகத் திறமைசாலிகள் தான் அதிலும் கூட ஒரு ஒரிஜினாலிடி உண்டு\nஇங்கேஇந்தியாவில் கூட உல்லாஸ்பூர் என்ற இடத்தில் made as japan என்று அச்சு அசலாக ரேடியோ, வாக்மேன் முதலான எலக்ட்ரானிக் பொருட்களைத் தயாரிப்பதைப் பார்த்திருக்கலாமே\nஒரே வித்தியாசம், உல்லாஸ்பூர் தயாரிப்புக்கள் தரமாகவே இருக்கும்.\nஇதே மாதிரி முதல் முயற்சி அமெரிக்காவில் தான் வெற்றிகரமாக நடந்தது, மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதை (கார்டை செருக்கும் இடத்தின் மீது இன்னொரு பிளாஸ்டிக் மௌல்டை வைத்த���, ஏ டிஎம்மில் ஒருவர் பணம் எடுக்கும்போதே, சுடச் சுட அவர் பதிவு செய்யும் பாஸ்வோர்ட் முதல் கணக்கு விவரங்கள் வரை ஹேக் செய்யும் விதத்தைப் படங்களோடு)பார்த்திருக்கிறேன்.\nATM மெசினில் டேட்டா திருடும் அட்டாச்மெண்ட் வேற\nபிசியான சிட்டில டேட்டா திருடுவதற்காக சொந்தமா ஏடிஎம் மிசினே வைக்கிறது வேறங்க\nஎன்னைக்கு இந்த டெக்னாலஜி இந்தியாக்கு வந்திடப்போகுதோன்னு பயம்மா இருக்கு இனிமேத்து 100 ரூவா வேணும்னாகூட செக் எழுதி கவுண்டர்ல எடுக்கவேண்டியதுதான்~\nஉங்கள் பின்னூட்டம் செறிவானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் எப்போதும் இருக்கிறது.\nநான் சீனாவைப்பற்றி இன்னும் நிறையப் படிக்க வேண்டும்.\nஉங்கள் வருகைக்கு மிக நன்றி சார்\n உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nசீட்டிங் பண்றதுல, சீனாக்காரன் சீனாக்காரந்தான்\nசீனாவில் தமிழ் வானொலி ஒன்று இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ajeethkumar/", "date_download": "2020-02-18T01:55:08Z", "digest": "sha1:E6V3AVLAQ2DIZ2UXBEYTSELMUZHBTKR6", "length": 13909, "nlines": 246, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ajeethkumar « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற��போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை\nநடிகர் அஜீத்குமார் “கிரீடம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார்.\nகாரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை.\nஇதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். இன்று மாலை சென்னை திரும்புகிறார்.\nபின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு முதுகு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கினார். முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.\nஅதன்பிறகு படப்பிடிப்பில் பங்கேற்றார். ஒரு சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்துக்குள்ளானார். முதுகுதண்டு வலித்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் முதுகில் 9 இடங்களில் ஆபரேஷன் நடந்தது. தீவிரசிகிச்சைக்குப்பின் குண மடைந்தார். அதன்பிறகு சண்டைக்காட்சிகளில் `டூப்’ போடால் நடிப்பதை தவிர்த்தார். தற்போது கிரீடம் படத்தில் `டூப்’ வேண்டாம் என்று கூறி காரில் இருந்து குதித்து விபத்தில் சிக்கிக் கொண்டார்.\nஅஜீத்துடன் கிரீடம் படக் குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள். ஏற்கனவே இதே படத்தில் ஒருமுறை விபத்து ஏற்பட்டு அஜீத்குமார் சிகிச்சை பெற்றார். விலை உயர்ந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இப்போது மறுபடியும் முதுகுவலி ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/1999/01/26/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-18T02:15:45Z", "digest": "sha1:GBJVIERAIUTEFNJ4OOB7ZB3ERFPOJ67Q", "length": 16938, "nlines": 255, "source_domain": "sudumanal.com", "title": "முன்னாள் போராளி ஈஸ்வரன் நினைவாக.. | சுடுமணல்", "raw_content": "\nறாகிங் – ஒரு வன்முறை\nமுன்னாள் போராளி ஈஸ்வரன் நினைவாக..\nIn: டயரி | பதிவு\nஎனது இரு கண்ணீர்த் துளிகளையும்\nமிகுதியை என் கண் மடல்களுக்குள்\nஉன் புன்னகை செத்துப் போனது\nஒரு கனவை செய்து காட்டுமாப்போல்\nஎன்னால் நம்பமுடியவில்லை – நீ இறந்துபோய்விட்டதாய்.\nஎன்னிடம் இன்னும் கண்ணீர்த் துளிகள் இருக்கின்றன\nஇழுத்துச் செல்லும் வல்லமை கொண்டன\nவீசியெறிந்த பயங்களை எப்படிச் சூடினர்\nகாலத்தை அழித்து அழித்து எழுதிய\nநான் நிறைய பேசவேண்டியிருக்கும் – அதன்\nகுளிர்காலம். வானம் வெளித்திருந்தது. மரணம் துயர் நிரப்பிக் கொண்டிருந்தது. கொட்டித் தீர்ந்துவிட்டிருந்த பனித்திரளும் உருவழிந்து சரைகளாக வீதியில் ஒதுங்கிப் போயிருந்தது. நான் தனியாக நின்றுகொண்டிருந்தேன். பழகியிராத முகங்கள். சுமார் பதினைந்து பேர்வரை காத்திருந்தனர். அந்த கிரிமற்றோரியம் சுடலை என்று தமிழ்ப்படுத்த எனக்கு தயக்கமாக இருந்தது. சோலை. அதனுள் விரிந்துபோய்க் கிடந்த கட்டடத்தின் ஒரு பகுதிக்குள் அவன் உடல் வைக்கப்பட்டிருந்தது. மதிய இடைவேளைக்குப் பிறகு அது திறக்கப்படும். அதுவரை காத்திருந்தோம்.\nஎல்லாம் ஒரு கனவுபோல. சில மாதங்களின் முன் அவனை நான் ஒரு கலை நிகழ்ச்சியில் சந்தித்திருந்தேன். எப்போதும் சிரித்த முகம் தமிழர்களுக்கு என்பார்கள் இந் நாட்டவர்கள். எனக்கோ அவன் சிரித்த முகம் கொண்டவன். கலகலப்பாகவே பேசுவான். அன்றும் அப்படியே பேசிக்கொண்டிருந்தான். அதுவே அவனை நான் சந்தித்த கடைசி நாள். எனக்கு கஸ்டமாக இருந்தது.\nவீதியின் முன்னால் இருந்த வீட்டிலிருந்து ஜன்னல்களுடாக கிழவி ஒருத்தி எங்களைப் பார்த்து பொழுதுபோக்கிக் கொண்டிருந்தாள்.\nநான் தனிமைப்பட்டுகொண்டிருந்தேன். இன்னும் அரை மணித்தியாலம் இருந்தது. நான் காத்திருக்கவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் தள்ளிப்போனாலென்ன என்றிருந்தது. அவனது புன்னகைப்பட்ட முகத்தை நான் அவனிடமே ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுத்தவே என் மனம் விரும்பியது.\nபிரமாண்டங்களின் உலகம். சினிமா, விளம்பரம், விளையாட��டு…\nசம்பிரதாயம்… சடங்கு…விழா… அஞ்சலிகளும்கூடத்தான். இந்தப் பிரமாண்டங்களின் அலையில் அவன் கரையொதுங்கிப் போயிருந்தான்.\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட காலங்களின் ஆரம்பங்கள் அவ்வளவு ஒன்றும் சுலபமானதாக இல்லை. கடையில் ஒரு தேனீர் வாங்கிக் குடிப்பதற்கே மனமுவக்காது. சனத்தின்ரை காசு. வீண்செலவு செய்யக்கூடாது என்றெல்லாம் ஆத்மார்த்தப்பட்டுப்போன காலம். அயராத உழைப்பு. சைக்கிளில் டவுள் போகவே பயப்படும் பொலிஸ் காலம். பிறகு இராணுவ காலம். எல்லா இடர்ப்பாடுகளுக்கும் இடையில் தம்மை இனங்காட்டி வேலைசெய்ய முடியாத நிலைமைகளுக்கிடையில் எத்தனை போராளிகள் ஓடிஓடி உழைத்தார்கள். அகப்பட்டார்கள். சித்திரவதைப்பட்டார்கள் – எல்லாப் பக்கத்தாலும். அழிந்தார்கள். அழிக்கப் பட்டார்கள். ஓடித்தப்பினார்கள். விரட்டப்பட்டார்கள்… அராஜகம் சிறகு முளைத்துத் திரிந்தது அப்போது.\nஇப்போது அந்தக் கிழவி வேடிக்கை பார்ப்பதை முடித்துக் கொண்டுவிட்டாள். ஜன்னலையும் சாத்திக் கொண்டாள்.\nசனக்கூட்டம் முன்னரைவிட அதிகமாகிக் கொண்டிருந்தது. ஆனாலும் அவன் சமூகத்துக்கு செலுத்திய உழைப்பு அந்தக் கூட்டத்தை சுருக்கிக் காட்டிக் கொண்டிருந்தது.\nவேதனையாகத்தான் இருந்தது. மற்றைய இயக்கங்களில் இருந்ததையே ஒரு குற்றம் என்பதுபோல் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழல். தமிழ்த் தொடர்புச் சாதனங்கள் அப்படி முன்னேறியிருக்கின்றன. இன்றைய விடுதலைப் போராட்டத்துக்கு காசு கொடுக்காதவன் தமிழிச்சியின் வயிற்றில் பிறக்காதவன் என்று சொற்சன்னதம் ஆடுமளவிற்கு போய்விட்டது.\nசக மனிதனை மதிப்பது, ஒருவனது உழைப்பை மதிப்பது, ஜனநாயகத்தை மதிப்பது, மாற்றுக் கருத்துகளை மதிப்பது.. தேவையானவை இவை. ஆனால் தேறுவதோ இவற்றை சிதைப்பது.\nசாதாரண பிறந்த நாள் வாழ்த்துகளுக்கே நாமும் வாழ்த்துகிறோம் என்று தம்மையும் இணைத்துக்கொள்ளும் வானொலிகள், இந்த சமூகத்துக்காய் உழைத்தவர்களின் மரண அறிவித்தலிலாவது அப்படி நடந்துகொள்வதுதான் எப்போ\nஅன்றிரவு ஐபிசியில் சுவிசிலுள்ள றயின்தாளர் தமிழ் மன்றம் நடத்திய அரைமணிநேர அஞ்சலியின் பின்னரும்கூட தமது துயர இணைவை வானொலி செய்யவே இல்லை.\nஅதையும்விட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் முன்னர் அயராது உழைத்து கிழக்கிலங்கை மக்கள் மத்தியில் அ��சியல் வேலை செய்து பின்னர் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினராக செயல்பட்ட(1986 இல் வெளியேறியிருந்தான்) ஒரு வரலாற்றுப் பாத்திரத்தை முற்றாக மூடிமறைத்து அவனை ஒரு நாடக நெறியாளனாக மட்டும் சித்தரித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுதான் இன்னும் துயரமானது.\nஈஸ்வரனின் நண்பர்கள், பழைய தோழர்கள் என தத்தம் வலுவிற்கு சிறு சிறு அஞ்சலி பிரசுரங்களை கைகளிலிட்டனர்.\nவாய்விட்டு சிலர் அழுதனர். பலர் கண்கலங்கி நின்றனர்.\nஎல்லோரிடமிருந்தும் அவன் தன் புன்னகையை திரும்ப வாங்கிக் கொண்டான். மலர்களின் நடுவே கிடத்தப்பட்டிருந்தான்.\nவிகாரமாக செதுக்கப்பட்டிருந்த சிலைகளின் கீழே அவன் கிடந்தான். அவன் கண்திறந்தால் வானம்வரை வளர்ந்திருக்கும் அவை.\nசுமார் 45 நிமிடம்வரை அசைவற்றுக் கிடந்து பேசினான். பேச வைத்தான். அழவைத்தான். கலங்க வைத்தான்.\nஎனது நாட்டில் ஒரு துளி நேரம்.\nநடிகர் சிம்புவின் \"பீப்\" பாடல் விவகாரம்\nகுத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/205749?ref=archive-feed", "date_download": "2020-02-18T00:39:48Z", "digest": "sha1:FO3CWTIOEANY7QTLPHWKIIJWUDHKBDNR", "length": 8572, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "உலகில் அமைதி மிகுந்த நாடுகளின் டாப் 10 பட்டியல் வெளியானது: இலங்கையின் இடம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகில் அமைதி மிகுந்த நாடுகளின் டாப் 10 பட்டியல் வெளியானது: இலங்கையின் இடம் என்ன\nஉலகில் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலை அமைதிக்கான நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் அமைதி குறித்து ஆய்வு நடத்தியது.\nஇதில், சமூகப் பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகள், நாட்டில் இராணுவத்தின் செயல்பாடு ஆகியவற்றை அளவீடுகளாக கொண்டு 2019-ஆம் ஆண்டில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nகடந்த 11 ஆண்டுகளாக முதல் இடத்திலே இருக்கும் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து இந்த முறையும்\nஉலகிலேயே ��மைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nநியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\n163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இலங்கை 72வது இடத்திலும், அண்டை நாடுகளான இந்தியா 141-வது இடத்திலும், நேபாளம் 76-வது இடத்திலும் வங்கதேசம் 101-வது இடத்திலும் உள்ளன.\nபூடான் 15-வது இடத்திலும் பாகிஸ்தான் 153-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் 9-வது இடத்திலும், அமெரிக்கா 128வது இடத்திலும், ரஷியா 154-வது இடத்திலும் உள்ளது.\nபட்டியலில் 163-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் உலகிலேயே அமைதி குறைவாக உள்ள நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து சிரியா, தெற்கு சூடான், ஏமன், ஈராக் ஆகியவை கடைசிக்கு முந்தைய 4 இடங்களில் உள்ளன.கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா, தற்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2020/01/31200524/1066901/Thiraikadal.vpf", "date_download": "2020-02-18T00:18:54Z", "digest": "sha1:JQLSHBZJMZ7JSIJYABWBJIZ3G25QFDMF", "length": 6622, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "(31/01/2020) திரைகடல் -'சூரரைப் போற்று' படத்தின் 2வது பாடல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(31/01/2020) திரைகடல் -'சூரரைப் போற்று' படத்தின் 2வது பாடல்\n(31/01/2020) திரைகடல் - புதுமையான வார்த்தைகளை பயன்படுத்தும் விவேக்\n* கொடி படத்தில் ரசிக்க வைத்த 'ஏய் சுழலி'\n* அதர்வா - ஸ்ரீதிவ்யா நடிப்பில் 'ஒத்தைக்கு ஒத்த'\n* 'வானம் கொட்டட்டும்' பாடல் காட்சி\n* துறுதுறு சுட்டி பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யா\n* \"கனாவில் கடினமாக உழைத்ததற்கு பலன் கிடைத்தது\"\n(12/02/2020) திரைகடல் - 'ஒரு குட்டி கத' பாடியுள்ளவர் உங்கள் விஜய்\n2021ம் ஆண்டு பொங்கலை குறிவைக்கும் விஜய்\n(18/11/2019) திரைகடல் : 'தளபதி 64' படத்திற்காக பாடும் விஜய்\nஅனிருத் இசையில் 2வது முறையாக பாடுகிறார்\n(01/01/2020) திரைகடல் - 2020-ல் எதிர்��ார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்\n(01/01/2020) திரைகடல் - கணக்கை தொடங்கி வைக்கும் ரஜினியின் 'தர்பார்'\n(30/01/2020) திரைகடல் - மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்\n(30/01/2020) திரைகடல் - இணையத்தில் வெளியான 'டகால்டி' காட்சி\n(17/02/2020) திரைகடல் - வியாபாரத்தை தொடங்கிய 'தனுஷ் 40'\n(17/02/2020) திரைகடல் - சென்ற வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\n(14/02/2020) திரைகடல் - மாஸ்டர் விஜயின் 'ஒரு குட்டி கத'\n'கொலவெறி' பாணியில் உருவாகியுள்ள பாடல்\n(13/02/2020) திரைகடல் -சூரரைப் போற்று படத்தின் முதல் பாடல்\nஜி.வி.பிரகாஷ் - விவேக் கூட்டணியில் வெய்யோன் சில்லி\n(12/02/2020) திரைகடல் - 'ஒரு குட்டி கத' பாடியுள்ளவர் உங்கள் விஜய்\n2021ம் ஆண்டு பொங்கலை குறிவைக்கும் விஜய்\n(11/02/2020) திரைகடல் - பிப்ரவரி 14ம் தேதி 'கோப்ரா' ஃபர்ஸ்ட் லுக் \n(11/02/2020) திரைகடல் - பறந்து கொண்டே பாடலை வெளியிடும் 'சூரரைப் போற்று'\n(10/02/2020) திரைகடல் : மீண்டும் சேனாபதியாக மாறும் கமல்ஹாசன்\n(10/02/2020) திரைகடல் : ரசிகர்களை பிகில் அடிக்க வைத்த 'மாஸ்டர்' விஜய்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Gloria", "date_download": "2020-02-18T00:05:15Z", "digest": "sha1:YHSFYWYTC7XP5WIC3CCXYGPAGIOQ5ZTA", "length": 3317, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Gloria", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குக���்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: லத்தீன் அமெரிக்க பெயர்கள் - 1940 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1941 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1942-ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1945 இல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1932 ஆம் ஆண்டு,புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Gloria\nஇது உங்கள் பெயர் Gloria\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005/02/", "date_download": "2020-02-18T00:47:10Z", "digest": "sha1:VQ2F23MSMRMXCDUJIY3F4PBZRWLWAC76", "length": 71107, "nlines": 443, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 02/05", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nஇன்றைக்கு 2 பதிவுகள் படித்தேன். தோழியரில் ஒன்று. மற்றது பொடிச்சியினது. உடனடியாக மனம் \"ஓரினச் சேர்க்கையாளர்\" பற்றிய அறிமுகம் எனக்கு எப்ப ஏற்பட்டது என்பதை யோசித்தது. சரியாக குறிப்பிட முடியவில்லை. இலங்கையில் இருந்த போது எனக்கு இவை பற்றி தெரிந்திருந்திருக்கக் கூடும். ஞாபகமில்லை. ஒரு த.சே.வின் அறிமுகம் ஏற்பட்டது சிட்னியில் கல்லூரியில் தான். ஒரு பெண். அவவின் பாலியல் தெரிவு அவவின் சுதந்திரம் என்பதே என் கருத்தாக இருந்தது/ இருக்கிறது. ஒரு conservertive குடும்பத்திலிருந்து வந்த எனக்கு எப்படி இந்தக் கருத்து முதலிருந்தே மனதில் ஒரு விதமான குழப்பமும் இல்லாமல் தோன்றிற்று / வேரூன்றியது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சந்தோஷமாகவும் இருக்கிறது. இவர்களின் சேர்க்கைத் தெரிவு சரியானதா இல்லையா என்பதைப் பற்றி ஒரு தனிப்பட்ட கருத்து எனக்கு இல்லை. ஒரு விஷயத்தில் தனிப்பட்ட கருத்து இல்லாதிருத்தல் சாத்தியமா என்பது பற்றிப் பிறகு பார்க்கலாம். ஆனாலும் ஒரு சக மாணவியாக அவவின் பேச்சும் நடவடிக்கைகளும்(5 வார்த்தையில் ஒன்று \"f***\", பெண் தோழியுடனான உறவு பற்றிய விளக்கங்கள்) என்னால் சகிக்கக் கூடியதானவையாக இருந்ததில்லை. அதற்காக எப்பவும் அவவோடு அளவாகவே வைத்துக் கொள்வேன். அவள் தவறாக எடுத்துக் கொள்வதில்லை என்பது பெரிய ஆறுதல். ஆனால் வகுப்பின் வழமையான பகிடி சேட்டைகளில் சேர்ந்து முஸ்பாத்தி பண்ணியிமிருக்கிறேன்.\nஇரண்டாவது அறிமுகம் ஒரு ஆண்.அதே கல்லூரியில் இரண்டாமாண்டின் போது. ஓரளவுக்கு ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் குழப்பங்கள் பிரச்சனைகள் பற்றி தெளிவு கிடைத்தது இவனது அறிமுகத்தினால் என்று சொல்லலாம். கொஞ்சம் அதிகப்படியான பெண்மையுடன் கூடிய பாவனை. உடல்வாகும் அப்படியே.. வளர்த்துக் கொண்டிருக்கும் தலைமயிர். Robert என்ற பெயருடையவன். நகம் வளர்த்து தெளிந்த நகப்பூச்சும் பூசியிருப்பான். முற்போக்குச் சிந்தனைகளுடையவன் என்று சொல்லலாம். இதே வகுப்பில் இருந்த சிலருக்கு இவன் அவர்களுடைய குழுவில் இடம் பெற்றது பிடிக்காமல் ஆசிரியரிடம் போய் இவனை குழுமாற்றம் செய்த \"பெருமை\" உண்டு. எங்கள் குழுவில் இவன் மட்டும்தான் ஆண். பெண்ணாக மாறப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். நாங்களும் அவனுடம் இருந்து பெண்ணாக இருப்பதன் நன்மை தீமைகளை அலசி ஆராய்வோம். சிறுவயதிலிருந்தே தான் தனிமையாக உணர்ந்ததாகச் சொல்வான். Princess என்பதே பள்ளியில் அவனது பட்டப்பெயராக இருந்திருக்கிறது.\nஒரு நாள் வந்தான்..வாகன ஒட்டுநர் அனுமதிப்பத்திரத்தைக் காட்டினான். அதில் \"Sarah\" என்று பெயர் மாற்றப்பட்டிருந்தது. சட்டத்தின் முன் தான் ஒரு பெண் என்பதை நிலைநிறுத்தும் முயற்சியின் பலன் அது என்பதை தெளிவாக விளங்கப்படுத்தினான். கல்லூரிக்கும் தேவையான அத்தாட்சிகளைக் கொண்டுவந்து சேராவாக மாறிவிட்டான். தொடர்ந்த வாரத்தில் இதுவரை ஆண்களின் ஆடையில் வலம் வந்த சேரா முதன் முதலாக ஒரு நீண்ட பாவாடையும் ஒரு வடிவான் மேற்சட்டையும் அணிந்து வந்து, வகுப்பில் சலசலப்பை ஏற்படுத்தினாள். கிசுகிசுப்பான பேச்சுகளும் நமுட்டுச் சிரிப்புகளும் நிறைந்த அந்தக்கணத்து வகுப்பை போன்று நாராசமானதாக வேறொன்றும் அவளுக்கு இருந்திராது என்பது திண்ணம். எங்களுக்கு, அதாவது குழுவிலிருந்த பெண்களுக்கு சேராவை பெண்ணாய் பார்ப்பதில் பிரச்சனை இருக்கவில்லை.\nஇரண்டு மூன்று மாதங்கள் சென்றிருக்கும், வகுப்பிலே ஆசிரியர் இல்லாத சமயம் பார்த்து தீவிர \"ஹோமோஃபோபிக்\" ஒருவனுக்கும் இவனுக்கும் தர்க்கமேற்பட்டது.\n\"எதனை ஆதாரமாக வைத்து இப்படிச் சொல்கிறாய்\"\n\"பைபிளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பாவிகள், தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறது\"\n\"அதற்கு நான் என்ன செய்யட்டும்..நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்\"\n உன் செய்கைகளை ஆமோதிக்கும் ��டவுளர் யாருமில்லை, அதனால் நீ கடவுள் பக்தியில்லை எனச் சொல்கிறாய்\"\n\"என் காதலன் கத்தோலிக்கன்.அதற்கு என்ன சொல்கிறாய்\"\nஇப்படியே தொடர்ந்து பல அனாவசிய கோணங்களையும் தொட்ட அந்த விவாதம் கடைசியில் மற்றவன் \"உன்னுடன் ஒரு அறையில் இருப்பதே என் மேல் ஏதோ ஊருவது போலுள்ளது\" என்று சொல்லி வெளியேறியதில் முடிவுற்றது. அன்றைக்குத்தான் எனக்கு உறைத்தது, இப்படியும் மடத்தனமான ஆட்கள் இருக்கிறார்களே என்று. இவனும் சக மனிதன் தானே. உனக்கும் இவனுக்கும் செல்லப்பிராணியின் தெரிவில் வித்தியாசமிருக்கலாம்..உனக்கு நாயும் அவனுக்கு பூனையும் பிடிக்கலாம், அதற்காக தர்க்கம் செய்து,கீழ்த்தரமாக நடந்து கொள்வாயாஒருவனது தனிப்பட்ட விடயமான பாலியல் தெரிவு மட்டும் ஏன் இவ்வளவு விமர்சனத்திற்குள்ளாக வேண்டும்\nதப்பித் தவறி பழைய ஞாபகத்தில் Rob என்று கூப்பிட்டு நாக்கை கடித்து Sarah என்று நான் மாற்றியிருக்கிறேன்.ஒன்றும் பேசாது, அது பரவாயில்லை என்று சொல்லி, வேண்டுமென்று செய்யப்பட்ட தவறல்ல என்பதைப் புரிந்து கொண்டவள்.\nஆனாலும் அவனது \"அவள்\" மாற்றம், சுற்றியிருந்த எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. எதிர்ப்பாலர்மேல் ஈர்ப்பு இருப்பதையே நியதி என்று கண்டும் கேட்டும் வளர்ந்தோருக்கு இம்மாதிரியான பாலியல் தெரிவுகள் அதிர்ச்சியளிக்கும். ஒரு நாளும் காணாத ஒன்று, வழமைக்கு மாறான ஒன்றாக ஒருவருக்கு தோன்றுவது, இன்னொருவருக்கு மிகச் சாதாரணமான ஒன்றாக இருக்கும். ஆணொருவருக்கு பெண்ணில் ஈர்ப்பு வருகிறது. ஒரு ஆண் தன்னினச் சேர்க்கையாளருக்கு இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அடிப்படை வித்தியாசங்கள் தான் மனிதர்களை ஈர்க்கின்றன, வேறுபடுத்துகின்றன. இயல்பாகவே இருக்கும் வித்தியாசங்கள் போன்று ஒருவர் செய்யும் தெரிவுகளும் அவரை சமூகத்தில் அடையாளம் காட்டும். ஆனால் துரதிஸ்டவசமாக சமூகத்தின் அங்கத்தவர் என்ற முறையில், சக மனிதப்பிறவி என்னும் அடிப்படையில் தன்னினச் சேர்க்கையாளர்கள் பெரும்பாலானோரால் பார்க்கப்படுவதில்லை. அந்நியப்படுத்தப்பட்டு, அருவருக்கப்படும் நிலையே காணப்படுகிறது.\nசெய்வதற்கு உரிமையில்லாத செயலான பிறரின் அந்தரங்கத்தினுள் மூக்கை நுழைப்பதும், அதன் மீதான விமர்சனமும் தேவையற்றன. தெரிவுகள் தனிப்பட��டவை, அவற்றில் தலையிடுவதோ, விமர்சிப்பதோ நாகரிகமல்ல. அப்படியே விமர்சிக்கத்தான் வேண்டும், அதுதான் வாழ்வினைச் செலுத்துகிறது என்று நினைத்தால் அதை அழுக்கான அந்தரங்கங்களுக்குள் புதைத்துக் கொள்வது புத்தியான செயல்.\nதார் இட்ட வீதியிலே கார் ஓட்டும் வேளையிலே...\nஇப்படி ஆரம்பிக்கும் விளம்பரத்தை ஐரோப்பிய தமிழ் வானொலி(எதென்று மறந்து போச்சு) நேயர்கள் கட்டாயம் கேட்டிருப்பார்கள். அண்ணாவின் மூத்த மகள் அடிக்கடி சொல்லிச் சிரிப்பாள்.\nநான் கேட்பது இதுதான்..யாராவது கணவரிடம் கார் ஓட்ட பழகுறீங்களா நான் உங்களுடன் ஒத்துணர்கிறேன்(Empathize). ;o)\nபயிலுனர் அனுமதி எடுத்து 1 வருஷத்திற்கும் மேலே. இன்னும் பயில்கிறேன். வாகனத்தை கையாளும் பக்குவம் வந்ததும் என்னிடம் பழகலாம் அது வரை பயிற்றுநரிடம் பழகு என்று கணவரும் சொல்ல சரியென்று தலையாட்டினதில் ஆரம்பித்தது. அனுமதி கிடைத்து 3- 4 மாதங்களின் பின் தான் வகுப்புக்கான ஒழுங்கெல்லாம் செய்து..பயிற்றுனரிடம் கிழமைக்கு 2 வகுப்பு படி ஆரம்பித்தேனா..5 மாதமாய் தேடிக் கொண்டிருந்த வேலை கிடைத்தது.\n7 வகுப்போடு பயிற்சியும் நின்று போச்சு. வேலைக்குப் போனேன். கிடைக்கிற நேரத்தில் கணவரிடம் பழகலாம் என்றால் 10 வகுப்பு முடித்து விட்டு வந்தால்தான் காரைத் தொடவே விடுவேன் என்று மிரட்டல் ஹ்ம்..இந்த பிறவியில் நமக்கு லைசென்ஸ் கிடைக்கது போல என்று நொந்து கொள்வேன். 2ஆவதாக இன்னொரு வேலை கிடைத்தது. அதற்குப் போனேன். 1 மணித்தியாலம் பேருந்துப் பயணம். எலும்பெல்லாம் ஏதோ குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டுள்ளது போலிருக்கும். தொடர்ந்து 6- 7 மணித்தியாலம் call centreல் வேலை. வீட்ட வந்தா விழுந்து படுக்கத்தான் சொல்லும். ஒருகட்டத்தில் காது வலியும் வந்து விடவே அந்த வேலையை விட்டேன்.\n2 மாதம் வீட்டிலிருக்க வேண்டி வந்தது. இந்த இடைவெளியில் கார் பழகல் திரும்ப வித்தியாரம்பம். 10 வகுப்புக்கு பிறகு கணவரிடம் பழகலாம் தானே என்று புதிதாக 3 வகுப்பு முடித்தேன். அவரிடம் போனால்..இன்னும் 10 கிளாஸ் போ என்று வாரி விட்டார். நான் விட்டேனா, ஒரு வகுப்புக்கே $30. 3 வகுப்பு முடிய கணவரின் நண்பரிடம் போய், \"அண்ணா, சொல்லித்தாங்க\" என்று பிடியாய் பிடித்துக் கொண்டேன். அவருடன் 3 - 4 தடவை பயிற்சி. கணவருக்கு ரோசம் வந்து \"வண்டியை கையாளத் தெரிகிறது உனக்கு\" என்று சொல்லி பழக்க ஆரம்பித்தார். வந்தது வினைஓட்ட ஆரம்பித்து முதல் சில நிமிடங்களுக்கு வண்டி அதற்குரிய லேனை விட்டு வெளியே போகும்..உள்ளே வரும்..ஓட்டுனர் கதி அந்தோஓட்ட ஆரம்பித்து முதல் சில நிமிடங்களுக்கு வண்டி அதற்குரிய லேனை விட்டு வெளியே போகும்..உள்ளே வரும்..ஓட்டுனர் கதி அந்தோ அதோடு விடுவேனா..எனக்கும் பெரிய மைக்கல் ஷூமாக்கர் என்று நினைப்பு அதோடு விடுவேனா..எனக்கும் பெரிய மைக்கல் ஷூமாக்கர் என்று நினைப்புஅக்சிலரேட்டரை அழுத்துவது எனக்கே தெரியாம நடக்கும். வேகம் அதிகம் போனால் போச்சுஅக்சிலரேட்டரை அழுத்துவது எனக்கே தெரியாம நடக்கும். வேகம் அதிகம் போனால் போச்சு(உண்மைதானே). அடுத்து வரும் ..ஆப்பு வைப்பதெற்கென்றே ஒரு ரௌண்டபவுட்.\n\"அந்த வாகனம் தூரத்தில தான் வருது..நான் எடுக்கிறனே\"\nஒருமாதிரி எல்லாம் சமாளித்து ஓடினாலும் எங்கேயாவது பிசகி கணவர் வாயிலிருந்து வார்த்தை கடைசியாய் கடுமையாய் வந்ததோ..தொலைந்தேன் அட..கண்ணாடி இவ்வளவு ஊத்தையா இருக்குதே..கையில் நகம் வளர்ந்து விட்டது..வெட்டணும்..அந்த பூமரம் ஏன் பூக்கவில்லை..இரவு என்ன சாப்பாடு (வேறொன்னுமில்லை..இதெல்லாம் அவர் பக்கத்திலிருந்து திட்டு வரும்பொழுது ஷ்ரேயா மனதில் திரையிடப்படுபவை ..ஹிஹி அட..கண்ணாடி இவ்வளவு ஊத்தையா இருக்குதே..கையில் நகம் வளர்ந்து விட்டது..வெட்டணும்..அந்த பூமரம் ஏன் பூக்கவில்லை..இரவு என்ன சாப்பாடு (வேறொன்னுமில்லை..இதெல்லாம் அவர் பக்கத்திலிருந்து திட்டு வரும்பொழுது ஷ்ரேயா மனதில் திரையிடப்படுபவை ..ஹிஹி ) அவர் பாட்டுக்கு அ(க)ர்ச்சனை செய்வார், நான் பாட்டுக்கு இதெல்லாம் யோசித்து விட்டு, கடைசியா..நான் செய்தது பிழைதான்/சரியென்றால் நியாயம் சொல்லிவிட்டு மறுபடியும் கியர் மாற்றி, ஓட்டத்தொடங்குவேன். அடுத்த கணை வரும்:\n\"கையிருப்பு முடிஞ்சு போச்சு போல..போகும்போது வூலியில் (பல்லங்காடி) 4- 5 கிலோ வாங்கிட்டுப் போவம்\"\nஅங்கே ஒரு சிரிப்பு பூத்து எல்லாம் சுமுகமாகிவிடும்..அடியேன் அடுத்த வெட்டு வெட்டும் வரை அல்லது லேனுக்குளிருந்து வாகனம் கொஞ்சம் வெளியேறப் பார்க்கும் வரை...\nமார்கழியிலிருந்து புது வேலைக்குப் போவதாலும், கணவருக்கு கணக்காய்வாளர்கள்(auditors) வந்ததாலும் என் காதும் அவரது இதயமும் இப்போதைக்கு சற்றே ஓய்வெடுக்கின்றன.\nவகை: இப்பிடியும் நடந்துது , கிறுக்கினது , க��ழையல் சோறு , வண்டவாளங்கள் தண்டவாளங்களில்\nசெய்து கொண்டிருக்கிறதெல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு, அம்மாவின் மடியில் போய் சுருண்டு கொள்ள/சாய்ந்து கொள்ள வேண்டும் போல எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட காரணமுமின்றி அப்படிச் செய்ய வேணும் போல் மனதில் தோன்றிற்று.\nஅரிதாக எப்போதாவது எனக்கு ஒரு பயமும் வருவதுண்டு. ஒன்றுமே நடந்திராது, காரணமும் இருக்காது..ஆனாலும் ஏன் எதற்கென்று தெரியாமலே பயப்படுவேன். இது குளிர்காலத்தில் எற்படும் (winter blues) பாதிப்பல்ல. பதின் வயது முதலே இருக்கிறது என நினைக்கிறேன்.இந்த மாதிரி பயமாக இருக்கும் போதும் முதலில் சொன்னது போல அம்மாவின் மடியில் சுருண்டு கொள்ள அல்லது மிக நெருங்கியவர்களுடன் இருக்க வேண்டும் போலிருக்கும். சில சமயங்களில் 2- 3 நாட்களுக்கும் தொடரும் இந்தப் பயத்திற்குக் காரணம் யாருக்காவது தெரியுமா\nபாட்டி வீடு. பெயரைச் சொல்வதை விட, புளியடியார் என்றால் தான் இன்னும் வடிவா ஊருக்குள்ளே தெரியும். ஒரு சிவப்பு பெரிய 'கேற்'. ஓட்டிக் கொண்டு வரும் (ஒரு அளவான) வேகத்தில சைக்கிள அதில் மோதினா, கொளுக்கியும் போடாமலிருந்தா, தகரத்தில அடி வாங்கின சத்தத்துடன் திறக்கும். படலையிலிருந்து வீட்டுக்கு 25மீ இருக்கும். 2 பக்கத்திலும் பூமரங்கள். நடுவிலே கொஞ்சம் வெண்மலும் செம்மணலும் கலந்த\nநிறத்தில் பாதை. என்னென்ன பூமரம் என்றெல்லாம் ஞாபகமில்லை. போய் 8 ஆண்டுகளாகினதினால் என்று சாட்டு சொல்ல மாட்டேன். அங்கே போனபோதெல்லாம் விளையாட்டும், கிடைக்கிற விதம் விதமான சாப்பாடுமே பிரதானமாக மனதில் முன்னிற்கும். மச்சி(மச்சாள் வயதுக்கு நிறையவே மூத்தவ என்பதால் இப்படித்தான் கூப்பிடுவது)சின்னப்பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்பு எடுப்பா. அப்ப அங்கே நானும் போயிருந்து சம வயதுப் பிள்ளைகளுடன் இருந்து படிப்பேன். எல்லா நாளும் சரியாக தமிழும் எழுதி, கணக்கும் செய்து வந்திருந்தேன்...எப்பயாவது தடுக்குப்படவேணும் என்கிற நியதிப்படி பால் + சோறு = பால்ச்சோறு என்று எழுதி பிழை விட்டது நல்ல ஞாபகம். இதே வகுப்பிலிருந்த பையன் நான் இந்தச் சம்பவம் நடந்து 3- 4 வருடங்களுக்குப் பிறகு (அந்த சில வருட இடைவெளியில் 10- 11 வயதுக்குரிய வளர்ச்சி வர ஆரம்பித்திருந்தது) விடுமுறைக்கு பாட்டி வீட்ட போன போது மச���சாளைக் கேட்டான் \"முதல் ஒராள் வருவாவே..அவா இப்ப வாறேல்லையோ\" என்று. மச்சாள் சொன்னா \"அவதான் இவ\" என்று. அந்தப் பையனின் கண் விரிந்தது. சில வினாடிகள் இமைக்காது பார்த்தவன் \"வளந்து போனா..அதுதான் அடையாளம் தெரியேல்ல\" என்று சொல்லிவிட்டு, தந்த கணக்கை செய்ய தொடங்கி விட்டான். ஏனடா தன்னில் இப்படி வளத்தி இல்லை என்று யோசித்திருப்பானோ என்னவோ\nவீட்டுக்குப் போகிற வழியில் பூமரம் நிற்கும்..என்னென்ன என்று தெரியாது என்று சொன்னேன் தானே, ஆனால் நல்ல வடிவானதாக இருக்கும்.கனாஸ் வாழை இருந்ததாக ஞாபகம். மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு நிறத்தில் பூக்களுடையது. அப்படியே நேரே போனால் வாசல்.இடப்பக்கமா முற்றம் தொடரும். முற்றத்திற்கும் வீட்டிலிருந்து இன்னொரு வாசல். ஒரு கூடத்தில் 2ம் சந்தித்து வலப்பக்கமுள்ள கதவுக்குள்ளால் போனால்வீட்டின் ஹோல் வரும். நுழைந்தவுடன் வலப்பக்கம் கேற்றை பார்க்கும் சாளரம். நேர் முன்னல் சாமியறை. அதுக்குப் பக்கத்தில் பாட்டி/மச்சாள்/அத்தையின் அறை. அதைத்தாண்டிப் போனால் மாமி&மாமாவின் ஒரே சாய்மணைக் கதிரை.கதிரைக்கு இடப்பக்கத்தில் ஒரு 3 அடி தள்ளி சாப்பாட்டு மேசை. அதுக்கும் இடப்பக்கமாக ஒரு சின்ன ஓடை.இதன் கதவு முதல் சொன்ன முற்றத்துக்குள் திறக்கும். இது தான் அந்த வீட்டிலேயே பிடித்த இடம்...சைக்கிள் வைக்கும் இடம் & புத்தக அடுக்கு இருந்த இடம்.\nசாய்மணைக்கதிரை தாண்டினால் ஒரு சின்ன கூடம்.இதற்கு இடப்பக்கத்தில் சமையலறை.வலப்பக்கத்தில் மாமா/மாமியின் அறை. இதை தாண்டினா கொல்லைப்புறத்துக்கு போகும் வாசல்.தரை ஒரு 5 அடிக்கு 15 அடி சாணியால் மெழுகியிருக்கும்.இதில் இடப்புறம்தான் 2 வாங்கு மேசை போட்டு மச்சாள் வகுப்பு நடத்துவது. வலப்புறம் ஒரு குகை மாதிரி.அதற்குள் இல்லாத சாமானே இருக்காது கிணறு வடமேற்கில் இருக்கும்(ஏன் அள்ளுமிடத்தில் தடுப்புச்சுவர் 99% கிணறுகளுக்கு இல்லை என்பது புரியாத புதிர். பாட்டி கண் தெரியாத காலத்தில் அதற்குள் தடுக்கி விழுந்து, பிறகு கதிரையொன்றைக் கட்டி இறக்கி தூக்கி எடுத்தார்கள் கிணறு வடமேற்கில் இருக்கும்(ஏன் அள்ளுமிடத்தில் தடுப்புச்சுவர் 99% கிணறுகளுக்கு இல்லை என்பது புரியாத புதிர். பாட்டி கண் தெரியாத காலத்தில் அதற்குள் தடுக்கி விழுந்து, பிறகு கதிரையொன்றைக் கட்டி இறக்கி தூக்கி எடுத்தார்கள்). கிணற்றடி வேலியில் கொவ்வைக் கொடி படர்ந்திருக்கும்.\nகிணற்றுப்பக்கம் போகாமல் பின்புற வாசலிலிருந்து நேரே பார்த்தால்..ஆகாஅந்த சின்ன பவள மல்லிகை(யாருக்காவது இதன் தாவரவியற் பெயர் தெரியுமாஅந்த சின்ன பவள மல்லிகை(யாருக்காவது இதன் தாவரவியற் பெயர் தெரியுமா) மரம் வெள்ளையா பூவுதிர்த்து பச்சையாய் இன்னும் பல பூக்கள் தலையில் சூடி நிற்கும் அழகு) மரம் வெள்ளையா பூவுதிர்த்து பச்சையாய் இன்னும் பல பூக்கள் தலையில் சூடி நிற்கும் அழகு பின்னேரத்தில் அதன் வாசம்..ம்ம்ம்...நினைத்துப் பார்க்கும் போது அதன் வாசம் இன்னும் என் மூக்கில்.\nமாமி/அத்தை இதில் பூவெடுத்து சாமிக்கு வைப்பார்களோ என்னவோ விடுமுறைக்குப் போகையில் என்னென்ன முஸ்பாத்தி பண்ணலாம் என்பதே யோசனையாக இருக்கும். பெரியம்மா பெரியப்பா பாட்டி, மாமி மாமா அத்தை மச்சாள் இவர்களெல்லாம் விடுமுறையின் அங்கங்கள். அவர்களை அவர்களாகவே, தனி நபர்களாக பார்த்ததேயில்லை. என் மனதில் அவரவருக்கென்று ஒரு பிம்பம். அதற்கூடாகவே பார்த்திருக்கிறேன். இப்போ யோசிக்கும் போது தான் மனதில் உறைக்கிறது. இன்னொருமுறை இன்ஷா அல்லா போகக் கிடைத்தால் மாமி, அத்தை, பெரியம்மா என்று நிறக்கண்ணாடி கொண்டு பார்க்காமல் அவர்களாகவே பார்ப்பேன் என தோன்றுகிறது. இலங்கையிலிருந்து புறப்பட்டதிலிருந்து நிறைய கற்றிருக்கிறேன். பிறரைப் பார்ப்பதிலும் ஒரு கொஞ்சம் தெளிவும், முதிர்ச்சியும் வந்துள்ளது என்றும் நினைக்கிறேன். இப்போது போய் பார்க்க முடிந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய வாசம் வீசுகையில் அதை அப்படியே உணரக்கிடைக்கும்.\nவகை: இயற்கை , ஒரு காலத்தில , குழையல் சோறு\nநீண்ட நாளைக்குப் பிறகு ஒரு உறவினரோடு கதைத்தோம்.(தொலைபேசி இணைப்பை மீட்டுக்கொண்டுள்ளோம்) பேச்சு வாக்கில் நான் மீண்டும் வேலைக்குப் போவது பற்றியும் அதனால் நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் மற்றங்கள் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது என் கணவர் அவவிடம் சொன்னார் :”இவ சும்மாவே சமைக்கப் பஞ்சி, இப்ப வேலைக்கும் போய் வருவதில் சமையல் எல்லாம் அவசரச் சமையலாகவே இருக்குது” என்று. ஒலிபெருக்கியுள்ள தொலை பேசியாதலின் ஒரெ நேரத்தில் கதைக்க முடியும். ஓருவர் பேசி முடித்து நம்மிடம் தரும் வரை காத்திருக்கத் தேவயில்லை. கணவர் சொன்னதற்கு பதிலாக “சும்மாவே ��மையல் என்றால் எட்டி நிற்கிற ஆள் நான், மற்றது வேலையால வந்தவுடனே சமைக்கவும் ஏலாதுதானே, களைப்பா இருக்கும். இவரைக் கேட்டா சிலநேரம் செய்து தருவார்” என்று நான் சொன்னேன். அதற்கு அந்த பெரியம்மா என்ன சொன்னா தெரியுமா..”பொம்பிளப் பிள்ளைகள் சமையல் விருப்பமில்லை, ஏலாது என்றெல்லாம் சொல்லப்படாது) பேச்சு வாக்கில் நான் மீண்டும் வேலைக்குப் போவது பற்றியும் அதனால் நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் மற்றங்கள் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது என் கணவர் அவவிடம் சொன்னார் :”இவ சும்மாவே சமைக்கப் பஞ்சி, இப்ப வேலைக்கும் போய் வருவதில் சமையல் எல்லாம் அவசரச் சமையலாகவே இருக்குது” என்று. ஒலிபெருக்கியுள்ள தொலை பேசியாதலின் ஒரெ நேரத்தில் கதைக்க முடியும். ஓருவர் பேசி முடித்து நம்மிடம் தரும் வரை காத்திருக்கத் தேவயில்லை. கணவர் சொன்னதற்கு பதிலாக “சும்மாவே சமையல் என்றால் எட்டி நிற்கிற ஆள் நான், மற்றது வேலையால வந்தவுடனே சமைக்கவும் ஏலாதுதானே, களைப்பா இருக்கும். இவரைக் கேட்டா சிலநேரம் செய்து தருவார்” என்று நான் சொன்னேன். அதற்கு அந்த பெரியம்மா என்ன சொன்னா தெரியுமா..”பொம்பிளப் பிள்ளைகள் சமையல் விருப்பமில்லை, ஏலாது என்றெல்லாம் சொல்லப்படாது ஆம்பிளப்பிள்ளையை, அதுவும் புருசனிட்ட சமைக்கச் சொல்லுறதா..என்ன பழக்கம் ஆம்பிளப்பிள்ளையை, அதுவும் புருசனிட்ட சமைக்கச் சொல்லுறதா..என்ன பழக்கம் விட்டா வீட்டையும் ஒழுங்குபடுத்தச் சொல்லி கேப்பீர் போல கிடக்கு” What the\nஏன் பெண்களுக்கு பிடிக்காததை மறுக்கும் அல்லது செய்யாமல் விடும் உரிமை இல்லையா ஆண் சமைப்பதில், வீட்டு வேலைகளில் பங்கேற்பதை இன்னும் தரக்குறைவான செயலாகத்தானா கருதுகிறோம் ஆண் சமைப்பதில், வீட்டு வேலைகளில் பங்கேற்பதை இன்னும் தரக்குறைவான செயலாகத்தானா கருதுகிறோம்இந்த பெரியம்மா இப்படிப்பட்ட கருத்தை கொண்டிருக்க என்ன காரணம் இருக்கக் கூடும்இந்த பெரியம்மா இப்படிப்பட்ட கருத்தை கொண்டிருக்க என்ன காரணம் இருக்கக் கூடும் ஒரு வேளை பெரியப்பா, தான் எப்போதாவது சமைக்க வேண்டி வந்து விடும் என்று நினைத்து இப்படி சொல்லிக் கொடுத்தாரா– கல்யாணமான் புதிதில் ஒரு வேளை பெரியப்பா, தான் எப்போதாவது சமைக்க வேண்டி வந்து விடும் என்று நினைத்து இப்படி சொல்லிக் கொடுத்தாரா– கல்யாணமான் புதிதி���்\nஅல்லது சிறு வயதிலிருந்தே பழக்கப்பட்ட, மனதில் ஊறவைக்கப்பட்ட ஒரு விடயமாஇந்த மனநிலை முதன் முதலில் யாரால் புகுத்தப்பட்டிருக்கும் என்று யோசிக்கிறேன். காலக்கிரமத்தில் வாழ்வில் ஒரு அங்கமாக ஆண் வெளி வேலைக்கும் பெண் வீட்டு வேலைகள் & குடும்பதிற்கும் என்று மனதில் ஊறி விட்டது. இந்தக் கட்டை உடைத்து வெளிவர முயற்சிக்கிற வேளையில், அதற்கு தடைக்கல்லாக நாமே இருக்கிறோம். தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் சில பழக்கங்கள், நடைமுறைகள் மாற்றப்பட வேண்டியவை தான் என உணரப்பட்டாலும் பெரும்பான்மையினர் அம்மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஈட்டுபாடு காட்டுவதும் இல்லை, காட்டுவோரை முன்னெடுத்துச் செல்ல விடுவதுமில்லை. சமையல், வீட்டுவேலை, குழந்தை வளர்ப்பு என்பவற்றில் குறிப்பிடத்தக்களவு ஆணின் பங்களிப்பு தற்போது காணப்படுகிறது. ஆனாலும் இந்த பகிர்வு மனப்பான்மை புலம் பெயர்ந்தவர்களிடமோ அல்லது நகர் வாழ் இளைஞர்களிடமோ தான் அதிகளவில் காணப்படுகிறது என்றே நினைக்கிறேன். சாதாரண மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்துள்ள ஒரு சராசரி ஆணின் குடும்ப வாழ்வில் அவனுடைய பங்களிப்பானது வருமானம் சார்ந்ததாக மதிக்கப்படுகிற சூழ்நிலையில் அவனுக்கு வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு/ வளர்ப்பு என்பனவற்றை மனைவியுடன் பகிர்ந்து செய்யலாமே என்கிற மனப்பாங்கு வருமா\nஇப்படி ஆண், பெண் இருவரும் பால் சார்ந்த தங்கள் கடமைகளுக்கு அப்பால், ஒரு குடும்பமாக ஒன்றிணைத்து பார்க்கப்படுவது எப்போது அவர்களது பால் சார்ந்த கடமைகளை அவர்கள் நிறைவேற்றும் அல்லது நிறைவேற்றாத முறைகளாலன்றி, அவர்களை அவர்களாகவே - சக மனிதர்களாக – பார்ப்பது எப்போ\nஎன்னதான் சொன்னாலும் “எப்பிடி செய்யிறதென்று மறந்து போச்சு” என்று சொல்லிக் கொண்டே கணவர்கள் தயாரிக்கும் உணவின் சுவையே தனி என்பது பாவம் பெரியம்மா அறியாத ஒன்றாகவே இருக்கப் போகிறது பெரியம்மா அறியாத ஒன்றாகவே இருக்கப் போகிறது\nவகை: நாங்களும் சொல்லுவோமுல்ல , வண்டவாளங்கள் தண்டவாளங்களில்\nசந்திர வதனாவின் அதிசயம் பார்த்ததும் இது ஞாபகத்திற்கு வந்தது.\nஎன்னுடன் படித்த தோழியின் பிறந்த நாளும் என் அப்பாவின் பிறந்த நாளும் ஒரே நாள்.\nஎன்னுடைய பிறந்த நாளும் அவளது தந்தையின் பிறந்த நாளும் ஒரே நாள்.\nஇருக்கி��தே 365 (366) நாள்தான்..இதில்தானே எல்லாருடைய பிறந்த நாட்களும் வரவேண்டும், ஆனாலும் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே ஏற்படுகின்ற சில எழுமாறான இப்படிப்பட்ட ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன.\nஒருசொல் பல பொருள் தெரியும்…(உதாரணமாக 'அணை' = தடுப்பு(அணைக்கட்டு), அணைத்தல் (மேல்kind இதை செய்ய முடியாம தான் புலம்புறாங்க ;o) ) , நூர்த்தல்(விளக்கை அணைத்தல்) இப்படி..\nஒரு வசனத்திற்கு 3 பொருள் கண்டு பிடித்தார் எங்கள் கணித ஆசிரியர். (சொல்லாததுக்கே அர்த்தம் கண்டுபிடிக்கிற இந்த நாளில் இதெல்லாம் பெரிய விஷயமா என்று கேட்கிறீர்களா..அதுவும் சரிதான். சரி சரி கதைக்குப் போவம் வாங்க). வீட்டுப்பாடம் செய்து வரச் சொல்லியிருந்தார். அன்றைக்கு வகுப்பில் மாணவர் வரவும் சற்று குறைந்திருந்தது. ஓரு மாணவனை எழுப்பி “வீட்டுப்பாடம் செய்தாயா” என்று கேட்க அவனும் அரிச்சந்திர மூர்த்தியாகி “நான் வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரயில்ல சேர்” என்று சொன்னான். அதற்கு ஆசிரியர் “எனக்கு விளங்கவில்லை ..நீ சொன்ன வசனத்துக்கு 2 பொருள் வருது.. நீ எதை சொல்லுகிறாய் என நான் எப்படி தெரிந்து கொள்வது” என்று கேட்க அவனும் அரிச்சந்திர மூர்த்தியாகி “நான் வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரயில்ல சேர்” என்று சொன்னான். அதற்கு ஆசிரியர் “எனக்கு விளங்கவில்லை ..நீ சொன்ன வசனத்துக்கு 2 பொருள் வருது.. நீ எதை சொல்லுகிறாய் என நான் எப்படி தெரிந்து கொள்வது” என்று சொல்லி, அந்த 2 விளக்கங்களையும் சொன்னார்\n1. வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை (அதாவது..செய்யவேயில்லை)\n2. வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை (செய்த பாடத்தை கொண்டு வர மறந்தாச்சு)\nவகுப்பு சிரிக்க ஆரம்பிக்க, ஆசிரியர் தொடர்ந்து..”நீ வகுப்புக்கு வந்திருக்கிறாய் அதனால இந்த கடைசி விளக்கம் உனக்குப் பொருந்தாது என்று சொல்லி இதையும் சொன்னார்\nவீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை\nகணக்கு ஆசிரியர் எத்தனை கொம்பினேஷன் ஏலும் என்று பார்த்திருக்கிறார் போல\nபி.கு: அவர் 4 பொருள் சொன்ன மாதிரி ஒரு ஞாபகம்….ஆனாலும் 3 தான் இப்ப நினைவிற்கு வந்தது. 4 வதை கண்டுபிடிச்சா சொல்லுங்க..திருத்தி விடுகிறேன்.\nசென்ற கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் வீட்டுக் கணினியில் வலை மேய ஆயத்தமாகும் போது ( நான் இன்னும் dial-upதான்) திடேரென்று பார்த்தால் ஒரு பிக்கினி அணிந்த பெண்ணின் ��டம் கணினித் திரையின் வலது மூலையில் வந்திருந்தது. என்னடா இது இவ்வளவு பாதுகாப்பு போட்டிருந்தும் எரிதமாக குறிப்பிட்ட தளத்திற்கான சுழற்றி(dialer) தரவிறக்கியிருக்கிறதே என நொந்து கொண்டே அதை கணினியிலிருந்து நீக்கியிருந்தேன். அப்போது ஒன்றும் பிரச்சனையாக மனதில் தோன்றவில்லை. பிறகு 2- 3 நாடகளில் கணவர் வந்து தான் கணினியில் ஏதொ வேலை செய்து கொண்டிருக்கும் போது நான் மேலே குறிய படியே சுழற்றி தெரிந்ததாயும் தான் அதை நீக்கியதாயும் குறிப்பிட்டார். இப்படியான பாலியல் தளங்களுக்குச் செல்லும் பழக்கமோ தேவையோ எங்களிருவருக்கும் இல்லை.அப்பத்தான் கணவர் சொன்னார் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியுள்ள உறவினரின் விளையாட்டாக இருக்குமென்று. நான் நம்பவில்லை..எரிதம் பற்றி,வலையுலாவி அபகரிக்கப்படுவது பற்றி அறிந்திருப்பதால் அப்படியான ஒரு நிகழ்வாக இருக்கலாம் என கணவரிடம் கூறியிருந்தேன்.\nதனக்கும் அவை பற்றித் தெரியுமெனவும், தான் உறவினருக்குக்கென்று கொடுத்திருந்த பயனர் பெயருக்குரிய குக்கீஸ் ஐ பார்த்ததாகவும் சொன்னார். அதில் முழுக்கவும் பாலியல் தளங்களே இருந்ததாம். இந்த அண்ணாவின்(இந்த வார்த்தைக்கு தகுதியானவரே இல்லை அவர்) அறையில் தான் கணினி இருந்தது..ஆகவே நல்ல வசதியாக போய் விட்டது அவருக்கு. எங்கள் சீப்பு,பவுடர்,கிறீம் எல்லாமும் அதே அறைக்குள். ஆகவே இரவில் படுக்க முன்பு கிறீம் போட எடுக்கச் செல்லும் பாசாங்கில் அவரது அறைக் கதவை தட்டி உள் நுழைந்தால் கணினித் திரையில் கடைசிச் சாளரம் குறுகிச் செல்வது தெரியும். நான் அறையிலிருந்து வெளியேறும் வரை வேறு ஒன்றுமே வலை மேய்வதில்லை அவர்.ஏன் வலை தொடர்பை ஏற்படுத்தி வோல்பேப்பரையே பார்க்கிறார் என நானும் கேட்டதில்லை\nஇதற்குப் பிறகு கணவர் அவரிடம் பேசி சில நாட்கள் இல்லாமலிருந்தது. பிறகு இப்போ மீண்டும் தொடங்கியுள்ளது.உறவினரது சொந்த அண்ணனே \"இவன் பொறுப்பில்லாதவன்..சரியான சோகுசுப் பேர்வழி\" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். சரியான படிப்புமில்லை.7ம் வகுப்புடன் நிறுத்தியவர். நியூசிலாந்தில் கடந்த 5- 6 ஆண்டுகளாக இருந்தவர். 36 வயதாகிறது. எல்லாருக்கும் திருமணம் செய்து வைத்தீர்கள் ..எனக்கும் செய்து வையுங்கள் என தொல்லை கொடுக்க, அதை தாங்க மாட்டாமல் பெற்றோரும் இந்தியாவில் BCom பட்டதாரியான, 12 வய��ு குறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவ்வளவிலும் நல்ல விஷயம் சீதனம் வாங்காதது. இப்போ இங்கே வந்துள்ளார்.. மனைவி இன்னும் இந்தியாவில்.\nசரியான படிப்பில்லாததால் வேலை கிடைக்கவில்லை. ஏதாவது தொழில்சார் கல்வி கற்றுக்கொள் என்ற கணவருக்கு தொண்டை காய்ந்தது தான் மிச்சம். இப்போ இன்னொரு உறவினது கடையில் சில நாட்களும் ஹொட்டேல் ஒன்றில் மிச்ச நாட்களுமாய் வேலை செய்கிறார். மனைவி வந்தால் தேவைப்படும் என சேமிப்பு பழக்கமெல்லாம் கிடையாது. உடற்பயிற்சிக்கு ஜிம்மிற்கு செல்வதும், கடனட்டையில் ப்ரான்ட் பொருட்கள் வாங்குவதுமே பொழுது போக்கு. தொலை பேசி அட்டை இருக்கையில் அதிலும் கதைத்து..இன்னும்.. நேரடி தொடர்பிலும் கதைத்து, வந்த பில் கட்டப்படவில்லை. அப்படி ஒரு தொகையை தொலைபேசிக்கு யாரும் ஒரே மாதத்தில் கட்டி நான் கேள்விப்பட்டதில்லை. கட்டணம கட்டாததால் எங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்கள். அன்றைக்கு ஒரு நாள் காலை 10 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு வீடு வந்தால் எங்கோ தண்ணிர் சத்தம்..குளியலறையில் கேட்பாரற்று சுடுநீர் ஓடுகிறது..பிற்பாடு விசாரித்ததில் அவர் 1 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டதாய் சொன்னார். ஏன் டென்சன் ஆகுறீங்கஎன்று கேட்கிறார்.தொலைபேசிக்கட்டணத்தை எப்படி பெறுவது என்று தெரியவில்லைஎன்று கேட்கிறார்.தொலைபேசிக்கட்டணத்தை எப்படி பெறுவது என்று தெரியவில்லை ஒவ்வொரு நாளும் இரவில் நான் சுத்தம் செய்யும் சமையலறை எப்படி வேலை முடிந்து வீட்டிற்குப் போனால் குப்பையாகிறது என்பது, தெரிந்த ஆனாலும் புரியாத, மாயம்.\nஅந்தப்பெண் வருவதற்குரிய குடிவரவு வேலைகளை போன மாதம் தான் செய்தார். இவர் வந்ததோ ஒக்டோபரில்.கல்யாணம் எவ்வளவு பொறுப்பான விஷயம் என்பது இவருக்கு விளங்கவில்லை. உடல் தேவைக்காகத் தான் அவசரப்பட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது. சேமிப்பொ, முறையான நடத்தையோ, பழக்கவழக்கங்களோ இல்லாத பொறுப்பில்லா மகனென அறிந்தும் திருமணம் செய்து கொடுத்த பெற்றோரை..அறிந்தே ஒரு பெண் வாழ்வில் கை வைத்துள்ள இவர்களை என்ன செய்வதுசரியாக விசாரித்தறியாமல் சீதனம் இல்லாததற்காய் தலையை நீட்டிய அப்பெண்ணின் குடும்பத்தை என்ன சொல்வது\nஎழுதி விளையாடு பாப்பா 2\nநடுக்கட்டத்தில் உள்ள எழுத்து கண்டுபிடிக்கப்படும�� அனைத்து சொற்களிலும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதை நேற்று சொல்ல மறந்து விட்டேன்...மன்னிக்கவும்..\nநேற்றைய புதிருக்கு விடை: உளி,இளை,இடை,ஆளி,ஆடி,ஆவி,இடு,இவை, ஆட்டி,விளை,விடு,இட்டு,விட்டு,விடை,இயை,விளையாடு,வாடி, வாளி,வாட்டி,விடாய்,விளையாட்டு\nஇங்கே ஆங்கில நாளிதழொன்றில் வரும் இந்தப்புதிர் விளையாட்டு தமிழில் எந்தளவிற்குச் சாத்தியமென்று தெரியவில்லை. அவர்களுக்கோ 26 எழுத்துக்களுடன் சுலபமாக முடிந்து விடும், தமிழிலோ 247 அழகிய எழுத்துக்கள். அது மட்டுமன்றி உயிர், மெய், உயிர்மெய் என மூன்று வகை எழுத்துக்கள்.இங்கே அவ்வாறு மூன்றாகப் பிரிக்காமல் உயிர், மெய் என இரண்டாக மட்டுமே தந்திருக்கிறேன்.9 கட்டங்களிலுமுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் ஒருமுறை மட்டுமே பாவித்து 9 எழுத்துக்களாலான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும். கண்டுபிடிக்கும் ஏனைய சொற்கள் 3 அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். தந்த சுட்டியில் போய்ப் பார்த்தால் விளையாட்டினை சுலபமாக விளங்கிக் கொள்ளலாம்.\nநான் கண்டு பிடித்துள்ள சொற்கள்: மழை, அது, அதை, அமைதி,அமை,அமைத்து,அழை,அழி, அமிழ்,அளி,அழுத்தி,அமிழ்த்து,அளித்து,தளி,அழைத்தும்,அளை,மழைத்துளி(ம்+அ+ழ்+ஐ+த்+த்+உ+ள்+இ= 9 எழுத்துக்கள்)\nஉதாரண்ம் விளங்கியிருக்குமென நினைக்கிறேன். விளையாட்டிற்குப் போவமா\nஉங்களுக்கும் ஏதாவது 9 எழுத்துள்ள சொல் இப்புதிரில் இடம்பெற விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nதார் இட்ட வீதியிலே கார் ஓட்டும் வேளையிலே...\nஎழுதி விளையாடு பாப்பா 2\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-18T00:23:26Z", "digest": "sha1:7GMEJJ7GNYXIM7CJWDLQI3UCD4WLRKIX", "length": 5121, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை - கல்வி அமைச்சர்! - EPDP NEWS", "raw_content": "\nசம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்\nபாடசாலை அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பாக நிதியமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் பி.சி.பெரேரா சம்பள அறிக்கையின் மூலமே இந்த சம்பள முரண்பாட்டு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n2015 ஆம் ஆண்டுக்கு அமைவாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதிபர்களின் சம்பளம் 106 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஆசிரியர் ஆலோசகர்கள் சம்பள முரண்பாடு குறித்து குறுகிய காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனவரி 8 முதல் 14 வரை தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரம்\nவிளக்கமறியலில் உள்ள 3 மாணவர்களுக்கு பரீட்சை எழுத வாய்ப்பு\nபுதிய வரவு செலவுத் திட்டத்தில் 445000 கோடி ரூபா ஒதுக்கீடு\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் முப்படையும் தயார்\nகச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா இடம்பெற்றது\nஜி.எஸ்.பி பிளஸ் : ஐரோப்பிய ஒன்றியக்குழுவொன்று இலங்கை விஜயம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_04_20_archive.html", "date_download": "2020-02-18T01:40:04Z", "digest": "sha1:VJU7BYWJU6HSX5BWH24MA3ZHSOR2VY3I", "length": 24332, "nlines": 425, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "04/20/18 - !...Payanam...!", "raw_content": "\nஅம்மாடியோவ்... நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா\nஇந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாவின் இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூ...\nஇந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாவின் இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந்தா, இந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களில் இவரும் ஒருவராக வலம் வருகிறார்.\nஇவர்மீது பலமுறை குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, பெண்களுடன் உல்லாசமாக உள்ளதாக பல காணொளிகளையும் வெளியிட்டனர். ஆனாலும் அவரை தேடி அவரது பீடத்திற்கு பக்தர்கள் ஏராளக்கணக்கில் சென்றுவருகின்றனர்.\nபெங்களூரில் உள்ள இவரது தியான பீடத்தில் சேர விரும்புபவர்களுக்கு 2,000 முதல் 25,000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இன்றைய நாளில் இவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டொலர் என தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகம் முழுவதும் இவர் கற்றுக்கொடுத்த யோகா மற்றும் தியானங்கள் பிரபலமாக உள்ளது. இவர், தனது சொற்பொழிவுகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதுவரை, 27 மொழிகளில் 300 புத்தகங்கள் எழுதியுள்ளாராம்...\nஎங்க வீட்டு மாப்பிளை முடிவுக்கு பிறகு ஆர்யாவின் முதல் ட்வீட் இது தான் \nதமிழ் டெலிவிஷன் துறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ...\nதமிழ் டெலிவிஷன் துறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஷோவாக பார்க்கப்பட்டது ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிளை ஷோ தான்.\nகடைசி சுற்றுக்கு வந்த சுசானா, சீதாலட்சுமி மற்றும் ஆகாதா யாரை ஆர்யா கரம் பிடிக்கப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் கடைசியில் எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும், தற்போதைய சூழ்நிலையில் என்னால் முடிவு எடுக்க முடியவில்லை என கூறி அந்த ஷோவை முடிவுக்கு கொண்டு வந்த எஸ்கேப் ஆனார் ஆர்யா .\nஇதனால் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இது உண்மையான ரியாலிட்டி ஷோ கிடையாது, மக்களை ஏமாற்றி விட்டனர் என ரசிகர்கள் கோபமடைந்தனர். அந்த ஷோ முடிந்த பின் ஆர்யா ட்விட்டர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை, அவர் எப்போதும் ட்விட்டரில் ஆக்ட்டிவாக இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் கேள்விக்கு பயந்து வரவில்லை என்று ட்விட்டர் போராளிகள் கிண்டல் செய்ய தொடங்கினர் . அவர்களு���்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சிறிது நேரத்துக்கு முன்பு, வழக்கம் போல் மற்றவர்களை ஊக்குவிக்கும் குணம்கொண்ட ஆர்யா முதல் டீவீட்டாக நடிகர் மஹேந்திரனின் உடற்பயிற்சியை ஊக்குவித்த வாழ்த்துக்களை கூறினார்.\nகாலா படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி\n47 நாட்களாக எந்த புது படங்களும் வராத நிலையில் இன்று முதல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக புது படங்கள் வர ஆரம்பித்துள்ளன. டிக்கெட் கட்...\n47 நாட்களாக எந்த புது படங்களும் வராத நிலையில் இன்று முதல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக புது படங்கள் வர ஆரம்பித்துள்ளன. டிக்கெட் கட்டணம் அதிகரிப்பால் தியேட்டர்களை பலர் தவிர்த்து வரும் நிலையில், ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்க பல முயற்சிகள் நடந்து வந்தாலும் பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளிவந்தால் சினிமா நிச்சயம் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பு உள்ளது.\nதற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nபா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமெர்குரி திரைவிமர்சனம் - மொத்தத்தில் மெர்குரி பேசாமல் பேசவைக்கும் படம்\nசினிமா ஸ்டிரைக், டிஜிட்டல் பிரச்சனைகள் என கடந்த சில நாட்களாக போராட்டங்களுக்கு பிறகு எதிர்பார்ப்புக்கு நடுவில் முதல் படமாக கார்த்திக் சுப்பு...\nசினிமா ஸ்டிரைக், டிஜிட்டல் பிரச்சனைகள் என கடந்த சில நாட்களாக போராட்டங்களுக்கு பிறகு எதிர்பார்ப்புக்கு நடுவில் முதல் படமாக கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி வெளியாகியிருக்கிறது.\nபிட்ஸா, ஜிகர்தண்டா, இறைவி என சில கமர்சியல் படங்களால் பெயர் பெற்ற இவரின் மெர்குரி மீண்டும் அதே இடத்தை தக்கவைக்குமா எதை வெளிச்சமிடுகிறது இந்த மெர்குரி என பார்க்கலாம்.\nபிரபு தேவா ஒரு கிடார் இசை கலைஞர். மலைக்காட்டில் அவர் தன் மனைவி ரம்யா நம்பீசனுடன் வாழ்கிறார். ஒருநாள் வெளியே சென்ற இவர் வீடு திரும்பவே இல்லை. கண்பார்வையற்ற கணவருக்கு என்ன நடந்தது என தெரியாமல் அதே சிந்தனையில் வாழ்கிறார் ரம்யா.\nமேயாத மான் இந்துஜாவுக்கு தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் என 4 நண்பர்கள். ஒன்றாக ஒரு தனி வீட்டில் மலைப்பகுதியில் வாழும் இவர்கள் மிகவும் மகிழ��ச்சியாக இருக்கிறார்கள்.\nஒருநாள் அனைவரும் காரில் வெளியே செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். வழியே ஒரு சடலம் கிடக்கிறது. என்ன நடந்தது என இவர்களுக்கே தெரியவில்லை.\nபயந்து போய் அந்த சடலத்தை மறைவான இடத்தில் புதைக்க நினைக்கிறார்கள். மீண்டும் வீடு திரும்பும் போது ஏதோ தவறவிட்ட பொருளை தேடி கண்டுபிடிக்க மீண்டும் அதே இடத்திற்கு செல்கிறார்கள்.\nபொருள் கிடைத்தது. ஆனால் புதைத்த சடலத்தை காணவில்லை. காரில் தனியே உட்கார்ந்திருந்த இந்துஜாவையும் காணவில்லை. அவளை தேடி ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத ஃபேக்டரிக்கு அந்த 4 நண்பர்களும் செல்கிறார்கள்.\nஅங்கு எதிர்பாராத வகையில் மிகவும் அதிரவைக்கும் அமானுஷ்யத்தை அவர்கள் காண்கிறார்கள். ஆனால் அந்த இடத்தில் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆளாக மர்மான முறையில் இறந்து கிடக்கிறார்கள்.\nகடைசியில் இவர்களை தேடி உள்ளே வந்த இந்துவும் அதே ஆபத்தில் சிக்குகிறார் உயிர் பிழைத்தாரா இவர் எப்படி அந்த 4 பேரும் இறந்தார்கள் எப்படி இறந்தார்கள் கொன்றது யார், ஏன்\nபிரபு தேவா கதையில் முக்கிய ஒரு நபர். இவரை வைத்து இக்கதையே இருக்கிறது என்று சொல்லலாம். எப்போதுமே தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் திறமையை காட்டும் இவர் இங்கேயும் அதை தவறவிடவில்லை. நன்றாக இருந்த இவர் எப்படி கண்பார்வை இழந்தார் என்பதற்கே ஒரு பின்னணி இருக்கிறது.\nரம்யா நம்பீசன்க்கு ஒரு கேமியோ ரோல் மட்டுமே. படம் முழுக்க அனைவருமே பேசாமல் தான் இருப்பார்கள். இதனால் இவருக்கான முக்கியதுவமும் குறைவு. நேரமும் மிக மிகக்குறைவு.\nமேயாதமான் படத்தில் செம குத்தாட்டம் போட்ட இந்துவுக்கு இந்த படத்தில் சாஃப்ட் ஆன ரோல் தான். பேசாமலேயே தன் உணர்வுகளை உடல் மொழி அசைவுகளால் ஜாடை செய்கிறார்.\nதீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் என நண்பர்கள் நால்வரும் வாய் பேசாது இருந்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கேரக்டர் இருக்கிறது. ஆனால் தைரியமாக ஆபத்தை கையாள்கிறார்கள்.\nபடத்தின் டையலாக்குகள் எதுவும் இல்லை. ஆனால் படம் முழுக்க பின்னணி இசையே, மெர்குரியை பளிச்சென வெளிச்சம் மிடவைக்கிறது. முழு கதையும் ஃபேக்டரிக்குள் முடிந்து விடுகிறது.\nஆனாலும் கடைசி நேரத்தில் உலகில் பல இடங்களை மக்களை உலுக்கி எடுத்த முக்கிய சம்பவத்தை இயக்குனர் பதிவு செய்க��றார். தொடரும் ஆபத்துகளுக்கிடையில் இன்னும் எத்தனையை நாம் சந்திக்கப்போகிறோமோ\nடையலாக்குகளே இல்லாமல் படம் பார்க்கும் போது சினிமாவின் தொடக்கம் போல இனம் புரியாத ஃபீல்.\nபேச நினைப்பதை பொறுமையாக ஆக்‌ஷன் மூலம் காட்டி கதையோடு அனைவரும் கலந்தது சிறப்பு.\nபிரபு தேவா ம்ம்ம்.. படத்தில் சீரியஸான சென்சேஷன்..\nசந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம்..\nஆழமான கதைகளைகொடுக்கும் இயக்குனர் கார்த்திக்கின் படங்களில் இது மிகவும் சிம்பிள்..\nஒரு சில இடங்களில் ஆங்கில படம் பார்த்ததுபோல ஃபிளாஷ் அடித்தது.\nமொத்தத்தில் மெர்குரி பேசாமல் பேசவைக்கும் படம். வித்திசாயமான முயற்சி என்றாலும் கார்த்திக் ரசிகர்களின் முழுமையான எதிர்பார்ப்பை இன்னும் பூர்த்தி செய்திருக்கலாம்.\nஅம்மாடியோவ்... நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ...\nஎங்க வீட்டு மாப்பிளை முடிவுக்கு பிறகு ஆர்யாவின் மு...\nகாலா படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி\nமெர்குரி திரைவிமர்சனம் - மொத்தத்தில் மெர்குரி பேசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/vivo-s1-pro-7269/", "date_download": "2020-02-18T00:42:15Z", "digest": "sha1:TFMZ6SLOERI2ZMKKFOQAXNZD4TCNZM2S", "length": 20407, "nlines": 313, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் விவோ S1 ப்ரோ விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 03 ஜனவரி, 2020 |\n48MP+8 MP+2 MP+2 MP க்வாட் லென்ஸ் முதன்மை கேமரா, 32 MP முன்புற கேமரா\nஆக்டா கோர் ( க்வாட் 2GHz + க்வாட் 1.8GHz) கெர்யோ 260\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4500 mAh பேட்டரி\nசிறந்த 8ஜிபி ரேம் போன்கள் சிறந்த செல்பீ போன்கள் ரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nசிறந்த 8ஜிபி ரேம் போன்கள் சிறந்த செல்பீ போன்கள் ரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள் சிறந்த 4ஜி போன்கள் சிறந்த கேமிரா போன்கள் விற்பனைக்குள்ளாகும் சிறந்த போன்கள் சிறந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள் சிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள் Top 10 Mobile Phones Top 10 Vivo Mobiles\nஅதிகம் காண்பி... குறைவாக காண்பி\nவிவோ S1 ப்ரோ விலை\nவிவோ S1 ப்ரோ விவரங்கள்\nவிவோ S1 ப்ரோ சாதனம் 6.38 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள், 19.5 9 ratio திர்மானம் கொண்டுள்ளது. பின���பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் ( க்வாட் 2GHz + க்வாட் 1.8GHz) கெர்யோ 260, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 610 ஜிபியு, 8 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nவிவோ S1 ப்ரோ ஸ்போர்ட் 48 MP (f /1.8) + 8 MP (f /2.2) + 2 MP (f /2.4) + 2 MP (f /2.4) க்வாட் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் Gesture கட்டுப்பாடு, குரல் கட்டுப்பாடு, ப்ரொப்பெஷனல் mode, மெதுவாக மோசன், எச்டிஆர், பொக்கே, பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 32 MP (f /2.0) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் விவோ S1 ப்ரோ வைஃபை 802.11 ac, டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, யுஎஸ்பி வகை-C, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nவிவோ S1 ப்ரோ சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nவிவோ S1 ப்ரோ இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nவிவோ S1 ப்ரோ இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.19,890. விவோ S1 ப்ரோ சாதனம் अमेजन, பிளிப்கார்ட், பிளிப்கார்ட், பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nவிவோ S1 ப்ரோ புகைப்படங்கள்\nவிவோ S1 ப்ரோ அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nஃப்ன் ட்ச் ஓஎஸ் 9.2\nநிறங்கள் நீலம், கருப்பு, வெள்ளை\nசர்வதேச வெளியீடு தேதி மே, 2019\nஇந்திய வெளியீடு தேதி 03 ஜனவரி, 2020\nதிரை அளவு 6.38 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள், 19.5 9 ratio\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665\nசிபியூ ஆக்டா கோர் ( க்வாட் 2GHz + க்வாட் 1.8GHz) கெர்யோ 260\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 8 GB ரேம்\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுன்புற கேமரா 32 MP (f /2.0) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் Gesture கட்டுப்பாடு, குரல் கட்டுப்பாடு, ப்ரொப்பெஷனல் mode, மெதுவாக மோசன், எச்டிஆர், பொக்கே, பனாரோமா\nவீடியோ ப்ளேயர் MPEG4, H.263, H.264, எச்டி\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4500 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 ac, டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் In-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார், லைட சென்சார், ��்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி, கைரோஸ்கோப்\nமற்ற அம்சங்கள் 18W க்யுக் சார்ஜிங்\nவிவோ S1 ப்ரோ போட்டியாளர்கள்\nசமீபத்திய விவோ S1 ப்ரோ செய்தி\nவிரைவில்: 4500எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ எஸ்1 ப்ரோ.\nவிவோ நிறுவனம் புதிய விவோ எஸ்1 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, Vivo S1 Pro was recently suggested to make an entry in the Indian market in the mid of January 2020.\nபோஸ் எஸ்1 ப்ரோ 6.8 கிலோ எடைக் கொண்டுள்ளதோடு, எளிதாக எடுத்து சொல்லும் வகையில் உள்ளக கைப்பிடிகள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. Starting Wednesday, the S1 Pro will be available via professional audio stores across the country.\nவிரைவில் களமிறங்கும் விவோ வி19 மற்றும் வி19ப்ரோ ஸ்மார்ட்போன்கள்.\nவெளிவந்த தகவலின் அடிப்படையில் விவோ நிறுவனத்தின் விவோ வி19 மற்றும் வி19ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு இந்த மாதம் இறுதியில் துவங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவோ வி19 மற்றும் வி1ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபட்ஜெட் விலையில் Vivo Y91C 2020 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிவோ நிறுவனம் தனது புதிய விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y91C 2020 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பங்களாதேஷில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விரைவில் விவோ Y91C 2020 சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவோ வி19, வி19ப்ரோ ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்\nவெளிவந்த தகவலின் அடிப்படையில் விவோ நிறுவனத்தின் விவோ வி19 மற்றும் வி19ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு இந்தமாதம் இறுதியில் துவங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/rohit-sharma-joins-in-the-list-of-sachin-tendulkar-and-sunil-gavaskar/articleshow/73734302.cms", "date_download": "2020-02-18T02:26:40Z", "digest": "sha1:EZRIF2GQGLKXRVKFWBAZFRE6ASCS7DHH", "length": 15009, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "rohit sharma records : ஜாம்பவான் கவாஸ்கர், சச்சின் பட்டியலில் சேர்ந்த டான் ரோஹித்! - rohit sharma joins in the list of sachin tendulkar and sunil gavaskar | Samayam Tamil", "raw_content": "\nஜாம���பவான் கவாஸ்கர், சச்சின் பட்டியலில் சேர்ந்த டான் ரோஹித்\nஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, முன்னாள் வீரர்களான சச்சின், சேவாக், கவாஸ்கர் பட்டியலில் இணைந்தார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று. நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி-20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதும் நான்காவது டி-20 போட்டி நாளை மறுநாள் வெலிங்டனில் நடக்கிறது.\nஇதில் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (65) அரைசதம் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரிலும் 15 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். இப்போட்டியில் ரோஹித் ஷர்மா 48 ரன்கள் அடித்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த இந்திய துவக்க வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.\nஇதன் மூலம் இம்மைல்கல்லை எட்டிய நான்காவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக சச்சின், விரேந்திர சேவாக், கவாஸ்கர் ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இம்மைல்கல்லை எட்டிய 21ஆவது வீரர் என்ற வரலாறு படைத்தார்.\nஇந்நிலையில் இம்மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா இரண்டாவது இடம் பிடித்தார். ரோஹித் ஷர்மா இம்மைல்கல்லை தனது 219ஆவது இன்னிங்சில் எட்டியுள்ளார். இப்பட்டியலில் ஜாம்பவான் சச்சின் (214 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார். கிஹாம் கூச் (228), கவாஸ்கர் (233), மாத்யூ ஹேடன் (236), கிரெண்ட்ஜ் (236) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.\n​சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 10000 ரன்களை எட்டிய துவக்க வீரர்கள்\nசச்சின் (இந்தியா) - 214 இன்னிங்ஸ்\nரோஹித் ஷர்மா (இந்தியா) - 219 இன்னிங்ஸ்\nகிஹாம் கூச் (இங்கிலாந்து) - 228 இன்னிங்ஸ்\nகவாஸ்கர் (இந்தியா) - 233 இன்னிங்ஸ்\nமாத்யூ ஹேடன் (ஆஸி) - 236 இன்னிங்ஸ்\nகிரெண்ட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்) - 236 இன்னிங்ஸ்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nNZ v IND: 30 ஆண்டு இல்லாத அளவு அசிங்கப்பட்ட இந்திய அணி: என்ன காரணம் தெரியுமா\nMS Dhoni: ‘தல’ தோனிக்கு மாற்று பந்த் இல்���... சாம்சனும் இல்ல... நெந்தியடி கொடுத்து நிரூபித்து வருவது இவர் தான்\nInd Vs NZ XI: மீண்டு எழுந்த இந்தியா... ஷமி, பும்ரா, உமேஷ் மிரட்டல்\nஉலகின் மிகப்பெரிய மைதானத்தை திறந்து வைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nபெஞ்ச்சை தேய்க்கவா பந்த்தை அணியில் எடுத்தீங்க\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை ...\n சீமான் வீடியோவை லீக் செய்...\nநேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கார்கள்... பதைப...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்...\nகைக்குழந்தைகளுடன் இளம்பெண்... கண்ணீர்மயமான கலெக்டர் அலுவலக வ...\nமூன்றாண்டு சாதனை: புத்தகம் வெளியிட்ட இபிஎஸ்\nதப்பித்த ஏர்டெல், ஜியோ... சிக்கலில் வோடஃபோன்\nபான் - ஆதார் இணைப்பது எப்படி\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா\nகொரோனா வைரஸுக்கு மருந்து தயார்...அடம் பிடித்த முதியவரால் பரப...\nஎரிமலைக்கும் பனிமலைக்கும் போட்டி: நியூசி. டெஸ்ட் அணி அறிவிப்பு\nAB de Villiers: மீண்டும் வருவாரா மிஸ்டர் 360 டிகிரி\nமும்பைக்கு எதிராக துவங்கி... பெங்களூருவுடன் முடிக்கும் சிஎஸ்கே... முழு அட்டவணை இ..\nபவுலிங் போட்டா கையில் விரல் இருக்காது... என்னமா மிரட்டுனாங்க தெரியுமா... அஸ்வின்..\nஇந்த தேதியில் இருந்து தான் ‘தல’ தோனி சிஎஸ்கே பயிற்சியை துவங்குகிறாராம்\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்..\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஜாம்பவான் கவாஸ்கர், சச்சின் பட்டியலில் சேர்ந்த டான் ரோஹித்\nடான் ரோஹித்தால்... சதமும் போச்சு... மேட்சும் போச்சு... தொடரும் ப...\n‘தல’ தோனியின் சாதனையை தூள் தூளாக்கிய ‘கிங்’ கோலி\nசுனாமியா சீறி.. சொங்கித்தனமா முடித்த இந்திய டீம்... சுதாரித்த நி...\nஆஸி வீரர் முகத்தில் பிறாண்டிய குரங்கு... அவசரமாக நாடு திரும்பும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2016/10/28/%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-18T02:11:57Z", "digest": "sha1:GC4R55HSY3DG57KVV7J7TPHBE7RAJVDN", "length": 24992, "nlines": 214, "source_domain": "sudumanal.com", "title": "ஓநாய் குலச்சின்னம் | சுடுமணல்", "raw_content": "\nசீன எழுத்தாளரான ஜியாங் ரோங் 2004 இல் வெளியிட்ட நாவலை தமிழில் சி.மோகன் அவர்கள் 2012 இல் «ஓநாய் குலச்சின்னம்» என மொழிபெயர்த்திருக்கிறார். நண்பர் சுரேசின் மூலமாக இந் நாவலை வாசிக்கிற ஆர்வம் மேலிட்டது. எமது அடுத்த «வாசிப்பும் உரையாடலும்» நிகழ்ச்சியில் (13.10.2016) இந் நாவல் குறித்தான உரையாடலை மேற்கொள்ள இருக்கிறோம்.\nஓநாய்கள் பற்றி நமக்கு தரப்பட்டுள்ள அறிவு தவறானது என்பதை இந் நாவலை படிக்கிறபோது உணர்ந்தேன். அதன் உண்மைத்தன்மையைத் தேடியபோது ஓநாய்களுடன் ஏழு வருடங்கள் காட்டில் வாழ்ந்து கழித்த அமெரிக்கத் தம்பதிகளின் (Jim and Jamie Dutcher) ஆவணப்படத்தை காண நேர்ந்தது.https://www.youtube.com/watchv=d36MK94POaI. (The hidden life of Wolves என்ற தலைப்பில் அவர்கள் நூலொன்றை எழுதியுள்ளனர்)\nதாய் தகப்பன் பிள்ளைகள் என குடும்பமாக வாழும் ஒரு முறைமை ஓநாய்களிடம் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. குடும்பமாக வேட்டையாடுவது, தமக்குக் கட்டுப்படாத குடும்ப உறுப்பினர்களை குடும்பத்திலிருந்து விலக்கி வைத்துவிடுவதான ஒரு நடைமுறை என்பன அந்த ஒழுங்கமைவுள் காணப்படுவது இன்னும் ஆச்சரியமளிக்கிறது.\nமேய்ச்சல் நிலத்தை (விளைச்சல் நிலத்தையல்ல) தமது ஆன்மாவாகக் கருதுகிற -சீனாவின் எல்லைக்குள் இருக்கிற- மங்கோலியப் பகுதியான ஓலோன்புலாக் இல் நிகழுகிற கதை இது. மாவோவின் கலாச்சாரப் புரட்சியின்போது மாணவர்களை கிராமப்புறங்களுக்கு கல்விபுகட்டலுக்காக அனுப்புகிற நடைமுறை இருந்தது. அப்படி போன ஒரு சீன மாணவனின் கதை அல்லது புனைவு இது.\nஇயற்கையுள் மனிதஜீவியும் உள்ளடங்குவதும் இந்த வாழ்முறைச் சுழற்சி ஒன்றோடொன்று உடன்பட்டும் முரண்பட்டும் எவ்வாறு இயங்குகிறது என்பதும் நாவலின் உள்ளார்ந்த கோட்பாடாக இருக்கிறது. மங்கோலிய மேய்ச்சல்நிலம் சார்ந்த நாடோடிக் கலாச்சாரமும், அது அழித்தொழிக்கப்பட்ட வரலாறும் நாவலின் களம். இந்த நாடோடிக் கலாச்சாரத்தின் வாழ்வு மிகுந்த அழகியலுடன் சொல்லப்பட்டிருக்கிறது.\nகற்பிதப்படுத்தப்பட்ட ஓநாய் பற்றிய கதையாடல் அவனிடம் தகர்ந்துவிடுகிறபோது, ஆர்வத்துடன் ஓநாய்க்���ுட்டியொன்றை களவாடி எடுத்து வளர்க்கிறான் நாயகன் ஜென். ஓநாய் பற்றிய அறிதலை வளர்த்துக்கொள்வதற்காக அதை தான் செய்வதாக சொல்கிறான். ஓநாயையும் வேட்டைநாயையும் கலவி செய்வதன் மூலம் ஓநாய்களுடன் சண்டையிடக்கூடிய வீரியம் மிக்க வேட்டைநாய்களை உருவாக்க முடியும் என்கிறது அவனது அறிவு. இயற்கைக்கு விரோதமான இந்த எண்ணம் மங்கோலிய நாடோடிகளுக்கு ஆத்திரமூட்டக்கூடியது. ஆனாலும் படிப்படியாக விளைச்சல்நில (விவசாய) சீன மனிதன் என்பதிலிருந்து மேய்ச்சல் நிலத்தை நேசிக்கிற ஓநாய்களை நேசிக்கிற மங்கோலிய மனிதனாக மாறிக்கொண்டிருந்தான் ஜென்.\nஇந்த இயற்கையின் வாழ்முறைச் சுழற்சிக்குள் இயங்கவேண்டிய அந்த விலங்கை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிற ஒரு மிகச்சிறிய செயலானது அவனதும் அந்த ஓநாய்க்குட்டியினதும் வாழ்க்கையில் எவ்வாறு சிக்கல்களை உருவாக்குகிறது என்பதையும் அந்த விலங்கினத்தின் இயற்கைசார் வாழ்வு எவ்வாறு இழக்கச்செய்யப்படுகிறது என்பதையும் மிக நுண்மையாக எடுத்துச் சொல்கிறது நாவல். சுற்றுச்சூழல்களை வர்ணனையாக பாவிப்பதற்கும் அப்பால் அதன் உள்ளார்ந்த (சுற்றுச்சூழல்) அரசியலை இந் நாவலில் உள்ளோட்டமாகத் தரிசிக்க முடிகிறது.\nமேய்ச்சல் நிலத்தைப் பாதுகாக்கும் குலச்சின்னமாக மங்கோலியர்கள் ஓநாய்களை வழிபடுகிறார்கள். மேய்ச்சல்நிலத்தை அழிக்கக்கூடியதான (வகைதொகையின்றி மேய்ச்சலில் ஈடுபடும் இயல்புடைய) மான்களினதும் மற்ற விலங்கினங்களினதும் பெருக்கத்தை ஓநாய்கள் கட்டுப்படுத்துகின்றன. அதன்மூலம் தமது ஆன்மாவான விளைச்சல் நிலம் பாதுகாக்கப்படுகிறது என அவர்கள் நம்புகின்றனர். அதேநேரம் ஓநாய்களின் மிதமிஞ்சிய பெருக்கத்தை, அதன்மூலமான வளர்ப்பு மிருகங்களின் அழிவை கட்டுப்படுத்த தாம் வழிபடும் குலச்சின்னமான ஓநாய்களை அவர்கள் வேட்டையாடுகிற நிலைமையும் இருக்கிறது. இயற்கையின் சமநிலையினை குலைத்துவிடாதபடி அவர்களது ஓநாய் வேட்டையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது.\nமேய்ச்சல் நில பண்பாட்டு பழக்கவழக்கங்கள் -இயற்கையை பகிர்ந்துண்டு வாழ்தல் ஒன்றில் இன்னொன்று சார்ந்து வாழுதல் என்பன- இயற்கையின் சமநிலைகுலையாது இயங்குகிறது. அதற்கு நாடோடி வாழ்க்கைமுறை அமைவாக இருக்கிறது. இந்த மேய்ச்சல்நிலங்கள் விளைச்சல் (விவசாய) நி���ங்களாக மாற்றப்படுகிறபோது இயற்கையோடான முரண் தொடங்கிவிடுகிறது. அது இயற்கையை கட்டுப்படுத்துதல், இயற்கைக்கு முரணாக செயற்படல், அழித்தொழித்தல்.. என தொடர்ந்து இன்று காலநிலை குழப்பநிலையிலிருந்து இயற்கைப் பேரழிவுகள்வரை வந்துநிற்கிறது.\nமனிதனால் இயற்கையை ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ளவும் முடியாது கட்டுப்படுத்தவும் முடியாது என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இயற்கை பற்றி எமக்கு தரப்பட்டிருக்கிற அறிவு ஒருவித கற்பிதமாகவே பார்க்க முடிகிறது. ஓநாய் பற்றி எமக்குத் தரப்பட்டிருக்கிற அறிவை இந் நாவல் மட்டுமல்ல ஓநாயோடு வாழ்ந்து காட்டிய ஆய்வாளர்களின் தகவல்களும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.\nமேய்ச்சல்நில மங்கோலிய குதிரைகள் விளைச்சல்நில சீனர்களின் குதிரைகளை விடவும் பலம்பொருந்தியதாகவும் செயற்திறன் வாய்ந்ததாகவும் இருப்பதற்கான காரணம் அவர்கள் ஓநாய்களிடமிருந்து தம்மை பாதுகாப்பதற்கான போராட்டத்தினூடு (பரம்பரை பரம்பரையாக) தோன்றிக்கொண்டிருப்பதேயாகும் என்கிறார் இன்னொரு முக்கிய பாத்திரமாக வரும் முதியவர் பில்ஜி. தம்மை தக்கவைப்பதற்கான போராட்டத்தினூடு மரபணு மாற்றத்தினூடு அவை வீரியம் மிக்கவையாக உருவாகின்றன. எனவே வன்முறை சார்ந்த எமது புரிதலில் அல்லது கோட்பாட்டில் தம்மைத் தகவமைப்பது, இருப்பைத் தக்கவைப்பது என்பன பற்றிய புரிதல்களை சுண்டிவிடுவதாக இந்த நாவல் இருக்கிறது. வன்முறையின் மீதான ஒட்டுமொத்த நிராகரிப்பை அது கேள்விகேட்கிறது என சொல்லலாம்.\nகலாச்சாரப் புரட்சியின் மீதான விமர்சனம் இந் நாவலினூடு இழையோடுகிறது. மேய்ச்சல் நிலத்தை விளைச்சல் நிலமாக மாற்றிமைப்பது அதற்குத் தடையாக இருக்கும் ஓநாயை துடைத்தழிப்பது என்று தொடர்கிற பாத்திரங்களினூடு இந் நுண்மையான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இதற்காக அந்த மண்ணின் மைந்தர்களாக கலந்திருந்த அனுபவம் வாய்ந்த பில்ஜி, உல்ஜி போன்ற முதிவர்களின் அறிவும் அனுபவமும் உதவியும் பெறப்படுகிற முரண்கொள்ளாத அசைவியக்கம் இந்த ஓநாய் அழித்தொழிப்பில் புதிய விளைச்சல்நிலங்களை உருவாக்கதல் வேட்டையாடுதல் என எல்லாவற்றிலும் அதிகாரிகளால் கைக்கொள்ளப்படுகிறது. நேரடி வன்முறையற்ற இந்த அணுகுமுறையை (பகைமுரண்பாடாக அன்றி நட்பு ��ுரண்பாடாக வரைவுசெய்து) ஒருவர் கலாச்சாரப்புரட்சியின் ஜனநாயக அம்சமாக விளக்கவும் கூடும்.\nஇந்த ஓநாய் அழித்தொழிப்பிற்கான ஆயுத பாவனை, இராணுவ வண்டிகளின் வருகை (குளிர்தாங்கும் ஆடைகளுக்கான) ஓநாய்த் தோல் மோகம், இறைச்சி உற்பத்தி மட்டுமன்றி, விவசாயிகள் வருகை, குடியிருப்புகள், அவர்களின் பழக்கவழக்கங்கள், செயற்பாடுகள் எல்லாமும் இந்த இயற்கையை எவ்வாறு இடையூறு செய்துவிடுகிறது என்பதை நாவல் சொல்லிச் செல்கிறது.\nகுறைந்த படையணிகளைக் கொண்ட மங்கோலியா தன்னைப் பேரரசாக நிறுவவதற்கான போர் உத்திகளை ஓநாயின் தாக்குதல் முறைமைகளிலிருந்துதான் பெற்றது என்கிறார்கள். அவ்வாறான தாக்குதல்களை ஓநாய்கள் நிகழ்த்தும் விதம் நாவலில் இயற்கைசார் சாகசத்துடன் சொல்லப்படுகிறது.\nஓநாய்களைப் போன்றே போர்க்குணம் கொண்ட மனிதர்களாக ஓலான்புலாக் நாடோடி மனிதர்களும் இருக்கிறார்கள். உயிரைக்கொடுத்தாவது தமது நிலைத்தலுக்காகப் போராடுகிற இந்த துணிச்சல்மிக்க மனிதர்களின் ஒரு வகைமாதிரியாக குதிரை மேய்ப்பனான பட்டு வந்துபோகிறான். அவனது மரணப் போராட்டம் புயற்காற்றும் பனிப்பொழிவும் குளிரும் சிதைத்த இரவொன்றில் குதிரைக் கூட்டத்தை ஓநாய்களிடமிருந்து காப்பாற்றுவதில் நிகழ்கிறது. காயத்தோடும் இறுதிப் பலத்தோடும் சுழன்றடித்துக்கொண்டிருந்த பட்டுவின் குதிரையோடும் ரோர்ச் வெளிச்சத்தோடும் நாவலின் வரிகளுக்கிடையில் சிக்குப்பட்டு அலைக்கழிய வைக்கிறார் நாவலாசிரியர். இறுதியில் பட்டுவை மறக்கமுடியாத இன்னுமொரு பாத்திரமாக விட்டுச் செல்கிறார்.\n670 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் பக்கங்கள் உருகி வாசனையை மிதந்து செல்ல வைக்கிறது.\nஇந் நாவலை (கதையை சிதைத்துவிடக்கூடியதான சில முக்கிய மாற்றங்கள் செய்து) 2015 இல் சீனாவில் Wolf Totem என்ற பெயரில் திரைப்படமாக்கியுள்ளனர். திகில் (adventure) என்று வகைப்படுத்தலுக்குள் இது படமாக்கப்பட்டுள்ளது. நாவல் மனதில் விரித்துச் செல்கிற இயற்கையின் உள்ளிழுப்பை மோசமான கிராபிக் காட்சிகளினூடாக அழித்தொழிக்கிறது படம். நாவலை வாசித்துமுடித்தபின் இத் திரைப்படத்தைப் பார்த்தபோது நிறமுதிர்ந்த வண்ணத்துப் பூச்சி என் முன்னால் வீழ்ந்து கிடந்தது.\nஓலோன்புலாக் புல்வெளி மட்டுமல்ல, இதன் உயிர்ப்பான மான்கூட்டங்கள், பறவைகள், அன்னப்பட்சிக���், மர்மோட்டுகள், முயல்கள், நரிகள் என்பவற்றின் வாழ்வியல் முறைகளும், வேட்டை முறைமைகளும், ஓநாய்களின் அதிரடி நடவடிக்கைகளும் உத்திகளும் புதிய வாசிப்பு அனுபவமாகப் படிந்துவிடுகிறது. வேட்டை நாய்களின் குரைப்பும், ஓநாய்களின் ஊளையும், ஜென் வளர்த்த ஓநாய்க் குட்டியின் -ஊளையுமற்ற குரைப்புமற்ற பிறழ்வான- பரிதாபத்துக்குரிய ஒலியெழுப்பலும் கேட்டபடியே இருக்கிறது.\n(பிற்குறிப்பு: இந் நாவலை வாசிக்க விரும்புபவர்கள் இத் திரைப்படத்தை முதலில் பார்க்காமலிருப்பது நல்லது என்பது என் அபிப்பிராயம்)\nஓநாய் குலச்சின்னம் – ஜியாங் ரோங்.\nஎனது நாட்டில் ஒரு துளி நேரம்.\nநடிகர் சிம்புவின் \"பீப்\" பாடல் விவகாரம்\nகுத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD010569/DEMENTIA_mutumai-mrrti-nooy-konntt-mkkllukku-oru-ittuppu-elumpu-murrivu-arruvai-cikiccaiyait-teaattrnt", "date_download": "2020-02-18T01:52:24Z", "digest": "sha1:SLY2LG5B7XST46P3CNREVPRKXBDDH2LL", "length": 17337, "nlines": 108, "source_domain": "www.cochrane.org", "title": "முதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கு ஒரு இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சையைத் தொடர்ந்த புனர்வாழ்வு | Cochrane", "raw_content": "\nமுதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கு ஒரு இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சையைத் தொடர்ந்த புனர்வாழ்வு\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nஇடுப்பு எலும்பு முறிவு, பொதுவாக கீழே விழுவதினால் முதியவர்களுக்கு முதன்மையாக ஏற்படும் காயம் ஆகும். இது ஒரு நபரது , நடப்பது, தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளை செய்வது மற்றும் பிறர் ஆதரவின்றி செயல்படுவது ஆகியவற்றின் திறனை பாதிக்கும். இடுப்பு எலும்பு முறிவு, முதுமை மறதி நோய் கொண்ட மக்களில் அதிகமாக காணப்படுகிறது மற்றும் அதிலிருந்து அவர்கள் மீளுவது அவர்களுக்கு கடினமாக தெரியும். இது ஏனென்றால், அவர்களின் அறுவை சிகிச்சைக்கு பின், அதிகமாக குழம்பி மற்றும் கூடுதல் பக்க விளைவுகளான அழுத்த புண்கள் மற்றும் மார்பு பகுதி தொற்றுகள் வருவதற்கான அதிக அபாயம் அவர்களுக்கு உள்ளது. மேலும், தங்களின் வலி மற்றும் அசௌகரியத்தை வெளிப்படுத்துவது அதிக சிரமமாக அவர்களுக்கு தெரியும்.\nமுதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கு ஒரு இடுப்பு எலும்பு முறிவை தொடர்ந்து பல விதங்க��ில் சிகிச்சை அளிப்பது, அவர்கள் எவ்வாறு நன்றாக மீளுவர் மற்றும் மீட்சியுடன் தொடர்புடைய செலவுகள் மேல் எவ்விதம் பாதிக்க கூடும் என்பதை அறிய நாங்கள் விரும்பினோம்.\nமுதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கு ஒரு இடுப்பு எலும்பு முறிவை தொடர்ந்து, ஒரு சோதனை அமைப்பில், எதாவது ஒரு மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு மற்றும் புனர்வாழ்வை வழக்கமான பராமரிப்போடு ஒப்பிட்ட சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை நாங்கள் தேடினோம். கடைசி தேடல் 9 ஜூன் 2014-ல் நிகழ்த்தப்பட்டது.\nஇடுப்பு எலும்பு முறிவை தொடர்ந்து, 316 ஞாபக மறதி நோய் கொண்ட மக்களை ஆய்வு செய்த ஐந்து சோதனைகளை நாங்கள் கண்டறிந்தோம். நான்கு சோதனைகள், அனைத்து வெவ்வேறு ஆரோக்கிய வல்லுனர்கள், மருத்துவமனை மற்றும் சமூக அமைப்புகளில் அல்லது வெறும் மருத்துவமனையில் கூட்டாக வேலை செய்த மேம்பட்ட பலதுறை புனர்வாழ்வு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை, வழக்கமான மருத்துவமனை பரமரிப்போடு ஒப்பிட்டன. ஒரு சோதனை, ஒரு முதுநோய் மருத்துவர் தலைமையேற்று நடத்திய மருத்துவமனை பராமரிப்போடு ஒரு எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தலைமையேற்று நடத்திய பராமரிப்போடு ஒப்பிட்டது.\nமருத்துவமனையின் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு மற்றும் புனர்வாழ்வு சில பக்க விளைவுகளின் வீதத்தை குறைத்தது என்பதற்கு குறைந்த-தர ஆதாரம் உள்ளது, மற்றும் மருத்துவமனை மற்றும் வீட்டு அமைப்புகளின் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மூன்று மாதங்களில் ஒரு மருத்துவமனை, புனர்வாழ்வு நிலையம் அல்லது பராமரிப்பு இல்லத்தில் தங்குவதன் வாய்ப்பைக் குறைத்தது. 12 மாதங்களில், இந்த வித்தியாசம் நிச்சயமற்றதாக இருந்தது. ஆதாரத்தின் தரம் மிக குறைவாக இருந்ததால், மருத்துவமனை மற்றும் வீட்டில், செயல்பாடு விளைவுகளின் மீதான மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு மற்றும் புனர்வாழ்வின் தாக்கம் மிகவும் நிச்சயமற்றதாக இருந்தது. சித்தப்பிரமை மீது, ஒரு முதுநோய் மருத்துவர் தலைமையேற்று நடத்திய மருத்துவமனை பராமரிப்பை ஒரு எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தலைமையேற்று நடத்திய பராமரிப்போடு ஒப்பிடும் போது, குறைந்த-தர ஆதாரத்தின் அடிப்படையில், அதன் விளைவு மிக நிச்சயமற்றதாக இருந்தது.\nஆய்வுகள் சிறிதாகவும் மற்றும் உயர் ஒரு தலை சார்பு அபாயத்தை கொண்டவையாகவும் இருந்தன, ஆதலால் பின்வரும் கண்டுப்பிடிப்புகளை கவனமாக பொருள் விளக்கம் கொள்ள வேண்டும். முதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட எந்த ஒரு பராமரிப்பு மாதிரிகளுக்கும் வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சியே இருந்தது. எந்த ஆய்வுகளும் , ஆய்வு மக்களில் முதுமை மறதி நோய் அல்லது வாழ்க்கைத் தரத்தின் மேல் பராமரிப்பின் விளைவை காணவில்லை. எல்லா ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க தர வரம்புகளை கொண்டிருந்தன.\nமுதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கு ஒரு இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சையைத் தொடர்ந்த பராமரிப்பின் சிறந்த வழிகளை வகுக்க தற்போதைய ஆராய்ச்சி போதுமானதாக இல்லை என்று நாங்கள் முடிவு செய்தோம். எனினும், அனேகமாக எல்லா விளைவுகளுக்கும், ஆய்வுகள் மிகவும் சிறிதாக மற்றும் மிக குறைந்த தரத்தை கொண்டிருந்ததால், கண்டுப்பிடிப்புகள் நிச்சயமற்றதாக இருந்தன. முதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கு ஒரு இடுப்பு எலும்பு முறிவைத் தொடர்ந்த பராமரிப்பை முன்னேற்றுவதற்கான சிறந்த உத்திகளை தீர்மானிக்க அதிகப்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nஇந்த திறனாய்வு, ஒரு NIHR திட்டத்தினுடைய நிதி ஆதாரத்தின் பாகமாக இருக்கும் (குறிப்பு எண்: டிடிசி-ஆர்பி- பிஜி 0311-10004; தலைமை விசாரணையாளர்: ஃபாக்ஸ்). இந்த பணி தொடர்பாக, எந்த ஆசிரியர்களும் முரண்பாடுடைய ஈடுபாடு இல்லை என்று பிரகடனப்படுதுகின்றனர்.\nமொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nவயது வந்தவர்களில் இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத்தை மேம்படுத்த மற்றும் மீட்டளிக்க செய்யும் சிகிச்சை தலையீடுகள்\nமுதுமை மறதி நோய் கொண்ட மக்களின் பராமரிப்பில் இசை சிகிச்சையின் பயனிற்கு ஆதரவாக அல்லது ஊக்கக் கேடாக எந்த ஒரு கணிசமான ஆதாரமும் இல்லை.\nமுதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கான உடற்பயிற்சி திட்டங்கள்\nமேல் தொடை எலும்பு பகுதி மற்றும் இதர நீண்ட மூடிய எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சைக்கு முற்காப்பு நுண்ணுயிர் எதிர்ப்பி\nவயதான மக்களில் இடுப்பெலும்பு முறிவைத் தடுக்க இடுப்பு பாதுகாப்பான்கள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/36876-new-whatsapp-bug-which-will-crash-android-phone.html", "date_download": "2020-02-18T00:56:10Z", "digest": "sha1:BYB2JP2KMA3MONAK6TET3IV5MYDW6GYZ", "length": 12146, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "இந்த வாட்ஸ்ஆப் மெசேஜ்கள் உங்கள் போனை செயலிழக்க செய்யும்! | New whatsapp bug which will crash android phone", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஇந்த வாட்ஸ்ஆப் மெசேஜ்கள் உங்கள் போனை செயலிழக்க செய்யும்\nகடந்த சில நாட்களாக வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் சில மெசேஜ்கள் ஸ்மார்ட் போனை செயலிழக்க வைப்பதாக தெரிகிறது.\nவாட்ஸ்ஆப் நம் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான பங்கி வகிக்க தொடங்கி விட்டது. தொலைபேசியில் அழைத்து பேசியது மாறி தற்போது அனைத்தையும் வாட்ஸ்ஆப் மூலமே பகிர்ந்து விடுகிறோம். அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றில் பிரச்னைகளும் அதிகமாவது தானே நிதர்சனம். அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் புதிய பிரச்னை ஒன்று உருவாகி உள்ளது.\nகடந்த சில வாரங்களாக வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் மெசேஜ்கள் போனை செயலிழக்க வைத்துவிடுவதாக பலரும் கூறுகின்றனர். 'dont touch here' போன்று வரும் குறுஞ்செய்திகள் வழக்கமாக வாட்ஸ்ஆப்பில் வருபவை தான். ஆனால் இதனை விளையாட்டாக சில கோடர்கள்(Coders) உருவாக்கி பகிர்வர். இந்த மெசேஜ்களை ஸ்மார்ட் போன் ரீட் செய்ய தாமதமாகும். எனவே போன் சிறிது நேரம் செயலிழந்து விட்டதாக நினைத்துவிடுவோம்.\nஆனால் தற்போது If you touch the black point then your WhatsApp will hang என்ற மெசேஜுக்கு பின் கருப்பு புள்ளியுடன் dont touch here என்ற மெசேஜுகள் வருகின்றன. இதை தொட்டவுடன் வாட்ஸ்ஆப் செயலிழக்கிறது. இந்த மெசேஜ்கள் வாட்ஸ்ஆப்பின் டிசைனுக்கு எதிர்மறையான கோட்களை கொண்டு உருவாக்கப்பட்டவை. எனவே இதனை தொட்டவுடன் செயலிழக்க வைக்கிறது. இதுபோன்ற மெ��ேஜ்கள் ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் போன்களை தாக்குகின்றன.\nஇதே போல சில ஈமோஜிக்களும், This is very interesting போன்ற மெசேஜ்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த மெசேஜ்கள் சில சமயம் ஸ்மார்ட் போனையே கூட செயலிழக்க வைத்துவிடும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற மெசேஜ்கள் வந்தால் அதனை தொடாமலும் மற்றவர்களுக்கு பகிராமலும் இருப்பதும் மட்டுமே, இது போனை பாதிக்காமல் இருக்க ஒரே வழி.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n7. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\nகுழந்தைகளை கொன்றுவிட்டு தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு.. தப்பிய மனைவி..\n‘வாட்ஸ் அப்’ பின் அடுத்த அதிரடி இந்தியா முழுக்க அறிமுகமாகும் வாட்ஸ் அப் பே சேவை\n போலீசாரின் அதிரடியால் இளம் ஜோடிகளுக்கு திருமணம்\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n7. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/world/284-pakistan-declares-hafiz-saeed-as-global-terrorist.html", "date_download": "2020-02-18T01:54:40Z", "digest": "sha1:E6BM6OYONJIYRTLPP5BCOM2FNOTG6BJ2", "length": 8215, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "அதெப்படிங்க... அமெரிக்கா நிதியுதவி தரும் நேரமா பார்த்து உங்களுக்கு ஞான உதயம் வருது.. | Pakistan declares Hafiz Saeed as Global Terrorist", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஅதெப்படிங்க... அமெரிக்கா நிதியுதவி தரும் நேரமா பார்த்து உங்களுக்கு ஞான உதயம் வருது..\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n7. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசவ ஊர்வலத்தில் பூ வீசுவதில் தகராறு.. கொலையில் முடிந்த சோகம்..\n பாலும் பழமும் ஒண்ணு சேரக்கூடாதாமே\nவீடியோ மூலம் திருமண நிச்சயதார்த்தம்\nஉன் கேர்ள் ப்ரெண்ட் அதிர்ஷ்டசாலி 10 வயசு பையனுடன் டிடி எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோ\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம���.\n7. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/07/20/16-year-old-boys-attacked-police-officer-france/", "date_download": "2020-02-18T00:03:38Z", "digest": "sha1:T4FCKSK22ZCZV4PIS5YCG543IWJDJZFQ", "length": 35416, "nlines": 467, "source_domain": "france.tamilnews.com", "title": "Tamil News: 16 year old boys attacked police officer France", "raw_content": "\nபிரான்ஸில், 16 வயதான இளைஞர்களால் பொலிஸார் மீது கடுமையான தாக்குதல்\nபிரான்ஸில், 16 வயதான இளைஞர்களால் பொலிஸார் மீது கடுமையான தாக்குதல்\nபிரான்ஸில், காவல்நிலையத்துக்கு பணிக்கு சென்றுகொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி இரு இளைஞர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 16 year old boys attacked police officer France\nநேற்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் பிரெஞ்சுத் தீவான Corsica இல் உள்ள de Bastia காவல்நிலையத்துக்கு குறித்த அதிகாரி பணிக்குச் சென்றார்.\nஅப்போது எதிராக வந்த இரு இளைஞர்கள் குறித்த அதிகாரியை மிக மோசமாக தாக்கியுள்ளனர். தாக்குதலின் போது அதிகாரி சாரண உடையில் இருந்ததாக அறியமுடிகிறது.\nஅவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரும் 16 வயதுடையவர்கள் எனவும், குறித்த இளைஞர்கள் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகாரியின் தலையில் பலமாக அடிபட்டுள்ளதாக அறியமுடிகிறது. அத்துடன் தாக்குதலுக்கு இலக்கான குறித்த அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.\nஇத்தகவலை Préfète de Corse தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். குறித்த அதிகாரிக்கு உயிராபத்து எதுவும் இல்லை எனவும், தாக்குதலுக்குரிய காரணம் குறித்து எதுவும் அறியமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபரிஸ் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் கவலைக்கிடம்\nToronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை\nரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்\nயாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை\nபிரான்ஸில், பெண்ணை கடத்தி 7 லட்சம் யூரோ கேட்டு மிரட்டல்\nபிரான்ஸ் அணி வீரர்களின் பெயர்கள் தெரிந்தால் வேலை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப���போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவ��ள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் ��ராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபிரான்ஸ் அணி வீரர்களின் பெயர்கள் தெரிந்தால் வேலை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-18T01:48:21Z", "digest": "sha1:3K26RSZQ3ZVRWVE5I6WJY5GMAMXHR6AI", "length": 11392, "nlines": 103, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கர்நாடக தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு – Tamilmalarnews", "raw_content": "\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்... 04/02/2020\nகர்நாடக தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு\nகர்நாடக தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு\nகாவிரி நீர் பங்கீட்டில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு என்ற அமைப்புகளை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இந்த 2 அமைப்புகளிலும் மேற்கண்ட 4 மாநிலங்களில் இருந்தும் தலா ஒரு அதிகாரி உறுப்பினராக உள்ளார். இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும், நீர் பங்கீட்டு அளவு விவரத்தையும் விவாதித்து வருகின்றன.\nஅந்தவகையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு இன்னும் இந்த வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீரை வழங்கவில்லை.\nஇந்த தகவலை கடந்த 7-ந்தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் பதிவு செய்தனர். ஆனால் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உள்ளது என்பதால் கடந்த ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் மழை பற்றிய புள்ளி விவரங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள் மற்றும் தரவுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் மீண்டும் இன்று நடைபெற்றது. தமிழகம் தரப்பில் தண்ணீர் திறந்துவிடக்கோரி வலியுறுத்தப்பட்டது.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 3–வது கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே இந்த மாத இறுதிக்குள் உரிய தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேகதாது அணை விவகார வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், அதுபற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்க கூடாது என கூறப்பட்டது. தமிழ்நாடு மற்றும் பிற படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை மீறும் வகையிலும் காவிரி படுகையில் எவ்விடத்திலும் அணை, நீர்த்தேக்கம் மற்றும் நீரை திருப்புவதற்கான கட்டுமானங்களை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு ஆணையம் அனுமதி வழங்கக் கூடாது என முறையிடப்பட்டது.\nஇதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன், ஆணையத்தின் 4–வது கூட்டத்தில், நீர் பங்கீடு மற்றும் காவிரி படுகையில் பெய்துள்ள மழை அளவு உள்ளிட்டவை குறித்த புள்ளிவிவரங்கள் முன்வைக்கப்பட்டன. காவிரி படுகையில் மழையளவு வெகுவாக குறைந்துள்ளது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. பிலிகுண்டுலு பகுதியில் இருந்து ஜூன் மாதத்துக்கு 9.19 டிஎம்.சி. மற்றும் ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை (மொத்தம் 40.43 டிஎம்.சி.) கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும். நீர்வரத்து சாதாரணமாக இருக்கும் பட்சத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் குறிப்பிட்டுள்ள நீரின் அளவை கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திறந்து விட வேண்டும்.\nபுதுச்சேரியை பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையில் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீர்ப்பங்கீடு தொடரும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பருவ மழை சரியாக பொழிந்து காவிரி படுகையில் நீர்ப்பற்றாக்குறை நீங்கும் என்று நம்புகிறோம் எனக் கூறியுள்ளார்.\nமராட்டியம் முழுவதும் பரவலாக மழை\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/brigadiers-tamil.html", "date_download": "2020-02-18T01:13:14Z", "digest": "sha1:MM3FPTHEQSAFVD6UQHA223RQIJPAI6G4", "length": 12303, "nlines": 132, "source_domain": "www.vivasaayi.com", "title": "புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 7 ஆம் வீரவணக்க நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 7 ஆம் வீரவணக்க நாள் இன்றாகும்\nசித்திரை நாலு சிதறின எம் மனங்கள்\nமூச்சு ஊமை ஆகி போனது எங்கள் நாவு\nவன்னி மண்ணே வரலாற்றில் என்றேனும்\nஉலகமும் சதி செய்தது உள்ளூர்\nநினைவுத் தடயங்களில் இன்று எங்கும்\nஎதிலும் சிங்களவன��� செருப்பு தடயங்கள்\nவியூகம் உடைக்க வந்த பகை அழித்து\nவிரட்ட தலைவன் குரல் எழுப்பி\nதாயக மண்ணும் அதன் வரலாறும்\nஎன்றும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும்..\nஒரு கணம் நினைவுகள் ஒடுக்கியே\nஉங்கள் நினைவுகளை எம் நெஞ்சில்\nசுமந்து இன்னாளில் வீர காவியமான\nஉங்கள் நினைவுகளோடு நாம் இங்கே\nஆனந்தபுரத்திலே ஆகுதியாகிய அக்கினி பிளம்புகளே...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஇலங்கைத் தீவு தங்களுக்கே சொந்தமானது என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பை அழிக்கின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை சிங்கள பேரினவாதிகள் முன்னெ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களா��� தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/01/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-02-18T00:17:38Z", "digest": "sha1:RJD3GXSTTFMOUCKUDEHBKHZYOUCGC2J7", "length": 48187, "nlines": 77, "source_domain": "solvanam.com", "title": "கடல் தின்ற காலம்… – சொல்வனம்", "raw_content": "\nகுமரன் கிருஷ்ணன் ஜனவரி 2, 2014\n26.12.2004. கோடிக்கணக்கான வருடங்களாய் இருண்டும் விடிந்தும் தனக்குத்தானே சிருஷ்டித்துக் கொள்ளும் நாட்களின் லயத்தில் பொங்கித் தங்கும் காலப் பிரவாகத்தின் ஏதோ ஒரு துரும்பின் அணுவாய் ஆக்கப்பட்டிருந்த நான், அன்றைய தினத்தை துவங்குவதற்கான ஆயத்தத்தில் சூடான காபியை ஆற்றியபடி காலைச் செய்திகளுக்காக தொலைக்காட்சியை “ஆன்” செய்தேன்.\nஅத்தனை செய்தி சேனல்களையும் ஆழிப்பேரலை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. முதலில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் ஆயிரம் பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது போன்ற செய்திகளே வந்தன. நேரம் ஆக ஆக, பல்வேறு இடங்களில் நிகழ்ந்த பாதிப்புகள் தெரியத் துவங்க, ஒரு பெருந்துக்கத்தின் கனம் உள்ளேறத் துவங்கியது. தம்மால் இயன்ற உதவியை செய்யும் பொருட்டு ஆயிரக்கணக்கானோர் பல்வேறு நகரங்களில் இருந்து வடதமிழக கடல் பகுதிகள் நோக்கித் திரள, அத்தகைய குழுக்கள் ஒன்றில் இணையும் பொருட்டு நான் கடலூர் செல்லும் பேருந்தில் அமர்ந்தபொழுது சுனாமி சூறையாடிய நாளின் அந்தி நெருங்கியிருந்தது.\nஉச்சிமேடு என்ற இடத்தை தாண்டியவுடன் பேருந்தில் இருந்த அனைவரின் பார்வையும் ஒரே இடத்தை நோக்கித் திரும்பின. கழிமுகத்தின்மீது கட்டப்பட்டிருந்த பாலத்தை இடித்தபடி ந���ன்றிருந்தது கப்பல் என்று சொல்லுமளவு பெரிதாக இருந்திருக்கக்கூடிய ஒரு படகின் உடைபட்ட மிச்சம். குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தூரம் அதை கடல் இழுந்து வந்திருக்கக்கூடும் அல்லது வீசியிருக்கக்கூடும். கடற்கரையோர கிராமங்களையும் அங்கிருந்த மக்களையும் கடல் என்ன செய்திருக்கும் என்று நினைப்பதற்கே பீதியை ஏற்படுத்திய அந்த காட்சி அடுத்தடுத்த அதிர்ச்சிகளுக்கான ஆரம்ப சாட்சியாக‌ இருந்தது.\nகடலூர் பேருந்து நிலையத்தில் இறங்கியபின், துயரத்தின் மையப்புள்ளியில் இருக்கிறோம் என்பதை உணர சில நிமிடங்களே போதுமானதாக இருந்தது. சிறுசிறு கூட்டமாக இருந்த மக்களில் பெரும்பாலோர் எவரையோ அல்லது எதையோ இழந்தோ தொலைத்தோ அடுத்த கட்டம் என்ன என்றறியாத பதைப்பில் இருந்தனர். தேவனாம்பட்டினம், தாழங்குடா, கள்ளை, செல்லான்குப்பம் என்ற ஊர்களின் பெயர்கள் அவர்களின் உரையாடல்களில் மீண்டும் மீண்டும் அதிர்ச்சியின் உணர்வுகளாக காதில் விழுந்தபடி இருந்தன.\nசற்று நேர காத்திருப்புக்குப் பின் தேவனாம்பட்டினம் செல்லும் உள்ளூர் பேருந்தில் ஏறினேன். கண்டக்டரிடம் டிக்கெட்டுக்காக சில்லரையை நீட்டினேன். அவர் மறுதலிப்பது போல் தலையை ஆட்டிவிட்டுப் போனார். அந்தப் பேருந்தில் எவரிடமும் டிக்கெட் கேட்கப்படவில்லை. வழியில் கைகாட்டிய எவரையும் எந்த இடத்திலும் ஏற்றிக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது பஸ். அன்றைய தினம் கடலூர் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்ற பெரும்பாலான பேருந்துகளும் இவ்வாறே பயணித்தன என்று பின்பு அறிந்து கொண்டேன்.\nஇழப்பின் சாயத்தில் தோய்த்து துயரத் தூரிகையால் கடல் கிறுக்கிய அலங்கோல ஓவியம் போலக் கிடந்த தேவனாம்பட்டினம் சாலையில் இறங்கிவிட்டிருந்தேன் நான். இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருந்தார்கள். கணக்கற்றவர்கள் காணாமல் போயிருந்தார்கள். வீடுகளை விழுங்கி கற்களையும் மணலையும் துப்பி விட்டு போயிருந்தது கடல். எங்கோ இருக்கும் கடல் நீர் அங்கெப்படி வந்திருக்கக்கூடும் என்ற வியப்புக்கான பதிலை மனித அறிவு தர இயலாது. எல்லா வியப்புகளுக்கும் நம்மால் விடைகாண முடியுமா என்ன கடற்கரை நோக்கிச் சென்ற வீதியொன்றில் மரணம் தன் நெடியதும் கொடியதுமான கால்களினால் பல வீடுகளுக்குள் நடந்து போயிருந்தது. அழுகை, ஆவேசம், ���தங்கம் என வலியின் திசைகள் இட்டுச் சென்ற வழியில் மனித மனங்கள் தத்தளிப்பதை பார்க்கப் பார்க்க அடிவயிற்றில் எழுந்த கெட்டித்த ஏதோ ஒன்று தொண்டையை அடைப்பது போல இருந்தது.\nவீதியின் முடிவில் விரிந்திருந்த‌ கடற்கரையின் துவக்கத்தில் ஒரு சிறிய கூட்டம். கூட்டத்தின் அருகில் கடலூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் வாகனம் நின்றிருந்தது. அனைவரும் ஒரு முதியவரை வாகனத்தில் ஏற்ற பெருமுயற்சி செய்து கொண்டிருந்தனர்.அந்த முதியவருக்கு எழுபது வயதிருக்கும். சிதிலமடைந்திருந்த ஒரு கல் திட்டின் மீது கடல் பார்த்தபடி எவரின் இழுப்புக்கும் அசைந்து கொடுக்காமல் அவர் அமர்ந்திருந்தார். அவரிடத்தில் எந்தவித சலனமும் இல்லை. கண் மட்டும் கடலை வெறித்தபடி இருந்தது. மீனவப் பெருங்குடும்பம் ஒன்றின் மூத்தவரான அவரின் சொந்த பந்தம் வீடு வாசல் என அனைத்தையும் அரை நிமிடத்தில் அள்ளிக் கொண்டு போயிருந்தது கடல்.\nஅவரின் அருகே சமவயது மதிக்கத்தக்க அவரின் நண்பர்கள் சிலர் நினைவுப் புயலில் சிக்கிக் கொண்ட அவரின் மனத்தோணியை நிகழ்காலத்தின் கரையில் இழுக்க முயன்று கொண்டிருந்தார்கள். அவர் கடல் மேல் பெருங்காதல் கொண்டிருந்திருக்கக் கூடும். அவர் அப்பகுதியின் அற்புதமான கடலோடியாக அறியப்பட்டிருந்திருக்கிறார். கட்டுமரங்கள் பிரதானமாக இருந்த அறுபதுகளிலும் எழுபதுகளிலும், அக்கம்பக்கத்து மீனவ குப்பங்களிலிருந்தெல்லாம் வந்து “மரம் கட்டுவதற்கான” யோசனைகள் கேட்டுச் செல்வார்களாம். காற்றின் வாசனையை வைத்தே வரப்போகும் பருவ நிலையை கண்டறிந்து கட்டுமரத்தின் திசையை கடலில் நிர்வகிக்கும் ஆற்றல் பெற்றவராக அவர் திகழ்ந்திருக்கிறார்.\n“புலியன புடிப்போமாடா…” என்று அவரை உலுக்கினார் இன்னொரு நண்பர். அந்த உலுக்கலில் முதியவரின் கடல் சார்ந்த வாழ்க்கை ஒளிந்திருந்தது. வரிப்புலியன் என்பது ஆபத்தான ஒரு பெரிய வகை சுறா மீன் என்று எங்களுக்கு விளக்கினார் இன்னொருவர். நம் முதியவர் வரிப்புலியனை பிடிப்பதில் அசாத்திய சூரராக விளங்கியிருக்கிறார். அதை பிடிப்பதற்காக பல தினங்கள் தொடர்ந்து கடலிலேயே தங்கி விடுவாராம். வரிப்புலியன்கள் ஜோடியாகவே இருக்குமாம். “பிடிச்சா இரண்டையும் பிடிக்கணும், இல்லையா விட்டுறணும் – ஜோடிகள பிரிக்கக் கூடாது” என்பாராம். பல முறை ஆண் மீனோ பெண் மீனோ தனியாக சிக்கி அவரின் இத்தகைய பண்பினால் தப்பியிருக்கிறதாம். மீன்கள் ஏதுமின்றி கரை திரும்பும் நாட்களிலும் கடலையோ தொழிலையோ சலித்துக் கொள்வது அவருக்கு பிடிக்காதாம். கடலம்மாவுக்கு தன்னோட பிள்ளைகளுக்கு எப்போ என்ன தரணும் அப்படின்னு தெரியும் என்பாராம்.\nஅவரின் நிலைகுத்திய பார்வையில், கடலுடன் உறவாடிய பொழுதுகளின் பிசுபிசுப்பு உவர்ப்பின் படலமாய் விழித்திரையில் ஒட்டிக் கொண்டிருக்குமோ வாழ்க்கை முழுவதும் நாளும் பொழுதும் கடலின் ஸ்பரிஸத்திலேயே அல்லது கடல் வாசனையை நுகர்தலிலேயே நகர்ந்த‌ அந்த முதியவரின் முதுகில் ஆழமாக குத்தி துரோகம் செய்து விட்டதோ கடல் வாழ்க்கை முழுவதும் நாளும் பொழுதும் கடலின் ஸ்பரிஸத்திலேயே அல்லது கடல் வாசனையை நுகர்தலிலேயே நகர்ந்த‌ அந்த முதியவரின் முதுகில் ஆழமாக குத்தி துரோகம் செய்து விட்டதோ கடல் தாள முடியாத துரோகத்தில் விக்கித்து போய் விட்டதோ அவரின் காலம்\nதுக்கம் என்பதே இழப்பில் இடிந்து, அழுகையின் சொட்டுக்கள் அடி மனதில் வடிந்து கெட்டித்துப் போய், அர்த்தமின்மையின் வெறிப்பில் முடியும் உணர்வின் நிகழ்வுதானோ மகிழ்ச்சியின் பொழுதுகளை ஒரு இறகின் இலகுவான வருடல் போல அனுபவிக்கும் நாம், துயரத்தை கடப்பதற்குள் அடைகின்ற தவிப்பு அதன் கனத்த தன்மையினால்தானோ மகிழ்ச்சியின் பொழுதுகளை ஒரு இறகின் இலகுவான வருடல் போல அனுபவிக்கும் நாம், துயரத்தை கடப்பதற்குள் அடைகின்ற தவிப்பு அதன் கனத்த தன்மையினால்தானோ துயரத்தின் எடை முழுவதும் அதற்குள் சுருண்டு கிடக்கும், மீண்டும் நிகழ்வுகளாய் மாற்ற முடியாத, நினைவுகளின் கனத்தினால்தானோ துயரத்தின் எடை முழுவதும் அதற்குள் சுருண்டு கிடக்கும், மீண்டும் நிகழ்வுகளாய் மாற்ற முடியாத, நினைவுகளின் கனத்தினால்தானோ மன அழுத்தம் என்பதே காலத்தின் அழுத்தம்தானோ\nஅத்தகைய அழுத்தத்தின் உச்சத்தில் அனைத்து உணர்வுகளும் உள்ளிருந்து தெறிந்து வெளியேறி நம்மிடம் வெறிப்பு மட்டுமே மிஞ்சுமோ\nபலரின் உதவியுடன் வாகனத்துக்குள் ஏற்றப்பட்டார் அவர். இன்றுவரை, கடலை பார்க்கும்பொழுதோ கடல் பற்றிய செய்திகளை பார்க்கும்பொழுதோ படிக்கும்பொழுதோ அவரின் அந்த நிலைகுத்திய பார்வை என்னுள் முளை விட்டுக் கொண்டே இருக்கிறது.\nஅவரை அழைத்துச் சென்ற வாகனத்தின் பாத��யில் நீண்டிருந்த கடற்கரையின் விளிம்பில் பொது தகன மேடைகள் உருவாகியிருந்தன.\nநேற்றுவரை ஊரில் ஓடியாடி உயிர் வாழ்ந்திருந்த பலர் வெறும் குவியல்களாய் எரிந்து கொண்டிருந்தனர். “நீயா இப்படிச் செய்தாய்” என்று கடலிடம் கேள்வி கேட்பது போல அங்கிருந்து வானம் பார்த்துக் கிளம்பிய புகை பரவத் துவங்கியிருந்தது. “மணிகர்ணிகா காட்”டை கங்கையின் கரையிலிருந்து கடலோரமாக‌ நகர்த்தி வைத்தது போல கனலாய் தகித்தது அந்தக் காட்சி. தனக்கும் முந்தைய தினத்தின் நிகழ்வுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது போல காலக் குமிழ்களை அலைகளின் மடிப்புகளுக்குள் வைத்து கரை நோக்கி அனுப்பியபடி அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது கடல்.\nPrevious Previous post: ஹயாவோ மியாசகி – இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோக��ல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திர���் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/airtel-v-fiber-which-provided-additional-data-up-to-1000gb-with-free-voice-call-022909.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-02-18T01:02:26Z", "digest": "sha1:B57TUWQFLUJBKOWQY45EVBPLWMMZG7OV", "length": 21496, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.! | Airtel V Fiber Which Provided Additional Aata up to 1000GB with Free Voice Call - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\n13 hrs ago கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்க��ுக்கு 2,000 இலவச ஐபோன்.\n13 hrs ago என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\n15 hrs ago 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n15 hrs ago ரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nMovies விஜய்னு கிளப்பி விட்டுட்டாய்ங்க... அவர் இல்லையாம்... கார்த்தியை இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ்\nNews சோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபருக்கு போட்டியாகவும், தற்போது ஏர்டெல் நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் வி-பைபர் தனது வாடிக்கையாளர்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் புதிய அறிவிப்பிகளையும் ஆப்பர்களையும் அள்ளிக் கொடுக்கின்றது.\nஇதில், டெல்கோவின் பிராட்பேண்ட் திட்டங்களில் மாத்திற்கு 1000ஜிபி வரை இலவசமாக டேட்டாவை வழங்கி தெறிக்கவிட்டுள்ளது ஏர்டெல் வி பைபர். இதில் வாய்ஸ் கால், அமோசன் பிரைம், நெட்பிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் அள்ளி வழங்கி வாடிக்கையாளர்களை குஷிபடுத்தியுள்ளது. மேலும், ஜியோ ஜிகா பைப்பரையும் மிஞ்சி அம்பானியையும் அரச விட்டுள்ளது ஏர்டெல்.\nஇந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் மூன்று திட்டங்களில் கூடுதல் டேட்டாவை வழங்கியுள்ளது. டெல்கோ தனது பிராட்பேண்ட் திட்டத்தில் 100 ஜிபி வரை கூடுதலாக ஆறுமாதங்களுக்கு டேட்டாவை பயன்படுத்தலாம்.\nஇப்போது கூடுதல் டேட்டாவுடன் வழங்கப்படும் ஏர்டெல் அடிப்படை திட்டம் ரூ.799, ஏர்டெல் என்டர்டெயின்மென்ட் திட்டம் ரூ.1099, ஏர்டெல் பிரீமியம��� திட்ட விலை ரூ.1599\nபுதிய கூடுதல் டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக ஏர்டெல் அடிப்படை திட்டம் ரூ.799 ஆகும். இந்த ரூ.799 பிளானுக்கு 100ஜிபி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு 200 ஜிபிக்கு மேல் டேட்டா வழங்கப்படுகின்றது. இதை நாம் 6 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n40 எம்பிபிஎஸ் வேகம் :\nஇந்த திட்டம் 40Mbps வேகம், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகள், ஏர்டெல் டிவி பிரீமியம் சந்தா உள்ளிட்டவைகளைம் ஏர்டெல் வழங்கி வருகின்றது.\nஏர்டெல் என்டர்டெயின்மென்ட் திட்டத்திற்கு ரூ. 1,099, இது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். 500 ஜிபி கூடுதல் தரவுடன் வருகிறது. இந்த திட்டம் முதலில் 300 ஜிபி தரவு, 100 எம்.பி.பி.எஸ் வரை வேகம், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகள் மற்றும் அமேசான் பிரைம் சந்தா, நெட்ஃபிக்ஸ் சந்தா, ஜீ 5 பிரீமியம் சந்தா மற்றும் ஏர்டெல் டிவி பிரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n1000 ஜிபி போன்ஸ் :\nஏர்டெல் பிரீமியம் திட்டத்தின் விலை ரூ. 1,599 ஆகும். இதை நாம் பயன்படுத்தினால், 1000 ஜிபி போனஸ் (இலவசமாக) தரவை வழங்குகிறது. இது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். இந்த பிரீமியம் திட்டம் முதலில் 600 ஜிபி தரவு, 300 எம்.பி.பி.எஸ் வரை வேகம், வரம்பற்ற உள்ளூர் நில எஸ்.டி.டி அழைப்புகள் மற்றும் ஏர்டெல் நன்றி நன்மைகளில் அமேசான் பிரைம் சந்தா, நெட்ஃபிக்ஸ் சந்தா, ஜீ 5 பிரீமியம் சந்தா மற்றும் ஏர்டெல் டிவி பிரீமியம் சந்தா ஆகியவை அடங்கும்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nஏர்டெல் விஐபி பிராட்பேண்ட் திட்டமும் ரூ. மாதத்திற்கு 1,999 ரூபாய், இது கூடுதல் தொகுக்கப்பட்ட தரவுகளுடன் வரவில்லை. ஏனென்றால் இது ஏற்கனவே 100Mbps வேகம், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகள் மற்றும் அமேசான் பிரைம் சந்தா, நெட்ஃபிக்ஸ் சந்தா, ஜீ 5 பிரீமியம் சந்தா மற்றும் ஏர்டெல் டிவி பிரீமியம் சந்தா ஆகியவற்றை உள்ளடக்கிய வரம்பற்ற தரவு பயன்பாட்டை வழங்குகிறது.\nஜியோவுக்குபோட்டி:கவர்ச்சிகர திட்டம் அறிவித்த டாடா ஸ்கை பிராட்பேண்ட்.\nபுதிய திட்டத்தை அறிவித்த ஏர்டெல்:\nபுதிய கூடுதல் தரவு சலுகை இப்போது நிறுவனத்தின் இணையதளத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. நெட்ஃபிக்ஸ் சந்தா மூன்று மாதங்களுக்கும். அமேசான் பிரைம் ச��்தா அனைத்து இணக்கமான திட்டங்களுடனும் 12 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. நிச்சயமாக, இந்த சலுகை ஏர்டெல் வி-ஃபைபர் திட்டங்கள் செயலில் உள்ள வட்டங்களில் மட்டுமே செல்லுபடியாகும்.\nகொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nஏர்டெல் வைஃபை காலிங் ஒரு வரப்பிரசாதம் எப்படி இதை பயன்படுத்தலாம் என்று தெரிஞ்சுக்கோங்க\nஎன்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\nஇழுத்து மூடுவது தான் ஒரே வழி:வோடபோன்., சிக்கலில் ஏர்டெல்: என்ன நடக்கும்- நீதிமன்ற உத்தரவால் சர்ச்சை\n2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nAirtel: நாடு விட்டு நாடு., கண்டம் விட்டு கண்டம் : அதிரடியாக 4 புதிய திட்டங்கள்\nரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nAirtel to Jio: ஜம்ப் அடிக்கும் பயனர்கள் மீண்டும் விலை அதிகரிக்க வாய்ப்பு\nவிஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nAirtel: இனிமேல் இந்த \"சேவை\" யாருக்கும் கிடையாது\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை. ஏன்\nதினசரி 1ஜிபி டேட்டா வழங்கும் டெலிகாம் நிறுவங்களின் அட்டகாச திட்டங்கள்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆண்ட்ராய்டு சாதனத்தில் நேவிகேஷன் பார் நிறத்தை மாற்றுவது எப்படி\nபலே சைபர் போலீஸ்: குழந்தைகள் ஆபாச படம் விவகாரம்., தொடரும் கைது: சென்னை ஓட்டல் ஊழியர் சிக்கிய விவரம்\nXiaomi Mi 10, Mi 10 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம். 108MP கேமரா+ 30W வயர்லெஸ் சார்ஜிங்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/NASA", "date_download": "2020-02-18T01:18:43Z", "digest": "sha1:WVZBXOTHUUCZSX273VP6YNPDBPJPWPY5", "length": 7649, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "NASA | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசந்திரயான் விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டோம்.. இஸ்ரோ தலைவர் பேட்டி\nநாசாவுக்கு முன்பே, சந்திரயான் ஆர்பிட்டரே நிலவில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார்.\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவுக்கு உதவிய மதுரை இன்ஜினீயர்..\nசந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர், நிலவில் மோதிய பகுதிைய நாசாவின் எல்.ஆர்.ஓ. செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இந்த படங்களை ஆய்வு செய்து, லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க நாசாவுக்கு மதுரை இன்ஜினீயர் உதவியிருக்கிறார்.\nசந்திரயானின் லேண்டர் நிலவில் மோதிய பகுதி.. நாசா படம் வெளியீடு..\nசந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர், நிலவில் மோதிய பகுதிைய நாசாவின் எல்.ஆர்.ஓ. செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது.\nசந்திரயான் லேண்டர் எங்கே இறங்கியது\nநிலவில் சந்திரயான் இறங்க வேண்டிய இடத்தில் நாசாவின் கேமரா எடுத்துள்ள படங்களை நாசா வெளியிட்டிருக்கிறது.\nவிக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை.. நாசா கைவிரிப்பு\nசந்திரனில் இறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டரால் படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.\nமுதல் முறையாக வெளியானது 'பிளாக் ஹோல்' புகைப்படம்\nவான்வெளியில் உள்ள கருந்துளையின் புகைப்படத்தை முதன்முதலாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிளாக் ஹோலின் முதல் புகைப்படம் இன்று வெளியானது.\nஉங்கள் சமையலறையில் இது இருக்கிறதா\nகோடையில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. வெளியில் செல்ல முடியாதது ஒரு பக்கம்\nமீண்டும் மோடி பிரதமர் என்ற ராஜஸ்தான் ஆளுநர் பதவி தப்புமா.. நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி,பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என்று கருத்து தெரிவித்த ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n‘மிஷன் சக்தி’ சோதனையால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து – இந்தியா மீது ‘நாசா’ கடும் குற்றச்சாட்டு\nஇந்தியாவின் 'மிஷன் சக்தி' சோதனையால் விண்வெளிக் குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது என்று நாசா குற்றம்சாட்டியுள்ளது.\nபொள்ளாச்சி பயங்கரம்.... பேஸ்புக் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்\nபாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206245", "date_download": "2020-02-18T01:27:54Z", "digest": "sha1:H7DEMO6TCN62DHXIXTPRIDR22JG6RMSW", "length": 8136, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "தோப்பூர், இக்பால் நகர் கிராமத்திற்குள் காட்டு யானைகள் உட்புகுந்து சேதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதோப்பூர், இக்பால் நகர் கிராமத்திற்குள் காட்டு யானைகள் உட்புகுந்து சேதம்\nதிருகோணமலை - மூதூர், தோப்பூர் இக்பால் நகர் கிராமத்திற்குள் காட்டு யானைகள் உட்புகுந்து பயிர்களையும் சுற்று வேலிகளையும் துவம்சம் செய்துள்ளன.\nஇச் சம்பவம் குறித்த பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nஇக் காட்டு யானைகளினால் நான்கு வீடுகளில் வைக்கப்பட்டிருந்த 32 மரங்கள் மற்றும் சுற்று வேலிகள் சேதத்திற்குள்ளாகியுள்ளன.\nயுத்தத்தினால் இடம்பெயர்ந்து தாங்கள் கஷ்டப்பட்டு பயிர்ச்செய்கை செய்து வரும் நிலையில் காட்டு யானைகள் இவ்வாறு நஷ்டங்களை ஏற்படுத்தி வருவதினால் தாம் மனரீதியாகவும், பொருளாதார அடிப்படையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ��ேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/901-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A.html", "date_download": "2020-02-18T01:02:16Z", "digest": "sha1:WFYPEB464JDHMDN6AI6HPVGR3JQO5EI5", "length": 9261, "nlines": 74, "source_domain": "deivatamil.com", "title": "புண்ணியம் தரும் புரட்டாசி – தெய்வத் தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n

\"\"

வாழ்வில் ஏற்படும் தடைகளைக் களைய, மூல முதல்வனான விநாயகனின் சதுர்த்தி விழாவோடு தொடங்குகிறோம். அதன் பின்னர் முதலாவதாக வருவது புரட்டாசி சனிக்கிழமைகள்.

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது, மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம். ஒவ்வொரு மாதத்திலும் விரத நாட்கள் இருக்கின்றன. ஆனால் புரட்டாசியோ விரதத்துக்காகவே அமைந்த மாதம்.

\nதிருப்பதி, திருவரங்கம் உள்ளிட்ட கோயில்கள் மட்டுமின்றி அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் புரட்டாசித் திருவிழா, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளுடன் அமர்க்களப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட வாகனத்தில் பெருமாள் பவனி வருவதே கொள்ளை அழகுதான். புரட்டாசி சனி விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை மிகப் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.\nநவராத்திரி விழா : புரட்டாசிக்கு மேலும் மகிமை சேர்ப்பது, நவராத்திரி விரதம். புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, மங்கையர் விழா.\nவிக்ரக ரூபமாக எல்லோருக்கும் அருள் புரிய நாராயணன் திருமலையில் கோவில் கொண்டான். ஆதிசேஷனை மலையாக வளரும்படி செய்து, அதில் சேஷகிரி வாசனாக ஸ்ரீனிவாசனாக நின்ற கோலத்தில் அருள்புரிகிறான். நின்ற கோலம் ஏன் என்றால், அடி முதல் முடி வரை நாம் தரிசித்து மகிழத்தான் நம் பாவம் போக்கும் தரிசனம் அது. அப்படிப்பட்ட திருவேங்கடவன் பூமிக்கு வந்து உதித்த மாதம் புரட்டாசி.\nமார்கழி மாதம் முழுதுமே இறைவனை வழிபடும் மாதம்தான் என்றாலும் புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது ��ித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.\nமற்ற மாதங்களில் விழாக்கள் ஒன்று, இரண்டு, மூன்று நாட்கள்தான். ஆனால் புரட்டாசியில், பித்ருக்களை வழிபடும் மஹாளய நாட்கள் பதினைந்து. நவராத்திரி ஒன்பது நாட்கள். சனிக்கிழமைகள் நான்கு அல்லது ஐந்து நாட்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இரவு நேர பெருமாள் கருடசேவை வீதியுலா, நவராத்திரியில் இரவு நேர அம்பிகை வழிபாடு எல்லாம் மனமகிழ்சியும் உற்சாகமும் அருளும் தரவல்லது. திருக்கோயில்களில் பெருமாள், பிராட்டிக்கு உற்ஸவம் கோலாகலமாக நடைபெறுவது போல், கல்யாண உற்ஸவமும் பல இடங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nPrevious சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்\nNext புரட்டாசியில் சிவ வழிபாடு\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nசிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n2 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://janavin.blogspot.com/2012/01/", "date_download": "2020-02-18T01:36:51Z", "digest": "sha1:OWBIGLITW4M6MX6XNQUZMTCTYYBEXST5", "length": 55002, "nlines": 569, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: January 2012", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nடாக்டர் வாசகனின் மயக்கம் என்ன\nவருடத்தின் ஆரம்பமே கூதிர்க்காலத்துடன் ஆரம்பித்துவிட்டதோ என்னமோ இலங்கையில் வெப்பவலய பிரதேசங்களிலேயே அப்படி ஒரு குளிர்.\nஇது இப்படி இருந்தால், இலங்கையின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் நாவலப்பிட்டியின் குளிரின் அளவை சொல்லித்தெரியத்தேவையில்லை\nநேரம் நள்ளிரவைத்தாண்டிய பின்னும்கூட, அந்த ந��ரின் வீதிகளின் பரிணாமங்கள், அங்கே ஊர்வன, பறப்பன, நடப்பன, விழுவன என்பவை எவையாக இருந்தாலும் கிளிக்... கிளிக் என்று ஒரு டியிட்டல் சிங்கிள் லென்ஸ் ரிபிளக்ஸ் கமரா ஒன்று உருவச்சிறைப்பiடுத்திக்கொண்டிருந்தது.\nஅந்த கிளிக்கில் அகப்படும் பொருள் நிலையில் இருந்து கொஞ்சம் சூம் போட்டுப்பார்த்தால் அங்கே கமராவுடன் சிரித்துக்கொண்டு இருப்பவர் டாக்டர் வாசகன்.\nகுறிப்பிட்ட ஒரு துறையில் மட்டுமன்றி இன்னுமொரு விடையத்தை பொழுதுபோக்காக அன்றி அதிலும் தேர்ச்சியாளனாக வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் வெற்றியாளர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். அந்த ஒரு வெற்றியாளனாக மாறிக்கொண்டிருக்கின்றார் டாக்டர் பாலவாசகன் அவர்கள்.\nஅண்மைக்காலமாக பேஸ்புக், மற்றும் பிளிக்கரில் முகத்தை ஆச்சரியமாக்கத்தக்க பாலவாசகனால் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் வெளிவந்திருந்தன. அவை நண்பர்கள் உட்பட பல்வேறு தரப்பட்டடோரினதும் பாராட்டுக்களையும் பெற்றவகையாகவே இருந்தன...\nஅவரால் பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே உங்கள் கண்ணுக்கு விருந்தாக....\nஇந்த புகைப்படங்களில் ஒரு தவளையின் படம் இருக்கும் கவனமாகப்பாருங்கள். இந்த புகைப்படம் டாக்டர் பயணித்த ஆட்டோவில் தவளை நின்றபோது உடனடியாக டாக்டர் எடுத்த புகைப்படம்.\nஎனினும் சில செட்டிங்சை செய்து இன்னும் உருவொழுக்கு, மறுபிரதிப்பு என்பவை, மற்றும் கோணங்களை செட்செய்து தரமான படம் ஒன்றைபெற டாக்டர் முயற்சித்துக்கொண்டிருந்தவேளை ஆட்டோக்காரார் விவரம் தெரியாமல் தவளையை அடித்து ஓடவைத்துவிட்டாராம்.\n2012 ஞாயிற்றுக்கிழமை 22 தேதி தனது பிறந்தநாளை நாவலப்பட்டியில் கொண்டாடும் அன்புத்தம்பி டாக்டர் பாலவாசகனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\nடிலானை இப்போது பேஸ்புக்கிலோ, ஸ்கைப்பிலோகூட பிடிப்பது மிகக்கஸ்டமான காரியமாக இருக்கின்றது. பிஸி பிஸி என்றே அழைப்புக்கள் எடுத்தாலும் நிலமை உள்ளது.\nஇருந்தாலும்கூட பேஸ்புக்கிலே பல்வேறு உடற்பயிற்சிகளை டிலான் மேற்கொள்ளும் புகைப்படங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.\nபுறவாய் இல்லை பயபுள்ளைகள், தங்கள் பிரபொஸனல்களைவிட போட்டோ கிராபியிலும், ஜிம்மிலும் பொழுதை கழிப்பது பாராட்டக்கூடியதாகவே உள்ளது.\nநான் டிலானை சந்தித்தபொழுதுகளில் எல்லாம் சொல்லிக்கொள்வது, எ��்போதும் ஸ்போட்ஸ் மற்றும் உடல்மீது கவனம் கொண்டிருக்கும் நீ... வெளியே போனால் இதெற்கெல்லாம் டைம் கிடைக்காமல் நம்மளைப்போல ஆகிவிடுவாய் பார் என்று.. இருந்தாலும்கூட அண்ணே ஒருபோதும் இல்லை எனக்கு எதிலை கொன்ரோல் இருக்கோ இல்லையோ ஜிம் விடயத்தில் வேற கிரகத்திற்கு போனாலும் ஜிம்முக்கு போவேன் என்பான்.\nஅதைப்போல வேற தேசம்போனாலும் ஜிம்முக்கு போவது சந்தோசமே.\nவெகு விரைவில் மங்களகரமாக இலங்கைவருவேன் என்ற டிலானுடைய அறிவித்தலை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றேன்.\nபதிவுலகில் பதிவர்கள் என்று பலர் நண்பர்களாக வந்தாலும், இருந்தாலும் எப்போதும் அத்தனையையும் தாண்டி என் சகோதரர்களாக இருப்பவர்கள் இந்த இருவர். எங்களுக்குள்ளான அதி உச்ச தொடர்பு என்ன வென்று அனைவருக்கும் தெரியவேண்டும் என்றால், என் பதிவுலகம் சம்பந்தமான சகல கடவுச்சொற்களும் பாலவாசகனுக்கு தெரியும், ஆதேபோல டிலானுக்கும் தெரியும், அதேபோல அவர்களுடையதும் எனக்கும் தெரியும் \n2012 ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் தேதி ஜிம்மிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடும் டிலானுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஒரே ஆண்டு, ஒரே தேதி, ஒரே மாதத்தில் பிறந்து, என் இதயத்திற்கு மிக நெருக்காமாக உக்காந்திருக்கும் இரண்டு தம்பியருக்கும் எனது பிறந்ததின வாழ்த்துக்கள்.\nLabels: பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nநாம் கதைகேட்டு அதை கற்பனையாக மனத்திரையில் விழுத்தி, அதில் சுவைகண்ட வேளைகளில் எம் உணர்வுகள் எப்படி\n“சினோவைட்” மீள எழுந்திருக்கவேண்டும் என்று கதைகேட்டபோதே எம் மனம் பிரார்த்தித்தலில்லையா எத்தனை இரவுகள் ஈசாப்கதைகளில் வரும் பாத்திரங்களுடன் நாமும் ரொட்டியும், பேரிச்சம்பழமும் சாப்பிட்டுள்ளோம் இல்லையா எத்தனை இரவுகள் ஈசாப்கதைகளில் வரும் பாத்திரங்களுடன் நாமும் ரொட்டியும், பேரிச்சம்பழமும் சாப்பிட்டுள்ளோம் இல்லையா ஆயிரத்தோர் இரவு கதைகளில் தாலிவிற்;க்கு தன் தையபாதான் கிளி என்பது தெரியவேண்டும் என்று தையபாவைவிட தவிர்தவர்கள் நாம் இல்லையா\nஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் பிஞ்சு மனத்தில் நாம் கேட்ட கதைகள்தான் நமக்கு உணர்வுகளையும், கற்பனைகளையும் ஊட்டிவிட்டது என்பதை என்றாவது சிந்தித்துள்ளோமா\nஇன்று நம் கண்களால் ஆயிரம் புத்தகங்களை வாசித்து இறுதிப்பக்கத்தை மூடினாலும், அவற்றில் சில மட்ட��ம், வாசித்து மூடும்போதே மனதிற்குள் ஏதாவது ஒரு உணர்வின் நெருடலை தந்ததாக அனுபவித்துள்ளோம் அல்லவா\nஆகவே எம் அடி மனத்தில் உள்ள அந்த உன்னதமான உணர்வுகள், அன்பு, பாசம், ஏக்கங்கள் என்பவற்றை மிக இலாவகமாக தட்டிக்கொடுக்கும் எழுத்துக்கள், காட்சிகள் பார்த்துமுடியும்போது நாம் அதில் ஒன்றி இலகித்துப்போய் நிற்கின்றோம்.\nஅத்தோடு நின்றுவிடாது அவை எம்மை குறிப்பிட்ட சில நேரத்திற்கு தன்னகத்தே ஆட்கொண்டு விட்ட நிலையில் எம் மனம் சஞ்சரித்து நிற்பதையும் என்றாவது அனுபவித்து பார்த்திருக்கின்றீர்களா\nதேர்ச்சி பெற்ற ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களோ அல்லது, மிகப்பிரமாண்டமாக திரைப்படம் எடுக்கும் இயக்குனரோ தான் அதை செய்யமுடியும் என்று இல்லை.\nஇந்த உணர்வுகளின் உந்துதல்களை எம் மனத்திரைக்கு கொண்டுவரும் சாமான்ய ஒரு எழுத்தாளனும், அல்லது ஒரு குறும்பட இயக்குனனும்கூட பிரமாக்களே.\nஆக..உணாவுகளை தட்டியெழுப்பும் உன்னத படைப்புக்கள் கதைகேட்கும் நாட்களில் இருந்து இன்றுவரை எம் மனதை வருடிச்செல்வதை உணர்கின்றோம் இல்லையா\nசில நாவல்கள் படித்து இந்த உணர்வுகளை நீங்கள் அடைந்திருப்பீர்கள், அனால் பின்னர் அதேநாவல் திரையில் வரும்போது, அது நாவல்போல் இல்லாமல் அந்த உணர்வை தராமல் ஏமாற்றிய சந்தர்ப்பங்களையும் சந்தித்திருப்பீர்கள் அதேபோல வாசிக்கும்போது சுமாராக இருந்த நாவல்கூட, திரைக்காட்சியாகவரும்போது உணர்வுகளை தட்டிவிட்டு செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டுதானே\nசில வாசிப்புக்கள், திரைக்காட்சிகள், எம் மனதை வருடிவிடுகின்றன ஆனால் அந்த உணர்வு எத்தகயதாக இருக்கும் என்பது வரையறுத்து சொல்வது கொஞ்சம் கஸ்டமாக இருக்கும்.\nகீழே ஒரு திரைக்காட்சி…கண்டிப்பாக முழுவதையும் பாருங்கள்..\nஅந்த ஏதோ ஒரு உணர்வு கண்டிப்பாக கிடைக்கும்.\nஅதேவேளை இந்தக்கதை வாசிப்பதாக இருந்தாலும் அதே உணர்வை தந்திருக்கும்.\nபார்த்துவிட்டு கண்டிப்பாக நீங்களும் என்னுடன் பேசிவிட்டுபோங்கள்…\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா மொழிப் புலவன் ஐயன் வள்ளுவன்.\nதிருக்குறள்... சொல்லியபொருளின் பொருள் உணர்ந்தா��்க்கு உச்சி முதல் உள்ளம்கால்வரை சிலிர்ப்பை எற்படுத்தும். தமிழகனாகப்பிறந்துவிட்டு இன்னும் திருக்குறள் பாடி வாய்மணக்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர்\n'தமிழனாக அதிலும் தமிழ் மொழி படிக்கத்தெரிந்தும், திருக்குறளை படித்து இரசிக்காதவன் ஒவ்வொருவனும் இனிமேல் இவள்போல் பிறப்பதற்கு இல்லை என்று அறிவிக்கப்பட்ட உலக அழகியைசொந்தமாக அடைந்துவிட்டும், இன்னும் அவளை தொட்டுக்கூடப்பார்க்காமல் இருக்கும் பேடியர். என்று ஒரு இளங்கவிஞன் சொன்னபோது அந்த உவமானம் என்னை சிலிர்க்க வைத்தது உண்மையும் அதுதானே\nதிருவள்ளுவர் இன்றைய எம்.பி.ஏ கற்றவரா என்று கேட்கும் அளவுக்கு தொழில் நிபுணத்துவம் பற்றிய அத்தனை குறிப்புக்களையும் தந்திருக்கின்றமை ஆச்சரியப்பட மட்டும் அல்ல அதிசயிக்கவும் வைக்கின்றது. தலைமைத்துவம், முடிவெடுக்கும் தன்மை, ஆளுமை விருத்தி, கூட்டுச்செயற்பாடு, பங்கு, நிதி முகாமைத்துவம், நிதியியல், நிர்வாகம், அபிவிருத்தி, வியாபாராம், சுயமரியாதை, சுய கௌரவம் என எத்தனை குறள்கள் அன்றே ஒவ்வொன்றாக தித்திப்பாக தந்திருப்பது அபரிதமானதே.\nதிருக்குறளில் பொதுவுடமை கருத்துக்கள் 60, 70களில் எடுத்து மேடைகளில் முழங்கப்பட்டன, அதை விட்டுவிடவோம். முன்னேறத்துடிக்கும் பக்கா முதலாளித்துவ வாதிகள் மட்டும் இந்தக்கோணத்தில் திருக்குறளைப்பார்ப்போமா\nபருவத்தோடு ஒட்ட ஒழுகுதல் - திருவினைத்\nதீராமை ஆர்க்கும் கயிறு (காலம் அறிதல் -02)\nஒருவரின் சாதுரியத்தால் இவர் சாதுரியர் என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளோம், இவர் ஒரு 'சதுரா'; என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோமா தமிழில் சதுரர் என்ற பதம் உண்டு.\nஒரு பிரச்சினை தோன்றிய இறந்தகாலம், இப்போதைய அதன் பரிணாமம், அதை நிவர்த்தி செய்வதால் எதிர்காலத்தில் வரும் நன்மைகள், ஒன்றும் செய்யாதுவிடின் ஏற்படும் நட்டங்கள் என நான்கு கோணங்களிலும், காலங்களை போட்டு சிந்தித்து தெளிவான முடிவெடுப்பவர்களே சதுரர்கள்.\nபொருள் - காலத்துடன் பொருந்துமாறு முழுமையாக ஆராய்ந்து நடத்தல், ஓரிடத்தில் நில்லாத இயல்புகொண்ட செல்வத்தை, ஓரிடத்தில் இருந்து நீங்காமல் கட்டும் கயிறாகும்.\nஉள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து\nவள்ளியம் எனும் செருக்கு (ஊக்கம் உடமை -08)\nஊக்கத்தால் ஒருவர் அபரிதமான முன்னேற்றத்தை அடைந்தாலும், அதே ஊக்கத்தால��� முன்னேறும் முயற்சியில் அவர் தோல்விகண்டாலும், அவர்கள் அந்த வெற்றியையோ தோல்வியையோ பெரிதாக எண்ணி அதில் தம்மை இழந்துவிடக்கூடாது.\nஅதேபோல எத்தனை சங்கடங்கள் வந்தாலும், இடையூறுகள் வந்தாலும் தம் இலட்சியங்களை அடைந்து உலகத்தை திரும்பிப்பாhக்க வைத்தவர்கள் அனைவருக்கும் வெற்றியின் இரகசியமாக பின்னால் நிற்பது அவர்களது ஊக்கமே. ஒருவேளை தோல்விகளை கண்டு அவர்கள் தங்கள் ஊக்கத்தை கைவிட்டு, விரக்தியில் நின்றிருந்தால் உலகம் இவர்களை பார்த்து பெருமைப்படும் சந்தாப்பம் இல்லாமற்போயிருக்கும்.\nபொருள் - ஊக்கம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் நாம் வல்லவர்கள் ஆகிவிட்டோம் என்று தனக்கு தான் திருப்தியுடன் பெருமைப்பட்டு மகிழ்வுறும் உச்ச மகிழ்ச்சிகளை அடைய மாட்டார்கள்.\nசீரினும் சீரல்ல செய்யாரே சிரோடு\nபேராண்மை வேண்டு பவர் (குறள் -மானம் -02)\nவெற்றி வெற்றி வெற்றி... இந்த வெற்றி மட்மே குறிக்கோள், அந்த வெற்றியை எந்தவழிகளில் வேண்டமானாலும் அடைவோம் என்று நினைப்பவர்கள் சிலரை நாம் கண்டிருக்கின்றோம் அல்லவா இவர்களுக்கு குறுக்கு வழியில் வெற்றி கிடைத்துவிடலாம், அனால் அந்த வெற்றி ஒருபோதும் நிரந்தரமானதாக இருக்காது. மற்றவர்கள் உளமார அதை பாராட்டவும் போவதில்லை. இந்த வெற்றிக்குப்பின்னால் அது கொடுக்கப்போகும் அவமானங்கள் கண்டிப்பாக இருக்கும். அதேவேளை வெற்றி நேரன வழியில், போராடிக்கிடைத்த வெற்றி, பல தோல்விகள், கஸ்டங்கள், நேர்மைகளின்மேல் கட்டப்பட்ட வெற்றி என்றால் அந்த வெற்றி அவர்களை விட்டு எப்போதும் போகாது. உண்மையான வெற்றியை தேடுபவர்கள் குறுக்கு வழிகளை நாடமாட்டார்கள்.\nபொருள் - புகழ் அதனுடன் பெரும் தலைமை என்பவற்றை விரும்புவர்கள் புகழ், தேடும் வழியிலும்கூட குடிப்பெருமைக்கு ஒவ்வாத எந்தச்செயல்களையும் செய்யமாட்டார்கள்.\nகானமுயல் எய்த அம்பினில் யானை\nபிழைத்தவேல் ஏந்தல் இனிது (படைச்செருக்கு -02)\nஒரு பெரிய இலட்சியத்திற்காக நேரியபாதையில், பல அர்பணிப்புகளுடனும், முறையான திட்டம், நேர்மையுடனும் உழைத்தும் அல்லது போராடியும் அந்த உழைப்பு வெற்றிபெறாதுவிட்டாலோ, அல்லது போராட்டம் தோற்றுவிட்டாலோ ஏளனமாக சிரிப்பவர்கள்தான் ஏளனமானவர்கள்.\nஏனெனில் இலட்சியவாதிகள் ஒருபோதும் அற்ப விடயங்களுக்கு செவிசாய்ப்பதில்லை. அவர்களின் உன்னதம���ன உழைப்பு, தியாகம், போராட்டம் என்பன தோற்றாலும் அவர்கள் மேன்மையுற்றவர்களே. அற்பர்களுக்கு வேண்டுமானால் அது மகிழ்வை கொடுக்கலாம்.\nபொருள் - காட்டில் ஓடும் முயலின்மீது பாய்ந்து அதை கொன்ற அம்பைவிட, வெட்ட வெளியில் நேருக்கு நேர்நின்று நேராக குறிவைத்து தவறிய ஈட்டி மிக மேலானது.\n'ஊளையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்\nதாழாது உஞற்று பவர் (ஆய்வினை உடைமை -10)\nசில தோல்விகள் எம்மை சலிப்படையச்செய்யும் என்பது உண்மைதான். ஏனென்றால் பல தியாகங்களை புரிந்து, பல்வேறுபட்ட நேர்த்தியான திட்டங்களை வகுத்து, பலநேரத்தை செலவு செய்து, ஒன்றிப்புடன், அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட செயல்கள்கூட சிலவேளைகளில் தோற்றுப்போகும்.\nஎன்ன செய்வது தலைவதி அப்படி என்று பலர் சலித்திருப்பதை நாம் அனுபவங்களுடாக கண்டிருக்கின்றோம்.\nஅதிலும் தோல்விகளில் விழிம்புத்தோல்வி அதாவது ஆங்கிலத்தில் “slip between cup and lip” வகை தோல்விகள் ஒருவனை அப்படியே சோர்வின் உச்சிக்கே கொண்டுசென்றுவிடும்.\nஇருந்தபோதிலும் அந்த தோல்வியிலும் சோர்வுறாது சிலித்துக்கொண்டு மீண்டும் முயற்சியில் இறங்கிவிட்டவன், அப்படி ஒரு விதி இருந்தால் அதையும் மாற்றுபவன் ஆகிவிடுவான்.\nபொருள் - சோர்வடையாது முயற்சியில் குறைவு இல்லாமல் தொடர்ந்தும் முயற்சி செய்பவன், வெற்றிக்கு இடையூறாக வரும் ஊழ்வினையினையும் ஒரு காலத்தில் வெற்றி பெறுவான்.\nஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை\nஊக்கம் அறிவுடை யார் - (தெரிந்து செயல்வகை -03)\nசிந்தனை முன்னோக்கியும், அறிவு பின்னோக்கியும் எப்போதும் செல்வதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். நம்மில் சிலருக்கு பின் முதுகு மட்டும்தான் கவலையினைத்தரும் ஏனெனில் நம்மால் அதைப்பார்க்கமுடியாது. இவர்கள் மின்மினிப்பூச்சிகளைப்போன்றவர்கள். மின் மினப்பூச்சிகளின் விளக்குகள் எப்போதும் அவற்றின் பின் பக்கமே இருக்கும்.\nஒருவன் தன் தினசரிக்கடமைகளை ஆற்றும்போது அவனுக்கு நினைவாற்றல் மட்டும் இருந்தால்ப்போதும், ஆனால் முக்கிமான முடிவு ஒன்றை எடுக்கவேண்டும் என்னும்போது அனுபவங்கள் கை கொடுக்கலாம் ஆனால் அறிவு மட்டுமே பயன்கொடுக்கும்.\nஉதாரணமாக ஒன்றைப்பார்ப்போம் சிறு வியாபாரி ஒருவன் அன்றாடம் காச்சியாக இருந்து ஒரு தொகை பணத்தை சேர்த்து, பணத்தை வங்கியில் தன் குடும்ப அவசர, வி��ேசங்களுக்காக போட்டு வைத்திருந்தான். ஆனால் பத்திரிகையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படுவதாக அவனது நண்பனின், இப்ப வாங்கினால், இன்னும் நாலுவருடத்தில் பங்கு பெரும் இலாபமென்னும் அரைகுறை கதையை நம்பி அந்தப்பணத்தில் நிறுவன பங்குகளை வாங்கினான். அவனது சேமிப்பு அத்தனையும் போனது, பங்குகள் வாங்கியதைவிட சரிந்தன.\nபொருள் - பின் விளையும் ஒரு ஊதியத்தை கருத்தில்க்கொண்டு இப்போது கையில் இருக்கும் முதலை இழக்க காரணமான செயலை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nடாக்டர் வாசகனின் மயக்கம் என்ன\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்...\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nசுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nசுப்பர் ஸ்ரார்ஸ் சுப்பர் 10\nரஜினி பற்றி வபரித்துக்கொண்டிருப்பது பாலைவனத்தில் நண்பகலில் நின்று டோச் அடிப்பதுக்கு ஒப்பானது. அவர் ஒரு சிறந்தவர், பண்பானவர், பணிவானவர், அன்...\nஒ ரு வருடம் என்பது, காலங்களாலும், கணக்குகளாலும் நிர்ணயிக்கப்பட்டாலும்கூட, இலக்கங்களால் சேர்க்கப்பட்ட வருடங்கள் மனிதவியலில் முதலாவதான தாக்கமா...\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (நினைவு நாள்)\nஈழத்தில் தமிழ் மொழியை உண்மையாக வளர்த்தவர்களின் பெருமைகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் என்பவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ளவேண்டியது ...\nதேவதைக்கதைகளின் கதை – 01\nபாலர் பருவங்களில் பலரின் இதயங்களில் மென்மையாக வருடிச்சென்று அந்தப்பருவகாலங்களின் கனவுகளிலும் தாக்கம் செலுத்துபவையே இந்தத்தேவதைக்கதைகள்...\nடாக்டர் வாசகனின் மயக்கம் என்ன\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்...\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/ourcity/45/History_5.html", "date_download": "2020-02-18T00:40:14Z", "digest": "sha1:MR5W54MHZRXVFCOAM47PODFCUIYXRC7R", "length": 8727, "nlines": 60, "source_domain": "nellaionline.net", "title": "சுற்றுலா தலங்கள்", "raw_content": "\nசெவ்வாய் 18, பிப்ரவரி 2020\nதிருநெல்வேலியின் வரலாறு (5 of 14)\nகுற்றாலம், பாபநாசம் நீர்வீழ்ச்சி, மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி, கிருஷ்ணாபுரம், திருக்குறுங்குடி, முண்டந்துறை புலிகள் சரணாலயம், களக்காட�� புலிகள் சரணாலயம், கூந்தக் குளம் பறவைகள் சரணாலயம், அரியகுளம் பறவைகள் சரணாலயம் ஆகியவை நெல்லை மாவட்டத்தின் குறிப்பிடத்தகுந்த சுற்றுலாத் தலங்களாகும். .\nஅம்பாசமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவில் உள்ளது. அகத்திய மலையில் தோன்றும் சிற்றாறு மேலணையிலிருந்து 40 அடி தொலைவில் விழுகிறது.\nகுற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம். பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம்.\nதென்காசியிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் அருவியைப் பார்ப்பதற்கு ஏற்ற காலமாகும். குற்றாலத்தில் அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு ஆகும். இந்த ஆறு திரிகூட மலையில் தோன்றி, வரும் வழியில் முதலில் நூறு அடி உயரத்திலிருந்து விழுகிறது.\nதேன் அடைகள் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் உண்டாயிற்று.\nதேனருவி ஒன்றரைக்கல் வரையிலும் மலையில் சிற்றாறாக ஓடி, பிறகு செண்பக மரங்கள் நிறைந்த காட்டு வழியே பாய்ந்து, முப்பது அடி உயரமுள்ள அருவியாக விழுகிறது. இதனால் செண்பக அருவி என்று பெயர் பெற்றுள்ளது.\nசெண்பகாதேவி அருவியிலிருந்து 2 கல்தூரம் பாய்ந்து, இருநூற்று எண்பது அடி உயரமுள்ள அருவியாகக் குதிக்கிறது. இந்த இடத்தில் ஒரே வீழ்ச்சியாக இல்லாமல் பாறை மேல் விழுந்து பொங்கி விரிந்து கீழ்நோக்கி விழுகிறது. இப்படி பொங்கி எழுவதால் இதைப் பொங்குமாகடல் என்று கூறுகிறார்கள்.\nகுற்றாலத்துக்குக் கிழக்கே முக்கால் மைல் தொலைவில் புலி அருவி இருக்கிறது. புலிகள் வந்து நீர் அருந்துவதால் இப்பெயர் பெற்றது.\nசிற்றாற்றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகிறது. அதனால் இதனை ஐந்தருவி என அழைக்கின்றனர். ஆற்றுநீர், ஐந்து அருவிகளாக விழும் காட்சி கண்களுக்கு இனிமையாகும். செண்பக அருவிக்க��� அருகில் செண்பக தேவி அம்மன் கோயில் இருக்கிறது. சாரல் காலத்தில் வெயில் மழை தூறுவதும் மாறி மாறி நடக்கும். நீர்த்திவலைகள் துள்ளித் தெறிப்பது சிறு மழைபோல் தோன்றும். பெரிய அருவியில் சாரல் காலத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். குற்றாலநாதர் கோயிலுக்குத் தென்புறம் குறும்பலா இருக்கின்றது.\nஐந்தருவிக்குப் போகும் வழியில் கூத்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சித்திர சபை என்னும் சிறிய கோவில் ஒன்றும் உள்ளது. அருவி விழுகின்ற ஒலி நெடுந் தொலைவு வரை கேட்கும். உடலில் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு நின்றால் சீயக்காய் தேய்க்காமலே எண்ணெய் போய் விடும். குற்றாலத்தில்-இரவிலும் பகலிலும் அருவியைப் பார்ப்பது அழகுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/statements/353-2012-07-22-13-40-55?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-02-18T00:14:36Z", "digest": "sha1:7RGEL656EBZEATXMW7N7A75FFAANJF44", "length": 2760, "nlines": 6, "source_domain": "tamil.thenseide.com", "title": "சிறப்பு முகாம் தமிழர்களை விடுதலை செய்க - பழ. நெடுமாறன் வேண்டுகோள்", "raw_content": "சிறப்பு முகாம் தமிழர்களை விடுதலை செய்க - பழ. நெடுமாறன் வேண்டுகோள்\nவெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012 19:10\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:\nபல ஆண்டுகாலமாக எவ்வித விசாரணையுமின்றி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தங்களின் மீதுள்ள வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் உடல் நிலை அபாயகரமான கட்டத்தை எட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமாவட்ட நீதிபதியை செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி அங்குள்ள ஈழத் தமிழர்களின் வழக்குகளைப் பரிசீலனை செய்து அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கல்பட்டில் 30-6-12 அன்று நடைபெறவிருக்கும் முற்றுகைப் போராட்டத்திலும் திரளாகப் பங்கேற்கும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-02-18T01:10:08Z", "digest": "sha1:4FQCXKXX4K3YGDX6BDJN5NRFOQ2OT7BL", "length": 7236, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "சம்பத் வங்கியில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மகேசன் பொறுப்பேற்பு\nRADIOTAMIZHA | சட்­ட­வி­ரோ­த­மாக உடும்­பு­களை கொன்று தீயில் வாட்டிய அறுவர் கைது\nRADIOTAMIZHA | ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று\nRADIOTAMIZHA | இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது\nRADIOTAMIZHA | மட்டக்களப்பில் இரண்டு கட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nHome / இலங்கை வேலை வாய்ப்புக்கள் / சம்பத் வங்கியில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nசம்பத் வங்கியில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nPosted by: இனியவன் in இலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள் July 9, 2019\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #சம்பத் வங்கி\nPrevious: ஷரிஆ சட்­டத்­தின் கீழ் 20 பேருக்கு மரண தண்டனை\nNext: அரையிறுதி ஆட்டத்தில் இன்று மோதவுள்ள இந்தியா – நியூசிலாந்து அணிகள்\nRADIOTAMIZHA | ‘தந்தை பெரியார்’ என்று தமிழுலகம் மரியாதையோடு போற்றும் திரு.ஈ.வெ.ராமசாமி.\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: பெப்ரவரி 17\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: பெப்ரவரி 16\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: பெப்ரவரி 15\nநிகழ்வுகள் கிமு 399 – மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். 590 – பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொஸ்ராவு முடி சூடினான். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520950", "date_download": "2020-02-18T00:56:33Z", "digest": "sha1:CSJNHEN3ZNJKXW4Q3G7TNW5ZELDGZFLE", "length": 12113, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Man arrested for attempting to kill sandal mafia gangster tractor in Pune near Pune | புனே அருகே மணல் மாபியா கும்பல் அட்டூழியம் டிராக்டர் ஏற்றி தாசில்தாரை கொல்ல முயற்சி: ஒருவன் கைது: 3 பேருக்கு வலைவீச்சு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுனே அருகே மணல் மாபியா கும்பல் அட்டூழியம் டிராக்டர் ஏற்றி தாசில்தாரை கொல்ல முயற்சி: ஒருவன் கைது: 3 பேருக்கு வலைவீச்சு\nபுனே: புனே அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற தாசில்தாரை டிராக்டர் ஏற்றி கொல்ல நடந்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தாசில்தாரும் அவருடன் இருந்த அதிகாரிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகா தாசில்தாராக பணியாற்றி வருபவர் சோனாலி மெட்கரி. நேற்று முன்தினம் சோனாலியும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அரசு அலுவல் விஷயமாக இரண்டு வாகனங்களில் வெளியே சென்றனர். அவர்கள் உஜ்ஜைனி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரில் ஒரு டிராக்டர் மற்றும் டிராலி லாரி வந்து கொண்டிருந்தன. அவ்விரு வாகனங்களிலும் மணல் ஏற்றப்பட்டிருந்தது.இதனை கவனித்த சோனாலி மற்றும் அதிகாரிகள், மணல் ஏற்றி வந்த டிரைலர் லாரி மற்றும் டிராக்டரை வழிமறித்தனர். அப்போது, லாரியில் இருந்த டிரைவர் அ���ிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தார். தங்களுக்கு வழிவிடவில்லை என்றால், அரசு வாகனங்கள் இரண்டையும் இடித்து தள்ளிவிட்டு சென்று விடுவோம் என்று மணல் மாபியாக்கள் தாசில்தார் சோனாலியை பார்த்து மிரட்டினர்.\nஇந்த மிரட்டலுக்கு பயப்படாத சோனாலி தனது வாகனத்தில் இருந்தவாறே மணல் மாபியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது டிரைலர் லாரி முன்னால் நின்ற டிராக்டர் மீது மோதியது. அந்த டிராக்டர் அரசு வாகனம் ஒன்றின் மீது மோதியது. அந்த வாகனத்தில் இருந்த அதிகாரிகள் டிராக்டர் தங்களை நோக்கி வருவதை பார்த்ததும் கீழே குதித்து தப்பினர்.அடுத்து, தாசில்தார் இருந்த கார் நோக்கியும் டிராக்டர் முன்னேறியது. இதனை பார்த்த அதிகாரிகள் தாசில்தாரை துரிதமாக கீழே இறங்கச் செய்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். டிராக்டர் மோதியதில் தாசில்தாரின் கார் லேசான சேதமடைந்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு டிராக்டர் மற்றும் டிரைலர் லாரியில் இருந்த நான்கு பேரும் தங்களது வாகனங்களை ஓட்டி தப்பிச் சென்று விட்டனர்.இந்த சம்பவம் குறித்து இந்தாபூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மணல் மாபியா கும்பலைச் சேர்ந்தவர்களில் ஒருவனை கைது செய்தனர். மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nபண்ருட்டி அருகே டிக்டாக் மோகத்தால் திசைமாறிய மனைவியை அடித்து கொன்ற கணவன்: பகீர் வாக்குமூலம்\nடி.வி. நிகழ்ச்சியில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் : வீட்டை விட்டு ஓடி வந்த 2 மாணவிகளை பத்திரமாக பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பிய ஆட்டோ டிரைவர்கள்\nஅனந்தராவ் சர்க்கிள் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பயங்கர தீ விபத்து\nகன்னட திரைப்பட பாடகி தூக்கிட்டு தற்கொலை : கணவன் குடும்பத்தினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nமாநகராட்சிக்கு தேர்தல் நடத்த வசதியாக வார்டு புனரமைப்பு பணி எப்போது தொடங்கும் : மாநில அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதெலங்கானாவில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து எம்எல்ஏவின் சகோதரி குடும்பத்தினர் 3 பேர் பலி: 20 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு\nடெல்லி வந்த இங்கிலாந்து எம்.பி துபாய் திருப்பி அனுப்பப்பட்டார்: காஷ்மீர் விஷயத்தில் தலையிட்டதால் நடவடிக்கை\nமீண்டும் பாஜ.வில் இணைந���தார் பாபுலால் மராண்டி\nபுது திட்டத்துக்கு சாமியின் ஆசிர்வாதம் பெறுவதற்காக காசி - மகாகாள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு இருக்கை முன்பதிவு\nகவர்னர் உரையில் எனது அரசின் சாதனைகள் இடம் பெற்றதற்காக நன்றி : சித்தராமையா பாராட்டு\n× RELATED கரூர் அருகே உதவி ஆய்வாளர் மீது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-02-18T01:56:18Z", "digest": "sha1:66CFZZAUBJXDWEXALOFF5QTWAPG72QRX", "length": 9371, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதிர்கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் R. கண்ணன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஎதிர்கோட்டை கிராமம், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. விவசாயம், அச்சிடுதல் மற்றும் பட்டாசு தொழிலே இங்குள்ள மக்களுக்கு பிரதான தொழில்கள் ஆகும். 8ஆம் வகுப்பு வரை கொண்ட நடுநிலைப்பள்ளி இங்குள்ளது.\nஇந்தக் கிராமத்தை உள்ளடக்கிய சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் தற்போதைய (2016) சட்டமன்ற உறுப்பினர், வீ. பழனிமுருகன் இந்த ஊரைச் சேர்ந்தவர். பிரசித்தி பெற்ற தமிழ்ப் புலவரும் பாண்டித்துரைத் தேவர் சபையின் அவைப்புலவருமான நாரயண ஐயங்கார் பிறந்தது இந்த ஊரில்தான்[4].\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅருப்புக்கோட்டை வட்டம் · காரியாபட்டி வட்டம் · இராஜபாளையம் வட்டம் · சாத்தூர் வட்டம் · சிவகாசி வட்டம் · ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்· வத்திராயிருப்பு வட்டம் · திருச்சுழி வட்டம் · விருதுநகர் வட்டம் · வெம்பக்கோட்டை வட்டம் ·\nஅருப்புக்கோட்டை · காரியாபட்டி · நரிக்குடி · ராஜபாளையம் . சாத்தூர் · சிவகாசி . ஸ்ரீவில்லிப்புத்தூர்· திருச்சுழி · வெம்பக்கோட்டை . விருதுநகர் . வத்திராயிருப்பு\nஅருப்புக்கோட்டை · ராஜபாளையம் · சாத்தூர் · சிவகாசி · ஸ்ரீவில்லிப்புத்தூர் · திருத்தங்கல் · விருதுநகர் ·\nசேத்தூர் · வத்திராயிருப்பு · செட்டியார்பட்டி · காரியாபட்டி · மம்சாபுரம் · சுந்தரபாண்டியம் · மல்லாங்கிணறு · தென் கோடிக்குளம் · வ புதுப்பட்டி .\nதிருச்சுழி திருமேனிநாதர் கோயில். ஏழு ஆணை கட்டி அய்யனார். மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில். இருக்கன்குடி மாரியம்மன் கோயில். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2017, 01:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/hero-first-look-poster-of-sivakarthikeyan/", "date_download": "2020-02-18T02:02:22Z", "digest": "sha1:QGDG2KCTCCAN25IBXODFI3N5QGTOGBXU", "length": 3646, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "வேலாயுதம் விஜய் போல் சிவகார்த்திகேயன். வெளியானது ஹீரோ பர்ஸ்ட் லுக். சூப்பர் ஹீரோ படமா ? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேலாயுதம் விஜய் போல் சிவகார்த்திகேயன். வெளியானது ஹீரோ பர்ஸ்ட் லுக். சூப்பர் ஹீரோ படமா \nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேலாயுதம் விஜய் போல் சிவகார்த்திகேயன். வெளியானது ஹீரோ பர்ஸ்ட் லுக். சூப்பர் ஹீரோ படமா \nவிஷாலின் இரும்புத்திரை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கு ம் படம் “ஹீரோ”. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் இசை . எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ்.\nஇப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் நடிக்கின்றனர். இப்படம் டிசம்பர் 20 , என்ற ரிலீஸ் நோக்கி படக்குழு உழைத்த வருகின்றது.\nஇந்நிலையில் இன்று முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.\nRelated Topics:vijay, அபய் தியோல், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இன்றைய சினிமா செய்திகள், கல்யாணி ப்ரியதர்ஷன், சினிமா கிசுகிசு, சிவகார்த்திகேயன், தமிழ் சினிமா, பி எஸ் மித்ரன், யுவன், விஜய், ஹீரோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/oct/04/harbhajan-told-he-cant-be-part-of-the-hundred-draft-3247910.html", "date_download": "2020-02-18T00:31:18Z", "digest": "sha1:DYLC4EY6DYX77RPUPPVFGAMWRXQHPZNR", "length": 11794, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\n‘தி ஹண்ட்ரெட்’ போட்டியில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த ஹர்பஜன் சிங்: அனுமதி மறுத்த பிசிசிஐ\nBy எழில் | Published on : 04th October 2019 04:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரெட் போட்டியில் பங்குபெற ஹர்பஜன் சிங் விருப்பம் தெரிவித்தபோதும் அதற்கான அனுமதியை வழங்க பிசிசிஐ மறுத்துள்ளது.\nஐபிஎல் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 100 பந்துகள் கொண்ட தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் அறிமுகம் செய்துள்ளது. இந்த 100 பந்துகள் ஆட்டத்தில் வழக்கமான 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும். இதனால் டி20 போட்டிகளான ஐபிஎல், பிக் பாஷ், கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். ஆடவர், மகளிர் என இரு தரப்பினருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் தலா 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 2003-ல் டிவெண்டி20 கப் என்கிற டி20 போட்டியை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது. அதன் அடுத்தக்கட்டமாக 100 பந்துகள் கொண்ட இப்போட்டி அடுத்த வருடம் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதற்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் ஆகியோரிடமிருந்து பல்வேறு விதமான கருத்துகள் உருவாகியுள்ளன.\nஇந்நிலையில் தி ஹண்ட்ரெட் போட்டியின் வரைவுப் பட்டியலில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பதிவு செய்துள்ளார். அவர் கடைசியாக 2016 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ளார். தி ஹண்ட்ரெட் போட்டியில் தன்னுடைய அடிப்படை விலையாக 1 லட்சம் பவுண்டுகளை (1 லட்சத்து 24 ஆயிரம் டாலர்கள்) நிர்ணயித்துள்ளார் ஹர்பஜன். அக்டோபர் 20 அன்று லண்டனில் இறுதி வரைவுப் பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு அணியிலும் 3 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம்.\nஎனினும் 39 வயது ஹர்பஜன் சிங் அப்போட்டியில் இடம்பெற வேண்டுமென்றால் பிசிசிஐயின் அனுமதியைப் பெறவேண்டும். பிசிசிஐ விதிமுறைகளின்படி ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வெளிநாட்டுப் போட்டிகளில் விளையாட முடியும். இதனால் ஹர்பஜன் சிங் தன்னுடை��� ஓய்வு அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற யுவ்ராஜ் சிங், குளோபல் டி20 லீக் போட்டியில் விளையாடினார்.\nஆனால் தற்போதைய நிலைமையில் ஹர்பஜன் சிங்கால் வரைவுப் பட்டியலில் இடம்பெற முடியாது என பிசிசிஐ கூறியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது: வரைவுப் பட்டியலில் அவர் பெயர் எப்படி இடம்பெறும் அவர் இப்போதும் இந்திய அணி வீரராகவே உள்ளார். பிசிசிஐயின் அனுமதியில்லாமல் அவரால் வரைவுப் பட்டியலில் இடம்பெறமுடியாது. வெளிநாட்டுப் போட்டிகளில் பங்குபெற ஓய்வுக்குப் பிறகும் பிசிசிஐயிடம் வீரர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2014-magazine/102-august/2130-kallanai-temple.html", "date_download": "2020-02-18T01:02:47Z", "digest": "sha1:ZNZCRFEGHZLRDN7L6AQNS3K2C3YMCOZ5", "length": 17759, "nlines": 82, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - கல்லணையும் கற்கோயிலும்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 -> கல்லணையும் கற்கோயிலும்\nகரிகாலன்: ஏன் இராஜராஜா சோகமாய் அமர்ந்திருக்கிறாய்\nஇராஜராஜன்: கரிகாலரே, நீர் கல்லணையைக் கட்டிவிட்டு கரை காணாத மகிழ்ச்சியோடு இருக்கிறீர். நானோ உலகமே வியக்கும் வண்ணம் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினேன். அந்தக் கோவிலைக் கட்ட நான் எவ்வளவு பாடுபட்டிருக்கிறேன். இலட்சக்கணக்கான என் குடிமக்களை வாட்டி வதைத்திருக்கிறேன். இவ்வளவும் கட்டி முடித்த என்னை நான் கட்டின கோவிலுக்குள் விடாமல் வெளியிலேயே ஒரு காவல்காரனைப் போல நிற்க வைத்துவிட்டார்கள். என்னை எப்போதும் சுமக்கும் நந்திவாகனம்கூடக் கோவில் பிரகாரத்துக்குள் கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. நான்தான் காவல்காரனைப் போல் கால்கடுக்க நின்று கொண்டே இருக்கிறேன். நான் என்ன பாவம் செய்தேன்.\nகரிகாலன்: நீ செய்த பாவம் கொஞ்சமா இந்தப் பெரியகோவிலைக் கட்டி முடிக்க இலட்சக்கணக்கான ஏழைக் குடிமக்களை வாட்டி வதைத்து அவர்கள் இரத்தத்தைச் சேறாக்கி, எலும்புகளை உரமாக்கி கோபுர உச்சியிலே ஒரு விமானம் என்ற பெயரால் தஞ்சையிலிருந்து ஏழு மைல்களுக்கு அப்பால் சாரப் பள்ளத்திலிருந்து சாரம் அமைத்து பெரிய கோபுரத்துக்கு அழகு ஊட்டுவதற்காக விமானம் அமைக்க அவ்வளவு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு வந்து கோபுரத்தின் உச்சியில் வைத்தாயே அது எவ்வளவு திறமையான செயல். ஆனால், அதற்கு மக்களை நீ எவ்வளவு கஷ்டப்படுத்தினாய். நான் அப்படிப்பட்ட பாவச் செயல்களைச் செய்யவில்லையே, அப்படிப் பெரும்பாடுபட்டு நீ எழுப்பிய கோவிலுக்குள் இருக்கும் பிரகதீசுவரனை அருகில் சென்று உன்னால் வணங்க முடியுமா இந்தப் பெரியகோவிலைக் கட்டி முடிக்க இலட்சக்கணக்கான ஏழைக் குடிமக்களை வாட்டி வதைத்து அவர்கள் இரத்தத்தைச் சேறாக்கி, எலும்புகளை உரமாக்கி கோபுர உச்சியிலே ஒரு விமானம் என்ற பெயரால் தஞ்சையிலிருந்து ஏழு மைல்களுக்கு அப்பால் சாரப் பள்ளத்திலிருந்து சாரம் அமைத்து பெரிய கோபுரத்துக்கு அழகு ஊட்டுவதற்காக விமானம் அமைக்க அவ்வளவு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு வந்து கோபுரத்தின் உச்சியில் வைத்தாயே அது எவ்வளவு திறமையான செயல். ஆனால், அதற்கு மக்களை நீ எவ்வளவு கஷ்டப்படுத்தினாய். நான் அப்படிப்பட்ட பாவச் செயல்களைச் செய்யவில்லையே, அப்படிப் பெரும்பாடுபட்டு நீ எழுப்பிய கோவிலுக்குள் இருக்கும் பிரகதீசுவரனை அருகில் சென்று உன்னால் வணங்க முடியுமா முடியாதே உனக்கு இந்தத் தண்டனை தேவைதானே.\nஇராஜராஜன்: ஆ... (கோபமாக) இது பெரிய அநியாயம். இதை நான் அனுமதிக்க முடியாது. (பல்லை நற நற வென்று கடித்தவாறு) நான் எழுப்பிய கோவிலில் நான் சென்று வழிபட முடியாதா\n புரோகிதர்களும் பார்ப்பனர்களும் குருமார்களும் சாத்திரத்துக்கு விரோதமாக சூத்திர மன்னர்கள் கோவிலுக்குள் நுழைய முடியாது என்று தீர்மானித்து இராஜராஜன் மன்னனேயானாலும் இந்தப் பெரிய கோவிலைக் க��்டியவனேயானாலும் மனு சாஸ்திரப்படி பிராமணர்கள்தான் கோவிலுக்குள் இருப்பார்கள்;\nஇராஜராஜனே, நீ எவ்வளவு கீர்த்தி பெற்றவனாக இருந்தாலும் சூத்திரன் சூத்திரன்தான் என்று உன்னை கோவில் பிரகாரத்துக்குள்கூட நுழைய விடாமல் தடுத்துவிட்டார்கள்.\nஇராஜராஜன்: அது போகட்டும், என்னை ஏன் கோவிலுக்கு வெளியே எரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் நிற்க வைத்தார்கள்\nஅன்று பாலாபிஷேகமும் பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்தார்கள். இன்று காக்கையும், குருவியும், கண்ட கண்ட பட்சிகளும் பறவைகளும் எச்சமிட்டுச் செல்கின்றனவே, என்னை அசிங்கப்படுத்தவா இப்படிச் செய்தார்கள். பொதுமக்கள்கூடக் கவலைப்படவோ இரக்கப்படவோ செய்வதில்லையே.\nகரிகாலன்: இராஜராஜா நீ உன் குடிமக்களைப் போற்றி அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வைக்காமல் புரோகிதப் பார்ப்பனர்களுக்கு நிலபுலன்களைத் தானம் செய்தாய், கிராமம் கிராமமாக எழுதி வைத்தாய். மகாதானபுரங்கள், உத்தமதானபுரங்கள் என அவ்வளவும் செய்து அவற்றைப் பராமரிக்கிற பொறுப்பையும் நீயே ஏற்றுக் கொண்டாயே, ஆனால், உனது ஆட்சிக்குட்பட்ட ஏழை எளியவர்களைக் காப்பாற்ற என்ன செய்தாய்\nஎன்னைப் பார், குடகிலிருந்து புறப்பட்ட காவிரியைக் கரைபுரண்டு ஊர்களை நிலபுலன்களை நிரவிக் கொண்டு போகாமல் தேக்கி அணைக்கட்டு ஒன்றை அமைத்து கல்லணையிலிருந்து முறையாக தஞ்சைத் தரணி முழுதும் பாய்ந்து வளம் கொழிக்கும்படியாகச் செய்துவிட்டேன். மக்கள் முப்போகமும் சாகுபடி செய்து நெல் விளைத்து சுபிட்சமாக வாழ வைத்துவிட்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன். அதுமட்டுமல்ல, நீ பிரகதீசுவரனுக்கு மாபெரும் கோவிலைக் கட்டிவிட்டாய்.\nஉனது ஆட்சியில் உழைக்கும் ஏழை மக்களுக்கு என்ன செய்தாய் ஊர் ஊருக்குக் கல்விச் சாலை அமைத்தாயா ஊர் ஊருக்குக் கல்விச் சாலை அமைத்தாயா அங்கு சோழன் பள்ளிக்கூடம், சோழன் நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளை ஏற்படுத்தினாயா அங்கு சோழன் பள்ளிக்கூடம், சோழன் நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளை ஏற்படுத்தினாயா ஏழை-_எளிய உழைக்கும் மக்களுக்குக் கல்வியறிவு ஊட்டினாயா\nமக்களுக்கு எதுவும் செய்யாமல் கோவில்களுக்குத் தானதருமம் செய்து அங்கே உன் பெயரால் கல்வெட்டுகளை நாட்டிக் கொண்டாய். அதைவிட மக்கள் என்ன பயன்பட்டனர்\n எனக்குத்தானே ஆண்டுதோறும் சதயத் திருவிழா நடத்துகிறார்கள். நாடே கண்டு அதிசயிக்கிறதே, அதை நீ பார்த்ததில்லையா\nகரிகாலன்: அட பைத்தியக்காரா, திருவிழா, தேர், உற்சவம், ஊர்வலம் என உன்னையும் ஊரையும் ஏமாற்றிக் கொட்டமடிக்கும் பார்ப்பனர்களால், இப்படி நடத்தப்படும் திருவிழாக்களிலும் அவர்களுக்குத்தானே இலாபம். உன் பெயரில் கோவில் மண்டகப்படி, திருவீதிஉலா என நடத்துவதால் எத்தனை பொதுமக்கள் பயனடைந்துள்ளனர் என்று நீ எண்ணிப் பார்த்ததுண்டா\nஇராஜராஜன்: ஆமாம், ஆமாம், இப்போதுதான் புரிகிறது பார்ப்பனர் சூழ்ச்சி.\nகரிகாலன்: அதுமட்டுமல்ல, சோழ இளவரசர்களில் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவன் இருந்தானே அறிவாயா நான் கல்லணையைக் கட்டினேன், நீ கற்கோவில்களைக் கட்டினாய், உன் மகன் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் அற்புதமான கற்கோவில்களை அழகுற அமைத்தான், கலையுணர்வும், எழில்வடிவும் பொங்கிடும் அந்தக் கலைக் கோவில்களால் உன் குடிமக்கள் அடைந்த பலன் தான் என்ன நான் கல்லணையைக் கட்டினேன், நீ கற்கோவில்களைக் கட்டினாய், உன் மகன் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் அற்புதமான கற்கோவில்களை அழகுற அமைத்தான், கலையுணர்வும், எழில்வடிவும் பொங்கிடும் அந்தக் கலைக் கோவில்களால் உன் குடிமக்கள் அடைந்த பலன் தான் என்ன எல்லாமே காட்சிப் பொருளாகத்தானே நிற்கின்றன. இராஜராஜா, உன் கலைத்திறன்கள் கோவில்களாய் நிற்கின்றன. மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் உருவாக்கிய குடைவரைக் கோவில்கள் காண்போருக்குக் கதை சொல்கின்றன; ஆனாலும் என்ன பயன்\nஇராஜராஜன்: தாங்கள் அரிதாக அமைத்த கல்லணை காவிரி நீரைத் தேக்கி தஞ்சைத் தரணியை நெற்களஞ்சியமாக்கியது. மக்கள் நிம்மதியாக உண்டு மகிழ்கின்றனர். கல்லணையால் வையம் செழிக்கின்றது.\nநாங்கள் கட்டிய கற்கோவில்கள் கலை வளர்த்து காவியம் படைக்கும் என்பதை மட்டும்தான் கருதினோம். அதனால் மக்களுக்கு என்ன பயன் என்று எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டதை இப்போது தான் உணர்கிறோம். நன்றி கரிகாலரே\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலையங்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/174-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-30/3425-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-02-18T00:42:50Z", "digest": "sha1:QGGW773IFIFXYZUVDSUGFJLRBJVLSHRQ", "length": 12386, "nlines": 76, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - மக்கள் தலைவர்! எஸ்.ஆர்.நாதன்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> செப்டம்பர் 16-30 -> மக்கள் தலைவர்\n1974ஆம் ஆண்டில் நடந்த ஓர் சம்பவம்...\nசிங்கப்பூரில் இருந்து வியட்நாமுக்கு செல்லும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தும் நோக்கத்தில், சிங்கப்பூருக்கு சொந்தமான புலாவு புகாம் தீவில் இருந்த எண்ணெய் கிடங்கு மீது ஜப்பான் ரெட் ஆர்மி, பாலஸ்தீன விடுதலை முன்னணியினர் தாக்குதல் நடத்தினர். எண்ணெய் கிடங்கில் இருந்த பணியாளர்கள் பிணைக் கைதிகளாகச் சிக்கினர். பிணைக் கைதிகளுடன் தீவிரவாதிகள் மத்திய தரைக்கடல் நோக்கிப் புறப்பட, சிங்கப்பூர் கடற்படை மடக்கியது. ஆனால், பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் தாங்கள் குவைத்துக்குப் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்பது தீவிரவாதிகளின் நிபந்தனை. அப்போது, சிங்கப்பூர் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறை தலைவராக எஸ்.ஆர்.நாதன் இருந்தார்.\n‘தீவிரவாதிகளின் நிபந்தனைப்படி நான் பிணைக் கைதியாக வருகிறேன்’ என்றார் எஸ்.ஆர்.நாதன். இதன்படி தீவிரவாதிகளுடன் 13 நாட்கள் பிணைக் கைதியாக குவைத் வரை சென்று, பின்னர் நாடு திரும்பினார். தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்காக சேவை செய்தவர் எஸ்.ஆர்.நாதன்.\nசிங்கப்பூரில் வசிக்கும் மொத்த இந்தியர்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தமிழர்கள். சிங்கப்பூரில் 1924 ஜூலை மாதம் 3ஆம் தேதி செல்லப்பன் _ அபிராமி தம்பதிக்கு மகனாக பிறந்தார் ராமநாதன். இவரது அப்பா மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காகச் செயல்பட்டு வந்த சட்ட அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணி-யாற்றினார். ரப்பர் தோட்ட தொழிலில் சரிவு ஏற்பட்டதால், அந்த அலுவலகம் மூடப்பட்டது. அவரது குடும்பம் வறுமையால் வாடியது. இதனால் மனமுடைந்த செல்லப்பன் தற்கொலை செய்துகொண்டார். அப்போது ராமநாதனுக்கு எட்டு வயது. ராமநாதன் தன் 16 வயதில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தார். சீனர்களும் மலாய்க்காரர்களும் அவரது பெயரை உச்சரிப்பதற்குச் சிரமப்பட்டுள்ளனர். அதனால், தன் பெயரை எஸ்.ஆர்.நாதன் என சுருக்கிக்-கொண்டார்.\nபின்னர், மலேசியப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் சேர்ந்து, தலைசிறந்த மாணவனாக விளங்கினார். 1954இல் பட்டம் பெற்று, தொழிலாளர் அமைச்சகத்தின் மருத்துவ சமூகப் பணியாளராகப் பணிபுரிந்தார். 1962இல் தொழிலாளர் ஆராய்ச்சிப் பிரிவின் துணை இயக்குனராகப் பணிபுரிந்தார். இவருடைய சீரிய செயல்பாடு பல்வேறு படிநிலைகளில் இவரை உயர்த்தியது. சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம், இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் என பல்வேறு அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து முக்கியப் பங்காற்றினார்.\n‘சிங்கப்பூரின் தந்தை’ என்று போற்றப்படும் லீ குவான் யூவின் நெருங்கிய நண்பராக எஸ்.ஆர்.நாதன் விளங்கினார். அதிபர் ஆவதற்குமுன், 1988_90களில் மலேசியத் தூதுவராகவும், 1990_96 காலக்கட்டத்தில் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதுவராகவும் அவர் பணியாற்றினார். தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டில் 1999ஆம் ஆண்டு சிங்கப்பூரின் அதிபராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்-பட்டார். இரண்டாவது முறையும் அதிபராக தேர்வு செய்யப்பட்ட நாதன், 2011 வரைஅதிபராக இருந்தார். பின்னர், மூன்றாவது முறை அதிகபராக விரும்பவில்லை என்று கூறி பதவி விலகினார். சிங்கப்பூர் வரலாற்றிலேயே 12 ஆண்டுகள் அதிபராகப் பதவி வகித்தவர் இவர் ஒருவரே. சிங்கப��பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராகவும் இவர் இருந்துள்ளார்.\nமக்களிடம் மிகவும் எளிமையாகப் பழகக்கூடிய, தனித்துவம் வாய்ந்த தலைவராக விளங்கிய எஸ்.ஆர்.நாதன், சிங்கப்பூரின் ‘இரண்டாவது தந்தை’ என்று அழைக்கப்-பட்டவர். கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று 92ஆவது வயதில் காலமாகிவிட்டார். அவரது மறைவு ஒரு பேரிழப்பு. ஸீ\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலையங்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2016/01/4-flood-relief-work-4.html", "date_download": "2020-02-18T01:14:39Z", "digest": "sha1:VI3QTEJ6XKITMR5SFAOYTYI42TAQR3EM", "length": 4989, "nlines": 45, "source_domain": "www.malartharu.org", "title": "வெள்ளம் ஒரு நினைவோடை 4 flood relief work 4", "raw_content": "\nவெள்ளம் ஒரு நினைவோடை 4 flood relief work 4\nஎனது இற்றைகள் வழி பேரிடரை பார்ப்பது அடுத்தகட்ட செயல்திட்டத்திற்கு வழிகாட்டுகிறது .. இன்னும் பணிகள் இருக்கின்றன\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்க��� தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neechalkaran.com/", "date_download": "2020-02-18T01:25:36Z", "digest": "sha1:YBCFPL5XE7PIIUCMHSWLGEMMHMFF74PZ", "length": 3766, "nlines": 28, "source_domain": "www.neechalkaran.com", "title": "நீச்சல்காரன்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் சொல்லும் புள்ளிவிவரம் - தேர்தல் வெற்றி தோல்வி என்பது ஒரு கொள்கைக்குக் கிடைத்த அங்கீகாரமோ, தண்டனையோ அல்ல. மாறாக வாக்காளரின் புறச் சூழலுக்கு ஏற்ப அவர் எடுக்கும் முடிவே. தெருவிற்குப்...\nமலையாளக் கணிமையும் தமிழ்க் கணிமையும் - மலையாளக் கணிமையும் தமிழ்க் கணிமையும் தமிழ்க் கணிமையில் பல்வேறு காலங்களில் பல்வேறு நபர்களால் வளர்க்கப்பட்டுத் தமிழைக் கணினி, கையடக்கக் கருவி என அனைத்துச் சாத...\nபிளாக்கர் கல்யாணமும் காமெடியும் -III - என்னங்க கல்யாணப் பொண்ணே பாட்டு பாடுது கல்யாணத்தின் முதல்பாதி போர், இரண்டாம் பாதி அதவிட போர் என்று யாரோ பதிவில விமர்சனம் எழுதிவிட்டாங்களாம். என்னங்க போன பந...\nகிணற்றுத் தவளை - \"ரொம்ப நன்றி. சார் யு ஆர் சோ கைண்ட்புல்\" என்று ஒலித்தவாறே வாசற்கதவு திறந்தது. தொலைப்பேசியை அணைத்துவிட்டு, \"இவனெல்லாம் ஒரு மேனேஜரு இவனுக்கெல்லாம் பயபப்படவ...\n2019 வெளியீடுகள் - முந்தைய ஆண்டுகளைப் போல இல்லாமல் 2019 இல் சில உருப்படியான வெளியீடுகளும் முன்னெடுப்புகளும் நமது தளம் சார்பாக நடந்தன. நேரப் பற்றாக்குறை காரணத்தால் தனியான பதிவ...\nவாசல், தாய் - *வாசல்* கழுவிக் கொண்டு கையிலிருந்து விழுந்தது நீர் நழுவிக் கொண்டு விரலிருந்து வந்தது வண்ணம் வீட்டின் தலைமகள் முன்னெடுத்து, அவதரிக்க நிலமகளுக்கு நடந்தது அலங்...\nதேர்தல் மீம்ஸ் - பத்திரிக்கை.காமிற்கு உருவாக்கிய தேர்தல் மீம்ஸ்களின் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/jungaa-movie-audio-function-news/", "date_download": "2020-02-18T01:43:52Z", "digest": "sha1:YQD7KQUHJI2HYFVQZKNHKZ7V46DCKX5T", "length": 16485, "nlines": 113, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "“நான் கஞ்சனில்லை. தாராளமாக செலவு செய்திருக்கிறேன்” – ‘ஜூங்கா’ படம் பற்றி விஜய் சேதுபதி..! – Tamilmalarnews", "raw_content": "\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்... 04/02/2020\n“நான் கஞ்சனில்லை. தாராளமாக செலவு செய்திருக்கிறேன்” – ‘ஜூங்கா’ படம் பற்றி விஜய் சேதுபதி..\n“நான் கஞ்சனில்லை. தாராளமாக செலவு செய்திருக்கிறேன்” – ‘ஜூங்கா’ படம் பற்றி விஜய் சேதுபதி..\n“பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்” என்று ‘ஜுங்கா’ படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகரும், தயாரிப்பாளருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி. சிவா, காரகட்ட பிரசாத், சி வி குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி,பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பத��, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் டட்லீ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், கலை இயக்குநர் மோகன், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், பாடலாசிரியர் லலிதானந்த், நடன இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.\nஇதில் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி படத்தின் இசைதகட்டை வெளியிட, படக்குழுவினரும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.\nவிழாவின் தொடக்கத்தில் ‘லோலிக்ரியா..’ எனத் தொடங்கும் பாடலுக்கு சிறுவர்களும், சிறுமிகளும் மேடையில் நடனமாடினர். பின்னர் படத்தின் டிரைலர் மற்றும் நான்கு பாடல்காட்சிகள் திரையிடப்பட்டன.\nபின்னர் விழாவினை தொகுத்து வழங்கிய நடிகர் மா கா பா ஆனந்த் மற்றும் நடிகை பிரியங்கா என இருவரும் படக்குழுவினரை மேடையில் ஏற்றி, ஜுங்காவில் பணியாற்றிய அனுபவங்களை கேள்வியாக கேட்க, அதில் பணியாற்றியவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\nஇதில் விஜய் சேதுபதி பேசுகையில், “இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இந்த படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில் தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விசயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.\n என்று என்னிடம் கேட்பதைவிட, அதை ரசிகர்கள்தான் தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை டயலாக்காகத்தான் பேசுகிறோம்.\n என்பதை படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி விரிவாக சொல்ல முடியாது. இந்த படத்தில் நடிக்கும் டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது.\nபடத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன்லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்த சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக் கூடிய திறமையை நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார்…” என்றார்.\nபடத்தின் இயக்குநர் கோகுலிடம் இது பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமா என கேட்டபோது, “எல்லோருக்கும் தெரியும். நான் ஏற்கனவே செய்த படத்தை மீண்டும் இயக்குவதில்லை. இது பாலகுமாரா இரண்டாம் பாகமல்ல. அதற்கும் மேல். இந்த படத்தில் பிரம்மாண்டமாக காமெடி இருக்கிறது. ஆக்சனும் பிரம்மாண்டமாக இருக்கும். பாலகுமாரா யூத் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஜுங்கா ஆல் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் போது சயீஷா அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. மைனஸ் 9 டிகிரி குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, குளிர் தாங்க முடியாமல் தவித்தார். அவரது உதடுகள் நீலநிறமாக மாறியது. அவரது அம்மா பதறினார். நாங்களும் உடனே மருத்துவ உதவிக்காக அவரை அனுப்பி வைத்தோம். ஆனால் அந்த கார் திரும்பவும் படபிடிப்பு தளத்திற்கே வந்தது. இன்னும் சில ஷாட்கள்தான் மீதமிருக்கிறது. அதை நடித்து விட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்கிறேன் என்றார். இதை என்னால் மறக்க முடியாது.” என்றார்.\nபடத்தின் நடித்த அனுபவத்தைப் பற்றி சயீஷாவிடம் கேட்டபோது, “இப்போது தான் தமிழ் பேசுவதற்கு கற்றுக் கொண்டு வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன்.வெளிநாட்டில் நடைபெற்ற படபிடிப்பின் போது விஜய் சேதுபதி சார், இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், ஒளிப்பதிவாளர் டட்லீ ஆகியோரின் உதவி மறக்க முடியாது…” என்றார்.\nதயாரிப்பாளர் அருண் பாண்டியன் பேசும்போது, “நடிகர் விஜய் சேதுபதி எதையும் எதிர்பார்க்காதவர். இவரை போன்ற ஒரு மனிதரை என்னுடைய நாற்பது ஆண்டு கால திரையுலக பயணத்தில் கண்டதில்லை. படத்தைப் பற்றி இயக்குநர் என்னிடம் என்ன சொன்னாரோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவான படம்…” என்றார்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும்போது, “நடிகர் விஜய் சேதுபதியுடன் நான் தென்மேற்கு பருவக் காற்று படத்தில் நடிக்கும்போது, என்னிடம் வந்து இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா என கேட்பார். அப்போது உனக்கென்னப்பா குறை. பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய் என்று வாழ்த்தினேன். ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன். ஒரு தாய் தன���னுடைய மகனின் வளர்ச்சியை எப்படி பெருமிதமாக பார்த்து கர்வப்பட்டு கொள்வாரோ அதே போல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்…” என்றார்.\nகாஞ்சீபுரம் வரதராஜபெருமாள் வெட்டிவேர் வாகனத்தில் வீதியுலா\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டிரெயிலர்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/54-239685", "date_download": "2020-02-18T00:03:08Z", "digest": "sha1:UITIEUI5SA7CAZD4BOSNY7AIEZJIAGSA", "length": 8551, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || இணையத்தில் வைரலாகும் அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்", "raw_content": "2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா இணையத்தில் வைரலாகும் அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்\nஇணையத்தில் வைரலாகும் அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்\n’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை அடுத்து, அதே படத்தின் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தல 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.\nஇந்த படத்திற்காக தல அஜித் வித்தியாசமான கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அஜித்தின் புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த புகைப்படத்தில் அஜித் முறுக்கு மீசையுடன் உள்ளார். ‘தல 60’ படத்தில் அஜித் பொலிஸ் கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில் இந்த\nமுறுக்குமீசை கெட்டப் பொலிஸ் கேரக்டருக்கு பொருத்தமாகவும் கம்பீரமாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.\n‘தல 60 படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் அல்லது டிசெம்பர் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nMCC ஒப்பந்தம்: அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\n’பரீட்சை முறையில் மாற்றம் வேண்டும்’\nஉதயங்க வீரதுங்க தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\nபடப்பிடிப்பில் பஜ்ஜி சுட்ட பிரபல நடிகர்\nஒஸ்கார் விருதினை வென்றது ஜோக்கர் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/mahintha-maithiri.html", "date_download": "2020-02-18T00:50:42Z", "digest": "sha1:BMVEDVEPGO3J4JXF22BBAIYOPFCJUV4J", "length": 18063, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "மகிந்தவை பின்பற்றும் மைத்திரி! குடும்ப அரசியல் என சாடல்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n குடும்ப அரசியல் என சாடல்\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் போன்று இந்நாள் ஜன���திபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் தற்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அரசில் இருந்து வெளியேறி ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் இறங்கினார்.\nஆனால் தற்பொழுது அவரது ஆட்சி ஓராண்டை எட்டியுள்ள நிலையில், அவரும் முன்னைய ஜனாதிபதியைப் பின்பற்றி செயற்படுவதாக பல்வேறு மட்டத்திலும் கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன அரசாங்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகின்றார். ஜனாதிபதி பங்கெடுக்க வேண்டிய நிகழ்ச்சிகள் பலவற்றில் அவர் விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார்.\nஇது தொடர்பாக ஏற்கனவே பல தடவைகள் கொழும்பு அரசியலில் அதிர்வலைகள் எழுந்து கொண்டிருந்த நிலையில்,\nகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நிகழ்ச்சி ஒன்றுக்கு சத்துரிக்கா சிறிசேன பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.\nசிவில் பாதுகாப்பு படையினருக்கான 202 வீடுகள் மற்றும் அவர்களில் அடையாளம் காணப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்விலேயே ஜனாதிபதியின் மகள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார். இந்நிலையில், இதனை அறிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், மற்றும் மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பாளர்கள் தற்பொழுது ஜனாதிபதியை சாடிவருகின்றார்.\nகுறிப்பாக, இராணுவத்தினரை கௌரவிக்கும் அல்லது பாதுகாப்புத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சராக விளங்கும் ஜனாதிபதியே கலந்து கொள்ள வேண்டும். அல்லது படைத்துறையைச் சார்ந்த தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி என்று படைத்துறையினர் பங்கெடுக்கலாம்.\nஆனால் எதிலுமே சம்பந்தமில்லாத ஜனாதிபதியின் மகள் இதில் கலந்து கொள்வது ஏற்புடையது அல்ல என்றும். இது முன்னைய ஜனாதிபதியின் செயற்பாட்டை ஒத்தது என்றும் விமர்சனங்கள் மே���் எழுந்துள்ளன.\nஇது தவிர, சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள விமர்சனத்தில் பல்வேறு எதிர்க் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஅதில், மைத்திரியின் இந்த நடவடிக்கை குடும்ப அரசியலை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.\nகுடும்ப உறவினர்களுக்கு அரசாங்கத்தில் முக்கியத்துவம் தருவது சம காலமாக அதிகரித்து வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ளார்.\nஅவர் தனது மருமகனை பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பாளராக நியமித்தார். தற்போது தனது மகளையே பாதுகாப்பு அமைச்சத்தின் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார்.\nஇந்த கௌவரத்தை பெறக் கூடிய பலர் பாதுகாப்பு அமைச்சில் உள்ளனர். எனினும் அவர்களுக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்ற கருத்து எழுந்துள்ளது.\nஇதேவேளை, குடும்ப அரசியலின் ராணியாக சத்துரிக்கா சிறிசேன வலம் வருகிறார் என இன்னொரு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.\nமுன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்‌ஷ கூட இரண்டு ஆண்டுகள் கழித்துதான் தனது மகன்களை அரசியல் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்.\nஆனால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்ற 18 நாட்களிலேயே தனது சகோதரரை ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் தலைவராக நியமித்துள்ளார்.\nதவிரவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் மாநாட்டுக்குச் செல்லும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மகனை கூடவே அழைத்துச் சென்று இருந்தார்.\nஇந்நிலையில் மெல்ல மெல்ல அரசியல் களத்திற்குள் தனது குடும்பத்தினரை மைத்திரிபால சிறிசேன அழைத்து வருகின்றார். இது நாட்டிற்கு நல்ல விடையம் அல்ல என்றும் சாடப்பட்டுள்ளது.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாள��் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஇலங்கைத் தீவு தங்களுக்கே சொந்தமானது என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பை அழிக்கின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை சிங்கள பேரினவாதிகள் முன்னெ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/28230-sensex-ends-176-pts-higher-nifty-above-10-500.html", "date_download": "2020-02-18T02:00:09Z", "digest": "sha1:LVGJ5HC3KYREUC322TRYSAW3FEZYKP7U", "length": 9990, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை சென்செக்ஸ் 176 புள்ளிகள் உயர்வு, 10,500யை தாண்டிய நிஃப்டி | Sensex ends 176 pts higher, Nifty above 10,500", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nபங்குச்சந்தை சென்செக்ஸ் 176 புள்ளிகள் உயர்வு, 10,500யை தாண்டிய நிஃப்டி\nபங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்தை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 176.26 புள்ளிகள் உயர்ந்து 33,969.64 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் 33,980.94 என அதிகரித்து காணப்பட்டது.\nஅதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 61.60 புள்ளிகள் உயர்ந்து 10,504.80 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக இறுதியில் 10,506.30 ஆக இருந்தது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, டாடா ஸ்டீல், எல்&டி, டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n7. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n திருடியே கோட்டைக்கட்டி ராணி மாதிரி வாழ்ந்த இளம்பெண்\nதிருட போன இடத்துல குடித்து விட்டு திருடன் செய்த செயல்\nரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n ரயிலில் அமர இடம் கேட்டவர் அடித்தே கொலை\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பி��் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n7. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnchamber.in/2013/11/23/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2020-02-18T00:05:21Z", "digest": "sha1:VWBJW5JHGXVONOVOIJ7YRRDJQC3FENHN", "length": 3772, "nlines": 46, "source_domain": "tnchamber.in", "title": "மதுரை-துபை நேரடி விமான சேவை ஆரம்பம் ! - TN Chamber", "raw_content": "\nவணிகவரி படிவம் ‘WW’ சமர்பிக்க காலக்கெடு நீட்டிப்பு- அமைச்சருக்கு நன்றி\nமதுரை விமான நிலையத்தில் மல்லிகைப் பூ விற்பனை நிலையம் திறப்பு\nமதுரை-துபை நேரடி விமான சேவை ஆரம்பம் \nமதுரை-துபை நேரடி விமான சேவை வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது.\nமதுரையில் இருந்து துபைக்கு நேரடி விமான சேவை துவக்குவதற்கு, தமிழ்நாடு தொழில் வர்த்தக சஙகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தீவிர முயற்சி மேற்கொண்டன. இதன் பயனாக, மதுரையில் இருந்து துபைக்கு முதல் விமான சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேலு, சங்கத் தலைவர் என். ஜெகதீசன் உள்ளிட்ட 36 பேர் அடங்கிய குழுவினர் பயணம் செய்தனர்.\nஇந்தக் குழு, கெய்ரோவில் சுற்றுலா வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த உள்ளது. பின்னர், எகிப்து உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின் 29 ஆம் தேதி மீண்டும் மதுரை திரும்ப உள்ளது.\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nமதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல் விமானத்தில் நமது சங்க குழுவினர் பயணம்\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nவிரைவில் இலங்கை செல்கிறார்கள் WE உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2015/11/blog-post_25.html", "date_download": "2020-02-18T01:51:18Z", "digest": "sha1:NWEQGL6P7ZVJVDRKSLUZNWCCAPVBLQXF", "length": 7030, "nlines": 175, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: நாராயணனால் பலமிழந்த ஹிரண்யகசபு", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதன் மகன் பிரகலாதனை..'ஹிரண்யகசபுவே நம..' என்று சொல்லச் சொல்லி..அது முடியாமல்..பிரகலாதனும் 'நாராயணாய நம' என மாறி..மாறி சொன்னதால் மனம் வெறுத்து..கோபத்துடன்..'பிரகலாதா நீ சொல்லும்..அந்த நாராயணன் எங்கிருக்கிறார்' என்கிறான் ஹிரண்யகசபு..\n'தந்தையே..அந்த நாராயணன்..தூணிலும் இருப்பார்..துரும்பிலும் இருப்பார்\"\n'அப்படியெனில் நீ சொல்லும் அந்த நாராயணன்..இந்த.. தூணில் உள்ளானா\nஒரு தூணைக்காட்டி ஹிரண்யன் கேட்க..'ம்''இருக்கிறார் ' என்றான் பிரகலாதன்.\nஹிரண்யன் தன் கதாயுதத்தால்..தூணை பிளக்க ..அது பிளந்து..நரசிம்மன் வெளிப்பட்டு.. ஹிரண்யனை வதம் செய்கிறார்..\nஹிரண்யன் கேட்கிறார்..'பிரகலாதா..நீ சொல்லும் நாராயணன்..இந்த தூணில் இருக்கின்றானா\n அந்த நாராயணன்..எல்லாத் தூணிலும் இருப்பார்\"\nஹிரண்யன் தன் கதாயுதத்தால்..தூணை..தாக்க..தூண் பிளக்க வில்லை..\nஹிரண்யனுக்கு ஆச்சரியம்..தான் பலம் இழந்தோமா என..\nபிரகலாதன் சிரித்துக் கொண்டே சொல்கிறான்..'தந்தையே..உங்களால் தூணை உடைக்க இயலாது ஏனெனில் அதனுள் இருப்பது 'நாராயணா முறுக்கு கம்பிகள்' என்கிறான்..\nசந்தானத்தைப் பார்த்து..'சபாஷ்...விளம்பரம் அருமையாக எடுத்துள்ளீர்கள்..' என்றார் நாராயணா முறுக்குக் கம்பி தயாரிப்பாளர்.\nதான் எடுத்த முதல் விளம்பர படம் அருமையாய் வந்ததால் அந்த வருடம் தான் விஷுவல் மீடியம் படித்து வெளிவந்த சந்தானம் மனம் மகிழ்ந்தான்.\nவரும் தேர்தலில் திமுக முதல்வரா அ தி மு க முதல்வரா...\n'ஆகாறு அளவிட்ட தா யினும் (ஒரு பக்கக் கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29896", "date_download": "2020-02-18T02:23:52Z", "digest": "sha1:EM76S6SBYHVC5QZYZPH6S4JLCT2OF2AG", "length": 7310, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Mr. Julesudan Oru Naal - மிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள் » Buy tamil book Mr. Julesudan Oru Naal online", "raw_content": "\nமிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள் - Mr. Julesudan Oru Naal\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nபிள்ளை கடத்தல்காரன் எனது சிறிய யுத்தம்\nஇச்சிறியதொரு நாவலில் வாசகனுக்கு மாபெரும் வாழ்க்கை சித்திரத்தை அளிக்கிறார் டயான். நுட்பமான நேர்த்தியான படைப்பு. சொற்கள் வாசக மனங்களில் ந்ழுப்பும் பிம்பங்கள் பற்றிய துல்லியமான அவதானம் நூலாசிரியரிடம் இருக்கிறது. நாவலின் ஒரு சொற்தொடர் நம் மனவோட்டத்தை வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்றுவிடும் நுட்பம் வியப்பூட்டக்கூடியது.\nஇந்த நூல் மிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள், ஆனந்த் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆனந்த்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகாலவெளிக் காடு பிரக்ஞை வெளி குறித்த கட்டுரைகள் - Kaalavelik Kaadu\nகாலடியில் ஆகாயம் - Kaladiyil Akayam\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nமேனகா பாகம் 1 (வந்துவிட்டார் திகம்பர சாமியார்) - Menaka Part 1 (Vanthuvittaar\nவாழ்வு என் பக்கம் - Vazhvu En Pakkam\nகனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் - Attra Kulaththu Arputha Meengal\nவரலாறும் வழக்காறும் - Varalarum Vazakkarum\nசந்தியாவின் முத்தம் - San-Thiyavin Muththam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/how-to-arrest.html", "date_download": "2020-02-17T23:57:58Z", "digest": "sha1:RJ2QCWUEQYGLU7N5YNJMJHVPO7S6EL2S", "length": 17142, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுவாதி கொலை: குற்றவாளி ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுவாதி கொலை: குற்றவாளி ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி\nநுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியா���ர் சுவாதி கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம வாலிபர் தப்பி ஓடிவிட்டார். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கொலையாளி சிக்கவில்லை. அவன் தப்பிச்செல்லும் போது அருகில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவான கொலையாளியின் உருவத்தை வைத்து தேடுகிறார்கள். ஆனால் அதில் முகம் தெளிவாக இல்லாததால் கொலையாளி யார் என்று அடையாளம் காண முடியவில்லை.\nகொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தடுமாறி வந்தனர். இந்நிலையில் சுவாதியை கொலை செய்ததாக திருநெல்வேலியில் ராம்குமார் என்பவரை போலீசர் கைது செய்துள்ளனர். பொறியல் பட்டதாரியான ராம்குமார் செங்கொட்டையை சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று மாதங்களாக சூளைமேட்டில் வசித்துவந்துள்ளார். சுவாதி கொலை செய்த்தை ராம்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.\nராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி\nகொலை நடந்து 8 நாட்கள் கடந்த பிறகும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போனதால் தமிழக போலீசாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் தலையீட்டு குற்றவாளியை விரைவாக கைது செய்ய நெருக்கடி கொடுத்தது.\nஇதனால் குற்றவாளியை விரைவாக கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சுவாதியுடன் வேலை பார்த்தவர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட 100 பேருக்கு அதிகமானோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனாலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் ராம்குமாரை போலீசார் எப்படி சுற்றிவளைத்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.\nசுவாதியை கொலை செய்துவிட்டு, அவரது செல்போனை எடுத்துச்சென்ற குற்றவாளி போனை 10 நிமிடங்கள் மட்டும் ஆன் செய்துள்ளான். ஆன் செய்யப்பட்ட போது போன் இருந்த இடத்தை கொண்டு சூளைமேடு பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஒரு தனிப்படை போலீசார் கணினி மூலம் வரையப்பட குற்றவாளியின் புகைப்படத்தை கொண்டு சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.\nஇதில் சுவாதியின் வீடு அருகில் இருக்கும் மேன்சன் ஒன்றின் வாட்ச்மேனிடம் போலீசார் நேற்று விசாரித்ததில், மேன்சனில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் ஒருவாரமாக அறைக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்து. இதனை அடுத்து அவரது அறையின் பூட்டை உடைத்து போலீசார் சோதனை நடத்தினார்கள். அறைய��ல் அவரது வீட்டு முகவரி உட்பட இளைஞரை பற்றி கூடுதல் தகவல்களை கிடைத்துள்ளது.\nஇதனை அடுத்து நேற்று இரவு 12 மணியளவில் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ராம்குமாரை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று தெரிந்ததும் ராம்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஇதனை அடுத்து உடனடியாக அவரை மீனாட்சிபுரம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பதால் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மயக்க நிலையில் இருக்கும் ராம்குமார் கண் விழித்து பேசினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும்.\nராம்குமாரின் தந்தை, தாய் மற்றும் தங்கையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் ராம்குமாருக்கு அவரது நண்பர் ஒருவர் உதவி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம��\nசொல்லிசைக் கலைஞரும் பாடகியுமான மாதங்கி அருள்பிரகாசம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய அரசகுடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தின...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/exporters/", "date_download": "2020-02-18T01:27:54Z", "digest": "sha1:ETPQ6JU2SQ5FIPMMVYVM6AKH42AXDTQR", "length": 106820, "nlines": 414, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Exporters « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய��தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநெல் குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலை கேட்டு ரயில் மறியல் தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுகுறித்துப் போராடிய விவசாயிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது\nதில்லி நாடாளுமன்றத்தின் முன் நெல்லைக் குவித்துப் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் ரயிலில் தில்லி பயணம் என்ற போராட்டச் செய்திகள் கடந்த இரண்டு நாள்களாக வந்தவண்ணம் இருக்கின்றன.\nவிவசாய இடுபொருள்களின் விலை ஏறிவிட்டதால், நெல்லுக்குக் கட்டுப்படியான விலை வேண்டுமென்று விவசாயிகள் போராடுகின்றனர்.\nநெல் மற்றும் கோதுமைக்கு இந்த ஆண்டுக்கான கொள்முதல் விலையை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. கோதுமைக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 800 அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊக்கத்தொகையாகக் குவிண்டாலுக்கு ரூ. 200 அளிக்கப்படும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்தது. இதன் மூலம் கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலையாகக் கிடைக்கும்.\nஆனால், சாதாரண ரக நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 645-ம் சூர்ப்பர்பைன் எனப்படும் உயர் ரக நெல்லுக்கு ரூ. 675-ம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை 100 ரூபாயையும் சேர்த்து நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 745 முதல் ரூ. 775 மட்டுமே கிடைக்கும்.\nஇந்த அறிவிப்பு நெல் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்லுக்குக் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு குறுவை சாகுபடி காலத்தில் குவிண்டாலுக்கு 1,000 ரூபாயும், சம்பா சாகுபடி நெல்லுக்கு 1,500 ரூபாயும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.\nஆந்திரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து கடும் போராட்டங்களை நடத்தி வருகிறார். தென்மாநிலங்கள் முழுவதும் இதுகுறித்தான விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரும், குவிண்டாலுக்கு ரூ. 1,000 கோதுமைக்கு வழங்கியது சரிதான் என்றும், நூறு சதவீதம் கோதுமை பயன்பாட்டில் உள்ளது என்றும், 65 சதவீதம்தான் நெல் பயன்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.\n1996 – 97-ல் நெல்லுக்கும் கோதுமைக்கும் இணையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 380 நிர்ணயிக்கப்பட்டது. 1997-98-ல் குவிண்டால் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ. 415, கோதுமைக்கு ரூ. 475 என்றும் வித்தியாசப்பட்டு பின் ஒவ்வோர் ஆண்டும் நெல்லைவிட, கோதுமைக்கு விலை கூடுதல் தரப்பட்டது.\nஇந்த விலை நிர்ணயம் செய்யும் அமைப்பு நடந்து கொள்ளும் விதம் நெல் உற்பத்தி விவசாயிகளின் முதுகில் குத்துகின்ற காரியம்தான். பலமுறை இதுகுறித்து எடுத்துச் சொல்லியும் செவிடன் காதில் சங்கு ஊதுகின்ற அவலநிலைதான். தற்போது கோதுமைக்கு ரூ. 750 + 250 (போனஸ்) = 1,000 என்றும் அரிசிக்கு 645 + 50 (போனஸ்) = 695 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த பாரபட்சமான போக்கு தென்மாநிலங்களை பாதிக்கின்றது. மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து தமிழக அரசும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. தமிழக உணவுத்துறை அமைச்சர் ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரக அரிசி ரூ. 725-ம், சாதா ரக அரிசி ரூ. 695 என்றும் கூறி 75 ரூபாய் அரிசிக்குக் கூட்டிள்ளோம் என்ற அவருடைய அறிவிப்பு வேதனையாக இருக்கிறது.\nமத்திய அரசு ஆயிரம் ரூபாய் தரவில்லை என்பதைக் குறித்த எவ்விதக் கருத்துகளும் அவர் அறிவிப்பில் இல்லை. நெல் உற்பத்தி பஞ்சாபில் அதிகமாக இருந்தாலும், பயன்பாடு தென்மாநிலங்களில்தான் அதிகம்.\nநெல் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்குச் செலவு 1997-2007-ல் விதை நெல் ரூ. 267 – ரூ. 400. உரம் ரூ. 1,200 – ரூ. 1,700. பூச்சிக்கொல்லி மருந்து வகைகள் ரூ. 150 – ரூ. 300. பணியாள் கூலி செலவு ரூ. 4,600 – ரூ. 7,000. அறுவடை செலவு ரூ. 230 – ரூ. 950.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயச் சங்க செயலர் வே.துரைமாணிக்கம் கணக்கீட்டின்படியும், வேளாண்மைத் துறையின் பரிந்துரையின்படியும் கீழ்குறிப்பிட்டவாறு ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ஆகும் செலவு விவரம்.\nநெல்விதை கிலோ ரூ. 15 வீதம் 15 கிலோவிற்கு ரூ. 450. 8 சென்ட் நாற்றங்கால் தயார் செய்ய இரண்டு ஆண் கூலி ரூ. 240. ஒரு பெண் கூலி ரூ. 80. தொழுஉரம் ஒரு டன் ரூ. 200. அசோஸ்பைரில்லம் 7 பாக்கெட் பாஸ்யோபாக்டீரியா 7 பாக்கெட் ரூ. 84. ரசாயன உரம் டி.ஏ.பி. 30 கிலோ, யூரியா 20 கிலோ ரூ. 400. நாற்றுப்பறித்து வயலில் எடுத்து வைக்க ஆள் கூலி ரூ. 1,100. நடவு வயல் உழவு டிராக்டர் 2 சால் டிராக்டர் உழவு ரூ. 550. நடவு வயலுக்கான தொழு உரம் 3 டன் ரூ. 600.\nவரப்பு மற்றும் வயல் சமன் செய்ய 3 ஆள் கூலி ரூ. 360. நெல் நுண்ணூட்டம் 5 கிலோ ரூ. 93. ரசாயன உரம் டி.ஏ.பி. 50 கி. யூரியா 75 கி. பொட்டாஷ் 50 கி. ரூ. 1,125. நடவுப் பெண்கள் 18 பேருக்கு ரூ. 80 சதவீதம் ரூ. 1,440. 2 தடவை களை எடுக்கச் செலவு ரூ. 980. பூச்சிமருந்துச் செலவு ரூ. 250. காவல் மற்றும் தண்ணீர் பாசனம் செய்ய ஆள் செலவு ரூ. 250. அறுவடை ஆள்கள் கூலி ரூ. 1,750. கதிர் அடிக்கும் இயந்திர வாடகை ரூ. 525. ஓர் ஏக்கருக்கான கடன் பெறும் தொகைக்கான வட்டி கூட்டுறவு என்றால் 7 சதவீதம் (5 மாதம்) ரூ. 245. தனியார் என்றால் ரூ. 500. காப்பீடு பிரிமியம் தொகை 2 சதவீதம் ரூ. 167. விலை மதிப்பீட்டுக்குழு பரிந்துரைப்படி பார்த்தால் நிலமதிப்பிற்கான வட்டி 7 சதவீதம் ரூ. 3,500. மொத்தம் ரூ. 14,689.\nஇவ்வளவு செலவு கடன் வாங்கிச் செய்தாலும், விலை இல்லை. சிலசமயம் தண்ணீர் இல்லாமல், பூச்சித் தாக்குதலாலும் நெல் பயிர்கள் கருகி விடுகின்றன. பயிர் இன்சூரன்ஸ் என்பது வெறும் வெட்டிப்பேச்சாக உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.\nநாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். ஆனால் அதை நம்பியுள்ள 65 சதவீத விவசாயிகளின் நிலைமை மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nகடந்த 1960 களில் ஒரு மூட்டை நெல் ரூ. 50. அன்றைக்கு இது ஒரு கட்டுபடியான நல்ல விலை. அதைக் கொண்டு சிரமம் இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக வாழ்ந்தனர். அன்று உழவு மாடு ஒரு ஜோடி ரூ. 800தான். ஆனால், இன்றைக்கு ஒரு ஜோடி ரூ. 20,000. அன்று டிராக்டர் ரூ. 25,000 இன்றைக்கு அதன் விலை லட்சங்களாகும். ஆலைகளில் உற்பத்தியாகும் நுகர்வோர் பொருள்கள் நாற்பது மடங்கு அதிகரித்துள்ளன. அரசு ஊழியர்களின் ஊதியம் ஆறு மடங்கு வரை கூடுதலாகி உள்ளது. ஆனால், நெல்லின் விலை திருப்தியாக கூடுதலாக்கப்படவில்லை.\nநெல் உற்பத்திச் செலவு கோதுமையைவிட அதிகம். உழைப்பும் அதிகம். நெல் நன்செய் பயிர்; கோதுமை புன்செய் பயிர். நெல் உற்பத்திக்கு பஞ்சாபில் ரூ. 816-ம், மகாராஷ்டிரத்தில் ரூ. 937-ம் செலவாகிறது.\nஒரு குவிண்டால் நெல்லை அரைத்தால் 65 கிலோ அரிசி கிடைக்கும். 35 கிலோ தவிடு மாட்டுத் தீவனமாகப் பயன்படும். நான்கு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் கழிவுகளை மீன்களுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்யப்படும் நெல் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அதற்கான விலையும் அதை ஊக்குவிக்கின்ற அக்கறையும் மத்திய – மாநில அரசுகளுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.\nமத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு விவசாயிகளின் வேதனை குறித்த அக்கறை இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ. 1,400 கோடி வரை சலுகைகள் வழங்கி உள்ளார். கொள்ளை லாபம் ஈட்டும் இந்த முதலாளிகளுக்கு கடன் வட்டியை 45 சதவீதம் குறைத்துள்ளார்.\nநாட்டின் விவசாய வளர்ச்சி வெறும் 2.3 சதவீதம். மேற்கொண்டு வளர்ச்சி இல்லை. இன்னும் வேதனை என்னவென்றால், அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் விவசாயத்தை விட்டு ஒழியுங்கள் என்ற இலவச ஆலோசனை வழங்குவதுதான் கொடுமையிலும் கொடுமை.\nநெல்லைப் போன்றே கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமையும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தான் வளர்த்த கரும்பை கட்டுபடியான விலை இல்லாததால் யார் வேண்டுமானாலும், வெட்டி எடுத்துச் செல்லலாம் என்று தண்டோரா போட்டு கூவி அழைத்தார். அப்படியாவது அந்தக் கரும்பு நிலத்தை விட்டு அகன்றால்போதும் என்ற அவலநிலை.\nநெஞ்சு பொறுக்கவில்லை என்ற நிலையில் நெல் விலை கேட்டு விவசாயிகள் களத்தில் போராடுகின்றனர். நீரிழிவு நோயாளிகள், “நெல் அரிசிக்கு நோ’ என்று சொல்வதைப்போல மத்திய அரசும், “நெல்லுக்கு நோ’ என்று சொல்லிவிட்டதோ என்ற ஏக்கம்தான் நமக்கு ஏற்படுகிறது.\nவள்ளுவர் சொன்னதைப்போல, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ – என்ற நிலை மாறி விவசாயிகளுடைய பொருளாதார நிலைமை மட்டுமல்லாமல் அவர்களுடைய சமூக, சுயமரியாதையும் அடிபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதற்கு யார் காரணம்\nபுதிய பொருளாதாரம் தாராளமயமாக்கல் என்ற நிலையில் விளைநிலங்கள் யாவும் அழிக்கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், நிலங்களும் நீர்ப்பாசன ஏரிகளும்கூட வீடுகளாக மாறிவிட்ட நிலை. இந்நிலையில் எப்படி விவசாயம் இந்தியாவில் முதுகெலும்பாக இருக்க முடியும்\nஉலகளவில், மக்கள்தொகை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் நமது நாட்டில், உணவுப் பாதுகாப்பு என்பது மாபெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.\nநாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. இரு��்பினும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் தங்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.\nஉணவுத் துறையில் பிற நாடுகளைச் சார்ந்திராமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. 1960-களில் உணவுப் பொருள்களுக்கு வெளிநாடுகளை நாம் எதிர்பார்த்த நிலை இருந்தது. ஆனால், முதலாவது பசுமைப் புரட்சியால் தன்னிறைவு காணப்பட்டது. பின்னர் ஏற்பட்ட சூழல்களால் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.\nகுறிப்பாக, விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழில் நிறுவனங்களாகவும், புதிய நகரங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளை விவசாயிகள் எதிர்த்தாலும் அரசுகள் அதை கண்டுகொள்வதில்லை. இதனால், விளைநிலப் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.\nவிவசாயத்துக்கு நீராதாரமாக விளங்கிய கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. பாசனத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் அரசுகளுக்குப் போதிய ஆர்வம் இல்லை.\nநமது நாட்டில் போதிய நீர்வளம், நில வளம் இருந்தும் அதை முறைப்படுத்தி முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவருதற்கான முயற்சிகள் ஏட்டளவிலேயே உள்ளன.\nவேளாண் இடுபொருள்கள் விலை அதிகரிக்கும் அளவுக்கு விளைபொருள்களுக்கு, போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், வேளாண் பணிக்கு போதிய கூலி வழங்க இயலுவதில்லை. எனவே, கிராம மக்கள் அதிக வருவாய் கிடைக்கும் நகர்ப்புறப் பணிகளுக்குச் செல்லும் நிலை உருவாகிவிட்டது. கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.\nவிவசாயிகள் விளைவித்த பழம், காய்கறி உள்ளிட்ட விளைபொருள்களைச் சேமித்து, பதப்படுத்தி, பொதிவு (பேக்கிங்) செய்து விற்பனை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்கள் முழுவீச்சில் நடைபெறவில்லை.\nகூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆறுதலான விஷயமாக இருந்தபோதிலும், விவசாயத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், அதன் விதிமுறைகளால் பயனளிக்காத நிலையிலேயே உள்ளன.\nநமது விவசாயப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள், சாதனைகள் கீழ்நிலை விவசாயிகளைச் சென்றடைவதில் மிகுந்த இடைவெளி உள்ளது.\nஇத்தகைய கடுமையான சோதனைகளையும் தாண்டி நாம் உணவு உற்பத்தியில் போதிய சாதனைகள் நி��ழ்த்தி வருகிறோம்.\nஇருப்பினும், கோதுமை உள்ளிட்ட சில விளைபொருள்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிநாடுகளிலிருந்து நடப்பாண்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன.\nவிவசாய நிபுணர்களின் கணக்கெடுப்புப்படி, நமது நாடு வரும் 2010-ம் ஆண்டில் 1.41 கோடி டன் உணவு தானியம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். அதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் 2 சதவீதம் இறக்குமதி அளவு உயரும் என மதிப்பிடப்படுகிறது.\nமக்கள்தொகை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டால் 2020-ம் ஆண்டில் நமது நாட்டின் உணவுப்பொருள்கள் தேவை 34 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், நமது நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மனித உரிமைகளில் உணவு உரிமையே தலையாய உரிமை என்பது விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஆனால், நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பலருக்கு ஒரு வேலை உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது.\nஇது ஒருபுறம் என்றால், அதிக வருவாய் ஈட்டுவதற்காக உணவுப் பொருள்களை வாங்கி “எத்தனால்’ தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது வறுமை, பட்டினிச்சாவு, கிராமப் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.\nஇந்நிலையில் நாட்டின் வளம் பெருக்கும் வேளாண்மையில் போதிய கவனம் செலுத்தாவிடில், உணவு மானியச் செலவு அதிகரிக்கும். உணவுப் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாகிவிடும்.\nதேவையா மார்க்கெட் கமிட்டி செஸ்\nதமிழக வணிக, விவசாயப் பெருங்குடி மக்களின் தலையாய பிரச்னையாக “மார்க்கெட் கமிட்டி செஸ்’ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.\nமுன்யோசனையோ, விவசாயிகள் மீது அக்கறையோ இல்லாத குழப்பான சட்டப்பிரிவுகள், விதிமுறைகள் மூலம் கடுமையான பிரச்னைகளை விவசாயிகளும், வணிகர்களும் தினமும் சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த “மார்க்கெட் கமிட்டி செஸ்.’\nஉணவு உற்பத்திக்காக அல்லும், பகலும் பாடுபட்டு உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், உற்பத்தியான உணவுப்பொருள்களை சேமிக்கவும், உரிய விலை கிடைக்கும்போது விற்று பயன் பெறவும் வேளாண்மை விளைபொருள் விற்பனைச் சட்டம் முதலில் 1933-ல் இயற்றப்பட்டு, 1959, 1987, 1991-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.\nஇந்தச் சட்டத்தின்படி, அறிவிக்கப்பட்ட விற்பனை பகுதியில், அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருள் எதுவும் வாங்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ விற்பனைக் குழு (Marketing Committee) ஒரு சதவீத கட்டணம் (Fee/Cess) விதிக்கிறது.\nவிற்பனைக் கூடங்களை ஏற்படுத்தி அதில் செய்யப்படும் சேவைகளுக்குத்தான் இக்கட்டணம். ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி விற்பனைக் கூடங்கள் இல்லாமல், வெளியே கடைகளில் நடக்கும் விற்பனைக்கும் இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதுதான் வேடிக்கை.\nதமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களும் இந்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விற்பனைப் பகுதிகளாகும். அந்தந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட் குழு இந்தச் சட்ட விதிகளை அமலாக்கம் செய்கிறது.\nஆனால், நடைமுறைகளுக்கு ஒவ்வாத குழப்பமான சட்டப் பிரிவுகள், விதிமுறைகள், அதிகாரிகளின் குழப்பமான விளக்கங்கள் காரணமாக மேற்கண்ட சட்ட விதிமுறைகளால் விவசாயிகள், வணிகர்கள் இரு பிரிவினருமே கடுமையான பிரச்னைகளைச் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nசேவை புரியாமல் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம்: பிற மாநிலங்களில் 200 முதல் 300 ஏக்கர் பரப்பளவில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அதற்கான கட்டணம் மார்க்கெட் கமிட்டி செஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nவிவசாயிகள் தங்கள் சரக்கைக் கொண்டுவந்து வைப்பதற்கான கிடங்குகள், உலர வைப்பதற்கான களங்கள், தரம் பிரித்தல், தராசுகள், ஏலம் மூலம் விற்பனை, வணிகர்களுக்கு அலுவலகம், ஓய்வு அறைகள், விவசாயிகளுக்குப் பயிற்சி வகுப்புகள், குளிர்பதன கிடங்கு, சரக்கை வாங்கிய வியாபாரிகளிடம் பணத்தைப் பெற்று விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யும் வசதி ஆகிய பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.\nஆனால், நமது மாநிலத்தில் அத்தகைய விற்பனைக்கூடங்கள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் அமைக்கப்படாமல் பெயரளவில் மிகச் சில மார்க்கெட் பகுதியில் கிடங்குகளும், உலர் களங்களும் அமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் செஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வேளாண் விளைபொருள்கள் -மார்க்கெட் கமிட்டி செஸ் சட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதில் மிக முக்கியமான மாற்றம், எந்த ஒரு வேளாண் விளைபொருளுக்கும் வேளாண் விற்பனைக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட விற்பனைக் கூடத்திற்குள் (மார்க்கெட்) நடக்கும் வணிகத்துக்கு மட்டுமே செஸ் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதாகும். ஆனால், தமிழகத்தில் வேளாண் பொருள் விற்பனை எங்கே நடந்தாலும் அதற்கு மார்க்கெட் கமிட்டி செஸ் வசூலிப்பது எதனால் என்பது புரியாத புதிர்.\nதற்போது மாநில அரசு சட்டத் திருத்தத்தின் மூலம் பல விளைபொருள்களை அறிவிக்கும்போது அதை உருமாற்றம் செய்து பெறப்படும் ஆலைத் தயாரிப்பு பொருள்களையும் சேர்த்து “அறிவிக்கப்பட்ட பொருளாக’ அறிவிக்கிறது. உதாரணமாக, “உளுந்து’, “உளுந்தம் பருப்பு’ இரண்டுமே அறிவிக்கையிடப்படுகிறது.\nஇதுவே துவரைக்கும், துவரம் பருப்புக்கும் பொருந்தும். உளுந்தம் பருப்பும், துவரம் பருப்பும் விளைபொருள்கள் அல்ல. அவை பருப்பு ஆலையில் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருளாகும். வேளாண் விளைபொருள்களின் விற்பனையை ஒழுங்குபடுத்தி விவசாயிகளுக்கு நன்மை செய்வதுதான் மார்க்கெட் கமிட்டி சட்டத்தின் நோக்கம். வேளாண் விளைபொருள்களுக்கு மட்டுமே செஸ் விதிக்கப்பட வேண்டும். அதிலிருந்து தயாரிக்கப்படும் உப பொருள்களுக்கு செஸ் விதிப்பது எந்த விதத்தில் நியாயம்\nபயறு, பருப்பு பற்றாக்குறையைத் தவிர்க்கும் பொருட்டு, மதுரையிலோ, திருச்சி, கோவையிலோ அல்லது விருதுநகரிலோ உள்ள ஒரு வணிகர் அயல்நாடுகளிலிருந்து உளுந்து, துவரையை இறக்குமதி செய்யும்போது அந்தக் கப்பல் சென்னைத் துறைமுகத்தில் வந்தடைந்து சரக்கு இறங்கினால், அங்கு செஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதே சரக்குக் கப்பல் சென்னைக்குப் பதிலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை இறக்கினால் அங்கு செஸ் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே சரக்குக்கு செஸ் கட்டண விதிப்பிலும் இரண்டு வித அளவுகோல் கையாளப்படுகிறது என்பது வேடிக்கை.\nவிற்பனைக்கூட நடைமுறைகளைப் பொருத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி வணிகர்களையும், விவசாயிகளையும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருவது அனுமதிச் சீட்டு (பெர்மிட்) முறைதான். விற்பனை செய்யப்பட்ட வேளாண் பொருளை ஒரு மார்க்கெட் பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு எடுத்துச் செல்ல அரசு அலுவலரிடம் பெர்மிட் வாங்கித்தான் கொண்டு செல்ல வேண்டும்.\nஅரசு அலுவலக நேரம் முடிந்த பின்னரும் கூட, விடுமுறை நாள்கள் உள்பட வர்த்தக பரிமாற்றம் நடந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது அவசரத் தேவைக்கு தொலைபேசியில் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப, இரவு, பகல் பாராமல் உடனுக்குடன் சரக்குகளை அனுப்பி வைப்பது நடைமுறை வழக்கம்.\nஇது போன்று ஒவ்வொரு நேரமும் முன் அனுமதிச் சீட்டுபெற வேண்டும் என்ற தற்போதைய விதிமுறை லஞ்சத்துக்கு உதவுமே தவிர, எந்த விதத்திலும் விவசாயிக்கோ, வியாபாரிக்கோ உதவாது என்பது நிச்சயம்.\nவிவசாயம் செய்வோரும், விவசாயத் தொழிலும் நாளும் நலிவடைந்துவரும் இந்நாளில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒரு குன்றிமணி அளவு உணவு தானியங்களோ, காய்கறி, பழ வகைகளோ வீணாக அனுமதிக்கக்கூடாது. அனைத்து வகையான விளைபொருள்களுக்கும் முறைப்படி உலர வைக்க, தரம் பிரிக்க, பாதுகாக்கப்பட்ட களங்களும், கிடங்குகளும், குளிர்பதனக் கூடங்களும் மாநிலம் எங்கும் அமைக்கப்படவேண்டும்.\nவிவசாயிகள் அவர்கள் பாடுபட்ட உழைப்பிற்கான பலனாக, நல்ல விலை கிடைப்பதற்கு மார்க்கெட் கமிட்டி கூடங்கள் ஏற்பாடு செய்யுமானால் செஸ் கட்டணம் செலுத்த தமிழகத்தில் யாருமே தயங்கமாட்டார்கள்\nவெளிமாநிலங்களில் இந்த நடைமுறை வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி செஸ் என்கிற பெயரில் விவசாயிகளும், வியாபாரிகளும் அரசால் சுரண்டப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.\n(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்)\nபாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.\nஇதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாக���க்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.\nமேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.\nஇந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.\nஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத�� தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.\n1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.\nகிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.\n1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.\nநல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.\nவங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.\nதற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்��ைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.\nஇதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.\nகிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nவளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.\nபோன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.\nவானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்பெட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங்கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.\nஇந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.\nஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.\nஇதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.\nவிலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள�� வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.\nஇத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.\nநெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.\nசிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அச்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.\nதூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாதுகாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.\nஉடன்குடி பகுதியில் பனைத்தொழில் –\nகீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.\nமதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக\nபோன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.\nஇத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.\nஒரு சில ஆதிக்க சக்திகள்தான் இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.\nவ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.\nஉலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.\nகிராம மக்களுக்கு கடன் வசதி\nகந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி\nஇந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.\nதேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.\nஅதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.\nதற்போது தமிழகம் உள்ளிட்ட சி�� மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.\nசட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன் கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.\n2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.\nகிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.\nஇந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:\nகிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீ��னைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.\nகிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.\nகிராம வாசிகளுக்கு கடன் வழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.\nஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.\nவங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.\nஅங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக�� கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.\nஇத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.\nகுழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nகடன் வாங்குபவர் வங்கிக்குச் சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.\nகடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.\nவங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.\nவங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவும் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.\nதொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழ���்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2020/02/1581686931/RotterdamOpenTennisRohanBopannaDenisShapovalovSemiFinal.html", "date_download": "2020-02-18T01:04:50Z", "digest": "sha1:BXEHU4HNCOMCXU4SEXSDZVBBXU3VOK45", "length": 7926, "nlines": 73, "source_domain": "sports.dinamalar.com", "title": "அரையிறுதியில் போபண்ணா ஜோடி", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nரோட்டர்டாம்: ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, கனடாவின் ஷபோவலோவ் ஜோடி முன்னேறியது.\nநெதர்லாந்தில், ஏ.டி.பி., ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி, நெதர்லாந்தின் ஜீன்–ஜூலியன் ரோஜர், ருமேனியாவின் ஹோரியா டெகாவ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–2 எனக் கைப்பற்றிய போபண்ணா ஜோடி, 2வது செட்டை 3–6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கரில்’ எழுச்சி கண்ட இந்தியா–கனடா ஜோடி 10–7 என வென்றது.\nமுடிவில் போபண்ணா, ஷபோவலோவ் ஜோடி 6–2, 3–6, 10–7 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nசக்தி விநாயகர் கோவில் தேர் திருவிழா\nடப்பிங் யூனியன் தேர்தல் : வெற்றி பெற்றவர்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sri-reddy-fb-update-on-dating/", "date_download": "2020-02-18T00:41:27Z", "digest": "sha1:VCZEH4NL3EXINTIXTBANFTYD7I3FRLVE", "length": 4594, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "வருஷத்துக்கு ஒருத்தர் கூட டேடிங்..! ஸ்ரீ ரெட்டி பதிவிட்ட சர்ச்சை பேச்சு - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவருஷத்துக்கு ஒருத்தர் கூட டேடிங்.. ஸ்ரீ ரெட்டி பதிவிட்ட சர்ச்சை பேச்சு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவருஷத்துக்கு ஒருத்தர் கூட டேடிங்.. ஸ்ரீ ரெட்டி பதிவிட்ட சர்ச்சை பேச்சு\nதெலுங்கு சினிமாபிரபலங்களை நடுங்க வைத்தவர் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு சின��மாவில் பட வாய்ப்புகள் தருவதாக தன்னுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக பலமுறை புகார் தெரிவித்துள்ளார்.\nஅதன்பிறகு அரைநிர்வாண போராட்டம் என பல போராட்டங்கள் செய்தார். பின்னர் தமிழ்நாட்டுக்கு ஏ ஆர் முருகதாஸ்,ராகவாலாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டினார்.\nதற்போது ஸ்ரீ ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு ராகவா லாரன்ஸ் இயக்கும் ஒரு படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.\nஆனால் ஸ்ரீ ரெட்டி அவர் சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். என்னால் அப்பா அம்மாவை தவிர யாரையும் உண்மையாக நேசிக்க முடியாது என்றும் அப்படி நேசித்தாலும் ஒரு வருடம் மட்டுமே நேசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅதற்கு மேல் எனக்கு போரடித்து விடும் மேலும் எனக்கு திருமணம் பிடிக்காது ஒவ்வொரு முறையும் புதிய காதல் வேண்டும் நான் ஒரு ப்ளே கேள் நோ கமிட்மென்ட் no confusion என பதிவிட்டுள்ளார்.\nRelated Topics:ஏ.ஆர். முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீ ரெட்டி, ஸ்ரீகாந்த்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/cbi", "date_download": "2020-02-18T00:37:01Z", "digest": "sha1:4LCSOEFFDXNVP2CAQDD76DXNKEQJOZQ4", "length": 5304, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "cbi", "raw_content": "\n`டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு'- சிபிஐ விசாரணை கோரும் கார்த்தி சிதம்பரம்\n`உண்மை குற்றவாளிகள் சிக்க சிபிஐ விசாரணை வேண்டும்’- டி.என்.பி.எஸ்.சி விவகாரத்தில் வலுக்கும் கோரிக்கை\n`ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கை இல்லை' - பொள்ளாச்சி வழக்கில் அடுத்த திருப்பம்\n`சுற்றுலா செலவு; ரொக்கப் பணமாக ரூ.1,038 கோடி'- சி.பி.ஐ-யை அதிரவைத்த சென்னை டூரிஸ்ட் நிறுவனங்கள்\n`87 விவசாயிகள்; ரூ.70 கோடி; 15.73 கோடி ரூபாய் பேங்க் பேலன்ஸ்' - ஆந்திராவை அதிரவைத்த மோசடி\n`கலாபவன் மணி மரணத்துக்கு என்ன காரணம்’ - 35 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்த சி.பி.ஐ\n`நாங்க சி.பி.ஐ; உங்க வீட்டை சோதனையிடணும்’ - பணக்காரர்களைப் பதறவைத்த காட்பாடி இளைஞர்கள்\n\"பணம், பதவிக்கு முன்னாடி எந்த சட்டமும் செல்லாது\" | Ragothaman CBI Officer Interview | Nithyananda\nஅமித் ஷாவுக்கு 96... சிதம்பரத்துக்கு 106... பழிவாங்கல் படலத்தில் அடுத்து யார்\n`106 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னும்...' - தொண்டர்களிடம் ப.சிதம்பரம் உற்சாகம்\n' -சேகர் ரெட்டி அலுவலகத் தீ விபத்தால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/saavi/washingtanilthirumanam/wt1.html", "date_download": "2020-02-18T02:04:19Z", "digest": "sha1:HXIBQAPSLWYOLGSP7GL5VFRTARLQRLBX", "length": 64038, "nlines": 176, "source_domain": "www.chennailibrary.com", "title": "வாஷிங்டனில் திருமணம் - Washingtanil Thirumanam - சாவி (சா. விசுவநாதன்) நூல்கள் - Saavi (Sa. Viswanathan) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலக���்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசாவி (சா. விசுவநாதன்) நூல்கள்\nஎங்கள் அழைப்புக்கிணங்க, வாஷிங்டனில் நடைபெற்ற ருக்மிணி - ராஜகோபாலன் திருமணத்துக்கு நேரில் வந்திருந்து எங்களை கௌரவித்தவர்களுக்கும், மணமக்களுக்குப் பரிசுகளும் வாழ்த்துச் செய்திகளும் அனுப்பிய பல்லாயிரக்கணக்கான அன்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமிஸஸ் ராக்ஃபெல்லர், அய்யாசாமி ஐயர், கேதரின்,\nஹாரி ஹாப்ஸ், மூர்த்தி, லோசனா,\nஅமெரிக்காவிலுள்ள மிஸஸ் ராக்ஃபெல்லரின் நாத்தனார் பெண் லோரிட்டாவும் நியூயார்க் நகரில் உள்ள யுனெஸ்கோ ஸ்தாபனத்தில் பணி புரியும் மிஸஸ் மூர்த்தியின் மகள் வசந்தாவும் கலாசாலைத் தோழிகள். இணைபிரியா சிநேகிதிகள். கீழே தடுக்கி விழுவதாயிருந்தால் கூட, இருவரும் சேர்ந்தாற் போல் பேசி வைத்துக் கொண்டு தான் விழுவார்கள். வசந்தாவுக்கு சாக்லெட் என்றால் உயிர். லோரிட்டாவுக்கு 'கமர்கட்' என்றால் 'லைஃப்'.\n ஐ லைக் இட் வெரி மச் இங்கிலீஷ் நேம் போலவே இருக்கிறது இங்கிலீஷ் நேம் போலவே இருக்கிறது\" என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போவாள் லோரிட்டா\nவசந்தா, கும்பகோணத்திலுள்ள தன் பெரியப்பாவுக்கு லெட்டர் எழுதி, டின் டின்னாகக் கமர்கட்டுகளை நியூயார்க்குக்குத் தருவித்து லோரிட்டாவிடம் கொடுப்பாள். அந்தப் பைத்தியக்காரப் பெண், ஆசையோடு கமர்கட்டுகளை வாங்கித் தின்று விட்டு வசந்தாவுக்கு விலை உயர்ந்த சாக்லெட்டுகளாக வாங்கிக் கொடுத்துக் கொண்டிருப்பாள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nநாட்டுக் கணக்கு – 2\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nஅறிவு பற்றிய தமிழரின் அறிவு\nமிஸஸ் ராக்ஃபெல்லரின் நாத்தனார் கேதரின் ஹஸ்பெண்ட் ஹாரி ஹாப்ஸும், கும்பகோணம் டி.கே.மூர்த்தியும் ஒரே ஆபீஸில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் கேதரினுக்கும், மூர்த்தியின் மனைவி லோசனாவுக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு 'நாளொரு டிரஸும் பொழுதொரு பவுடரு'மாக வளர்ந்து கொண்டிருந்தது.\nஒரு சமயம் கேதரினின் நாய் இறந்து போன போது மிஸஸ் மூர்த்தி மூன்று நாள் தீட்டு காத்தாள் அதைப் போலவே மிஸஸ் மூர்த்தியின் பனாரஸ் பட்டுப்புடவை சாயம் போய்விட்டது என்பதை அறிந்த கேதரின் துக்கம் விசாரிக்க வந்தாள்.\nமிஸஸ் மூர்த்தி அடிக்கடி மெட்ராஸ் ஸ்டேட்டின் அழகு பற்றி கேதரினிடம் அளந்து விடுவாள்.\n\"எங்கள் தென்னிந்தியாவில் தென்னை மரங்கள் ரொம்ப ஒசத்தி. நியூயார்க் 'ஸ்கைஸ்க்ரேப்பர்'களைப் போலவே உயரமாயிருக்கும். மரத்தின் உச்சியில் இளநீர்க் காய்கள் இருக்கும். அந்தக் காய்களுக்குள் வாட்டர் இருக்கும். அந்த வாட்டர் ரொம்ப ஸ்வீட்டாயிருக்கும்\" என்பாள்.\n அவ்வளவு உயரத்தில் போய் அந்தக் காய்களை எப்படி எடுப்பார்கள் ஒவ்வொரு மரத்துக்கும் 'லிப்ட்' இருக்குமா ஒவ்வொரு மரத்துக்கும் 'லிப்ட்' இருக்குமா\" என்று வியப்புடன் விசாரிப்பாள் கேதரின்.\nமிஸஸ் மூர்த்தி சிரித்துக் கொண்டே, \"லிஃப்டும் இருக்காது, படிக்கட்டும் இருக்காது. எங்கள் ஊரில் மனிதர்களே மளமளவென்று மரத்தின் உச்சிக்கு ஏறிப் போய் விடுவார்கள்\" என்பாள்.\n\"நீ ஒரு தடவை மெட்ராஸுக்கு வந்து பாரேன். அதெல்லாம் நேரில் தான் பார்க்க வேண்டும். சொல்லித் தெரியாது\" என்றாள் மிஸஸ் மூர்த்தி.\n\"எனக்கும் மெட்ராஸுக்கு வர வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைதான். அதற்கு நீதான் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும்\" என்றாள் கேதரின்.\n\"அடுத்த மாதம் என் டாட்டர் வசந்தாவுக்கு டாஞ்சூரில் மேரேஜ். பையனுக்கு டெல்லி செக்ரடேரியட்டில் வேலை... நீ, உன் ஹஸ்பெண்ட், உன் டாட்டர் மூவரும் வந்து விடுங்களேன்\" என்றாள் மிஸஸ் மூர்த்தி.\n'டாஞ்சூர்' என்றதும், கேதரின் மகள் லோரிட்டாவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அவள் வசந்தாவின் மூலமாக டாஞ���சூர் பற்றி ஏற்கெனவே நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள். டாஞ்சூரில் வீதிகள் ரொம்பக் குறுகலாக இருக்கும். இரண்டு பேர் எதிர் எதிராக வந்துவிட்டால், அவர்களில் ஒருவர் இன்னொருவரைக் குனியச் சொல்லிப் 'பச்சைக் குதிரை' தாண்டிக் கொண்டுதான் போகவேண்டும். 'கிரீன் ஹார்ஸ் ஜம்பிங்' பார்ப்பதற்கு ரொம்ப வேடிக்கையாக இருக்கும் டாஞ்சூர் டெம்பிள் வெரி பிக் டெம்பிள் டாஞ்சூர் டெம்பிள் வெரி பிக் டெம்பிள் டெம்பிளிலுள்ள 'புல்' வெரி வெரி பிக் டெம்பிளிலுள்ள 'புல்' வெரி வெரி பிக் கோபுரத்தின் நிழல் கீழே விழாது. தினம் தினம் விழுந்து கொண்டிருந்தால் அதற்கு பலத்த காயம் ஏற்படும் என்பதற்காக சிற்பிகள் அவ்வாறு கட்டியிருக்கிறார்கள். டாஞ்சூர் ஃபிளவர் - பஞ்ச் (கதம்பம்), கேஷுநட் (முந்திரிப் பருப்பு), அம்ப்ரல்லா சில்லிஸ் (குடை மிளகாய்), தெருப் புழுதி (ரோட் டஸ்ட்) எல்லாம் ரொம்ப பேமஸ்\nடாஞ்சூர் என்றதும் லோரிட்டாவுக்கு இவ்வளவு விஷயங்களும் ஞாபகத்துக்கு வந்தன. டாஞ்சூரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஒவ்வொரு நாளும் அவள் பிடரியை உந்தித் தள்ளியது. அதனால் ராத்தூக்கம் இல்லாமல் போய்விடவே, பகலிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள்.\n உன் மேரேஜுக்கு நான் டாஞ்சூர் வரப் போகிறேன். அங்கே கோகனட் ட்ரீ, டெம்பிள் டவர் பார்க்கப் போகிறேன் ஒரு சாக்லெட் டப்பா நிறைய 'ரோட் - டஸ்ட்'டை அடைத்துக் கொண்டு வரப் போகிறேன். எனக்கு ரோட் - டஸ்ட் என்றால் ரொம்பப் பிடிக்கும். நியூயார்க் ஸிடி ரொம்ப ரொம்ப ஒர்ஸ்ட் ஒரு சாக்லெட் டப்பா நிறைய 'ரோட் - டஸ்ட்'டை அடைத்துக் கொண்டு வரப் போகிறேன். எனக்கு ரோட் - டஸ்ட் என்றால் ரொம்பப் பிடிக்கும். நியூயார்க் ஸிடி ரொம்ப ரொம்ப ஒர்ஸ்ட் இங்கே ரோட் - டஸ்ட்டே கிடைப்பதில்லை. டாஞ்சூர் ஸிடிதான் ஜாலி இங்கே ரோட் - டஸ்ட்டே கிடைப்பதில்லை. டாஞ்சூர் ஸிடிதான் ஜாலி\nமறுநாளே, மூர்த்தி தம்பதியர், தங்கள் மகள் வசந்தாவுடன் கேதரினையும், அவள் குடும்பத்தாரையும் கல்யாணத்துக்கு அழைப்பதற்காக அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்.\n\"நாங்கள் அடுத்த வாரமே மெட்ராஸுக்குப் புறப்படப் போகிறோம். முகூர்த்தத்துக்கு நீங்கள் மூவரும் அவசியம் டாஞ்சூர் வந்து விட வேண்டும். மெட்ராஸ் ஏர்போர்ட்டிலிருந்து உங்கள் மூவரையும் டாஞ்சூருக்கு அழைத்துச் செல்ல எங்கள் கார் காத்திருக்கும்\" என்று கூறி, ஹ���ரி ஹாப்ஸிடம் முகூர்த்த அட்சதையும், மஞ்சள் நிறக் கல்யாணப் பத்திரிகையும் கொடுத்தார் மூர்த்தி.\n\" என்று சொல்லிக் கொண்டே, ஹாப்ஸ் அந்தச் சிவப்பு நிற அட்சதையில் நாலைந்தை எடுத்து வாயிலே போட்டுக் கொண்டார்.\nஅதைக் கண்ட போது மூர்த்தி குடும்பத்தாருக்குச் சிரிப்பு வந்துவிட்டது\n\"அட்சதையைத் தின்னக் கூடாது. அது மங்களகரமான சின்னம். அதை எங்காவது கண்ணில் படுகிற இடமாக ஓரிடத்தில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அதைப் பார்க்கும் போதெல்லாம் கல்யாணம் என்கிற ஞாபகம் வரும். முகூர்த்தத்துக்குப் போக வேண்டும் என்பதை அது நினைவு படுத்திக் கொண்டிருக்கும்\" என்றார் மூர்த்தி.\n\" என்றார் ஹாரி ஹாப்ஸ்.\nமிஸஸ் மூர்த்தி குங்குமப்பரணியில் வைத்திருந்த குங்குமத்தைக் கேதரினிடம் நீட்டினாள். கேதரின் அதை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாள். வசந்தா சரிகை போட்ட பட்டுப் பாவாடையும், தாவணியும் அணிந்து 'அட்ராக்டி'வாயிருந்தாள். லோரிட்டாவுக்கு அந்தப் பாவாடையும், தாவணியும் ரொம்பப் பிடித்திருந்தன. தான் அதை அணிந்து கொள்ள வேண்டுமென்று பிரியப்பட்டாள். 'லைஃப்' தோழி 'லைக்' பண்ணும் போது வசந்தா சும்மா இருப்பாளா தன்னுடைய பாவாடையையும், தாவணியையும் அவளிடம் கொடுத்துக் கட்டிக் கொள்ளச் சொன்னாள். பதிலுக்கு லோரிட்டாவின் கவுனை வாங்கி அணிந்து கொண்டாள்.\nபாவாடை தாவணி அணிந்து வந்த லோரிட்டாவுக்கு, வசந்தா சவுரி வைத்துப் பின்னி, பிச்சோடா போட்டு நெற்றியில் குங்குமத்தையும் இட்டாள்.\n\"உன்னைப் பார்த்தால் வெள்ளைக்காரப் பெண்ணாகவே தோன்றவில்லை. நீதான் கல்யாணத்தில் எனக்குத் தோழியாக இருக்க வேண்டும்\" என்றாள் வசந்தா.\n\"நான் தோளியாக இருக்க வேண்டுமென்றால் நாள் ஒன்றுக்கு ஒரு 'பாஸ்கெட் கமர்கட்' தரவேண்டும் எனக்கு\" என்றாள் லோரிட்டா.\n நல்ல கமறாத கட்டாகவே வாங்கித் தருகிறேன்\" என்றாள் வசந்தா.\nலோரிட்டாவுக்குத் தோழி என்று சொல்லத் தெரியவில்லை. 'ழி' என்ற எழுத்தை அவளால் உச்சரிக்க முடியவில்லையாகையால், 'தோளி, தோளி' என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் முழுவதும் வசந்தா லோரிட்டாவின் வீட்டில் தங்கி, 'ழ ழா ழி ழீ' கற்றுக் கொடுத்தும், அவளுக்குத் தோழி என்று சொல்லத் தெரியாமல் போகவே, \"எனக்கு நீ தோளியாகவே இருந்து விடு பரவாயில்லை. எனக்கு 'ளி' சொல்ல வரும். ஆகையால் நான் உன்னைத் 'தோளி' என்றே கூப்பிடுகிறேன்\" என்றாள்.\n\"டாஞ்சூரில் 'போர்' அடித்தால் என்ன செய்கிறது வஸண்டா\" என்று கேட்டாள் லோரிட்டா.\n\"நாம் இருவரும் சோழி வைத்துக் கொண்டு பல்லாங்குழி ஆடலாம்\" என்றாள் வசந்தா.\n\"சோளி... பல்லாங்குளி...\" என்று லோரிட்டா கவலையோடு கேட்டாள்.\n\"சரி, சரி. 'ழ' வராத விளையாட்டாகப் பார்த்து உனக்குச் சொல்லித் தருகிறேன். கவலைப்படாதே\nடி.கே.மூர்த்தி, அவர் மனைவி லோசனா, மகள் வசந்தா மூவரும் அடுத்த வாரமே இந்தியாவுக்குப் புறப்பட்டு விட்டார்கள். ஹாரிஹாப்ஸ், கேதரின், லோரிட்டா மூவரும் நியூயார்க் விமான கூடத்துக்கு வந்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள்.\nஅப்புறம் பத்து நாட்கள் கழித்து, ஹாப்ஸ் தம்பதியரும் அவர் மகளும் கல்யாணத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.\nடாஞ்சூரில் நாலுநாள் கல்யாணம் தடபுடல் பட்டது. ஹாப்ஸ் குடும்பத்தாருக்குத் தனி ஜாகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாலு நாளும் கேதரின் கவுன் அணியவில்லை. பதினெட்டு முழம் பட்டுப் புடவை தான். லோரிட்டாவுக்குப் பாவாடை தாவணிதான். ஹாப்ஸுக்கு வேஷ்டி அங்கவஸ்திரம் தான்.\nநீளமான அந்தப் பட்டுப் புடவையைக் கேதரினுக்குக் கொசுவம் வைத்துக் கட்டி விடுவதற்குள் வசந்தாவின் அத்தைக்குப் பெரும்பாடாகி விட்டது. அதைக் கட்டிக் கொண்ட கேதரின் நடக்கத் தெரியாமல் தடுக்கித் தடுக்கி விழவே, 'வீல் சேர்' வரவழைத்து, 'போலியோ பேஷண்ட்' போல் அதில் உட்கார்ந்தபடியே அங்கங்கு போய்க் கொண்டிருந்தாள். எல்லாப் பெண்களும் அவளை \"கேதரின் மாமி, காப்பி சாப்பிட்டீங்களா நியூயார்க் மாமி, மஞ்சள் பூசிக் குளித்தீர்களா நியூயார்க் மாமி, மஞ்சள் பூசிக் குளித்தீர்களா\" என்று ஓயாமல் விசாரித்தபடியே இருந்தார்கள். சுமங்கலிப் பிரார்த்தனையின் போது, எல்லாப் பெண்களோடும் சேர்ந்து அந்த நியூயார்க் மாமியையும் உட்கார வைக்காத குறைதான்\nஹாரி ஹாப்ஸ் கேமராவைத் தோளில் மாட்டிக் கொண்டு கல்யாணச் சடங்குகளிலேயே கண்ணும் கருத்துமாயிருந்து படம் எடுப்பதும், குறிப்புகள் எழுதிக் கொள்வதுமாயிருந்தார். நாகஸ்வர வாத்தியம், தவில், ஜால்ரா, தென்னங் கீற்றுப் பந்தல், ஓமப் புகை, வாழை மரம், தாலிச் சரடு, அம்மிக்கல், அருந்ததி, மருதாணி, கண் மை இத்தனையும் பற்றிக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் குறிப்பு எடுத்துக் கொண்டார். சில சமயம் அவர் கு��ிப்பெழுதிக் கொண்டே ஒவ்வொரு இடமாகப் போகிற போது அவர் கட்டியிருந்த பஞ்ச கச்சம் வேஷ்டி பின்பக்கமாக அவிழ்ந்து, தரையெல்லாம் பெருக்கிக் கொண்டே போகும். வேஷ்டி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் அவர் பாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருப்பார். அடிக்கடி அவிழ்ந்து போகும் பஞ்ச கச்சத்தை எடுத்துச் செருகிவிடுவது சாத்தியமில்லாமல் போகவே, அவர் போகிற இடத்துக்கெல்லாம் அவர் பஞ்ச கச்சத்தைப் பின்னாலேயே தூக்கிப் பிடித்துக் கொண்டு செல்லத் தனியாகவே 'பேஜ் பாய்' (உடை தாங்கி) ஒருவனை நியமித்து விட்டார்கள்\n\"வாழை மரம் என்பது டாஞ்சூரில் நிறையப் பயிராகிறது. அதனால் அவற்றை வெட்டி வந்து பந்தல் முழுவதும் கட்டி விடுகிறார்கள். வாழை இலைகளைச் சாப்பிடுவதற்கு உபயோகிக்கிறார்கள். காய்களை வெட்டிச் சமைத்து விடுகிறார்கள். வாழைப் பட்டைகளில் இருந்து நார் என்னும் ஒரு வகை 'த்ரெட்' தயாரித்து அதில் பூத்தொடுக்கிறார்கள். வாழைக்கும் பூ உண்டு. ஆனால், அந்தப் பூவைத் தலையில் சூடிக் கொள்வதில்லை.\nகல்யாணத்துக்கு முதல்நாள் 'ஜான் வாசம்' என்ற பெயரில் ஒரு 'ப்ரொஸெஷன்' நடக்கிறது. அப்போது 'பிரைட்க்ரூம்' ஸூட் அணிந்து கொள்கிறார். இந்த 'ஃபங்ஷ'னின் போது மாப்பிள்ளை ஆங்கில முறையில் டிரஸ் செய்து கொள்வதால் ஒருவேளை இதை 'ஜான் வாசம்' என்று ஆங்கிலப் பெயரிலேயே குறிப்பிடுகிறார்களோ என்னவோ\nஜான் வாசம் என்பது மாப்பிள்ளையை மட்டும் காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் ஒரு 'பங்ஷன்'. பந்துக்களும், நண்பர்களும் காரைச் சூழ்ந்து கொண்டு மெதுவாக நடந்து செல்கிறார்கள். எல்லோருக்கும் முன்னால் நாகஸ்வரக்காரர்கள் போகிறார்கள். தவில் என்பது 'டிபிள் ஹெடட் இன்ஸ்ட்ருமெண்ட்'. இதை வாசிப்பவருக்கு குடுமி உண்டு. இவர் ஒரு பக்கத்தை 'ஸ்டிக்'கால் 'பீட்' செய்து கொண்டு, மறுபக்கத்தைக் கையால் அடிக்கிறார். எப்படி அடித்தாலும் தவில் கிழிந்து போவதில்லை. தாலி கட்டும் நேரத்தில் சிலர் ஆள்காட்டி விரலை வேகமாக ஆட்டி இவரைப் பயமுறுத்துகிறார்கள். உடனே தவில்காரர் பயந்து 'டமடம' என்று தவிலைக் கொட்டி முழக்குகிறார். அப்போது இவருடைய குடுமி அவிழ்ந்து போகிறது. உடனே வாசிப்பை நிறுத்திவிட்டுக் குடுமியைக் கட்டிக் கொள்கிறார். இவருக்குக் குடுமி கட்டுவதற்கென்று தனி ஆசாமி போட வேண்டும்.\nமணப்பெண் என்பவள், தலையை���் குனிந்தபடி, எந்நேரமும் தரையைப் பார்த்தபடியே இருக்கிறாள். அவள் எதையோ தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருப்பவள் போல் தோன்றுகிறது. இதனால் ஃபோட்டோவில் அவள் முகம் சரியாக விழுவதில்லை. மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும் முன்னால் 'ஹோமம்' செய்யப்படுகிறது. 'சமித்து' எனப்படும் குச்சிகளில் நெய்யை ஊற்றி 'ஸ்மோக்' உண்டாக்குவதற்கு ஹோமம் என்கிறார்கள். நெய்யை ஹோமத்தில் கொட்டி வீணாக்குவது நேருஜிக்குப் பிடிக்கவில்லை. எனக்கு நெய்யே பிடிக்கவில்லை. இந்த 'ஸ்மோக்' சுற்றி உட்கார்ந்திருப்பவர்களின் கண்களில் புகுந்து எரிச்சலை உண்டாக்குகிறது. கல்யாண மண்டபத்தில் ஹோமம் நடக்கிற முற்றத்தில் தொழிற்சாலைகளில் உள்ளது போல் ஒரு புகை போக்கி கட்டி, புகையை மேலே அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.\nமணப்பெண் தாலி கட்டிக் கொள்வதற்கு முன்னால், கூறைச் சேலை கட்டிக் கொள்கிறாள். ஆங்கிலத்தில் இதை 'Roof Saree' என்று கூறலாம். மணப்பந்தலில் எல்லோரும் சப்பணம் போட்டுக் கொண்டு மணிக் கணக்கில் உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தட்சணை என்கிற 'பூரி' வழங்கப்படுகிறது. அதாவது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் 'டிப்ஸ்' தரப்படுகிறது. இந்தியாவில் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் பணம் தருகிறார்கள். இது கொஞ்சம் கண்டிக்கத்தக்கது. ஆனாலும் சப்பணம் போட்டு உட்காரும் கலையில் இந்தியர்கள் வல்லவர்களாயிருக்கிறார்கள். இவ்வளவு நேரமாக மணப்பந்தலில் உட்கார்ந்திருப்பவர்கள், உடனே சாப்பாட்டுக்கும் அதே போஸில்தான் உட்காருகிறார்கள். இது எப்படித்தான் அவர்களால் முடிகிறதோ தெரியவில்லை. இப்படிச் சம்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டிருப்பதற்காக அவர்களுக்கு இரண்டு ரூபாயும் கொடுக்கலாம், இருநூறு டாலரும் கொடுக்கலாம்.\nபந்தலில் கூடியிருப்பவர்கள் எந்நேரமும் 'சளசள' வென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் ஸ்திரீகள் புதுப் புடவைகளைக் கட்டிக்கொண்டு, குறுக்கும் நெடுக்கும் அலையும் போது உண்டாகும் 'சரக் சரக்' என்ற புடவைச் சத்தம் வேறு. இதனாலெல்லாம் மந்திரச் சத்தம் நம் காதில் சரியாக விழுவதில்லை.\nதாலி கட்டும் போது மணப்பெண் தன் தந்தையின் மடியில் உட்கார்ந்து கொள்கிறாள். மணமகன், மனைவியாகப் போ���ிறவளின் எதிரில் நின்றுகொண்டு, அவள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான். இவ்வளவு நேரம் செலவு செய்து திருமணம் செய்கிறவர்கள் தாலி கட்டிக் கொள்ளும் நேரத்தில் மணப்பெண் செளகரியமாக உட்கார்ந்து கொள்வதற்கு ஒரு சோபா செட் வாங்கிப் போட்டிருக்கலாம்.\nஅட்சதை எனப்படும் 'ரைஸ்'களை ரெட் பவுடரில் கலந்து அவ்வப்போது மணமக்கள் தலையில் இறைக்கிறார்கள். ரைஸ்தான் தென்னிந்தியாவில் முக்கிய உணவுப் பொருள். அதை இப்படி வீணாக்குவது எனக்குச் சரியாகப்படவில்லை. என்னிடம் கொடுத்த எல்லா அட்சதைகளையும் நான் வாயில் போட்டுத் தின்றுவிட்டேன். அரிசியை 'ரா'வாகச் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கிறது. அதை வீணாகச் சாதமாக்கிக் கொடுத்து விடுகிறார்கள். இவ்வளவு அரிசிகளையும் பெரிய பெரிய பாத்திரங்களில் போட்டுக் கொதிக்க வைக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு அரிசியை மட்டும்தான் கையில் எடுத்து நசுக்கி, வெந்து போய்விட்டதா என்று பார்க்கிறார்கள். இதற்குப் 'பதம் பார்ப்பது' என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பருக்கையை மட்டும் எடுத்துப் பதம் பார்த்துவிட்டு, ஒரு பானைச் சோறும் வெந்துவிட்டது என்று எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ, தெரியவில்லை.\nசாப்பாட்டில் அப்பளம் என்னும் வட்டமான ஒரு 'வஸ்து'வைப் போடுகிறார்கள். 'அதை எப்படி வட்டமாகச் செய்கிறார்கள் எப்படி நொறுங்காமல் செய்கிறார்கள்' என்பதெல்லாம் விளங்காத மர்மங்களாயிருக்கின்றன.\nதென்னிந்தியாவில் பாட்டிமார்கள் என்றொரு கூட்டம் இருக்கிறது. அவர்களால் தான் இவை தயாரிக்கப்படுகின்றனவாம். அப்பளம் தின்பதற்கு ருசியாக இருக்கிறது. நான் எவ்வளவோ முயன்றும் ஒரு அப்பளத்தைக் கூட அப்படியே முழுசாக வாயில் போட்டு விழுங்க முடியவில்லை. சாப்பிடுகிறவர்கள் இதைத் துண்டு துண்டாக்கிச் சாப்பிடுகிறார்கள். அப்பளத்தை உடைக்கும்போது, மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏனெனில் துண்டுகளாக உடைத்துச் சாப்பிடுவதென்றால் அவ்வளவு பிரயாசைப்பட்டு வட்டமாகச் செய்திருக்க வேண்டியதில்லை அல்லவா இன்னும் ஜவ்வரிசிப் பாயசம், காராபூந்தி, பருப்புத் தேங்காய், ஜாங்கிரி, இட்டிலி, கை முறுக்கு இவை பற்றிப் புரிந்து கொள்வதே கடினமாயிருந்தது.\"\nஇதெல்லாம் ஹாரி ஹாப்ஸ் எழுதி வைத்திருந்த குறிப்புகளில் ஒரு பகுதிதான்.\nநாலு நாள் கல��யாணத்தையும் பார்த்துக் களித்த பிறகு, ஹாப்ஸ் தம்பதியர் தஞ்சாவூர் பெரிய கோயிலையும் கண்டு மகிழ்ந்து விட்டு, அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்கள். அவர்களுக்கு ஒரு பாஸ்கெட் நிறையச் சீர் முறுக்கு, அதிரசம், தேன்குழல் முதலிய கல்யாண பட்சணங்களைக் கொடுத்து அனுப்பினாள் லோசனா.\nஅன்றைய விமானத்திலேயே ஹாரி ஹாப்ஸ் தம்பதியரும், லோரிட்டாவும் நியூயார்க் திரும்பிச் சென்றனர். மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் டாஞ்சூரில் தாங்கள் கண்ட கல்யாண விமரிசைகளைப் பற்றி ஒரு 'டீடெயில்' கூட விடாமல், நாலு நாள் மூச்சு விடாமல் சொல்லித் தீர்த்தார்கள். ஹாரி ஹாப்ஸ், தாம் எடுத்துச் சென்ற புகைப்படங்களையும், குறிப்புகளையும் காட்டினார்.\nஅவற்றையெல்லாம் கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க, பார்க்கப் பார்க்க, மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு ஒரே வியப்பாக இருந்தது. உடனேயே தென்னிந்தியர் கல்யாணம் ஒன்றைப் பார்க்க வேண்டும் போல் ஆசை ஏற்பட்டது. அவ்வளவு தான், 'அமெரிக்காவில் ஒரு தென்னிந்தியத் திருமணம் நடத்துவதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்' என்று தம்முடைய கணவரிடம் கேட்டுக் கொண்டார் அந்தச் சீமாட்டி.\n\"ஆமாம், நாங்கள் எவ்வளவு தான் வர்ணித்தாலும் அதையெல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. தென்னிந்தியாவிலிருந்து ஒரு கல்யாண பார்ட்டியை வரவழைத்து, கல்யாணத்தை இங்கேயே நடத்திப் பார்த்தால் தான் எல்லாவற்றையும் விவரமாகத் தெரிந்து கொள்ள முடியும்\" என்றார் ஹாப்ஸ்.\nஉடனே, மிஸஸ் ராக்ஃபெல்லர் புதுடெல்லியில் உள்ள தன் சிநேகிதியை டிரங்க் டெலிஃபோனில் அழைத்து, 'அமெரிக்காவில் தென்னிந்தியத் திருமணம் ஒன்று நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். அதற்காக எவ்வளவு செலவானாலும் சரி' என்றாள்.\nவாஷிங்டனில் திருமணம் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11\nசாவி (சா. விசுவநாதன்) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, ப���ருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமால��� நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh303.html", "date_download": "2020-02-18T01:49:15Z", "digest": "sha1:A4TOHWUNTTZRRD76LHDOLZJGH7XYQNVA", "length": 6803, "nlines": 59, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 303 - குன்றுதோறாடல் - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, யான், புரிந்து, ருந்து, தனதான, தனனந், தந்த, தகிட", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 18, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 303 - குன்றுதோறாடல்\nபாடல் 303 - குன்றுதோறாடல் - திருப்புகழ்\nராகம் - பூர்வி கல்யாணி ; தாளம் - அங்கதாளம் - 8\nதகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2\nதனனந் தனன தந்த ...... தனதான\nதனனந் தனன தந்த ...... தனதான\nஅதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்\nஅபயம் புகுவ தென்று ...... நிலைகாண\nஇதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி\nஇடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே\nஎதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்\nஇறைவன் தனது பங்கி ...... லுமைபாலா\nபதியெங் கிலுமி ருந்து ...... வ���ளையாடிப்\nபலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.\nஒலிக்கும் வீரக் கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது அடிமையாகிய யான் நீயே புகலிடம் என்று மெய்ந் நிலையை யான் காணுமாறு எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக. தமக்கு சமானம் ஒருவருமில்லாமல் ஆனந்தத் தாண்டவம் செய்யும் சிவபெருமானுடைய இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக்குமாரனே, திருத்தலங்கள் எங்கிலும் இருந்து திருவிளையாடல்கள் புரிந்து, பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமாளே.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 303 - குன்றுதோறாடல் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, யான், புரிந்து, ருந்து, தனதான, தனனந், தந்த, தகிட\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2020-02-18T02:04:27Z", "digest": "sha1:LQUEUYUCVHCAEMYGLP3TSUWLGSQEUMHP", "length": 14606, "nlines": 166, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தீட்டு பற்றி ஆன்மீகம் என்ன கூறுகிறது…? – Tamilmalarnews", "raw_content": "\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்... 04/02/2020\nதீட்டு பற்றி ஆன்மீகம் என்ன கூறுகிறது…\nதீட்டு பற்றி ஆன்மீகம் என்ன கூறுகிறது…\n“தீட்டு” என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது.\nஇது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்.\nஇறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது\nதீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது.\nதீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.\nதீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.\nஆண், பெண் கலந்தால���ம் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு,\nஇப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.\nதீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்\nஇவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு, இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.\nதீட்டு என்பது வேறு அவை…,\nகாமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம்.\nநம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம்.\nஅதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம்.\nஅந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும்.\nஇல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும்.\nஇப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.\nஇதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.\nயாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன.\nசிலர் கொலை செய்துவிட்டு ஆயுள் பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள்.\nசிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை.\nகோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர், கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன.\nகோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.\nஇதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.\nகுரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.\nஇரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும்,\nஎல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும்,\nதீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும்,\nவஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும்,\nஎப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுட��் பாதுகாப்பது ஆகிய எல்லாம் சுயநல வேகமே.\nஇப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.\nஅதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள்.\nஇது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.\nமதம் என்பது கர்வம் (ஆணவம்). ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது.\nஎதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது.\nதான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது.\nஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா\nஇதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.\nபிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க டியாமல் வேதனைப்படுவது இது.\nஎந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது.\nஎல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.\nதான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள்.\nஇப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா\nஇதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.\nஇவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள்.\nஇந்தத் தீட்டுக்களையுடைவர்கள்… இறைவனை வழிபட முடியாது.\nஇறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.\nஆதார் எண் இணைத்த, ரயில் பயணிகள் மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ள ஐஆர்சிடிசி அனுமதி\nவிருத்தாசலம் எம்.எல்.ஏ வி.டி.கலைச்செல்வன் ஆளும் எடப்பாடி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டு.\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_27,_2010", "date_download": "2020-02-18T00:12:11Z", "digest": "sha1:BJWOGJ3PZNWTM3GQJFYPSB3CXLNNBHKU", "length": 4442, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜூலை 27, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்��ிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜூலை 27, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஜூலை 27, 2010\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜூலை 27, 2010 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜூலை 26, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜூலை 28, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/ஜூலை/27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/ஜூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_8558.html", "date_download": "2020-02-18T01:42:40Z", "digest": "sha1:I4V37SNTNJA3P4B5VCVL7WWVQT44URU7", "length": 4262, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் சிம்பு! கோலிவுட்டில் புதிய பரபரப்பு!!", "raw_content": "\nநயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் சிம்பு\nவல்லவன் படத்தில் சிம்பு-நயன்தாரா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்ததில் இருந்தே அவர்களைப்பற்றிய பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை. காரணம், அப்படத்தில் நயனுடன் அதிக டச்சிங் கொடுத்து நடித்த சிம்பு, அவரது உதடு கவ்வி முத்தம் கொடுத்து நடித்து பெரும் பரபரப்பை கூட்டினார். அதையடுத்து, காதல், காதல் முறிவு என பலவிதமாகவும் பரபரப்புக்குள் சிக்கியிருந்த சிம்பு-நயன்தாரா ஜோடி மீண்டும், 'இது நம்ம ஆளு' படத்தில் இணைந்ததையடுத்து அவர்களைப்பற்றி தினமொரு பரபரப்பு செய்தி பரவிக்கொண்டேயிருக்கிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிம்பு நாயகனாக நடித்த எந்த படமும் திரைக்கு வராதபோதும பரபரப்பு ரீதியாக பேசப்படும் நடிகராகியிருக்கிறார்.\nஇந்தநிலையில், எரியுற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக, தற்போது நயன்தாராவின் கழுத்தில், சிம்பு தாலி கட்டுவது போன்று ஒரு காட்சியை படமாக்கியுள்ளாராம் பாண்டிராஜ். இதற்கு முன்பு ராஜாராணியில் ஆர்யா-நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது போன்று வினோதமான முறையில் பப்ளிசிட்டி செய்ததைப்போன்று, இப்போது இது நம்ம ஆளு படத்துக்காகவும் சிம்பு-நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது போன்று ஒரு செய்தியை வெளியிட்டு பரபரப்பு கூட்ட திட்டமிட்டுள்ளார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-18T01:27:35Z", "digest": "sha1:I3AI4NCB5LRNAHDQ4UH3L64YOJCM3DLV", "length": 85240, "nlines": 573, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "ராஜிவ் காந்தி | ஊழல்", "raw_content": "\nPosts Tagged ‘ராஜிவ் காந்தி’\nகாந்தி: அன்னா, ராஹுல், வருண்: காந்தியை காப்பியடிக்கும் விதமும், மக்களை ஏமாற்ற / மாற்ற / மாற கையாளப்படும் யுக்திகளும், நிலைகளும்:\nகாந்தி: அன்னா, ராஹுல், வருண்: காந்தியை காப்பியடிக்கும் விதமும், மக்களை ஏமாற்ற / மாற்ற / மாற கையாளப்படும் யுக்திகளும், நிலைகளும்:\nதொப்பிப் போட்டு காதிகட்டியவன் எல்லோரும் காந்தியாக முடியுமா காந்தி சின்னங்கள், அடையாளங்கள், நினைவுகள், பாரம்பரியங்கள், தொன்மைகள் என்று வைத்துக் கொண்டு பலர் பல்வேறு விதமாக, ஏதாவது ஒரு விதயத்தில் ஆதாயம் தேடி வருவது, இந்த நவீன மேனாட்டுமயமாக்கப்பட்ட சந்தைவணிக பொருளாரத்தைச் சார்ந்த இந்திய சமுதாயத்தில் சாதாரணமாகத்தான் இருந்து வருகிறது. தமிழக கோவில்களின் அருகில் சென்றால், பிச்சைக்காரர்களுக்கும், சாதுகளுக்கும், சந்நியாசிகளுக்கும், மடாதிபதிகளுக்கும், சைவாச்சாரியர்களுக்கும், வேடதாரிகளுக்கும் இடையே வேறுபாடே தெரியாமல் இருக்கும். போலி சாமியார்கள், பிச்சைக்கார வேடதாரிகள் உண்மையான சாது-சந்நியாசிகள், மடாதிபதிகளைவிட, பந்தாவாக-டாம்பீகரமாக-ஜோராக இருப்பார்கள். சடாமுடி, ருத்ராக்ஸ கொட்டை, காவியுடை, கட்டை செருப்பு, விபூதி பட்டை முதலியவற்றைப் பார்த்து யாரையும் எடைபோட முடியாது. அவ்வளவு கச்சிதமாக வேடமணிந்து வேலைக்கு, வசூலுக்கு, பிச்சைக்குக் கிளம்பி விடுவார்கள். இவர்களுடைய வேடத்தை நம்பி, நிறைய பேர், குறிப்பாக புதிதாக வருபவர்கள், மற்றவர்கள் இவர்களைக் கண்டு ஏமாந்து விடுவார்கள். அத்போலத்தான், நேருக் குடும்பம், தங்களது குடும்பப்பெயரை விட்டுவிட்டு, காந்தி பெயரை உபயோகப்படுத்தி ஆட்சி செய்து வரும் முறையைக் காட்டுகிறது.\nநேருவை துறந்து, காந்தியை க���ப்பியடிக்கும் சந்ததியர்: நீதிமன்ற வழக்குகளில், இந்திரா பிரியதர்ஷினி காந்தி நேரு / இந்திரா பிரியதர்ஷினி நேரு காந்தி என்றுதான், இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ராஜிவ் காந்திக்குப் பிறகு, நேரு குடும்பத்தினர், நேருவை மறந்து விட்டு, காந்தியைப் போட்டுக் கொள்கிறார்கள். உண்மையில், பெரோஸ் கான் என்கின்ற இந்திராவின் கணவரின் பெயரை பிரோஸ் கதி / கந்தி என்றுதான் குறிப்பிடுவது[1] வழக்கம். அதனை காந்தி என்று மாற்றிக்கொண்டு, ஏதோ மஹாத்மா காந்தியின் வாரிசுகள், குடும்பத்தினர், வம்சாவளியினர் போல வலம் வந்தனர், வந்துக் கொண்டிருக்கின்றனர். மக்களைக் கவர, ஏமாற்ற, அக்குடும்பத்தினர், தங்களது உண்மையான கலாச்சாரம், பாரம்பரியம், முதலியவற்றை மறைத்துக் கொண்டு ஆட்சி, அதிகாரம் முதலியவற்றைத்தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டு, மறைந்து போன நிலைக் கடந்து வரும் நிலையில், ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு, நேருக் குடும்பத்தினர், அதிதீவிரமாக காங்கிரஸ், காதி என்று ஆரம்பித்து செயல்பட ஆரம்பித்தனர். அதற்குத் துணையாக, பழைய காங்கிரஸ்காரர்களின் மகன்கள், பேரன்கள் முதலியோரை இழுத்துக் கொண்டனர். சோனியா குடும்பத்தினர் முழுவதுமாக கிருத்துவர்கள் ஆனப்பிறகு இந்நிலை ஏற்பட்டது. மறைந்து சில மாதங்களே அஞ்ஞான வாசம் செய்த சோனியா, திடுப்பென “இந்திரா காந்தி” வேடத்தில் உலா வந்து மேடைகளில் பேச ஆரம்பித்தார். பிரியங்கா காந்தியோ, பிரத்யேகமாக மேக்கப், ஆடை, வேடமிட்டுக் கொண்டே வந்து விடுவார். மற்ற நேரங்களில் படுகவர்ச்சியான ஆடைகளை அணிந்திருப்பார்[2]. பல ஆண்டுகள் தென்னமெரிக்க நாடுகளில் தனது காதலியுடன் சுற்றி வந்த ரௌல் ராபர்ட்டும், திடீரென்று, ராஹுல் காந்தியாக, ஜுப்பா-டோப்பி சகிதம் உலா வர ஆரம்பித்தார் இவ்விதமாக, சோனியா மைனோ மக்களை, கட்சிக் காரர்களை மயக்க ஆரம்பித்தார்.\nதொப்பியோடு வந்த அன்னா: அன்னா ஹஸாரே காந்தியவாதியாக, கதர் ஆடையுடன், தொப்பியுடன் ஊழலுக்கு எதிராக போர் என்று இயக்கத்தை ஆரம்பித்தவுடன், இந்திய மக்கள் பலவித பிரச்சினைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த வேலையில், தமக்கு இவர் உதவுவார் என்று ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இதற்கு முன்னர், ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ், அன்ன���வைவிட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், காங்கிரஸ்காரர்கள் மிகவும் பயந்து போய் இரும்பு கரங்களுடன் அடக்கி, நடு இரவில், கண்ணீர்புகை குண்டு வெடித்து, லத்தி ஜார்ஜ் செய்து, முதியவர், பெண்கள், சிறுவர்கள் என்று எவரையும் பாராது, ராம்லீலா மைதானத்திலிருந்து வெளியேற்றினர். இவற்றையேல்லாம் ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தன. உச்சநீதி மன்றத்தில் கூட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அன்னா விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.\nகாணாமல் போன சோனியா: சோனியா காந்தி, இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கிற்காக ரகசியமாக அமெரிக்கா சென்று விட்டார். ராஹுல் காந்தியோ, வழக்கம் போல தாறுமாறாக பேசிக்கொண்டு, உத்திரபிரதேசத்தில் குழப்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் அன்னாவைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று அறிவுருத்தப் பட்டிருந்ததால், மூச்சேவிடாமல் இருந்தார். இருந்தாலும் 27-08-2011 அன்று பாராளுமன்றத்தில் பேசி சர்ச்சியைக் கிளப்பி விட்டார்.\nவருண்காந்தி: 24-08-2011 அன்று அன்னாவின் கூட்டத்திற்கு சென்றது, 27-08-2011 அன்று பாராளுமன்றத்தில் ஆதரித்து பேசியது: அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்திற்கு திடீரென 24-08-2011 அன்றுகாலை பாஜக எம்.பியும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி வருகை தந்தார்[3]. அன்னா ஹஸாரே இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் வருண் காந்தி, தனி நபர் மசோதாவாக ஜன் லோக்பால் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்வேன் என்று அறிவித்துள்ளது நினைவிருக்கலாம். 24-08-2011 அன்று ராம்லீலா மைதானத்திற்கு நேரில் வந்த வருண் காந்தி அன்னாவின் ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வருகை முற்றிலும் கட்சி சார்பற்றது. பொதுமக்களில் ஒருவனாக, வருண் காந்தியாகத்தான் இங்கு வந்துள்ளேன். பாஜக எம்.பியாக வரவில்லை. அன்னாவின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவும் உண்டு. ஒரு சாதாரண இந்தியப் பிரஜையாக எனக்கும் பொறுப்புணர்வு உண்டு என்றார் வருண் காந்தி. ஆக அதற்கேற்றபடி, பிஜேபி-அணியினர், வருண் காந்தியை தயார் படுத்தினர் போலும்.\nவருண் காந்தி அன்னாவிற்கு இடமளிக்க முன்வந்தது[4]: ஆக.6, 2011: வலுவான லோக் பால் சட்டம் கொண்டு ��ர வலியுறுத்தி அண்ணா ஹசாரே மேற்கொள்ள உள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, தில்லியில் தான் வசித்து வரும் அரசு வீட்டில் இடம் அளிக்க தயார் என்று பாரதிய ஜனதா மக்களவை உறுப்பினர் வருண் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்டோர் இடம் பெறும் வகையில் ஊழலுக்கு எதிரான வலுவான லோக் பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை ஏற்காமல், மத்திய அரசு லோக் பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தது.ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஹசாரே ஏற்கனவே அறிவித்தபோது, இதற்கு அனுமதி கொடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டியது. அந்நிலையில், ஹசாரேவின் போராட்டத்துக்கு மத்திய அரசு இடம் அளிக்க மறுத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அரசு தனக்கு ஒதுக்கியுள்ள வீட்டில் இடம் கொடுக்க தயார் என்று வருண் காந்தி அறிவித்தார்.\nராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியது: ‘ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது’’ என மக்களவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசினார். அவருடைய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்படி அன்னா ஹசாரே விதித்த நிபந்தனையை மத்திய அரசு ஏற்றதை தொடர்ந்து, மக்களவையில் அது பற்றி விவாதிக்க நேற்று மதியத்துக்குப் பிறகு நேரம் ஒதுக்கப்பட்டது. அதற்கு முன்பாக, மக்களவையில் நேற்று காலை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசியதாவது[5]: “எல்லா மட்டத்திலும் ஊழல் ஊடுருவி உள்ளது. அதை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டும் உதவாது. லோக்பால் அமைப்பை தேர்தல் ஆணையத்தை போல் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட தனி அமைப்பாக உருவாக்குவது பற்றி நாம் ஏன் விவாதிக்க கூடாது ஏனெனில், நல்ல நோக்கமாக இருந்தாலும் கூட, தனி நபரின் உத்தரவை ஏற்பது ஜனநாயக அமைப்புகளை பலவீனமாக்கி விடும். இன்று, லோக்பால் மசோதாவை ஏற்கும்படி கூறுவதை ஏற்றால், நாளை வேறு மாதிரியான பிரச்னையை கொண்டு வருவார்கள்”, இவ்வாறு ராகுல் பேசினார். இந்த பிரச்னை பற்றி கேள்வி நேரத்துக்கு பிறகு ராகுல் காந்தி பேசியதற்கு த��.ஜ. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் மீரா குமார், ‘‘கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசும்படி ராகுல் காந்திக்கு நான்தான் அனுமதி கொடுத்தேன்’’ என்று எதிர்க்கட்சிகளுக்கு விளக்கினார். ராகுலின் பேச்சை அவருடைய சகோதரி பிரியங்கா, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். பாராளுமன்றத்தில் ஊழல் எதிர்ப்பு குறித்து ராகுல் காந்தி பேசிய பேச்சு அடங்கிய புத்தகம் 2 கோடி மக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது[6].\nகாந்தி போடாத தொப்பி பிரபலமானது[7]: “காந்தி தொப்பி” என்று அழக்கப்படும் கதரால் செய்யப்பட்ட குல்லா, காந்தியால் என்றுமே அணியப்படவில்லை. ஆனால், காந்தியை மறந்த இளைஞர்கள், திடீரென்று அந்த குல்லாவை வாங்கிக் கொண்டு அணிந்து கொண்டு தெருக்களில் வந்தது வினோதமாக இருந்தது. அன்னா வேட்டிக்கூட கட்டியிருந்தார். ஆனால், இளைஞர்களிடம் வேட்டி பிரபலமாகாதது விந்தையே. இருப்பினும், சென்ற வாரம் முழுவதும் தொப்பி, மூவர்ண கொடி, டி-சர்ட் முதலியவை அமோகமாக வியாபாரம் ஆனது[8]. ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்துக்கு வெளியே தேசிய கொடிகள், அன்னா ஹசாரே தொப்பி, பட்டன்பேட்ஜ், தலையில் கட்டும் பேண்ட், டிஷர்ட், முழங்கையில் கட்டும் பேண்ட் ஆகியவை அமோக மாக விற்பனையாகி வரு கின்றன. ஹசாரே மீது ஏற்பட்டுள்ள தாக்கத்தால் அவரது பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை சூடுபிடித்து இருக்கிறது. நான் அன்னாஹசாரே என்று எழுதப்பட்ட தொப்பியின் விலை ரூ.5 முதல் ரூ.15-க்கும், அன்னாவின் முகமூடி ரூ.5-க்கும், ஹசாரே உருவம் பொறிருத்த பட்டன் பேட்ஜ் ரூ.10 முதல் ரூ.20க்கும், முழங்கையில் கட்டும் மூவர்ண கலருடன் கூடிய பேண்ட் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேசிய கொடி ரூ.5 முதல் ரூ.1,000க்கும், தலையில் கட்டும் பேண்ட் ரூ.10 முதல் ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடந்த 23-ந்தேதிதான் விற்பனை மிகவும் அதிகமாக இருந்துள்ளது[9]. உண்ணாவிரத போராட்டத்துக்கு வரும் ஹசாரே ஆதரவாளர்கள் ஏதாவது ஒரு ஹசாரே பொருளுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் இதன் விற்பனை கட்டுங்கடங்காத அளவுக்கு அதிகமாக உள்ளது. மேல��ம் முகத்தில் வரையப்படும் மூவர்ண கொடிக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. வழக்கமான வியாபாரிகள் இல்லாத பலரும் ஹசாரே உண்ணாவிரதத்தால் தேசிய கொடிகளை விற்பனை செய்து சம்பாதித்து உள்ளனர். பள்ளி செல்லும் சிறுவன் சாதிக் ஹசன் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் ராம்லீலா மைதானத்துக்கு சென்றான். அவனது வேலை முகத்தில் மூவர்ண கொடியை வரைவது. இதன் மூலம் அவன் தினசரி ரூ.1000 சம்பாதித்து வந்தான். அன்னா ஹசாரே தொப்பிகளை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறும் போது, நான் தினசரி 700 முதல் 800 தொப்பிகளை விற்பனை செய்கிறேன். இதன் மூலம் எனக்கு ரூ.3,500 முதல் ரூ.8 ஆயிரம் வரை கிடைக்கிறது என்றார். ஹசாரேயின் உண்ணாவிரதம் எதிரொலியாக டெல்லி சாதர்பஜார் மொத்த மார்க்கெட் பகுதியில் பொருட்களின் லாபம் 5 முதல் 7 சதவீதம் இருந்தது.\nசல்மான் கானுக்கு அன்னா தொப்பி கொடுக்க வந்த அன்னா ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனாராம்[10].\nகாந்திக்குப் பிறகு அன்னா புகழ் பெற்றுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்ட காங்கிரஸ்காரர்கள்: காங்கிரஸ்காரர்கள் பாராளுமன்றத்தில் பேசும்போது, ராகுலை, சோனியாவைத்தான் புகழ்ந்து கொண்டிருந்தார்களே தவிர, அன்னாவை அமுக்கியே வாசித்தனர். முன்பு அன்னாவே ஒரு ஊழல் பேர்வழி என்று சொல்லி, ராம்தேவைப் போலவே மிரட்ட முயற்சித்தனர்[11]. ஊழலை ஒழிக்கப் போராடுவதாக கூறும் அன்னா ஹஸாரே ஒரு ஊழல்வாதி. அவருடைய பிறந்த நாளுக்காக அவரது அறக்கட்டளையிலிருந்து ரூ. 2 லட்சத்தை எடுத்து செலவழித்துள்ளனர். இதை ஊழல் என்று நீதிபதி பி.எஸ்.சாவந்த் கமிஷனே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாளை டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் குதிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று அன்னா மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியது காங்கிரஸ் கட்சி[12]. அதாவது ஊழல் புகாரை சுமத்தியுள்ளது காங்கிரஸ். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், “சிவில் சொசைட்டி என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் அன்னா ஹஸாரே குழுவினர் உண்மையில் ஒரு கம்பெனி போலவே நடந்து கொள்கின்றனர். இவர்கள் ஊழலை ஒழிப்பது குறித்துப் பேசி வருகின்றனர். இவர்களுக்குப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இவர்களின் தலைவராக கூறப்படும் ஹஸாரேவே ஊழல் புரிந்தவர்தான். இதை நான் சொல்லவில்லை. நீதிபதி பி.எஸ்.சாவந்த் கமிஷனே அதைக் கூறியுள்ளது. அன்னா ஹஸாரேவின் பிறந்த நாளுக்காக அவரது அறக்கட்டளைப் பணத்தை எடுத்துச் செலவிட்டுள்ளனர்[13]. இது ஊழல்தான் என்று நீதிபதி சாவ்ந்த்தே கூறியுள்ளார். அது மட்டுமல்ல மிரட்டிப் பணம் பறித்தல், நில அபகரிப்பு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அன்னா ஹஸாரே மீது உள்ளன. மாவோயிஸ்டுகளுடனும் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது. பலரும் இவர்களுக்குப் பணத்தை வாரியிறைக்கின்றனர். எதற்காக என்பது இவர்கள் சொன்னால்தான் தெரியும். இப்படிப்பட்ட அன்னா ஹஸாரேவிடம் நாங்கள் கேட்க விரும்புவது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள் என்பதுதான். நீங்களே ஊழல் கறை படிந்தவர். இதை எப்படி உங்களால் மறைக்க முடியும்”, என்றார் திவாரி[14]. அதன் பிறகு திஹார் சிறையிலும் அடைத்துப் பார்த்தனர். ஆனால், மக்களின் எழுச்சியை தெரிந்து கொண்டு, விடுவித்தனர்.\nககங்கிரஸுக்கு அன்னா ஹசாரேவின் சவால்: என் மீது ஊழல் புகார் கூறியுள்ள காங்கிரஸ் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அதை நிரூபிக்க வேண்டும். அதுவரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நாங்கள் கூறிய லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தாலும் கூட நான் எனது போராட்டத்தை விட மாட்டேன். என் மீதான களங்கத்தை துடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியுள்ளார் காந்தியவாதி அன்னா ஹஸாரே. இதுகுறித்து அவர் கூறுகையில்[15], “வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டுவர வேண்டும் என்று போராட்டம் நடத்தும் பிரதிநிதிகள் மீது காங்கிரஸ் கட்சி பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறது. இப்போது என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நீதிபதி சாவந்த் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் நான் ஊழல் செய்தேன் என்று குறிப்பிடவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி என் மீது சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தட்டும். ஊழல் செய்ததாக நிரூபித்தால் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். அப்படியில்லை என்றால் நான் குற்றமற்றவன் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்கும்வரை எனது போராட்டம் தொடரும். கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் அமைப்புக்கு நிதி அளித்தவர்களின் விவரங்களை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடத் தயார். அதேபோல் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளித்து வருபவர்களின் விவரங்களையும் கட்சியின் செலவுகளையும் வெளியிடத் தயாரா. ஊழலுக்கு எதிராக எங்கள் அமைப்பு மேற்கொண்டு வரும் போராட்டத்தை கண்டு காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளதால் இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. டெல்லியில், செவ்வாய்கிழமை திட்டமிட்டபடி அமைதியான வழியில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும். கூட்டத்தில் தொண்டர்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் யாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தமாட்டார்கள்”, என்றார் அவர்.\n[2] அத்தகைய புகைப்படங்களை என்னுடைய மற்ற இணைத்தள பதிவுகளில் பார்க்கலாம்.\nகுறிச்சொற்கள்:அன்னா, அன்னா ஹசாரே, இந்திரா காந்தி, உண்ணா விரதம், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கந்தி, காந்தி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், டெலிகாம் ஊழல், போராட்டம், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், ராகுல், ராஜிவ் காந்தி, ராஹுல், ரௌல், வருண், வருண் காந்தி, ஸ்பெக்ட்ரம் ஊழல், Gandhi, Gandhy\nஅண்ணா ஹஸாரே, அத்தாட்சி, இத்தாலி, உபதேசம், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் புகார், கந்தி, காந்தி, கையூட்டு, கோடி, கோடிகள், கோடிகள் ஊழல், சோனியா, தியாகம், பாபா, பாபா ராம்தேவ், மெய்னோ, ராகுல், ராம் லீலா, ராம்தேவ், ராஹுல், ரௌல், வருண், வருண் காந்தி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபோஃபோர்ஸ் சரித்திரம் 1986-2010: சோனியா மெய்னோ வளர்ந்த கதை\nபோஃபோர்ஸ் சரித்திரம் 1986-2010: சோனியா மெய்னோ வளர்ந்த கதை\nApril 16, 1987: Swedish Radio claims Bofors paid kickbacks to top Indian politicians and key defence officials to secure the deal. ஸ்வீடன் நாட்டு ரேடியோ அவ்வாறு விற்றதற்கு ரூ. ($1.3bn) லஞ்சமாகக் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு கொடுகப்பட்டது, என்று செய்தி வெளியிட்டது.\nAug 6, 1987: Joint Parliamentary Committee (JPC) set up under B Shankaranand to probe allegations of kickbacks. சங்கரானந்த் என்பவரின் கீழ் லஞ்சம் வங்கிய குற்றச்சாட்டை விசாரிக்க பாராளுமன்றக் கூட்டுக் குழு ஏற்படுத்தப்பட்டது.\nJuly 18, 1989: JPC report presented to Parliament. பாராளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையை அளித்தது.\nFeb 17, 1992: Journalist Bo Anderson’s sensational report on the Bofors payoffs case published. போ ஆன்டர்ஸன் என்ற பத்திரிக்கையாளரின் போஃபோர்ஸ் லஞ்ச ஊழலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.\nDecember 1992: Supreme Court reverses a Delhi High Court decision quashing the complaint in the case. சி.பி.ஐ. பதிவு செய்த புகாரை தள்ளுபடி செய்த வழக்கை டில்லி உயர்நீதி மன்ற தீர்ப்பை, உச்சநீதி மன்றம் மாற்றியது.\nJuly 12, 1993: Swiss federal court rules that India was entitled to Swiss bank documents pertaining to kickbacks. ஸ்வீடன் நாட்டு நீதிமனங்கள், இந்த லஞ்சப்பணம் ஸ்வீடன் வங்கிளில் போடப்பட்டுள்ள விவரங்களை இந்தியா அறியலாம் என்று தெரிவித்தது.\nJuly 29/30, 1993: Italian businessman Ottavio Quattrocchi, who represented Italian fertiliser firm Snam Progetti for years, leaves India to avoid arrest. ஸ்நாம் ப்ரோகெடி என்ற கம்பெனியின் பிரதிநிதியாக இந்தியாவில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ஆட்டேவியோ குட்ரோச்சி என்ற இத்தாலிய வியபாரி, கைது செய்யப்படலாம் என்றறிருந்து இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.\nJan 30, 1997: CBI sets up special investigation team for the case. சி.பி.ஐ. ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை, இந்த வழக்கை விசாரிக்க, ஏற்படுத்தியது.\nFeb 10, 1997: CBI questions ex-army chief Gen Krishnaswamy Sundarji. சி.பி.ஐ. முந்தைய ராணுவ தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியை விசாரித்தது.\nFeb 12, 1997: Letters rogatory issued to Malaysia and United Arab Emirates (UAE) seeking arrest of Quattrocchi and Win Chadha. குட்ரோச்சி மற்றும் வின் ஜத்தா இருவரையும் கைது செய்ய அமீரகம் மற்றும் மலேசிய நாடுகளுக்கு அதிகார கடிதங்கள் அனுப்பப்பட்டன.\nMay 1998: Delhi High Court rejects Quattrocchi’s plea for quashing of ‘red corner’ notice issued by Interpol at CBI request. டில்லி உயர்நீதி மன்றம் இன்டர்போலிறுகு சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்ததை எதிர்த்து குட்ரோச்சி தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தது.\nOct 22, 1999: CBI files first chargesheet naming Win Chadha, Quattrocchi, former Indian defence secretary S K Bhatnagar, former Bofors chief Martin Ardbo and Bofors company. Rajiv Gandhi’s name figures as “an accused not sent for trial” — as he was assassinated in 1991. சி.பி.ஐ. முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் வின் ஜத்தா, குட்ரோச்சி, எஸ்.கே. பட்நாகர், போஃபோர்ஸ் அதிபதி மார்டின் அர்ட்போ முதலியோர் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்டனர். ராஜிவ் காந்தி இறந்துவிட்டப்படியால் “நீதிமன்ற வழக்காடலிற்கு அனுப்பப்படாத குற்றவாளி” என்று பெயர் சொல்லப்படாமல் குறிப்பிடப்பட்டார்.\nNov 7, 1999: Trial court issues arrest warrants against Quattrocchi, while summoning other four accused. சிறப்பு நீதிமன்றம் குட்ரோச்சியை கைது செயவும், மற்ற நான்கு பேர் ஆஜராகவும் நோட்டீஸ்கள் அனுப்பியது\nSep 29, 2000: Hindujas issue statement saying funds received by them from Bofors had no connection with the gun deal. ஹிந்துஜாக்கள் தாங்கள் போஃபோர்ஸி���ன் பெற்ற பணத்திற்கும், இந்த பேரத்திற்கும் தொடர்பில்லை என்று அறிக்கை விடுகின்றனர்.\nOct 9, 2000: CBI files supplementary chargesheet naming Hinduja brothers as accused. சி.பி.ஐ ஹிந்துஜா சகோதரர்களையும் குற்றவாளிகளாகச் சேர்த்து குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்கிறது.\nDec 20, 2000: Quattrocchi arrested in Malaysia, gets bail but is asked to stay in the country. குரோச்சி மலேசியாவில் கைது செய்யப் படுகிறான், ஆனால், பெயிலில் வெளிவந்து விடுகிறான். அந்த நாட்டிலேயே இருக்கவேண்டும் என்று ஆணையிடப்படுகிறது.\nOct 24, 2001: Win Chadha dies of heart attack. அடுத்த முன்றே மாதங்களில் வின் ஜத்தாவும் மாரடைப்பினால் இறக்கிறார்.\nNov 15, 2002: Hinduja brothers formally charged with cheating, criminal conspiracy and corruption. ஹிந்துஜா சகோதரர்கள் எமாற்றுதல், குற்றத்துடனான சதிவேலை மற்றும் ஊழல் என்ற குற்றங்களுக்காக, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் படுகிறது.\nJuly 28, 2003: Britain freezes Quattrocchi’s bank accounts. இங்கிலாந்து குட்ரோச்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குகிறது.\nFeb 4, 2004: Delhi High Court clears Rajiv Gandhi of involvement in scandal. டில்லி உயர்நீதி மன்றம், ராஜிவ் காந்தியை, இந்ட வழக்கிலிருந்து விடுவிக்கிறது.\nDec 31, 2005: CBI tells Crown Prosecution Service (CPS), London, that it has not been able to link the money in two accounts[1] of Quattrocchi with Bofors kickbacks. சி.பி.ஐ வங்கியிலிருக்கும் பணத்தையும் போஃபோர்ஸ் லஞ்சத்திற்கும் சம்பந்தப்படுத்த முடியவில்லை என்று லண்டனின் கிரௌன் பிராஸிகியூஷன் சர்வீசஸ் என்ற நிறுவனத்திடம் சொல்கிறது.\nFeb 26, 2007: Quattrochhi released on bail with condition that he does not leave Argentina. காலந்தாழ்த்தப் பட்டதால், குட்ரோச்சி விடுவிக்கப் படுகிறான். ஆனால், அந்நாட்டிலேயே இருக்கவேண்டும் என்று ஆணையிடப்படுகிறது.\nFeb 28, 2007: Two-member CBI team leaves for Argentina. சி.பி.ஐ ஆட்கள் இரண்டு பேர் அர்ஜென்டினாவிற்குச் செல்கின்றனர்.\nகுட்ரோச்சி நாட்கடத்தப்படும் / இந்தியாவிற்கு அனுப்பப்படும் வழக்கு அர்ஜென்டினா நீதிமன்றத்தில் விசாரிக்கப் படுகிறது.\nஎல் ரோரேடோ என்ற இடத்தில் உள்ள நீதிமன்றம், இந்தியாவின் மனுவை (தகுந்த ஆதாரங்கள் இல்லலமையினால்) நிராகிக்கிறது.\nஅட்டார்னி ஜெனரல், அந்நிலையில் குட்ரோச்சியின் மீதாக பிறபிக்கப் பட்டுள்ள சிவப்புநிற எச்சரிக்கையை வாபஸ் பெறவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்.\nNov 25, 2008: Red Corner Notice withdrawn. சிவப்புநிற எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது.\nSep 29, 2009: Government tells Supreme Court about decision to withdraw case against Quattrocchi. ஆனால் அரசாங்கம் உச்சநீதி மன்றத்தில் குட்ரோச்சியின் மீதான வழக்கை வாபஸ் பெற பரிந்தளிக்கிறது\nJan 3, 2011: An Income Tax tribunal rules that commission in violation of Indian laws was indeed paid to Quattrochi and Chadha in the gun deal that cost the national exchequer Rs. 412.4 million some 23 years ago. இந்நிலையில் தான், இப்பொழுது குட்ரோச்சி மற்றும் வின் ஜத்தா ரூ. 42 கோடி இழப்பு ஏற்படுத்திய மோசடியில் பெற்ற கமிஷனின் மிதான வரியேய்ப்பு செய்துள்ளாக வருமானவரி தீர்ப்பாயம், தனது ஆணையில் குறிபிட்டுள்ளது\nகுறிச்சொற்கள்:ஆட்டேவியோ குட்ரோச்சி, ஊழல், ஊழல் புகார், எஸ்.கே. பட்நாகர், ஏ. பி. போஃபோர்ஸ், ஒழுக்கம், கருணாநிதி, கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சங்கரானந்த், பாராளுமன்றக் கூட்டுக் குழு, போ ஆன்டர்ஸன், போஃபோர்ஸ், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், மார்டின் அர்ட்போ, முறைகேடு, ராஜிவ் காந்தி, வி. பி. சிங், வின் ஜத்தா, ஸ்நாம் ப்ரோகெடி, ஸ்வீடன், ஸ்வென்ஸ்கா, ஹிந்துஜா, ஹிந்துஜா சகோதரர்கள், ஹொவிட்செர்\nஅயல்நாட்டு பங்கு, ஆட்டேவியோ, ஆட்டேவியோ குட்ரோச்சி, இத்தாலி, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒலாஃப் பாமே, ஒழுக்கம், கரை படிந்த கை, கான்ட்ராக்டர்கள், குட்ரோச்சி, குற்றப்பத்திரிக்கை, குற்றம் சுமத்தப் பட்டவர், கூட்டணி ஊழல், கையூட்டு, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள் ஊழல், சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சுந்தர்ஜி, சோனியா, சோனியா மெய்னோ, துப்பாக்கி, பீரங்கி, மத்திய ஊழல் ஒழிப்பு, மலேசிய நாட்டுத் தொழிலதிபர், மாமூல், மெய்னோ, ராணுவம், ரெய்ட், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு, வருவாய் துறையினர், ஸ்வீடன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-02-18T01:25:59Z", "digest": "sha1:2TJ2CCBFMXDPUYDGQULMDVFWTJJEEVOA", "length": 8331, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொழுகண்ணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதொழுகண்ணி ( Desmodium gyrans, Telegraph Plant, Semaphore plant or dancing grass ) என்பது கிடைப்பதற்கு அரிதான ஒரு காயகற்ப மூலிகை ஆகும். இதன் இலை பார்ப்பதற்குச் சனப்ப இலை போல இருக்கும், இதைத் தொட்ட உடன் பக்க இலையுடன் இலை சேர்ந்து கைகூப்புவது போல் இருக்கும். ஒரு முழ நீளம் வரை வளரும், அந்தி மல்லிச் செடியின் தோற்றத்தை ஒத்து இருக்கும். சூரியன் உச்சியில் இருக்கும் போது இலைகள் சேர்ந்து பிரிவது மிக வேகமாக இருக்கும். சூரியனின் சக்தி இதற்கு அதிக ஆற்றல் அளிப்பதனாலேயே இது நிகழ்கிறது. சதுரகிரி மலையில் இம் மூலிகை இருக்கிறது.\nஅழுகண்ணி போலவே இக் காயகற்ப மூலிகையையும் முறைப்படி உண்டுவந்தால் உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.[1][2]\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2017, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.martinvrijland.nl/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-02-18T01:55:18Z", "digest": "sha1:XVFTZPZLXCSHHLD6GXSEUYRHZI2KHLEE", "length": 13859, "nlines": 97, "source_domain": "www.martinvrijland.nl", "title": "பயங்கரவாதம்: மார்ட்டின் வர்ஜண்ட்", "raw_content": "\nரோம் & சவன்னா கேஸ்\nபாதுகாப்பு கேமரா படங்கள் லண்டன் பிரிட்ஜ் போரோ சந்தை தாக்குகின்றன\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஜூன் 25, 2013 அன்று\t• 10 கருத்துக்கள்\nலண்டன் பிரிட்ஜ் அருகே உள்ள போரோ மார்க்கின் மீதான தாக்குதல் பதிவு செய்யப்படவிருந்த ஒரு பாதுகாப்பு கேமராவின் கேமரா படங்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் RT.com இணையதளத்தில் வெளியானது. நீங்கள் கீழே உள்ள படங்களை பார்க்கிறீர்கள். சில நேரங்களில் நான் கேள்வி கேட்டேன்: \"சிசிடிவி காமிராக்களின் படங்கள் எங்கே\" பின்னர் இறுதியாக முதல் படங்கள் தோன்றும். என்ன வெளியே உள்ளது [...]\nலண்டன் பாலம் பயங்கரவாதத் தாக்குதல் ஜூன் மாதம் இன்னொரு புரளி\nமனு செய்திகள் அனலிஸ்கள், உதாரணங்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஜூன் 25, 2013 அன்று\t• 81 கருத்துக்கள்\nசனிக்கிழமை மாலை செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தாக்குதல் மீண்டும் மிகவும் குறிப்பிடத்தக்கது மற்றும் ஒரு ஏமாற்றத்தை அனைத்து வரையறைகளை காட்டுகிறது. எண் 3 ஜூன் குறிப்பிடப்படவில்லை; என்று உண்மையில் சதி சிந்தனை, எனவே XXX XX மற்றும் XXX உள்ளது. இல்லை, நீங்கள் வெறுமனே ஒரு பதில் கண்டுபிடிக்க முடியாது என்று குறிப்பிடத்தக்க விஷயங்களை பார்க்கலாம். நிச்சயமாக [...]\nபயங்கரவாத தாக்குத��் லண்டன் 322 (மார்ச் மார்ச்): வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் சமீபத்தில் படப்பிடிப்புக்கு மூடப்பட்டது\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tமார்ச் 29, 2011 அன்று\t• 40 கருத்துக்கள்\nபிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு அருகிலும், வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகிலும், மார்ச் 9 ம் தேதி லண்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், பலர் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க விஷயங்களை வெடிக்கச் செய்கின்றனர். இது மற்றொரு ஏமாற்றம் என்று நிறைய ஊகங்கள் உள்ளன. அந்த விருப்பம் பெரும்பாலான மக்களுக்கு ஒதுக்கப்பட்டதாக தோன்றுகிறது, ஏனெனில் [...]\nஸ்டார் கூடைப்பந்து வீரர் செபாஸ்டியன் பெல்லின் தாக்குதலில் காயமடைந்தார் பிரஸ்ஸல்ஸ் அவரது கதையைப் பெறுகிறார் ஆனால் சரியானதல்ல\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஏப்ரல் 29 அன்று\t• 17 கருத்துக்கள்\nவலைத்தளம் '21WIRE XXL இல் பாஸ்டன் குண்டு வெடிப்பு கடந்த மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸில் தாக்குதல்கள் ஒப்பிடும்போது மற்றும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் வந்தது. என்ன மாறிவிடும் நேட்டோவுடன் தொடர்புடைய ஒரு புகைப்படக்காரர் ஜோதிடரிடமிருந்து கெட்டவன் கர்டாவா, மிக முக்கியமான சின்னமான ஊடக படங்கள் தோன்றுகின்றன. புகைப்படக்காரர் Zaventem விமான நிலையத்தில் நடந்தது [...]\nபார்வையாளர்கள் ஜூலை 2017 - FEB 2020\n> மொத்த வருகைகள்: 16.768.413\nஅசல் பிரபஞ்சம் ஏன் உங்கள் உண்மையான வீடு\nதுருக்கி சிரியாவை எடுக்கப் போகிறது, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஈரானுடனான உறவுகளுக்கு என்ன அர்த்தம்\nடீன் கூன்ட்ஸ் எழுதிய 2016 ஆம் ஆண்டின் இருள் கண்கள் வுஹான் -400 வைரஸ் பயோவீபனைப் பற்றி பேசுகிறது\n7000 ஆண்டுகள் வாழ்நாளுடன் அசல் பிரபஞ்சத்தின் நகலை நாம் ஏன் காண்கிறோம்\nஜான் ஹாலண்ட் op துருக்கி சிரியாவை எடுக்கப் போகிறது, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஈரானுடனான உறவுகளுக்கு என்ன அர்த்தம்\nஅனலைஸ் op செயலுக்கான நேரம்\nZalmInBlik op செயலுக்கான நேரம்\nZandi ஐஸ் op செயலுக்கான நேரம்\nZonnetje op மாநிலக் கொள்கை மீதான விமர்சனத்திலிருந்து நீங்கள் எவ்வாறு விடுபடுகிறீர்கள் \"ரைப்கே சேல் மேக்கர்\" கதையை சுழற்றுங்கள்\nஒரு புதிய கட்டுரையில் உடனடியாக ஒரு மின்னஞ்சல் பதிவு மற்றும் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் தொலைபேசி, ஐ-பேட் அல்லது கணினியில் ஒரு புஷ் செய்தியைப�� பெறுவதற்கு பச்சை மணிக்கட்டில் கிளிக் செய்யலாம்.\nதனியுரிமை அறிக்கை AVG PROOF\nஇங்கே தனியுரிமை அறிக்கையை படிக்கவும்\n© மார்ட்டின் Vrijland. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சால்ஸ்டிரீம் மூலம் தீம்.\nஇந்த பாப்அப் இதில் மூடப்படும்:\nதிரைக்குப் பின்னால் மக்கள் தொழில்நுட்பம் மற்றும் தரவுத்தளத்தில் பல நாட்களாக பணியாற்றி வருகின்றனர். புள்ளிவிவர அட்டவணை அளவு மிகப் பெரியதாக மாறியது மற்றும் மீட்டமைக்கப்பட்டது. இனிமேல், கவனம் மீண்டும் நேர்மறையான மற்றும் ஒளிரும் கட்டுரைகளை எழுதுவதற்கு செல்லலாம். உங்கள் பொறுமையும் ஆதரவும் பாராட்டப்பட்டது\nதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தின் குக்கீ அமைப்புகள் உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு 'குக்கீகளை அனுமதிக்க' அமைக்கப்படுகின்றன. உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்தால் அல்லது கீழே உள்ள \"ஏற்றுக்கொள்\" என்பதைக் கிளிக் செய்தால், இந்த அமைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2008/05/blog-post_2770.html", "date_download": "2020-02-18T02:08:15Z", "digest": "sha1:L3ZTBUWPP5A2OD3ZQKZBTYYXCSSC2LNZ", "length": 5227, "nlines": 62, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: தேங்காய்த்தோசை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபுழுங்கலரிசி - 1 கப்\nதேங்காய்த்துருவல் - 1/2 கப்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - 4 அல்லது 5 டீஸ்பூன்\nஅரிசியை 5 அல்லது 6 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவை மிக்ஸியிலிருந்து எடுக்கும் முன் அதில் தேங்காய்த்துருவலைப் போட்டு, இரண்டு சுற்று ஓடவிட்டு வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து, மாவை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் போட்டு சூடானதும், எண்ணையை தடவி விடவும். ஒரு பெரிய கரண்டி மாவை எடுத்து, தோசைக்கல்லின் விளிம்பிலிருந்து ஆரம்பித்து, வட்டமாக ஊற்றி நடுவில் முடிக்கவும். (ரவா தோசை செய்வது போல்). தோசையைச் சுற்றி ஒரு ஸ்பூன் எண்ணை விட்���ு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு மறு புறமும் வேக விட்டு எடுக்கவும்.\nகாரமான் சட்னியுடன் பரிமாற சுவையாயிருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n23 மே, 2008 ’அன்று’ பிற்பகல் 3:13\nஆம். இதற்கு உளுந்துத் தேவையில்லை. புளிக்க வைக்கவும் வேண்டாம். அரைத்தவுடன் தோசை ஊற்றலாம்.\n23 மே, 2008 ’அன்று’ பிற்பகல் 3:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19259?to_id=19259&from_id=22236", "date_download": "2020-02-18T00:39:21Z", "digest": "sha1:SEJPJT6GWQLG6CILTEYEUL5FUCS5OHCO", "length": 8924, "nlines": 69, "source_domain": "eeladhesam.com", "title": "விடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தை கிழித்தெறிந்த கலைஞர்? – Eeladhesam.com", "raw_content": "\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nவிடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தை கிழித்தெறிந்த கலைஞர்\nசெய்திகள் செப்டம்பர் 20, 2018செப்டம்பர் 25, 2018 இலக்கியன்\nவிடுதலைப் புலிகளின் தலைமையால் மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிழித்தெறியப்பட்டதாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறிய ம.தி.முகவின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி தற்பொழுது தி.மு.கவுடன் இணைந்து செயற்படுவதாக பலராலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.\nநான் விடுதலைப்புலிகளை நேற்றைக்கு ஆதரித்தேன், இன்றைக்கும் ஆதரிக்கிறேன், நாளைக்கும் ஆதரிப்பேன் என நீதிமன்றத்தில் தீர்க்கமாக தெரிவித்தவர் வைகோ.\nதேர்தல் அரசியலில் திமுக, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டு வைத்த போதிலும் விடுதலைப்புலிகளையும், ஈழத்தையும் ஆதரிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துவரும் வைகோ கடந்த 1989ல் ஈழ��்துக்கு சென்று புலிகளின் தலைமையை சந்தித்து வந்தார்.\nஅந்தக் காலத்தில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகளின் தலைமை ஓர் கடிதம் கொடுத்தனுப்பியதாக வைகோவால் கூறப்பட்டிருந்தது. அந்த தகவலை தகவல்களை சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் வைகோ பகிர்ந்தார்.\nஅக்கடிதத்தில் வைகோவின் ஈழ பயணம் குறித்தும், இந்திய அமைதி படையின் அத்துமீறல்கள் குறித்தும், தமிழக – இந்திய அரசியல் சூழல்களை அவதானித்து ஈழம் குறித்த விழிப்புணர்வினை தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.\nகடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் வைத்து மேற்கண்ட கடிதத்தை வெளியிட்ட வைகோ, கடிதத்தை தாம் கருணாநிதியிடம் கையளித்ததாகவும் அவர் பின்னாளில் குறிப்பிட்ட அந்த கடிதத்தை அழித்துவிட்டதாகவும் தெரிவித்ததாக தகவல் பகிர்ந்துள்ளார்.\nவைகோவின் ஈழ பயணத்திற்கு பின்னரே அவர் திமுகவிலிருந்து விலக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த நிலையில் தற்போது பல அரசியல் நகர்வுகளுக்கு பின்னர் திமுகவுடன் மீண்டும் இணைந்து செயல்பட்டுவருவது விசனங்களைத் தோற்ருவித்திருப்பதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.\nபதவிகளை ஒரு நாள் தன்னிடம் வழங்குமாறு சினிமா பாணியில் சம்பந்தனுக்கு, சங்கரி சவால்\nகாணாமல் போனோர் அலுவலகத்தை அரசாங்கம் கேலிக்கூத்தாக்குகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/kurinjimalar/kurinjimalar34.html", "date_download": "2020-02-18T01:47:29Z", "digest": "sha1:QQP234UDAUSPXRC22ZNXEKWW74U5NQAM", "length": 81253, "nlines": 216, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Kurinji Malar", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nகரையா எனது மனக்கல்லும் கரைந்தது\nகலந்து கொளற்கு என் கருத்தும் விரைந்து\nபுரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று\nபொய்படாக் காதல் ததும்பிமேற் பொங்கிற்று.\nபூரணியையும் மங்களேசுவரி அம்மாளையும் கல்கத்தா மெயிலில் ஏற்றிவிட்டுச் சென்னையிலிருந்து மதுரை திரும்பிய அரவிந்தன் வாழ்க்கையிலேயே அதுவரை உணர்ந்திருக்க முடியாத வேதனையையும் தனிமையையும் முதல் முதலாக உணர்ந்தான். மீனாட்சி அச்சகத்திலிருந்து தன்னுடைய வாழ்வு பிரியும் என்றோ, பிரிக்கப்படும் என்றோ கனவில் கூட எண்ணியிருக்கவில்லை அவன். எண்ணியிருந்தால் என்ன எண்ணியிருக்காவிட்டால் என்ன திடீரென்று கண்ட பயங்கரக் கனவுபோல் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. மீனாட்சிசுந்தரம் உயிரோடிருந்தால் இப்படி நடந்திருக்குமா கேட்பார் பேச்சைக் கெட்டுக்கொண்டு மனிதர்கள் எவ்வளவுக்கு நன்றி கெட்டவர்களாகவும், நன்மையற்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அந்த அச்சகமும் அதன் பொருள் வளமும் சிறப்படைவதற்கு இரவு - பகல் பாராமல் துன்புற்று உழைத்ததெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து நொந்தான் அரவிந்தன். தகப்பனுக்கு மூத்தபிள்ளை உழைப்பதை விட அதிகமாக உழைத்தானே அவருக்கு கேட்பார் பேச்சைக் கெட்டுக்கொண்டு மனிதர்கள் எவ்வளவுக்கு நன்றி கெட்டவர்களாகவும், நன்மையற்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அந்த அச்சகமும் அதன் பொருள் வளமும் சிறப்படைவதற்கு இரவு - பகல் பாராமல் துன்புற்று உழைத்ததெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து நொந்தான் அரவிந்தன். தகப்பனுக்கு மூத்தபிள்ளை உழைப்பதை விட அதிகமாக உழைத்தானே அவருக்கு அந்த உழைப்புக்கு உண்மைக்கு செலுத்தப்பட வேண்டிய ந��்றியுணர்வெல்லாம் அவரோடு அவரைப் போலவே மாய்ந்துபோய் விட்டனவா அந்த உழைப்புக்கு உண்மைக்கு செலுத்தப்பட வேண்டிய நன்றியுணர்வெல்லாம் அவரோடு அவரைப் போலவே மாய்ந்துபோய் விட்டனவா\nகல்கத்தாவுக்குப் புறப்படுகிற நேரத்தில் பூரணிக்கோ மங்களேசுவரி அம்மாளுக்கோ இந்த நிகழ்ச்சி தெரிந்திருந்தால் பயணத்தைக்கூட நிறுத்தியிருப்பார்கள். அவ்வளவுக்கு வருந்தத்தக்க செய்தி இது. அது தெரிந்து அவர்கள் பயணம் தடைப்பட நேராமல் தன் துயரத்தைத் தன்னோடு மறைத்துக் கொண்டு விட்டதில் அவனுக்கு மகிழ்ச்சியே. திருமதி மீனாட்சிசுந்தரத்தின் காலடியில் அச்சகத்தின் சாவிக்கொத்தை வைத்து வணங்கிவிட்டு வானமே நிழலாய்ப் பூமியே நிலையாய் ஒரு பற்றுக்கோடும் இன்றி அவன் கிளம்பிய பின்புதான் பூரணியோடும் மங்களேசுவரி அம்மாளுடனும் சென்னைக்கு இரயிலேறினான். எவ்வளவோ தன்னடக்கத்தோடு தன் வேதனையை மறைத்துக் கொண்டு அவன் கலகலப்பாகத்தான் இருக்க முயன்றான். ஆயினும் \"இன்று உங்கள் முகம் ஏதோ களை குன்றிக் காணப்படுகிறது. உங்களுக்கு உடல் நலமில்லை போல் தோன்றுகிறது. இவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் எங்களை வழியனுப்பச் சென்னை வரை வருவானேன் நாங்கள் பார்த்துப் போய்க் கொள்ளமாட்டோமா நாங்கள் பார்த்துப் போய்க் கொள்ளமாட்டோமா\" என்று இரயிலில் போகும் போது பூரணி அவனைக் கேட்டுவிட்டாள். 'மெய்த் திருப்பதம் மேவு என்ற போதிலும் இத்திருத் துறந்து ஏகு என்ற போதிலும், சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை' போல இராமன் இருந்ததாகப் பள்ளிப் பருவத்தில் கம்பராமாயணம் படித்திருந்தானே, அப்படி இருந்துவிட வேண்டுமென்றுதான் முயன்றான் அரவிந்தன். ஆனால் நுணுக்கமான நோக்குள்ள பூரணி அவன் முகத்தையும் சிரிப்பையும் கடந்து உண்மையைக் கண்டு விட்டாள். அவளைக் கல்கத்தா மெயிலில் ஏற்றியனுப்புகிற வரையில் ஏதேதோ சொல்லி உண்மையை மறைத்துவிட்டு வந்திருந்தான் அவன்.\nசென்னையிலிருந்து திரும்பிய அன்று காலையில் தன் பெட்டிப் படுக்கை முதலிய பொருள்களை எடுத்துக் கொண்டு வருவதற்காகக் கடைசியாய் அச்சகத்துக்குச் சென்றான். பெட்டி படுக்கைகளையும், வேட்டி துணிமணிகளையும் எடுத்துக் கொண்டு அவன் கிளம்பின போது அவற்றில் சிலவற்றைக் கையில் வாங்கிக் கொண்டு பூரணியின் தம்பி திருநாவுக்கரசும் உடன் வெளியேறி விட்டான். விசாரித்ததில், \"எனக்கு நேற்றோடு கணக்குத் தீர்த்து வெளியே போகச் சொல்லிவிட்டார்கள். இனிமேல் இங்கென்ன வேலை\" என்றான் திருநாவுக்கரசு. அச்சகத்திலிருந்து ஒழித்துக் கொண்டு வெளியேறும்போது, கூடியவரை எவருடைய கண்களிலும் படாமல் வெளியேற வேண்டும் என்றுதான் அரவிந்தன் எண்ணியிருந்தான்.\nஆனால் அப்படி முடியவில்லை. அவன் வெளியேறுகிற நேரம் பார்த்தா அவனைத் தேடிக் கொண்டு வசந்தாவும் முருகானந்தமும் அச்சக வாயிலில் காரில் வந்து இறங்க வேண்டும்\n\"என்ன கோலம் இது. எங்காவது வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறாயா அரவிந்தன் அவர்களை இரயிலேற்றிவிட்டு நீ இன்று திரும்பியிருப்பாயென எதிர்பார்த்துதான் உன்னை இங்கே காண வந்தோம். நீ என்னடா என்றால் மறுபடியும் எங்கோ பயணம் கிளம்பிக் கொண்டிருக்கிறாய் அவர்களை இரயிலேற்றிவிட்டு நீ இன்று திரும்பியிருப்பாயென எதிர்பார்த்துதான் உன்னை இங்கே காண வந்தோம். நீ என்னடா என்றால் மறுபடியும் எங்கோ பயணம் கிளம்பிக் கொண்டிருக்கிறாய்\n இது வெளியூர்ப் பயணம் அல்ல என்னுடைய வாழ்க்கைப் பயணம்\" என்று சொல்லி மெல்லச் சிரித்தான் அரவிந்தன். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று தானே அவனுடைய திருக்குறள் சொல்லுகிறது. ஆனாலும் தான் சிரித்த சிரிப்பு அப்போது முழுமையாக இருந்திருக்க முடியுமென்பதில் அவனுக்கே நம்பிக்கை ஏற்படவில்லை.\n\"விளங்கும்படியாகச் சொல் அரவிந்தன். எனக்குப் புரியவில்லை\" என்றான் முருகானந்தம். அதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியவில்லை அரவிந்தனுக்கு.\n பதவுரை, பொழிப்புரை சொல்ல வேண்டுமா என்ன இந்த மீனாட்சி அச்சகத்தை மீனாட்சிசுந்தரத்தின் மாப்பிள்ளை இருவரிடமும் ஒப்படைத்தாயிற்று. எனக்கும் இதற்கும் இனியொரு தொடர்பும் இல்லை. எனக்கும் இந்தப் பயல் திருநாவுக்கரசுக்கும் தங்கிக் கொள்ள இடம் தேடிப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான். மங்கம்மாள் சத்திரத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு விடுதியிலோ இரண்டு மூன்று நாட்கள் தங்கிக் கொண்டு அப்புறம் வேறு இடம் பார்க்கலாமென நினைக்கிறேன்.\"\n\"நன்றி கெட்ட உலகம்\" என்று கருவினான் முருகானந்தம். அரவிந்தனுக்கு இப்படி நடக்குமென்று நினைத்துப் பார்க்கவே முருகானந்தத்துக்கு வேதனையாயிருந்தது.\n\"ஒரு சத்திரத்துக்கும் போக வேண்டாம். நம் வீடு எங்கே போயிற்று மாடி��ில் எல்லா அறையும் காலிதான். நீங்கள் நம் வீட்டுக்குத்தான் வரவேண்டும். பூரணியக்காவிடமே திருப்பரங்குன்றம் வீட்டை ஒழித்துக் கொண்டு நம் வீட்டோடு வந்துவிடும்படி அம்மா வற்புறுத்திக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு இது மாதிரி ஏற்பட்டு வெளியிடத்தில் போய் நீங்கள் தங்குவதை நாங்கள் பார்த்துக் கொண்டு பேசாமலிருந்தோமென்றால் அம்மா திரும்பி வந்ததும் கோபித்துக் கொள்வாள். கண்டிப்பாக நீங்கள் வேறு இடத்துக்குப் போகக்கூடாது\" என்று அரவிந்தனிடமும் திருநாவுக்கரசிடமும் இருந்த பெட்டி படுக்கைகளை வாங்கி காருக்குள் திணிக்கலானாள் வசந்தா. முருகானந்தம் உள்ளம் துடித்துப் பேசினான். \"என்ன இருந்தாலும் மற்றவர்களை மன்னிக்கிற பண்பு உனக்கு இத்தனை அதிகமாக இருக்கக்கூடாது அரவிந்தன். உன்னுடைய சாது குணத்தாலும், மன்னிக்கிற சுபாவத்தாலும் பலரைக் கெடுதல் செய்ய துணியும்படி ஆக்கியிருக்கிறாய் நீ. கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி என்று தான் உலகம் கணக்கிடுகிறது. ஒரு தரமாவது கொட்டிக் காண்பிக்க வேண்டுமப்பா நீ.\"\n\"மன்னிக்கவும், பதிலுக்குக் கெடுதல் செய்யவும் இது என்ன பெரிய விரோதமா ஏதோ அந்த அம்மாள் கூப்பிட்டு அனுப்பினார்கள். மாப்பிள்ளைகள் அச்சகத்தை எடுத்துக் கொண்டு புதிய முதலீட்டுடன் பெரிய அளவில் என்னென்னவெல்லாமோ விரிவாகச் செய்யப் போகிறார்களென்றும் கூறினார்கள். 'நன்றாகச் செய்யட்டும் எனக்கும் மகிழ்ச்சிதான்' என்று சாவியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன், அவ்வளவுதான்.\"\n\"அப்படிச் சாதாரணமாக இருக்க முடியாது அரவிந்தன். யாரோ பின்னால் நின்று கொண்டு திட்டமிட்டுக் கெடுதல் செய்திருக்கிறார்கள். நீ என்னிடம் மறைக்கிறாய் ஆனாலும் என்னால் இந்தச் சூழ்ச்சி நாடகத்துக்குக் காரணம் யார் என்று அறிந்து சொல்ல முடியும். இன்று மாலைக்குள் கண்டுபிடித்துச் சொல்லவில்லையானால் என் பெயர் முருகானந்தம் இல்லை. நீ என்னவோ ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை போல் சிரித்துப் பேசினாலும் மனம் வேதனைப்படுகிறது என்று உன் முகம் காட்டுகிறதே அப்பா.\"\n இந்த விநாடியோடு நீ இதை மறந்துவிடுவதுதான் நல்லது\" என்று அமைதியாகக் கூறி முருகானந்தத்தைச் சமாதானப்படுத்தினான் அரவிந்தன். அவன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் வசந்தாவும் முருகானந்தமும் வற���புறுத்தி தானப்ப முதலித் தெரு வீட்டுக்கே அவனை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.\n\"ஆனாலும் நீ கெட்டிக்காரன் தானப்பா. இவ்வளவு பெரிய காரியம் நடந்தும் அன்று அவர்களோடு சென்னை புறப்படும்போது கூட என்னிடமோ அவர்களிடமோ ஒரு வார்த்தை சொல்லவில்லையே நீ\" என்று வீட்டுக்கு அழைத்துச் சென்றபின் மறுபடியும் அரவிந்தனைக் கடிந்து கொண்டான் முருகானந்தம். \"தம்பி கவலைப்படாதே வேறு ஓர் அச்சகத்தில் உனக்கு வேலை தேடித்தருவது என் பொறுப்பு. ஒரு வேலையுமே கிடைக்கவில்லையானால் என்னுடைய தையல் கடைக்கு வந்துவிடு. தொழில்களில் எதுவுமே குறைவுடையதில்லை. தொழிலையும் சொல்லிக் கொடுத்து மீனாட்சி அச்சகத்தில் கொடுத்ததை விடப் பத்து ரூபாய் கூடவே சம்பளம் தருகிறேன் நான்\" என்று பூரணியின் தம்பி திருநாவுக்கரசை முதுகில் தட்டிக் கொடுத்து முருகானந்தம் உற்சாகப்படுத்தினான். தனக்கு வேண்டியவர்கள் சோர்வடைந்து கிடப்பதை ஒரு கணமும் பொறுக்காதவன் அவன்.\nமங்களேசுவரி அம்மாள் வீட்டு மாடியில் வசதியான அறை ஒன்றில் அரவிந்தனைத் தங்கச் செய்திருந்தாள் வசந்தா. குளியலறையும் இணைந்த வசதியான இடம் அது. \"கூச்சமோ தயக்கமோ இல்லாமல் இங்கேயே பழகலாம். இது உங்களுக்கு புது இடம் இல்லை அண்ணா. உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ள வேண்டும். இங்கேயே மாடியில் அலமாரி நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன\" என்றாள் வசந்தா. மரியாதையோடும் அன்புடனும் அரவிந்தனுக்கு ஓடியாடி உபசாரங்கள் செய்தாள் அவள்.\n\"எனக்காக நீங்கள் எல்லோரும் அதிகமான சிரமம் எடுத்துக் கொள்கிறீர்கள். இதற்கு நான் எப்படி நன்றி செலுத்தப் போகிறேனோ நிம்மதியாக எங்கள் கிராமத்துப் பக்கம் போய் பத்து பன்னிரண்டு நாட்கள் சுற்றிவிட்டு வரலாமென நினைக்கிறேன்\" என்று முருகானந்தத்தையும் வசந்தாவையும் நோக்கி அரவிந்தன் கூறினான்.\n\"அதெல்லாம் எங்கும் போகக்கூடாது. உங்களுக்கு இப்போது ஓய்வு தேவை. பல வகையிலும் மன வேதனைப்பட்டுப் போயிருக்கிறீர்கள். அக்கா கல்கத்தாவிலிருந்து திரும்புகிறவரை எங்கும் நகரக் கூடாது\" என்று இருவருமே அவனைத் தடுத்துவிட்டார்கள். காப்பி, சிற்றுண்டி, உணவு என்று வேளை தவறாமல் வாராது வந்த விருந்தாளியைப் போற்றி உபசரிப்பது போல் அரவிந்தனைக் கவனித்துக் கொண்டாள் வசந்தா.\nஅன்று தையற்கடையைப் பூட்டிக் கொண்டு இரவு வீட்டுக்கு வந்த போது முருகானந்தம் அரவிந்தனுக்கு அந்தச் செய்தியைச் சொன்னான்.\n\"நான் விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டுவிட்டேன் அரவிந்தன். எல்லாம் பர்மாக்காரர் செய்த வினைதானப்பா. திருச்சியிலும் திருநெல்வேலியிலும் மீனாட்சிசுந்தரத்தின் மாப்பிள்ளைகள் வேலை பார்த்த கம்பெனிகளின் முதலாளிகள் பர்மாக்காரருக்கு வேண்டியவர்கள்; அவரே முயன்று தகவல் கூறி அவர்களை அங்கிருந்து நீக்கச் செய்ததுடன் மாமனாரின் அச்சகத்தை எடுத்து நடத்தலாம் என்று யோசனையும் கூறி வேறோர் ஆள் மூலம் முதலீடு செய்வதற்கு நிறைய பண உதவியும் அளித்திருக்கிறாராம். அசுர வேலைகள் செய்கிறார் அப்பா அவர். அவருடைய ஆட்கள் நாம் எங்கே போகிறோம், என்ன செய்கிறோம் என்று ஒவ்வொரு வினாடியும் கவனித்துக் கொண்டிருக்கிறார்களாமே. நீ கல்கத்தா மெயிலில் அவர்களை ஏற்றிவிடப் போனது, திரும்பியது, அச்சகத்திலிருந்து எல்லாவற்றையும் ஒழித்துக் கொண்டு இங்கே வந்தது எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்களே அவர் ஆட்கள் இந்த அசுர சாமர்த்தியம் தான் இன்றைய அரசியலில் வெற்றி பெறும் கருவி அரவிந்தன். நீ என்னவோ நேர்மையையும் உண்மையையும் முதலாக வைத்துத் தேர்தலில் வெற்றியை எதிர்பார்க்கிறாய். இந்தக் காலத்தில் பிழை செய்யத் தெரிந்தவனுக்குத் தான் பிழைக்கத் தெரிகிறதப்பா\" என்று முருகானந்தம் வந்து கூறிய போது 'பர்மாக்காரர்தான் இதை செய்திருக்க வேண்டும்' என முன்பே, தான் புரிந்து கொண்டிருந்த கருத்து அரவிந்தன் மனத்தில் இப்போது தெளிவாக உறுதியாயிற்று. அதை இன்னும் உறுதிப்படுத்துவது போல் அன்றிரவு பத்து மணிக்கு மேல் அந்த வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.\nதனக்கு விடப்பட்டிருந்த மாடியறையில் உட்கார்ந்து தன் மனத்தின் வேதனைகளையும் எண்ணங்களையும், பித்தன் போல் டைரியில் கிறுக்கிக் கொண்டிருந்தான் அரவிந்தன். மணி பத்தேகால் ஆகியிருந்தது. கீழ் வீட்டில் எல்லோரும் உறங்கிப் போயிருந்தார்கள். இரவு விளக்கு நீல ஒளி பரப்பிக் கொண்டிருந்தது. கீழ் வீட்டில் அந்த நேரத்தில் டெலிபோன் மணி அடித்தது. கீழே யாராவது விழித்துக் கொண்டு எடுத்துப் பேசுவார்கள் என்று அரவிந்தன் சிறிது நேரம் சும்மாயிருந்தான். கீழே எல்லோரும் ஆழ்ந்து தூங்கிப் போயிருந்ததனால் யாருமே டெலிபோனை எடுக்கவில்லை. மணியடிக்கிற ஒலி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. அரவிந்தன் மாடியிலிருந்து இறங்கிப் போய் டெலிபோனை எடுத்தான். 'யாருக்கு ஃபோன்' வந்திருக்கிறதென்று தெரிந்து கொண்டு அப்புறம் உரியவர்களை எழுப்பிப் பேசச் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டே அதை எடுத்த அரவிந்தன், 'மிஸ்டர் அரவிந்தன் இருக்கிறாரா' என்று தன் பெயரே டெலிபோனில் விசாரிக்கப்படுவது கேட்டுத் திகைத்தான். ஒரு கணம் தயங்கிவிட்டு, \"ஏன்' என்று தன் பெயரே டெலிபோனில் விசாரிக்கப்படுவது கேட்டுத் திகைத்தான். ஒரு கணம் தயங்கிவிட்டு, \"ஏன் அரவிந்தன் தான் பேசுகிறேன். நீங்கள் யார் அரவிந்தன் தான் பேசுகிறேன். நீங்கள் யார்\" என்று அவன் பதிலுக்கு விசாரித்த போது, \"இதோ கொஞ்சம் இருங்கள்\" என்று எதிர்பக்கம் ஃபோன் யாரிடமோ மாற்றிக் கொடுக்கப்பட்டது. அடுத்த வினாடி, பர்மாக்காரரின் கடுமையான கட்டைக்குரல் அவன் செவிகளில் நாராசமாக ஒலித்தது. \"நான் தான் பேசுகிறேன் தம்பி. குரலிலிருந்தே உனக்குப் புரியுமென்று நினைக்கிறேன். இந்த நிமிஷம் கூட எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது. இப்போதும் குடி முழுகி விடவில்லை. கடைசியாக உன்னை கேட்கிறேன். தேர்தல் அபேட்சை மனுவை வாபஸ் வாங்க இன்னும் ஒரு வாரம் தவணை இருக்கிறது. நீ மட்டும் அந்தப் பெண்ணை வாபஸ் வாங்கச் செய்வதாயிருந்தால், மீனாட்சிசுந்தரத்தின் மாப்பிள்ளைகள் அச்சக நிர்வாகத்தை மறுபடியும் உன்னை அழைத்து ஒப்படைத்துவிட்டுப் போவார்கள். இன்னும் உனக்கு என்னென்ன வேணுமோ, அத்தனையும் நான் செய்து தரத் தயாராயிருக்கிறேன். அபேட்சை மனுவைத் திரும்பப் பெற அந்தப் பெண் கல்கத்தாவிலிருந்து வந்து போவதற்குத் தனி விமானம் (ஸ்பெஷல் ப்ளேன்) என்னுடைய செலவில் ஏற்பாடு செய்கிறேன். தயவு செய்து...\"\n\"தயவு செய்வதற்கில்லை. முடியாது\" என்று சுருக்கமாகக் கூறிவிட்டு டெலிபோனைக் கீழே வைத்தான் அரவிந்தன். தனது பதிலைக் கேட்டு பர்மாக்காரரின் புலி முகம் எவ்வளவு கொடிய மாற்றம் அடைந்திருக்கும் என்று கற்பனை செய்துகொண்டே மாடிப்படியேறித் தன் அறைக்குச் சென்றான் அரவிந்தன். 'நான் பூரணிக்காக விளம்பரங்கள் செய்வதை நிறுத்தியாயிற்று. ஆடம்பரமான கூட்டங்களையும், ஆதரவு திரட்டும் ஏற்பாடுகளையும் நிறுத்திவிட்டேன். பர்மாக்காரர் விளம்பரங்களுக்கும், ஆதரவு திரட்டும் ஏற்பா��ுகளுக்கும் ஆயிரமாயிரமாகச் செலவழிக்கிறார். அப்படியிருந்தும் அவர் ஏன் என்னைக் கெஞ்சுகிறார் ஏன் என்னைக் கண்டுப் பயப்படுகிறார் ஏன் என்னைக் கண்டுப் பயப்படுகிறார் பயமுறுத்துகிறார் உண்மையின் ஒளியைக் கண்டு பொய்க்கு ஏற்படும் பயமா இது' என்று எண்ணி வியந்தான் அவன். பூரணிக்காக முருகானந்தம் தொகுதியின் எல்லா இடங்களிலும் நம்பிக்கை வாய்ந்த மனிதர்கள் மூலம் ஆதரவு திரட்டிக் கொண்டிருப்பது அரவிந்தனுக்குத் தெரியாது. இரண்டு மூன்று நாட்கள் வெளியே செல்வதற்குக் கூசிக் கொண்டு மங்களேசுவரி அம்மாள் வீட்டு மாடியிலேயே படிப்பதிலும் எழுதுவதிலும் நேரத்தைக் கழித்தான் அரவிந்தன். பூரணியின் இலங்கைச் சொற்பொழிவுகளை 'டேப்ரிக்கார்டரி'லிருந்து மீண்டும் மீண்டும் வைக்கச் சொல்லிக் கேட்டான். அந்தக் குரல் அவன் உள்ளத்தை குழப்பங்களிலிருந்து விடுவித்து சாந்தியளித்தது. பேராசிரியர் அழகியசிற்றம்பலத்தின் நூல்களை உள்ளம் தோய்ந்து திரும்பத் திரும்பப் படித்தான். சோர்வு தோன்றிய போதெல்லாம் பூரணியின் முகத்தையும் சிரிப்பையும் நினைத்துக் கொண்டான். ஆழ்ந்த கருத்துக்கள் ஒலிக்கும் அமுதக் குரலைக் கேட்டு மகிழ்ந்தான். இலங்கையில் சைவ மங்கையர் கழகத்தில் பூரணி பேசியிருந்த ஒரு பேச்சு மிக அற்புதமாயிருந்தது. டேப்ரிக்கார்டரில் அந்தப் பேச்சை வைத்துக் கேட்கும் போதெல்லாம் அரவிந்தனுக்குக் கண்களில் ஈரம் கசிந்தது. உணர்ச்சிமயமான உயிரோட்டமுள்ள சிறந்த சொற்பொழிவு அது. 'திருவாரூர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டு பரவை நாச்சியார் காதல் கொண்ட' பகுதியைப் பற்றிய பெரிய புராணப் பேச்சு. அந்தப் பேச்சின்போது பரவை நாச்சியாருக்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் ஏற்பட்ட தெய்வீகக் காதலுக்கு விளக்கமாகக் 'கரையா எனது மனக்கல்லும் கரைந்தது' என்று இராமலிங்க அடிகள் வள்ளலார் பாடலைத் தேனொழுகப் பாடுகிறாள். 'பொய்படாக் காதல் தும்பி மேற்பொங்கிற்று' என்ற கடைசி வரியை அவள் பாடும்போது அவளுடைய உள்ளமே பொங்குவதைக் கேட்கிறான் அரவிந்தன்.\nஇலங்கையில் அந்தச் சொற்பொழிவின் நடுவே இந்தப் பகுதியைப் பேசும்போது பூரணிக்குத் தன்னைப் பற்றிய நினைவு வந்திருக்க வேண்டுமென்று அரவிந்தனுக்குச் சந்தேகமற விளங்கிற்று. எத்தனை முறை கேட்டும் இந்தப் பேச்சு அரவிந்த��ுக்கு அலுக்கவில்லை. 'பொய்படா காதல் ததும்பி மேற்பொங்கிற்று' என்று அந்தப் பாடலில் இறுதி வரியை அவள் மேற்கோளாகப் பாடிக் கூவும் போது நெஞ்சைப் பிழிந்து அன்பாய் நெகிழவிட்டு அவனையே கூவியழைக்கிற மாதிரி இருந்தது. திரும்பத் திரும்ப அந்தப் பகுதியைக் கேட்டு அவளுடைய இலங்கைச் சொற்பொழிவுகள் அரவிந்தனுக்கு மனப்பாடமே ஆகிவிட்டன. அவற்றின் கருத்தையும் கம்பீரத்தையும் உணர்ந்த போது அவள் தன்னைக் கீழே தள்ளிவிட்டு தொடர முடியாத உயரத்துக்குப் போய்விட்டதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. அவளுடைய பேச்சுக்களில் மிகவும் கவனம் கரைந்து பொய்படாக் காதல் ததும்பி மேற்பொங்கிய சமயத்தில் அரவிந்தன் தன் டைரியை எடுத்துக் கீழ்க்கண்டபடி எழுதினான்.\n நீ குறிஞ்சிப் பூவைப் போலச் சூடிக்கொள்ள முடியாத உயரத்தில் எட்ட இயலாத அருமையோடு பூத்திருக்கிறாய். தரையில் பூக்கும் எல்லாப் பூக்களையும் போல் அல்லாமல், மானிடக் கைகளால் எட்டிப் பறிக்க முடியாத மலைச்சிகரத்தில் எப்போதும் பறிக்க முடியாத கால அருமையோடு அலர்ந்திருப்பவள் நீ. குறிஞ்சிப்பூ மதிப்பதற்கும் வியப்பதற்கும் உரியது சூடிக்கொள்ள முடியுமா உயரத்தில் பூத்திருப்பதைக் கீழிருப்பவன் எட்டிப் பறிக்கலாமா பறிக்க முடியுமா\nபூரணியும் மங்களேசுவரி அம்மாளும் கல்கத்தா போய்ச் சேர்ந்த தினத்தன்று நலமாக வந்து சேர்ந்த விவரத்தை அறிவிப்பதற்காக அங்கிருந்து டெலிபோனில் பேசினார்கள். டெலிபோன் வந்த போது அரவிந்தன் அருகில்தான் இருந்தான். வசந்தா பேசினாள். \"உங்கள் செய்தி பற்றிச் சொல்லவா அண்ணா நீங்கள் பேசுங்களேன்\" என்று வசந்தா வேண்டிக் கொண்டபோது அரவிந்தன் மறுத்துவிட்டான். \"இங்கு நடந்திருப்பதை எல்லாம் அவர்களுக்குச் சொல்லிப் போன இடத்தில் வீண் மனக்குழப்பத்தோடு இருக்கும்படி செய்து விடாதே. 'எல்லோரும் நலம்' என்று சொல்லி டெலிபோனை வைத்துவிடு, நான் ஒன்றும் பேசவேண்டாம்\" என்றான் அவன்.\nபூரணியின் தம்பி திருநாவுக்கரசுக்கு வேறு இடங்களில் சரியான வேலை கிடைக்காததனால் முருகானந்தம் தன் தையற்கடையிலேயே அவனை வைத்துக் கொண்டுவிட்டான். நாலைந்து நாட்களில் அரவிந்தனும் மனம் தேறி வெளியே நடமாடத் தொடங்கியிருந்தான். பொதுத் தொண்டுகளில் பழைய ஆர்வத்தோடும் துடிதுடிப்போடும் ஈடுபட்டு வேதனைகளை மறக்கலானான் அவன். ��ணி நகரத்திலிருந்த ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவிச் சங்கத்திலிருந்து திருமணம் செய்ய பணமில்லாமல் வயது வந்த பெண்களை வைத்துக் கொண்டு திண்டாடும் பல ஏழைப் பெற்றோருக்கு உதவி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தான். பஸ் நிலையத்துக்குப் பக்கத்திலும் இரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வழியிலும் உள்ள நடைபாதைவாசிகளாகிய அநாதைகளுக்கு விடிவு உண்டாக ஏதாவது நல்ல காரியம் செய்ய முடியுமா என்று நண்பர்களைக் கலந்து ஆலோசனை செய்தான். 'நாகரிகப் பெண்களும், குழந்தைகளும் பிச்சையெடுக்க வருகிற இழிநிலையைப் போக்க உடனே ஏதாவது வழி செய்தாக வேண்டும்' என்று முனிசிபல் கவுன்சிலராகிய தன் நண்பர் ஒருவரைக் கொண்டு நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றச் செய்தான். பொன்னகரத்து உழைப்பாளி மக்களின் சிறுவர்களுக்கு மாலை நேரங்களில் இலவசத் திருக்குறள் வகுப்புகள் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவனுக்கு இருந்தது. அரவிந்தனுக்கே தெரியாமல் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்ததனால் முருகானந்தம் அவனுடன் அதிகம் அலைய முடியாமல் இருந்தது. \"எங்கே அலைகிறாய் முருகானந்தம் ஆளையே பார்க்க முடியவில்லையே\" என்று அரவிந்தன் கேட்டதற்குத் தையல் கடையைப் பெரிதாக்கி விரிவு செய்யும் காரியங்களுக்காக அலைவதாகப் பொய் சொல்லி வைத்திருந்தான் முருகானந்தம். எப்பாடு பட்டாவது தேர்தலில் பர்மாக்காரரின் ஆளுக்குத் தோல்வியும் பூரணிக்கு வெற்றியும் கிடைக்கச் செய்துவிட வேண்டுமென்ற வைராக்கிய வெறியுடன் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தான் அவன். பொய்யின் முகத்தில் கரி பூசிவிட வேண்டுமென்று அவன் சபதம் செய்து கொண்டிருந்தான்.\nகல்கத்தாவுக்குப் போய்ச் சேர்ந்த மூன்றாம் நாளோ நாலாம் நாளோ, பூரணி அங்கிருந்து விமானத் தபாலில் அரவிந்தன் அச்சக முகவரிக்கு ஒரு விரிவான கடிதம் எழுதியிருந்தாள். அச்சக ஊழியன் அந்தக் கடிதத்தை முருகானந்தத்திடம் தையல் கடையில் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான். அன்று அரவிந்தன் தன்னுடைய கிராமத்துக்குப் போயிருந்ததனால் மறுநாள் மாலை அவன் திரும்பிய பின்பே பூரணியின் கடிதத்தை முருகானந்தம் அவனிடம் சேர்க்க முடிந்தது.\nகடிதத்தின் உறையைப் பிரித்ததும், உள்ளே கம்மென்று சண்பகப்பூ மணம் எழுந்து பரவியது. ஆறேழு பக்கம், எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்த கடித மடிப்பின் நடுவே இருந்து உலர்ந்து பாடமாகிப் படிந்த சண்பகப் பூக்கள் இரண்டும் உதிர்ந்தன. பூரணியே தலைநிறையச் சண்பகப் பூ வைத்துக் கொண்டு மணக்க மணக்க பக்கத்தில் வந்து நிற்பது போல் அரவிந்தனுக்கு அப்போது ஒரு பிரமை உண்டாயிற்று. வாடி ஒட்டிச் சப்பட்டையாய்ச் செப்புத் தகடு போல் படிந்திருந்த அந்தப் பூக்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு சட்டைப் பையில் போட்டுக் கொண்டபின் கடிதத்தைப் படிக்கலானான்.\nபூரணியின் வணக்கங்கள். இப்படி ஒரு பெரிய கடிதத்தை இலங்கைக்குப் போயிருந்த போதே உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அங்கு ஓய்வே இல்லாமற் போய்விட்டதனால் அதற்கு வாய்க்கவில்லை. இப்போது இங்கே வாய்க்கிறது. மனத்தில் நிறைந்திருக்கும் உற்சாகமான அனுபவங்களையும் புதுமைகளையும் இந்தக் கடிதத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஇந்தக் கடிதத்தின் உறையைப் பிரித்தவுடன் உங்களுக்குப் பிரியமான சண்பக மணத்தை நுகர்ந்திருப்பீர்கள். நேற்று இங்கே ஒரு கூட்டத்தில் அபூர்வமானச் சண்பகப் பூமாலை போட்டார்கள் எனக்கு. அப்பப்பா... என்ன மணம் அந்த மாலையை அப்படியே தூக்கிக் கொண்டு ஓடிவந்து உங்கள் மேசையில் வைத்து நுகர்ந்து பார்க்கச் சொல்லி மகிழவேண்டும் போல் ஆசையிருந்தது எனக்கு. இரண்டு முழுப்பூக்களை மாலையிலிருந்து எடுத்து இந்தக் கடிதத்தில் வைத்து எழுதி முழு மாலையையும் வைக்க முடியாத குறையை நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறேன். பேலூர் இராமகிருஷ்ணா மடத்தின் வடபுறம் ஹுக்ளியாற்றின் கரையில் பசும்புல் தரையில் அமர்ந்து கொண்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என் அருகில் மங்களேசுவரி அம்மாள் உட்கார்ந்து தம் மக்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பார்வைக்கு எட்டின தொலைவு வரை ஹுக்ளியின் அக்கரையில் தட்சிணேசுவரத்துக் காளி கோயிலும் அப்பால் எல்லையற்ற கல்கத்தா நகரமும் மங்கிய ஓவியம் போல் தெரிகின்றன. கல்கத்தாவைப் போல் இத்தனை பெரிய நகரத்தை இதற்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை. எவ்வளவு அழகான நகரம்.\nதனியாக அரவிந்தன் மாடியறையில் உட்கார்ந்து கடிதத்தின் இந்த இடத்தைப் படித்துக் கொண்டிருந்த போது கீழேயிருந்து வசந்தாவின் குரல் அவனை அழைத்தது.\n உங்களை யாரோ டெலிபோனில் கூப்பிடுகிறார்கள்.\"\nஅரவிந்தன் கடிதத்தை மடித்துப் பையில் போட்டுக் கொண்டு கீழே இறங்கி வந்தான். தனியாய் மேசையில் எடுத்து வைத்திருந்த டெலிபோனைக் கையில் எடுத்தான்.\n\"கடைசித் தடவையாகக் கேட்கிறேன். வாபஸ் வாங்க நாளைக்கு ஒரே நாள் தான் மீதமிருக்கிறது. மரியாதையாக வாபஸ் வாங்கச் செய் என்னை மிகவும் பொல்லாதவன் ஆக்காதே. நான் கெட்ட கோபக்காரன்\" என்று பர்மாக்காரரின் குரல் சீறியது. பதில் சொல்லாமல் ஓசை எழும்படி 'ணங்'கென்று டெலிபோனை வைத்தான் அரவிந்தன். அவன் முகம் சிவந்தது. பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வசந்தா, \"என்ன அண்ணா, யார் அது என்னை மிகவும் பொல்லாதவன் ஆக்காதே. நான் கெட்ட கோபக்காரன்\" என்று பர்மாக்காரரின் குரல் சீறியது. பதில் சொல்லாமல் ஓசை எழும்படி 'ணங்'கென்று டெலிபோனை வைத்தான் அரவிந்தன். அவன் முகம் சிவந்தது. பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வசந்தா, \"என்ன அண்ணா, யார் அது ஏதாவது நியூஸென்ஸா\n\"இல்லை வேறு ஒரு வம்பு\" என்று ஏதோ சொல்லி மழுப்பினான் அரவிந்தன். அப்போது வெளியிலிருந்து முருகானந்தமும் வந்து சேர்ந்தான். \"கொஞ்சம் மாடிக்கு வா அரவிந்தன் உன்னிடம் தனியாக ஒன்று சொல்லவேண்டும்\" என்று முருகானந்தம் வந்ததும் வராததுமாகக் கூறியது அரவிந்தனின் கலக்கத்தை அதிகமாக்கியது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (��ரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்��ாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதலித்துகள் - நேற்று இன்று நாளை\nசூஃபி வழி : இதயத்தின் மார்க்கம்\nஉடல் - மனம் - புத்தி\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27512", "date_download": "2020-02-18T02:20:55Z", "digest": "sha1:SP4C3XXB7J23FQJXXJSPBBLIOWFVNE6P", "length": 8561, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "NArakaththilirunThu Oru Kural - நரகத்திலிருந்து ஒரு குரல் » Buy tamil book NArakaththilirunThu Oru Kural online", "raw_content": "\nநரகத்திலிருந்து ஒரு குரல் - NArakaththilirunThu Oru Kural\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : சாரு நிவேதிதா\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nசாரு நிவேதிதா எழுதும் சினிமா விமர்சனங்கள் தமிழ் சினிமாவை அதன் அழகியல் தளத்திலும் சமூகத்தளத்திலும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துபவை. சர்வதேச சினிமாவின் தரத்தை நோக்கி நகர முயலும் புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் வரவேற்கும் சாரு, புதுமை என்ற பெயரில் உருவாக்கப்படும் பாசாங்குகளையும் படைப்பூக்கமற்ற வெற்று நகல்களையும் இக்கட்டுரைகளில் கடுமையாக நிராகரிக்கிறார். தமிழ் சினிமாவின் மொழியும் அடையாளமும் மெல்ல மாறிவரும் ஒரு காலகட்டத்தில் அந்த மாறுதலின் நுட்பங்களையும் சிக்கல்களையும் விமர��சன நோக்கில் இந்த நூல் பரிசீலனைக்கு ஆட்படுத்துகிறது.\nஇந்த நூல் நரகத்திலிருந்து ஒரு குரல், சாரு நிவேதிதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - Eksisdenshiyalisamum Qpensi Paniyanum\nதப்புத் தாளங்கள் - Thappuththalangkal\nமூடுபனிச் சாலை - Mudupanis Salai\nமற்ற சினிமா வகை புத்தகங்கள் :\nசொப்பனவாழ்வில் மகிழ்ந்தே - Soppana Vazhvil Makiznthey\nகண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் (ஒலிப்புத்தகம்)\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal\nசூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் - Super Star Sonna Super Kathaigal\nசினிமா வியாபாரம் - Cinema Viyabaram\nஉள்ளதைச் சொல்கிறேன் - Ullathai solgiraen\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅலெக்ஸண்டர் என்ற கிளி - Alexander Endra Kili\nபேசும் பொம்மைகள் - Pesum Pommaikal\nபார்வைகளும் பதிவுகளும் - Parvaikalum Pathivukalum\nஇன்னும் சில சிந்தனைகள் - Innum Sila SinThanaikal\nநகுலன் வீட்டில் யாருமில்லை - NAkulan Viddil Yarumillai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/tgte-campaign.html", "date_download": "2020-02-18T01:00:21Z", "digest": "sha1:MKKZDB5PXDJOUUF5YGJW5ZZSHMDSPWY4", "length": 11401, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்\nநல்லாட்சி என்ற மாயைக்குள் இலங்கைத்தீவில் தொடர்ந்தும் நடந்தேறும் மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீ�� அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.\nஇவ் ஆர்ப்பாட்டமானது, இன்று 22ஆம் திகதி மதியம் ஒரு மணி தொடக்கம், மாலை நான்கு மணி வரை பிரித்தானியப் பிரதமர் வாயில் தளத்தின் முன் NO 10 DOWNING STREET WESTMINISTER, LONDON நடைபெற்றது.\nஇலங்கையில் தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும், வெள்ளைவான் கடத்தலுக்கு எதிராகவும், புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களை திருப்ப அனுப்ப வேண்டாம் என தெரிவித்தும் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.\nஇக் கோரிக்கைகளை பிரித்தானிய அரசிற்கு முன் வைக்கும் அதேநேரம், பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்து. இதில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து தமது எதிர்ப்பை வெளிப் படுத்தினர்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஇலங்கைத் தீவு தங்களுக்கே சொந்தமானது என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பை அழிக்கின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை சிங்கள பேரினவாதிகள் முன்னெ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/244709", "date_download": "2020-02-18T01:40:11Z", "digest": "sha1:32QH3SBKNT4PCHZAXBVOGUVCRTGDZPOK", "length": 7653, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் - Canadamirror", "raw_content": "\nஐக்கிய அமீரகத்தில் இடம்பெற்ற தீ விபத்திலிருந்து மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த துயரம்....\nசொந்த நாடுகளைவிட்டு விட்டு கனடாவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள்...என்ன காரணம் தெரியுமா\nசுவீடனில் திறக்கப்பட்ட புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல்...\n30 நாட்களில் மனித உடலை மட்கச் செய்யும் புதிய நடைமுறை...அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் விச வாயு கசிந்து 6 பேர் பலியாகியுள்ளனர்\nதற்கொலை செய்ய முற்பட்ட பெண்ணை காப்பாற்றிய அதிகாரிகள்….\nரஷ்யாவிற்கு அமெரிக்கா ஜனாதிபதி விடுத்த கோரிக்கை....என்ன தெரியுமா\nகாட்டுமிராண்டித்தனமான தாக்குதல்...கர்ப்பிணி பெண் உட்பட 22 பேர் பலி...சிறார்களையும் விட்டுவைக்காத கொடூரம்\nபிரித்தானிய அரச குடும்பத்தின் உத்தியோகப்பூர்வ வலைதளத்தால் முகம் சுழ��க்கும் பார்வையாளர்கள்\nபிளாஸ்டிக் மூடிகளால் உருவான பலவகையான உருவங்கள்....\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள்\nசோமாலியாவில் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிபிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் சுகாதாரம், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பாக, சோமலிய மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nசோமாலியாவின் ஒன்பது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் சர்வதேச நாடுகள் உயிர் காக்கும் உதவிகளை சோமாலியாவிற்கு வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய அமீரகத்தில் இடம்பெற்ற தீ விபத்திலிருந்து மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த துயரம்....\nசொந்த நாடுகளைவிட்டு விட்டு கனடாவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள்...என்ன காரணம் தெரியுமா\nசுவீடனில் திறக்கப்பட்ட புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/tiruppur/", "date_download": "2020-02-18T01:56:27Z", "digest": "sha1:HYOOJNQWAIPO7BIXPOQIOO24BX27GJEE", "length": 62631, "nlines": 354, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tiruppur « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய ���ாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.\nஇதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.\n2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.\nஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.\nஎனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.\nஇந்தியாவின் ஒட்���ுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.\nசீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.\nஇந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.\nமத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.\nஎனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.\nஅதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.\nஇது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிக��ான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.\nஇந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.\nஅதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.\nஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.\nஇதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nரூ.240 கோடி மின்கட்டணம் செலுத்தும் நகரம்: மின்தடையால் அவதியுறும் திருப்பூர் பனியன் நிறுவனங்கள்\nதிருப்பூர்,பிப். 14: ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி மின் கட்டணம் செலுத்தும் பின்னல���டைத் தொழில் நகரமான திருப்பூரில், நாள்தோறும் ஏற்படும் மின்தடையால் பனியன் தொழில் நிறுவனங்களில் பெருமளவில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.\nதிருப்பூர் நகருக்கு ஈரோடு அருகே உள்ள ஈங்கூர் துணை மின் நிலையம், கோவை அருகே உள்ள அரசூர் துணை மின் நிலையம் ஆகிய 2 இடங்களிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு, நகரில் உள்ள 10 துணை மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.\nவீட்டு இணைப்புகள் 99 ஆயிரத்து 450,\nதொழிற்சாலை மின் இணைப்புகள் சுமார் 22 ஆயிரத்து 250,\nமேலும் தெருவிளக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 157 மின் இணைப்புகள் உள்ளன.\nஒட்டு மொத்தமாக திருப்பூர் பகுதியிலிருந்து மாதம் தோறும் சுமார் ரூ.20 கோடி மின் கட்டணம் வசூலாகிறது.\nஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி திருப்பூர் பகுதியில் மின் கட்டணம் செலுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக அளவில் மின் கட்டணம் செலுத்தும் நகரம் திருப்பூர்.\nஉற்பத்தி அடிப்படையில் கூலி பெறும் பனியன் தொழிலாளர்களுக்கு மின்வெட்டு காரணமாக கூலியில் வெட்டு விழுகின்றது.\nபாதிப்பு குறித்து “”டிப்” சங்கத் தலைவர் அகில்மணி கூறியது:\nஉற்பத்தி பாதிக்கப்படுகிறது. பின்னலாடை இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் “”இன்வென்டர்” பழுதாகின்றன. டீசல் செலவு அதிகமாகிறது. அதிக அளவில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுகின்றது என்றார்.\nநகரில், சாய ஆலைகள் அமைத்து வரும் சாயக்கழிவுநீர் மறுசுத்திகரிப்பு நிலையங்களுக்கும், பனியன் தொழில் நிறுவனங்கள் தொழிற்கூடங்களை விரிவாக்கம் செய்து வரும் நிலையிலும், எதிர்வரும் காலத்தில் பனியன் தொழிற்துறை உபயோகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும்.\nமின் வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,\nபல்லடம் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 முதல் 6 மாதங்களுக்கு இப்பணி முடிவடையும்.\nஇதன் பின் திருப்பூர் நகரில் பெருமளவில் மின் வெட்டு இருக்காது.\nஇதேபோல் பெருமாநல்லூர் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது.\nகே.ஜி.புதூர் கல்லூரி சாலை ஆகிய 8 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றனர்.\nகர்நாடகத்தில் மின்தடை அமலாகிறது: முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு\nகர்நாடக மின்சார கழகத்தின் உயர்மட்ட குழு கூட்டமும், மின்சார தட்டுப்பாடு குறித்தும் ஆலோசிப்பதற்காக மந்திரி சபை கூட்டமும் நேற்று விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தபின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகர்நாடக மாநிலத்தில் தீவிர மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியை நாங்கள் நாடினோம். மத்திய தொகுப்பில் இருந்த 500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுக்க இயலாது என்று கூறிவிட்டது.\nமின் துண்டிப்பு செய்வது என்பது அரசின் நோக்கம் அல்ல. மாநில மக்களுக்கு சிறந்த மின் வினியோகத்தை வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.\nமின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறோம். ஒரு வேளை மின்சாரம் கிடைக்க வில்லை என்றால் மின் துண்டிப்பு செய்யப்படும் நிலை ஏற்படும். அதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.\nஇவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.\nமின்சார துறை மந்திரி ரேவண்ணா கூறியதாவது:-\nதற்போது மாநிலத்தில் மாணவர்களுக்கு தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. எப்படியாவது மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி கூறி உள்ளார். வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முயற்சித்து வருகிறோம். மின்சாரத்தை துண்டிக்கும் முடிவு இன்னும் எடுக்கவில்லை. வருகிற மந்திரி சபை கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.\nமின் வினியோக கழகத்தில் இருந்து 50 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெறுவது குறித்து பேசி வருகிறோம்.\nஇவ்வாறு மந்திரி ரேவண்ணா கூறினார்.\nசெய்தி வெளியீடு எண்-193 நாள்-2.4.2007\nதமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் மாநிலத்தின் எல்லா மின் நுகர்வோருக்கும் தடையில்லாத, நம்பகமான, தரமான மின்சாரம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக, தமிழ்நாடு அரசு\nதூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களின் நிறுவுதிறனை 2500 மெகாவாட் அளவுக்கு அதிகரித்திட ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இவற்றைத் தவிர, நீலகிரி மாவட்டத்தில் 500 மெகாவாட் நீரேற்று புனல் மின் திட்டத்தை செயலாக்கி வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற உள்ள இந்த நிறுவுதிறன் அதிகரிப்புத் திட்டங்கள் அதிக அளவு மின் உற்பத்தி செய்வது மட்டுமின்றி மின் செலுத்துகை மற்றும் விநியோகக் கட்டமைப்பினையும் வலிவாக்கும். மாநில மின்சார அமைப்பிற்கு (GRID)) மின்சாரத்தை ஏற்றுவதற்குத் தேவையான மின் செலுத்துப் பாதைகள் நிறுவுவதற்கான செலவு உட்பட மேற்கண்ட திட்டங்களுக்கான மொத்த திட்ட முதலீடு 16 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஅடுத்த ஐந்தாண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனுதவி அளித்திட ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (Rural Electrification Corporation)) முன் வந்துள்ளது. இது ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், தமிழ்நாட்டுக்கு அளித்துள்ள கடனுதவிகளில் மிகப் பெரியதாகும். இது தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு, நிதித் தட்டுபாடின்றி அதன் விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்ற உதவிடும். தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளித்திட மின்சார வாரியத்துக்கும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding)) ஏற்பட்டுள்ளது. இதில் 2.4.2007 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வாரியத் தலைவர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா அவர்களும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.அனில் கே.லகினா அவர்களும் கையெழுத்திட்டனர்.\nமாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு நா.வீராசாமி அவர்களும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.எல்.கே.திரிபாதி, நிதித் துறைச் செயலாளர் மற்றும் சிறப்பு ஆணையர் திரு.கு.ஞானதேசிகன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஆர்.சத்பதி, தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (கணக்கியல்), திரு.ச.கதிரேசன், தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (உற்பத்தி) திரு.ச.அருணாசலம், திரு.பால் முகுந்த், இயக்குநர் (தொழில் நுட்பம்), ஊரக மின்மயமாக��கல் நிறுவனம், புதுடில்லி, திரு ரமா ராமன், செயலாண்மை இயக்குநர், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி ஆகியோரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகும் நிகழ்ச்சியின் பொழுது உடனிருந்தனர்.\nவெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.\nஆற்றில் போட்டாலும் அளந்து போடு\nதிருப்பூர் சாய ஆலைகள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டன.\nசுத்திகரிப்பு செய்யப்படாத ஆலைக் கழிவுநீருக்கான அபராதத் தொகையில் (லிட்டருக்கு 6 காசு) ஒரு பகுதியைப் பகிர்ந்துகொள்வது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்வந்துள்ளதால் (சாய ஆலைகள் செலுத்த வேண்டிய இழப்பீட்டிலும் ஒரு பங்கை ஏற்க முன்வரக்கூடும்) இந்தப் பிரச்சினை இப்போதைக்கு அமைதி கண்டுள்ளது.\nதடையற்ற உற்பத்திக்கான தொழிற்சூழல் உருவாதல் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கம் – சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு ஆற்றில் கலப்பதை தடுக்க நிரந்தர வழிமுறை காண வேண்டும் என்பதுதான். லிட்டருக்கு 6 காசு அபராதம் செலுத்தி, சாயக்கழிவுகளை தொடர்ந்து ஆற்றில் கொட்டிக்கொண்டே இருப்பது அல்ல.\nஅபராதத் தொகையை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வது பற்றி பேசியவர்கள் நச்சு இல்லா இயற்கைச் சாய முறைகளுக்கு மாறுவது குறித்தும் பேசியிருந்தால் மகிழ்ச்சி தருவதாக இருந்திருக்கும்.\nஇன்று உலகின் முக்கிய நாடுகளில் இயற்கைச் சாயத் துணிகளுக்குத்தான் மதிப்பு தரப்படுகிறது. ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்கள் இயற்கைச் சாய நூல்களை மட்டுமே வாங்குவது என்ற முடிவை மேற்கொண்டால், சாய ஆலைகளும் இயற்கைச் சாய முறைகளுக்கு மாறும்.\nபத்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்த இந்த சாயக் கழிவு விவகாரத்தில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் முனைப்புடன் செயல்பட்டிருந்தால் நிலைமை கட்டுக்குள் இருந்திருக்கும். சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்பட்டிருக்கும்.\nநொய்யல் ஆறு என்பது திருப்பூருடன் முடிவது அல்ல. அதன் சாயக் கழிவுகள் நிலத்தடி நீரையும் பாதித்துள்ளன. ஒரத்துப்பாளையம் அணை திறக்கப்பட்டால், விஷநீர் துணைநதிகள் மூலம் காவிரி வரை வந்து சேர்கிறது.\nஇந்தத் தீர்ப்பு ஏதோ திருப்பூர் நகருக்கு மட்டுமே உரியதாகப் பார்க்கப்படுகிறது. ஆன��ல், தமிழகத்தின் அனைத்து நதிகள் குறித்தும் கவலை தெரிவிக்கும் தீர்ப்பு என்பதை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதேபோன்ற மோசமான நிலைமை பாலாற்றிலும், காவிரி, பவானி, அமராவதி என அனைத்து நதிகளிலும் நிலவுகிறது. ஆனால் இவைதான் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரம்.\nகுடிநீருக்காக ஆற்றிலிருந்து பெண்கள் தண்ணீர் எடுத்து வந்த காலம் கனவாய், பழங்கதையாய் மெல்லக் கழிந்து வருகிறது. காவிரியில் குளித்துக் கரையேறும் சுற்றுலாப் பயணிகள் பாட்டில் தண்ணீர் குடித்துத் தாகம் தணிக்கும் நிலைதான் உள்ளது.\nஅனைத்து நகரக் கழிவுகளும் ஆற்றில்தான் கலக்கின்றன. கழிவுநீரைச் சுத்திகரித்து அவற்றிலிருந்து விவசாயத்துக்கான எரு தயாரிக்கும் திட்டங்கள் எந்த நகரிலும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை.\nவீட்டுக் கழிவுகள் போதாதென்று தொழிற்கூடங்களும் தங்களது சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகளை ஆற்றில் தள்ளிவிடுகின்றன. சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ளதாகச் சொல்லும் சில தொழிற்கூடங்களும்கூட, மழை நாளில், ஆற்று வெள்ளத்தில் கழிவுகளைத் தள்ளி காலி செய்கின்றன. ஆற்றில் மணல் இருந்த காலத்தில் இந்த கழிவுகள் மணலால் வடிகட்டப்பட்டன. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது ஆறுகள் அனைத்தும் மணல் இழந்து, கறம்பாகி, படுகையில் செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன. இவை கழிவுகளை தடுத்து நிறுத்திக் கொள்கின்றன. இத்தகைய ஆறுகள் தான் நமது குடிநீர் ஆதாரம்.\nபொது வேலைநிறுத்தத்துக்கு நாடு முழுவதும் ஓரளவு ஆதரவு: மேற்கு வங்கம், கேரளத்தில் முழு வெற்றி – ரூ.2000 கோடி இழப்பு: “அசோசெம்’ தகவல்\nபுது தில்லி, டிச. 15: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பொருளாதார மற்றும் தொழிற் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதித்தது.\nகுறிப்பாக இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றது.\nஅமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரிவான சட்டம் இயற்றுவது, அரசுப் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் நிறைவேற்றுவதைத் தடை செய்வது, லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்துக்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்தன.\nநாட்டின் பெரும்பாலான இடங்களில் ரயில், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அதேபோல் மருந்து தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் மற்றும் சிறு வணிகர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.\nநாட்டின் சில இடங்களில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வணிகர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.\nகுறிப்பாக மேற்கு வங்கத்தில் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாநிலத்தில் தொழில் நகரங்களான பாரக்பூர், துர்காபூர் மற்றும் ஹூக்ளியில் தொழிற்சாலைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன. விவசாயிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். நிலக்கரி சுரங்கங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தேயிலைத் தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.\nஇந்த வேலைநிறுத்தத்தில் அனைத்துத் தரப்பினரும் தாங்களாகவே முன்வந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது என்று சிஐடியு.வின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் ஷியாமளா சக்கரவர்த்தி தெரிவித்தார். அதேசமயம் மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வித பாதிப்புமின்றி வழக்கம்போல் இயங்கின.\nகேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றதால் ரூ.2000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை கூட்டமைப்பான “அசோசெம்’ தெரிவித்துள்ளது.\nநாட்டில் உள்ள 39 ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் மற்றும் தபால்துறைப் பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன.\nஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் அமைப்பு ரீதியிலான தொழிலாளர்கள் 30 லட்சம் பேர் பங்கேற்றனர். மாநிலத்தில் தடையுத்தரவை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.\nபொது வேலைநிறுத்தம்: திருப்பூரில் ரூ.30 கோடி உற்பத்தி பாதிப்பு\nதிருப்பூர், டிச. 15: மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக திருப்பூரில் 60 சதத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்படாததால் சுமார் ���ூ.30 கோடி மதிப்பிற்கு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.\nஇந்த பொது வேலைநிறுத்தத்தால் திருப்பூரில் 60% பனியன் நிறுவனங்கள், சார்பு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. நகரில் நடந்த பொது வேலைநிறுத்தத்திற்கு சிஐடியூ, ஏஐடியூசி ஆகிய 2 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.\nஎம்எல்எப், ஏடிபி, ஐஎன்டியூசி, எல்பிஎப் ஆகிய தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.\nபொது வேலைநிறுத்தத்தினால், பனியன் நிறுவனங்களில் சுமார் ரூ.30 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ளது.\nவங்கிகள் முழுஅளவில் செயல்படாததால், அன்னியச் செலாவணி பரிமாற்றமும் தடைப்பட்டது.\nபொது வேலைநிறுத்தம்: 38 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை\nசென்னை, டிச. 15: தமிழகம் முழுவதும் நடந்த பொதுவேலை நிறுத்தம் தொடர்பான மறியல் போராட்டத்தில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nசென்னையில் நடந்த மறியல் போராட்டத்தில் 4,417 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nபொது வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பெரும்பாலான பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின. மாநில அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் வழக்கம் போல் இயங்கின.\nஆனால் வங்கி, இன்சூரன்ஸ் அலுவலங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.\nமத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.\nமாநிலம் முழுவதும்: மாநிலம் முழுவதும் 340 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. 13 இடங்களில் ரயில் மறியல் நடந்தது. இதுதொடர்பாக, 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் சிவபுண்ணியம், உலகநாதன், ராஜசேகரன் ஆகியோர் கைதாகினர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nசென்னையில் அண்ணா சாலை, அண்ணா சிலை, தி.நகர், பாரிமுனை, குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் மேற்கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-30-1/", "date_download": "2020-02-18T00:32:53Z", "digest": "sha1:XJWZLCQ65I5OMMF2DIEO7BT6KZKBTNZQ", "length": 26585, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 30-1-2020 | Today Rasi Palan 30-1-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 30-1-2020\nஇன்றைய ராசி பலன் – 30-1-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடிவடையும். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள். நிர்வாகத்தில் உங்களின் திறமைக்கு உரிய பலன் கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கூட்டுத் தொழில் முயற்சிகள் தொடங்க இருப்போருக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். புதிய தொழில் முயற்சிகள் பலன் தரும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். வீண் விரயங்களை தவிர்த்து சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியமான ஒன்றாக இருக்கும். வழக்குகளில் வெற்றி காண்பீர்கள்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் உருவாகி மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகப் பெறும். நீண்ட நாட்களாக தாமதிக்கப்பட்ட சில விஷயங்கள் தடையின்றி நிறைவேறும். பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் கல்வியில் அக்கறை தேவை. மாணவர்களின் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிட்டும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு கல்வி கிடைக்கப்பெறும். மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன எனவே ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வழக்குகள் தொடர்பான விஷயங்களில் மூன்றாம் நபர்களை நம்பாமல் நீங்களே முடிவெடுத்துக் கொள்வது நல்லது. அரசு வழி காரியங்கள் வெற்றி பெறும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடலில் சிக்கல் நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி இடமாற்றம், ஊதிய உயர்வு முதலியவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்ப���ுகிறது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்று வருத்தப்பட நேரலாம். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். வழக்குகள் போன்றவற்றில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மூட்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாக இருக்கும். வார்த்தைகளில் எச்சரிக்கை கொள்வது நல்லது.\nகடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது. எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளி நபர்களால் ஒரு சில சங்கடங்கள் வந்து மறையும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். எதிர்பாராத தனவரவு திருப்திப்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி கிட்டும். ஒரு சிலருக்கு வெளியூர் பிரயாணங்கள் ஏற்படக்கூடும். பயணங்களால் நன்மை கிட்டும் எனவே தாராளமாக பிரயாணங்கள் மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். மாணவர்களின் கல்வி நிலையில் ஏற்றம் இருக்கும். பூர்வீக சொத்துகளால் சில பிரச்சனைகள் வந்து சேரும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அந்நாட்டிலேயே சொத்துக்கள் வாங்குவது தொடர்பான திட்டமிடலில் இருப்பீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சில பிரச்சனைகள் உருவாகக்கூடும். எனவே அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் நல்ல நிலைக்கு செல்வதற்கான குறிப்புகள் தென்படும். அதனை பயன்படுத்தி முன்னேறலாம்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் இல்லம் நாடி வந்து சேரும். குடும்ப நபர்களிடம் தேவையற்ற கோபங்களை தவிர்த்து இன்முகத்துடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஒரு சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருக்கக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் அமோக வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். பெண்களுக்கு வீட்டுப் பொருட்கள் வாங்கி குவிக்கும் யோகம் உண்டாகும். ஒருசிலருக்கு வாகன வகையில் ஆதாயம் கிட்டும். வெளிநாடுகளில் வசிப்போர் தாய்நாடு திரும்புவதில் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு முதலியவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகப் பெறும். கல்விக்காக தொலைதூர பிரயாணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலை உருவாகலாம். வீண் செலவுகள் ஏற்பட்டு சிறிது மன உளைச்சலைத் தரும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்திகள் கிட்டும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். உயர் கல்வி பயில்பவர்கள் தேவையற்ற செலவுகளை ஏற்படுத்திக் கொள்வதால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உருவாகக்கூடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறும். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் காலதாமதம் ஏ��்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. வெளிநாடு வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு வீடு, வாகன யோகம் ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறக் கூடும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்ற நாளாக இருக்கும். பங்குச் சந்தை வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி இடமாற்றம் நினைத்த இடத்தில் அமையப் பெறும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி வேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடலில் இருப்பீர்கள். பொருளாதாரம் பற்றிய பிரச்சினைகள் மேலோங்கி காணப்படும். எனவே வீண் விரயங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். வழக்கு பிரச்சனைகள் சாதகமாக முடியும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் நுட்பங்களை கற்று தேர்வதின் மூலம் பலன் அடைவீர்கள். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். மூன்றாம் நபர்களிடமிருந்து சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளை தேவையற்ற நபர்களால் ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். வீடு மற்றும் வாகன வகையில் சில செலவுகள் ஏற்படக்கூடும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் பெற்றோர்களின் கவனம் அதிகம் இருக்க வேண்டும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். நல்ல முன்னேற்றம் இருக்கும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளிடம் இருந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்களின் மூலம் உதவி கிடைக்கும். புதிய தொழில் துவங்குபவர்கள் விநாயகரை வழிபடுவதன் மூலம் வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி நிலை சீராக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.\nஇதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்\nஇன்றைய ராசி பலன் – 18-2-2020\nஇன்றைய ராசி பலன் – 16-2-2020\nஇன்றைய ராசி பலன் – 15-2-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-02-18T01:47:17Z", "digest": "sha1:UFD52XBKALLTIRJZQTJWMUGZTUR6CPWE", "length": 5640, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். கே. பழனிசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன். கே. பழனிசாமி என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், பெருந்துறை தொகுதியில் இருந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/surface-book-2-with-8th-gen-intel-quad-core-processor-is-now-official-costs-over-rs-100000-021307.html", "date_download": "2020-02-18T01:13:50Z", "digest": "sha1:XW3Q56RFOYPYF6NPPSME75OAK5OH5FPV", "length": 17336, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "வியக்கவைக்கும் விலையில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் அறிமுகம் | Surface Book 2 with 8th Gen Intel quad-core processor is now official Costs over Rs 100000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\n13 hrs ago கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\n13 hrs ago என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\n15 hrs ago 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n15 hrs ago ரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nMovies விஜய்னு கிளப்பி விட்டுட்டாய்ங்க... அவர் இல்லையாம்... கார்த்தியை இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ்\nNews சோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியக்கவைக்கும் விலையில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் அறிமுகம்.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் 8-வது ஜென் இன்டெல் சிப்செட் வசதியுடன் மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனங்கள் வரும் ஏப்ரல் 17-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் மாடல்களின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் போன்ற பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப்\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப்:\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் மாடல் பொதுவாக 13.5-இன்ச மற்றும் 15-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவருக��றது, பின்பு\nடிஸ்பிளே டச் அம்சம் உள்ளதால் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்கள்.\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 சாதனங்கள் 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-8350யு சிபியு மற்றும் 3.6ஜிகாஹெர்ட்ஸ் டர்போ பூஸ்ட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் மல்டி-கோர் பிராசஸர் மற்றும் சிறந்த கிராபிக்ஸ் கார்டு\nஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் கேமிங் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஇந்த சாதனங்கள் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவருகிறது. மெமரிக்கு தகுந்தபடி இந்த லேப்டாப் மாடல்களின் விலை மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் மாடல்கள் 17மணி நேரம் வீடியோ பிளேபேக் ஆதரவு மற்றும் 10மணி நேரம் வெப் பிரவுசிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. கண்டிப்பாக இந்த லேப்டாப் மாடல்கள் அதிகளவு விற்பனை செய்யப்படும்\nஎன எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.1,00,000-ஆக உள்ளது.\nகொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nSundar Pichai முக அங்கீகார சேவைக்கு தடை வேண்டும் பதிலடி கொடுத்த மைக்ரோசாப்ட் ஸ்மித்\nஎன்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\nஜில்லுனு ஒரு காதல்: மனைவியுடன் பாத்திரம் கழுவிய \"பில்கேட்ஸ்\"- எதற்கு தெரியுமா\n2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஇந்த தேதியில் இருந்து இந்த இயங்குதளங்களுக்கு கார்டனா வசதி வழங்கப்படாது\nரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\n2019 தொழில் வல்லுநர் பட்டியல்: முதலிடம் பிடித்த இந்தியர்\nவிஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nமைக்ரோசாஃப்ட்: புதிய லோகோவுடன் இன்டர்நெட்டை கலக்கவரும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ்\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை. ஏன்\nபிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்��ோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK\nமோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கப்போகும் புதிய அப்டேட்.\nஉஷார் மக்களே: ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம்மில் பணம் கொள்ளை- மீண்டும் தலையெடுக்கும் விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/fishermen-have-withdrawn-their-protest-as-they-were-promised-that-cm-will-visit-them-and-actions-to-find-the-missing-fishermen-would-be-taken/articleshow/61971869.cms", "date_download": "2020-02-18T02:24:35Z", "digest": "sha1:6KH2I5X4W4VSYHC7VEBO3OJRDQX7KTO2", "length": 14522, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Kanyakumari Fishermen Protest : 12 மணிநேரமாக நடைபெற்ற கன்னியாகுமரி மீனவர்களின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்! - Fishermen have withdrawn their protest as they were promised that CM will visit them and actions to find the missing fishermen would be taken | Samayam Tamil", "raw_content": "\n12 மணிநேரமாக நடைபெற்ற கன்னியாகுமரி மீனவர்களின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்\nபுயலால் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மீனவா்களை கண்டுபிடித்து தரவேண்டி குழித்துறை ரயில் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்கள் மேற்கொண்ட ரயில் மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்\nபுயலால் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மீனவா்களை கண்டுபிடித்து தரவேண்டி குழித்துறை ரயில் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்கள் மேற்கொண்ட ரயில் மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.\nசில தினங்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ஓகி புயலால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், ஓகி புயலின்போது கடலுக்குச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போனாதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில், புயல் பாதித்த இடங்களில் முறையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், கடலில் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களைத் தேடும் பணிகளை செயல்படுத்தவில்லை என்றும் மீனவ மக்கள் அரசின் மீது குற்றம் சுமத்தினர்.\nஇதனையடுத்து, முதல்வர் புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட வலியுறுத்தியும், கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க கோரியும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கன்னியாகுமரியில் உள்ள குழித்துறை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அவ்வழியே செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.\nசுமார் 12 மணிநேரமாக நடைப்பெற்ற இந்த போராட்டத்தை தற்போது தற்காலிகமாக வாபஸ் வாங்குதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். முதல்வர் பாதித்த மீனவர்களைச் சந்திப்பார் என்றும், கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பங்குத்தந்தை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அளித்த வாக்குறுதியை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.\nமீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதால், மீண்டும் அந்த ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n'ஏய் பொண்டாட்டி'.. சீமான் வீடியோவை வெளியிட்ட நடிகை... தொண்டர்கள் ஷாக்...\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\n- அதுவும் பள்ளி குழந்தைகளுக்கு; எகிறிய எதிர்பார்ப்பு\nஏ.ஆர்.ரகுமான் வழக்கில் அதிரடி உத்தரவு... சட்டப்பேரவையில் புயலை கிளப்பப்போகும் ஸ்டாலின்... இன்னும் முக்கியச் செய்திகள்\n“செய்தியாளர்கள் மும்பை விபச்சாரிகள், எச் ராஜா பார்ப்பன நாய், தலித்துக்கு திமுக பிச்சை போட்டுச்சு” எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு\nகைக்குழந்தைகளுடன் இளம்பெண்... கண்ணீர்மயமான கலெக்டர் அலுவலக வ...\nமூன்றாண்டு சாதனை: புத்தகம் வெளியிட்ட இபிஎஸ்\nதப்பித்த ஏர்டெல், ஜியோ... சிக்கலில் வோடஃபோன்\nபான் - ஆதார் இணைப்பது எப்படி\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா\nகொரோனா வைரஸுக்கு மருந்து தயார்...அடம் பிடித்த முதியவரால் பரப...\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல..\nமதிய உணவுத் திட்டம்: மனுதர்ம சத்துணவு, இந்துத்துவ சாப்பாடு... வெளுத்து வாங்கும் ..\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகல���ல் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n12 மணிநேரமாக நடைபெற்ற கன்னியாகுமரி மீனவர்களின் ரயில் மறியல் போரா...\nஓகி புயலைப் போல இன்னொரு புயலா என்ன சொல்கிறார் வெதர்மேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-18T02:22:56Z", "digest": "sha1:Z5VMIB7VT4UBHMH3FSQPJVEQ4DEYNN7H", "length": 15985, "nlines": 220, "source_domain": "tamil.samayam.com", "title": "சென்னை ஒருநாள் போட்டி: Latest சென்னை ஒருநாள் போட்டி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்த...\nகுறிப்பிட்ட மத பெண்களை மட்...\nமஹா படத்தில் இவருக்கு வில்...\nடாக்டர் பர்ஸ்ட் லுக் இங்க ...\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தத...\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்...\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபா...\nமதிய உணவுத் திட்டம்: மனுதர...\nதமிழக அரசின் சாதனைகளை தெரி...\nஎரிமலைக்கும் பனிமலைக்கும் போட்டி: நியூசி...\nரோஹித் இடத்தை நிரப்ப முடிய...\nஇந்த தேதியில் இருந்து தான்...\nCSK v MI:வெளியானது ஐபிஎல் ...\nதினமும் 2GB டேட்டாவை வழங்கும் பெஸ்ட் பிள...\nவிமர்சனம்: POCO X2 ஸ்மார்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nVaranasi : நீங்கள் காசிக்கு ரயில் பயணிக்...\nகோயில் வாசலில் அமர்ந்து ப...\n14 ஆண்டுகளுக்கு முன்பு காண...\nGoogle Map பார்த்து சென்றவ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிரு...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nD. Imman : வாசனை பூச்செண்டா.. பேச..\nஹெட்மயர், ஹோப் சதம்... இந்திய பவுலர்கள் சொதப்பல்... வெஸ்ட் இண்டீஸ் அமோக வெற்றி\nசென்னை: இந்தியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகிரிக்கெட் போட்டிகளில் புகையிலை விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nசென்னை: கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பிசிசிஐ) மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.\nகிரிக்கெட் போட்டிகளில் புகையிலை விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nசென்னை: கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பிசிசிஐ) மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே சென்னையில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில், இந்தியா 35 ரன்களில் வென்று தொடரை சமன் செய்தது\nசென்னை ஒருநாள் போட்டி: இந்தியா 299 ரன்கள் குவிப்பு\nஇந்தியா-தென்னாபிரிக்கா இடையே தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நான்காவது ஒருநாள் போட்டியில், விராட் கோலியின் அபாரஆட்டத்தால், இந்தியா 299 ரன்கள் குவித்து, தென்னாப்பிரிக்காவுக்கு 300 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது\nசென்னை ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங் தேர்வு\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்சம்\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nபாலிவுட்டில் Samsung Galaxy M31- மெகா மான்ஸ்டர் அலை : சாகச பயணத்த���ல் கலந்துகொள்ளும் பரினிதி சோப்ரா\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல் தூக்கு... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அயோத்தி வாழ் மக்கள் கடிதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/health/03/206948?ref=archive-feed", "date_download": "2020-02-18T00:22:33Z", "digest": "sha1:VGWZ3U4DQI2Q2AERSKKJZ76WBDUNVAMW", "length": 9478, "nlines": 154, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா ? அப்போ காலை உணவா இதை சாப்பிடுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா அப்போ காலை உணவா இதை சாப்பிடுங்க\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவது அவசியமானதாகும்.\nகாலை உண்ணப்படும் உணவு தான் உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி, உடலை வலிமையாக்குகின்றது.\nஅதுமட்டுமின்றி காலை உணவு உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, குடலையும் சுத்தம் செய்யும் மற்றும் மலச்சிக்கல், மோசமான குடலியக்கம் மற்றும் உடல் பருமன் இருப்போருக்கும் உதவி புரிகின்றது.\nஉடற்பருமன் இருப்போர்கள் ஒரு மாதத்தில் 3 கிலோ வரை குறைக்க வேண்டும் என்றால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவை உட்கொண்டாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.\nஉலர்ந்த ப்ளம்ஸ் - 5-7\nகுறைந்த கொழுப்புள்ள தயிர் - 1 கப்\nஆளி விதை பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்\nஓட்ஸ் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்\nகொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்\nஇந்த காலை உணவை முதல் நாள் மாலையிலேயே தயார் செய்து கொண்டு, காலையில் சாப்பிட நன்றாக இருக்கும்.\nஅதற்கு உலர்ந்த ப்ளம்ஸ் பழத்தை 100 மிலி கொதிக்கும் சுடுநீரில் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.\nபின் ஒரு கிண்ணத்தில் கொக்கோ பவுடர், ஆளி விதை பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடரைப் போட்டுக் கொள்ள வேண்டும்.\nபின்பு அதில் தயிரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\nபின்னர் அத்துடன் ஊற வைத்துள்ள ப்ளம்ஸை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ சேர்த்து நன்கு கலந்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து விட வேண்டும்.\nமறுநாள் காலையில் இதனை உட்கொள்ளுங்கள். ஆனால் இதனை சாப்பிட்ட முதல் நாள், சற்று வித்தியாசமான உணர்வை உணர்வீர்கள்.\nதொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது, தினமும் உடற்பயிற்சி செய்து வருவதோடு, உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.\nஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.\nஎண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ibumax-p37108161", "date_download": "2020-02-18T00:56:44Z", "digest": "sha1:U7TDMNJKW42PE7LGDOMN3N73HCE7COQK", "length": 21500, "nlines": 301, "source_domain": "www.myupchar.com", "title": "Ibumax in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ibumax payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ibumax பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ibumax பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ibumax பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Ibumax எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ibumax பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Ibumax பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Ibumax-ன் தாக்கம் என்ன\nIbumax-ன் பக்க விளைவு��ள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Ibumax-ன் தாக்கம் என்ன\nIbumax கல்லீரல் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Ibumax-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Ibumax ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ibumax-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ibumax-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ibumax எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Ibumax-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nIbumax மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Ibumax-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Ibumax உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Ibumax உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Ibumax-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Ibumax உடனான தொடர்பு\nIbumax உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ibumax எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ibumax -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ibumax -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nIbumax -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ibumax -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_5674.html", "date_download": "2020-02-18T01:32:53Z", "digest": "sha1:BVA3664E23JQ5C3APAECZTVAHUFSXKDA", "length": 3387, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "பர்மா படத்திற்காக ரூ.1.5 கோடி மதிப்புள்ள காரை வழங்கிய பிம்டபிள்யூ நிறுவனம்", "raw_content": "\nபர்மா படத்திற்காக ரூ.1.5 கோடி மதிப்புள்ள காரை வழங்கிய பிம்டபிள்யூ நிறுவனம்\nஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்ஷன் வெம்புட்டி தயாரிக்கும் புதியபடம் ‘பர்மா’. இதில் நாயகனாக மைக்கேல், நாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்கிறார்கள். மேலும் 'சரோஜா' சம்பத் மற்றும் அதுல் குல்கர்னி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை தரணிதரன் எழுதி இயக்கியுள்ளார். யுவா ஒளிப்பதிவை கவனிக்கிறார். சுதர்சன் எம் குமார் இசையமைக்கிறார். பர்மா திரைப்படம் கிரைம் மற்றும் திரில்லர் வகையில் டெக்னிக்கல்லாக மிரட்டும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிட்சா, சூது கவ்வும், வருதபடாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றி படங்களில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இறுதிகட்ட வேலையில் மும்முரமாக ஈடுபட்டுவுள்ளனர்.\nபர்மா படத்தின் கதையை கேட்ட பிம்டபிள்யூ நிறுவனம், 1.5 கோடி மதிப்புள்ள காரை முழு படத்திற்கும் பயன்படுத்த வழங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/31/DistrictNews_7.html", "date_download": "2020-02-18T00:38:59Z", "digest": "sha1:N2URXQ6WAMCK3YSGRAQUOHXRUULBWDJL", "length": 9286, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nசெவ்வாய் 18, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nகாமராஜர் அரசு கல்லூரி என்எஸ்எஸ் முகாம் : எம்எல்ஏ துவக்கி வைத்தார்\nசுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி என்எஸ்எஸ் அணி எண் 201 சார்பில் சிறப்பு திட்ட முகாம் சுரண்டை அருகே உள்ள....\nஓடும் பேருந்தில் பெண்ணிடம் ரூ.4 லட்சம் நகைகள் அபேஸ்\nநெல்லையில் ஓடும் பேருந்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணிடம் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச்.....\nதென்காசி மாவட்டத்தில் அம்மா ��ிட்ட முகாம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nதென்காசி மாவட்டத்தில் நாளை (7ம் தேதி) அன்று அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்....\nநெல்லையப்பர் கோயில் புதிய நிர்வாக அலுவலர் பொறுப்பேற்பு\nநெல்லையப்பர் கோயில் புதிய நிர்வாக அலுவலர் பொறுப்பேற்றார்.....\nரஜினிகாந்த் கருத்து சங்பரிவார் குரலாக ஒலிக்கிறது : திருமாவளவன் பேட்டி\nகுடியுரிமை திருத்த சட்டம் பற்றிய ரஜினிகாந்த் கருத்து சங்பரிவார் குரலாக ஒலிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியின் போது கூறினார்.....\nநெல்லையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்\nதிருநெல்வேலியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.7) நடைபெறவுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கலந்து.....\nவேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் 2 லட்சம் மோசடி\nபாளையங்கோட்டையில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.....\nமின்னனு வாக்கு பெட்டி வைக்கும் பாதுகாப்பு கிடங்கு : நெல்லை ஆட்சியர் அடிக்கல் நாட்டினார்\nமின்னனு வாக்கு பெட்டிகளை இருப்பு வைப்பதற்கான பாதுகாப்பு கிடங்கு ரூ.434.50 இலட்ச மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்காக......\nகொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டு துவக்கம்\nதென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனோ வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டு துவக்கப்பட்டது.....\nதென்காசியில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதென்காசியில் மத்திய அரசின் எல்ஐசி தனியார்மயக் கொள்கையை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.....\nநெல்லை அருகே இளம் பெண் மாயம்\nநெல்லை அருகே இளம் பெண் மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்........\nமாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 14.02.2020 அன்று காலை 11 மணிக்கு.....\nமுருக பக்தர்களுக்கு முஸ்லீம்கள் பயண பொருட்கள் வழங்கல் : தென்காசி எஸ்பி பாராட்டு\nசுரண்டை அருகே நடை பயணம் மேற்கொண்ட முருக பக்தர்களுக்கு பயண பொருட்களை முஸ்லீம்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். இதனை தென்காசி மாவட்ட எஸ்பி சுகுணா சிங் துவக்கி வைத்து ........\nபால் பண்ணை உரிமையாளரிடம் ரூ.12 லட்சம் மோசடி: 4 போ் கைது\nகன்னியாகுமரி மாவட்ட பால் பண்ணை உரிமையாளரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த 4 போ் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டனா்........\nநெல்லையில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது\nதிருநெல்வேலி பேட்டையில் கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5323-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-02-18T00:48:00Z", "digest": "sha1:IBVOYF5S55O443MHZBEU64WSP7TR7HBH", "length": 27602, "nlines": 106, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறுகதை : ராஜத்தின் திருமணம்", "raw_content": "\nசிறுகதை : ராஜத்தின் திருமணம்\nகாலம் கெட்டுப் போய்விட்டதாகவே ஓலமிடுகிறார்கள், கலி வந்து விட்டானாம் அதனால்தான் எல்லாம் தலைகீழாக நடக்கிறதாம் அதனால்தான் எல்லாம் தலைகீழாக நடக்கிறதாம் பழையகால பத்தாம் பசலிகள் சமயம் கிடைத்தபோதெல்லாம் யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இதைப் போல் சொல்லத் தவறுவதில்லை.\nசாஸ்திரங்களையும், பழைய சம்பிரதாயங்களையும் யாரும் மதிப்பதில்லையே என்று சாம்பசிவ அய்யருக்கு மிகவும் வருத்தம். சாஸ்திரிய சம்பிரதாயம் மறுபடியும் ஜனங்களிடையே பரவ, சில சங்கங்களைக்கூட அய்யர் ஸ்தாபித்தார், இந்தக் காலத்திலே இந்தச் சங்கங்களை யார் மதிப்பார்கள் அய்யரின் பேச்சைக் கேட்க ஆட்களே இல்லை\nஅய்யரின் மனைவியே அய்யர் பேச்சைக் கேட்பதில்லை. “கடவுளைத் தூக்கி உடைப்பிலே போடுங்க’’ என்று அந்த அம்மாள் கடுங்கோபத்துடன் பலதடவை கூறி இருக்கிறாள்.\nகுறையைத் தீர்த்து வைக்காத கடவுளுக்கு திட்டுத்தானே கிடைக்கும் அய்யரின் பக்தியும் அதிகநாள் நீடிக்கவில்லை. கல்யாணமான பத்து வருடத்தில் அய்யருக்கு கடவுள் கசந்து விட்டார். கடவுள் காரியத்திற்கு கால் துட்டுகூட செலவழிப்பதில்லை என்று கங்கணம் கட்டினார் அய்யர்.\nசாம்பசிவ அய்யர் சாதாரண ஆளல்ல, பெரிய மிராசுதார். ஆகாகானுக்கும் அய்தராபாத் நிஜாமுக்கும் அடுத்தபடியாக உள்ள ஆஸ்திக்காரரோ என்று அனைவரும் நினைக்கக்கூடிய அளவுக்கு பெரிய பணக்காரர்.\nஅரண்மனை போன்ற பெரிய மாளிகையும், அய்யருக்கு ஒன்று, அம்மாவுக்கு ஒன்று, ஆபீசுக்கு ஒன்று என்று கால் டஜன் கார்கள் மட்டுமல்ல, சிவனாரின் மாட்டு வாகனமும் அர்ஜுனன் அமர்ந்த _ கிருஷ்ணபரமாத்மா ஓட்டிச் சென்றாரே _ அத்தகைய குதிரை வாகனமும், இன்னோரன்ன, இல்லை என்கிற குறையின்றி அய்யரிடம் எல்லாம் இருந்தன.\nஆனால், ஒன்றே ஒன்று மட்டும் இல்லை. அய்யருக்குப் பின் அவர் பெயர் சொல்ல, கல்யாணமாகிப் பத்து வருடங்கள் ஓடியும் ஒரு பிள்ளைகூட இல்லை. பிள்ளை இல்லாத குறையை நீக்க அந்தக் கடவுள் கருணை காட்டாததாலேயே, அவர் மனைவியும் அவரும் கடவுளை வெறுங் கல்லாகவே கருதினர்.\nபத்து வருடங்களுக்குப் பின் ராஜம் எப்படித்தான் பிறந்தாளோ அவளுக்குப் பின் அய்யருக்கு எதுவுமே பிறக்கவில்லை. யாருக்காவது இரட்டைக் குழந்தைகள் பிறந்து இரண்டும் ஆண் என்று பத்திரிகையில் செய்திவந்தால், “அட பகவானே அவளுக்குப் பின் அய்யருக்கு எதுவுமே பிறக்கவில்லை. யாருக்காவது இரட்டைக் குழந்தைகள் பிறந்து இரண்டும் ஆண் என்று பத்திரிகையில் செய்திவந்தால், “அட பகவானே அதிலே எனக்கொன்றை அளித்திருக்கக் கூடாதா அதிலே எனக்கொன்றை அளித்திருக்கக் கூடாதா’’ என்று கேட்க நினைப்பாரே தவிர, கேட்டதே இல்லை\nகடவுளைக் கல்லாகக் கருதும் அய்யர் எப்படி கேட்க முடியும் அடுத்து இருப்பவனை, செவிடனாக இருந்தால், கொஞ்சம் உரக்கக் கூப்பிட்டால் திரும்பிப் பார்த்துக் கேட்கத்தான் செய்வான், தூரத்தில் இருந்தால், ஒலிபெருக்கி அமைத்து அழைத்தால், அவசியம் இருக்குமிடத்திற்கு ஓடி வந்த கூப்பிட்டது எதற்கு என்று கேட்காமல் போக மாட்டான், எங்கும் இல்லாத ஒருவனை எப்படித்தான் கூப்பிட்டாலும் வருவானா அடுத்து இருப்பவனை, செவிடனாக இருந்தால், கொஞ்சம் உரக்கக் கூப்பிட்டால் திரும்பிப் பார்த்துக் கேட்கத்தான் செய்வான், தூரத்தில் இருந்தால், ஒலிபெருக்கி அமைத்து அழைத்தால், அவசியம் இருக்குமிடத்திற்கு ஓடி வந்த கூப்பிட்டது எதற்கு என்று கேட்காமல் போக மாட்டான், எங்கும் இல்லாத ஒருவனை எப்படித்தான் கூப்பிட்டாலும் வருவானா அப்படிப்பட்ட கடவுளிடம், “அப்பனே எனக்கொரு ஆண் பிள்ளை கொடு’’ என்று அனுபவப்பட்ட அய்யர் கேட்பாரா\nதன்னையும் தன் மனைவியையும் வைத்தியர்களிடம் நன்கு பரிசோதித்துப் பா£த்தார், அய்யர். ’பீஸ் இவ்வளவு வேண்டும், அவ்வளவு வேண்டும்’ என்று வைத்தியர் கேட்கவே இல்லை.\nஅய்யர் அதிகமாகவே அள்ளி வீசுவார் என்று அவர்களுக்கு தெரியும்போது, கேட்கவேண்டிய அவசியம் என்ன ��ழை எளியவர்களிடமென்றால், ‘பணம் இருக்கிறதா’ என்று வைத்தியர்கள் கேட்பார்கள்; கொடைவள்ளல் அய்யரிடம் கேட்பார்களா\nஅய்யர் ஆயிரமாயிரமாகச் செலவு செய்தார்.\n உங்களுக்கு இந்தப் பெண் குழந்தை பிறந்ததே ஆச்சரியம்\nஇன்னொரு கல்யாணம் செய்து கொள்ளட்டுமா என்று அய்யர் கேட்கவேயில்லை. ஒரு கல்யாணமென்ன, ஒன்பது கல்யாணம் செய்து கொண்டாலும், பிள்ளை பெறும் தகுதி தன்னிடம் இல்லையென்பதை அய்யர் தெரிந்துகொண்டார். தன் மனைவிக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைத்தால் ஒரு வேளை பிள்ளை பிறக்கலாம் என்பதும் அய்யருக்குத் தெரியும். இந்நிலையில் மறு விவாகம் பற்றி அய்யர் நினைக்கவோ கேட்கவோ செய்வாரா\nஇன்னொரு கல்யாணத்திற்கு ஜோஸ்யன் எவ்வளவோ சிபார்சு செய்தான்; கல்யாணத் தரகன், அப்சரஸ் போன்ற அடுத்த பெண்களைக் காட்டியும் ஆசை ஊட்டிப் பார்த்தான். இருவர் பேச்சையும் அய்யர் கேட்கவேயில்லை.\nஅபூர்வமாகப் பிறந்த ராஜமாவது ஆணாகப் பிறந்திருக்கக் கூடாதா என்ற கவலை அய்யருக்கு இருக்கத்தான் செய்தது. பெண் இருந்து பயனென்ன என்றாவது ஒரு நாள் இன்னொருவன் வீட்டுக்குப் போக வேண்டியவள்தானே பெண் என்றாவது ஒரு நாள் இன்னொருவன் வீட்டுக்குப் போக வேண்டியவள்தானே பெண் ‘போகக்கூடாது’ என்று பெண்ணுக்குக் கட்டளையிட்டால் புருஷன் ஒப்புக்கொள்வானா ‘போகக்கூடாது’ என்று பெண்ணுக்குக் கட்டளையிட்டால் புருஷன் ஒப்புக்கொள்வானா சமூகம் பேசாமலிருக்குமா\nஆண் பெண்ணாக மாறும் வித்தையைப் பத்திரிகையிலே படித்து அய்யர் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அது எப்படி, என் ராஜத்தை ஆணாக மாற்ற முடியுமா என்றெல்லாம் எழுதிக் கேட்க அய்யர் நினைத்தது உண்டு. ஆனால், எழுதிக் கேட்கவே இல்லை.\nஇந்த விசித்திர விஷப் பரிட்சைக்கு யார்தான் முன் வருவார்கள் பெற்ற தாய் சம்மதிப்பாளா ஏதோ ஒரு பெண்ணாவது பிறந்ததே என்று ஆறுதலில் இருந்தார் சாம்பசிவ அய்யர்.\nராஜத்தை செல்லமாக வளர்த்து வந்தார். தரையில் நடந்தால் பாதம் தேய்ந்து விடுமென்று அய்யர் கருதினாரோ, அல்லது அந்தஸ்தை நினைத்தாரோ தெரியாது. ராஜத்தைக் கவனிப்பதற்கு மட்டும் அரை டஜன் ஆள்களை நியமித்திருந்தார்.\n பசிக்குது, சாப்பாடு வேண்டும்’’ என்று ஒரு நாள் கூட குழந்தை ராஜம் கேட்டதே இல்லை. பழ வர்க்கங்களும் பலகார தினுசுகளும், வேளை தவறாமல் குழந்தைக்கு திணித்துக்கொ���்டே இருந்தால் பசி எடுக்குமா\nஎனக்குப் பொம்மை வேண்டும், பட்டாடை வேண்டும் ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகள் கேட்குமே தவிர, பணக்கார ராஜத்திற்குக் கேட்கவேண்டிய அவசியமென்ன விளையாட்டுச் சாமான்கள் கடைகளுக்கு வந்து இறங்குமுன் தன் கைகளிலே இருக்கும்போது ராஜம் கேட்பாளா\nராஜத்திற்கு பன்னீர் என்றால் நன்றாகத் தெரியும். ஆனால், கண்ணீர் என்றால் அவளுக்குத் தெரியவே தெரியாது.\nராஜம் மேடு பள்ளம் தெரியாமல் வளர்ந்து வந்தாள். அய்ந்து வயதை ராஜம் அடைந்ததும் பள்ளிக்கூடத்திற்குப் போக மாட்டேன் என்று பிடிவாதம் செய்தாள். படிப்பு விஷயத்தில் குழந்தைகளின் விருப்பப்படி பெற்றோர்கள் நடக்க முடியுமா ராஜத்தின் பேச்சைப் பெற்றோர்கள் கேட்கவே இல்லை.\nராஜம் பள்ளியிலே சேர்க்கப்பட்டாள். தனி ஆசிரியர் ஒருவரும் ராஜத்தின் தினசரி ‘டியூசன்’ எடுத்தார். ராஜம் நன்றாகப் படித்தாள். வகுப்பில் முதன்மையாகத் தேறி முன்னேறி வந்தாள்.\nவளர்ச்சி -_ அதிலும் பெண்களின் வளர்ச்சி _ ஆச்சரியமானது. பேபி ராஜம் குமரியாக வளர்ந்தாள்.\nபணக்காரி என்கிற செருக்கோ, உயர்ஜாதி என்கிற திமிரோ ராஜத்திடம் இல்லவே இல்லை. படிப்பு அவளைப் பண்புள்ளவளாக்கியது. பலரோடு பழகி உலகத்தாரோடு ஒட்டி ஒழுகும் நல்ல ஒழுக்கத்தை ராஜம் கற்றுக் கொண்டிருந்தாள். ராஜம் எங்கும் செல்வாள்; எப்போதும் வருவாள், எவரும் கேட்கக் கூடாது; கேட்பதே இல்லை ராஜம் வீட்டு ராணி மட்டுமல்ல, விவேகியும் கூட ராஜம் வீட்டு ராணி மட்டுமல்ல, விவேகியும் கூட யார் என்ன கேட்க முடியும்\nராஜம் பருவமடைந்தவுடன், கல்யாணம் செய்யலாமா என்று ராஜத்தைப் பெற்றோர்கள் கேட்கவே இல்லை. ஆனால், நல்ல வரனாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஎந்த வரனும் ராஜத்தைக் கேட்டு வரவில்லை. பணக்கார வீட்டுப் பெண்ணைக் கேட்டால், கொடுப்பார்களோ இல்லையோ, கேட்டுக் கொடுக்காவிட்டால் அவமானமாச்சே, என்றெல்லாம் எண்ணி, எல்லோரும் மவுனமாக இருந்தனர்.\nஆனால், ராஜத்தின் மனம் சும்மா இருக்கவில்லை. காதல் புகுந்து களி நடனம் ஆடியது. காதலை யார்தான் என்ன கேட்க முடியும் யாரையும் கேட்டுக் கொண்டா இதய வீட்டில் காதல் இடம் பெறுகிறது\nகல்லினுள் இருக்கும் தேரைக்கும் தெரியாமலே அந்த உள்ளத்திலே நுழையும் சக்தி காதலுக்கு உண்டு. ராஜத்தின் உள்ளத்தில் காதல் புகுந்ததில் அதிசயமென்ன சூரியன் உதயமாகக் கூடாது என்று உலகமே கேட்டுக் கொண்டாலும் அவன் கேட்பானா சூரியன் உதயமாகக் கூடாது என்று உலகமே கேட்டுக் கொண்டாலும் அவன் கேட்பானா\nராஜம் தன் காதலை வெளியிடவேயில்லை. வெளியிட்டால் காதல் நிறைவேறாது என்று அவளுக்கு நன்கு தெரியும். தன் இஷ்டப்படி நடக்கும் தந்தை இந்தக் காதலை ஒருபோதும் ஏற்க மாட்டார் என்று நிச்சயமாக முடிவு செய்திருந்தாள்.\nஅவள் காதலன் பெயர் கந்தசாமி. பெயர் கந்தசாமியாக இருப்பதால் தந்தை கடுங்கோபம் கொள்வார் என்று அவள் முடிவு செய்யவில்லை. கந்தசாமி ஓர் ஆதிதிராவிடன்.\nபிராமணப் பெண், ஆதிதிராவிடனை மணக்க ராஜத்தின் தந்தை எப்படி சம்மதிக்க முடியும்\nகந்தக் கடவுள் குறத்தி வள்ளியைக் கல்யாணம் செய்தார் என்ற கதை எல்லோருக்கும் தெரியத்தான் செய்யும். அதற்காக பிராமணப் பெண்ணுக்கும் ஆதிதிராவிடருக்கும் திருமணம் நடத்தி வைக்க சாம்பசிவ அய்யர் சம்மதிப்பாரா\nபிராமண ருக்மணி தேவிக்கும் அருண்டேல் துரைக்கும் கலப்பு மணம் நடந்த வரலாறு உலகம் அறிந்ததுதான். ஆனால், ஆதிதிராவிடக் கந்தன் அருண்டேல் துரை ஆக முடியுமா\nபிராமண லட்சுமியை மகாத்மா காந்தி மகன் கலப்பு மணம் செய்ததும் சரித்திரப் பிரசித்தி பெற்றதுதான். ஆனால், கந்தன் காந்தியார் மகனாக முடியுமா சாம்பசிவ அய்யர் சம்மதிப்பாரா\nராஜம் இதையெல்லாம் எண்ணிப் பார்த்தாள். பல நாள்கள், பல வாரங்கள், பல மாதங்கள், பகலிரவு விழித்து கற்பனையுலகிலே நடமாடி யோசித்து யோசித்துப் பார்த்தாள். தந்தையைக் கேட்கக்கூடாது என்று முடிவுக்கு வந்தாள்.\nசாம்பசிவ அய்யரும் ராஜத்தைக் கேட்கவேயில்லை; வரன் தேட ஆள்மேல் ஆள் அனுப்பினார். இதை அறிந்த ராஜம் திடுக்கிட்டாள் என்றாலும், திட்டமும் தீட்டினாள்.\nராஜத்திற்கு நீ, நான் என்று வரன்கள் குவிந்து கொண்டிருந்தனர். “உனக்கு எந்த மாப்பிளையம்மா பிடிக்கிறது” என்று ராஜத்தை சாம்பசிவ அய்யர் கேட்க நினைத்தார். ஆனால், அன்றுதான் ஜாதிப் பெரியவர்கள் சாம்பசிவ அய்யரிடம் பதறிக்கொண்டு ஓடிவந்து பத்திரிகைகளைக் காட்டினர்.\n‘கலப்பு மணம்’ என்று தலைப்புக் கொடுத்து ராஜத்திற்கும் கந்தனுக்கும் பதிவுத் திருமணம் நடந்துவிட்டதாகச் செய்தியைக் கண்டு அய்யர் ஆத்திரப்பட்டார். “துரோகி என் சொத்தில் ஒரு பைசாக்கூட கிடையாது’’ என்றார்.\nகட்டுடலும் கல்வியறிவும் நிரம்பிய கந்தன் என்ன கையாலாகாதவனா கருத்தொருமித்த காதலரிருவர் ஒன்றுபட்டபின் பொன்னும் பணமும் தேவையா கருத்தொருமித்த காதலரிருவர் ஒன்றுபட்டபின் பொன்னும் பணமும் தேவையா ராஜம் சாம்பசிவ அய்யரிடம் ஒரு செல்லாக்காசுகூடக் கேட்கவில்லை.\nராஜத்தின் தியாக உள்ளத்தைப் பாராட்டி முற்போக்குவாதிகள் வாழ்த்தினர்; சீர்திருத்தவாதிகள் பூரித்தனர்; சாம்பசிவ அய்யர் சீறினார்; ஆனால், பகுத்தறிவு சிரித்தது.\nராஜம் கந்தன் வாழ்க்கையிலே கேட்டிராத இன்பமெல்லாம் பெருக்கெடுத்தோடியது.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலையங்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-18T01:28:36Z", "digest": "sha1:XUBLXNWS5LD3NX7IZXFY3IR23UKM74YS", "length": 9173, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாண்டிய அரசர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n��� இராசராட்டிரப் பாண்டியர்‎ (8 பக்.)\n► சங்ககாலப் பாண்டியர்‎ (14 பக்.)\n► தென்காசிப் பாண்டியர்கள்‎ (10 பக்.)\n► தொன்மவியல் பாண்டியர்கள்‎ (22 பக்.)\n\"பாண்டிய அரசர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 65 பக்கங்களில் பின்வரும் 65 பக்கங்களும் உள்ளன.\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்\nநன்மாறன், சித்திரமாடத்துத் துஞ்சிய பாண்டியன்\nபாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி\nபாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி\nமாறன் வழுதி, கூடகாரத்துத் துஞ்சியவன்\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2018, 15:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/temples/aadhaar-card-need-to-worship-athi-varadar-for-kanchipuram-locals-people/articleshow/70026553.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-02-18T02:10:31Z", "digest": "sha1:QGQTASKA7R4J2HQHFGQTTFV2H5GXYYAV", "length": 15086, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "Aadhaar card : Athi Varadar: அத்தி வரதரை வழிபடவும் ஆதார் அவசியம்! - aadhaar card need to worship athi varadar for kanchipuram locals people | Samayam Tamil", "raw_content": "\nAthi Varadar: அத்தி வரதரை வழிபடவும் ஆதார் அவசியம்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்தி வரதர் தரிசனம் இன்று இனிதே தொடங்கியது. 48 நாட்கள் தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், சுவாமியை தரிசிக்க ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nAthi Varadar: அத்தி வரதரை வழிபடவும் ஆதார் அவசியம்\nபக்தர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த 40 வருடங்களுக்கு ஒரு முறை காணக் கிடைக்கும் அத்தி வரதரின் தரிசனம் இன்று முதல் தொடங்கி உள்ளது.\nஇந்நிலையில் அத்தி வரதரை தரிசிக்க செல்லும் உள்ளூர்வாசிகள் கட்டாயம் ஆதார் அட்டையை எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் தான் தற்போது உலகமே திரும்பிப் பார்க்கும் ஆன்மிகத் தலமாக மாறி உள்ளது.\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த கோயில் திருக்குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்தி வரத பெருமாள் ஜூன் 28ம் தேதி வெள்ளிக் கிழமை அதிகாலை வெளியே எடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.\nஸ்ரீ அத்திவரதர��� தரிசனம்- ஆடை கட்டுப்பாடு, அர்ச்சனை டிக்கெட் வாங்கும் விபரம் வெளியீடு\n40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசய நிகழ்வாக இருப்பதால், சுவாமி தரிசனம் செய்ய ல்10 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான தேதிகள், நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅத்தி வரத பெருமாளை ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து தரிசிக்கலாம்\nஉள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட தேதிகள் (அனுமதி மாலை 5-8 மணி வரை)\n1 ஜூலை முதல் 3 ஜூலை வரை\n12 ஜூலை முதல் 24 ஜூலை வரை\n5 ஆகஸ்ட் முதல் 12 ஆகஸ்ட் வரை\n16 ஆகஸ்ட் முதல் 17 ஆகஸ்ட் வரை\nகுறிப்பு: உள்ளூர் மக்கள் தரிசனம் செய்வதற்கான தேதிகளில் மாலை 5 முதல் 8 மணி வரை மட்டுமே உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மற்ற நேரங்களில் வெளியூர் பக்தர்கள் தரிசிக்க முடியும்.\nஅத்தி வரதர் -ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் புராண வரலாறு\nஇந்நிலையில் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும் போது தான் உள்ளூர்வாசி தான் என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக அவர்கள் ஆதார் அட்டையை எடுத்து வந்து பதிவு செய்து பின்னர் சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே போல் வெளியூர்வாசிகளும் ஆதார் அட்டையை எடுத்துவருவது நல்லது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கோவில்கள்\nநெய் நந்தீஸ்வரர் ஆலயம் - நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்\nசிவன் மனைவியின் பெண்ணுறுப்பை விஷ்ணு எதற்காக வெட்டி எறிந்தார்... எங்கே எறிந்தார்\nகலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்... இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடுமாம்...\nGoddess of Time : இரவில் மட்டும் திறந்திருக்கும் கோயில் தெரியுமா- நல்ல நேரம் பிறக்க செல்ல வேண்டிய கோயில் இதோ\nதமிழன் கட்டிய உலகிலேயே மிகப்பெரிய கோவில்... அதுல இத்தன மர்மங்கள் ஒளிஞ்சிருக்கா\nகைக்குழந்தைகளுடன் இளம்பெண்... கண்ணீர்மயமான கலெக்டர் அலுவலக வ...\nமூன்றாண்டு சாதனை: புத்தகம் வெளியிட்ட இபிஎஸ்\nதப்பித்த ஏர்டெல், ஜியோ... சிக்கலில் வோடஃபோன்\nபான் - ஆதார் இணைப்பது எப்படி\nஇஸ்லாம���யர்களின் கல்லறை மீது கோயிலா\nகொரோனா வைரஸுக்கு மருந்து தயார்...அடம் பிடித்த முதியவரால் பரப...\nபயம் நீங்கி தைரியம் பெற கால பைரவர் வழிபாடு செய்வது எப்படி\nமகாசிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருளால் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் ச..\nவிடியலில் விஷ்ணு, மாலையில் மகேஸ்வரன் என நம் வழிபாட்டை நம் முன்னோர்கள் ஒதுக்கியது..\nதர்மம் தலை காக்கும், ஆனால் அது தலைக்கனம் ஆகக்கூடாது... பாடமெடுத்த கிருஷ்ணர்\nமகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டு வர சகல செல்வங்களும் சேரும்\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nAthi Varadar: அத்தி வரதரை வழிபடவும் ஆதார் அவசியம்\nதொடங்கியது அதிசய அத்தி வரதரின் தரிசனம்-நீண்ட வரிசையில் நிற்கும் ...\nதிருமந்திரம் 10வது பாடல்: யார் அந்த தானே\nதிருமந்திரம் 9வது பாடல்: ஈசனின் புகழ் பாடும் நந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-02-18T02:05:20Z", "digest": "sha1:4C2UMOGIBF2FXDIMKSTBKYQH4I2GPEQ2", "length": 7692, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாபா ராம்தேவ் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nகோல்டன் குளோப் விருதுக்கு ஒத்த செருப்பு.. பார்த்திபன் ஒருவராக நடித்து இயக்கிய படம்..\nபார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கிய படம் ஒத்தசெருப்பு. இப்படத்தை இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது தேர்வு பரிந்துரைக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டார்.\nபெரியார் இப்போது இருந்தால் செருப்பு மாலை போட்டிருப்பேன்.. பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சை\nபெரியார் இப்போது உயிருடன் இருந்தால், அவருக்கு செருப்பு மாலை போடுவேன் என்று பாபா ராம்தேவ் மீண்டும் பேசியுள்ளார்.\n14 கிலோ தங்க நகையுடன் யாத்திரை செல்லும�� சாமியார்;\nகோல்டன் பாபா என்று அழைக்கப்படும் சுதிர் மக்கார் சாமியார், 14 கிலோ தங்கச் சங்கிலிகளை அணிந்து தனது 26வது கன்வார் யாத்திரையை தொடங்கியுள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாததற்கு என்ன காரணம்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம்\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் மக்கள் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் நிலையில், ஆன்மீக அரசியல் பேசும் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது\nஉறியடி 2, மோடி பயோபிக்... கெத்துகாட்டும் இந்த வார ரிலீஸ் லிஸ்ட்\nஒரு பக்கம் பரபர தேர்தல் நிகழ்வுகள் நடந்துவந்தாலும், வாரா வாரம் பட வெளியீட்டில் எந்த குறைவும் வைக்காது திரையுலகம். தமிழ், இந்தி மற்றும் ஹாலிவுட் என இந்த வாரம் வெளியாகும் படங்கள் குறித்த சின்ன முன்னோட்டம் இதோ...\n'கோதால குதிச்சமா கோப்பைய ஜெயிச்சமானு இருக்கணும்' - ஹிட் அடிக்கும் ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா டிரைலர்\nகுப்பத்து ராஜாவாக ஜிவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.\nஅம்பேத்கரின் சிலை உயரம் மாற்றம்: நினைவிட ஆலோசனை குழு அதிருப்தி\nமகாராஷ்டிராவில் அமைக்கப்படவிருக்கும் அம்பேத்கரின் சிலையின் உயரத்தை அரசு மாற்றியுள்ளது. இதனால் நினைவிட ஆலோசனை குழுவில் அதிருப்தி எழுந்துள்ளது.\nஅணு சக்தி கழகத்தின் புதிய தலைவர் நியமனம்\nஅணுசக்தி கழகத்தின் தலைவர், அந்த துறையின் செயலாளராக கமலேஷ் நில்காந்த் வியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nடிஎன்பிஎல்: 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் வெற்றி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் 3வது சீசனின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கள் டிராகன்னை வீழ்த்தி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/13131134/1078365/High-Court-Notice-to-Director-Vijai-Gautham-Menon.vpf", "date_download": "2020-02-17T23:58:58Z", "digest": "sha1:J4SQ6N7ZJVVK7WGUFPQC4BNNIDJPW2C5", "length": 11142, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "இயக்குநர் விஜய், கவுதம் மேனனுக்கு உயர்நீதிமன்றம் நோட்���ீஸ் : ஜெ.தீபாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇயக்குநர் விஜய், கவுதம் மேனனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் : ஜெ.தீபாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் தலைவி படத்திற்கு தடைவிதிக்க கோரி தீபா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க இயக்குனர் விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி என்ற படத்தை இயக்குநர் விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கும், இயக்குநர் கவுதம் மேனனின் குயின் என்ற இணையதள தொடருக்கும் தடை விதிக்க கோரி ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி, தள்ளுபடி செய்ததையடுத்து, தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக இயக்குனர் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் 2 வாரத்திற்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்\nபிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.\nமதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.\nமுருகனின் சிறை அறையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கு : மார்ச் 2ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு\nராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை அடுத்த மாத���் 2 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.\nஉயர்நிலைப்பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் - தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் காரசார விவாதம்\nஉயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளை தரம் உயர்த்த பொதுமக்கள் வழங்கும் பங்கீட்டு தொகையை அரசே வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.\nசிஏஏ எதிர்ப்பு போராட்டம் : \"தடியடி நடத்த காவல்துறைக்கு தூண்டுதல்\" - ஸ்டாலின்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என சட்டப் பேரவையில் வலியுறுத்தினார்.\n\"குடியுரிமை திருத்த சட்டம் - எதிர்ப்பு போராட்டம் தொடரும்\" - மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உறுதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதிமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.\nஉயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் : \"முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்\" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி\nஉயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் என உறுதியளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/74/News_3.html", "date_download": "2020-02-18T00:38:37Z", "digest": "sha1:UPNY4GZVYVBASCS6Q7EXGFADCYRESIXD", "length": 8357, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய் 18, பிப்ரவரி 2020\n» சினிமா » செய்திகள்\nபெரியார் குறித்த சர்ச்சை பேச்சு : ரஜினிக்கு ரோபோ சங்கர் ஆதரவு\nபெரியார் குறித்த சர்ச்சை விவகாரத்தில் இயக்குநர் பேரரசு மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்...\nஅந்தாதுன் தமிழ் ரீமேக் : மோகன் ராஜா இயக்கத்தில் பிரசாந்த்\nஇந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற அந்தாதுன் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தினை மோகன் ராஜா இயக்க .......\nஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் இரு படங்கள்\nஒரே நாளில் ஒரு கதாநாயகனின் இரு படங்கள் வெளியாவது அதிசயமாகவே நடக்கும். ஆனால் ஜனவரி 31 அன்று....\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம்: தமன்னா\n\"மீடூ-வில் சிக்காதது தனது அதிர்ஷ்டம்\" என தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா....\nஎம்ஜிஆர் தோற்றத்தில் அசத்தும் அரவிந்த் சுவாமி: தலைவி படத்தின் புதிய டீசர் வெளியீடு\nதலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்து வரும் அரவிந்த்சாமியின் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஇளையராஜாவுக்கு கேரள அரசு சார்பில் ஹரிவராசனம் விருது\nஇசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசு சபரிமலை சன்னிதானத்தில் ஹரிவராசனம் விருது,.........\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் வெளியானது.\nபொன்னியின் செல்வன்:எடையைக் குறைத்த ஜெயராம்\nபொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகிவரும் நிலையில் திரைப்படத்தில்..\nஇணையதளத்தில் தர்பார்: தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள தர்பார் படம் இன்று வெளியானது. . .\nகதையை திருடி படம் எடுத்தால் உருப்பட முடியாது: இயக்குநர்களுக்கு பாக்யராஜ் எச்சரிக்கை\nதமிழ் சினிமாவில் கதை திருட்டு புகார்கள் தொடர்ச்சியாக வருகின்றன. ஏ.ஆர்.முருகதாசின் சர்கார், அட்லியின் ........\nதிரௌபதி படத்தைத் தடை செய்யக் கோரி காவல் ஆணையரிடம் மனு\nதிரௌபதி படத்தைத் தடைசெய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காவல் ஆணையர்....\nதர்பார் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு\nதர்பார் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கூடாது என சில அமைப்புகள் எதிர்ப்பு ��ெரிவித்துள்ளது.\nஹிந்தியில் ஒத்த செருப்பு ரீமேக் : பார்த்திபன் தகவல்\nஹிந்தியில் ஒத்த செருப்பு படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமாணவியின் பேச்சைக் கேட்டு அழுத சூர்யா\nஅகரம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் மாணவி ஒருவர் வாழ்க்கையில்......\n70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி\nஇந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது குறித்து ஐதராபாத்தில் நடந்த தர்பார் பட விழாவில் ரஜினிகாந்த் பேசினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnchamber.in/2015/07/15/digit-all/", "date_download": "2020-02-18T00:05:57Z", "digest": "sha1:4GNLQHPQ2IUZALK54ILTHRLXA2JA2VJ3", "length": 16891, "nlines": 56, "source_domain": "tnchamber.in", "title": "தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 90-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் DIGIT-ALL அமைப்பு துவக்க விழா - TN Chamber", "raw_content": "\nஉயர் நிலை ஆலோசனைக் குழுவை ஏற்படுத்த வேண்டுகோள்\nடிஜிட் ஆல் அமைப்பை தொடங்கி வைத்தார் கலாம்\nதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 90-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் DIGIT-ALL அமைப்பு துவக்க விழா\nதொழில் வர்த்தகத் துறையினருக்கு சேவை செய்வதற்காக 1924-ம் ஆண்டு “மதுரை இராமநாதபுரம் வர்த்தக சங்கம்” (Madurai – Ramnad Chamber of Commerce) இந்திய கம்பெனிகள் சட்டப்படி 24 உறுப்பினர்களுடன் பதிவு செய்யப்பட்டது. சங்கத்தின் சேவை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதன் காரணமாக 1987-ம் ஆண்டு சங்கத்தின் பெயர் “தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்” என மாற்றம் செய்யப்பட்டது. தொழில் வணிகப் பெருமக்களுக்கும், சேவைத் துறையினருக்கும், பொது மக்களுக்கும் அளித்து வந்த அரிய சேவைகளின் காரணமாக சங்கத்தின் புகழும் மதிப்பும் பல மடங்கு பெருகியதன் காரணமாக இன்று தமிழகமெங்கும் உள்ள 5600 உறுப்பினர்கள் மற்றும் 300-க்கும் அதிகமான இணைப்புச் சங்கங்களுடன் இந்தியாவிலேயே அங்கத்தினர் எண்ணிக்கையில் முதன்மையான சங்கமாக, தமிழகத்தில் வலிமை மிக்க சங்கமாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வளர்ச்சி பெற்றுள்ளது.\nதொழில் வணிகத் துறையினருக்கு ஏற்படும் வரிப்பிரச்சனைகள், இதர குறைகள் குறித்து உடனுக்குடன் மத்திய மாநில அரசுகளுக்கு ஆணித்தரமான முறையீடுகளைச் சமர்ப்பித்து தக்க நிவாரணங்கள் பெறுதல், தொழில் வணிக வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் தேவை��ான முக்கிய கட்டமைப்புகளை குறிப்பாக தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தென் தமிழகத்தில் ஏற்படச் செய்தல், மத்திய மற்றும் மாநில அரசுகள் வரிச் சட்டங்களில் செய்திடும் மாறுதல்கள், தொழில் வணிகத் துறையினர் சம்பந்தமான இதர அறிவிப்புகள் குறித்து சுற்றறிக்கைகள் மூலம் உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது, மத்திய மாநில அரசுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விரிவான பட்ஜெட் முன் ஆலோசனை மனுக்களையும், பட்ஜெட்டுக்குப் பின் தயாரிக்கப்படும் கோரிக்கை மனுக்களையும் நேரிடையாக புதுடில்லி மற்றும் சென்னை சென்று சமர்ப்பித்தல், அரசு பட்ஜெட்டுக்கள், சட்டங்கள், கொள்கை அறிவிப்புகள் போன்றவற்றை ஆராய்ந்து சங்கத்தின் கருத்துக்களை பத்திரிகைச் செய்திகள் மூலம் அறிவிப்பது, தொழில் வணிகத் துறையினர் அறிந்துகொள்ள வேண்டிய அரிய செய்திகள் மற்றும் குறிப்புகளுடன் சங்கத்தின் மாத இதழான “வணிக இதழை” வெளியிடுதல், பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உத்திகளை அங்கத்தினர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் கருத்தரங்குகள், பிரமாண்டமான “தொழில் வர்த்தகப் பொருட்காட்சி“ நடத்துதல் போன்றவை சங்கத்தின் ஆக்கபூர்வமான பணிகள் மற்றும் சேவைகளில் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய சேவைகளைப் பெற தமிழகம் முழுவதிலுமிருந்து தொழில் வணிகத் துறையினர் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினை அணுகுகின்றனர் என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறோம்.\nதென் தமிழகத்திற்குத் தேவையான பல முக்கிய கட்டமைப்புகளை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக மதுரையில் விமான நிலையம் ஏற்படுத்தப்படவும், விமான நிலையம் அதி நவீன புதிய முனையக் கட்டிடத்துடன் விரிவாக்கப்படவும், கொழும்பு மற்றும் துபாய்க்கு பன்னாட்டு விமான சேவை துவங்கப்படவும், கரூர்-மதுரை-தூத்துக்குடி அகல இரயில் பாதைத் திட்டம் நிறைவேறவும், மதுரையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் துவக்கப்படவும் தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கப்படவும், தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தீவிர முயற்சிகள் முக்கிய காரணமாகும்.\nசங்கத்தின் சார்பில் பல்வேறு வெளிநாடுகளுக்கு வர்த்தகத் தூதுக்குழுவை அனுப்பி வ���த்து இருவழி வர்த்தகம் மற்றும் தொழில் முதலீட்டினை அதிகரிக்கச் செய்வது சங்கத்தின் சிறப்பான பணிகளில் ஒன்று. சங்கத்தின் வர்த்தகத் தூதுக்குழு இதுவரை இலங்கை, மாலத் தீவுகள், சீனா, ஹாங்காங், மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா, துபாய், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளது.\nசமூகத்தில் உள்ள பல்வேறு துறையினருக்கு பயனளிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க ஒத்துழைப்புடன் தமிழ்நாடு சேம்பர் அறக்கட்டளை கீழ்கண்ட எட்டு அமைப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது. இளம் தொழில் முனைவோருக்கு, போட்டிகள் நிறைந்த, தற்கால தொழில் துறையில் வெற்றிகரமாக செயல்படத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களையும் அளித்திட இளம் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் (Young\nEntrepreneur School – YES), சில்லரை வணிகர்களை ஊக்குவிக்கவும், பயிற்சி அளிக்கவும், தொகுப்புத் தொழில் திட்டங்களை அமலாக்கவும் வர்த்தக மேம்பாட்டு மையம் (Business Promotion Centre- BPC), தொழில் முனையும் மகளிர் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் அளிக்க ஓர் மையம்\n(Women Entrepreneur – WE), மாணவ மாணவியரின் மென் ஆற்றல்களை வளர்த்திட ஓர் அமைப்பு (SHARP), வணிகர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் தங்கள் பொருட்களை பன்னாட்டுச் சந்தைகளில் விற்று ஏற்றுமதியாளர்களாக்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் (Export Promotion\nCentre – EPC), இயற்கை வளங்களைப் பாதுகாத்திட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த எதிர்கால பாதுகாப்பிற்கு வளங்களைப் பாதுகாப்போம் (Save to be Saved) என்ற அமைப்பு, தென் தமிழகத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்த்திட டூரிஸ்ட் (TOUR-i-ST-Tour in Southern Tamilnadu) என்ற அமைப்பு மற்றும் வர்த்தக பிணக்குகளுக்கு விரைவான தீர்ப்பைப் பெற்றிட வர்த்தக சங்க இசைவுத் தீர்ப்பாயம் (Chamber Arbitration Tribunal – ChaAT).\n1951-ம் ஆண்டு வெள்ளி விழாவையும் (25-ம் ஆண்டு விழா) 1975-ம் ஆண்டு பொன் விழாவையும் (50-ம் ஆண்டு விழா), 1985-ம் ஆண்டு வைர விழாவையும் (60-ம் ஆண்டு விழா), 1999-ம் ஆண்டு பவள விழாவையும் (75-ம் ஆண்டு விழா), 2005-ம் ஆண்டு முத்து விழாவையும் (80-ம் ஆண்டு விழா) கொண்டாடிய தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வருகிற 18.07.2015-ம் நாள் சனிக்கிழமை\nதனது 90-ம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறது.\nமேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J அப்துல் ���லாம் அவர்கள் விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இசைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபொதுமக்கள், குடும்பப் பெண்கள், சிறு வணிகர்கள், சுயதொழில் புரிவோர், கிராமப்புற மக்கள், முதியோர் மற்றும் இளைஞர்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் இணையதள பயன்பாடு, ஆன்லைன் செயல்பாடுகள், செயலி (Apps), இணையதள வணிகம், மின்னணு ஆளுமை, சமூக\nவலைத்தளங்கள் போன்ற எண்ணியம் (Digitalization) குறித்த அடிப்படை பயிற்சிகளை அளித்து Digital India திட்டத்தில் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக யாரும் கருதிவிடக் கூடாது\nஎன்ற உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் அடுத்த அமைப்பான DIGIT-ALL (எண்ணியம் எல்லார்க்கும்) என்ற அமைப்பினையும் மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் துவக்கி வைக்கிறார்.\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nமதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல் விமானத்தில் நமது சங்க குழுவினர் பயணம்\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nவிரைவில் இலங்கை செல்கிறார்கள் WE உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.collegesresults.com/2015/11/20.html", "date_download": "2020-02-18T01:57:32Z", "digest": "sha1:XYZYVB7AV3R7EDFESNFZ6LWPVDHF3WOC", "length": 24426, "nlines": 36, "source_domain": "www.collegesresults.com", "title": "பயில்வோம் பங்குச்சந்தை பாகம் - 20", "raw_content": "\nபயில்வோம் பங்குச்சந்தை பாகம் - 20\nபயில்வோம் பங்குச்சந்தை பாகம் - 20\nகடந்த வாரம் CUP PATTERN பற்றி பார்த்து வந்தோம், அதன் தொடர்ச்சியாக CUP PATTERN இல் உள்ள மற்ற விஷயங்கள் பற்றியும் பார்த்து விடுவோம், முழுமையான CUP FORMATION எப்படி உருவாகிறது, அதன் முழுமையின் பிறகு ஏற்படும் விளைவுகள் என்ன என்ன என்று பார்த்தோம் இல்லையா, அடுத்து CUP WITH HANDLE PATTERN பற்றி பார்ப்போம்,\nஇது ஒன்றும் இல்லை CHINA CLY TEA CUP பார்த்து இருப்பீர்கள் இல்லையா அதே போன்றதொரு அமைப்பை தான் நாம் CHART படங்களில் பார்ப்போம், அதனால் தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது, இதில் ஒரு விஷயம் மேலோட்டமாக தான் இருக்கும் ஆனால் சற்று ஆழமாக யோசித்து பாருங்கள் எதார்த்தமான விஷயங்கள் புலப்படும்,\n(படங்களின் மீத அழுத்திப் பெரிதாகப் பார்க்கலாம்)\nஅதாவது வெறும் TEA CUP இல் சூடான TEA குடிக்கும் போது ஏற்படும் சங்கடங்களும், HANDLE உள்ள TEA CUP இல��� சூடான TEA குடிக்கும் போது உள்ள சௌகரியங்களும் நாம் அறிந்ததே, அந்த எதார்த்தமான விஷயத்தை இந்த CHART படங்களில் ஏற்படும் வடிவங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள், அதாவது HANDLE இல்லாத CUP இல் TEA குடிக்க சற்று நேரம் எடுக்கும், அதே நேரம் HANDLE உள்ள CUP இல் TEA அருந்துவது விரைவாகவும் இருக்கும்,\nஅதே நேரம் கை சுடாமல் CUP இல் உள்ள TEA ஐ சூடு குறைக்க இந்த HANDLE ஐ பயன்படுத்தி ஒரு சுழட்டு சுழட்டலாம், அது மாதிரி தான் இது போன்ற CUP WITH HANDLE வடிவம் உள்ள அமைப்பு CHART படங்களில் வந்தால் எளிதில் பத்திரமாக பணம் எடுக்கலாம், மேலும் இதில் முதல் இலக்காக HANDLE இன் உயரமும், அதன் பிறகு FIBONACCI அளவுகளின் படி சற்று இளைப்பாறல் பெற்று, பிறகு முழு வடிவமான CUP இன் உயரத்தை இலக்காக அடைய நகரும்,\nமேலும் பங்குசந்தையில் நகர்வுகள் எப்பொழுதும் மேலும் கீழுமான அசைவுகளுடன் இருக்குமே தவிர ஒரே நேர் கோட்டில் குதிரைக்கு லாடம் கட்டியது போல் இயங்காது, நாம் முன்னரே பார்த்தோம், பங்கு சந்தையின் நகர்வுகள் என்பது MECHANICAL ஆக நடப்பது இல்லை இது பல கோடி மனித மூளைகள் சில விதி முறைகளை கடை பிடித்து வருமானம் செய்ய செயல்படும் ஒரு முக்கியமான இடம், அதாவது\nகிரிக்கெட் மைதானத்தில் பல ஆண்டுகள் கடினமான பயிற்சி பெற்று பல நுணுக்கங்களை அனுபவத்தில் பெற்று, எந்த இடத்தில் என்ன மாதிரியான பந்துகளை போடவேண்டும் என்ற அனுபவங்களை பெற்ற மிக திறமைசாலிகளான மெக்ராத், இசாந்த் சர்மா, ஜாகிர் கான், ஷேன் வார்னே போன்ற பந்து வீச்சாளர்கள் விளையாடும் மைதானத்தில், வெறும் தொலை காட்ச்சியில் மட்டும் கிரிக்கெட் பார்த்த சாதாரண ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு மகனாக பிறந்த நபர் BATSMAN ஆக இந்த பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் விளையாட இறங்கினால் என்ன ஆகும்\nஅவர் OUT ஆவது ஒரு புறம் இருந்தாலும், இவர்களின் பந்து வீச்சு வேகத்தின், சுழண்டு தாறுமாறாக செல்லும் நெளிவு சுளிவுகளில், இவரின் உயிருக்கு என்ன உத்தரவாதம், அதுவும் இவர் வீட்டுக்கு ஒரே பிள்ளை இவருக்கு ஏதாவது ஒன்று என்றால் அந்த குடும்பத்தின் கதி, ஒரு வேலை அவருக்கு திருமணம் ஆகி குழந்தை வேறு இருந்தால், யோசித்து பாருங்கள்,\nபந்து போடுபவர்கள் எதிரே இருப்பவர் இந்த விளையாட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர் என்று அறிந்து இருந்தால் சற்று மெதுவாக பந்து போடும் வாய்ப்புகள் கூட உள்ளது, ஆனால் பங்கு சந்தையில் உ���்ள பெரும் கைகளிடம் இந்த இரக்கத்தை எதிர் பார்க்க முடியுமா , ஐயோ பாவம் இவர் குறைந்த வருமானம் உள்ளவர், இந்த வருமான வாய்ப்பை விட்டால் இவருக்கு வேறு வழி இல்லை, என்று உங்களுக்காக சந்தையை வளைத்து நெளித்து நகர்த்துவார்களா, யோசித்து பாருங்கள், ஐயோ பாவம் இவர் குறைந்த வருமானம் உள்ளவர், இந்த வருமான வாய்ப்பை விட்டால் இவருக்கு வேறு வழி இல்லை, என்று உங்களுக்காக சந்தையை வளைத்து நெளித்து நகர்த்துவார்களா, யோசித்து பாருங்கள் நான் வெறும் கதை சொல்வதற்காக இதை சொல்ல வில்லை,\nநான் அறிந்து பங்கு சந்தையில் பணம் போட்டு பணம் எடுக்கலாம் என்ற விவரம் மட்டுமே தெரிந்து வியாபாரம் செய்து காணாமல் போனவர்கள் அநேகம், அனைத்து பயிர்ச்சிகளும் பெற்ற சச்சின் டெண்டுல்கர் மெக்ராத் பந்தில் RUN எடுப்பதை விட தனது விக்கட்டை பாதுகாப்பதற்கு தடுமாறும் தடுமாற்றம் நீங்கள் விளையாட்டுகளில் பார்த்து இருப்பீர்கள்,\nஇப்படி இருக்கும் போது ஆயிரம் மெக்ராத்துகள் உள்ள நமது பங்கு சந்தையில் குறைந்தது, இன்ன மாதிரியான விதி முறைகளோடு தான் சந்தை நகர்கிறது என்பதினையாவது தெரிந்து வர்த்தகம் செய்வது நல்லது, ஒன்றுமே தெரியாமல் அநேக நண்பர்கள் பங்கு சந்தையில் விளையாட வருகிறார்கள்\nஅவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது எல்லாம் முதலில் FUNDAMENTAL மற்றும் TECHNICAL ANALYSIS பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், பிறகு இங்கு வாருங்கள் என்பதே, ஒரு வேலை உங்கள் நண்பர்கள் யாரும் இப்படி இருந்தால் அவர்களுக்கு இந்த பதிவை படிக்க சொல்லுங்கள்,\nஆகவே கண்டிப்பாக பங்கு சந்தையில் பங்கு பெரும் அனைவரும் FUNDAMENTAL ANALYSIS மற்றும் TECHNICAL ANALYSIS பற்றிய அனுபவங்களை பெற்று கொள்ளுங்கள், சில நேரங்களில் மேற்கண்ட விஷயங்கள் இல்லாமல் வெற்றிகள் வேண்டுமானால் சாத்தியமாகலாம், எல்லா நேரங்களிலும் இது சாத்தியமில்லை,\nமேலும் தின வர்த்தகர்கள் மற்றும் குறுகிய தின முதலீட்டாளர்கள் மிக மிக அவசியமாக இந்த விசயங்களை பயின்று கொள்வது முக்கியம், ஆகவே இந்த விஷயங்கள் அறிந்திராத உங்கள் நண்பர்களுக்கு இதனை எடுத்து சொல்லுங்கள், சரி விசயத்திற்கு வருவோம்\nHANDLE இன் இலக்குகள் நிறைவு பெற்றவுடன் அடுத்து CUP இன் உயரத்தை அடைய மேலும் கீழும் ஏற்ற இறக்கங்கள் உடனே சந்தை நகர்ந்து செல்லும், இந்த மாதிரி ஏற்ற இறக்கங்களுடன் நகர்வ���ை கவனித்தவர்கள், தொடர்ச்சியாக எந்த விதமான நகவுகளிலும் (உயர்வு மற்றும் வீழ்ச்சி) சந்தை இந்த முறையில் தான் நகர்கிறது என்பதினை கண்டுணர்ந்தனர், மேலும் இது போன்று நகர்வதில் சந்தை சில விதி முறைகளையும் கடை பிடிப்பதையும் கண்டுணர்ந்தனர்,\n இந்த விசயத்திற்கு ஒரு பெயரிட்டு இது போன்று நடந்தால் இதன் விளைவுகள் இப்படி தான் இருக்கின்றது என்பதினை நமக்கு TECHNICAL ANALYSIS மூலம் தெரிவித்தார்கள், அதன் படி இதற்க்கு பெயர் STYLE OF PRICE MOVE என்று தலைப்பு வைத்து, அந்த தலைப்பின் கீழ் இது போன்று நடந்தால் இதன் விளைவுகள் இப்படி தான் இருக்கின்றது என்பதினை நமக்கு TECHNICAL ANALYSIS மூலம் தெரிவித்தார்கள், அதன் படி இதற்க்கு பெயர் STYLE OF PRICE MOVE என்று தலைப்பு வைத்து, அந்த தலைப்பின் கீழ் கீழ் கண்ட விசயங்களை தெரிவித்தார்கள்,\nஅதாவது சந்தையில் உள்ள பங்குகள் எப்பொழுதும் ஒரு இலக்கை வைத்து உயர தொடங்கும் போது, முதலில் உயர்வது பிறகு சற்று இளைப்பாறல் மற்றும் பகுதி லாபங்களை உறுதி செய்துகொள்தல் மற்றும் தின வர்த்தகர்களின் அவசரகதியான செயல்பாடுகள் மற்றும் சந்தையின் போக்குகள் என்பன போன்ற காரணக்களால் சற்று கீழிறங்கி மறுபடியும் உயர்தல், மறுபடியும் கீழிறங்கி மறுபடியும் உயர்தல் இப்படியாக தனது இலக்குகளை அடைவதற்குள் அநேக சின்ன சின்ன உயர்வு தாழ்வுகளை கொண்டே நகர்ந்து வருகிறது,\n ஏறி இறங்கி நகந்து வருவதில் சில அனுகூலமான விசயங்களையும் கண்டுனர்ந்தார்கள், அதன் படி ஒரு தீர்கமான முடிவுக்கு வந்தார்கள், அந்த முடிவுகளின் படி இந்த மாதிரி உயரும் போது எந்த இடத்தில் இருந்து இளைப்பாறல் பெறுவதற்காக சற்று கீழ் இறங்கிகிறதோ அதற்க்கு TOP என்றும், அது தொடர்ந்து உயரத்தில் செல்வதற்கான இலக்குகளை பெற்று இருப்பதால் அந்த TOP ஐ HIGHER TOP என்றும் பெயரிட்டார்கள்,\nஅதே நேரத்தில் எந்த இடத்தில் (LOW POINT) இருந்து மறுபடியும் உயர கிளம்புகிறதோ அதற்க்கு BOTTOM என்றும் தற்பொழுது இந்த பங்கு தொடர்ந்து உயரும் இலக்குகளை பெற்று இருப்பதால் அந்த BOTTOM ஐ HIGHER BOTTOM என்றும் பெயரிட்டார்கள், இவ்வாறு அந்த பங்கு தொடர்ந்து தான் உயரத்தில் அடைய வேண்டிய இலக்கை அடையும் வரையும் இதே போன்று உயர்ந்து மறுபடியும் சிறிது இறங்கி தற்பொழுது இந்த பங்கு தொடர்ந்து உயரும் இலக்குகளை பெற்று இருப்பதால் அந்த BOTTOM ஐ HIGHER BOTTOM என்றும் பெயரிட்டார்கள், இ���்வாறு அந்த பங்கு தொடர்ந்து தான் உயரத்தில் அடைய வேண்டிய இலக்கை அடையும் வரையும் இதே போன்று உயர்ந்து மறுபடியும் சிறிது இறங்கி இப்படியே தொடர்ந்து நகர்ந்துதான் தனது இலக்குகளை அடையும், இதற்க்கு பெயர் தான் HIGHER TOP மற்றும் HIGHER BOTTOM ,\nஇப்படியே தொடர்ந்து ஏறிக்கொண்டே இல்லாமல் தனது அடைய வேண்டிய இலக்குகள் முடிந்தவுடன் கீழே வர வேண்டிய கட்டாயம் ஏற்படும் இல்லையா, அப்படி எந்த இடத்தில் தனது உயரும் திசையினை மாற்றி இறங்கும் திசையினை நோக்கி வரப்போகிறது என்பதினை இந்த HIGHER TOP மற்றும் HIGHER BOTTOM ஐ வைத்து ஒரு முடிவுக்கு வருவதின் மூலம் அறிந்து கொள்ளலாம்,\nஅதாவது தொடர்ந்து HIGHER TOP மற்றும் HIGHER BOTTOM என்று உயர்ந்து வரும் நேரத்தில் உயரத்தில் ஏற்படும் இறுதியான HIGHER TOP மற்றும் HIGHER BOTTOM மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதாவது இறுதியாக ஒரு HIGHER BOTTOM ஏற்பட்டவுடன் மறுபடியும் உயரத்தில் முன்னேறி சென்று, இதற்க்கு முன் ஏற்பட்ட HIGHER TOP ஐ உடைத்து புதிய HIGHER TOP ஐ உருவாக்காமல், திணறி உயரத்தில் ஏற்படும் இறுதியான HIGHER TOP மற்றும் HIGHER BOTTOM மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதாவது இறுதியாக ஒரு HIGHER BOTTOM ஏற்பட்டவுடன் மறுபடியும் உயரத்தில் முன்னேறி சென்று, இதற்க்கு முன் ஏற்பட்ட HIGHER TOP ஐ உடைத்து புதிய HIGHER TOP ஐ உருவாக்காமல், திணறி மறுபடியும் கீழே வந்து தற்பொழுது ஏற்பட்டிருக்கும் HIGHER BOTTOM ஐ மறுபடியும் கீழே கடந்து செல்லும் போது இந்த உயர்வு ஒரு முடிவுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது,\nமேலும் இது போன்று ஏற்பட்ட பின்பு அந்த பங்கு தொடர்ந்து கீழே வர முயற்சி செய்ய ஆரம்பிக்கும், இவ்வாறு இறங்க ஆரம்பித்தவுடன் முன்னர் உயரும் போது எப்படி ஏறி இறங்கி ஏறி இறங்கி சென்றதோ, அதே முறையில் தான் இப்பொழுதும் நகரும், அதாவது இறங்கி ஏறி இறங்கி ஏறி செல்லும், ஆனால் நகர்வு கீழ் நோக்கியதாக இருக்கும் இல்லையா,\nஅதன்படி முதலில் HIGHER BOTTOM ஐ கீழே கடந்து சென்று பின்பு மீண்டும் மேலே உயரும், அப்படி உயர்ந்து மறுபடியும் எந்த புள்ளியில் இருந்து கீழே இறங்க ஆரம்பிக்கின்றதோ அதற்க்கு TOP என்றும், இப்பொழுது இறங்கும் இலக்குகளை பெற்று இருப்பதால் இதற்க்கு LOWER TOP என்று பெயர்,\nமறுபடியும் முன்னர் ஏற்பட்ட BOTTOM புள்ளியை கீழே கடந்து சென்று, மறுபடியும் எந்த புள்ளியில் இருந்து சற்று உயர ஆரம்பிக்கின்றதோ அதற்க்கு BOTTOM என்றும் இப்பொழுது இறக்கத்தில் இருப்பதால் இதற்க்கு LOWER BOTTOM என்று பெயர்,\nஆகவே இந்த இறக்கம் முழுவதும் LOWER TOP மற்றும் LOWER BOTTOM என்ற வகையில் தான் நகரும், மேலும் முக்கியமான நாம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், HIGHER TOP மற்றும் HIGHER BOTTOM என்ற முறையில் உயரும் போது ஒவ்வொரு தடவையும் HIGHER TOP எனப்படும் பழைய உயரங்களை கடந்து செல்ல வேண்டும்,மேலும் HIGHER BOTTOM எனப்படும் பழைய LOW புள்ளிகளை கீழே கடக்காமல் இருக்க வேண்டும்,\nஅதே போல் LOWER TOP மற்றும் LOWER BOTTOM என்ற வகையில் நகர்வுகள் கீழ் நோக்கி இருக்கும் போதும் ஒவ்வொரு தடவையும் LOWER BOTTOM எனப்படும் LOW புள்ளிகளை கீழே கடந்து புதிய LOWER BOTTOM களை சந்திக்க வேண்டும், அதே நேரம் LOWER TOP என்ற புள்ளிகளை கடந்து மேலே செல்ல கூடாது,\nஆகவே இங்கு HIGHER TOP & HIGHER BOTTOM என்ற முறையில் செல்லும்போது S/L ஆக இறுதியாக ஏற்படும் HIGHER BOTTOM என்ற புள்ளி கீழே கடக்கப்பட வேண்டும் என்றும், LOWER TOP & LOWER BOTTOM என்ற முறையில் செல்லும்போது S/L ஆக இறுதியாக ஏற்படும் LOWER TOP மேலே கடக்கப்பட வேண்டும் என்றும் வைத்துக்கொள்ளுங்கள்,\nபொதுவாக இவ்வாறு HIGHER TOP & HIGHER BOTTOM என்ற முறையில் உயர்ந்து, LOWER TOP & LOWER BOTTOM என்ற முறையில் கீழே வந்து ஆரம்பித்த இடத்திலே நிற்கும் பொது CUP என்ற வடிவம் ஏற்படும், ஆகவே தான் நான் முன்பே சொன்னேன் ஒவ்வொரு வடிவத்திலும் இந்த CUP என்ற வடிவம் மறைமுகமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்று,\nமேலும் இந்த CUP FORMATION என்ற அமைப்பு HIGHER TOP & HIGHER BOTTOM மற்றும் LOWER TOP & LOWER BOTTOM என்ற முறையில் விலைகளின் நகர்வுகள் அடுக்கடுக்காக ஏற்படுவதினால் அமையும், ஆகவே முதலில் HIGHER TOP & HIGHER BOTTOM மற்றும் LOWER TOP & LOWER BOTTOM, பிறகு CUP பிறகு மற்றதெல்லாம் வருசயாக வரும்,\nசரி இப்பொழுது CUP WITH HANDLE மற்றும் HIGHER TOP & HIGHER BOTTOM மற்றும் LOWER TOP & LOWER BOTTOM போன்றவைகளின் படங்களை பாருங்கள், சந்தேகம் இருந்தால் கேளுங்கள் மீதத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTc2NjgxNjQw.htm", "date_download": "2020-02-18T00:50:06Z", "digest": "sha1:OXQTSS52UQOK4BYRPXT262KF4JVIH7UT", "length": 26792, "nlines": 229, "source_domain": "www.paristamil.com", "title": "இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை மறந்து விட்டதா அமெரிக்கா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை மறந்து விட்டதா அமெரிக்கா\nவருது வருது என்று மிரட்டிக் கொண்டிருந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைபை, ஐ.நா மனித உமைகள் பேரவையில் ஒருவழியாக கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது.\nஇந்தத் தீர்மான வரைபு தமிழர் தரப்பில் சிலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை, வெளியாகும் கருத்துகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.\nசர்வதேச போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கா கைவிட்டு விட்டதே என்ற ஆதங்கம் பலரிடம் இருந்து வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் நகர்வுகளையும் அறிக்கைகள் மற்றும் கூற்றுகளையும் உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான விடயமாக இருக்காது. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கா முன்னர் அடிக்கடி நினைவுபடுத்தி வந்தபோதும் அதன் தெளிவான நிலைப்பாடு நம்பகமான விசாரணைப் பொறிமுறை ஒன்று பற்றியதாகவே இருந்தது.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர், போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறும் வ��ையில் அமையவில்லை என்று குற்றம்சாட்டிய அமெரிக்கா, சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றி வாய் திறக்கவில்லை.\nநம்பகமான புதிய விசாரணையை நடத்த வேண்டும் என்றே அது கூறியது.\nஅதைவிட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அது கூறியது.\nஇலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துமா என்ற சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்காவுக்கு, நம்பகமான விசாரணையை இலங்கை நடத்தாது என்பது தெரியாமல் இருக்கப் போவதில்லை.\nஆனாலும் அதைப் பற்றி அமெரிக்கா இப்போது எதுவும் சொல்லவில்லை.\nஏனென்றால், முதற்கட்டமாக இலங்கைக்கு இத்தகைய தீர்மானம் ஒன்றின் மூலம் கடிவாளம் போட்டு விடப் போகிறது.\nஅதன் பின்னரும், இலங்கையை தனது வழிக்கு கொண்டு வர முடியாது போனால் அடுத்த தீர்மானத்தை சுலபமாகவே அமெரிக்கா தயார் செய்யும்.\nஇதற்காகவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றும் பொறிமுறை ஒன்றுக்குள் இலங்கையை சிக்க வைக்க அமெரிக்கா முனைந்துள்ளது.\nஅமெரிக்காவின் தீர்மான வரைபில் கூறப்பட்டுள்ளதும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பேரவையில் நிகழ்த்திய தொடக்கவுரையில் கூறியுள்ளதும் ஒரே விடயத்தைத் தான்.\nநவநீதம்பிள்ளை தனது தொடக்க உரையில், இலங்கை அரசாங்கம், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் தமது அலுவலகத்துடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.\nஅதையே தான் அமெரிக்காவின் தீர்மானம் கூறுகிறது.\nபரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்துமாறும், அதற்காக வழங்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை உதவிகள் குறித்த அறிக்கையை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மானம் கோருகிறது.\n22ஆவது கூட்டத்தொடர் என்பது இலங்கைக்கு மறைமுகமாக வழங்கப்பட்டுள்ள ஒரு வருட கால அவகாசமாகும்.\nநேரடியாக இந்தக் காலக்கெடுவை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கவில்லை.\nஇலங்கையே ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானம் கோரவும் இல்லை.\nஎல்லாவற்றையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய��ளர் அலுவலகமே மேற்கொள்ளப் போகிறது.\nஒருவகையில் இலங்கை விவகாரத்தைக் கையாள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு நவநீதம்பிள்ளைக்கு கொடுக்கப்படும் மறைமுகமான அதிகாரம் என்று கூட இதனைச் சொல்லலாம். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஜெனீவாவில் வருடத்தில் மூன்று தடவைகள் நடைபெறும்.\nமார்ச், ஜுன்„ செப்ரெம்பர் மாதங்களில் நடைபெறும் வழக்கமான கூட்டத்தொடர் நடக்கும்.\nஇப்போது நடந்து கொண்டிருப்பது 19 ஆவது கூட்டத்தொடர்.\n22ஆவது கூட்டத்தொடர் என்பது, 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கப் போகும், அடுத்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர்.\nஇந்தவகையில், இந்தக் கூட்டத்தொடரில் தீர்மானத்தை நிறைவேற்றி இலங்கைக்கு ஒருவருட கால அவகாசம் அளிக்கப்படுகிறது.\nஇந்த ஒருவருட கால அவகாசத்துக்குள் இலங்கை என்ன செய்தது என்றெல்லாம், அமெரிக்காவோ அல்லது சர்வதேச சமூகமோ கேள்வி எழுப்பப் போவதில்லை.\nஅதற்குப் பதிலளிக்கப் போவது நவநீதம்பிள்øளயின் அலுவலகம் தான்.\nஅந்த அறிக்கை இலங்கைக்கு சாதகமாக அமையாது போனால், அடுத்த கட்டமாக அமெரிக்காவும், ஏனைய மேற்கு நாடுகளும் இன்னொரு தீர்மானத்துக்குத் தயாராகி விடும்.\nஇந்தத் தீர்மானம் இலங்கைக்கு ஒரு வருட கால அவகாசத்தை வழங்கப் போகிறது.\nஅதற்குள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்.\nஇது அரசுக்கு ஒரு இக்கட்டான நிலை.\nமனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துடன் இணைந்து செயற்படுவது இலங்கை அரசுக்கு கடுமையானதொன்றாகவே இருக்கும்.\nஇதற்கு அரசாங்கம் இலகுவில் ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை.\nஅப்படி ஒப்புக்கொண்டாலும் சிக்கல் தான் அதிகமாக ஏற்படும்.\nஏனென்றõல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மீதும் அவரது அலுவலகம் மீதும் அரசாங்கம் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது.\nஅங்கு பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் மேற்குலகை சார்ந்தவர்கள்.\nஇது இலங்கைக்கு சாதகமாக இருக்காது.\nரஸ்யா, சீனா சார்ந்த அதிகாரிகளானால் சமாளித்து விடலாம்.\nமேற்குலகைச் சார்ந்த அதிகாரிகளை அவ்வளவு இலகுவில் சமாளிப்பது சிரமம்.\nஇதனால் தான், மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் நிதி மற்றும் ஆளணி நிர்வாகம் தொடர்பான தீர்மானம் ஒன்றை பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகளுடன் இணைந்து கொண்டு வரும் முயற்சிகளை இலங்கை மேற்கொண்டுள்ளது.\nஎவ்வாற���யினும், இப்போது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த சர்வதேச விசாரணையை உருவாக்கப் போவதில்லை என்பது உறுதி.\nஇதற்காக மேற்குலகின் மீது குற்றம் சுமத்தவும் முடியாது. அமெரிக்கா ஏமாற்றி விட்டது என்று புலம்பவும் கூடாது. மிகையான எதிர்பார்ப்பு எப்போதும், எங்கேயும் தவறான விளைவுகளையே தரும்.\nமேற்குலகம் சார்ந்த விடயத்திலும் அப்படித் தான்.\nமூன்று ஆண்டுகள் பொறுத்திருந்து பார்த்து விட்டது சர்வதேச சமூகம் என்று மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொது மக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலர் மரியா ஒட்டேரோ கூறியிருந்தார்.\nஇலங்கைக்கான காலம் நழுவிக் கொண்டிருக்கிறது என்ற அவரது கருத்தும் ஒரு எச்சரிக்கை தான்.\nஅமெரிக்காவின் தீர்மான வரைபில், போர்க் குற்றச்சாட்டுகளுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பதிலளிக்கப்படவில்லை என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅதேவேளை, அடுத்த ஓர் ஆண்டுகால அவகாசம் இலங்கைக்குக் கிடைக்கப் போகிறது.\nஅந்தக் கால அவகாசத்தையும் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளாமல் நழுவ விடுமானால், இனிமேல் பொறுப்பதற்கு நேரம் இல்லை என்ற நிலை அமெரிக்காவுக்கும், அதைச் சார்ந்த நாடுகளுக்கும் ஏற்படும்.\nஅதன் பின்னர் தான் சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றிய விவாதங்கள் தொடங்கும்.\nஇலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களுக்கு நியாயமான முறையில் பொறுப்புக் கூறப் போவதில்லை.\nஅவ்வாறு செய்வதாயின் கடந்த மூன்றாண்டுகளை அது வீணே கழித்திருக்காது.\nஎனவே, போர்க்குற்றச்சாட்டுகளும், அது குறித்த சர்வதேச விசாரணை பற்றிய அழுத்தங்களும் இத்தோடு ஓய்ந்து விடப் போவதில்லை.\nஇதை ஒரு தொடக்கமாகவே கருத வேண்டும். ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்பது கொக்குக்கே உரிய தந்திரம் மட்டுமல்ல தமிழருக்கானதும் தான்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒரு தீவு\nஅதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும்...\nகோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்\nமக்கள் நலன் விடயங்களில் அரசின் அதிரடி நடவடிக்கைகள்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்��ைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2020-02-18T01:10:22Z", "digest": "sha1:PN3JVQEGKIEQHJWQE4NZ63EZSD4BFMCE", "length": 9990, "nlines": 137, "source_domain": "www.radiotamizha.com", "title": "கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதி!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மகேசன் பொறுப்பேற்பு\nRADIOTAMIZHA | சட்­ட­வி­ரோ­த­மாக உடும்­பு­களை கொன்று தீயில் வாட்டிய அறுவர் கைது\nRADIOTAMIZHA | ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று\nRADIOTAMIZHA | இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது\nRADIOTAMIZHA | மட்டக்களப்பில் இரண்டு கட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nHome / தொழில்நுட்ப செய்திகள் / கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதி\nகூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதி\nPosted by: இனியவன் in தொழில்நுட்ப செய்திகள் July 9, 2019\nகூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குரோம் இணைய உலாவியே இன்று உலகளவில் அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇந்த உலாவியில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் கூகுள் நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது.\nஇதன்படி Play Button வசதியினை குரோம் உலாவியில் தருவதற்கு காத்திருக்கின்றது கூகுள்.\nஇதன் மூலம் இணையப் பக்கங்களில் உள்ள வீடியோக்கள், ஆடியோக்கள் என்வற்றினை பிளே செய்யவும், நிறுத்தவும் முடியும்.\nஇவ் வசதியானது குரோமின் டூல்பாரில் தரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nGlobal Media Controls எனப்படும் இப் புதிய வசதியினை குரோமின் Canary பதிப்பினை வைத்திருப்பவர்கள் தற்போது பயன்படுத்த முடியும்.\nகுரோம் உலாவியில் chrome://flags/ என தட்டச்சு செய்து பெறப்படும் பொப��� அப் விண்டோவில் Global Media Controls என தேடவும்.\nபின்னர் குறித்த வசதியினை Enable செய்தால் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#குரோம் உலாவியில் புதிய வசதி\t2019-07-09\nTagged with: #குரோம் உலாவியில் புதிய வசதி\nPrevious: ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு\nNext: ஆளில்லா குட்டி விமானம் மூலம் உணவு பெருட்களை விநியோகம் செய்ய திட்டம்\nRADIOTAMIZHA | கூகுள் மேப்ஸ் உருவானதன் 15வது ஆண்டு தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடிய-சுந்தர் பிச்சை\nRADIOTAMIZHA | 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்த ஆப்பிள் நிறுவனம்\nRADIOTAMIZHA | வாட்ஸ் ஆப் செயலியின் சேவை முடங்கியமைக்காக பயனர்களிடம் வருத்தம் தெரிவிப்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nTikTok பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை RADIOTAMIZHA\nசீனாவிலுள்ள பைட் டான்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட வீடியோ டப்பிங் மென்பொருளான டிக்டாக் உலகளவில் பல மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/sport/1110-england-team-weekly-record", "date_download": "2020-02-17T23:59:46Z", "digest": "sha1:IVGBPKMIEG6IPXUJ4QJO4HBQZHOA6NSY", "length": 9020, "nlines": 95, "source_domain": "nilavaram.lk", "title": "இங்கிலாந்து அணி வாரலாற்று சாதனை ! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nஇங்கிலாந்து அணி வாரலாற்று சாதனை \nஅவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அதிகூடிய ஓட்டங்களைப் பெற்று வாரலாற்று சாதனைப் ��டைத்துள்ளது.\nஅவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி இங்கிலாந்தின் நொட்ங்ஹேம் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் நாணய சுழட்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா, இங்கிலாந்தை துடுப்பெடுத்தாட பணித்தது.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 481 என்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்று அவுஸ்திரேலியா அணி விரர்களின் பந்துகளை துவம்சம் செய்தது.\nஇதன் மூலம் இங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.\nஇங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஜே.எம் பேர்ஸ்டோ 139 ஓட்டங்களையும், ஏ.டி. ஹெல்ஸ் 147 ஓட்டங்களையும், ஜே.ஜே. ரோய் 87 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.\nகடின இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, அடில் ரஷித், மொயின் அலி சுழலில் சிக்கி சிதைந்தது.\n37 ஓவரில் 239 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்த அவுஸ்திரேலியா, 242 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nஅதிகபட்சமாக ஹெட் 51 ஓட்டங்களை எடுத்தார். இங்கிலாந்தின் அடில் ரஷித் 4, மொயின் அலி 3 விக்கெட் வீழ்த்தினர்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள ச��ரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lyf-f1-5214/?EngProPage", "date_download": "2020-02-18T01:43:22Z", "digest": "sha1:35MFWEUOMUYSFWQQOYZZ5EA2WK2K2ZSR", "length": 16451, "nlines": 303, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் லைஃப் F1 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: அக்டோபர் 2016 |\n16MP முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n5.5 இன்ச் 1080 x 1980 பிக்சல்கள்\nலித்தியம்-பாலிமர் 3200 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம் /நானோ சிம்\nலைஃப் F1 சாதனம் 5.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 1980 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (1.52 GHz + 1.21 GHz), க்வால்காம் ஸ்னாப்டிராகன் 617 MSM8952 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 405 ஜிபியு, ரேம் 32 GB சேமிப்புதிறன், 3 GB ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nலைஃப் F1 ஸ்போர்ட் 16.0 மெகாபிக்சல் கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8.0 மெகாபிக்சல் கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் லைஃப் F1 ஆம், வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், ஆம், v4.1, ஆம், மைக்ரோ யுஎஸ்பி 2.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ். ஆதரவு உள்ளது.\nலைஃப் F1 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-பாலிமர் 3200 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nலைஃப் F1 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ) ஆக உள்ளது.\nலைஃப் F1 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.7,899. லைஃப் F1 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\nகருவியின் வகை Smart போன்\nசர்வதேச வெளியீடு தேதி அ���்டோபர் 2016\nஇந்திய வெளியீடு தேதி அக்டோபர் 2016\nதிரை அளவு 5.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 1980 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 617 MSM8952\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன், 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமுதன்மை கேமரா 16.0 மெகாபிக்சல் கேமரா\nமுன்புற கேமரா 8.0 மெகாபிக்சல் கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nவீடியோ ப்ளேயர் 3GP, MP4, AVI\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-பாலிமர் 3200 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் ஆம், வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி 2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ்\nசமீபத்திய லைஃப் F1 செய்தி\nரிலையன்ஸ் லைஃப் ஸ்மார்ட்போன்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nகால் டிராப், குறைவான இண்டர்நெட் வேகம் என எல்லாக் குற்றச்சாட்டுகளுடன் ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் கடினமான காலகட்டத்தில் இருக்கின்றது. இந்நிலையில் புதிய சிக்கல் ஒன்றும் ரிலையன்ஸ் ஜியோவை பாதித்திருக்கின்றது. லைஃ போன் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் அனைவரையும் பாதிப்படையச் செய்துள்ளது. நேற்று ஜியோ லைஃப் வாட்டர் 1 மாடல் ஸ்மார்ட்போன் ஒன்று வெடித்துச் சிதறியது. விலை\nரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒருசில மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு 20% அதிகமான டேட்டாவை அளிக்கின்றது. அதுமட்டுமின்றி ஒருசில LTF மாடல்களுக்கு சிறப்பு சலுகையையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=255:-16-0506-1995&id=6096:2009-08-11-19-46-19&tmpl=component&print=1&page=&option=com_content", "date_download": "2020-02-18T01:00:57Z", "digest": "sha1:M7XSHRXCJJGZUUDYHKSL73KT4SPOBMHV", "length": 12127, "nlines": 27, "source_domain": "tamilcircle.net", "title": "சரிநிகர் ஆசிரியர் பீடம் எல்லாவித போலி முற்போக்கும் விடைகொடுத்து விட்டனர்", "raw_content": "சரிநிகர் ஆசிரியர் பீடம் எல்லாவித போலி முற்போக்கும் விடைகொடுத்து விட்டனர்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nசரிநிகர் 73ல் “உலர்ந்த நம்பிக்கை” எனத் தலையிட்டு ஓர் ஆசிரியர் தலையங்கத்தை எழுதி, தனது போலி முற்போக்குக்கு ஒரேயாடியாக விடைகொடுத்து விட்டனர்.\nஇவ் ஆசிரியர் தலையங்கத்தில் “உலர்ந்து போன நம்பிக்கை” என ஒப்பாரி வைக்க முற்பட்டவர்கள், அது ஏற்பட்டது ஏதோ இலங்கையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே எனக் கனவு கண்டவர்க��ாக கம்யூனிசக் கருத்துக்கள் மீது ஏறிப் பாய்ந்துள்ளனர் சரிநிகர் ஆசிரியர்களுக்கு “உலர்ந்து போன நம்பிக்கையின்“ விளக்கத்தில் கூறும் வார்த்தைகளைப் பார்ப்போம்.\n“யுத்தத்தின் நோக்கம் யுத்தத்தை ஒழிப்பது தான் என்பது மாஒ முதல் , பாரிஸ் நகரத்துச் சோபோர்ன் பல்கலைக்கழகத்தில் புத்திஜீவத்துவம் பெற்ற பொல்பொட் வரை ஒரு தாரக மந்திரமாக இருந்து வந்திருக்கின்றது. ஜனாதிபதி சந்திரிக்கா சுற்றி வளைத்து அந்த முடிவுக்கத் தான் வந்திருக்கிறார். … எவ்வகையான குரூரமான யுத்தமும் கூடப் பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தான் முடிவுக்கு வந்திருக்கிறது என்ற வரலாற்று யதார்த்தம் மறுக்கப்பட்டு யுத்தமே சாத்தியம்….”\nஎனச் சரிநிகர் ஆசிரியர் தலையங்கம் கூறுகிறது. ஈழப்பேராட்ட வரலாற்றில் தத்துவார்த்த ரீதியில் தங்களை முற்போக்கு என அழைக்கும் போலிகளில் , இது மிகவும் மோசமான ஒரு மக்கள் விரோதக் கருத்தே ஆகும். இதில் சரிநிகர் ஆசிரியர் குழு பொய்யர்களாக , திரிபுவாதிகளாக , குத்துக்கரணம் அடிப்பவர்களாக , இன்றைய உலக ஒழுங்கின் சிறந்த பிரதிநிதிகளாக உள்ளனர். இதை பாரிஸ் பல்கலைக்கழகத்துடன் முடிச்சுப் போட்டு. நையாண்டி ஊடாக கேலி செய்தும் தமது போலித்தனத்தைத் தோலுரித்துள்ளதுள்ளனர். இக்கருத்துரையின் நோக்கங்களைப் பார்ப்போம்.\n1. சிங்கள பெரும் தேசிய இனவெறியை பாதுகாத்தல்\n2. 1935 ல் அமெரிக்காவில் பிரௌடர் 1950 களில் குருசேவ் முன்னயதை “ சமாதான வாழ்வு” என்று மீண்டும் சரிநிகர் திணிக்க முயற்சிக்கின்றனர்.\n3. பொல்பொட்டை நக்கலடித்து கேலி செய்து கூட்டி வருவதன் மூலம் பொல்பொட் விட்ட சில தவறுகளை சாதகமாகப் பயன்படுத்தி மாஓ, பொல் பொட்டுக்கும் சேறடிக்க முயல்வதாகும்.\n4. 1950 களுக்குப் பிந்திய உலகில் மாஓவின் சீனாவும் அதன் புரட்சிகர அரசியலையும் சேரடிக்க முயல்வதாகும்.\n5. டெங் திரிபு அரங்கு ஏறிய பின்பு உலகில் மா ஓவின் வழியே புரட்சிகர வழியாக உள்ளதால் இதைக் கொச்சைப்படுத்துதல்.\n6. இன்றைய உலக ஒழுங்கை அதாவது அமெரிக்காவின் தலைமையை அங்கீகரிக்கக் கோருதல்.\n7. மக்கள் எல்லாவித உரிமைகளையும் போராடியே பெற முடியும் என்ற கூற்றை மறுதலித்தல்.\nஇது போன்ற அநேக விடயத்தை இக் கூற்று பிரதிபலிக்கின்றது. இதைச் செய்ய முதல் யுத்தத்தின் நோக்கம் யுத்தத்தை மட்டுமே உள்ளடக்கியது. அதாவது யுத்��த்திற்கு நோக்கம் யுத்தத்தை ஒழிப்பது என்ற கூற்றை திரித்துள்ளனர். உண்மையில் இதன் சர்வவியலான உண்மை புரட்சிகர யுத்தத்தை மட்டுமே உள்ளடக்கியது. அதாவது யுத்தத்திற்குக் காரணங்கள் எல்லாம் வர்க்க முரண்பாட்டில் தான் உருவாகின்றன. வர்க்கம் இல்லாத போது யுத்தம் இல்லாமற் போய் விடும். இது தான் புரட்சிகர யுத்தத்தின் நோக்கம் , யுத்தத்தை இல்லாமல் ஒழிப்பதாகும்.\nஇத்துடன் இக் கூற்றை மா ஓவின் பெயரால் இனம் காட்டியதில் மாபெரும் மோசடி, இக்கூற்றை மார்க்ஸ், எங்கல்ஸ் மிகச் சிறந்த முறையில் ஆய்வு செய்து முன்வைத்தனர். இதை லெனின், ஸ்டாலின் வளர்தெடுத்தனர். பின் மாஓ தொடர்ந்தார். இன்று புரட்சிகர கட்சிகள் அதனை வளர்த்தெடுக்கின்றனர். இக் கூற்று மார்க்சிய விஞ்ஞானமாக உருவான அன்றே உருவானது. இதைச் சரிநிகர் ஆசிரியர் பீடம் மறுப்பின் நாம் ஆதாரமாக வைக்க முடியும். சரிநிகர் ஆசிரியர் குழுவுக்;கு சுயவிமர்சனம் செய்யும் பழக்கமில்லை. மாற்றுக் கருத்தைப் பிரசுரிக்கும் பண்பும் கிடையாது.\nஎல்லா யுத்தமும் பேச்சுவார்த்தை ஊடாகத் தான் முடிந்தது என்று இன்னுமொரு மோடி. 1917 சோவியத் புரட்சி நடந்த போதும், 1945 ல் கிட்லரை சோவியத் தோற்கடித்த போதும் இவை வெல்லப்பட்டன. இது சாதாரண முறையில் பல ஆதாரங்களை எம்மால் முன்வைக்க முடியும். சரிநிகர் ஆசிரியர் குழுவின் நோக்கம் என்ன என்பதை விபரிக்கும் போது சில உதாரணத்தைப் பார்ப்போம்.\n1. ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்கள் போராடக் கூடாது என்கின்றனர்.\n2. ஒரு பெண்ணை ஆணாதிக்க வெறியன் கற்பழிக்கும் போது கூட பெண் அந்த ஆணிடம் இருந்து பேசி தீர்க்க வேண்டுமாம். அதாவது எதிர்த்துப் போராடக் கூடாது. இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அசிரியர் குழு பெண் போட்டு வந்த சட்டை பிழை , தலை நிமிர்ந்து நடந்தது பிழை, பொட்டு வைக்காதது பிழை , தனியாக வந்ததும் பிழை… இது போன்று விளக்குவார்களா\n3. ஒரு தொழிலாளி முதலாளிக்கு எதிராக போராடக் கூடாது. இது யுத்தத்தை வழிநடத்தும் என்பர்.\n4. இன்று தமிழ்த் தேசிய இனத்தின் மீது பெரும் தேசிய இனவெறியர்கள் எல்லாத் துறையிலும் துவசம் செய்யும் போது தமிழ்த்தேசிய இனம் பேசித் தீர்க்க வேண்டுமாம். அதாவது பழையபடி அமீர் வழியில் , 1950 முதல் 1980 வரையான காலத்துக்கள் வெல்ல வேண்டுமா அதாவது இன்றைய துரோகக் குழுக்களின் நிலைக்குச் செல்ல வேண்டுமாம்\nஇவ்வளவும் போதும் போதும் என நினைக்கின்றோம். சரிநிகர் ஆசிரியர் குழுவுக்கு நேர்மை ஏதாவது இருப்பின் விவாதியுங்கள். மௌனம் பெரும் தேசிய இனத்துக்கு காலடியெழுப்புவதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/11/172858/", "date_download": "2020-02-18T01:14:29Z", "digest": "sha1:2NUTFIZ6I7BJ5XB4O7K4VGY37YMX32CL", "length": 3525, "nlines": 55, "source_domain": "www.itnnews.lk", "title": "விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழப்பு - ITN News", "raw_content": "\nவிபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையும், இந்தோனேசியாவும் மூலோபாய திட்டத்தில் 0 13.செப்\nயூத் வித் டெலன்ட் 2018-வெற்றிக்கிண்ணத்தை எடுத்துச் செல்லும் ஊக்குவிப்பு பவனி ஆரம்பம் 0 26.செப்\n10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று 0 24.செப்\nபொலிஸ் கெப்ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கண்டி – கொழும்பு பிரதான வீதியின் உத்துவன்கந்த பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. எரிபொருள் ஏற்றிச்சென்ற கொள்கலன் வாகனமொன்று இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கெப் வாகனத்தின் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_188705/20200119220157.html", "date_download": "2020-02-18T00:40:36Z", "digest": "sha1:SFKAFVWBQ2OF3MTVBGGZMO7LW2V5RLW6", "length": 7891, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "இலங்கைக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா உதவி ஏன்? ராமதாஸ் கேள்வி", "raw_content": "இலங்கைக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா உதவி ஏன்\nசெவ்வாய் 18, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஇலங்கைக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா உதவி ஏன்\nஇலங்கை ராணுவத்திற்கான பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் நிதி வழங்கப் படும் என்று இந்திய அரசு அறிவித்திருப்பது ஈழத் தமிழர்களுக்கு எதிரான செயல் ஆகும். இந்த நிதியை ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்காக சிங்கள அரசு பயன்படுத்தும் ஆபத்���ு உள்ளது. ஈழத் தமிழர் நலன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கு அளித்த உறுதியை இலங்கை அரசு காப்பாற்றவில்லை.\nஒன்றரை லட்சம் ஈழத்தமிழர் படுகொலை குறித்த போர்க்குற்ற விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைக்கவில்லை. இத்தகைய சூழலில் இலங்கைக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன ஈழத்தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் இலங்கை அரசு குற்றவாளி; தண்டிக்கப்பட வேண்டிய நாடு. அத்தகைய நாட்டுக்கு இந்தியா 50 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவது போர்க்குற்றத்திற்கான வெகுமதியாகவே அமையும். எனவே, இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்கக் கூடாது. இவ்வாறு, பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணி: நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: தானாக அழியும் பேனா விநியோகித்தவர் கைது\nசமூகநீதிக்கு எதிரான போக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nதயாநிதி மாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் வழக்குத் தொடர தமிழக அரசு ஒப்புதல்\nதமிழகத்தில் சி.ஏ.ஏ., என்பிஆர்,க்கு எதிரான போராட்டம்: கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nதற்போதைய ஆட்சியாளர்களால் நாடு முழுவதும் போராட்டம் : தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nசிஏஏ எதிர்ப்பு போரட்டத்தில் தடியடி: அதிகாரி மீது நடவடிக்கை - கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/kurinjithen/kurinjithen1-3.html", "date_download": "2020-02-18T00:38:56Z", "digest": "sha1:BDFQ5JKQU4RB73WC7PVMGXVJHLWQZSR2", "length": 42323, "nlines": 151, "source_domain": "www.chennailibrary.com", "title": "3. ரங்கனின் கனவு - முதற் பாகம் - குறிஞ்சித் தேன் - Kurinji Then - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலக���் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக ���ேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nகுழந்தை பிறந்ததிலிருந்து, தானாகத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலை வரும் வரையிலும், தாயின் அன்பிலும் தகப்பனின் ஆதரவான அரவணைப்பிலும் உரம் பெறுகிறது. அவர்கள் ஊட்டும் தன்னம்பிக்கையிலேயே நிமிர்ந்து நிற்க முயலுகிறது. அந்த அன்பு வரும் திசை சூன்யமாக இருந்தால், ஏமாறிப் பொலிவு குன்றிக் குழந்தை மந்தமாக ஆகலாம். ரங்கனுக்கோ, அன்பு வர வேண்டிய திசையில் அனல் போன்ற சொற்களைக் கேட்கும் அனுபவமே இருந்தது. அண்டை அயலில் ஒத்தவர்களின் மேன்மைகளைக் கண்டு வேறு மனம் கொந்தளித்தது. ஏமாற்றமும் பொறாமையுமாகச் சேர்ந்தே, ரங்கனின் உள்ளத்தில் எதிர்த்து எழும்பும் அரணாக, தான் எப்படியேனும் எல்லோரையும் விட மேலானவனாக வேண்டும் என்று ஆவேசமாக, பெருந்துணிச்சலாக உருவெடுத்து வந்தன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nநோ ஆயில் நோ பாயில்\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nஅந்த வேகத்தில் தான் அவன் எருமைத் தீனமாகக் குரல் கொடுத்தும் எக்கேடு கெட்டாலென்ன என்று இறங்கி, அருவியைத் தாண்டிக் கிழக்குப் பக்கம் இன்னும் இறங்கிச் சென்று காட்டுக்குள் புகுந்தான்.\nதிரும்பி மரகதமலைக்கு வராமலே ஓடிவிட்டால் என்ன மூக்கு மலையில் அவன் அத்தை இருக்கிறாள்; மாமன் ஒருவர் இருக்கிறார்.\nஇடுப்புக் காப்பு இருக்கிறேன் இருக்கிறேன் என்று அவன் இருதயத் துடிப்புடன் ஒத்துப் பாடியது. காப்பை, காசு கடன் கொடுக்கும் லப்பையிடம் விற்றால் ஒரு முழு வெள்ளி ரூபாய் கிடைக்குமே; ஒரு முழு வெள்ளி ரூபாய்\nகீழ் மலைக்கு அப்பால், துரை எஸ்டேட் சமீபம், லப்பையின் காசுக் கடை இருக்கிறதென்பதை ரங்கன் அறிவான்.\nஒத்தைக்குப் போனால் அங்கும் காசுக்கடை இருக்காதா என்ன\nஒத்தையில், சந்தைக் கடைகளில் சிறு பையன்கள் சாமான் கூடை சுமப்பார்களாம். துரை, துரைசா���ி மார்கள் காய்கறி வாங்க வருவார்களாம். அவர்கள் இஷ்டப்பட்டால் வெள்ளிக் காசுகளே கொடுப்பார்களாம். இந்த விவரங்களை எல்லாம், மூன்றாம் விட்டுத் தருமன் ரங்கனுக்குக் கூறியிருக்கிறான். தருமன் சில நாட்கள், ஒத்தையில் சாலை வேலை செய்து காசு சேர்த்துக் கொண்டு ஊர் திரும்பியவன். நாளொன்றுக்கு ஆறணாக கூலி வாங்கினானாம். ஹட்டியில் என்ன இருக்கிறது\nஇடுப்புக் காப்பு, அடுக்கடுக்கான வெள்ளி நாணயங்களாகவும், தங்க மொகராக்களாகவும் பெருகி வளர்வது போல அவனுடைய ஆசைப் பந்தல் விரிந்து கொண்டே போயிற்று. நடையும் திசை தெரியாத கானகப் பாதையில் எட்டிப் போயிற்று.\nவானளாவும் கர்ப்பூர (யூகலிப்டஸ்) மரங்கள் சூழ்ந்து சோலையின் மணம் காற்றோடு சுவாசத்தில் வந்து கலந்தது. ஒத்தைக்குச் செல்லும் வழியைப் பிறர் சொல்ல அவன் அறிந்திருக்கிறானே தவிர, சென்று அறியானே மரகத மலையிலிருந்து வடகிழக்கில் அடுத்தடுத்துத் தெரியும் மூக்குமலை, மொட்டை மலை, புலிக்குன்று எல்லாவற்றையும் தாண்டி அப்பால் செல்ல வேண்டுமாம்.\nஒத்தை சென்று விட்டால், வெள்ளிக் காசுகளாகச் சேர்த்துக் கொண்டு பெருமிதத்தோடு ஹட்டிக்குத் திரும்பி வருவானே அவன் குதிரையிலே ஏறி ஸர்ஸ் கோட்டும் தலைப்பாகையுமாக வரும் காட்சியை, ஹட்டியில் உள்ளவர் அனைவரும் யாரோ என்று கண்டு வியந்து பிரமிக்க மாட்டார்களா\nஅப்போதே இராஜகுமார நடை போட்டவனுக்கு, கானகத்துச் சூழ்நிலை, தனிமையின் அச்சத்தை நெஞ்சில் கிளர்த்தியது. ‘சோ’ என்று மரக்கிளைகள் உராயும் ஓசை; புதர்களண்டையில் அவன் அடிச்சத்தம் நெருங்குகையில் பறவைக் குஞ்சுகள் எழுப்பும் அச்ச ஒலிகள்; சூழ்ந்து வரும் மங்கல்; பாதை இல்லாத தடம்; இவையெல்லாம் அவன் தைரியத்தை வளைத்துக் கொண்டு பின்வாங்கத் தூண்டின.\nமரகத மலையிலிருந்து நோக்கினால் மூக்குமலை மிக அருகில் காண்பது போல் தோன்றுகிறதே இத்தனை காடுகளைக் கடந்து எப்படிச் செல்வது\nஒரு புதரடியில் கள்ளிகள் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்த பெள்ளியின் தமக்கையின் குரல் அவனை அந்தத் திசையில் நோக்கச் செய்தது.\nஹட்டிப் பெண்கள் ஐந்தாறு பேர் அவனை வியப்புடன் நோக்கினர். ரங்கனுக்குத் தன் திருட்டு எண்ணம் அவர்களுக்குத் தெரிந்து விட்டாற் போல் உள்ளூர ஒரு நடுக்கம் உண்டாயிற்று.\n தவிட்டுப் பழம் முள்ளுப் பழம் தேடி வந்தாயா\n“இப்போத��� ஏது தவிட்டுப் பழம்\nஅவன் பேசாமல் நிற்கையிலே ஆளுக்கொரு கேள்வி கேட்டு அவனைத் திணற அடித்தார்கள்.\nஇருட்டும் நேரமாகி விட்டது; இனிக் காட்டு வழி தாண்டி, மலைகள் பல ஏறிக் கடந்து வழி தெரியாத ஒத்தைக்குக் கிளம்புவது சரியாகாது.\n“விளையாடிக் கொண்டே வழி தெரியாமல் வந்தேன் அக்கா” என்று சொல்லிக் கொண்டே ரங்கன் திரும்பி நடந்தான்.\nவிறகுச் சுமையுடன் அவர்கள் முன்னே நடக்க, ரங்கன் அவர்களை இலக்கு வைத்துக் கொண்டே பின்னே நடந்தான்.\nஅருவி கடந்து, மாடுகள் மேயும் கன்றின் பக்கம் ஏறி அவர்கள் ஹட்டிக்குச் செல்கையிலே, ரங்கன் அருவிக் கரையோரம் நடந்து விளைநிலங்களின் பக்கம் ஏறினான். பூமித்தாய்க்கு வண்ண ஆடைகள் அணிவித்தாற் போல் தோன்றும் விளை நிலங்களை அவன் கடந்து வருகையில் இருள் சூழ்ந்து விட்டது.\nசோம்பலை உடையவனின் உடைமை நான் என்று ஆங்காங்கே தரிசாகக் கிடக்கும் பூமி உரிமையாளரின் குணத்தைப் பறைசாற்றியது. குத்துச் செடிகளும் களைகளும் தான் தோன்றிகளாய்க் காணும் விளைநிலம், ஆணும் பெண்ணும் ஒத்து வாழாத குடும்பத்துக்குடையது என்பதைத் தெரிவித்தது. ரங்கனுக்கு எல்லாம் தெரியும். ஒவ்வொரு சதுரமாக, நீள்பரப்பாக, முக்கோணப் பாத்திகளாக, இது இன்னாருடையது, இன்னாருடையது என்று அவன் பார்த்துக் கொண்டே வந்தான். சாமைப் பயிர் கதிர் விட்டுப் பூமியை நோக்கித் தாழ்ந்து, நாணங்கொண்ட மங்கையென நின்றது. முக்கோணப் பரப்பில் பசேலென்று முழங்கால் உயரம் தோன்றும் உருளைக் கிழங்குச் செடிகள், கிருஷ்ணனின் தாத்தா கரியமல்லருக்கு உரியவை. அருகில் முள்ளங்கிக் கிழங்குகள் கொழுத்துப் பருத்து, பூமி வெடிக்க, உள்ளிறுக்கம் தாங்கவில்லை என்று கூறுவன போல் வெளியே தெரிந்தன. கரியமல்லரின் நிலத்தை ஒட்டிய சிறு சதுரம், சிற்றப்பன் லிங்கையா புதியதாக வாங்கிய பூமி. அது ஜோகிக்கு உரியது. அந்தச் சதுரத்தில், இலைக் கோசும் பூக்கோசும் பெரிய பெரிய கைகள் கொண்டு என் குழந்தை என் குழந்தை என்று அணைப்பவை போல் உள்ளிருக்கும் குருத்தை, பூவை, ஆதவனுக்குக் காட்டாமல் மூடிப் பாதுகாத்தன. ஜோகியின் தந்தை, சிற்றப்பன், மண்ணில் வருந்தி உழைக்கும் செல்வர். ஜோகியின் அம்மையோ, பொன்னான கைகளால் பூமி திருத்துவதைப் பேறாக எண்ணுபவள். ஜோகியின் பாட்டி, ஒன்று விதைத்தால் ஒன்பதாய்ப் பெருகும் கைராசி கொண்டவள்.\nரங்கனுக்குப் பூமியைப் பார்த்து அவர்கள் வீட்டையும் எண்ண எண்ண தங்கள் சிறுமை உறுத்தும் முள்ளாக நெஞ்சை வேதனை செய்தது. அவர்கள் குடும்பத்துக்குரிய மண், அந்த நோஞ்சல் எருமை போலவே, சிவப்பு மண்ணாக, செழிப்பின்றி, பசுமையின்றி காட்சியளித்தது. அந்தப் பக்கம் அநேகமாகப் பழுப்பும் சிவப்புமான மண் தான். தெற்கோரம், அருவி வளைந்து செல்லும் இடம். கிருஷ்ணனின் தாத்தாவுக்குச் சொந்தமான பூமி மட்டுமே கரிய வளம் கொண்டது. ஆனால் ஜோகியின் தந்தை, ரங்கனின் சிற்றப்பன், அந்தப் பழுப்பு மண்ணையே வளமிட்டு வளமிட்டுப் பொன் விளையும் மண்ணாக்கி விட்டாரே இரண்டு பசுக்களும், மூன்று எருமைகளும் உள்ள வீட்டில் வளத்துக்கு ஏது குறை\nரங்கனின் தந்தை நிலத்தில் வணங்கி வேலை செய்ததுமில்லை; சின்னம்மை பொருந்து உழைத்ததுமில்லை. வீட்டில் பொருந்தி இரண்டு நாட்கள் வேலை செய்தால், எட்டு நாட்கள் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு அண்ணன் வீடான கோத்தைக்குச் சென்று விடுவாள். ரங்கனின் தந்தை சில நாள் ஒத்தைப் பக்கம் எங்கேனும் கூலி வேலைக்குப் போவார். அந்த ஆறணாக் கூலியையும் சாராயத்துக்குக் கொடுத்து விட்டு வருவார்.\nபூமியில் வேற்றுமையைக் கண்ட வண்ணம் நின்ற ரங்கனின் உள்ளத்தில் ஆற்றாமை சொல்லொணாமல் பொங்கி வந்தது. ஆத்திரத்துடன், கொழுத்து நின்ற முள்ளங்கிச் செடிகள் நாலைந்தைப் பிடுங்கினான். குழியொன்றில் பாய்ச்சுவதற்காக ஊற்றியிருந்த நீ மிகுந்திருப்பது கண்டு, அதில் கழுவினான். கடித்துச் சுவைத்துக் கொண்டே நடந்தான்.\nகாவற் பரணருகில் வந்ததும் நின்றான். தூரத்தில் சூழ்ந்து வந்த இருட்டில் புற்சரிவில் எருமை, விழுந்த இடத்தில் படுத்திருந்தது தீப்பந்தம் எரிவதிலிருந்து தெரிந்தது. அதன் அருகில் யாரோ நிற்கிறார், யாரது\nசிற்றப்பன் தன்னை ஒரு வேளை கண்டு கொண்டு திரும்புவாரோ என்ற எண்ணத்துடன் காவற் பரணை நிமிர்ந்து பார்த்தான்.\nமேட்டிலிருந்து குட்டையான இரு கால்களும், பள்ளத்திலிருந்து உயரமான இரு கால்களும் காவற் பரணைத் தாங்கி நின்றன. குட்டைக் கால்கள் உள்ள பக்கம் பரணுள் ஏற வழியுண்டு.\nஇரவில், முள்ளம்பன்றிகள் கிழங்குகளைத் தோண்டிப் போடும். மான்கள் தளிர்களைத் தின்று விடும். இரவுக்கு இருவர், காவல்முறையாக ஊதுகுழலும், தீயும் நாயுமாய்த் துணைக் கொண்டு அந்தப் பரணில் இருந்த நட்ட ���யிரைப் பாதுகாப்பார்கள்.\nரங்கன் கிழங்குகளைத் தின்று தீர்த்துவிட்டு, இருட்டுக்கும் குளிருக்கும், வீடாக வெறுப்புக்கும் அஞ்சி, பரணில் ஏறிக் கொண்டான்; ஒரு மூலையில் சுருண்டு முடங்கினான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம�� | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ர�� குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/12/", "date_download": "2020-02-18T00:44:35Z", "digest": "sha1:E7E23VRLXTCGQACHQQX7KNUWBJ6BVILF", "length": 10618, "nlines": 133, "source_domain": "www.namathukalam.com", "title": "December 2018 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஉதவிக்கரம் கடற்கரை சேவை நிகழ்வு மாற்றுத்திறனாளிகள் ரெயின்டிராப்ஸ்\nரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு நிறைவேறிய ஓர் அற்புத மாலைப்பொழுது\nஉ லகின் புனித நதிகளெல்லாம் மனிதர்களின் பாவங்களைக் கடலில் கழுவிக் கொள்கின்றன என்கிறார்கள் சமய நம்பிக்கையாளர்கள். அப்படி வந்து சேரும் பாவங...மேலும் தொடர...\nதெரிஞ்சுக்கோ தொடர்கள் பாட்டி மருத்துவம் மருத்துவம் மூச்சிரைப்பு Namathu Kalam\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | தெரிஞ்சுக்கோ - 9\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை\nத மிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...\nகளப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பது உண்மையா\nவ ட திசையிலிருந்து ஒரு பெரும்கூட்டம் கார்மேகம் சூழ்வது போல் களப்பிரர்கள் தங்கள் படைகளை நகர்த்தி வந்து தென்னாட்டின் (இன்றைய தமிழக - கேரள ...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு...\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | த...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (2) சேவை (1) தமிழ் (4) தமிழ்நாடு (7) தமிழர் (17) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்ட�� ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2020/02/1580918350/SasiKumarMUKUNDtennispuneindia.html", "date_download": "2020-02-18T01:16:33Z", "digest": "sha1:CX4LO2ZEUZUEYTWJWWAEVIIKTMQHYIU5", "length": 7224, "nlines": 72, "source_domain": "sports.dinamalar.com", "title": "சசிகுமார் ஏமாற்றம்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nபுனே: மஹாராஷ்டிரா ஒபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் சசிகுமார் முகுந்த் தோல்வியடைந்தார்.\nமஹாராஷ்டிராவின் புனேயில் ஏ.டி.பி., சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், ஜப்பானின் டாரோ டேனியலை எதிர் கொண்டார். முதல் செட்டை 2–6 என இழந்த சசிகுமார், அடுத்த செட்டையும் 6–7 என பறிகொடுத்தார். முடிவில், சசிகுமார் 6–2, 6–7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nசக்தி விநாயகர் கோவில் தேர் திருவிழா\nடப்பிங் யூனியன் தேர்தல் : வெற்றி பெற்றவர்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2020/02/1581605690/WorldBoxingRankingAmitPanghalNumberOneMaryKomLovlina.html", "date_download": "2020-02-18T00:30:00Z", "digest": "sha1:EYMKQBPE5PJEH47DWBB4O2IW63H6L6WK", "length": 9025, "nlines": 75, "source_domain": "sports.dinamalar.com", "title": "அமித் பங்கல் ‘நம்பர்–1’: உலக குத்துச்சண்டை தரவரிசையில்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nஅமித் பங்கல் ‘நம்பர்–1’: உலக குத்துச்சண்டை தரவரிசையில்\nபுதுடில்லி: உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர் அமித் பங்கல் (52 கி.கி.,) ‘நம்பர்–1’ இடம் பிடித்தார்.\nகுத்துச்சண்டை போட்டியில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.,) குத்துச்சண்டை பணிக்குழு வெளியிட்டது. இதில் ஆண்களுக்கான 52 கி.கி., எடைப்பிரிவு தரவரிசையில் இந்தியாவின் அமித் பங்கல், 420 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 11 ஆண்டுகளுக்கு பின���, உலக குத்துச்சண்டை தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்தியரானார். கடைசியாக 2009ல் இந்தியாவின் விஜேந்தர் சிங் (75 கி.கி.,) முதலிடம் பிடித்திருந்தார்.\nஆண்களுக்கான 57 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் கவிந்தர் சிங் பிஷ்ட், கவுரவ் பிதுரி முறையே 7, 32வது இடத்தை தட்டிச் சென்றனர். ஆண்களுக்கான 63 கி.கி., எடைப்பிரிவில் மணிஷ் கவுசிக், ஷிவா தபா முறையே 12, 36வது இடத்தை கைப்பற்றினர்.\nபெண்களுக்கான 51 கி.கி., எடைப் பிரிவில், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம் (225 புள்ளி), நிகாத் ஜரீன் (75 புள்ளி) முறையே 5, 22வது இடத்தை பிடித்தனர்.\nமற்ற இந்திய வீராங்கனைகளான லவ்லினா (69 கி.கி.,), சோனியா (57 கி.கி.,) முறையே 3, 10வது இடத்தை கைப்பற்றினர்.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nசக்தி விநாயகர் கோவில் தேர் திருவிழா\nடப்பிங் யூனியன் தேர்தல் : வெற்றி பெற்றவர்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2003/05/05/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-18T02:15:40Z", "digest": "sha1:5LYBUU7FQQIFDCFNUHL7AA5CAPT5HBKQ", "length": 18212, "nlines": 204, "source_domain": "sudumanal.com", "title": "பொழுதைத் தோய்த்தல் | சுடுமணல்", "raw_content": "\n“கொரில்லா” – உள்ளும் புறமும்…\nநான் அநேகமாக நித்திரையாகிக் கொண்டிருந்தேன். நான் வாசித்துக் கொண்டிருந்த சிறுகதைத் தொகுப்பின் நான்காவது கதையை நான் வாசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். கையிலிருந்து புத்தகம் நழுவி தலையணையில் மெல்ல சாய்ந்துகொண்டது. அதன் போதையை நான் சுகித்திருக்க வேண்டும். கையில் புத்தகங்களை எடுத்தாலே இடையில் ஓர்; பக்கம் திறந்திருக்க நான் தூங்கிப் போய்விடுவதுண்டு. எழுத்து என்னில் ஊறுவதும் எழுத்தாளனிடமிருந்து நான் விடைபெற்று அதை நகர்த்தபவனுமாய்ப் போவேன். பின்னர் தூங்கிப் போய்விடுவேன்.\nஇப்போ அவன் தொலைபேசியில் தொடருகிறான். ஏன்ரா கடிதம் எதுவும் போடுவதில்லை. ரெலிபோனும் அடிப்பதில்லை. சண்டை முடிஞ்சுதெண்டாப்போலை எல்லாம் சரிவந்திட்டுதெண்டு நினைக்கிறியோ… ஒரே கஸ்ரமாயிருக்கு. கொஞ்சமாவது சாசு அனுப்பிவை.\nதொலைபேசியை வைத்து பல நிமிடங்கள் போயிருக்கும். என்னிடம் சொல்வதற்கு இப்போதெல்லாம் வார்த்தைகள் தயாரிக்கப்பட்டும் இருப்பதில்லை. தானாகவே வருவதுமில்லை. இந்த விடயத்தில் நான் களைத்துப் போயிருந்தேன். கொழும்பு வந்து தொலைபேசி எடுத்து.. பின் யாழ்ப்பாணம்…பின் ஊர் மனையில் முளைத்த ரெலிகொம்கள்.. என இப்போ வீட்டுக்கும் வந்தாயிற்று. சண்டைகள் நின்று அமைதி வந்து செய்துவிட்டுப்போன சலுகை.\nஇப்போதெல்லாம் ஓம் என்று மட்டும் சொல்லிவிட்டு பேசாமல் இருந்துவிடுவது சுலபமான வழியாகப் பட்டது.\nபனிக்காலம் தொடங்கி நாட்களாகியும் காருக்கு இன்னும் வின்ரர் ரயர் மாற்றாததால் பொலிசில் மாட்டுப்பட்டிருந்தேன். ஒரு வாரத்துக்குள் ரயரை நான் மாற்றிவிடவேண்டும். கால அவகாசம் மிகக் குறுகியதாகப் பட்டது எனக்கு. ஒரு பதினைந்து கோப்பி குடிக்கும் காசு போதும் இதைச் செய்வதற்கு. இன்று திகதி 20. சம்பளம் வர இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அதற்கு முன்னரே இதை நான் செய்து முடித்துவிட்டு அந்தத் துண்டை -ஆதாரமாக- பொலிசில் சென்று காட்ட வேண்டும். இந்தப் பணத்தை உருட்ட நான் யோசித்துக் கொண்டிருந்தேன். தொலைபேசி உரையாடலை நான் மறக்க வேண்டும்.\nபியர் ஒன்றை எடுத்துக் கொள்கிறேன். மெல்லிய தாகமாய் இருந்திருக்க வேண்டும். புத்தக அலுமாரியில் புத்தகங்களை ஒழுங்காக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் வேலைத்திட்டம். சரி அதை இன்று முடித்துவிடுவோம். புத்தங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜீவியாக என்னுடன் பேச.. நானும் ஆத்மாநாம் உடனோ கலாமோகனுடனோ அல்லது அமார்க்ஸ் உடனோ இன்னும் போய் கப்ரால் உடனோ பேசிக்கொண்டிருந்தேன். புத்தக அடுக்கலும் சரியாய்ப் போய்விட்டது. அள்ளி அடைசிவிட்டு பியரையும் முடித்துக் கொள்கிறேன்.\nஇப்படியாக நாட்களில் நான் உருண்டுகொள்கிறேன்.\nநான் இப்போ அயர்ந்து தூங்கியிருந்திருக்க வேண்டும். இன்றும் தலைமாட்டில் புத்தகம் நழுவிக் கிடந்தது. நான் எழுந்தபோது அதுவும் தரையில் விழுந்தது. என்னதான் அவசரம் இருந்தாலும் அதை அப்படியே தரையில் விடுவது எனக்கு உடன்பாடானதாக இருப்பதில்லை. சிறுவயதில் புத்தகத்தை காலால் மிதித்தால் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று எனது அப்பா சொல்வது அல்லது நிர்ப்பந்திப்பது சரியானதாகப் படுவதால் தட்டாது செய்வேன். அது எனக்கு இப்போதும் சரியானதாகவே படுகிறது.\nஇன்று ஞாயிற்றுக் கிழமை. தொடர்ச்சியாக வேலைசெய்து நான் கழற்றிவிடப்படும் நாள் இன��றுதான். நான் இடைஞ்சலற்று, அலார்ம் ஒலியற்று, நீண்டுவளரும் தூக்கத்தில் பயணிப்பதில் ஆனந்தம் கொண்டிருந்தேன். அதுவும் மீண்டுமோர் ஊர்த் தொலைபேசி மணியால் உதறப்பட்டுவிட்டது. இனி தூங்குதல் சாத்தியமில்லை. மதிய உணவுக்கு ஏதாவது தயார் செய்தாக வேண்டும். கொஞ்சம் காலாற காற்றுவாங்க ஒரு நூறு மீற்றராவது நடக்க வேண்டும். வேலைக்கு இழுத்துச் செல்லும் எனது காரை திரும்பிப் பார்க்காதிருக்க வேண்டும். எல்லாம் சிறிய ஆசைகளாகவும் பட்டது. சாத்தியப்படுமா என்பதில் பதட்டமும் இருந்தது. சிலவற்றை சாதித்தேன்.\nதொலைக்காட்சிமுன் குந்துகிறேன். எல்லாம் ஈராக்கினுள் படையெடுப்புச் செய்துகொண்டிருந்தன. பொய் எது உண்மை எது என்று மண்டையைப் போட்டுக் குழப்புவதற்கு கொஞ்சம் அரசியலும் தேவைப்பட்டது. முட்கம்பிகள் அருகில் 4 வயதுப் பாலகன் தகப்பனுடன் இருத்தப்படடிருந்தான். தலையை மூடி சாக்கு கட்டப்பட்டிருந்தது. பத்திரிகையாளன் குறிவைத்து சுடப்படுகிறான். குழந்தைகள் எரிகாயங்களில் அலறுகிறார்கள் வைத்தியசாலையில். வைத்தியசாலைமீது குண்டு விழுகிறது. மனித உரிமைகள் பற்றி அமெரிக்க ஜனாதிபதி உரையாற்றுகிறார். அவரின் இழுப்பில் சுற்றிச் சுற்றி ஓடுகிறது பிளேயர் -பிரித்தானியப் பிரதமர். அமெரிக்க ஜனாதிபதியையும் கிற்லரையும் அருகருகாகக் கொணர்ந்து செய்தியை முன்னறிவுப்புச் செய்கிறது அல்மெனார் என்ற லெபனான் தொலைக்காட்சி. எல்லாம் தடல்புடலாக நடந்துகொண்டிருந்தது.\nஇன்னும் இரண்டு மணி நேரத்தில் நாதனும் அவனுடன் கூட்டாளிகளும் வரப்போகிறார்கள். மனிதாபிமான அடிப்படையிலாவது பங்களிப்பு செய்யும்படி கேட்பார்கள். சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு இனத்தைச் சேர்ந்தவன் நீ என்று போன தடவையும் ஞாபகப்படுத்திவிட்டுப் போனார்கள். இன்று மீண்டும் வருவதாக அடித்த தொலைபேசி ஞாபகத்துக்கு வந்துபோனது. நாதனுடன் வந்த அந்த தடித்த இளைஞன் பெயர் மறந்துவிட்டது. அவன் தனது கையில் பைல் ஒன்றுடன் நட்ட கல்லுப் போன்று உட்கார்ந்திருந்தான். மற்றவர்கள்போல் எதுவுமே விவாதிக்காமல் இருந்தவன் போகும்போது கதவுக்கு வெளியில்… அண்ணை ஒருநாளைக்கு வருத்தப்படுவீங்கள் என்றுவிட்டுப் போனான்.\nஎழுபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் ஈராக் யுத்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்க���் நடக்கின்றன. உலக வரைபடத்தில் இன்னொரு நாடாகப் போகிறது எங்கள் நாடு என்பவர்கள் இந்த யுத்த எதிர்ப்பை எங்கு காட்டப் போகிறார்கள் என்று நான் நினைத்தது எனது தவறாகப் பட்டது. இடையிடையே நான் ஏதாவது அதீதமாக யோசிக்கிறேனா என்றுவிட்டு தரையிறங்கிவிடுவேன்.\nதொலைக்காட்சியில் வெடிகுண்டுகள் புகைமண்டலங்கள் அழுகுரல்கள்… ஈராக்கிய மக்களின் எதிர்காலம் மீது கவிழ்ந்துகொண்டிருந்தது.\nவெளியில் நல்ல வெயில். குளிரற்று காலநிலை சிரித்துக்கொண்டிருந்தது. அவர்கள் வருவார்கள். நான் தமிழன்தான் என்பதையும் எனது இனம் ஆக்கிரமிப்புக்கு எதிரானது என்பதையும் அவர்கள் மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டுப் போவார்கள். மனிதாபிமானம் பற்றியும்தான்.\nதொலைபேசியின் இருப்புக்கு அடியில் எனது குழந்தை பத்திரமாகச் சொருகியிருந்த பேப்பர் கட்டிங் காற்றிடைஅசைகிறது. பட்டினியில் வாடும் ஆபிரிக்கக் குழந்தைக்கான உதவிகேட்டு அது என்னை அசைத்துக் கொண்டிருக்கிறது.\nஎனது நாட்டில் ஒரு துளி நேரம்.\nநடிகர் சிம்புவின் \"பீப்\" பாடல் விவகாரம்\nகுத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-18T00:24:23Z", "digest": "sha1:Z6BX5PZIYPD7PHUOJJIXHINOQCZLEWDY", "length": 8079, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சிதம்பரம் விடுதலை | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nபிப்.14ம் தேதி இரவு கறுப்பு இரவானது.. காவல்துறைக்கு ஸ்டாலின் கண்டனம்..\nஅமைதியாக போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர், பிப்.14 இரவை கறுப்பு இரவாக மாற்றி விட்டனர் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பேசல் மீதும் பாய்ந்தது பொது பாதுகாப்பு சட்டம்..\nகாஷ்மீரில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பேசல் மீதும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஆம் ஆத்மி வெற்றியால் காங்கிரசுக்கு என்ன லாபம் பிரணாப் மகள் கேள்வி.. சிதம்பரத்திற்கு எதிர்ப்பு\nடெல்லியில் ஆம் ஆத்மி வெற்றியை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்று ப.சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜி மகளும், மகிளாக காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉமர் அப்துல்லா தடுப்பு காவலை எதிர்த்த வழக்கில் நீதிபதி விலகல்.. புதிய பெஞ்ச் 14ல் விசாரணை\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை விடுவிக்கக் கோரி, அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் ஒரு நீதிபதி விலகினார். இதையடுத்து, இந்த மனு, வேறொரு அமர்வில் வரும் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது.\nவரலாறுகளை மறந்த மோடி.. ப.சிதம்பரம் தாக்கு\nகாஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீது பாதுகாப்பு சட்டம் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். வரலாறுகளை மறந்து விட்டு, பிரதமர் மோடி பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகாஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்ய கோரி காங்கிரஸ் வெளிநடப்பு\nகாஷ்மீரில் ஆறு மாதமாக சிறை வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யக் கோரி, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர், மத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.\nடெல்லி பலாத்கார வழக்கின் தூக்குதண்டனை கைதி மனு..5 நீதிபதிகள் அமர்வு விசாரணை\nசுப்ரீம் கோர்ட், டெல்லி பலாத்கார வழக்கு, நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச். நிர்பயா வழக்கு, தூக்குதண்டனை கைதி\nடெல்லி பலாத்கார வழக்கில் குற்றவாளி முகேஷ் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nடெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.\nநிர்பயா வழக்கு குற்றவாளி மனு..சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு தூக்குதண்டனை ரத்தாகுமா\nநிர்பயா வழக்கு, சுப்ரீம் கோர்ட், முகேஷ் கருணைமனு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nபெரியார் குறித்த சர்ச்சை.. ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ரஜினி மீது திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த மனு வாபஸ் பெறப்பட்டதால், தள்ளுபடி செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2014/10/rush-2013-film.html", "date_download": "2020-02-18T01:09:48Z", "digest": "sha1:DA6Q6PWVID7CEYKGSY2VKRBLVEGB4A6N", "length": 25399, "nlines": 126, "source_domain": "www.malartharu.org", "title": "ரஷ் Rush (2013 film)", "raw_content": "\nநிஜவாழ்க்கை கற்பனையைவிட கிளர்வூட்டுவது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை முழுமையாக உணர���ேண்டும் என்றால் உண்மைச் சம்பவங்களில் இருந்து திரையில் விரிந்த ரஷ் பார்க்கவேண்டும்.\nஇயக்குனர் ரான் ஹோவர்டின் ஆகச் சிறந்த படம் என்று யு.எஸ்.ஏ டுடே சொல்லியிருக்கிறது. பார்த்தல்தான் புரியும். இரண்டு பார்முலா ஒன் ஓட்டுனர்களுக்கிடையே நிகழும் ஆரோக்கியமான போட்டி விரைந்தோடும் கார்களில் சடுதியில் வரும் மரணம் என படம் தொய்வின்றி பறக்கிறது.\nநிக்கி லௌடா என்கிற ஆஸ்திரிய ஓட்டுனருக்கும், ஜேம்ஸ் ஹன்ட் என்கிற பிரிட்டன் ஓட்டுனருக்கும் நடக்கும் தொழில் போட்டியே படம். என்ன விசயம் ஒருவரியில் இப்படி சொல்லிவிட்டு போய்விடாத வண்ணம் செதுக்கப்பட்ட திரைப்படம்.\nமுதலில் இது நீட் பார் ஸ்பீட் மாதிரியோ அல்லது பாஸ்ட் அண்ட் பியுரியஸ் மாதிரி சமூகவிரோத கார்பந்தயங்களை குறித்த பொறுப்பில்லாத ஆக்சன் குப்பை அல்ல.\nமோட்டார் ஸ்போர்ட் என்று ஹிட்லரால் அறிமுகம் செய்யப்பட்டு (ஜெர்மனின் தொழில் உன்னதத்தை உலகுக்கு காட்ட) பின்னர் உலகெங்கும் பரவிய எப்.ஒன் கார்பந்தயம் குறித்த அகன்ற புரிதலைத் தரும் படம்.\nஇரண்டு வீரர்களுமே பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள். அவர்கள் கார் பந்தய மோகத்திற்காக அவர்களின் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் அவர்களின் ஆர்வம் அவர்களை எங்கே கொண்டு நிறுத்துகிறது என்பதுதான் படம்.\nபடம் ஒரு பந்தயப் பாதையில் ஆரம்பிக்கியது. பந்தயக் கார்கள் உறுமிச் சீர தயாராக இருக்கும் பொழுது நிக்கி லெளடாவின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது.\nஒரு எப்.ஒன் போட்டியில் ஒரு பருவத்திற்கு இருபத்தி ஐந்து ஓட்டுனர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் அதில் இரண்டு பேர் இறக்கிறார்கள். என்னமாதிரி மனிதர்கள் இந்தப் போட்டியில் பங்கேடுக்கிறார்கள். நிச்சயமாக இயல்பான மனிதர்கள் அல்ல. கலக்கக்காரர்கள், மனநோயாளிகள், கனவுக்கரர்கள், தங்கள் இருப்பை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புவர்கள், சாகத் தயாராக இருப்பவர்கள்.\nபடத்தின் முதல் வசனமே புட்டத்தையும் இருக்கையும் ஒன்றாக பிணைத்து விடுகிறது. கொஞ்சம் கூட கதாநாயக முகம் இல்லாத ஒருவனை கதைசொல்லியாக தேர்ந்தேடுத்தே ரான் ஹாவர்டின் துணிச்சலையும் திரைக்கதை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும் காட்டுகிறது.\nதுருத்திக் கொண்டிருக்கும் பற்கள், முன்வழுக்கை, அதீதமான இயந்திர அறிவு வெகு கச��சிதமாக கணக்கிட்டு போட்டிகளை வெல்லும் நிக்கி லெளடாவாக டானியல் ப்ருஹேல் முத்திரை பதித்துவிட்டார்.\nசரியான விளையாட்டுப் பிள்ளை, அலைபாயும் சடை முடி, காணும் பெண்களை பத்து வினாடியில் வீழ்த்தும், ஒவ்வொரு போட்டிக்கும் முன்னர் இரத்த அழுத்தம் எகிற வாந்தி எடுக்கும், உயிரைப் பணயம் வைக்கும் துள்ளல் நிரம்பிய இன்னொரு நாயகனாக கிரிஸ் கெம்ஸ்வொர்த். (தோர் படத்தின் நாயகன்). செமை ரகளையான மனிதராக கலக்கியிருக்கிறார்.\nபடத்தின் ஒளிப்பதிவு (ஆண்டனி டொட் மாண்டில், சத்தியமா இதுதான் பேரு)மிக உன்னதமாக இருக்கிறது, இசை அதி உன்னதம் (ஹான்ஸ் சிம்மர்). முப்பத்தி எட்டு மிலியன் அமெரிக்க டாலர்களைப் போட்டு தொண்ணூறு மிலியன் அமெரிக்க டாலர்களை எடுத்திருக்கிறார்கள்.\nஜேம்ஸ் ஹன்ட் ஒவ்வொரு நாளையும் தனது வாழ்வின் கடைசி நாளாக கொண்டாடுபவன். பெண்கள், குடி, கேளிக்கை என்று ஒவ்வொரு வினாடியையும் அவனுக்குப் பிடித்த முறையில் அனுபவித்து வாழ்பவன். எதார்த்தமாய் ஒரு நிமிடம் தன்னைப் பார்த்த சூப்பர் மாடல் சூசியை தனது மணப்பெண்ணாய் மாற்றியவன்\nசிறிய போட்டிகளில் இருந்து பெரிய போட்டிகளுக்கு இருவருமே முன்னேறுகிறார்கள். நிக்கி பெராரி நிறுவனத்தில், ஜேம்ஸ் மெக்லாரன் நிறுவனத்தில்.\nதொடர் போட்டிகளில் மாறி மாறி சாதிக்கிறார்கள். பல பெண்களோடு வாழ்வை கழிக்கும் தனது போட்டி ஜேம்ஸ் மாதிரி இல்லாமல் நிக்கி, மார்லின் நாஸ் எனும் ஜெர்மன் அழகியோடு வாழ்கிறான். அவர்களின் மணவாழ்வின் ஆரம்பத்தில் ஒரு பயம் அவன் மீது கவிழ்ந்துவிடுகிறது.\nமனைவியிடம் சொல்கிறான் நான் சந்தோசமா இருக்கேன். அது எனது வேலைக்கு எதிரி.\nபளிச்சென்று சொல்கிறாள் அவள் சந்தோசமாக இருப்பதை எதிரி என்று நம்பிய அந்த கணத்திலேயே நீ தோற்றுப் போய்விட்டாய்.\nஇந்த மாதிரி மனதில் ஒட்டிக்கொள்ளும் வசனங்கள் படம் முழுதும் உண்டு\nவேறு எந்த ஓட்டுனரையும் விட புள்ளிகள் அடிப்படையில் முன்னணியில் இருக்கும் லெளடா நியுரம்பர்க் பந்தயத்தில் பங்கேற்க வேண்டாம் என்று சக வீரர்களைக் கேட்கிறான். ஜேம்ஸ் பந்தயம் நடக்க வாக்களிக்கிறான்.\nநிக்கி லெளடாவின் எதிர்ப்பையும் மீறி கொட்டும் மழையில் பந்தயம் நடக்கிறது. ஈரத் தரைக்கான சக்கரங்களோடு பங்கேற்கும் வீரர்கள் பாதியில் சக்கரங்களை மாற்ற தலைப்படுகிறார்கள். பந்தய பாதை எதிர்பார்த்ததற்கும் விரைவாக காய்ந்துவிட்டதால் இந்த ஏற்பாடு.\nபந்தயத்தில் ஏற்படும் விபத்தில் நிக்கி லெளடாவின் கார் சேதமுற்று வெடிக்கிறது. முதலுதவி வருவதற்குள் மூன்றாம் எண் தீக்காயங்கள். மருத்துவ மனையில் உயிருக்கு போராடி மீள்கிறான் லெளடா. மருத்துவர்கள் அவனது உடலில் விதவிதமாக வித்தைகளைக் காட்ட அவனது கண்கள் மட்டும் தொ.கா பெட்டியில் உறைந்து நிற்கிறது.\nதொடையில் இருந்த தோலை எடுத்துத் தலையில் வைத்து தைத்து ஒருவழியாக ஹன்ட்டை மீட்கிறார்கள்.\nமருத்துவர்களின் அறிவுரையும் மீறி லெளடா பந்தயப் பாதைக்கு திரும்புகிறான்.\nஜேம்ஸ் ஹன்ட் அவனை சந்தித்து மன்னிப்பு கேட்கிறான். அந்த விபத்திற்கு காரணம் அவன் அளித்த வாக்கு என்பதால். அப்போது லெளடா பேசும் வசனம் வாவ்.\nநீ பந்தயத்தில் என்னுடைய புள்ளிகளை எடுப்பதை மருத்துவமனையில் நான் பார்த்துகொண்டிருந்தேன். அதனால்தான் மீண்டு வந்தேன். எனவே என்னை மீண்டும் பந்தயத்தில் இழுத்துவந்ததும் நீதான்\nதொடர்கிற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாகரீக எல்லைகளை மீறி குரூரமாக ஒருவன் கேட்கிறான். உன் பொண்டாட்டி என்ன சொன்னா\nஅவ சொன்னா ஸ்வீட்டி கார் ஓட்ட வலது கால் மட்டும் போதும் என்று செம கூலா பதில் சொல்லும் லெளடாவை மீண்டும் கேட்கிறான் அவன்\nநீ சீரியஸா பதில் சொல்லு ஒன் மூஞ்சியை வச்சுக்கிட்டு திருமண வாழ்க்கையை தொடர முடியுமா\nகடுப்பான லெளடா கெட்டவார்த்தையை சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறுகிறான்.\nஅந்தக் குருர கேள்வி நிருபரை பின்தொடர்கிறான் ஜேம்ஸ் ஹன்ட், அவனை ஒரு அறைக்குள் தள்ளி கும்மி எடுக்கிறான். பின்னர் வாக்மேனை அவனது வாயில் வைத்து ரப்பென அறைந்து இப்போ பொய் உன் பொண்டாட்டிகிட்டே கேள் என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான்.\nஅன்றய போட்டியில் லெளடாவை முந்துகின்றன அனைத்துக் கார்களும். ஒரு திருப்பத்தில் இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று இடித்துக் கொண்டு தாறுமாறாய் கிடக்க அற்புதமாக மோதலைத் தவிர்த்து சீறிப் பறக்கிறான் லெளடா. அந்தப் போட்டியின் சாம்ப்\nஜப்பானிய இறுதிப் பந்தயத்தில் மழை கொட்டுகிறது. சில லாப்புகளுக்கு பின்னர் தனது மனைவியின் நினைவு வர லெளடா போட்டியை பாதியில் புறக்கணிக்கிறான்.\nஜேம்ஸ் ஹன்ட் தொடர்ந்து போட்டியிட்டு எப்.ஒன் சாம்பியனாகிறான். சில மாதங்கள் ���ழித்து இருவரும் ஒரு தனியார் விமான தளத்தில் சந்திக்கிறார்கள். அற்புதமான உரையாடல் ஒன்று நிகழ்கிறது.\nஜேம்ஸ் ஒரே ஒரு சாம்பியன் பட்டதோடு கட்சி வரை இஷ்டப்படி வாழ்ந்து ஒரு ஹார்ட் அட்டாக்கில் போய்ச் சேருகிறான். லெளடா ஒழுங்காக வாழ்ந்து இன்னும் உயிருடன் இருக்கிறார்\nஉண்மைச் சம்பவங்களை எப்படி திரைக்கதையாக்குவது என்று உணர விரும்புவர்கள் உறுதியாக பார்க்க வேண்டிய படம்.\n(உண்மையில் லெளடாவிற்கும் மூன்று மனைவிகள், அதில் ஒருவர் இவருக்கு சிறுநீரக தானம் செய்ததால் மனைவியானார்)\nஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை என பல விசயங்களுக்காக இது திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்க தகுதி வாய்ந்தது.\nசிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி\nரஷ் பட விமர்சனம் படித்தேன்.\nநிக்கி லௌடா என்கிற ஆஸ்திரிய ஓட்டுனருக்கும், ஜேம்ஸ் ஹன்ட் என்கிற பிரிட்டன் ஓட்டுனருக்கும் நடக்கும் தொழில் போட்டியே படம். என்ன விசயம் ஒருவரியில் இப்படி சொல்லிவிட்டு போய்விடாத வண்ணம் செதுக்கப்பட்ட திரைப்படத்தை அருமையாக விமர்ச்சித்து இருந்தீர்கள் .\nஉண்மைச் சம்பவங்களை எப்படி திரைக்கதையாக்குவது என்று உணர விரும்புவர்கள் உறுதியாக பார்க்க வேண்டிய படம்.\nபார்த்து வியந்து பாராட்டியது அருமை.\nபொதுவாக ரேஸ் தொடர்பான படங்கள் என்னை அவ்வளவாக ஈர்ப்பதில்லை. என் ரசனை அப்படி. ஆனால் இந்தப் பதிவைப் படித்ததும் இந்தப் படத்தைக் காண வேண்டும் என்ற விருப்பம் எழுகிறது. ஒருவேளை அது உங்கள் எழுத்தின் பாதிப்பாக இருக்கலாம். அருமையான கட்டுரை.\nபார்த்துடலாம்....(அதை விட வேற என்ன வேலை)....ஐயோ....வேற ஒண்ணும் இல்லை சினிமா பார்க்கறது பிடிக்கும் ரெண்டு பேருக்குமே அதான்...அப்படி...அந்த அடைப்புக் குறிக்குள்.....\nநல்ல விமர்சனம்....நமக்குப் பார்க்க மட்டுமே தெரியும்பா....விமர்சனம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹஹஹ் கொஞ்சம் கஷ்டம்பா...\nஎந்த F1 போட்டி என்றாலும் இவர் பேட்டி , களத்தில் தவறாமல் இடம் பெரும் ..LAUDA ஏர்லைன்சும் அவருதுதான் .\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று ச���ல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/monalisa.html", "date_download": "2020-02-18T01:15:32Z", "digest": "sha1:OW62RW75KLOVJ3GAQEB74JI4P4XGFTIY", "length": 11563, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "மோனாலிசா ஓவியத்தில் இருக்கும் பெண்ணை கண்டறிய ஆய்வு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமோனாலிசா ஓவியத்தில் இருக்கும் பெண்ணை கண்டறிய ஆய்வு\nஓவியர் லியனார்டோ டாவின்சியின் பிரபல ஓவியமான ‘மோனாலிசா’-விற்கு மொடலாக இருந்த பெண்ணின் உடலை கண்டறியும் பணியில், இத்தாலி நாட்டின் போலோக்னா பல்கலைக்கழகம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஇத்தாலியில் ஃபிளாரன்ஸ் நகரில் வசித்து வந்தபோது லியனார்டோ வரைந்த ஓவியமான மோனாலிசாவில் உள்ள பெண்ணின் சிரிப்புக்கு காரணம் என்ன என உலகம் முழுவதும் உள்ள ஓவிய விரும்பிகளின் மனதில் கேள்வி இருந்துகொண்டேதான் இருக்கின்றது.\nஇந்நகரில் வசித்த பட்டு வியாபாரியின் மனைவியான லீசா கெரார்தினி என்பவர்தான் மோனாலிசா என்று பெரும்பாலானோரால் நம்பப்பட்டு வருகிறது.\nஇதையடுத்து, அப்பகுதி தேவாலய கல்லறையில், 14 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த லியோனார்டோவின் மொடலென நம்பப்படும் இந்தப் பெண்ணின் எலும்புக்கூடுகளை தற்போது கண்டெடுத்துள்ளனர்.\nஎனினும், மண்டையோடின்றி அந்த எலும்புக்கூடும் மிகவும் சீர்குலைந்த நிலையில் உள்ளதால் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.\nஅவரின் மண்டையோடு கிடைத்தால்தான் இந்தப்பெண் மோனாலிசாவா என்பது தொடர்பில் உறுதிசெய்யலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஇலங்கைத் தீவு தங்களுக்கே சொந்தமானது என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பை அழிக்கின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை சிங்கள பேரினவாதிகள் முன்னெ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/cbse/", "date_download": "2020-02-18T00:51:25Z", "digest": "sha1:CT2442LAEKQY2RHKCSWVZO7YOQSBZ3B7", "length": 46429, "nlines": 300, "source_domain": "bsubra.wordpress.com", "title": "CBSE « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதமிழர் வாழ்க்கை இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. தமிழர்கள் கணிசமாக வாழும் நாடுகளில் தமிழை விருப்பப் பாடமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. குடியேறிய நாடுகளில் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு, சொந்த மண்ணில் தமிழர்களுக்கு இல்லை என்பது வேதனை மட்டும் அல்ல, அதிர்ச்சியும் அளிக்கிறது.\nசிபிஎஸ்இ-ல் முதல் வகுப்பிலிருந்து விருப்பப் பாடமாக தமிழ் உள்ளது; மெட்ரிக் முறையிலும் உள்ளது. கேந்திரிய வித்யாலயங்கள் மட்டும் தமிழைப் புறக்கணிக்கின்றன. தமிழ்நாட்டில் – தமிழ் மாணவர்களுக்கு – தமிழ் சொல்லித் தராத பள்ளிகள் இருக்கத்தான் இருக்கின்றன. நாமும் இந்த நிலைமையைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.\nகேந்திரிய வித்யாலயங்களில் பயிலும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழிப் பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இத்தகைய மாணவ, மாணவிகள் நாளைக்கு பெற்றோராகும்போது, அவர்களுடைய குழந்தைகளும் தாய்மொழியின் முக்கியத்துவம் அறியாமல்தானே வளர்க்கப்படும் நிலை ஏற்படும்\nதமிழர்களின் மனதைக் காயப்படுத்தும் நிகழ்கால உண்மை இது. இந்தச் சூழலில் “தமிழ் வளர்ந்தால் நாடு வளரும்’ என்று பேசுகிறோம்; செம்மொழி ஆய்வு நிறுவனம் அமைக்கிறோம்; தொல்காப்பியர், குறள்பீட விருதுகளின் மதிப்பை உயர்த்துகிறோம். ஆனால் இன்றைய தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுக்க நாம் சரியான வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறோமா என்றால் – இல்லை.\nதமிழ் இலக்கியங்களைத் தனது ஆதரவுப் பதிப்புகளாக வெளியிடச் செய்து வரும் ஓர் ஆன்மிகப் பெரியவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மிக வருத்தமாகச் சொன்னார்: “சங்க இலக்கியங்களின் அருமை பெருமைகள் பற்றி நான் அடிக்கடி பேசி வருகிறேன். ஆனால் எதிர்காலத்தில் இவற்றை எல்லாம் யார் படிக்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது; ஏனென்றால் நம் தமிழகப் பள்ளிகளில் இப்போது தமிழை உரிய முறையில் சொல்லித் தருவதில்லை\nஅந்த வருத்தமான உண்மையை அன்றைய கூட்டத்திலேயே காண முடிந்தது. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் அரைநூற்றாண்டைக் கடந்தவர்களாகத்தான் இருந்தார்களே தவிர இளைஞர்களின் எண்ணிக்கை, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குக்கூட இல்லை.\nஆரம்பக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது சர்வதேச மொழி ஆய்வாளர்களின் தீர்க்கமான முடிவு. இதை உலக நாடுகள் அனைத்தும் உணர்ந்திருக்கின்றன. அம் முறையை அங்கீகரித்தும் இருக்கின்றன. உலகம் ஏற்றுக்கொண்ட அந்த அறிவுபூர்வ உண்மை, தமிழ்நாட்டில் மட்டும்தான் போற்றப்படவில்லை. தமிழகத்தில் தமிழைக் கட்டாயப்படுத்தி முன்னர் ஒரு சட்டம் கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலப் பள்ளிகள் அதற்கு நீதிமன்றத்தில் தடைவாங்கி விட்டன.\nபிழைக்கும் வழியில் ருசி கண்டவர்கள், தமிழ்மொழி பிழைக்க வேண்டாம் என்று எண்ணியதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் அதைவிட ஆச்சரியம், அவர்களின் போக்கைக் கண்டு அரசும் மெத்தனமாக இருந்ததுதான்.\nதமிழ்… தமிழ் என்று வாய் ஓயாமல் பேசுகிறோம். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கை முழங்கச் செய்கிறோம். இறைவணக்கத்துக்குப் பதிலாக தமிழ் வணக்கம்கூட பாடுகிறோம். ஆனால் மறுகணமே கொஞ்சமும் கூச்சப்படாமல் ஆங்கிலத்தின் காலடியில் சரணடைந்து விடுகிறோம்.\nஆங்கிலம் உலகப் பொதுமொழி என்பதும், அது செய்தி தொடர்புக்கும் வேலைவாய்ப்புக்கும் அவசியம் என்பதும் உண்மைதான். ஆனால் அது ஆரம்பப் பள்ளியில் ஆரம்பமாக வேண்டிய அவசியம் இல்லை. ஆறாம் வகுப்பில்தான் அதை அறிமுகப்படுத்த வேண்டும் – இரண்டாம் மொழியாக.\nதமிழைப் போதனா மொழியாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் உயர்பதவி வகித்து வருகிறார்கள்.\nஉண்மை இவ்வாறு இருக்க, எல்.கே.ஜி.யில் நாம் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுவது ஏன் சூழ்நிலையால் இது தூண்டிவிடப்பட்ட ஆசை. யாரால் தூண்டப்பட்டது சூழ்நிலையால் இது தூண்டிவிடப்பட்ட ஆசை. யாரால் தூண்டப்பட்டது வியாபாரம் கருதியே ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலப் பள்ளிகளால். அவர்களால்தான் தமிழ்ப் பெற்றோர்கள் மம்மி, டாடி என்ற மாயையில் மதி மயங்கி விட்டார்கள். எனவே இந்த மாயச் சூழல் உடனடியாகப் போக்கப்பட வேண்டும். அதற்கு அரசு மனது வைத்தால்தான் முடியும். அதற்கான ஒரேவழி, ஐந்தாம் வகுப்புவரை தமிழைத்தவிர வேறு எந்த மொழியையும் எந்தப் பள்ளியும் சொல்லித் தரக்கூடாது என்ற விதியைக் கொண்டு வரலாம்.\nதமிழகத்திலுள்ள வேற்றுமொழிக்காரர்கள் நகரங்களில்தான் இருப்பார்கள். அவர்களுக்கும் தமிழ் கட்டாயம்தான். ஆனால் அவர்கள் தங்கள் தாய்மொழியை விருப்பப் பாடமாகக் கற்றுக் கொள்ளலாம். இந்த மொழியிலான மதிப்பெண்கள் கல்வித்திட்டத்தின் அடிப்படையிலான பாடங்களின் மொத்த மதிப்பெண்களில் சேராது. இந்த வசதி பிராந்திய மொழிப் பிள்ளைகளுக்கு மட்டுமே உள்ளது. விருப்பப்பாடம்தானே என்று தமிழ்க் குழந்தைகளுக்கு எக்காரணம்கொண்டும் அந்த வசதியை அளித்துவிடக் கூடாது.\nதாய்மொழி அறிவு இளமையிலேயே விதைக்கப் பெற்றால்தான் மொழி அறிவு வளம்பெறும். பிறமொழி கற்க அது துணையாக அமையும்; உலக ஞானமும் பொது அறிவும் விரிவடையும்.\nகுழந்தைகளுக்கு தோட்டத்தில் காணும் பட்டாம்பூச்சி ஐந்தாம் வகுப்பு வரை பட்டாம்பூச்சியாகவே இருக்கட்டும். யானையை யானை என்றும் குதிரையை குதிரை என்றும் அவர்கள் சொல்லட்டும். ஐந்தாம் வகுப்பைக் கடந்த பிறகு, “இ’ ஃபார் எலிஃபண்ட்’ எனச் சொல்லித் தருவோம். அப்போதுதான் தமிழில் யானை, ஆங்கிலத்தில் “எலிஃபண்ட்’ என்பது தெளிவாகும்.\nஅதைவிட்டு, கீழ் வகுப்பில் “எலிஃபண்ட்’ என்று படித்துவிட்டு வரும் குழந்தைக்கு “தெருவில் யானை வருகிறது பார்’ என்றால் அது என்ன என்று தெரியாமல் குழப்பத்தால் குழந்தை திகைக்கக் கூடும்.\nபுத்தகத்தில் உள்ள படத்தைக் காட்டி இது “கேட்’ என்றால், இந்தப் பிராணியை கேட் என்றுதான் சொல்ல வேண்டும்; “கேட்’தான் அப் பிராணிக்குரிய சொல் என்று பிஞ்சு மனதில் பதிவாகிவிடுகிறது. பூனையைத்தான் ஆங்கிலத்தில் “கேட்’ என்கிறோம் என்பது அக் குழந்தைக்குத் தெரியாது. இதனால் தமிழ்க் குழந்தைக்கு பூனை அன்னியமாகி விடுகிறது. இப்படி அடுத்தடுத்து குழந்தை மனதில் ஆங்கில வார்த்தைகள் பதிவானபின், தமிழ் புகுத்தப்படுவதாய் எண்ணி, தமிழை அறிந்து கொள்ளத் தடுமாறுகிறது.\nஇத் தடுமாற்றம் நமக்கும் இருந்ததாலோ என்னவோ இதுநாள்வரை வாளா இருந்துவிட்டோம். இப்போது நீதிமன்ற உத்தரவு கிடைத்துவிட்டது. இனிமேலாவது நாம் இதை மனப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும்.\nஅரசின் பெரும்பாலான திட்டங்கள் சந்தர்ப்பவாதங்களாலும் தமக்குத் தாமே சரியான தெளிவின்மையாலும் செயலிழந்துவிடுகின்றன.\nஅந்த அவல நிலை இனி தமிழுக்கு வரக் கூடாது. தமிழ் வாழ்க என்பது அலங்கார மேடைப்பேச்சாக இல்லாமல், மனப்பூர்வமாகத் தமிழை வாழ வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழர்களும் மனப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: ஆலோசகர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்).\nதன்னாட்சிக் கல்லூரிகளில் கேள்விக்குறியாகி வரும் தமிழ் மொழிப் பாடம்\nதிருச்சி, செப். 5: தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.\nஏற்கெனவே, தமிழகப் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்புகளில் முதலாமாண்டிலும், இரண்டாமாண்டிலும் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் இடம் பெற்றுள்ளது.\nஒரு வகுப்பில் வாரத்துக்கு 6 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்தப்பட வேண்டும். தமிழ் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் வாரத்துக்குத் தலா 16 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டும். துறைத் தலைவருக்கு மட்டும் 12 மணிநேரம்.\nஇந்த நிலை அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் தொடர்கிறது. அரசு தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலைதான்.\nஆனால், அரசு உதவி பெறும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.\nசில தன்னாட்சிக் கல்லூரிகளில் வாரத்துக்கு 5 மணி நேரம் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. சில கல்லூரிகளில் வாரத்துக்கு 4 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.\nஅதற்குப் பதிலாக, இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகவியல் போன்ற பிரதான பாடங்கள் நடத்தப்படுகின்றன. பிரதான பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் மாணவர்களின் மேல் படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் கை கொடுக்கும் என்பதே இதற்குக் காரணம் என்கின்றன தன்னாட்சிக் கல்லூரி வட்டாரங்கள்.\nஆனால், இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுவது ஒட்டுமொத்தமாகவே கைவிடப்பட்டாலும் வியப்பதற்கில்லை என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.\nதமிழ் பயில்வதற்கான வாய்ப்புகள் குறைந்தால், வருங்காலத்தில் தாய் மொழியான தமிழ், தமிழர் பண்பாடு போன்றவை மாணவர்களுக்குத் தெரியாமலே போய்விடும்.\nதமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறைக்கப்படுவது அரசுக்கே தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே, தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் நிலையை முழுமையாகக் கண்டறிவதற்கு ஒரு ��ுழு அமைத்து, ஆய்வு செய்ய வேண்டும். இதில், பயிற்றுவிக்கும் கால அளவு குறைந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள் பேரமைப்பினர்.\nஇந்தக் கால அளவு குறைப்பால், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்த் துறைகளில் ஆள் குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.\nகுழு அமைப்பு: இதுபற்றி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ கூறியது:\n“கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவைக் குறைக்க முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. இதுதொடர்பாக அரசு குழு அமைத்துள்ளது. இதில் நானும் இடம்பெற்றுள்ளேன்.\nபாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உள்பட்ட கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறையாது. தமிழக அளவிலும் கல்லூரிகளில் குறைக்க விடமாட்டோம். எனவே, தமிழ்ப் பேராசிரியர்கள் கவலைப்படத் தேவையில்லை’ என்றார் பொன்னவைக்கோ. தன்னாட்சிக் கல்லூரிகளில் முடிவு எடுப்பதற்கான உரிமை நிர்வாகத்துக்கு உள்ளதால், மொழிப்பாடத்தில் கை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. மொழிப் பாடம் பயிற்றுவிப்பதற்கான கால அளவைக் குறைக்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழுவே விதிமுறையை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.\nசமீபகாலமாக அரசியல்வாதிகளும் பத்திரிகைகளும் அடிக்கடி எழுப்பும் கூக்குரல், நீதிமன்றம் அநாவசியமாக நிர்வாக விஷயங்களில் தலையிடுகிறது என்பதுதான். சொல்லப்போனால், அது உண்மையும்கூட. நீதிமன்றத் தலையீடு என்பது “ஹெல்மெட்’ அணிவதா, வேண்டாமா என்பதுவரை தொடர்வது துரதிருஷ்டவசமானது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇதுபோல, நீதிமன்றம் அன்றாட நிர்வாக விஷயங்களில் தலையிடுவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்த்தால், அதற்கான விடை கிடைக்கும். தங்களது கடமையில் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறும்போது நீதிமன்றத்தின் மூலம்தான் நியாயம் கிடைக்கும் என்கிற நிலைமைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். நீதி கேட்டு ஒரு சராசரி குடிமகன் நீதிமன்றத்தைச் சரணடையும்போது அவனுக்கு நியாயம் வழங்க வேண்டிய நிர்பந்தம் நீத��பதிகளுக்கும், நீதித்துறைக்கும் ஏற்பட்டு விடுகிறது.\nஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாவதுவரை படித்த மாணவன் அதே பள்ளிக்கூடத்தில் 11 ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது இயற்கை நியதி. இதை அனைத்து பள்ளிக்கூட நிர்வாகங்களும் கடைப்பிடித்தாக வேண்டும் என்று உறுதி செய்ய வேண்டிய கடமை மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு உண்டு.\nசி.பி.எஸ்.இ. முறையில் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாவது வகுப்பில் படித்த மாணவனை பிளஸ் ஒன் வகுப்பில் சேர்த்துக் கொள்ள நுழைவுத் தேர்வு மற்றும் புதிய நன்கொடை என நிபந்தனைகள் விதிக்கக்கூடாது என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகாவது, மாநில கல்வித் துறை தங்களது அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதா என்று உறுதி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஓர் அரசாணை பிறப்பித்து அத்தனை பள்ளிக்கூட நிர்வாகத்தையும் கட்டுப்பட வைத்திருக்க வேண்டும்.\nஅரசு இந்த விஷயத்தில் எந்தவித முடிவும் எடுக்காமல், குறைந்தபட்சம் அரசாணைகூட பிறப்பிக்காமல் இருந்தது எதனால் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சென்னை எழும்பூரிலுள்ள டான் பாஸ்கோ பள்ளி நிர்வாகம் தனது பள்ளியில் பத்தாவது படித்துத் தேறிய முகமது வாசிப் என்ற மாணவனுக்கு 11 ஆம் வகுப்பில் இடம் தராமல், அதிக நன்கொடை அளித்த, அவரைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்ற வெளிப்பள்ளிக்கூட மாணவனுக்கு இடம் அளித்தபோதுதான் பிரச்னை வெடித்தது. முகமது வாசிப் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதன் பேரில் நீதிமன்றம் தலையிட நேர்ந்தது.\nபத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பில் இடம் கொடுத்த பிறகுதான் மற்ற பள்ளி மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது, கட் – ஆஃப் மதிப்பெண் நிர்ணயிப்பது, புதிய அட்மிஷனாகக் கருதி நன்கொடை பெறுவது போன்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நீதிமன்றம்.\nதான் செய்ய வேண்டிய கடமைகளைத் தட்டிக் கழிக்க அரசு ஏன் முயல வேண்டும் என்பதுதான் புரியவில்லை. அதிகார வர்க்கம் எப்போதுமே எந்தப் பொறுப்பையும் சுமக்காமல் முடிந்தவரை தட்டிக் கழிக்கப் பார்க்கும் என்பது தெரிந்த விஷயம். ஆனால், ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் அப்படி இருந்துவிட முடியாது. பொதுமக்கள் நன்மையைக் கருதி தைரியமாக முடிவெடுக்க வேண்டிய கடமை அமைச்சர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உண்டு.\nஅளவுக்கு அதிகமான நன்கொடை வசூலிக்கும் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கைகளும் இல்லை. தெருவுக்குத் தெரு காளான்போலப் பெருகி வரும் நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்படுவதில்லை. இதைப்பற்றி அரசின் கல்வித்துறை கவலைப்படுவதாகவே இல்லை. எந்தவிதப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்ளாமல், நீதிமன்றத் தீர்ப்பாக உத்தரவுகள் வருவதற்குக் கல்வித் துறை காத்திருக்கிறது என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.\nதிறமைசாலி என்று கருதப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த விஷயங்களில் ஏன் தடுமாறுகிறார் என்பது புரியவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு அரசின் திறமையின்மைக்குத் தரப்பட்டிருக்கும் சான்றிதழ்.\nஇலவச கல்வி இணையதளம்: தில்லியில் கலாம் தொடங்கி வைத்தார்\nபுதுதில்லி, அக். 31: மாணவர்களின் கல்வித் தேவைகள் அனைத்தையும் ஓரே குடையின் கீழ் வழங்கும், ஒருங்கிணைந்த இலவச இணைய தளத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.\nமனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முயற்சியில் உருவாகியுள்ள இந்த இணைய தளத்துக்கு “சாட்சாத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தில்லியில் நடந்த இந்த விழாவில் கலாம் பேசியது:\nநம் நாட்டில் இத்தகைய இணைய தளம் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை. இம்முயற்சி வெற்றிபெற வேண்டுமானால், மக்களுக்கு இன்டர்நெர் இணைப்பு இலவசமாகக் கிடைக்கவேண்டும்.\nநாட்டில் கல்வி கற்பிக்கப்படும் முறையை மாற்றி அமைப்பதற்காக தொடக்க முயற்சி இது. இந்த இணைய தளத்தின் உள்ளடக்கத்தை பல்கலைக் கழக மானியக் குழு, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகம், அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் போன்ற கல்வி அமைப்புகள் உருவாக்கியுள்ளன.\n21-ம் நூற்றாண்டின் அறிவு சார் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நன்கு படித்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் நாட்டுக்குத் தேவைப்படுகின்றனர். அவர்கள் கல்வி பெற உதவுவதோடு, சர்வதேச அளவில் போட்டியிட உதவும் தொழில் திறனையும் அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது குறித்தும் சாட்சா���் சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/934205/amp?ref=entity&keyword=Mannargudi", "date_download": "2020-02-18T00:02:08Z", "digest": "sha1:U6H3PTNLSRQV4Z5IDZLEYGSNUAJN5CDN", "length": 10182, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "லெட்சுமாங்குடி - மன்னார்குடி இடையே ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி ஒரு வழிப்பாதையால் வாகன ஓட்டிகள் அவதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nலெட்சுமாங்குடி - மன்னார்குடி இடையே ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி ஒரு வழிப்பாதையால் வாகன ஓட்டிகள் அவதி\nலீதாமங்கிடி - மன்னார்டு துனீல்\nகூத்தாநல்லூர், மே 16: லெட்சுமாங்குடியில் இருந்து மன்னார்குடி செல்லும் பிரதான சாலையில் பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் வாகனங்கள் ஒரு வழியாக செல்வதால் பாலப்பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரிலிருந்து மன்னார்குடி மார்க்கம் செல்லும் லெட்சுமாங்குடி - மன்னார்குடி சாலையில் சாலைப்பணிகள் கடந்த ஒ��ுமாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. இதில் கோரையாற்றுப்பாலத்திலிருந்து சவளக்காரன் வரையிலான சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலையின் இடையிடையே உள்ள நீர்வழி பாலங்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நீர்நிலை வழி பாலங்கள் அமைக்க நெடுஞ்சாலை துறை சாலையின் வழிகளை மறிக்காமல் ஒருபக்கம் வாகனப்போக்குவரத்தை அனுமதித்து மறுபக்கம் பாலப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் பல நேரங்களில் வாகன போக்குவரத்து தடை ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.\nகோரையாற்றின் அருகே வ.உ.சி.நகரில் தற்போது நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிகளால் சாலையின் ஒருபக்கம் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் வாகனங்கள் செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களுக்கு அதிக எரிபொருட்செலவும் ஏற்படுகிறது. எனவே ஆமை வேகத்தில் நடக்கும் பாலப்பணியை விரைந்து முடித்து போக்குவரத்தை சீராக்க வழிவகைகளை செய்ய வேண்டும் என அரசுக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவேதை சாலை சீனிவாசராவ் ஆர்ச் அருகே கட்டிமுடித்த மின்மயானத்தை திறக்க கோரி நூதன போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு\nபெருகவாழ்ந்தான் அருகே மகனை கம்பியால் அடித்து கொன்ற தந்தை கைது\nஎய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு முகாம்\nதிருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் பொலிவுபெறும் தேளிகுளம்\n3 பேர் படுகாயம் விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் லாபம் அடைய எள் சாகுபடி செய்யலாம் வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை\nகுமுறும் நோயாளிகள்உதயமார்த்தாண்டபுரத்தில் வெறிநாய் கடித்து 20 ஆடுகள் பலி\nபோராட்டம் நடத்த முடிவு திருவாரூர் அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்\nதிருத்துறைப்பூண்டி 11வது வார்டில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்\nஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு மனைவியுடன் தகராறு வடமாநில இளைஞர் தற்கொலை\nகலெக்டரிடம் பரபரப்பு புகார் வங்கி கடன், இலவச இயந்திரம் வழங்க கோரி தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED வேதை சாலை சீனிவாசராவ் ஆர்ச் அருகே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/htc-desire-12-plus-launcehd-at-rs-19790-018096.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-18T00:09:32Z", "digest": "sha1:2FYICURVP3TD7GO5MOVZ2DWTASJLOI5C", "length": 20148, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "எச்டிசி டிசையர் 12 மற்றும் டிசையர் 12 ப்ளஸ் அறிமுகம் | HTC Desire 12 plus launcehd at Rs 19790 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\n12 hrs ago கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\n12 hrs ago என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\n14 hrs ago 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n14 hrs ago ரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nMovies மகன் திடீர் மரணம்.. உடலை கொண்டுவருவதில் சிக்கல்... காலையில் மெக்கா செல்கிறார் இயக்குனர் ராஜ்கபூர்\nNews பிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.19,790/-க்கு இதுக்கு மேல வேறென்ன வேணும்.\nஎச்டிசி நிறுவனமானது, டிசையர் 12 மற்றும் டிசையர் 12 ப்ளஸ் என்கிற இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இடைப்பட்ட விலை நிர்ணயம் கொண்ட ஸ்மார்ட்போன் பிரிவின் கீழ் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் ஆனது முறையே ரூ.15,800/- மற்றும் ரூ.19,790/- என்கிற புள்ளியை எட்டியுள்ளது.\nசுவாரசியம் என்னவெனில், டிசையர் 12 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது, சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6 ப்ளஸ்-க்கு கடுமையான போட்டியை உண்டாக்கியுள்ளது. அப்படி என்ன தான் அம்சங்களை கொண்டுள்ளதென்பதை விரிவாக காண்போம்.\nமுன்பதிவுகள் வருகிற ஜூன் 11 முதல் தொடங்குகிறது.\nபொதுவான அம்சங்களை பொறுத்தவரை, இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 18: 9 அளவிலான டிஸ்பிளே, எச்டிசி-யின் சிக்னேசர் வடிவமைப்பு, நிச்சயமாக சாதாரண குறிப்புகள் மற்றும் நியாமான விலையை கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே எச்டிசி இந்தியா இ- ஸ்டாரின் வழியாக வாங்க கிடைக்கும், அதற்கான முன்பதிவுகள் வருகிற ஜூன் 11 முதல் தொடங்குகிறது, தேதியை குறித்துக்கொள்ளவும்.\nஎச்டிசி டிசையர் 12 அம்சங்கள்.\nவெளியான இரண்டு ஸ்மார்ட்போன்களில் எச்டிசி டிசையர் 12, ஒரு சிறிய ஸ்மார்ட்போன் ஆகும். ஒரு 5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதத்துடன் கூடிய 720 x 1440 பிக்சல்கள் தீர்மானத்தை வழங்குகிறது. உடன் மீடியா டெக் MT6739 சிப்செட் உடனான 3ஜிபி ரேம் உடன் இயங்குகிறது.\n32ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி மெமரி நீடிக்கும் ஆதரவையும் வழங்குகிறது. பின்புறத்தில், PDAF, BSI சென்சார், எப் / 2.0 துளை மற்றும் பொக்கே மோட் போன்ற அம்சங்களை கொண்ட ஒற்றை 13 எம்பி கேமராவை கொண்டுள்ளது. மறுகையில் எப் / 2.4 துளை கொண்ட 5 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. உடன் இரட்டை சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான எச்டிசி சென்ஸ் யூஐ, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 2730mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.\nஎச்டிசி டிசையர் 12 ப்ளஸ் அம்சங்கள்.\nபெரிய மாடல் ஆன எச்டிசி டிசையர் 12 ப்ளஸ் ஆனது இரட்டை கேமராக்கள் மற்றும் ஒரு சக்தி வாய்ந்த செயலி ஆகியவைகளை கொண்ட சிறந்த ஸ்மார்ட்போனாக உள்ளது. இது 720 × 1440 பிக்சல்கள் மற்றும் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட 6 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டு வருகிறது. க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 450 எஸ்ஓசி உடனாக 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், நிறுவனத்தின் லிக்விட் சர்பேஸ் டிசைன் திட்டத்தின் வெளியாகியுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.\nமைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2 டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் எச்டிசி டிசையர் 12-ஐப் போலவே ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான எச்டிசி சென்ஸ் யூஐ கொண்டு இயங்குகிறது. பின்புறத்தில் ஒரு 13 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை எப் / 2.0 துளை கொண்ட ஒரு 8 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. 3.5மிமீ ஹெட்ஜாக், ஒரு 2965mAh பேட்டரி ஆகியவைகளையும் கொண்டுள்ளது.\nகொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nஎன்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\nரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் எச்டிசி டிசையர் ஸ்மார்ட்போன்.\nரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\n5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எச்டிசி டிசையர் 12எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nஹெச்டிசி யு12 லைப் விலை எவ்வளவு தெரியுமா.\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை. ஏன்\nஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியுடன் வெளிவரும் எச்டிசி யு12 லைஃப்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா\nஐபோன் மாடல்களுக்கு போட்டியாக ஹூவாய் நோவா 7ஐ அறிமுகம்.\nமோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கப்போகும் புதிய அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/xiaomi-dual-camera-lens-mobiles/", "date_download": "2020-02-18T00:15:12Z", "digest": "sha1:64REIHT7ZJ3363JO5I5EXNIEPOMBUWX6", "length": 22630, "nlines": 566, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசியோமி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nசியோமி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம��� வெளிப்புற பகுதி (2)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (15)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (15)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (15)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (11)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (15)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (11)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (1)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (5)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (6)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 18-ம் தேதி, பிப்ரவரி-மாதம்-2020 வரையிலான சுமார் 15 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.6,499 விலையில் ரெட்மி 8A டூயல் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் சியோமி பிளாக் ஷார்க் 2 போன் 29,999 விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி 8A டூயல், ரெட்மி 8 மற்றும் ரெட்மி நோட் 7S ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nசியோமி பிளாக் ஷார்க் 2\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.2 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n12 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஓப்போ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nடூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nகார்பான் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஹூவாய் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஎல்ஜி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nவிவோ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nப்ளேக்பெரி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஐடெல் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஇன்போகஸ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஆசுஸ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஜியோனிக்ஸ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nடெக்னோ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஐவோமீ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஆப்பிள் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஹானர் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஇசட்.டி.ஈ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nலெனோவா டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஸ்வைப் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஜோபோ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nபேனாசேனிக் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nமெய்சூ டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nகூல்பேட் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஎலிபோன் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/tronac-mr-p37112356", "date_download": "2020-02-18T00:04:32Z", "digest": "sha1:YDBDWJU4T7XBZDDPJLLY5FIDQZYBANNQ", "length": 23948, "nlines": 477, "source_domain": "www.myupchar.com", "title": "Tronac Mr in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Tronac Mr payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Tronac Mr பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் ��ரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Tronac Mr பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nபோதை மருந்துப் பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவது translation missing: ta.rare\nஇந்த Tronac Mr பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்களுக்கு Tronac Mr-ஆல் எந்தவொரு பக்க விளைவும் இல்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Tronac Mr பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Tronac Mr பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Tronac Mr-ன் தாக்கம் என்ன\nTronac Mr மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Tronac Mr-ன் தாக்கம் என்ன\nTronac Mr-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Tronac Mr-ன் தாக்கம் என்ன\nTronac Mr உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Tronac Mr-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Tronac Mr-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Tronac Mr எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Tronac Mr-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Tronac Mr உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், Tronac Mr பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Tronac Mr-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Tronac Mr உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Tronac Mr-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Tronac Mr உடனான தொடர்பு\nTronac Mr உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும��. ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Tronac Mr எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Tronac Mr -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Tronac Mr -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTronac Mr -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Tronac Mr -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2016/03/i-prakasam-poem-on-eezham.html", "date_download": "2020-02-18T01:39:59Z", "digest": "sha1:C6HPA5XYYZ23GOJDH4B247LQAGKPS5M6", "length": 8555, "nlines": 91, "source_domain": "www.malartharu.org", "title": "ஈழத்தின் குரலாக ஓர் கவிதை - ஐ. பிரகாசம்", "raw_content": "\nஈழத்தின் குரலாக ஓர் கவிதை - ஐ. பிரகாசம்\nமீண்டும் ஓர் முள்ளி வாய்க்கால்\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறான்\nமீண்டும் ஒரு முள்ளி வாய்க்காலென்றால்\nமுழங்கும் ஒருநாள் வெற்றிப் பேரிரைச்சல்\nநெடிய போராட வெற்றி புரியாததுதான்\nமுள்ளி வாய்க்கால் கதை சொல்ல\nஒன்றை மட்டும் இழக்கவே இல்லை\nஆண்ட வரலாறு அப்படியே பதிவாகும்\nவாளை எடுத்தவன் வாளால் மடிவான்\nஅங்கே விதைக்கப்பட்டதோ விடுதலை வேட்கை\nஎன்ன ஒரு உணர்வு பூர்வமான மனதைத் தொடும் கவிதை..அருமை அருமை...மனம் அப்படியே கனத்தும் விட்டது. அது சரி கஸ்தூரி ஏன் உங்களது சில பதிவுகளுக்குப் பின்னூட்டங்களே காணவில்லை நீங்கள் வெளியிடவில்லையா அதுவும் நல்ல பதிவுகளுக்கு....ஆச்சரியமாக இருக்கிறது..\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/cpml/", "date_download": "2020-02-18T02:08:16Z", "digest": "sha1:LAQ4NSHDBYIB5UKXDAO6WXR5JM5Q3FBC", "length": 2957, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "CPML – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nசித்ராவின் பெண் குழந்தையின் பெயர் யூணுஸ்\nShareசென்னை பெரு வெள்ளத்தின் பொழுது நிறைமாத கர்ப்பிணியான தன்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த முகம்மது யூணுசிற்கு நன்றி செலுத்தும் விதமாக தன் பெண் குழந்தைக்கு யூணுஸ் என்று பெயர் சூட்டியிருக்கின்றார் சித்ரா. இப்படி எத்தனையோ சித்ராக்களையும், யூணுஸ்களையும் கூடுதல் நினைவாக வடியவிட்டிருக்கின்றது சென்னை வெள்ளம். மனித குலத்தின் மீதும், மாந்த நேயத்தின் மீதும் இந்த மாபெரும் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520806", "date_download": "2020-02-18T00:02:03Z", "digest": "sha1:TYS2HFTMZPPQY37ZB75QOVFVKO7X3SXC", "length": 7899, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "World Badminton Championships for the 3rd consecutive time: Indus in the Biennale. | உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்ந்து 3வது முறையாக: பைனலில் சிந்து. | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்ந்து 3வது முறையாக: பைனலில் சிந்து.\nபாசெல்: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து 3வது முறையாக தகுதி பெற்றார்.சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் அரை இறுதியில் சீன வீராங்கனை சென் யூ பெய்யுடன் (3வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து 21-7, 21-14 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 40 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. சென் யூவுடன் இதுவரை மோதிய 9 போட்டிகளில் சிந்து 6வது வெற்றியை வசப்படுத்தி உள்ளார்.உலக சாம்பியன்ஷிப்பில் ஏற்கனவே 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள சிந்து, நடப்பு தொடரில் தனது 5வது பதக்கத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் - நஸோமி ஓகுஹரா (ஜப்பான்) இடையே நடைபெறும் அரை இறுதியில் வெற்றி பெறும் வீராங்கனையை, சிந்து பைனலில் எதிர்கொள்வார்.\nகேப்டன் பதவியை உதறினார் டுபிளெஸ்ஸி\nபேட்மின்டன்: தமிழகம் முதல் வெற்றி\nஇந்தியாவுடன் டெஸ்ட் தொடர் நியூசிலாந்து அணியில் மீண்டும் டிரென்ட் போல்ட்: அஜாஸ், ஜேமிசனுக்கும் வாய்ப்பு\nஒரு நாள் தொடரில் மோசமான தோல்வி இவங்களுக்கு என்னாச்சு..\nஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் கோஹ்லியின் சவாலுக்கு பிசிசிஐ கிரீன் சிக்னல்\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ இன்று (பிப்ரவரி 17) டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\nபயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது: அகர்வால், பன்ட் அரை சதம்\nஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி\n2வது இடத்துடன் விடைபெற்றார் பயஸ்: சொந்த மண்ணில் கடைசி போட்டி\n× RELATED பேட்மின்டன்: தமிழகம் முதல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505065/amp?ref=entity&keyword=Perambur%20Assembly", "date_download": "2020-02-18T00:08:24Z", "digest": "sha1:HJEYZFRRIWSCQDRZSFWAOW3IKSRTQTSN", "length": 7714, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "The session of the Tamil Nadu Legislative Assembly will begin from June 28 to July 31 | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28ம் தேதி தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28ம் தேதி தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு\nசென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28ம் தேதி தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் பல்வேறு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.\nஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\n2015 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை கோரி திமுக மனு தாக்கல் செய்ய அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபேரவை முற்றுகை போராட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி பொதுநல வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை\nதுப்பாக்கியால் சுட்டாலும் போராடுவோம்: தமிமுன் அன்சாரி பேச்சு\nமூன்றாண்டு சாதனைகள் குறித்த குறும்படம், காலப்பேழை புத்தகம் வெளியீடு: முதல்வர் எடப்பாடி வெளியிட்டார்\nதிரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 வீடுகள்: பெப்சி அறிவிப்பு\nசென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்தது சீன பூனையா\nசமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்\nவண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 4வது நாளாக காத்திருப்பு போராட்டம்: காந்தியின் பேரன் பங்கேற்பு\n10 கோடி சிறப்பு நிதி கேட்ட அதிமுக எம்எல்ஏ\n× RELATED பரபரப்பான அரசியல் சுழ்நிலையில் க���டியது தமிழக சட்டப்பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=2353", "date_download": "2020-02-18T01:48:25Z", "digest": "sha1:SDBMTEJS6D5YQAMIQ3YGVC3UQIOFDE3Q", "length": 14788, "nlines": 72, "source_domain": "eeladhesam.com", "title": "மெய்யான ஹீரோக்கள் வாழ்ந்த மண்ணில் காவாலிகள் செய்வதை பாருங்கள்! – Eeladhesam.com", "raw_content": "\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nமெய்யான ஹீரோக்கள் வாழ்ந்த மண்ணில் காவாலிகள் செய்வதை பாருங்கள்\nமுக்கிய செய்திகள் ஆகஸ்ட் 26, 2017ஆகஸ்ட் 27, 2017 இலக்கியன்\nதென்னிந்திய நடிகர் ஒருவரின் படம் சமீபத்தில் வெளியானது. உலகமெங்கும் வெளியான இந்தப் படம் யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையாரங்குகளிலும் வெளியாகியிருக்கிறது. அந்தத் திரையாரங்குகளின் முன்னால் போய் நின்றால், அங்கு வைக்கப்பட்டுள்ள சில பதாகைகள் எமது இன்றைய சமூகத்தின் போக்கை மிகவும் துல்லியமாக பறைசாற்றுகின்றன. மாபெரும் விடுதலைப் போராட்டம் ஒன்று நடந்த மண்ணில், எண்ணற்ற – வியப்பூட்டும் ஹீரோக்கள் வாழ்ந்த மண்ணில் நடிகர்களுக்கு விழா எடுக்கும் தலைமுறை வளர்வது அதிர்ச்சியானது.\nபடைப்புக்கள் ரசனைக்குரியவை. வாழ்வின் புதிரான பக்கங்களை, சுவையான பக்கங்களை, நெகிழ்ச்சியான பக்கங்களை உணர்த்துபவை. ஒரு படைப்பே அதன் உள்ளடக்கம் சார்ந்து பேசப்படவேண்டும். படைப்பாளியைக் காட்டிலும் அதன் உள்ளடக்கங்கமும் அந்த உள்ளடக்கத்தை தாங்கி வரும் தனித்துவமான பாத்திரங்களும் சுவைஞனனின் உள்ளத்தை தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த அனுபவத்திற்கு முற்றிலும் மாறானவை தென்னிந்திய வணிகத் திரைப்படங்கள்.\nதென்னிந்திய திரை உலகிலிருந்து, அல்லது தமிழக திரையுலகிலிருந்து வெளிவரும் நல்ல திரைப்படங்கள் வெற்றி பெறுவதும் பேசப்படுவதும் மிகவும் நெருக்கடியானதும் அரிதானதுமாகும். அந்தளவுக்கு வணிக சினிமாவின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. சில நடிகர்களை மையப்படுத்தி பார���வையாளர்களின் மூளையைச் சலவை செய்து கொஞ்சமும் சிந்தனையற்ற ரீதியில் நடிகர்களை தெய்வாக்களாக்கியிருப்பதே இங்குள்ள ஆபத்தாகும்.\nதமிழகத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனின் காலத்திலிருந்தே சினிமாவின் தாக்கம் அரசியலிலும் மக்கள் வாழ்வியலிலும் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. தமிழகத்தின் வரலாற்றில் சினிமா மிக முக்கிய ஊடகம். அதனால் பல நல்ல தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன. எனினும் தமிழகத்தின் அரசியல், சமூக நிலவரங்களை பின்தள்ளியதில் சினிமாவின் பங்கும் இருக்கிறது என்பது வெளிப்படை.\nஈழத்தில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் பண்பாடே இருந்து வந்தது. ஒரு காலத்தில் சினிமா நடிகர்களின் பதாகைகள் அவர்களின் பாத்திரக் குணாம்சத்தை வெளிப்படுத்தும் நோக்கிலேயே திரையரங்குகளில் நிறுத்தப்பட்டன. இன்றைய காலத்தில் அந்தக் கட்டவுபட்டுக்களுக்கு பூ வைத்து, பொட்டு வைத்து, பாலூற்றி பூசை செய்யும் அளவுக்கு நிலமை ஏற்பட்டுள்ளது. இதனை செய்பவர்கள் குறைந்த எண்ணிக்கையினர் என்றபோதும் இது, இன்றைய ஈழத்திற்கு பொருத்தமற்ற ஒரு செயற்பாடு என்பதினாலேயே விதர்சிக்கப்படுகிறது.\nபதாகைகள் எங்கும் வன்மமும் வெறியும் கலந்த வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு இளைய தலைமுறையின் எண்ணம் இப்படிச் செல்லுகிறதே என்ற வருத்தமே எஞ்சுகிறது. திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல், அதனை நடித்த நடிகரின் வழிபாட்டுப் பண்டமாக இவர்கள் கருதுகின்றனர். சினிமாவுக்கும் கலைக்கும் முற்றிலும் முரணான இந்த அணுகுமுறை சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும். வன்முறைகளை ஊக்குவிப்பதாகவே அமையும்.\nயாழ்ப்பாணத்தில் சமீப காலத்தில் வாள்வெட்டுக்கள், வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. வன்முறையை பரப்பும் திரைப்படங்களில் வருபவர்களைப் போன்ற இளைஞர்களை காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு காலத்தில் அறிவாற்றலாலும், போராட்ட சிந்தனையாலும் நிறைந்த இளைஞர்கள் உலவிய யாழில், ஈழத்தில் இன்று இப்படியான காட்சிகளையே காண நேரிடுகிறது.\nஈழப்போராளிகள் உலகில் கவனத்தை ஈர்த்த கொரில்லாப் போராளிகள். தரைப்படை, கடற்படை, வான்படை, ஈரூடகப் படை, உளவுப்படை என்று மிகவும் நுணுக்கமான பிரிவுகள் மூலம் கவனத்தை ஈர்த்தவர்கள். அவர்கள் நிகழ்த்திய வியப்பூட்டும் சாதனைகளை எதிரிகளே ஏற்றுக்கொள்ளுவர். அத்��கைய சாதனைகள் இந்த மண்ணிலிருந்தே உருவெடுத்தன. இந்த மண்ணையும் தமது சிந்தனையையும் வைத்தே அவர்கள் அதனைக் கட்டமைத்தனர்.\nஎண்ணற்ற ஹீரோக்கள் நம்ப முடியாத சாதனைகளை நிகழ்த்தினர். இராணுவ முகாம் ஒன்றுக்குள் ஊடுருவி அதற்குள்ளேயே வாழ்ந்து அந்த முகாம் பற்றிய தகவல்களை திரட்டிக்கொண்டு தளம் திரும்பிய போராளிகளின் சாதனையையும் இராணுவத்தின் சித்திரவதை முகாம் ஒன்றை விட்டு தப்பி வரும் போராளிகளின் கதைகளையும் இந்த மண் அறிந்து வைத்திருக்கிறது.\nஅத்தகைய, மெய்யான ஹீரோக்கள் வாழ்ந்த மண்ணில் சினிமா கட்டவுட்டுக்களை காவல் தெய்வமாக வணங்குவது வேடிக்கையானதும் ஆபத்தானதும். எங்களை, எங்கள் வரலாற்றை, எங்கள் முக்கியத்துவத்தை, எங்கள் பொறுப்பை அறியாதிருக்கும் வெளிப்பாடே இது. நம்பிக்கையும் சிந்தனை விருத்தியும் கொண்ட இளைய சமூதாயம் ஒன்றை கட்டி எழுப்புவதிலேயே ஈழத்தின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. அந்த வழியில் எம் இளையவர்கள் செல்ல வேண்டும்.\nதமிழனை முதுகில் சுமந்த தட்டி வான் ஞாபகம் இருக்கிறதா\nஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா.ஜ.க.வில் இணைவு – எடப்பாடி அரசுக்கு நெருக்கடி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnchamber.in/2014/07/08/india-railway-budjet/", "date_download": "2020-02-18T01:13:48Z", "digest": "sha1:723YELRIKZ62RV3ZEA5BM4YY6CMCYKPE", "length": 8929, "nlines": 48, "source_domain": "tnchamber.in", "title": "இந்திய ரயில்வே பட்ஜெட் ஆற்றல் மிகுந்தது! நமது சங்கம் கருத்து - TN Chamber", "raw_content": "\nஇயற்கை வளங்களை பாதுகாக்கும் யு.எஸ் BISCOVER AMERICA சிறப்பு கட்டுரை\nமத்திய பட்ஜெட்டில் பொருளாதார முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள்\nஇந்திய ரயில்வே பட்ஜெட் ஆற்றல் மிகுந்தது\nஇந்திய இரயில்வேயில் இதுவரை புதிய திட்டங்களை அறிவ��ப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தப்படாத காரணத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கும் 359 இரயில் திட்டங்களை நிறைவேற்றிட ரூ. 1,87,000 கோடி தேவையுள்ளதாகவும், எனவே புதிய இரயில் பாதை திட்டங்களை விட இரயில்வேக்கு மேலும் அதிக அளவில் வருமானம் கிடைக்கக்கூடிய இரட்டை மற்றும் மூன்றாவது அகல இரயில் பாதைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று 2014-2015 ஆண்டிற்கான இரயில்வே பட்ஜெட்டில் இரயில்வே அமைச்சர் திரு.சதானயத கவுடா அறிவித்திருப்பது உண்மை நிலைமையை அவர் நன்கு உணர்ந்திருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.\nஅதன் காரணமாக தென்னக இரயில்வேயிலேயே மிக அதிகமான பயன்பாட்டில் உள்ள செங்கல்பட்டு-விழுப்புரம், விழுப்புரம்-திண்டுக்கல் மற்றும் மதுரை-கன்னியாகுமரி இடையே இரட்டை அகல இரயில் பாதைத் திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டினை இரயில்வே நிர்வாகம் உடனடியாக ஒதுக்கீடு செய்து திட்டம் முழுமையாக விரைவில் நிறைவேறச் செய்திடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nஇரயில்வே நிர்வாகத்தின் கீழ் உள்ள இதர பொதுத்துறை நிறுவனங்களின் ஆதாயம், உள்நாட்டு மற்றும் அந்நிய நேரடி முதலீடு, தனியார்-அரசு கூட்டு போன்றவற்றின் மூலம் கூடுதல் நிதி பெற திட்டமிட்டுள்ளதும், நாட்டிலுள்ள முக்கிய நகரங்களை வைர நாற்கர இரயில் திட்டத்தின் மூலம் இணைப்பது போன்ற முற்போக்கான திட்டங்கள் இப்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டத்தக்கது.\nஷாலிமார்-சென்னை மற்றும் ஜெய்ப்பூர்-மதுரை பிரீமியம் இரயில்கள் மற்றும் விசாகப்பட்டினம்-சென்னை வாராந்திர விரைவு இரயில் ஆகியவை தவிர, வேறு தமிழகத்திற்கான எந்த இரயிலும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஜனசாதாரண இரயில்கள், பிரீமியம் இரயில்கள், ஏ.சி. இரயில்கள், எக்ஸ்பிரஸ் இரயில்கள் போன்ற புதிய இரயில்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.\nஇரயில்வே துறையின் செயல்பாடுகளை அதிக அளவில் கணினிமயமாக்குவது மற்றும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தியதற்கு ஏற்ப இரயில் நிலையங்கள், இதர இரயில்வே கட்டிடங்களின் கூரைகளிலும், நிலங்களிலும் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்து பயன்படுத்துவது போன்ற பல்வேறு ஆ��்கபூர்வமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நவீனமயமாக்குதல், சுகாதாரம், பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிகள் போன்றவற்றிற்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.\nமொத்தத்தில், பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்பட்டுள்ள இந்த இரயில்வே பட்ஜெட்டில் இந்திய இரயில்வேயை வலுவான, திறமையான, மக்களின் இரயில் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்த நிறுவனமாக மாற்றுவதற்கான பல திட்டங்கள் உள்ளன.\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nமதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல் விமானத்தில் நமது சங்க குழுவினர் பயணம்\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nவிரைவில் இலங்கை செல்கிறார்கள் WE உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/p/english_tamil_dictionary_p_34.html", "date_download": "2020-02-18T01:36:25Z", "digest": "sha1:EGT3AGKZSD5FMNWSZRGO7AH3IOUXS2GY", "length": 8051, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "P வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, ஆங்கில, தமிழ், series, வரிசை, உதவி, நிலை, இயலா, பெண், தயக்கம், pave, pavement, தளம், ஓய்வு, மாப்பண்டம், dictionary, tamil, english, கல்வி, வார்த்தை, வினை, திரு, word, ஏழையர்", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 18, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. ஆடை கம்பளம்-சுவர்த்தாள்களுக்கான ஒப்பனை மாதிரிப் படிவங்களின் சட்டங்களை உருவாக்கும் தொழிலகம்.\nn. மாப்பண்டம் சுடுவதற்கான சில்லுத்தட்டு.\na. திறந்த, விரிந்த, கிளைகள் வகையில் பரந்தகன்று.\nn. லண்டன் மாநகர் தூய திரு,பால் கல்வி நிலைய உறுப்பினர், (பெ.) தூய திரு. பாலுக்குரிய.\nn. கிரேக்க மொழியில் வினைச்சொல் எதிர்நிகழ்வின் விளைவு குறிக்குங் காலம், முடிவுநிலை எதிர்காலம்.\nn. தொப்பை, வயிறு, விலங்கின் முழ்ல் இரைப்பை, திண்ணிய பாய்விரிப்பு, (வினை.) குடலெடு, குடலை வௌதப்படுத்து.\nn. ஏழையர், நொடித்தவர், இரவலர், இரப்பாளி, ஏழையர் விடுதியின் உதவி பெறுபவர், இயலா நிலை மனுச்செய்பவர்.\nn. இயலா எளிமையுடைய பெண், ஏழை விடுதி உதவி பெறும் பெண், இரந்துண்பவள்.\nn. இயலாநிலை, நொடிப்பு நிலை.\nv. இயலாநிலைப்படுத்து, புற உதவி நாடும் பழக்கத்துக்கு ஆளாக்கு.\nn. இடை ஓய்வு, இடைத் தயக்கம், இடை நிறுத்தம், பேச்சிடை ஓய்வு, படிப்பிடைத் தயக்கம், (இசை.) சுரம் அல்லது நிறுத்தக்குறியின் கீழ் இடும் நீட்டிப்புக் குறி, (வினை.) இடைத்தயங்கு, இடையே சிறிதுநிறுத்து, காத்திரு, மெல்ல நிறுத்திச் செல், நின்று தயங்கி மேற்செல்.\nn. தளவரிசைக்கூலி, தளவரிசை வரியுரிமை.\n-1 v. தளவரிசையமை, மீதாகப் பரப்பு, முன்னேற்பாடு செய்.\n-2 n. தளம், மணிக்கற் பதிப்பு.\nn. தளவரிசையிட்ட பகுதி, நடைபாதைத் தளம், (வில.) பாவுதளம் போன்ற பல்லமைவு.\nn. நடைபாதை ஓவியக்கவிஞர், வழி செல்பவரிடமிருந்து பணம் பெறுவதற்காக நடைபாதையில் வண்ண ஓவியம் தீட்டுங் கலைஞர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, ஆங்கில, தமிழ், series, வரிசை, உதவி, நிலை, இயலா, பெண், தயக்கம், pave, pavement, தளம், ஓய்வு, மாப்பண்டம், dictionary, tamil, english, கல்வி, வார்த்தை, வினை, திரு, word, ஏழையர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/46-238198", "date_download": "2020-02-18T00:32:25Z", "digest": "sha1:6IORAGII4HGXLYU77ZVRKGINFDB3SUEP", "length": 8443, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || இளைஞர்களுடன் விளையாடிய சஜித்", "raw_content": "2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் இளைஞர்களுடன் விளையாடிய சஜித்\nயாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட், உதைபந்து விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தார்.\nயாவருக்கும் வீடு என்ற செமட்ட செவன திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில், அமைக்கப்பட்ட புதிய மாதிரிக் கிராமத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.\nஇந்நிகழ்வின் போது அவ்விடத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து தானும் மென்பந்து கிரிக்கெட் மற்றும் கால்ப்பந்து விளையாட்டுகளை விளையாடியிருந்தார்.\nஅத்தோடு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் சிலவற்றை வழங்கியதுடன், மேலும் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும�� என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nMCC ஒப்பந்தம்: அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\n’பரீட்சை முறையில் மாற்றம் வேண்டும்’\nஉதயங்க வீரதுங்க தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\nபடப்பிடிப்பில் பஜ்ஜி சுட்ட பிரபல நடிகர்\nஒஸ்கார் விருதினை வென்றது ஜோக்கர் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/maithiri-09-10-219/", "date_download": "2020-02-18T02:06:02Z", "digest": "sha1:IQ4FAFU25N6IOEJRHSBD445PD3WUTJYO", "length": 9378, "nlines": 121, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "நெருக்கடியால் கட்சித் தலைவர் பதவியைவிட்டு விலக ஜனாதிபதி தீர்மானம்? | vanakkamlondon", "raw_content": "\nநெருக்கடியால் கட்சித் தலைவர் பதவியைவிட்டு விலக ஜனாதிபதி தீர்மானம்\nநெருக்கடியால் கட்சித் தலைவர் பதவியைவிட்டு விலக ஜனாதிபதி தீர்மானம்\nPosted on October 9, 2019 by செய்தியாளர் பூங்குன்றன்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டமையினால் கட்சிக்குள் குழப்பமும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நியமனத்தை வழங்கியிருந்த ஜனாதிபதி தற்போது கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என தீர்மானித்துள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கட்சியின் அமைப்பாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நேற்று (செவ்வாய்க்கிழமை) நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நியமனம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை செல்லுபடியாகும் என அறியமுடிகின்றது.\nகுறிப்பாக தேர்தலில் நடுநிலை வகிக்கவும் சுதந்திர கட்சியின் நாடாளுமன்றக் குழு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதித்திருந்த நிலையில் அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்ற ஜனாதிபதியின் முடிவு சுதந்திர கட்சியின் மத்தியக்குழுவிற்கும் ���றிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு இந்த விடயம் நாடு முழுவதும் உள்ள சுமார் 160 கட்சி அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in தலைப்புச் செய்திகள்\nபோரில் கையிழந்த தந்தைக்காக செயற்கை கையை தயாரித்த மகன் ; மல்லாவியில் நெகிழ்ச்சி சம்பவம்\nஏவுகணைப் பரிசோதனைக்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கடும் கண்டனம் | வட கொரியா\nதமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்றவே கோட்டாவிற்கு ஆதரவு: அங்கஜன்\nவடக்கின் பூர்வீக குடிகளின் எச்சங்கள் வன்னி பனிக்கன்குளத்தில் கண்டுபிடிப்பு\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/london-thileepan-shankar.html", "date_download": "2020-02-18T01:52:23Z", "digest": "sha1:TGCTYSZAJ45ZGE7BJNM7S22AF6GJAENM", "length": 10631, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டனில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நினைவு தினம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டனில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நினைவு தினம்\nஈழத்தமிழ் தேசத்தின் விடிவிற்காய் ஐந்தம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை ஈகம் செய்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 28வது நினைவு தினமும், கேணல் சங்கர் அவர்களின் நினைவுதினமும் உணர்வு பூர்வமாக இன்று(27.09.2015)\n���ன்று மாலை மில்டன் கீன்ஸ் என்னும் இடத்தில் கூடிய தமிழீழ உணர்வாளர்கள் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நிழற்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி தீபமேற்றி மரியாதை செலுத்தினர் .\nஇந்த வீரவணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஇலங்கைத் தீவு தங்களுக்கே சொந்தமானது என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பை அழிக்கின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை சிங்கள பேரினவாதிகள் முன்னெ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்க��ுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/cuddalore/", "date_download": "2020-02-18T01:37:26Z", "digest": "sha1:GZ45YSYLHXJWMZYT7HA7ZVPI7ZOJTMAA", "length": 1581, "nlines": 17, "source_domain": "oneminuteonebook.org", "title": "cuddalore – One minute One book", "raw_content": "\nகடலூர் புத்தகத் திருவிழா 2019\nகடலூர் டவுன் ஹாலில் 14/10/2019 அன்று தொடங்கிய புத்தகத் திருவிழா 21/10/2019 வரை நாள்தோறும் மொத்தம் 8 நாட்களுக்கு நடைபெற உள்ளது. குழந்தைகளுக்காக ஒரு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட உள்ளன. குழந்தைகளிடையே வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள குழந்தைகளுக்கான புத்தகத் திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். way to cuddalore book festival 2019 #one minute one book #tamil #book #review #cuddalore #book festival #2019\nஒக்ரோபர் 13, 2019\t 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-18T01:06:22Z", "digest": "sha1:3PTIYDZNHYBQKNLCDGPAOGKO2TZERDCP", "length": 4998, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இரேவதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇரேவதி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக��கங்களைப் பார்.\nவாயிலார் நாயனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/angusam-pathippagam/vedhamum-vingnanamum-10003575", "date_download": "2020-02-18T01:20:37Z", "digest": "sha1:T33KLLHI6SONOF2D7IT3GFMAXRBXQO3V", "length": 7422, "nlines": 154, "source_domain": "www.panuval.com", "title": "வேதமும் விஞ்ஞானமும் - Vedhamum Vingnanamum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி.விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.\nதிராவிட இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு இத்தகைய வீரமும், விவேகமும் நிறைந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் தங்களை வருத்தி ஒப்பற்ற சேவைதனை மக்களுக்கும் இயக்கத்துக்கும் செய்திருக்கிறார்கள்.\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nசங்கர மடத்தின் நாடித்துடிப்புகாலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201406?_reff=fb", "date_download": "2020-02-18T00:54:01Z", "digest": "sha1:LVGKZFI3F5PAXWU2PAS4JTMYLJQV7T3V", "length": 8851, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "சஜித் பிரேமதாசவை கண்டு அச்சமடையும் ராஜபக்சவினர்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசஜித் பிரேமதாசவை கண்டு அச்சமடையும் ராஜபக்சவினர்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மீது ராஜபக்சவினர் அச்சம் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியூடாக சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்துவிடுவார் என்ற அச்சம் ராஜபக்சவினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாலம்பே பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,\n“சஜித் பிரேமதாசவை நான் மதிக்கின்றேன். அவர் ஒழுக்கமாக சேவையாற்ற கூடியவர். கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.\nசஜித் பிரேமதாச அமைச்சு பதவியை பெற்று சிறப்பாக செயற்பட்டார். இந்நிலையில், அவர் தொடர்பில் எமக்கு பாரிய எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது.\nஎதிர் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக சஜித் பிரேமதாச அதிகாரத்திற்கு வருவார். இதனால் ராஜபக்சவினர் அச்சமடைந்துள்ளனர்.\nஇதனால் சில இடங்களில் அவரை தாமதப்படுத்துவதற்கு ராஜபக்சவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை” என மேலும் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=2", "date_download": "2020-02-18T01:57:56Z", "digest": "sha1:BXYLXQRXEKK24JM3FJMJFBUYDRZ2RCCB", "length": 10085, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புதிய அரசியலமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇளம் ஊடகவியலாளர்களுக்கான மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் செயற்றிட்டம்\nசட்ட மா அதிபர் - பொலிஸார் தரப்புக்கு கோட்டை நீதிவான் ஆலோசனை\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nசு.க - பொதுஜன பெரமுன இணைந்த ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' மொட்டு சின்னத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு\n2 மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது\nபேஸ்புக்கில் எம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு \nகொரோனாவின் தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம்\nநோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடியிருப்புகள் தீக்கிரை ; 40 பேர் பாதிப்பு\nவுஹானிலிருந்து 175 பேரை நாட்டுக்கு அழைத்து வந்தது நேபாளம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: புதிய அரசியலமைப்பு\nசம்­பந்­தனின் கோரிக்­கையை மஹிந்த ஏற்­க­வேண்டும்\nபுதிய அர­சி­ய­ல­மைப்­பினை முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு ஒத்­து­ழைக்­கு­மாறு எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் நேர­டி­யாக...\nவிவாதத்தை நடத்தியாவது புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டும் ; அனு­ர­கு­மார திஸா­நா­யக்க\nஅர­சி­ய­ல­மைப்பு சபையின் இடைக்­கால அறிக்­கையில் பொது உடன்­பாடு எட்­டப்­ப­டா­விடின் மீண்டும் அடுத்த ஆண்டு பெப்­ர­வ­ரியில்...\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக புதிய பாணியில் பிர­சா­ரங்­களை முன்னெடுகிறார் கோத்தா\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரான பிர­சா­ரங்­களை எளிய அமைப்பின் ஊடாக விஸ்­த­ரிப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகளை முன்னாள்...\nபுதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் பல­வீ­ன­ம­டைந்து விடக்­கூ­டாது\nபுதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் பல­வீ­ன­ம­டை­யக்­கூ­டாது. பன்­மு­கத்­தன்­மையை ஏற்று சமத்­து­வ­மான புதிய அர­சி­ய­ல­மைப்­பொன...\nபுதிய அர­சியல் அமைப்பு குறித்து மஹிந்­த­வுடன் விவா­தத்­திற்கு தயார்\nபுதிய அர­சியல் அமைப்பு நாட்­டினை பிரிப்­ப­தாக கூறு­வ­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி நாட்­டினை பிரிக்கும் அணியில் உள்­ள­...\nநீண்டகாலம் அரசாங்கம் பயணிக்கவே முடியாது : செல்கிறார் மஹிந்த\nபுதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சகல பெளத்த பீடங்­களும் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளன. இவ்­வா­றான நிலையில் பலாத்­கா­...\nஅரசியலமைப்பு உருவாக்கத்துக்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பு நல்குவர்\nஅர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள அர­சி­ய­லமைப்பு தயா­ரிப்பு பணி­க­ளுக்கு ஒட்­டு­மொத்த தமிழ் மக்கள் சார்பில் பூரண ஒத்­து­ழைப...\nஎன்னால் எவ்வாறு முடியுமென ஜனாதிபதி கேள்வி\nஜே . ஆர் . ஜயவர்தனவினால் செய்ய முடியாதததை என்னாள் எவ்வாறு செய்ய முடியும் என கேள்வியெழுப்பியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிற...\nஜி.எல்.பீரி­ஸுக்கு விளக்கம் கொடுத்த சம்பந்தன்\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக தென்­னி­லங்கை மக்­களை தவ­றாக வழி­ந­டத்தி...\nமுஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்கத் தயார் : மாவை சேனாதிராஜா\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யா­னது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான இறுதி தீர்­வல்ல. எமது அடிப்­படைக்...\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nநடவடிக்கையை ஜனாதிபதி உடன் மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இருவேறு ஆர்பாட்டங்கள்\nஒரு கோடிக்கும் அதிகம் பெறுமதியுடைய தங்கத்தை கடத்த முயன்றவர் கைது\nஉபுல் தரங்கவின் சதத்துடன் இலங்கைக்கு முதல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16512?to_id=16512&from_id=21775", "date_download": "2020-02-18T01:31:36Z", "digest": "sha1:ELVS55BP5VO7VWSIH2YP4KELFGVXT3IY", "length": 6520, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "சிறீலங்காவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு – ராகுல் காந்தி கவலை – Eeladhesam.com", "raw_content": "\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nசிறீலங்காவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு – ராகுல் காந்தி கவலை\nஉலக செய்திகள் மார்ச் 19, 2018மார்ச் 20, 2018 இலக்கியன்\nசிறிலங்கா உள்ளி்ட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்து,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கரிசனை எழுப்பியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர்,\n“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையிலான வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்.\nஇது இந்தியாவின் அனைத்துலக நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளது.\nசீனா எல்லை இடங்களிலும் தலையீடு செய்கிறது. நேபாளத்தில் டோக்லம், சிறிலங்கா, மாலைதீவு, மியான்மார் என்று எல்லா இடங்களிலும் சீனாவின் தலையீடுகள் உள்ளன.\nஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் தலையீடுகள் விரிவடைந்து வருகின்றன.\nஇந்த நிலையில், உலக ஒழுங்கில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு மாற்றான மூன்றாவது சக்தி ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nயாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரிக்கு அருகில் மைத்திரிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்\nசசிகலாவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஈபிஎஸ்,ஓபிஎஸ் – கேசி பழனிச்சாமி பரபர தகவல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/575-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5.html", "date_download": "2020-02-18T01:16:42Z", "digest": "sha1:VI2LCDIP6JGQDQRD6G3H7NLF3BGCICCK", "length": 26121, "nlines": 109, "source_domain": "deivatamil.com", "title": "சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை – தெய்வத் தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\nசிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை\nசிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n

[caption id=\"attachment_566\" align=\"alignleft\" width=\"\"]\"சிவபெருமான்\"பார்வதீ சமேதராய் சிவபெருமான்[/caption]மாசி மாத அமாவாசைக்கு முன்னாள், \"சதுர்த்தசி திதி' அன்று மலரும் நன்னாளே \"மகா சிவராத்திரி' திருநாளாகும். சிவராத்திரி என்றால் சிவபெருமான் வழிபாட்டுக்குரிய \"சிறப்பு இரவு' என்பது பொருள். அன்றிரவு சிவாலயத்திலிருந்து, சிவபெருமானை மனம், மொழி, மெய்யால் வழிபட வேண்டும். இதை \"உபவாசம்' என்பார்கள்.

அதே சமயம் அவரை ஒருமை மனதுடன் உறுதியாக நினைக்க வேண்டும். அதை \"விரதம்' என்பார்கள். விரதம் என்பதற்கு \"சுவாமியை உறுதியுடன் நினைத்தல்' என்பது பொருள். பட்டினி கிடந்து நோன்பு நோற்பது என்பது அடுத்தபடியான பொருள். \"\"நான் கொண்ட விரதம் நின் அடி அலால் பிறர் தம்மை நாடாமை ஆகும்'' என்பது திருஅருட்பா. இங்கு \"விரதம்' என்பது மனவுறுதி என்ற அர்த்தத்தில் வருகிறது.

\nஇரவு முழுதும் கண் விழித்து சிவபெருமானை தியானம் புரிய வேண்டும். ஐந்தெழுத்து ஓதுதல், சிவ தோத்திரங்கள் கூறல், திருமுறைப் பாராயணம், கூட்டு வழிபாடு ஆகியவற்றைச் செய்ய வேண்டும். அன்று சிவன் திருக்கோயில்களில் நான்கு யாமங்களிலும் நடைபெறும் திருமஞ்சனம், ஆராதனைகளிலும் மனம் தோய்ந்து ஈடுபட வேண்டும்.\nஅன்றைய தினம் சிவாலயங்களில் “பஞ்ச கவ்யம்’ (ஆனைந்து) பால், தயிர், நெய், கோசலம், கோமயம��� அபிஷேகம் (இவற்றுள் கோசலம், கோமயம் ஆகியன நேரடியாக அபிஷேகத்தில் வராது.\nஅவையிரண்டால் செய்யப்படும் விபூதி அபிஷேகத்தை அச்சொற்கள் குறிக்கும்) செய்வார்கள். பின்னர் சுவாமிக்கு எட்டு நாண் மலர் (அஷ்ட புஷ்பம்) சாற்றுவார்கள். பெரிய தும்பை, மந்தாரம், சங்கு புஷ்பம், வெள்ளைப் பாதிரி, வழுதுணை, பொன் ஊமத்தை, புலி நகக் கொன்றை, வன்னி ஆகிய மலர்களையே சம்பிரதாயத்தில் “அஷ்ட புஷ்பம்’ என்பார்கள்.\nமுறையாக ஒவ்வொரு யாமத்திலும் நிகழும் இந்த சிவபூஜைகளுக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் வில்வம், வன்னி பத்திரங்கள் வழங்கியும், அடியார்களுக்கு அன்னதானம், உத்தரீயதானம் முதலியன செய்தும் அன்பர்கள் சிவகிருபையைப் பெற வேண்டும்.\nசாதாரண நாள்களில் செய்யும் தானத்தைவிட, சிவராத்திரி புண்ணிய காலத்தில் செய்யும் தான தர்மங்கள், வானளவு பயன்களைத் தந்து வாழ்விக்கும் எனச் சான்றோர் மொழிவர்.\nசிவராத்திரி பூஜைகள் நிகழும் நான்கு யாமங்களிலும் சிவ பரம்பொருளின் நான்கு மூர்த்திகள் அன்பர்களைக் காத்து அருள்பாலிக்கின்றனர் என்று “சிவ கவசம்’ என்னும் நூல் செப்புகிறது.\n“”வரு பவன் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம் மகேசன் பின் இரண்டாம் யாமம் பொருவரு வாமதேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம் பொருவரு வாமதேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம் செருமலி மழுவாள் அங்கை த்ரியம்பகன் நாலாம் யாமம் செருமலி மழுவாள் அங்கை த்ரியம்பகன் நாலாம் யாமம் பெருவலி இடப ஊர்தி பிணி அற இனிது காக்க” (வரதுங்க ராம பாண்டியர் அருளியது; பாட்டு எண்:12)\n“வேதங்களில் வழங்கப்படுகிற “பவன்’ என்னும் திருப் பெயருள்ள மூர்த்தியானவர் முதற் சாமத்திலும், “மகேசுவரன்’ இரண்டாம் சாமத்தும், ஒப்பில்லாத “வாமதேவர்’ மூன்றாம் சாமத்தும், போருக்கேற்ற மழுவாயுதம் ஏந்திய திருக்கையுடைய “த்ரியம்பகர்’ நான்காம் சாமத்தும் அடியேனை நோய் நொடிகள் வந்து சாராதபடி, ரிஷப வாகன மூர்த்தியுமாகத் தனித் தனிக் காக்கக் கடவர்” என்பது இதன் பொருள்.\nஇயல்பாக இரவில் நம்மை அறியாமல் உறக்கம் வந்துவிடும். அந்த உறக்கத்தை வென்று, கண்விழித்த வண்ணம் சிவபரம் பொருளை கவனமாகத் தியானிக்க வேண்டும்.\nமனித குலத்தை வாழ்விக்கும் இந்தப் புனித சிவராத்திரி பற்றிய சில இனிய கதைகள் நம் இதயத்தை நனி மகிழ்விக்கின்றன.\nஒரு சமயம் திருக்க��ிலையில் உமாதேவி விளையாட்டாக பின்புறமாக வந்து தன் கமலக் கைகளால் நிமலனின் கண்களைப் பொத்தினாள். இதனால் வையகமெல்லாம் பேரிருள் சூழ்ந்தது; உயிர்கள் வாட்டமுற்றன. அம்பிகை அஞ்சி கைகளை எடுத்தாள். சிவபிரான் நெற்றிக் கண்ணின்றும் பேரொளி தோன்றி உயிர்களை வாழ்வித்தது. அம்பிகையின் பயத்தைப் போக்க நெருப்பொளியையே நிலவொளியாக வீசும்படி அலகிலா விளையாட்டுடைய சிவபெருமான் அருள் கூர்ந்தார். அந்நாளே சிவராத்திரி என்பர். “”கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட…” (திருவாசகம்- சிவபுராணம்) எனும் மணிவாக்கின் வண்ணம் சிவபிரான் நெற்றிக்கண், அன்பர்கள் வரையில், கருணையின் இருப்பிடமன்றோ\n“திருமாலும், பிரம்மதேவனும் தங்களுக்குள் யார் பெரியவர்’ எனப் போட்டியிட்டனர். அவர்கள் ஆணவத்தை அகற்றத் திருவுளம் கொண்ட சிவபெருமான், பெருஞ்ஜோதியாக நின்றார். தன் அடியைக் கண்டு வர திருமாலையும், தன் முடியைக் கண்டு வர பிரம்மதேவனையும் பணித்தார். “யார் முதலில் கண்டு வருகிறாரோ, அவரே பெரியவர்’ என மொழிந்தருளினார். முறையே இருவரும் முயன்றும் அடிமுடி காணாமல் தவித்தனர்.\nசிவபெருமானார் அவர்கள் கர்வத்தை அறவே போக்கி, தானே “ஊழி முதல்வன்’ என்பதை நிறுவினார். பின்னர், “”அன்பினாலே என்னைக் காணுங்கள்; பக்தியினாலே என்னைப் பாருங்கள்; சாந்தத்தாலே என்னைத் தரிசியுங்கள்” என்று சொல்லாமல் சொல்லி, ஆதியும் அந்தமுமில்லா அருட் பெருஞ் ஜோதியாக, அண்டமெல்லாம் தொழ அனைவருக்கும் தரிசனம் அருளினார். இத்திருவிளையாடல் நிகழ்ந்த தலம், திருவண்ணாமலையாகும். அந்த நாளே சிவராத்திரி தினமாகும்.\nபாற்கடல் கடைந்தபோது முதலில் அமுதத்துக்குப் பதிலாக நஞ்சு வந்தது. அதைக் கண்டு தேவர்கள் பயந்து ஓடினர்.\nசிவபெருமானை சரணடைந்தனர். சிவபெருமான் “”அஞ்சாதீர்” என்று அபயமளித்து அருள்புரிந்தார். தானே ஆலமென்ற நஞ்சையுண்டு நீலகண்டனாக ஆனார். காலமெல்லாம் ஞாலம் அனவரதமும் துதி செய்யும் மகா தியாகியாக, மகோன்னத புருஷனாகத் திகழ்ந்தார். அந்தத் தியாகத் திருநாளே மகா சிவராத்திரி நாளாகும் என மொழிவர்.\nஒரு காலத்தில் மகா பிரளயத்தின்போது உயிர்கள் எல்லாம் சிவபிரானிடத்தே ஒடுங்கின. அண்டங்கள் அனைத்தும் அசைவின்றி இருந்தன. அவைகள் இயங்கும் பொருட்டு பார்வதி தேவி பரமசிவனை குறித்து இடைவிடாது தவம் புரிந்தாள்.\n���ம்பிகையின் தவத்துக்கு இரங்கிய அண்ணலார், தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை மீண்டும் உண்டாக்கி, உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது தேவி சிவபெருமானை வணங்கி, “”நாதா அடியேன் தங்களைப் போற்றிப் பணிந்த நாள் “சிவராத்திரி’ என்ற திருப்பெயர் பெற்றுச் சிறக்க வேண்டும். அந்நன்னாளில் விரதத்தை நெறியுடன் கடைபிடிப்பவர்கள் இகபர சௌபாக்கியங்கள் பெற்று நிறைவில் முக்தி அடைய வேண்டும்” எனப் பிரார்த்தித்தாள். “”அப்படியே ஆகுக” என சிவபெருமான் கருணை புரிந்த திருநாளே சிவராத்திரி என்றொரு மரபுண்டு.\nஇப்படி மேலும் சில சம்பவங்களும் சிவராத்திரியோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றன. எனினும் இவற்றுள், “திருவண்ணாமலை நிகழ்வே’ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.\n1. “”சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை, சித்திக்கு மிஞ்சிய நூலில்லை”\n2. “”அவனே அவனே என்பதைவிட சிவனே சிவனே என்பது மேல்”\n3. “”படிப்பது திருவாசகம் எடுப்பது சிவன் கோயில்”\n5. “”சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு சிவராத்திரி” -இத்தகு இனிய பழமொழிகள் சிவபெருமான் மகிமைகளையும், அவரைத் தியானம் புரிவதால் நாம் பெறும் ஞானத்தையும் தெரிவிக்கின்றன.\n“சிவன்’ என்ற சொல்லுக்கு “மங்கலங்கள் நல்குபவன்’, “நன்மைகள் புரிபவன்’ என்ற பொருள்கள் உண்டு. “சிவந்த திருமேனி வண்ணம் கொண்டவன்’ என்ற பொருளில் “”சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்” என்று அப்பர் அடிகள் பாடுகிறார்.\nசமையுடையவன் சிவன். சமையாவது மேலான இன்பமுடைமையும், நிர்விகாரத் தன்மையுமாம்.\nசிவ: நல்லோரின் மனத்திற்கு இருப்பிடமானவன்\nசிவ: நல்லோர் மனத்தில் சயனித்திருப்பவன்\nசிவ: சிவத்தைக் கொடுப்பவன். அதாவது மங்கலங்களையே அருள்பவன்; இதற்கும் மேலாகத் தன்னையே தன் அடியார்க்கு வழங்குபவன். “நாமலிங்காநு சாசனம், லிங்கப்பட்டீய’ உரையில் இது போன்ற விவரங்களைக் காணலாம்.\nசிவன் என்பதற்கு “அழகன்’ என்றும் பொருளுண்டு. (அருமையில் எளிய அழகே போற்றி கரு முகிலாகிய கண்ணே போற்றி கரு முகிலாகிய கண்ணே போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி என வரும் திருவாசக மணிவாக்குகள் காண்க)\n“”சிவத்தைப் பேணின் தவத்துக்கு அழகு” என ஒüவையாரும் கொன்றை வேந்தனில் அருளியுள்ளார். “”சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை” என்னும் திருவாசகச் சிந்தனை கொண்டு சிவராத்திரி திருநாளில் சிவபெருமானை வழிபட்டு அக அழகும், புற அழகும் பெறுவோம்.\nஎல்லா சிவன் கோயில்களிலும் சிவராத்திரி விழா நடைபெற்றாலும் சிதம்பரம், காளஹஸ்தி, திரு அண்ணாமலை ஆலயங்களில் நிகழும் சிவராத்திரி விழா தனிச் சிறப்பு உடையவை.\n“”ஞானத் தபோதனரை வா என்றழைக்கும்” அண்ணாமலையில் அருள் வாழ்க்கை நடத்திய அற்புத ஞானி ரமண முனிவர். இவர் மகா சிவராத்திரி திருநாளில் சந்திர சேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் உட்பிரகாரத்தில் திருவுலா வரும்போது ஒரு அரிய பாடலை அருளியிருக்கிறார். அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு லிங்கோத்பவருக்கு நிகழும் விசேஷ அபிஷேக பூஜைகளையும் தரிசித்திருக்கிறார்.\n“”ஆதி அருணாசலப்பேர் அற்புத லிங்கத்துருக்கொள்\nஆதி நாள் மார்கழியில் ஆதிரையச் -சோதி எழும்\nஈசனை மால் முன் அமரர் ஏத்தி வழிபட்ட நாள்\nமாசி சிவராத்திரியாமற்று.” என்பதே அந்த இனிய பாடல்.\nசிவராத்திரி விரதமிருந்து சிவபெருமானை அன்புடன் வழிபட்டால், உடல் நலம் சிறக்கும் மனவளம் செழிக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக “உங்கள் கண்களுக்கு ஒரு தோழன் கிடைப்பான்’ என ஞானியர் மொழிவர். உங்கள் கண்கள் இரண்டு; ஒரு தோழன் கிடைத்தால் உங்கள் கண்கள் மூன்று. ஆம்.. நீங்களே சிவ சாரூப்யம் பெறலாம். இதனினும் வேறு சிறப்புண்டோ அனைத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொள்ள வல்லதும் – பின் அவற்றை படைத்து, காத்து, முக்தியில் இடுவதும் சிவ பரம் பொருளே அனைத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொள்ள வல்லதும் – பின் அவற்றை படைத்து, காத்து, முக்தியில் இடுவதும் சிவ பரம் பொருளே எல்லாவற்றையும் தன்வயப்படுத்தி அருள்வதே சிவலிங்க தத்துவம். சிவலிங்க வழிபாடே அனைத்தையும்விட மேலானது. சிவராத்திரியன்று லிங்கத் திருமேனியை தரிசிப்பதும், தியானிப்பதும் தீவினைகளை ஓட வைக்கும் எல்லாவற்றையும் தன்வயப்படுத்தி அருள்வதே சிவலிங்க தத்துவம். சிவலிங்க வழிபாடே அனைத்தையும்விட மேலானது. சிவராத்திரியன்று லிங்கத் திருமேனியை தரிசிப்பதும், தியானிப்பதும் தீவினைகளை ஓட வைக்கும்\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nTags: சிவராத்திரி சிவராத்திரி கதை மகிமை\nPrevious சிவராத்திரி மகிமை : சிவபெருமான் புகழ்பாட ஒரு ராத்திரி\nNext மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவது ராம காதை: பொன்னம்பல அடிகளார்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nசிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா ஸ்வாமிகள் :: வழி காட்டும் வள்ளல்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nமனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவது ராம காதை: பொன்னம்பல அடிகளார்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n2 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2008/", "date_download": "2020-02-18T00:26:41Z", "digest": "sha1:WKK4JSSCTTYI4DDVUSGCTNMVDCTGQSAP", "length": 49480, "nlines": 438, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 2008", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nஇந்தப் பதிவு நான் மறக்காமலிருப்பதற்காக.\nபயணங்கள் சுகம் தருபவை. போய்ச் சேருமிடம் குறித்த பார்வையோடே பலர் பயணங்களை அணுகுகிறோம். அப்படியில்லாமல் பயணத்தையே இரசித்து முடிவுடம் போய்ச் சேருவோர் நம்மில் எத்தனை பேர் பயணம் போகலாம் என்று நினைத்தவுடன் மனதில் தோன்றும் அந்த விவரிக்கவியலாப் பரபரப்பும், பயணத்திற்குத் தேவையான ஆராய்ச்சிகளில் இறங்கி முடிவெடுக்கும் போதும் ஏற்படும் கிளர்ச்சி என்பன இனிமையானவை. முடிவிடமடைந்ததும் வேறு விதமான உணர்ச்சிகளாக உருவெடுத்துக் கொள்பவை. பயணத்தை ஒழுங்கு படுத்தும் போதோ, அல்லது பயணித்துக் கொண்டிருக்க்ம் போது இருக்கும் எதிர்பார்ப்பு அங்கு போய்ச் சேர்ந்ததும், 'அடடா..வந்து விட்டோமே' என்றிருக்கும் எனக்கு. (நிறைய நாள் எதிர்பார்த்து திட்டமிட்டுப் போன ஐரோப்பியப் பயணம் அப்படித்தான் இருந்தது பாரிஸ் போயிறங்கின கொஞ்ச நேரத்துக்கு)\nவிமானப் பயணமே எனக்குப் பிடித்தமானது. சிலருக்குப் பயம், சிலருக்கு ஒன்றும் பண்ணாமல் உட்கார்ந்திருக்க வேண்டுமே என்ற சலிப்பு - எனக்கு இதெல்லாமில்லை. படத்தையோ அல்லது யன்னலுக்கூடாக முகிலோ நிலமோ வானமோ பார்த்து ரசித்து, பக்கத்தில் இருப்பவருடன் பேசி, பணியாளருக்கு மணிக்கொரு தரம் வெந்நீருக்காகத் தொல்லை கொடுத்து, தூங்கியெழுந்து நிறைக்கும் பயணம். இதில் பிடிக்காமலிருக்க, பயப்பட என்ன இருக்கிறது\nபோக/பார்க்க நினைத்திருக்கிற இடங்கள்/நாடுகளைப் பட்டியலிட்டு வைக்க நினைத்தது தான் இப்பதிவின் ஆரம்பம். பட்டியல் ஒரு வித ���ழுங்கிலுமில்லை:\nஇன்னும் காணக் காண, படிக்கப்படிக்க என் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவரைப்போல வரையறுத்த திட்டம் இல்லாவிட்டாலும் எனக்கென்று மேலே சொன்ன இடங்களைப் பார்ப்பதற்கான திட்டமல்லாத பெருந்திட்டமிருக்கிறது. அதில் முக்கியமான பங்கு எங்கு என்ன எப்போது என்றெல்லாம் வகுத்துக் கொள்ளாமல் பயணிப்பது.\nதிடீரென்று முடிவெடுத்து வெளிக்கிடும் spontaneous பயணங்கள் இல்லவே இல்லாதளவுக்காய் வெகுவாய்க் குறைந்து விட்டன. வாழ்க்கைச் சுழலில் அப்பயணங்களால் வரும் வசதிக்குறைவுகள் கருத்தில் கொள்ளப்பட்டு பல நல்ல அனுபவங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். ஹென்ரிக்கோவுக்கும் பேர்ணடெட்டுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். அவர்கள் முடிவு சரியானது. (அவர்களைப் பற்றி இன்னொரு நாளைக்குக் கட்டாயம் பேச வேண்டும்)\nபயணமென்று சொன்னதும் அண்ணாவுடன் போனவையே ஞாபகத்தில் மின்னுகின்றன. முக்கியமாக ஒரு பயணம். 1999ம் ஆண்டு - நான்கோ ஐந்து நாட்களுக்கு பன்னிரண்டு பேர் செல்லும் வாகனத்தில் பதினெட்டுப் பேர் போனோம். எங்கெங்கெல்லாமோ சுற்றினோம்..சுற்றிய இடமெல்லாம் வரலாற்றுச் சின்னங்கள் மிகுந்திருந்தன. மிகிந்தலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கதிர்காமம், சிகிரியா, பெயர் மறந்த இன்னும் வேறு இடங்கள். குளம்/ஆறு கண்டால் நிறுத்திக் குளித்துக் கும்மாளமிட்டு பக்கத்திலேயே எங்காவது ஒரு ஆச்சி வைத்திருந்த கடையில் கிடைக்கிற சோறு-கறியோ அல்லது பாண்-சம்பல்-வாழைப்பழம்-தேநீரோ அல்லது பழங்களோ உண்டோம். ஒரு நாள் அரைநிலவொளியில் vanக்குள் சிலர் தூங்க, மீதி துணி விரித்து குளத்தங்கரையில். இன்னொருநாள் அனுராதபுரத்துப் புத்தர்களையும் தாண்டி நிறையத்தூரம் போய் - எங்கள் குழுவிலிருந்த ஒருவரது அக்கா கற்பித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்தில் இராத் தங்கினோம். தோட்டத்து மரவள்ளி கிண்டியெடுத்து அவித்து சம்பலுடன் உண்டோம். என் கிராமத்திலிருந்து வெளியேறிய சிங்களவர் சிலரும் எங்கள் குழுவிலிருந்தனர். என் கையெழுத்துப் புத்தகத்தில் அவர்களில் ஒருவர் தமிழில் எழுதித் தந்த 'இனன்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக' இன்னும் என்னிடமிருக்கிறது. அதைப் பார்த்துத் திருத்தி 'இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக' இன்னும் என்னிடமிருக்கிறது. அதைப் பார்த்துத் திருத்தி 'இனங்களுக்கி��ையிலான ஒற்றுமை ஓங்குக' என்று இன்னொரு தாளில் அவரிடமெழுதிக் கொடுத்த என் அபத்தமும் ஞாபகமிருக்கிறது.\nதயிரும் கித்துள்பாணியும் நிறைந்த அந்த நாட்களில் எங்களுக்குள் தமிழ்-சிங்களப் பேதம் இருக்கவில்லை. சண்டை எங்கோ வேறொரு கிரகத்தில் நடந்து கொண்டிருந்தது. அதற்கும் எங்களுக்குமான தூரம் ஒன்றினாலும் எட்டிப்பிடிக்க முடியாதபடி நீண்டு போயிருந்தது.\nஎன் கிராமத்தின் அழகுக்கு அடுத்தபடியாக, அங்கிருந்து புறப்பட்டதன் பிறகு, நான் அழகான மனிதர்களையும் இடங்களையும் அப்பயணத்தின் போது கண்டுகொண்டேன். கல்முனை என்றால் என்ன, கம்பகா என்றால் என்ன..அன்பு மிக்க மனிதர்கள் எங்கேயும் அழகுதான்.\nவகை: குழையல் சோறு , போகுமிடம் வெகு தூரமில்லை , மறக்காமலிருக்க\nPITக்குப் படமெடுத்தேன்.. எதை அனுப்ப என்று தெரியவில்லை.உதவுங்களேன்..\nபடங்கள்: இங்கே அல்லது அங்கே\nவலையில் நிறையப்பேர் பின்நவீனத்துவம் என்டு நிறைய எழுதிறாங்க. அந்தளவுக்கு எனக்குத் தெரியாது. ஆனாலும் \"கண்ட\" அளவில பின்நவினத்துவம் எண்டா இதுதான். :O))\nபொதுவிலே இரவுகள் அழகானவை. அதிலும் மழையைப் போர்த்திக் கொண்ட இரவுகள் எப்பவும் எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்திருக்கின்றன. அவற்றுடன் கூடவே நித்திரை கொள்ளப் போக வேண்டுமென்று தோன்றவே மாட்டாமல் விழித்திருந்து பாடல் கேட்கிற இரவுகளும். பாசாங்குகள் ஏதுமற்று எங்களைப் பகிர்ந்து கொள்வதால் இந்த இரவுகளுடன் மிகவும் இயல்பான நெருக்கம் உருவாகிறது- உற்ற நட்பொன்றினைப் போல. இன்றைக்கும் உட்கார்ந்திருந்தேன்(இருக்கிறேன்). மனதை சங்கடப்படுத்தும்/நடப்புச் சூழலிலிருந்து வெளியே ஒரு கனவுலகுக்குக் கொண்டு போகவோ அல்லது ஞாபகங்களைக் கிளறவோ வைக்கிற இசை மட்டுமே துணை வருகிறது.\nஇரவுப் பொழுதுகளில்தான் நிறையத் தோன்றுகிறது. இதையிதை இப்படியிப்படி எழுதலாம், இப்படி ஒளிப்படம் எடுக்கலாம், வாழ்த்து மடல்களின் வடிவமைப்பு, தொடர்பற்றுப் போய்க் கொண்டிருக்கும் ஆட்கள் என்றெல்லாம் ஒரு நீரூற்றுப் போல யோசனைகள் பிரசவிக்கின்றன. ஞாபகமிருக்கும் என்று குறிப்பெடுக்காமல் தூங்கிப் போவதே வழக்கமாகிப் போயிருக்கிறது எனக்கு. இன்றைக்கும்போய் படுகையில் சரிந்தால் எப்போதும் நடப்பது போலவே எங்கெங்கெல்லாமோ சுற்றி தொடங்கின எண்ணத்துக்குச் சற்றும் சம்பந்தமில்���ாத இன்னுமொரு எண்ணம் ஓடிக்கொண்டிருக்கையில் தூங்கிப் போகப் போகிறேன். அதற்கென்ன அவசரம்.. இன்னும் கொஞ்சம் உட்கார்ந்திருக்கலாம் - வந்திருக்கும் மழையுடன் பேசிக் கொண்டு. மழை போல மனதைக் கழுவுகிற/நிறைவைத் தருகிற விதயங்கள் மிகக்குறைவு. சிரபுஞ்சி போகவேண்டும்..ஓரிரவுக்காவது.\nஎன்னதான் படித்தாலும், நல்லோர் சகவாசம் இருந்தாலும் எவ்வளவு விதிக்கப்பட்டதோ அவ்வளவுதான் மதி என்று நிறுவிக் காட்டவும் சிலர். இவர்களை நினைத்தாலே கோபமும், அனுதாபமும், சிரிப்பும் ஒருங்கே வருகிறது. (தயவு செய்து யார், ஏன், என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.)\n---- சரி, தொலையட்டும் அந்தக் கதை. சந்திராவைப் பற்றிப் பேசலாம்.\nஎடுத்துப் பேசும் போதெல்லாம் \"எப்படியிருக்கிறாய்\" என்ற கேள்வியுடன் ஆரம்பித்து அதற்குப் பதில் நான் சொன்னதுடன் நடந்தவைகளில் சிரிப்பானவற்றையோ அல்லது \"அம்மா xx மணிக்குப் போனவ, இன்னும் வரேல்ல\" என்றோ \"\"அம்மா சரியான குழப்படி, சொல்லுக் கேட்கிறேல்ல\" என்றோ முறைப்பாடு சொல்லும் பெண் இன்றில்லை. உயிர் போய் 36 நாளாகிறது. மனிதர்களைக் கூர்ந்து கவனிக்க, உள்ளே தேடிப்பார்க்க என்று கடுமையாக ஞாபகமூட்டிக் கொண்டும் அட இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே, அவருடன் அதிகநேரம் கழித்திருக்கலாமே என்று காலங் கடந்த ஞானோதயம் தரும் குற்றவுணர்ச்சிகளுடனும் கடந்து போயிருக்கிற ஒரு மரணம்.\nசெத்தவீட்டில் போன்று இதுதான் நடந்தது என்றெல்லாம் சொல்லப் போவதில்லை. முடிந்து போனபின் எங்கள் ஆறுதலுக்குத்தானே இந்த அக்குவேறு ஆணி வேறாகச் சாக முந்தி நடந்ததும், அவர் சொன்ன வார்த்தைகளுக்கு பொருளும் உள்ளர்த்தம் கண்டு பிடிப்பதும் கற்பிப்பதும். உசாராக சந்தோசமாக அன்பாக வாழ்க்கையை வாழத் தெரிந்த ஒருவர் இப்போது இல்லையே என்ற துக்கம்தான் அவரை அறிந்த சந்தோசத்துடனும் அவர் பற்றின ஞாபகங்களுடனும் சேர்ந்து மனதில் பூத்திருக்கிறது.\nஇறக்கப் போகிறார் என்று தெரிந்ததும் அதற்காகக் காத்துக் கொண்டிருப்பது பெருங் கொடுமை. அது போன்ற கொடுமைகள் எண்ணிக்கையில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடியனவாய்த்தான் இருக்கும். அதைவிட வெறுங் காலுடன் கொளுத்தும் வெயிலில் வறண்டு போனதொரு ஆற்றின் கரையில் அல்லது பாறையில் அசையாமல் நெடுநாட்களுக்கு நின்று கொண்டேயிருக்கலாம். மற்றவர் இருக்கட்டும்.. அவரது உடல் ஒத்துழைக்க மறுப்பதை உணர்ந்து கொண்டாலும் கருப்பையில் உருவாகின கணத்திலிருந்து கூடவே இருந்து கடந்த சில வருடங்களாக தோழிகள் போல ஒன்றாக வாழ்ந்திருந்தவள் இறக்கபோகிறாள் என்று அறிந்தும் எந்த நிமிடம் வரை என்று அறியாதிருப்பது போல வதை வேறொன்றும் வேண்டாம் என்று தோன்றுகிறது.\nஅந்த நாளையும் மழையைப் பூசிக் கொண்ட தொடர்ந்து வந்த நாட்களையும் கடந்து வந்த ஒரு பிற்பகலில் சந்திராவின் உடைமைகளினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த குறிப்பேட்டைக் கண்டேன். எண்ணற்ற குடும்பங்களுக்கே உரித்தான பரகசியமான இரகசியக் கதைகள். அதிலொன்றுதான் - அடுத்த தலைமுறைக்கு அரசல் புரசலாகத் தெரிந்த கதை..சந்திராவின் கோணத்திலிருந்து.\nசிறுவயது வாழ்க்கையும், பட்டப்படிப்புக்கு புனே மற்றும் கல்கத்தா சென்றதும், சிங்களவரைக் காதலித்து மணந்த குற்றத்திற்காய் மூத்த தமக்கையின் குடும்பம் விலக்கினதும், எத்தியோப்பியாவுக்கு கற்பிக்கப் போனதும், அங்கு வேறொருத்திக்குக் கணவரால் பிறந்த பிள்ளைகளையும் அவற்றின் தாயையும் தனதாய் வரித்துக் கொண்டதும், அதையொட்டிய தனது உணர்ச்சிகளையும், பின்னர் தொழில் நிமித்தம் கிரிபத்தி போனதும், கணவர் இறந்த பின் தனியொருவராய் உழைத்து பிள்ளைகளைப் பார்த்ததும், அவர்களுக்கென்று வாழ்க்கை அமைய உதவினதும், தன் மாணவர்கள் பற்றியும், பிறகு நாடு திரும்பி மூத்த தமக்கையின் கணவர் இறந்து போயிருக்க அங்கு சென்று 34-35 வருடங்களின் பின் சகோதரிகளின் சந்திப்பும், அங்கு கூடவே அக்கா இறக்கும் வரையிருந்ததும், அதற்குப் பின் இரட்டைச் சகோதரியுடனிருந்த அன்றாட வாழ்க்கையும் விரிவான எழுத்தில் குறிப்பேட்டின் தாள்களில் நிரம்பியிருந்தது. ஆங்காங்கே அதற்குள் பழைய கடிதங்கள்(1965-69, 1977இல் எழுதியவை), இந்தியாவுக்குப் போக வீட்டிலிருந்து கொழும்பு சென்ற தொடர்வண்டிப் பயணச் சீட்டு(1950களின் ஆரம்பம்), பட்டம் கிடைத்ததென்று அறிவித்த தந்தி, பிள்ளைகளின் ஓவியங்கள், கவிதைகள் என்பனவும் ஒரு வாழ்க்கையின் மௌனச் சாட்சியங்களாய் அந்தக் குறிப்பேட்டில் கொட்டிக் கிடக்கக் கண்டோம். முன்முடிவுகளோ பின்முடிவுகளோ இல்லாமல் பார்க்கிறேன்; அவரெடுத்த முடிவுகளின்படி அதுதான் சந்திரா என்கிற மனுஷியின் வாழ்க்கை.\nவாழ்க்கைச் சரிதையை எழுதி வைக்க ���ேண்டும் என்று சொல்லுகிற கிறிஸ்தவ சமயப் பிரிவொன்றில் சந்திரா சேர்ந்து கொண்டதில் எங்களுக்கும் ஒரு வாழ்க்கையை, வாழ்ந்தவரின் கண்ணுடாகப் பார்க்கக் கிடைத்தது. வாழ்ந்த வரைக்கும் அவர் சம்பாதித்துக் கொண்ட அன்பும் மனிதர்களுமே அதற்குச் சாட்சியம். நிறையப் பேரை இப்படியாக அவர்களின் பார்வையில் தெரியாமல் போய் விடுகிறது. பிறர் கொடுக்கிற நிறக் கண்ணாடிகளுக்கூடாகவே அவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறோம்.\nவாழ்க்கைக்குத் தேவையானது என்ன என்பதை - முழுமையாக ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் அன்பு செலுத்தி, எவரென்றாலும் உள்ளன்போடு பழகி, எல்லாருக்கும் நல்லதே நினைத்து நன்மையே செய்த/செய்கிற - சந்திரா மற்றும் அவரது இரட்டைச் சகோதரி போன்ற அழகிகளிடமே கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.\n[சந்திராவின் இரணைக்கும், சந்திராவை அறிந்தவர்கள் எல்லாருக்கும், சந்திரா இருக்கும் போதிருந்தே இருக்கும் நடைமுறை பின்பற்றி முன்வீட்டுப் பிள்ளைகள் தொடர்ந்தும் நீர் வார்த்துக் கொண்டிருக்கிற சந்திராவின் பூஞ்செடிகளுக்கும்.]\nவகை: இப்பிடியும் நடந்துது , குழையல் சோறு\nஒரு கேள்வி கேட்கிறேன்.. ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் சாதித்திருக்கிறார் என்று சொன்னால் அதை ஏன் materialistic ஆக உள்வாங்கிக் கொள்கிறோம் ஏன் 'சாதித்தல்/அடைதல்\" என்பது பணத்தினதோ, புத்திசாலித்தனத்தினதோ, சமூகத்தில் அவரது இடத்தையோ அளவீடாக கொள்ளப் படுது ஏன் 'சாதித்தல்/அடைதல்\" என்பது பணத்தினதோ, புத்திசாலித்தனத்தினதோ, சமூகத்தில் அவரது இடத்தையோ அளவீடாக கொள்ளப் படுது (மருத்துவப்படிப்புக்குக் தேர்ந்தானாம், அவளிட கடை நல்ல பெரிசு அல்லது அவர் கோயில் president) இதுகள் தானா சாதனைகள் (மருத்துவப்படிப்புக்குக் தேர்ந்தானாம், அவளிட கடை நல்ல பெரிசு அல்லது அவர் கோயில் president) இதுகள் தானா சாதனைகள் (தனக்கு விரும்பின/திறமையுள்ள துறையில படிச்சுத் தேருறதையோ அல்லது தொழில் செய்து முன்னேறுறதையோ குறையாச் சொல்லவில்லை. அதற்குத் தேவைப்படுற கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் I appreciate it)\nபொருளைக் கொண்டு மனுசரை அளவிடுற இந்த உலகத்தில, நேர்மை, தீங்கு செய்யாமை போல நல்ல குணங்கள் இருக்கிறதோ, அதுகளை நெறியாக் கொண்டு வாழ்றதோ ஏன் மேற்சொன்னதுகள் போல ஒரு achievement ஆக கருதப்படுறல்ல பார்க்கப் போனா உங்களாலயும் என்னாலயும் ஆன சமூகம் இப்படிப் பட்ட குணங்களோட வாழுற ஆட்களை மதிக்கிறல்ல. முகத்துக்கு முன்னால சிரிச்சிட்டு பின்னால் போய் பிழைக்கத் தெரியாத ஆள் என்டு ஏன் சொல்லுது\nஎன்ன திடீரெண்டு இப்பிடி சொல்லுறனென்டு பார்க்கிறீங்களா..\nஇருபதுகளின் நடுப்பாகத்தை எட்டிப்பார்க்கப் போகிற வயதில் ஒரு சக மனுஷி. அலைவரிசைகளும் இயல்புகளும் ஒத்துப்போறதாலேயோ என்னவோ இந்தப் பெண்ணோட பல விதயமும் பேச முடியுது. அது பிடிச்சுமிருக்கு.\nஇன்றைக்கு வழமையான நல விசாரிப்புகளுக்குப் பிறகு \"it doesn't feel like I've achieved anything in life\" என்றா. முதலாம் பந்தில சொன்னமாதிரியான அளவீடாக் கொள்ளப்படுற சாதிப்புகளை தான் இன்னும் செய்யல்ல என்டுறதுதான் - அதுகளை நினைச்சு ஒரு தாழ்வு மனப்பான்மையோட யோசிக்கத் தேவையில்ல என்டு தெரிஞ்ச - இவவுக்கு வந்த யோசனை. இவவோட நடக்கிற உரையாடல்கள் அனேகமாகக் கதைச்சு முடிஞ்ச பிறகும் சிந்திக்க வைக்கும். வழமையாகக் கதைக்கிற ஒரு தலைப்பாக வாழ்க்கை/வாழ்தல் இருந்தாலும் தன்ட வயசு ஆட்கள விடவும் மனமுதிர்ச்சி கொண்ட, தான் தேர்ந்த களத்தில் masters(முதுகலை) படிக்கிற அவட கூற்று கொஞ்சம் யோசிக்க வைச்சது.\nதேர்ந்தெடுத்த துறையில தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ளப் படிக்கிறா. முடிஞ்சளவு உதவிகள் செய்கிறா, ஒழுங்கான வழியில வாழுறா.. ஆனாலும், இப்படி யோசிக்கத் தேவையில்லை என்று தெரிந்து கொண்டும், இப்படி தான் ஒன்றும் சாதிக்கவில்லையே என்று ஒரு கொஞ்ச நேரத்துக்குத்தான் என்றாலும் நினைக்கிற மனநிலை எதனால வருது கொஞ்ச நேரம் கதைச்சவுடன எழும்பின கேள்விதான், நல்ல முறையில் வாழ்க்கையைக் கொண்டு செலுத்திறது ஏன் சாதனையா கருதப் படுறல்ல என்டுறது.\nஇப்பிடியே அவவோட கதைச்சது வழமையா நடக்கிறது போல வளர்ந்து வளர்ந்து எங்கெயெங்கையோ போயிற்று. இப்படிப்பட்ட உரையாடல்களில எப்பவும் எனக்குச் சந்தோசம். தயக்கமில்லாம தங்கட மனசை வெளிப்படுத்தி, தங்களையும் உலகத்தையும் அவங்களுக்கே உரித்தான முறையில அலசி ஆராய்றதும் எடுக்கிற சரியான முடிவுகளும் நம்பிக்கை தருது.\nகேள்விகள் கொண்ட, அதை அடக்கிவிடாமல் கேட்கிற இந்தத் தங்கைகள் அழகானவர்களாயிருக்கிறார்கள்.\nவகை: குழையல் சோறு , நாங்களும் சொல்லுவோமுல்ல\nகணிதத்தின் மேல் எப்பவும் ஒரு விருப்பம் இருந்ததுண்டு. இன்னும் இருக்கிறது. சதுரக் கோடு போட்ட கொப்பி��ளும், பாடமாக்கியே தீர வேண்டியிருந்த வாய்ப்பாடுகளும், மடக்கைப் புத்தகமும், இன்னும் வேணும் என்று கணக்குகள் கேட்க வைத்த திருமதி ஜோணும் என்று கணிதம் பற்றிப் பல ஞாபகங்கள்.\nஅநேகமானோருக்கு இனி இல்லை என்டளவு வறண்டதாய் அலுப்படிக்கக் கூடியதென்று தோன்றும் புத்தகங்கள் அதிசயமாய் எனக்குப் பிடித்து போகின்றன. அப்படி வாசித்தவைகளில் இரண்டு The Seven Daughters of Eve மற்றும் In The Footsteps of Eve. இன்னொன்று ஆப்பிரிக்காவிலும் ஈராக்-ஈரானை அண்டிய பகுதிகளிலும் மேற்கொண்ட தொல்பொருளாய்வு பற்றியது. அதன் பெயர் எப்பவாவது ஒருநாள் திரும்பக்கூடும். :O) அப்படியான ஒரு வரிசையில் கண்ணில் பட்டு நான் வாசிக்க ஆரம்பித்திருக்கிற \"The crest of the peacock: Non-European roots of mathematics \" எனும் புத்தகம் ஐரோப்பா தவிர்ந்த ஏனைய இடங்களில் கணிதம் பற்றிப் பேசுகிறது. இதனை வாசிக்கும் வரையில் எப்படி உலக நாகரிகங்களில் கணிதம் இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது மிகமிகக் குறைவு. வந்திருந்தாலும், அது எகிப்தை மையமாக வைத்தே இருந்து, பார்க்கிற எகிப்து பற்றிய ஆவணப்படங்களினூடாக விடையளிக்கப்பட்டிருக்கிறது.\nபுத்தக ஆசிரியர் பரவலாகக் காணப்படுகிற \"கிரேக்கக் கல்வி --(இருண்ட காலம்)--> கிரேக்க அறிவு பற்றிய கண்டுபிடிப்பு --(ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம்)--> ஐரோப்பிய/அதன் குடியேற்ற நாடுகளின் அறிவு/வளர்ச்சி\" என்கிற ஒருதலைப்பட்சமான கற்பித்தலைப் பற்றிப் பேசுகிறார்.\nகிரேக்க வழி வந்து மேம்படுத்தப்பட்ட கணித அறிவு தவிர, ஏலவே இருந்திருக்கிற நாகரிகங்களில் கணிதம் பற்றி உலகம் பேசுவதில்லையென்றும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதென்றும் இப்புத்தகத்தில் சொல்லப்படுகிறது.\nஇதுவரை வாசித்ததிலிருந்து இரு பந்திகள்:\nவாசிக்க வாசிக்க, எப்படி நாம் பைதகரசையும், ஆர்க்கிமிடிசையும் தவிர வேறிடங்களில் கணிதம்/அறிவியல் போன்றவற்றினைப் பற்றிச் சிந்திக்காமல் போனோம் -கேள்விகள் இல்லாதிருந்தோமென்று ஆச்சரியமாயிருக்கிறது. படிப்பு என்பது புத்தகத்திலிருப்பதைச் சப்பியோ கரைத்துக் குடித்தோ பரீட்சையில் சத்தியெடுப்பது என்றளவில் இருக்கிறவரைக்கும் கேள்விகள் மாணவர்களால் எழுப்பப்படாது போல..\n(தொடர்ந்தும் இப்புத்தகம் பற்றிப் பதியப்படக்கூடும்.)\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=18753", "date_download": "2020-02-18T01:29:43Z", "digest": "sha1:XHELUWJ2D7CH2MMML3BDDTH5Z67N4SZW", "length": 17611, "nlines": 99, "source_domain": "puthu.thinnai.com", "title": "நாத்திகர்களை காப்பாற்றுங்கள். இஸ்லாமிஸ்டுகள் அவர்களை பங்களாதேஷில் கொல்கிறார்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநாத்திகர்களை காப்பாற்றுங்கள். இஸ்லாமிஸ்டுகள் அவர்களை பங்களாதேஷில் கொல்கிறார்கள்\nபங்களாதேஷில், டாக்காவில் நாத்திக வலைப்பதிவர்களுக்கு மரண தண்டனை கோரி போலீஸுடன் இஸ்லாமிஸ்டுகள் மோதியதில் நான்கு பேர்கள் இறந்திருக்கிறார்கள். இருநூறு பேர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.\nஇஸ்லாமிஸ்டுகள் நாத்திகர்களை வெறுக்கிறார்கள். இவர்களது பதாகை, “அல்லா முகம்மது குரானை விமர்சனம் செய்யும் நாத்திக பதிவர்களுக்கு மரண தண்டனை கொடு என்று கோருகிறோம்” என்று கூறுகிறது. இந்த பதாகையில் நாத்திக பதிவர்களின் முகங்கள் இருக்கின்றன. ஆஸிப் முஹதீன் இதில் ஒருவர். ஆஸிப் முகதீன் ஒரு மாதத்துக்கு முன்னால் இஸ்லாமிஸ்டுகளால் கத்தியால் குத்தப்பட்டார்.\nஅவரது வலைப்பதிவு மதங்களை விமர்சனம் செய்யும் பதிவு. ஆஸிப் ஒரு புகழ்பெற்ற வலைப்பதிவராக இருந்தாலும், அவரது வலைப்பதிவை தொடர்ந்து பதிய முடியவில்லை. இஸ்லாமிஸ்டுகளின் பத்திரிக்கைகள் ஆஸிப் முகதீனுக்கு எதிராகவும், அவரது வலைப்பதிவுக்கு எதிராகவும் எழுதின. போலீஸார் ஆஸிபை எழுதுவதை நிறுத்தும்படி கோரினார்கள்\nஇண்டெகஸ் ஆஃப் சென்ஸார்ஷிப் அமைப்பு ஆஸிப்பின் கருத்துரிமைக்காக அக்கறைப்பட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nரஜிப் ஹைதர் என்னும் இன்னொரு நாத்திக வலைப்பதிவர் சில நாட்களுக்கு முன்னால் கொல்லப்பட்டார். இதன் காரணம் அவர் அரசாங்கமும், மதமும் பிரிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி முறை முழுக்க முழுக்க மதம் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் மதம் சார்ந்ததாக இருக்கக்கூடாது என்றும் கோரியிருந்ததுதான்.\nசில வருடங்களுக்கு முன்னால் ஹுமாயுன��� ஆஸாத் என்னும் நாத்திக எழுத்தாளர் இஸ்லாமிஸ்டுகளால் கொல்லப்பட இருந்தார்.\nஇப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான முறையில் நாத்திகர்களை பங்களாதேஷில் கொல்வதால், அவர்கள் உருவாக்கிய தர்மோக்கரி Dhormockery என்னும் சிறப்பான வலைப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.\nநாத்திகர்களுக்கு மதங்களை பற்றிய கருத்துக்களை சொல்லும் உரிமை இருக்கிறது, அதற்காக அவர்களை கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. ஏனெனில், மதத்தை சார்ந்தவர்கள் என்பதற்காக மதத்தினரை கொல்வது எவ்வளவு தவறோ அதே போல மதமற்றவர்களையும் மதமற்றவர்கள் என்பதற்காக கொல்வது தவறு” என்று சொல்வதற்கு பதிலாக, தாராளவாதிகளும், மதசார்பற்றவர்களாக சொல்லிகொள்ளும் பங்களாதேஷிகள் “ஜமாத்தே இஸ்லாமி குண்டர்கள் இந்த பதிவர்களை நாத்திகர்கள் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள். இவர்கள் நாத்திகர்கள் அல்லர். இவர்கள் நல்ல மனிதர்கள்” (அதாவது நாத்திகர்கள் நல்ல மனிதர்களாக இருக்கமுடியாது என்பது போல) கூறுகிறார்கள். பங்களாதேஷில், தாராளவாத சிந்தனையாளர்கள் கூட நாத்திகத்தை கெட்டவார்த்தையாக பார்ப்பது அதிர்ச்சிதரக்கூடியது. இது நாத்திகர்களின் கருத்து சுதந்திரத்துக்கு எந்த வகையிலும் உதவாது. இப்போது இல்லையென்றால், எப்போது\nதர்மோக்கரி மீண்டும் வேலை செய்ய ஆரம்பிக்கும் என்று நம்புகிறேன். ஆஸிப் மற்றும் இதர நாத்திக பதிவர்கள் அச்சுருத்தப்படமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஜமாத்தே இஸ்லாமி என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை தடை செய்ததும், இஸ்லாமிய கொலைக்காரர்கள் தங்களது வாழ்விடங்களான குகைகளுக்கு செல்வார்கள் என்று நம்புகிறேன்.\nபுராதன காலத்தில் வாழ்ந்த குகை மனிதர்களை ஒருவேளை அவமரியாதை செய்திருக்கலாம். அவர்கள் நிச்சயமாக இன்றைய இஸ்லாமிஸ்டுகளை விட மேன்மையானவர்கள்.\nSeries Navigation மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.\nஅவநம்பிக்கையிலும் கேலியிலும் பிறக்கும் கவிதை\nஇரண்டு ஏக்கர் நிலம்- சிறுகதை\n‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில்\nஎம். ஏ. சுசீலாவின் தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வீக யுகத்தில் நிலவை முடுக்கி ஓட்டியது உள்ளிருந்த மின்காந்த உந்துசக்தியே\n‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ – ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -7\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..18. நாஞ்சில்நாடன் – ‘எட்டுத் திக்கும் மதயானை’\nபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 9\nவால்ட் விட்மன் வசன கவிதை -12 என்னைப் பற்றிய பாடல் – 5\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 1\nஸ்பெஷல் 26 ( இந்தி) – சிறகு ரவி.\nஅமீரின் ஆதிபகவன் – “கலாச்சார தீவிரவாதத்தின் உச்சம்”\nதாகூரின் கீதப் பாமாலை – 53 ஆத்மாவில் நுழையும் புன்னகை \nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.\nநாத்திகர்களை காப்பாற்றுங்கள். இஸ்லாமிஸ்டுகள் அவர்களை பங்களாதேஷில் கொல்கிறார்கள்\nPrevious Topic: தி.தா.நாராயணன் “தோற்றப்பிழை “\nNext Topic: ரிஸானாவிற்கு சவுதிஅரசின் மரணதண்டனை\n6 Comments for “நாத்திகர்களை காப்பாற்றுங்கள். இஸ்லாமிஸ்டுகள் அவர்களை பங்களாதேஷில் கொல்கிறார்கள்”\nகுஜராத்தில் கர்ப்பிணி வயிற்றைகிழித்தது என்று இன்னும் எவ்வளவு நாளைக்கு பொய் சொல்லுவீர்கள்.\nஇது பொய் என்று சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பளித்துவிட்டது. இதனை கூறிய மாலிக் என்பவர் தான் பொய் சொன்னதையும், இவ்வாறு பொய் சொல்லச்சொல்லி தீஸ்தா செதல்வாத் தன்னை வற்புறுத்தியதாகவும் கோர்ட்டி சொல்லிவிட்டார்.\nஇன்று நடக்கும் படுகொலைகளை பாருங்கள். அதனை நடக்காத விஷயங்களை வைத்து நியாயப்படுத்தாதீர்கள்.\nமிக சிறந்த கட்டுரை , ஒட்டு விற்பனை மதம் , தஸ்லிமா நஸ்ரின் அவர்களை இங்கு வெருபேற்றிவிட்டது இல்லை என்றால் அவர்களின் அசிங்க முகத்தை இவர் நன்ராக எடுத்து காண்பித்து இருப்பர் இந்த உலகத்துக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/p/english_tamil_dictionary_p_77.html", "date_download": "2020-02-18T00:18:35Z", "digest": "sha1:LOV2CXUC3QP7RP7IOO5DWPKNTJVPTJZ2", "length": 10421, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "P வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, ஆங்கில, தமிழ், வரிசை, வினை, series, ஊறல், மறியல், ஊறற், முதலியவற்றில், பூட்டுக்களைக், மாறி, மனைப்புற, pick, உப்புநீர், உப்பு, ஊறுகாய், காவற்படை, dictionary, tamil, english, வார்த்தை, word, கருவி, அல்லது, பிரிவு", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 18, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. குந்தாலியால் நிலங்கொத்துபவர், பழம் பறிப்பவர், மஷ்ர் கொய்பவர், நிலங் கொத்துவதற்கான அல்லது கல்லுவதற்கான கருவி வகைகள்.\nn. மீன் வகையின் குஞ்சு.\nn. குற்றி, கட்டுத்தறி, வேலிகளுக்கான முளை, (படை.) கழுமரம், தண்டனைக்குரியவர் நிறுத்தி வைக்கப்படுவதற்குரிய கூர்ங்கழி, கழுமர ஏற்றத்தண்டனை (படை.) பகைப்புலக் காவற்படை, எல்லைக்காவற் பிரிவு பாசறைக் காவற் பிரிவு, நகர்க்காவல் பாசறைப்பிரிவு, (வினை.) கூர்முளையடித்துக் காப்பமை, திரை முதலியவற்றை முளையடித்துக் கட்டிவை, காவற்பணியில் வீரர்களை நிறுத்து, மறியல் செய்பவர்களைக் கொண்டு தொழிலாளர்களை சூழ்ந்து, நெருக்கு, மறியல் செய்.\nn.pl. வேலை நிறுத்தம் முதலியவற்றின் போது தனியாகவோ கூட்டாகவோ மறியல் செய்பவர்கள்.\nn. கொத்துதல், கல்லுதல், கொய்தல், பறித்தல், தெரிந்தெடுத்தல், கள்ளத்தனமாய் பூட்டைத் திறத்தல்.\nn. ஊறவைப்பதற்குரிய நீர்மம், ஊறல் உப்புநீர், ஊறற் புளியங்காடி, ஊறற் சிறுதேறல், துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல், குறும்புக்குழந்தை, (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு, புளிக்காடியில் ஊறுகாய் போடு, உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய், (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.\nn.pl. ஊறுகாய், உப்பு முதலியவற்றில் ஊறினகாய், வெங்காய ஊறல், வௌ஢ளரிக்காய் ஊறல்.\nn. பூட்டுக்களைக் கள்ளத்தனமாகத் திறப்பவர், பூட்டுக்களைக் கள்ளத்தனமாககத் திறப்பதற்கான கருவி.\nn. கிளர்ச்சி பான வகை.\nn. முடிச்சு மாறி, கத்திரிக்கள்ளன்.\nn. தற்செயலாக அறிமுகமானவர், எதிரெதிர்கட்சி ஆட்டத்தலைவர்கள் தங்கள் கட்சி ஆட்டக்காரர்களை மாறி மாறித் தேர்ந்தெடுத்து ஆடும் விளையாட்டு, மரப்பந்தாட்டவகையில் பந்தினைக் கையாற் பற்றியெடுத்தல், பதிவிசைப் பெட்டியின் இசைத்தட்டுப் பாடல்களை மின் ஆற்றலால் வானொலி ஒலிபெருக்கியின் மூலங் கேட்கும்படி செய்வதற்கான அமைவு.\na. சொற்கள் வகையில் தனிப்பொருளில் வழங்குகிற, மறைபொருளில் வழங்கப்பெறுகிற, தனித்தறை ஊக முறையில் வழங்கப்படுகிற.\nn. கூட்டாஞ்சோறு, மனைப்புற விருந்துக்குழு, (பே-வ) இனிய ஏற்பாடு, எளிய செய்தி, (வினை) மனைப்புற விருந்திற் கலந்துகொள்.\nn. ஆடையின் ஒப்பனைக்கரை முதலியவற்றிலுள்ள முறுக்கிய நுலிழைக்கண்ணி.\n-1 n. பூப்பயிர்ப்பாளர்கள் வளர்க்கும் இரட்டடுக்கு இதழ் மலர்ச்செடிவகை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, ஆங்கில, தமிழ், வரிசை, வினை, series, ஊறல், மறியல், ஊறற், முதலியவற்றில், பூட்டுக்களைக், மாறி, மனைப்புற, pick, உப்புநீர், உப்பு, ஊறுகாய், காவற்படை, dictionary, tamil, english, வார்த்தை, word, கருவி, அல்லது, பிரிவு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2014/08/facebook-status-collection.html", "date_download": "2020-02-18T01:13:13Z", "digest": "sha1:DU6JVGK54T6ZQMUDLMDKULCIKNZMML2H", "length": 25430, "nlines": 167, "source_domain": "www.malartharu.org", "title": "சில முகநூல் நிலைத் தகவல்கள்", "raw_content": "\nசில முகநூல் நிலைத் தகவல்கள்\nவலைத்தளம், இணையம் என்று முகம் காட்டாது உலவும் வெளியில் பெரும்பாலும் குரூரர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பது இணையவெளியில் எழுதப்படாத சட்டங்களில் ஒன்று..\nமுகநூல் தமிழ் அதனைப் பொய்யாக்கிவிட்டது..\nமுகமே தெரியாது நந்தன் என்ற பேருக்காகவே அவர் எழுதிய கவிதைகளின் வீச்சிற்காகவே நண்பனாக்கி கொண்டவர்களில் கவிஞர் நந்தன் ஸ்ரீதரன் ஒருவர்.\nபிரியங்கள் என்றும் கனன்று தான் சுழலும் என்கிற அவரது ஒரு கவிதை ���ரி எனது மனமெங்கும் சுழல்கிறது இன்றும்.\nமொழியை உணர ஆராதிக்க மொழியாளுமைமிக்க கவிங்ஞர்கள் தேவை. அவர்களில் நந்தன் தவிர்க்க முடியாதவர்.\nமுன்பு மருது எனக்கு கவி நுட்பத்தையும் புது கவிதைக்காரகளையும் அறிமுகம் செய்வான். இப்போது நந்தன்.\nஇவர் மூலம் அறிமுகம் ஆனா வெங்கி(கடவுளாகுதல்), ராசு, ப.செல்வக்குமார் என்ற பெரிய கவிப்பட்டாளாம் எனது முகநூல் அன்பவங்களை இலக்கியத் தரம்வாய்ந்த அனுபவங்களாக மாற்றிவிட்டது.\nஅலைபேசி உரையாடல்களில் நெருங்கிய நட்பு போன சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சந்திப்பில் முடிந்திருக்க வேண்டும். ஏனோ தள்ளிப் போய்விட்டது..\nவெங்கியைச் சந்தித்து விட்டேன், அவர்மூலம் என் தொடர்பெல்லைக்கு அப்பால் சென்றுவிட்ட நண்பர் மருதவை மீளக் கண்டுபிடித்தேன்.\nஎல்லா இனிய அனுபவங்களுக்கும் காரணமான நண்பர் நந்தன் ஸ்ரீதரனுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் — with நந்தன் ஸ்ரீதரன் and 3 others.\nகவிதைகளைப் இவர் மேடையில் இவர் படிப்பது போல் வேறு யாரும் படித்து நான் கேட்டதில்லை.\nகவிதையின் ஆன்மாவை ஒலிபெருக்கியில் உலவ விடும் வித்தையில் தமிழகத்தில் முதன்மையானவர் ...\nவலிந்து வலிந்து உதவுபவர் ...\nபதிலுக்கு வலிகளையே தந்திருக்கிறேன் நான்...\nஇருந்தும் இன்னும் தொடரும் நட்பு..\nஅண்ணன் தங்கமூர்த்தி — with Thangam Moorthy.\nஅன்று என்னிடம் நிறைய குறைகள் இருந்தன.\nநண்பர்களுக்கு நான் ஒரு கேலிப்பொருள். அவ்வளவே. அனைவரிடமும் நெருங்கிப் பழகுவதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.\nஅவர்கள் உண்மையில் எனக்கு நெருக்கமாக இருந்தார்களா என்று கவனமற்று.\nஎன் குறைகளை உதாசீனப்படுத்தி என்னுடன் ஆத்மார்த்தமாய் பழகியவர்கள் சிலரே என்பதை காலம் எனக்கு உணர்த்தியது.\nகுறைகளை பொருட்படுத்தாது என்னை நண்பனாக்கிக் கொண்டு என்னை செதுக்கியவர்களில் ஹபீப் முதன்மையானன்.\nஇலக்கியம் படித்து மென்பொருள் துறையில் வாழ்வை துவக்கி இன்று ஒரு விளம்பர நிறுவனத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் ஹபீப் எனது வாழ்வின் வரங்களில் ஒருவன்..\nஅது ஐயனார்புரத்தின் முதல் வீதி நண்பன் சந்துருவின் வீடு என்று நினவு ...\nவீட்டின் நடுவே தெருவில் இறங்கும் ஒரு மாடிப்படி உண்டு.\nகல்லூரிக் காலத்தில் எங்கள் வேடந்தாங்கல் அது.\nநண்பன் மருதுசங்கர் ஒரு அறையை எடுத்து தங்கியிருக்க அந்தக் குட்��ி மான்சனில் தங்கியிருந்த ஒவ்வொருவரும் நண்பர்களாகிப் போனார்கள்.\nமருது நாங்கள் தமிழைத் தட்டுத் தடுமாறி வாசித்துக் கொண்டிருந்தபொழுது பூலாங்குறிச்சி கல்லூரியில் பௌதீகம் இரண்டாம் ஆண்டு படித்துகொண்டிருந்தான். அப்போதே செல்லுலாயிட் சிறகுகள் என்ற கவிதைப் தொகுப்பை வெளியிட்டு கதாநாயக அந்தஸ்துடன் திரிந்தவன்.\nஅவன்மூலம்தான் எனக்கு மேத்தாவின் கவிதைகள் அறிமுகமாயின.\nசிலநாட்கள் கழித்து அப்துல் ரகுமான் என்கிற கவியரக்கனை அறிமுகம் செய்தான்.\nஒரு திரைப்பாடலை கவிதை நோக்கில் ரசிக்க கற்றுக்கொடுத்தான்.\n\"பாறைகள் இல்லையென்றால் ஓடைக்கேது சங்கீதம்\" என்று நாள்தோறும் கேட்ட அண்ணாமலைப் படப் பாடலைக்கூட வேறு வெளிச்சத்தில் அறிமுகம் செய்தான்.\nதிடீரென ஒருநாள் எனக்கு சட்ட புத்தகங்கள் வேண்டும் ஒரு கவிதைப் போட்டி இருக்கிறது என்று சொல்ல நண்பர் முகில்வாணனிடம் பெற்றுத் தந்தேன்.\nசரியாக அந்த வார இறுதியில் சென்னையில் அன்றைய ஆளுநர் கைகளால் மாநில அளவில் வென்றதற்கான பரிசினைப் பெற்றான்.\nராஜ் தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையை துவங்கி (நான் நைட்டு போய் இறங்கி கலையில் தலையை மட்டும் சரி செய்து கொண்டு வேலை கேட்டேன் கொடுத்துவிட்டார்கள் என்றான்) மெல்ல ஒரு ரவுண்டு வந்து இன்று விகடன் சின்னத்திரையின் எழுத்தாளர்களில் ஒருவன்.\nஎளிய ஆரம்பங்களில் இருந்து பெரிய உயரங்களை தொட்ட ஒரு கதாநாயகனாகவே இன்றும் தொடர்கிறான் ...\nஅறிமுகம் செய்த கவிதைகளுக்கும் அனுபவங்களுக்கும் நன்றிகள் தோழனே. — with Krishna Kumar S and 2 others.\nஅது எனது கல்லூரிக் காலம் ...\nநண்பர் ஜெகன் வீடு ஒரு இளமை சந்திப்பு மையம்\nபெரும்பாலும் எங்கள் மாலைப் பொழுதுகள் ஜெகன் வீட்டில்தான் கழியும் ..\nஅப்படி ஒரு தினத்தில் தூர் தர்சனில் ஓவியங்கள் குறித்த ஒரு நிகழ்வில் கோட்டோவியங்கள் காட்டப் பட்டுக்கொண்டிருந்தன.\nவிதம் விதமான ஓவியங்களின் நடுவே சில நிர்வாண ஓவியங்களும் காட்டப் பட நான் கிளர்வுற்றதைப் பார்த்த நண்பர் அய்யாமணி ஒரு புத்தர் போல மென்மையாக புன்னகைதார்.\nஅவன் ஒரு ஓவியன். நான் புரியாமல் பார்க்க என்னைப் பார்த்துக் கேட்டான் “அண்ணே அதுல என்ன இருக்கு வெறும் வளைவுகளும் கோடுகளும்தானே\nமீண்டும் ஒரு புத்தர் சிரிப்பு.\nஅதுவரை சதையாக தெரிந்த எல்லாம் கோடுகளும் வளைவுகளுமாக தெரிய எனது சதைக் கண் மூடி கலைக்கண் திறந்தது\nஎனக்கு கண்திறந்தது ஒரு நண்பன்..\nஇன்றைய தினத்தில் எனது நன்றிகள் மேலும் தொடரும்...\nசமீபத்திய அரசியல் வரலாற்றில் துருவங்கள் ஒன்றிணைந்தது கடந்த சில நாட்களில்தான் நிகழ்ந்திருகிறது ...\nஇப்படியே முல்லைப் பெரியார் நூற்றி ஐம்பத்தி இரண்டு , கிர்ஷ்ணா நதி நீர், காவிரி என்று ஒன்றிணைத்தால் நன்றாக இருக்கும் ... ஹும் பார்ப்போம்...\nமஹாராஸ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ளது மலின் என்ற பழங்குடிகள் வாழும் கிராமம். இன்று அது உலகெங்கும் பரபரப்பாய் பேசப்படுவதறது. அதற்கான காரணம் மிகவும் சோகமானதும் வலியினைத் தருவதுமாகும்.\nசமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்த கிராமத்தில் வாழ்ந்த ஏறத்தாழ 250 பழங்குடி இன மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.\nஇந்த நிலச்சரிவு இயற்கையாய் ஏற்பட்டது அல்ல என்றும், மாறாக சில மனிதர்களால் உருவாக்கப் பட்ட பேரழிவு என்றும் என்றும் தெரிய வருவதாக மார்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் அறிக்கை கூறுவதாக இன்றைய தீக்கதிர் ( 02.08.2014) சொல்கிறது.\nமலினுக்கு அருகில் உள்ள திண்டா அணையிலிருந்து வெள்ளக் காலங்களில் நீர் திறந்து விடப் பட்டபோது நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் சேதம் இந்த அளவிற்கு இல்லை. ஆனால் இப்படி நிகழக் கூடும் என்ற எச்சரிக்கை மாநில மற்றும் மத்திய அரசுக்கு தரப் பட்டிருக்கிறது.\nஇங்கு பழங்குடிகளுக்கு நல்லது செய்வதாக சொல்லிக் கொண்டு\nஜே பி சி இயந்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதுதான் பேரழிவிற்கான பெருங்காரணமாக சொல்லப்படுகிறது.\nபழங்குடிகளை எப்படியேனும் அப்புறப் படுத்திவிட வேண்டும் எனும் நோக்கமே என்றும் தெரிகிறது. உள்ளூர் அரசியல் வாதிகள் , இயந்திர உரிமையாளர்கள் மற்ரும் பேராசை பிடித்த அதிகாரிகள் இணைந்து இதை செய்திருக்கக் கூடும் என்றும் தீக்கதிர் சந்தேகப் படுகிறது.\nஅந்த சந்தேகத்தில் நியாயம் இருப்பதாகவே படுவதால் தீவிர விசாரனையும் நிரூபனமானால் கடுந்தண்டனையும் உரியவர்களுக்கு போய் சேரவேண்டும்.\nகடவுள் என்றொருவன் இருந்தால் அவனுக்கே முந்திப் பிறந்தவர்கள் பழங்குடிகள்.\nஏதோ ஒரு தருணத்தில் எங்களிடயே ஒரு தோழமை\nஒரு சிறிய உதவி கேட்டு ஒருமணிநேரம் ஆச்சு\nநடுவில் கடைக்கு கிளம்பத் தயாராய் இல்லாள்\nஒரு அழைப்பிதழ் சரிபார்பிற்கு வேண்டாம் என்று சொல்லியும் வந்த நண்பர்..\nசுத்தமாக மறந்து போனது முக்கியஸ்தரின் வேண்டுகோள்..\nமுகநூலைத் திறந்தாள் முதல் தகவல் அவருடையது பதறி மீண்டும் பேசி சரிசெய்தேன்..\nதமிழக முதல்வரின் ஈழ நிலைப்படும்\nஇனவெறியருக்கு எத்தகு துன்பத்தை கொடுத்திருந்தால் இப்படி ஒரு ஈனத்தனமான காரியத்தில் இறங்கியிருப்பார்கள்.\nஇந்த ஒரு காரணத்தை கொண்டே ஆரம்பிக்கலாம் போரை..\nஎன்ன தைரியத்தில் இப்படி இறங்குவார்கள்...\nஅடுத்த கட்ட போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும் தளராமல்\nநேற்று முதல் முறையாக முகநூல் முடக்கத்தை அனுபவித்தேன்..\nவெங்கியும் சொல்ல ஜெயாவும் சொல்கிறார் (உங்களுக்கும் இஸ்க் இஸ்க்\nமார்க் வீட்டு நீச்சல் குளம் கூட பணத்தால் ரொம்பிவழியும் பொழுது சர்வர் ப்ராப்ளம் வர வாய்ப்பேதுமில்லை\nஇது ஒரு டெக் டேக்ஓவர்\nமொத்தமாக அட்மின் கட்டுப்பாடுகளை ஒரு அரசு உளவு அமைப்பு வாங்கும் பொழுது இதெல்லாம் சகஜம்...\nபார்த்து சூதானமாக இருங்க மக்கா..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3/8/14\nமுகநூல் அனுபவங்களை சுவையாக தொகுத்திருக்கிறீர்கள்\nசுவாரஸ்யமான அனுபவங்கள் தொகுத்து தந்தமைக்கு நன்றிகள் \nமுகநூலிற் கிட்டிய முத்தான வித்து\nநன்றியுடன் நல் வாழ்த்துக்களும் சகோ\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் ��ெய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/jaffna-sports.html", "date_download": "2020-02-18T00:00:21Z", "digest": "sha1:CLMETJVYIKYDDQBFQE2VB62N6JJK2X6V", "length": 11526, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாபெரும் கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாபெரும் கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம்\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணண பாடசாலைகளக்கிடையில் நடாத்தப்பட்டு வருகின்ற மாபெரும் கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் 01.06.2016புதன்கிழமை 4 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட அரங்கில் கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ றெஜினோல்ட் குரே சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தலைவர் கே.முத்துக்குமார் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் மத்தியககல்லூரி பழைய மாணவர் சங்கத்தலைவர் எம் .தமிழ்அழகன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்\nகூடைப்பந்தாட்ட சுற்றுக்போட்டியின் இறுதியாட்டத்தில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியும் பெண்கள் பிரிவில் வேம்படிமகளீர் கல்லூரியும் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஇலங்கைத் தீவு தங்களுக்கே சொந்தமானது என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பை அழிக்கின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை சிங்கள பேரினவாதிகள் முன்னெ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகாணாமல் ஆ���்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/sumathiran-met-un-human-right-secretary.html", "date_download": "2020-02-17T23:58:25Z", "digest": "sha1:ME6AFVSNCHMUAMNG6FRZ4XUBCR25SM6K", "length": 11846, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐநா மனித உரிமை ஆணையாளரை சந்தித்தார் சுமந்திரன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐநா மனித உரிமை ஆணையாளரை சந்தித்தார் சுமந்திரன்\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது மற்றும் பேரவையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாதமை குறித்து, ஏற்கன��ே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டிருந்தது.\nஇதுதொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் முறையிடப்படும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையிலேயே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nஅதேவேளை, அவர் ஜெனிவா செல்வதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமெரிக்கா சென்றிருந்தார்.\nவொசிங்டனில் அவர் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nதமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்\nசொல்லிசைக் கலைஞரும் பாடகியுமான மாதங்கி அருள்பிரகாசம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய அரசகுடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தின...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/metal-bracelet-benefits/", "date_download": "2020-02-18T01:28:27Z", "digest": "sha1:DZJNE6OBXP2GTKBOWTS2B5VNA2OLB2PA", "length": 16392, "nlines": 113, "source_domain": "dheivegam.com", "title": "காப்பு அணிவதன் பயன்கள் | Benefits of metal bracelets", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இந்த உலோகத்தால் காப்பு அணிந்து உள்ளீர்களா வியக்க வைக்கும் பலன்கள் இதோ.\nஇந்த உலோகத்தால் காப்பு அணிந்து உள்ளீர்களா வியக்க வைக்கும் பலன்கள் இதோ.\nகைகளில் அவரவர் விருப்பப்படி காப்பு அணிவது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கும். சிலர் அதில் இருக்கும் நன்மையை அறிந்தபின் அணிந்திருப்பார்கள். சிலர் அதை ஒரு அலங்காரத்திற்காக மட்டுமே அணிந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் காப்பு அணிவது ஒரு தைரியத்தை வரவழைக்கும் என்ற நோக்கத்துடன் அணிந்து கொண்டிருப்பார்கள். வெவ்வேறு உலகங்களில் காப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் ஒவ்வொரு உலகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. எந்த உலோகத்தாலான காப்பை அணிந்தால் என்ன பலன் என்பதை இப்பதிவில் நாம் விரிவாக காணலாம்.\nதாமிரம் அல்லது காப்பர் என்றழைக்கப்படுகின்ற செம்பு காப்பு அணிவதால் அபரிமிதமான பலன்களை பெறலாம். செம்பால் ஆன காப்பை பண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலத்திலும் ���ழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உலோகமாகும். மற்ற உலோகங்களைக் காட்டிலும் செம்புக்கு தனித்துவமான சக்திகள் உண்டு. செம்பு காப்பு அணிவதால் உடலிலுள்ள எலும்புகள் தேய்மானம் அடைவது தடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை இளவயதில் ஏற்படுவதை தடுத்து விடலாம். உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் குறைபாட்டை சரி செய்ய துணை புரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் தாமிரமும் ஒன்று. உணவு மூலம் அது நமக்கு கிடைக்காவிட்டாலும் செம்பு காப்பு அணிவதால் அதன் உறிஞ்சும் தன்மையை பொறுத்து தேவையான தாமிரச்சத்து நல்கும். சமநிலையற்ற தாமிர குறைபாட்டால் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளை சீர் செய்ய உதவும். சூரியனின் ஆற்றலை பெறவும் செம்பு காப்பு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்க காப்பு அணிவதால் நம் எண்ண அலைகளை சுலபமாக இறைவனிடம் பரிமாற்றம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. தெய்வ விக்ரகங்களுக்கு தங்க நகைகள் அணிவித்து அழகு பார்ப்பது இதற்காகத்தான். தங்கத்திற்கு அத்தகைய சக்தி உண்டு. குரு மற்றும் வியாழ கிரகத்தின் ஆற்றலை பெறுவதற்கு தங்க காப்பு அணியலாம். தங்கம் மகாலட்சுமிக்கு இணையாக பார்க்கப்படுகிறது எனவே தான் தங்கத்தால் கால்களில் கொலுசு அணியக்கூடாது என்று கூறுகிறார்கள். அது மகாலட்சுமியை அவமதிப்பது போன்ற செயலாகும். தங்க காப்பு அணிந்து கொண்டு பிரார்த்திக்கும் வேண்டுதலானது சாத்தியமாகும்.\nவெள்ளிக்கு உடலின் சூட்டை குறைத்து குளிர்விக்க உதவி புரிகின்றது. மனிதர்களின் உணர்ச்சியை கட்டுபடுத்தும் திறன் வெள்ளியில் உள்ளது. வெள்ளியில் காப்பு அணிவதால் அதிகப்படியான உணர்ச்சிகளை அடக்குபவராக இருப்பார்கள். காமம், கோபம், விரக்தி என்று அனைத்தும் கட்டுப்படுத்தபட்டு எதையும் சிந்தித்து செயலாற்றலாம். சுக்ரனின் ஆற்றலை பெற வெள்ளி காப்பு அணியலாம். வெள்ளி காப்பு மனிதனின் ஆயுளை கூட்டும் சக்தி பெற்றது.\nஇரும்பால் காப்பு அணிபவர்கள் குறைவு தான். இரும்பு எதிர்மறை ஆற்றலை விலக்க வல்லது. துஷ்ட சக்திகள் நம்மை நெருங்குவதை தடுக்க முடியும். அந்த காலத்தில் வெளியில் செல்லும் பெண்கள் அல்லது அசைவ உணவை இரவில் கொண்டு செல்பவர்களை ஒரு இரும்பு துண்டை கையில் கொடுத்து விடுவார்கள். ருதுவான பெண்களுக்கும் இரும்பு துண்டு கொடுத்து வைக்கப்படும். அதற்கு காரணம் அவர்களை அந்த உலோகமானது கவசம் போல் இருந்து காத்து-கறுப்பை அண்ட விடாமல் பாதுகாக்கும். சனியின் ஆற்றலை பெற இரும்பு காப்பு அணியலாம்.\nஉடலுக்குள் சேரக்கூடாத ஒரு உலோகம் ஈயம். ஈயம் தீமை தான் செய்யுமே தவிர நன்மை ஒன்றும் இல்லை. அதனால் அதன் பயன்பாடும் காணாமல் போனது. கேதுவின் ஆற்றலை பெற்று தரும் உலோகம் ஈயம் ஆகும். ஐம்பொன்னுடன் கலக்கும் போது ஈயம் ஆபத்தில்லை.\nபஞ்சலோகம் என்பது மேற்கண்ட இந்த ஐந்து உலோகங்களும் ஒன்று சேர்ந்து ஐம்பொன் என்ற அற்புத உலோகத்தை தருகின்றது. தெய்வ சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கபட்டது அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிகப்பெரிய நன்மைகளை வழங்க வல்லது. அந்த காலத்தில் முன்னோர்கள் எதையும் காரணமின்றி செய்து வைக்கவில்லை என்பது பல விஷயங்களில் நிரூபிக்கப்பட்டு வருகின்றது நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் ஐம்பொன்னால் கிடைக்கக்கூடிய பலன்கள் அளப்பரியது. ஐம்பொன்னால் செய்யபட்ட காப்பு அணிவதால் உடலில் உள்ள குறைபாடுகளை கலைத்து தேவையான சக்தி தருகிறது. பிராண சக்தி, பிரபஞ்ச சக்தி என அனைத்து சக்திகளையும் பஞ்சலோகம் பெற்று தரும். கிரக தோஷங்கள் நீக்கும். தீய சக்திகள் அண்டாது. சூரியனின் கதிர்கள் இதன் மீது பட்டால் அதன் சக்தி பன்மடங்காக பெருகுமாம்.\nபாவம் செஞ்சா சொர்க்கம் போக முடியாது என்பவரா நீங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசெம்பு காப்பு அணிவதன் பயன்கள்\nஅடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் உங்களை தாக்காமல் இருக்க இந்த நான்கு பொருட்களை எரித்தாலே போதும்.\nகுலதெய்வம் தெரியாதவர்கள் கருங்காலியை வைத்து இப்படி வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவிநாயகரை புதன்கிழமை தோறும் இப்படி வழிபட்டால் கோடீஸ்வரராவது நிச்சயம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-17th-jan-2020-and-across-metro-cities/articleshow/73315676.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-18T01:59:38Z", "digest": "sha1:6MZUXQ6ZSI6GEU4GE2V6VBNDMGDRDIJD", "length": 13578, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today : பெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா சுத்தலாம், அவ்ளோ குறைஞ்சுருச்சு! - petrol diesel rate in chennai today 17th jan 2020 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா சுத்தலாம், அவ்ளோ குறைஞ்சுருச்சு\nஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் சென்னையில் இன்று என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா சுத்தலாம், அவ்ளோ குறைஞ்சுருச்சு\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.\nஇம்முறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதற்கான பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது.\nமலேசியா, துருக்கியில் இருந்து இறக்குமதியை குறைக்க இந்தியா திட்டம்\nஅந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.34ஆக விற்கப்படுகிறது.\nAir India: மஹாராஜாவுக்கு வந்த சோதனை... எஞ்சின் மாட்டவே காசு இல்லையாம்\nஇதேபோல் டீசல் விலையும் 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.67 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nபணவீக்கப் பிரச்சினையில் தத்தளிக்கும் இந்தியா\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஒரே நாளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பெட்ரோல் & டீசல் விலை\n குறைய ஆரம்பிச்சிடுச்சு - இனி ஜாலி தான்\nபெட்ரோல் விலை: அச்சோ - தொடர் மகிழ்ச்சிக்கு இப்படியொரு முற்றுப்புள்ளி\nபெட்ரோல் விலை: சென்னையில் ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா\nபெட்ரோல் விலை: இன்னைக்கு என்ன ரேட் தெரியுமா\nபெட்ரோல் விலை: ஆமா இப்படியொரு சரிவு - ஜாலி மூடில் வாகன ஓட்டிகள்\nகைக்குழந்தைகளுடன் இளம்பெண்... கண்ணீர்மயமான கலெக்டர் அலுவலக வ...\nமூன்றாண்டு சாதனை: புத்தகம் வெளியிட்ட இபிஎஸ்\nதப்பித்த ஏர்டெல், ஜியோ... சிக்கலில் வோடஃபோன்\nபான் - ஆதார் இணைப்பது எப்படி\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா\nகொரோனா வைரஸுக்கு மருந்து தயார்...அடம் பிடித்த முதியவரால் பரப...\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nபான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி\nதப்பித்த ஏர்டெல்... சிக்கலில் வோடஃபோன்\nபெட்ரோல் விலை: இன்னைக்கு என்ன ரேட் தெரியுமா\nபெட்ரோல் விலை: ஆமா இப்படியொரு சரிவு - ஜாலி மூடில் வாகன ஓட்டிகள்\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா சுத்தலாம், அவ்ளோ குறைஞ்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இவ்ளோ குறைச்சுருக்கே\nபெட்ரோல் விலை: பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட ஓர் இனிப்பான செய்தி\nபெட்ரோல் விலை: இந்த போகிக்கு இப்படியொரு மகிழ்ச்சியா\nபெட்ரோல் விலை: 2வது நாளாக குறைந்தது- வாகன ஓட்டிகள் செம ஹேப்பி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-mano-car-accident-death-cctv-footage/articleshow/71825002.cms", "date_download": "2020-02-18T02:25:00Z", "digest": "sha1:4UVOI6FBF4DJCEA4TMHX4MP2JA2DL6VC", "length": 13205, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "Mano death : மனோ விபத்து: பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது! - actor mano car accident death cctv footage | Samayam Tamil", "raw_content": "\nமனோ விபத்து: பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது\nசின்னத்திரை நடிகர் மனோ விபத்தினால�� மரணமடைந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.\nமனோ விபத்து: பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது\nசன் டிவியில் தொகுப்பாளராகவும், மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனக் கலைஞராகவும், விஜய் டிவியில் சாம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தவர் ஆவடியைச் சேர்ந்த மனோ(37).\nஇவர் தீபாவளி அன்று தனது மனைவி லிவியாவுடன் கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் உள்ள சென்டர் மீடியனில் கார் மோதி மனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதிருமணத்திற்கு எனக்கு ஒரு பெண் தேவை: பிக் பாஸ் செல்லத்திற்காக வாய்ஸ் கொடுத்த அனிருத்\nஅந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவருடைய மனைவி லிவியா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்த செய்தி திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.\nஅட்லி சூப்பர் ஸ்டார் இயக்குநர், விஜய் ப்ரில்லியன்ட்: பிகில் பார்த்து அசந்து போன கரண் ஜோஹர்\nஇந்த நிலையில் மனோ கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகார் வேகமாக சென்று கொண்டிருந்த போது, இடது பக்கமாக ஒருவர் இருசக்கர வாகனத்தில் குறுக்கில் வர, காரை நிறுத்த முடியாமல் மனோ அந்தவாகனத்தில் மோதியுள்ளார்.\nஅப்போது கார் தலைகீழாக விழுந்து நொறுங்கியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியை மனோவின் நண்பர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nவயித்துல இருக்கிற புள்ளைக்கு ஒன்னும் ஆகலயே: பதறிய ஆல்யா மானசா ரசிகர்கள்\nசர்க்கரை வியாதிக்காரங்க கதறாதீங்கடா: ரஜினி ரசிகர்களை கலாய்த்த தயாரிப்பாளர்\nசரத்குமார் உன் அப்பாவா, வெட்கமா இல்லை: கலாய்த்தவருக்கு ராதிகா மகள் நெத்தியடி\nஎப்போ, எப்போன்னு காத்திருக்கும்போது தானா வந்து வசமா சிக்கிய விஜய்\nமேலும் செய்திகள்:மனோ|சிசிடிவி காட்சி|Mano death|Mano|Car accident\nசிவகார்த்திகேயனுக்கு யாரெல்லாம் வா��்த்து தெரிவிச்சிருக்காங்க...\nவிஜய், தனுஷ், சந்தானம் - சிவகார்த்திகேயன் இப்படி சொல்லியிருக...\nஊக்கப்படுத்தும் வகையில் ஒரு குட்டி கதை பாடல்\nரஜினிக்கு ஐயப்பன், விஜய்க்கு ராஜகாளியம்மனா - பலே ஆளுயா அனிரு\nஇந்திய கப்பலை தாக்க வந்த பாக் நீர்முழ்கியை ஜலசமாதியாக்கிய இந...\nஒருவழியா ரிலீசாக போகுது த்ரிஷா படம்\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்\nஇயக்குநர் அவதாரம் எடுக்கிறாரா நடிகர் விவேக்\nகுறிப்பிட்ட மத பெண்களை மட்டும் குறி வைப்பது ஏன் ஏன்\nமஹா படத்தில் இவருக்கு வில்லன் வேடமா\nடாக்டர் பர்ஸ்ட் லுக் இங்க இருந்துதான் காப்பி அடிச்சாங்களாம்\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமனோ விபத்து: பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது\nGouri G Kishan: விஜய் படத்தில் இணைந்த 96 பட பிரபலம்\nKarthi: கைதி பார்ட் 2 படத்தின் கதை இதுதானாம்\nதிருமணத்திற்கு எனக்கு ஒரு பெண் தேவை: பிக் பாஸ் செல்லத்திற்காக வா...\nBigil Collection: ஏரியா வாரியாக முதலிடம் பிடித்த நடிகர்களின் பட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2013/11/page/2/", "date_download": "2020-02-18T01:31:48Z", "digest": "sha1:EV27ZAFWTCV5AW6MRQAMUCHCMRC2E3GK", "length": 80989, "nlines": 486, "source_domain": "tamilandvedas.com", "title": "November | 2013 | Tamil and Vedas | Page 2", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n“உன்னையே நீ அறிவாய்”, “உள்ளம் பெருங்கோயில்” என்ற கருத்துக்கள் இந்துக்களுக்குக் கரதலைப் பாடமாகத் தெரிந்தவை. ‘மனக் கோயில், மனமே கோயிலாகக் கொண்டவன்’ என்று இறைவனைப் பாராட்டும் வரிகள் தேவாரம், திவ்யப்பிரபந்தம், திருமந்திரம், திருவாசகத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றன.\nஎகிப்து நாட்டில் தீப்ஸ் என்னுமிடத்தில் உள்ள லக்ஸார் கோவிலில் இந்த இந்து மதக் கருத்துக்கள் எழுத்தில் இருக்கின்றன. இந்தக் கோவில்கள் 3500 ஆண்டுகள் பழமையானவை. அப்போதே இந்துமதக் கருத்துக்கள் அங்கே பரவி இருந்தன. உபநிஷத் சொன்ன கருத்துக்களை பிற்காலத்தில் சாக்ரடீஸ் மேலை உலத்தில் பரப்பினார். அதற்குப் பின்னர் திருமூலர் அவைகளைத் தமிழில்—எளிய தமிழில்—எல்லோருக்கும் புரியும்படியாகப் பாடி வைத்தார்.\nசாக்ரடீஸின் சீடர் பிளட்டோ இந்தக் கருத்துக்களை அவரது சீடர் அரிஸ்டாடிலுக்குச் சொன்னார். அவர் தனது சீடரான அலெக்ஸாண்டருக்குச் சொன்னார். இதைக் கேட்டுப் பிரமித்துப் போன மஹா அலெக்ஸாண்டர் எப்படியாவது இந்து மத சந்யாசிகளைக் கிரேக்க நாட்டுக்கு அழைத்து வந்துவிடவேண்டும் என்று அரும்பாடுபட்டார். இதை “ஒரு யோகியின் சுயசரிதை” நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா போன்றோர் (நடிகர் ரஜினிகாந்தின் குருவின் வழிவந்தவர் பரமஹம்ச யோகாந்தா) கூறியுள்ளனர். எல்லா விவரங்களையும் “நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்” என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்.\nகீழ்கண்ட பகுதியை விக்கிபீடியாவில் இருந்து எடுத்து மொழிபெயர்த்து இருக்கிறேன்:\n“பழங்கால லக்ஸார் கோவிலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.முன் பகுதியில் ஆரம்ப உபதேசம் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். உள்ளே இருக்கும் பகுதிக்குத் தகுதி உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உயரிய ஞானமும் அந்தர்முகமாகப் பார்க்கவல்லவர் மட்டுமே அங்கே பிரவேசிக்கலாம். வெளிப்புறக் கோவிலில் இருக்கும் பொன்மொழிகளில் ஒன்று “ உடலே இறைவனின் திருக்கோயில்”. இதனால்தான் உன்னையே நீ அறிவாய் என்று மனிதர்களுக்குச் சொல்லப்படுகிறது. உள்ளே உள்ள பொன்மொழிகளில் ,”மனிதனே , உன்னையே நீ அறிவாய். பின்னர் நீ கடவுளை அறிவாய்” என்று எழுதப்பட்டுள்ளது.\nஏற்கனவே நான் எழுதிய எகிப்து தொடர்பான மூன்று, நான்கு கட்டுரைகளில் அதர்வண வேத மந்திரக் கருத்துக்கள் அங்கே இருப்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன். காஞ்சி மஹா பெரியவர் சென்னையில் 1930களில் நடத்திய சொற்பொழிவுகளில் உலகம் முழுதும் இந்துமதக் கருத்துக்கள் இருப்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பின்னர் ஒரு கருத்தை முன்வைக்கிறார்: “இப்படி நான் சொன்னதால் இந்துக்கள் அங்கெல்லாம் போய் தங்கள் மதத்தைப் பரப்பினார்கள் என்று நினைக்காதீர்கள். ஆதியில் ஒரே மதம்தான் உலகம் முழுதும் இருந்தது. அதுதான் சநாதன தர்மம்” (இந்து மதத்தின் பழைய பெயர்) என்று சொல்லி இருக்கிறார்.\nஇதோ திருமூலரின் திருமந்திரப் பாடல்கள்:\n1.”தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்\nமுன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்”\n2.”தன்னை அறிய தனக்கொரு கேடில்லை\nதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்”(பாடல் 280)\n3. “உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்\nதெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”\nகீதையில் கண்ண பிரானும் இதை வலியுறுத்துகிறான்:\nஎவன் தானே தன்னை வெல்கிறானோ அவனே அவனுக்கு உறவினன் (பந்து).தன்னை வெல்லாதவனுக்கு தானே பகைவன் (6-6)\n‘திருமூலருடன் 60 வினாடி பேட்டி’ என்ற எனது முந்தைய கற்பனைப் பேட்டியில் மேல் விவரம் காண்க.\nTagged உன்னையே நீ, எகிப்து, திருமூலர், லக்சார்\nஹகுயின் வாழ்க்கை சுவாரசியம் ததும்பிய ஒன்று. அதில் ஏராளமான சுவையான சம்பவங்களைப் பார்க்க முடியும். மிகவும் பிரபலமான இரு சம்பவங்களைப் பார்க்கலாம்:\nஜப்பானிய இளம் பெண் ஒருத்தியின் பெற்றோர்கள் ஹகுயின் வாழ்ந்த இடத்திற்கு அருகில் ஒரு உணவு விடுதியை நடத்தி வந்தனர். ஒரு நாள் தனது பெண் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அவர்கள் திகைத்தனர். தங்கள் பெண்ணிடம் அவளது கர்ப்பத்திற்குக் காரணமானவன் யார் என்று கேட்டுக் குடைந்தனர். அவளோ லேசில் பதில் சொல்வதாயில்லை. பெரும் முயற்சிக்குப் பின்னர் அவள் ஹகுயினே இதற்குக் காரணம் என்று சொன்னாள். பெரும் கோபம் அடைந்த பெற்றோர் ஹகுயினிடம் வந்து நடந்ததைச் சொல்லிக் கத்தினர்.\n” என்று மட்டும் சொன்னார் ஹகுயின்\nஅவளுக்குக் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தையை எடுத்து வந்த இளம் பெண்ணின் பெற்றோர் ஹகுயினிடம் தந்தனர். அதைச் செல்லமாகச் சீராட்டிப் பாராட்டி வளர்க்க ஆரம்பித்தார் ஹகுயின். இதற்குள் இந்தச் சம்பவம் ஊரெல்லாம் பரவி ஹகுயினின் பெயர் மிகவும் கெட்டு விட்டது. ஒரு வருடம் கழிந்தது. அந்தப் பெண்ணால் இனியும் பொறுக்க முடியவில்லை.தனது பெற்றோரிடம் அவள் உண்மையைக் கூறினாள்.அந்தக் குழந்தையின் நிஜமான தந்தை மீன் சந்தையில் இருக்கும் ஒரு இளைஞன் தான் என்று உடனே அவளது பெற்றோர் ஹகுயினிடம் ஓடி வந்தனர். நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டனர். குழந்தையைத் தங்களிடம் திருப்பித் தருமாறு வேண்டினர்.\nஎல்லாவற்றையும் கேட்ட ஹகுயின் “அப்படியா” என்று மட்டும் சொன்னார். குழந்தையை அவர்களிடம் மனமுவந்து திருப்பிக் கொடுத்தார். இதனால் அவர் புகழ் எல்லா இடங்களிலும் பரவி எப்படிப்பட்ட உன்னதமான குரு அவர் என்று அவரைப் போற்றி அனைவரும் பேச ஆரம்பித்தனர்.\nஒரு நாள் போர்வீரன் ஒருவன் ஹகுயினிடம் வந்தான். “உண்மையிலேயே நரகமும் சுவர்க்கமும் இருக்கிறதா\n” என்று கேட்டார் ஹகுயின்.\n“நான் ஒரு சாமுராய்” என்றான் அந்தப் போர்வீரன்.\n“நீ ஒரு சாமுராயா” என்று வியந்து கூவினார் ஹகுயின்.\n“உன்னைக் காவலனாக எந்த மன்னன் தான் வைத்திருக்கிறானோ உன்னுடைய முகம் பிச்சைக்காரன் போலத் தோற்றமளிக்கிறதே உன்னுடைய முகம் பிச்சைக்காரன் போலத் தோற்றமளிக்கிறதே\nஇதைக் கேட்டு வெகுண்ட அவன் தன் வாளை உருவினான். ஆனால் ஹகுயினோ பயப்படவில்லை.தொடர்ந்து பேசலானார்.”ஓ உன்னிடம் ஒரு கத்தி இருக்கிறதா உன்னிடம் ஒரு கத்தி இருக்கிறதா உன்னுடைய ஆயுதம் உன் புத்தியைப் போலவே மழுங்கி இருக்கிறது உன்னுடைய ஆயுதம் உன் புத்தியைப் போலவே மழுங்கி இருக்கிறது\nஅந்தப் போர்வீரன் வாளை ஓங்கவே, “இதோ நரகத்தின் வாயில் திறக்கிறது” என்று ஹகுயின் கூவினார்.\nஇதைக் கேட்ட மாத்திரத்தில் அவரது பெருமையையும் அவர் போதிக்கும் விதத்தையும் உணர்ந்த அந்த வீரன் தன் வாளை இடையில் செருகினான்.\n“இதோ சொர்க்கத்தின் கதவு திறக்கிறது” என்று ஹகுயின் கூவினார்.\nஅந்த வீரனுக்கு எது சொர்க்கம், எது நரகம் என்று இப்போது புரிந்து விட்டதுஹகுயினுக்குத் தலை வணங்கி அவன் விடை பெற்றுச் சென்றான்.\nஹகுயின் அதிகம் பேச மாட்டார்.சில சொற்களிலேயே சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுவார். மௌனமாக இருப்பதே அவரது இயல்பு. இதை விளக்கி ஓஷோ (முன்னாளில் ஆசார்ய ரஜனீஷ்) ஹகுயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை விளக்கியுள்ளார்.\nஒரு முறை ஜப்பானிய மன்னன் ஹகுயினை ஒரு உபதேச உரை நிகழ்த்துவதற்காக அழைத்தான். ராணி, மன்னன், ராஜ குரு,மந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் அரசவையில் அவர் பேச்சைக் கேட்பதற்காக ஆவலுடன் குழுமினர். ஹகுயின் அங்கு வந்தார். ஒரு நிமிடம் நின்றார்.சபையிலிருந்தோரை சுற்றிப் பார்த்தார். பின்னர் சபா மண்டபத்தை விட்டு வெளியேறினார்.\nமன்னன் மந்திரியிடம், “ இது என்ன நாம் இவர் சொல்லப் போவதைக் கேட்பதற்காக வந்திருக்கிறோம். ஒன்றுமே பேசாமல் போகிறாரே நாம் இவர் சொல்லப் போவதைக் கேட்பதற்காக வந்திருக்கிறோம். ஒன்றுமே பேசாமல் போகிறாரே\n நான் இதுவரை கேட்ட பிரசங்கங்களிலேயே இது தான் அற்புதமானது நீங்கள் உபதேச உரை கேட்டீர்கள். அவர் அதைச் செய்து காண்பித்து விட்டார். அவர் மௌனமாக சில விநாடிகள் நின்றார். அவரே மௌனமாக ஆனார். ஒரே மௌனம் நீங்கள் உபதேச உரை கேட்டீர்கள். அவர் அதைச் செய்து காண்பித்து விட்டார். அவர் மௌனமாக சில விநாடிகள் நின்றார். அவரே மௌனமாக ஆனார். ஒரே மௌனம் உபதேசித்ததை விட்டு விட்டீர்கள். ஒன்றுமே சொல்லவில்லை என்கிறீர்களே”\nமௌனத்தை எப்படி விளக்க முடியும் மௌனத்தினாலே தான் விளக்க முடியும்\nஅரசன் புரிந்து கொண்டான். எதையும் ஹகுயின் வாழ்ந்து காட்டிப் புரிய வைப்பார்.\nபல்வேறு இடங்களுக்கும் பயணப்பட்ட ஹகுயின் 31ஆம் வயதில் ஷோயின்-ஜி மடாலயத்திற்குத் திரும்பி வந்தார். அங்கே தலைமை குருவாக ஆனார். முதல் குரு என்று பொருள் படும் தாய்-இசிஸா என்ற வார்த்தையால் அவர் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். ஹகுயின் என்ற அவரது பெயருக்கான அர்த்தம் ‘வெண்மையில் ஒளிக்கப்பட்டது’ என்பதாகும். 1768ஆம் ஆண்டுஜனவரி 18ஆம் தேதியன்று 83ஆம் வயதில் அவர் நிர்வாணம் அடைந்தார். பக்குவ நிலையுடன் ஞானம் அடைந்த 90 வாரிசுகளை அவர் உருவாக்கியது ஒன்றே அவர் எப்படிப்பட்ட மாபெரும் குருவாகத் திகழ்ந்தார் என்பதை உணர்த்தும்.\nஹகுயின் தியானப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். மிகவும் பிரபலமான அந்தப் பாடலில் நீங்கள் ‘முழுமை’ அடைந்து விட்டால் கடவுளின் அருள் கிடைக்கும்.கடவுள் அங்கு இருப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதைப் பாடியே ஜென் பிரிவினர் தியானத்தைச் செய்தல் மரபு.\nTagged அப்படியா, சுவர்க்கம், சொர்க்கமும் நரகமும், ஜென்\nபயன் இல்லாத ஏழும், உதவாத எட்டும்\nவிவேக சிந்தாமணி என்னும் நூலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. மொழி நடையைப் பார்க்கையில் கடந்த சில நூற்றாண்டுகளுக்குள் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது. பல கருத்துகள் காலத்தைக் கடந்தும் பயந்தர வல்லவை. இதோ சில பாடல்கள்:\nஅரும் பசிக்கு உதவா அன்னம்\nகுரு மொழி கொள்ளாச் சீடன்\nசமயத்திற்கு உதவாத எட்டு விஷயங்கள்\nதனைப் பெறாத் தாயார், தந்தை\nஇனிய சொல் கேளாக் காது\nகல்லாத மாந்தரையும் கடுங் கோபத்\nசொல்லாத அமைச்சரையும் துயர்க்கு உதவாத்\nநல்லாள் போல் அரு��ிருக்கும் மனைவியையும்\nஒரு நாளும் நம்ப ஒணாதே.\nTagged உதவாத, நம்பத்தகாத விஷயங்கள், பயன்படாத, விவேக சிந்தாமணி\n( in Tamil கீடா: பதங்கா: மஸகாஸ்ச வ்ருக்ஷா:\nஜலே ஸ்தலே யே நிவசந்தி ஜீவா:\nத்ருஷ்ட்வா ப்ரதீபம் நச ஜன்மபகின:\nபவந்தி நித்யம் ஸ்வபசாஹி விப்ரா:)\n(சர்வே ஜனாஸ் சுகினோ பவந்து)\nசென்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ள கோயன்களுக்கான சரியான விடைகளைப் பார்க்கலாம்.\n1)\tஇப்போது ஒரு கையின் ஓசையைக் கேட்ட நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்\nவிடை: நான் களையைப் பிடுங்குவேன். தரையைச் சுத்தம் செய்வேன். நீங்கள் களைத்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு மசாஜ் செய்வேன்.\n2)\tஒரு கையின் ஓசையைக் கேட்பது அவ்வளவு எளிது என்றால் நானும் தான் அதைக் கேட்கிறேனே\nவிடை:ஒரு பேச்சும் பேசாமல் மாஸ்டரின் முகத்தில் சிஷ்யர் அறைகிறார்\n3)\tஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள தீயை அணை\nவிடை: விரல் நுனிகளால் சிஷ்யர் தீ ஜுவாலையின் வடிவத்தைச் செய்து காட்டுகிறார்.பிறகு அதை உஸ் என்று ஊதி அணைக்கிறார்.\n4)\tஉங்கள் கைகளைப் பயன்படுத்தாமல் என்னை நிற்க வை\nவிடை: சிஷ்யர் எழுந்து நிற்கிறார்.இரண்டு மூன்று அடிகள் முன்னால் நடக்கிறார்.\n5)\tவானம் எவ்வளவு உயரம்\nவிடை: சிஷ்யர் அறையின் கூரையைச் சுட்டிக் காட்டி\nஇங்கிருந்து அது ஏழு அடி என்கிறார்.\nகோயன்கள் வரலாற்றில் தலையாய இடத்தைப் பிடிப்பவர் மாஸ்டர் ஹகுயின் இகாகு. ஜப்பானில் ஹரா என்ற சிறிய கிராமத்தில் 1686ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி ஹகுயின் பிறந்தார்.அவர் பிறந்த காலத்தில் ஜென் பிரிவு தனது க்ஷீண தசையில் இருந்தது.அதை உன்னதமான நிலைக்கு ஏற்றி விட்டார் ஹகுயின். ரிஞ்ஜாய் பிரிவைச் சேர்ந்த அனைவரும் ஹகுயினையே பெரும் மாஸ்டராக இன்றளவும் போற்றி வருகின்றனர்.\nகுழந்தையாக இருந்த போது ஒரு நாள் ஹகுயின் துறவி ஒருவரின் சொற்பொழிவைக் கேட்கப் போனார். அந்தத் துறவி எட்டு கடும் நரகங்களைப் பற்றிப் பேச நரகம் பற்றிய பயம் ஹகுயினுக்கு ஏற்பட்டது. நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் புத்த துறவியாக வேண்டும் என்ற எண்ணம் அவர் ஆழ் மனதில் பதியவே தனது 15ஆம் வயதில் பெற்றோரிடம் அனுமதி பெற்று ஷோயின்-ஜி மடத்தில் அவர் சேர்ந்தார்.அங்குள்ள தலைமை துறவிக்கு உடல் நலக் குறைவு ஏற்படவே அருகிலிருந்த டைஷோ-ஜி மடாலயத்தில் சேர்ந்தார்.தாமரை சூத்திரம் உள்ளிட்ட புத்த மத நூல்களைக் கசடறக் கற்றார்.\n19ஆம் வயதில் அவர் பிரபல மாஸ்டரான யான்டோ க்வான்ஹோ பற்றிய கதையைப் படிக்க நேர்ந்தது. க்வான்ஹோவை கொள்ளையர்கள் கொன்றார்கள் என்பதைக் கேட்ட அவர் ஒரு துறவியாக இருந்தும் அவர்களிடமிருந்து கூடத் தப்பிக்க முடியவில்லை எனில் நரகத்திலிருந்து தப்பிப்பது எப்படி சாத்தியம் என்று எண்ணலானார். விளைவு, துறவியாகும் எண்ணத்தைக் கை விட்டு நாடெங்கும் சுற்றித் திரியலானார். ஒரு நாள் கவிஞரும் புத்த துறவியுமான போ என்பவரைச் சந்திக்க நேர்ந்தது.போவின் தொடர்பால் திரும்பவும் துறவியாகும் எண்ணம் அவருக்கு வலுப்பட்டது.\nபுத்த மடாலய முற்றத்தில் ஏராளமான சுவடிகள் இருப்பதைப் பார்த்த ஹகுயின் அவற்றை ஒவ்வொன்றாகப் படிக்கலானார். அதில் மிங் வம்சத்தில் உருவான ஜென் கதைகளைப் பற்றிய புத்தகம் ஒன்றும் இருந்தது. அதில் ஈர்க்கப்பட்ட ஹகுயின் ஜென் பிரிவு போதித்த சூக்ஷ்மங்களை ஆழ்ந்து கற்றார்.\nபிறகு இரண்டு வருட காலம் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு ஒரு நாள் ஐகன்-ஜி என்ற ஆலயத்திற்கு வந்து சேர்ந்தார்; அங்கு ஏழு நாட்கள் கடும் தவத்தை மேற்கொண்டார். ஆலய மணி ஓசை அடிப்பதைக் கேட்டவுடன் அங்கு அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டது.பின்னர் வாழ்நாள் முழுவதும் கோயென்களைப் பரப்பலானார்.\nஉள்ளுணர்வின் மூலம் ஆழ்ந்த அர்த்தங்களைப் பல கோயன்களுக்குத் அவர் தெரிந்து கொண்டார்.ஒரு முறை மழை கொட்டுகொட்டென்று கொட்ட முழங்கால் அளவு நீர் பெருகிய நிலையில் ஒரு சிறிய கோயனுக்கு உண்மையான அர்த்தத்தை அவர் தெரிந்து கொண்டார். இப்படிப் பல அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டது.\nதிடீர் திடீரென இப்படி பல கோயன்களுக்கு அர்த்தங்கள் புரியும் போது அவர் சிரிப்பார். இப்படி அடிக்கடி சிரிப்பதைக் கண்ட அனைவரும் அவரை ஒரு பைத்தியக்காரர் என்று நினைத்தனர்.\nதியானம் தான் மிகவும் முக்கியமானது என்பதே அவரது அடிப்படைக் கொள்கையாக இருந்தது.தியானமும் உயிர்த்துடிப்புள்ளதாக இருக்க வேண்டும் என்றார் அவர்.அமைதியாக ஓரிடத்தில் தியானம் செய்வதை விட அன்றாட உலக நடவடிக்கைகளுக்கு இடையே செய்யப்படும் தியானம் ஆயிரம் மடங்கு வலிமை வாய்ந்தது என்று வலியுறுத்தினார் அவர். ஏனெனில் தினசரி வாழ்க்கையில் அன்றாட பிரச்சினைகளுக்கு இடையே தியானத்தை மேற்கொள்வது ஒரு கஷ்டமான காரியம். அப்படிச் செய்யப்படும் தியானம் மேலான ஒரு உள்ளுணர்வைத் தரும் என்றார் ஹகுயின்.\nஅன்றாட உலகவாழ்க்கையில் ஈடுபடுவோர் பெரும் உள்ளுணர்வு எல்லாவற்றையும் துறந்து காடுகளிலோ அல்லது மடாலயங்களிலோ துறவிகள் செய்யும் தியானத்தினால் வரும் உள்ளுணர்வை விட மேம்பட்ட ஒன்றா என்று ஒருவர் கேள்வியை எழுப்பினார் அவரிடம். அதாவது இருவர் பெறும் ஞானோதயமும் ஒன்று தானே என்பதே அவரது கேள்வி.\nஇதற்கு ஹகுயின் பதில் அளித்தார் இப்படி:-“ நீ ஒரு துறவியாக இருந்தாலும் கூட உனது பயிற்சி உள்ளார்ந்த்தாக இல்லாவிடில், உனது நோக்கம் தூய்மையானதாக இல்லாவிடில் நீ சாமான்யனை விட எப்படி வேறானவனாக இருக்க முடியும் சரி, நீ ஒரு சாமான்யனாக இருந்தால், உனது நோக்கம் தூய்மையானதாக இருந்து உனது பயிற்சியும் உள்ளார்ந்த தீவிரத்துடன் இருந்து, நீ பெரும் ஒழுக்கமுள்ளவனாக இருந்தால் அது தூய்மையான துறவியை விட எப்படி வேறானதாக இருக்க முடியும்\nதூய்மையும் நோக்கத்தில் உள்ளார்ந்த ஆர்வமும் ஒழுக்கமும் தான் முக்கியமே தவிர இருக்கும் இடம் எது என்பதில் பெரும் வேறுபாடு ஒன்றும் இல்லை என்பதே அவரின் பொருள் பொதிந்த பதில்\nதனது அறுபதாம் வயதிற்குப் பின்னர் ஹகுயின் சித்திரக் கலையில் ஆர்வம் செலுத்தினார். 84 வயது வரை வாழ்ந்த அவர் சுமார் ஆயிரம் ஓவியங்களையும் சித்திர எழுத்துக்களையும் வாழ்வின் இறுதிக்குள் படைத்து விட்டார்\nTagged கோயன்கள், யான்டோ க்வான்ஹோ, ஹகுயின்\nமனிதர்களே, உங்கள் ஆயுளை நீட்டிக் கொள்ளுங்கள்\nஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 2\nமூன்று மூன்றாகக் கூறப்படும் ஏழு முக்கிய விஷயங்கள்\n“ப்ராணைஷணா,தனைஷணா,பரலோகைஷணேதி” என்று மனிதர்களின் மூன்று ஆசைகளை நிர்ணயிக்கும் சரகர் ஏழு விஷயங்களை மூன்று மூன்றாக அழகாகத் தொகுத்துக் கூறுகிறார்.\nவாழ்வின் மூன்று ஆதாரங்கள்:- உணவை உட்கொள்ளல், தூக்கம், பிரம்மசர்யத்தை அனுஷ்டித்தல்\nமூன்று பலங்கள் :- உடலமைப்பு ரீதியிலான பலம், (பிறப்பிலிருந்தே இருக்கும் உடல் அமைப்பு மன அமைப்பு) தற்காலிகமான பலம். (ஆறு பருவங்களை ஒட்டியும் வயதுக்கேற்பவும் அமைவது), முயன்று ஏற்படுத்திக் கொள்ளும் பலம் (உணவு மற்றும் இதர அம்சங்களான ஓய்வு,உடல் பயிற்சி ஆகியவற்றால் பெறப்படுவது)\nவியாதிக்கான மூன்று காரணங்கள்:- இந்திரியங்களை அதிகமாகப் பயன்படுத்தல் (உதாரணமாக கண் ���ன்ற் இந்திரியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்போம் – ஒளியை அதிக நேரம் உற்றுப் பார்த்தல் போன்றவை), பயன்படுத்தாமலேயே இருத்தல் (எதையும் பார்க்காமலேயே இருந்தால் கண் படைத்த பயனை அடையாமல் இருத்தல் போன்றவை), தவறாகப் பயன்படுத்தல் (பயமுறுத்தும், ஆச்சரியமூட்டும், வெறுப்பைத் தரும், உருக்குலைக்கப்பட்டிருக்கும், எச்சரிக்கையைத் தரும் ஒன்றை மிக அருகிலோ அல்லது தூரத்திலிருந்தோ பார்த்தல் போன்றவை)\nவியாதி வரும் மூன்று பாதைகள் :- ஷாகா ( வெளி அமைப்பினால் வருவது – தோல், இரத்தம் போன்றவற்றின் மூலம் வருவது) மர்மஸ்திசந்தயஹ ( பிரதான உறுப்புகள், மூட்டுகள், எலும்புகள் மூலம் வருவது – சிறு நீரகம், இதயம், தலை போன்றவை பிரதான உறுப்புகள்), கோஷ்தா (மைய மண்டலம் மூலம் வருவது – மஹாஸ்ரோதா எனப்படும் பெரும் வழி, சரீர மத்யா எனப்படும் உடலின் மையப் பகுதி, ஆமபக்வாஸய எனப்படும் வயிறு மற்றும் குடல் பகுதி)\nமூன்று விதமான வைத்தியர்கள் : – போலி வைத்தியர்கள் (வைத்திய பெட்டி, மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் வைத்தியம் பற்றிய அறிவே இல்லாதவர்கள்), வைத்தியர் அல்லாதவர்கள் ((செல்வந்தர்கள், புகழ் பெற்றவர்களின் தோழமையைக் கொண்டு வைத்தியர் போல நடிப்பவர்கள்), உண்மையான வைத்தியர்கள் ( நல்ல ஆழ்ந்த வைத்திய ஞானம் பெற்றவர்கள்)\nமூன்று விதமான நிர்வாகங்கள் :- ஆன்மீக ரீதியிலான சிகிச்சை, (மந்திரங்களை ஜபிப்பது, ரத்தினக் கற்களை அணிவது, யந்திரங்கள் தாயத்துக்களைப் பயன்படுத்துவது, விரதங்களை அனுஷ்டிப்பது, தானம் செய்வது, உபவாசம், சாஸ்திரங்கள் கூறியவற்றின் படி நடப்பது போன்றவை ) உடலியலை ஆராய்ந்து தர்க்க ரீதியிலான சிகிச்சை (மருந்துகளை உட்கொள்வது போன்றவை), உளவியல் ரீதியிலான சிகிச்சை(மனதை பாதிக்கும் எதிலிருந்தும் மனதை விலக்கி ஆரோக்கியமாக இருப்பது)\nமூன்று விதமான சிகிச்சை முறைகள் :- உடல் ரீதியிலான தோஷங்களுக்கு உள்ளுக்குள் மருந்து சாப்பிடுவது, உடலின் வெளிப் பாகங்களில் மருந்தைப் பயன்படுத்துவது, அறுவை சிகிச்சை\nஆக இப்படி சரகரின் விளக்கத்தைப் பார்த்தால் அவர் தொடாத துறைகளே ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் இல்லை என்று ஆகிறது\nஎட்டுப் பகுதிகளைக் கொண்ட சரக சம்ஹிதா\nசரகரின் ‘சரக சம்ஹிதா’ எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n1)\tசூத்ர ஸ்தானம்: ஆரோக்க��யத்தைச் சீராகப் பராமரிப்பதோடு வியாதிகள் வராமல் தடுக்கும் வழிமுறைகளும் இந்தப் பகுதியில் 30 அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது/\n2)\tநிதான ஸ்தானம் : வியாதிகளைக் கண்டறியும் விதத்தை விளக்கும் இது எட்டுப் பகுதிகளைக் கொண்டுள்ளது.\n3)\tவிமான ஸ்தானம் : வியாதிகளை ஏற்படுத்தும் உடல் ரீதியிலான காரணங்களை விளக்கும் இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\n4)\tசரீர ஸ்தானம் : உயிர் வாழும் அனைத்தின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை விளக்கும் இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\n5)\tஇந்த்ரிய ஸ்தானம் : நோய் தீர்வதற்கான முன்கணிப்பை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\n6)\tசிகித்ஸா ஸ்தானம் : நோய்களுக்கான சிகிச்சைகளை விளக்கும் இது முப்பது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\n7)\tகல்ப ஸ்தானம் : வாந்தி, பேதி, உள்ளிழுத்தல் சிகிச்சை ஆகியவற்றை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\n8)\tசித்தி ஸ்தானம் : ஒவ்வாமை சிகிச்சைகளை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\nஇந்த எட்டுப் பகுதிகளும் ஆயுர் வேதம் கூறும் எட்டு கிளைகளை நன்கு விளக்குகின்றன.\nசரக சம்ஹிதாவில் சுமார் 8419 செய்யுள்களும் 1111 உரைநடைப் பகுதிகளும் அமைந்துள்ளன.\nமருந்துகள் மூலிகைகள் ஆகியவற்றுடன் சிகிச்சைக்காக மந்திரங்களும் கூட கூறப்படுகின்றன. ஓம் என்ற பிரணவ மந்திரம், விஷ்ணு சஹஸ்ர நாமம் ஆகியவற்றோடு நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுக்க மந்திரம் சுகமான பிரசவத்திற்கு மந்திரம் என மந்திரங்களும் கூட நூலில் இடம் பெறுகின்றன.\nசரகர் ஆங்காங்கு பயணப்பட்டுக் கொண்டே இருந்தவர் என்பதை விளக்கும் விதமாக நூலில் யவனம், சாகம், பாஞ்சாலம், அவந்தி,மலாயா ஆகிய நாடுகள் குறிப்பிடப்படுகின்றன.\nஆரோக்கியம் மேம்படுவதற்கான அனைத்தையும் அதன் காரணங்களுடன் மிக விளக்கமாக எடுத்துக்கூறுவது சரகரின் தனிச் சிறப்பு.\nஉதாரணமாக பசும்பாலைப் பற்றி அவர் விவரிக்கையில் மன வளத்திற்கும் ஆற்றலுக்கும் பசும்பால் அதன் ஓஜஸ் சக்தியினால் மிகவும் பயனைத் தருகிறது என்று கூறுகிறார்.\nபழங்கள், வேர்கள், மூலிகைகள் என அவர் தரும் பட்டியலும் காரணங்களோடு கூடிய விளக்கங்களும் அனைவரையும் பிரமிக்க வைப்பவை.\nஉலகம் தற்செயலாகத் தோன்றவில்லை என்று அறுதி படக் கூறும் சரகர் மனிதர்களின் மூன்று ஆசைகளில் முக்கியமான ஆசைய��க அவன் நீடித்த ஆயுளை அடைய வேண்டியது முக்கியம் (ப்ராணைஷனா) என வலியுறுத்துகிறார். கஸ்மாத் ஏன் என அவரே கேள்வியை எழுப்பி “உயிர் முடிந்து விட்டால் அனைத்துமே முடிந்து விடுகிறதே, அதனால் ஏன் என அவரே கேள்வியை எழுப்பி “உயிர் முடிந்து விட்டால் அனைத்துமே முடிந்து விடுகிறதே, அதனால்” என்று பதிலும் அளிக்கிறார்\nTagged ஆயுர்வேத ஆசார்யர் சரகர், வியாதிக்கான காரணங்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/01-nov-2019", "date_download": "2020-02-18T01:41:02Z", "digest": "sha1:NOB6GAD3RQ72TVIUDYMUCMM27LWQINE6", "length": 6773, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - அவள் கிச்சன்- Issue date - 1-November-2019", "raw_content": "\nகிட்ஸ் ஸ்பெஷல்: வெரைட்டி ஸ்நாக்ஸ்\nகிட்ஸ் ஸ்பெஷல் - ஸ்மைலி ஸ்நாக்ஸ்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: சீஸ்\nபண்டிகை போல பாரம்பர்ய அரிசிகளையும் கொண்டாடுவோம்\nபண்டிகை போல பாரம்பர்ய அரிசிகளையும் கொண்டாடுவோம்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: சீஸ்\nகிட்ஸ் ஸ்பெஷல்: வெரைட்டி ஸ்நாக்ஸ்\nகிட்ஸ் ஸ்பெஷல் - ஸ்மைலி ஸ்நாக்ஸ்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: சீஸ்\nபண்டிகை போல பாரம்பர்ய அரிசிகளையும் கொண்டாடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&author=4", "date_download": "2020-02-18T00:12:55Z", "digest": "sha1:MSDSNQYXUC54TJLS6QLXU2VESPS67YDN", "length": 10773, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "காண்டீபன் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nப��்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nகல்கிஸ்ஸையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு அறுவர் கைது\nசெய்திகள் ஏப்ரல் 4, 2018 காண்டீபன் 0 Comments\nகல்கிஸ்ஸை பிரதேசத்தில் ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட\nசிறிலங்கா அமைச்சருக்கு இந்திய ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nசெய்திகள் ஏப்ரல் 1, 2018ஏப்ரல் 3, 2018 காண்டீபன் 0 Comments\nசிறிலங்காவின் பௌத்த சாசன அமைச்சரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள்\nகூட்டமைப்பை ஆதரித்த 4 பிரதேச சபை உறுப்பினர்கள் நீக்கம்\nசெய்திகள் மார்ச் 31, 2018ஏப்ரல் 1, 2018 காண்டீபன் 0 Comments\nகட்சியின் கட்டுப்பாட்டை மீறி தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த வலிகாமம் தெற்கு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை முடக்க கைகோர்க்கும் துரோகிகள்\nசெய்திகள் மார்ச் 27, 2018மார்ச் 28, 2018 காண்டீபன் 0 Comments\nவடகிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாபெரும் சக்தியாக வளர்ந்துவருவதை\nயாழ். மாநகர சபையின் புதிய மேயராக ஆர்னோல்ட் தெரிவு\nசெய்திகள் மார்ச் 26, 2018மார்ச் 27, 2018 காண்டீபன் 0 Comments\nயாழ். மாநகர சபையின் மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று (26) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nசெய்திகள் மார்ச் 24, 2018 காண்டீபன் 0 Comments\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் படையினர் வசமிருந்து ஆறு மாதகாலத்திற்குள் விடுவிக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்ட\nயாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் யார்\nசெய்திகள் மார்ச் 24, 2018மார்ச் 26, 2018 காண்டீபன் 0 Comments\nயாழ் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த இமானுவேல் ஆனல்ட் அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக உள்ள மணிவண்ணன் வருவாரா என்கின்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மாநகர சபை ஆணையாளரின் தலைமையில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் புதிய முதல்வர் இரகசிய வாக்கெடுப்பின் மூலமா அல்லது திறந்த வாக்களிப்பு மூலமா தெரிவு செய்யப்படுவார் என்கின்ற சந்தேகம் வலுத்து வருகின்றது. இந்த முதல்வர் தெரிவு இரகசிய […]\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nசெய்திகள் மார்ச் 21, 2018மார்ச் 23, 2018 காண்டீபன் 0 Comments\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம்.\nசெய்திகள் மார்ச் 20, 2018மார்ச் 22, 2018 காண்டீபன் 0 Comments\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் விக்கியை அழைக்க யாழ் செல்கிறார் கருணாஸ்\nசெய்திகள் மார்ச் 19, 2018மார்ச் 19, 2018 காண்டீபன் 0 Comments\nநடிகரும், தமிழக சட்ட மன்ற அதிமுக உறுப்பினருமான கருணாஸ் எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழீழத்திற்கான பயணம் ஒன்றை\nமருதங்கேணியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒரு வருடத்தை எட்டுகிறது\nசெய்திகள் மார்ச் 14, 2018மார்ச் 15, 2018 காண்டீபன் 0 Comments\nகாணமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் வடமராட்சி கிழக்கு மக்களின் போராட்டம் ஓராண்டைக் கடக்கிறது.\nநாளை குதிக்கின்றது தமிழரசின் புதிய சுதந்திரன்\nசெய்திகள் மார்ச் 13, 2018மார்ச் 14, 2018 காண்டீபன் 0 Comments\nஇணைய மற்றும் சமூக ஊடகங்கள் நடத்திவரும் கடுமையான விமர்சனங்களை\nமுந்தைய 1 2 3 … 54 அடுத்து\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbf-b9abbebb0bcdba8bcdba4-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bcd/b9abbfbb1baabcdbaabc1-b95bb2bcdbb5bbf-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bcd/baeba4bcdba4bbfbaf-b8ebb2bc6b95bcdb9fbcdbb0-b95bc6baebbfb95bcdb95bb2bcd-b86bb0bbebafbcdb9abcdb9abbf-ba8bbfbb1bc1bb5ba9baebcd", "date_download": "2020-02-18T00:22:25Z", "digest": "sha1:6REBI45T7FRA5WNR7YH3GAVTZL6FCPXH", "length": 33221, "nlines": 220, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மத்திய எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / சிறப்பு கல்வி நிறுவனங்கள் / மத்திய எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம்\nமத்திய எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம்\nமத்திய எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம்\nதமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனமான 'சிக்ரி' என சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம், புகழ்பெற்ற நகரமான காரைக்குடியில் எழில் கொஞ்சும் ஒரு சூழலில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தை காரைக்குடியில் அமைப்பதற்காக 1948 -இல் தனது 300 ஏக்கர் நிலத்தை வழங்கியதோடு, அந்த காலகட்டத்திலேயே ரூ.15 லட்சத்தை பணமாக வழங்கி முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் மண்ணின் மைந்தர் திரு. அழகப்பா செட்டியார். இவரை தவிர்த்து இந்த பெருமையில் பங்கு கொள்பவர்கள், அன்றைய பிரதமர் நேருவும், டாக்டர். சாந்தி ஸ்வரூப் பட்நாகரும். 1953 -ஆம் ஆண்டு ஜனவரி 14 -ஆம் நாள் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை அப்போதைய துணை குடியரசு தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிறுவனத்தின் கிளை மையங்கள் சென்னை, தூத்துக்குடி மற்றும் மண்டபம்(ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய தமிழ்நாட்டின் பிற 3 இடங்களில் உள்ளன. இந்த நிறுவனம் துவக்கப்பட்ட காலகட்டமானது, எலெக்ட்ரோ-கெமிக்கல் துறை இந்தியாவில் சொல்லத்தக்க அளவில் கவனத்தை கவராத, பல்கலைக்கழகங்களில் முக்கியத்துவம் பெறாத ஒரு துறையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம், முழுமையான ஆராய்ச்சிப் பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகும்.\nஎலெக்ட்ரோ-கெமிக்கல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளை இந்த நிறுவனம் மேற்கொள்கிறது. கொரோஷன் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங், எலெக்ட்ரோ-கெமிக்கல் மெடீரியல் சயின்ஸ், பங்க்ஷனல் மெடீரியல்ஸ் மற்றும் நேனோஸ்கேல் எலெக்ட்ரோகெமிஸ்ட்ரி, எலெக்ட்ரோகெமிக்கல் பவர் சோர்செஸ், எலெக்ட்ரோகெமிக்கல் பொல்யூஷன் கண்ட்ரோல், எலெக்ட்ரோகெமிக்கல்ஸ், எலெக்ட்ரோடிக்ஸ் மற்றும் எலெக்ட்ரோகேடலிசிஸ், எலெக்ட்ரோமெடலர்ஜி, இண்டஸ்ட்ரியல் மெடல் பினிஷிங் மற்றும் கம்ப்யூட்டர் நெட்வொர்கிங் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற பரவலான துறைகளில் இந்நிறுவனம் ஆராய்ச்சி செய்கிறது. மேலும் பல ஆராய்ச்சி திட்டங்களை இந்தியாவிலுள்ள ஆய்வகங்களோடும், வெளிநாட்டு ஆய்வகங்களோடும் இணைந்து செயல்படுத்துகிறது.\nகடந்த 2004ம் ஆண்டு, ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் சம்பந்தமாக ஒருங்கிணைந்த ஆய்வை மேற்கொள்ளும் இந்தியாவிலுள்ள ஆய்வகங்களுள் ஒன்றாக 'சிக்ரி' தேர்ந்தெடுக்கப்பட்டது. ஹைட்ரஜன்தான் எதிர்கால எரிபொருள் என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகான காலகட்டத்தில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. சர்வேக்களை நடத்துதல் மற்றும் ஆலோசனை திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் இந்திய தொழில்துறைக்கு 'சிக்ரி' பேருதவி புரிகிறது. இந்த கல்வி நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறையின் நன்மைக்காக குறுகியகால ரெப்ரஷர் பாடத்திட்டங்களை நடத்துகிறது.\nசிக்ரி -இல் பி.டெக் படிப்பு\nசிக்ரி நடத்தும் இந்த படிப்பானது, உலகிலேயே கெமிக்கல் மற்றும் எலெக்ட்ரோகெமிக்கல் இன்ஜினீயரிங் துறையில் தொடங்கப்பட்ட முழு தொழில்நுட்ப படிப்பு என்பதோடு, ஆசியாவின் சிறந்த பொறியியல் படிப்புகளில் ஒன்று என்ற பெருமையையும் பெறுகிறது. இந்த படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் முழு ஆராய்ச்சி சூழலில், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலான ஒரு சூழ்நிலையில் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைக்கிறது. இதுதவிர உலகளவில் சிறப்பான ஆய்வக வசதியும் இருக்கிறது.\n4 வருட பி.டெக் படிப்பில் (8 செமஸ்டர்கள்) உள்ள கூறுகள்\nமுதல் வருடம் - கெமிக்கல் மற்றும் எலெக்ட்ரோகெமிக்கல் இன்ஜினீயரிங் சம்பந்தப்பட்ட பாடங்களின் அறிமுகம் (கணிதம், அடிப்படை அறிவியல்கள், இன்ஜினீயரிங் சம்பந்தமான அறிவியல்கள், மானுடவியல் மற்றும் இன்ஜினீயரிங் கலைகள்).\nஇரண்டாம் வருடம் மற்றும் மூன்றாம் வருடம் - கெமிக்கல் இன்ஜினீயரிங் துறையின் அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. மூன்றாம் வருட முடிவில், படிப்போடு சேர்ந்த பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்\nநான்காம் இறுதி வருடம் - எலெக்ட்ரோகெமிக்கல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் ஆராய்ச்சி மற்றும் டிசைன் ப்ராஜெக்டுகளிலும் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.\nஇப்படிப்பில் வருடாந்திர தொழில்முறை சுற்றுலாவும் உண்டு (ஆய்வக பயிற்சி, கணினி பயிற்சி, இன்ஜினீயரிங் வரைபடங்கள், ஆய்வகப் பணி, தொழிற்சாலை பயிற்சி, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், முகாம்கள்)\nஇவைதவிர NSS, NCC, YRC மட்டும் NSO போன்ற மாணவர் திறன் வளர்ப்பு திட்டங்களும் உண்டு.\nமாநில அளவில் பொ��ியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகத்தால் பின்பற்றப்படும் ஒற்றை சாளர முறைதான் 'சிக்ரி' நிறுவனத்திற்கும் பொருந்தும். AICTE அனுமதி பெற்ற மொத்த இடங்கள் 40௦. அதில் வெளிமாநில மாணவர்களுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nகடந்த 2008ம் ஆண்டிற்கு முன்புவரை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் மற்றும் எம்.டெக் சேர்பவர்களுக்கான பயிற்சி மற்றும் படிப்பு மையமாகத்தான் இருந்தது. ஆனால் 2008 -09 ஆண்டு முதல் திருச்சி அண்ணா பல்கலைக்கழக கிளையுடன் இணைக்கப்பட்ட ஒரு தனித்த கல்லூரியாக, 012 என்ற பதிவு எண் வழங்கப்பட்டு, மத்திய எலெக்ட்ரோகெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம் - காரைக்குடி என்ற தனி அந்தஸ்தில் இயங்குகிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல், எலெக்ட்ரோ கெமிக்கல் படிப்புகளில் சேர்பவர்களும் சிக்ரி -இல் பயிற்சியளிக்கப்படுகிறார்கள்.\nஇந்த நிறுவனத்தில் இத்தகைய துறைகள் சம்பந்தமான ஏராளமான புத்தகங்களைக் கொண்ட அற்புதமான நூலகம் மற்றும் மிக விரிவான ஆய்வு வசதிகளும் இருக்கின்றன. இதனால் இந்த வசதிகளை இந்த துறைகளில் பணியாற்றும் நாடு முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உபயோகப்படுத்தி பயன்பெற முடிகிறது. மேலும் அறிவியல் அறிவை வளர்த்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின்பொருட்டு, தேசியளவிலான மற்றும் சர்வதேசியளவிலான அறிவியல் மாநாடுகளையும் நடத்துகிறது.\nகுடும்ப பொருளாதார நிலை மற்றும் சமூகப் பின்னணி போன்ற அம்சங்களின் அடிப்படையில் தமிழக அரசிடமிருந்து கிடைக்கும் கல்வி உதவித் தொகையை மாணவர்கள் பெறலாம்.\nமுழுமையான ஆராய்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இத்தகைய ஒரு கல்வி நிறுவனத்தில் பயிலும் ஒரு மாணவர் மிக இளம் வயதிலேயே விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி, ஆய்வு முயற்சிகளை கண்டுணர்ந்து, ஆராய்ச்சி சூழலை அனுபவிக்கும் வாய்ப்புகளை பெறுகிறார். ஆராய்ச்சியாளர்களின் பயன்மிகுந்த ஆலோசனைகளை பெற முடிகிறது. இதன்மூலம் பல ஆய்வுக்கட்டுரைகளை அவர்கள் சமர்ப்பிப்பதோடு, தங்களின் ஆய்வுகள் புகழ்பெற்ற ஜர்னல்களிலும் வெளியாகும் வாய்ப்பினையும் பெற முடிகிறது. ஒரு மாணவரின் ஆய்வு விவரங்கள் ஜர்னல்களில் வெளியானால், அதன்மூலம் அவர் வெளிநாடுகளின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ம���ற்படிப்பு படிக்கும் வாய்ப்பை எளிதாக பெறுவதுடன், நல்ல வேலை வாய்ப்பையும் சுலபமாக பெறுகிறார்.\nவெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு வாய்ப்புகள்\nகுறைந்தது 2 ஆய்வு வெளியீடுகள் மற்றும் தேர்ந்தெடுத்த துறையில் கொண்ட ஆழ்ந்த அறிவு மற்றும் சமீபத்திய மாற்றங்களை பற்றிய புதுப்பிக்கப்பட்ட அறிவு போன்ற தகுதிகளைக் கொண்ட 'சிக்ரி' மாணவர்கள், வெளிநாடுகளின் சிறந்த பல்கலைக்கழகங்களில் மிக எளிதாக மேற்படிப்பு வாய்ப்புகளை பெறுகிறார்கள். பொதுவாக 'சிக்ரி' மாணவர்கள் வெளிநாடுகளில் எம்.எஸ்./பி.எச்டி. படிப்புகளையே படிக்க விரும்புகின்றனர். மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சவுத்கரோலினா பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம், கார்னகி மெலன் பல்கலைக்கழகம், கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம், டொராண்டோ பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் தவிர வேறு பல வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் 'சிக்ரி' மாணவர்கள் மேற்படிப்பு படிக்கிறார்கள். பழைய மாணவர்களின் மூலமும் இதற்கான ஆலோசனைகளை பெறலாம்.\nஇந்த அமைப்பின் மூலமாக அனைத்து பேட்ச்கள், சாதனைகள், அவசியமான மின்னணு பாட உபகரணங்கள், தொழில் ஆலோசனை மற்றும் பல விவரங்களை அறிந்து கொள்ளலாம்.\nFiled under: கல்வி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி, பாடங்கள், மாணவன், Central Electro Chemical Research Institute, கல்வி, பல வகையான படிப்புகள்\nபக்க மதிப்பீடு (33 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nஇந்திய ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனம்\nடூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி\nவேளாண் சந்தைப்படுத்தலுக்கான தேசிய கல்வி\nமத்திய சைக்யாட்ரி கல்வி நிறுவனம்\nஇயற்பியல் கல்வி நிறுவனம் - ஒரு சுயாட்சி ஆராய்ச்சி\nநீர் விளையாட்டுக்களுக்கான தேசிய கல்வி நிறுவனம்\nமொரார்ஜ் தேசாய் தேசிய யோகா கல்வி\nமக்கள்தொகை அறிவியலுக்கான சர்வதேச கல்வி\nராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்\nபிளான்டேஷன் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம்\nஇந்திய வைரங்கள் கல்வி நிறுவனம்\nஇந்திய பெட்ரோலிய கல்வி நிறுவனம்\nபுகழ்வாய்ந்த இந்திய அறிவியல் கல்வி நிற���வனம்\nநாடகத்திற்கான தேசிய கல்வி நிறுவனம்\nவெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்\nசென்னை கணிதவியல் கல்வி நிறுவனம்\nதேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனம்\nபொது நிர்வாகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்\nஇந்திய லாஜிஸ்டிக் கல்வி நிறுவனம்\nஇந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட் கல்வி நிறுவனம்\nவேளாண் விரிவாக்க மேலாண்மைக்கான தேசிய நிறுவனம்\nநேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கல்வி நிறுவனம்\nவான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்\nஇந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்\nஇந்திய அலுவலக செயலர்கள் கல்வி நிறுவனம்\nதேசிய புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமனித உரிமைகளுக்கான இந்தியக் கல்வி நிறுவனம்\nமத்திய உப்பு மற்றும் கடல்சார் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம்\nமத்திய எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான வடகிழக்கு நிறுவனம் (என்.இ.ஐ.எஸ்.டி.)\nதேசிய ரேடியோ ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மையம்(என்.சி.ஆர்.ஏ.)\nமினரல்கள் மற்றும் மெட்டீரியல்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எம்.எம்.டி)\nமத்திய கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்(சி.ஜி.சி.ஆர்.ஐ)\nசெல்லுலர் மற்றும் மாலிகியூலர் பயாலஜி மையம்\nமத்திய மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் ஆராய்ச்சி நிறுவனம்\nமத்திய அறிவியல் உபகரணங்கள் கல்வி நிறுவனம்\nமத்திய எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்\nமத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (சி.பி.ஆர்.ஐ)\nஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்\nதமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பவியல் நிறுவனம்\nஅகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சில்\nமாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nமத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (சி.பி.ஆர்.ஐ)\nவான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்\nராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற ந��ழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 22, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942606/amp?ref=entity&keyword=suicide%20victims", "date_download": "2020-02-18T01:22:34Z", "digest": "sha1:XWHJ3FMFNYRZ5447V625ERHLEMC4I6NG", "length": 8184, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சினிமா சிகை அலங்கார ஊழியர் தற்கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசினிமா சிகை அலங்கார ஊழியர் தற்கொலை\nசினிமா சிகையலங்கார நிபுணர் தற்கொலை\nசென்னை, ஜூன் 25: கோடம்பாக்கம் பாரதி காலனி 5வது தெருவை சேர்ந்தவர் ெவங்கட்ராமன் (45). சினிமா துறையில் சிக�� அலங்காரம் செய்து வந்தார். இவருக்கு அய்மாவதி (41) என்ற மனைவியும், சுப்பிரமணியன், லஷ்யா வினை என்ற மகன்களும் உள்ளனர். வெங்கட்ராமன், பிரபல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அலங்காரம் செய்து உள்ளார். சமீபகாலமாக இவருக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி படித்து வரும் மகன்களின் கல்வி செலவுக்காக வெங்கட்ராமன் பலரிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால், யாரும் அவருக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளிவே சென்ற அவரது மனைவி அய்மாவதி கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அலறி துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமகா சிவராத்திரியை முன்னிட்டு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nகும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கும் விழா\nசமையல் எரிவாயு விலை உயர்வு காங். கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழ் ஆட்சி மொழி சட்ட நாள்கொண்டாட்டம்\nஆவடி அருகே மாயமான வாலிபர் மர்மச்சாவு\nவிசாரணைக்கு அழைத்து விடுவிப்பு விவகாரம் போலீசார் மீது கலெக்டரிடம் புரட்சிபாரதம் புகார்\nபழவேற்காட்டில் கடலோர பிரசார பயணம் தொடக்கம்\nதிருவள்ளூர் அருகே தண்ணீர் தொட்டியில் கூலி தொழிலாளி சடலம் மீட்பு\nதொடர் கைவரிசை வடமாநில கொள்ளையன் சிக்கினான்\nகடனை திருப்பி தராதவரை கொன்ற கார்பென்டருக்கு ஆயுள் தண்டனை\n× RELATED மகா சிவராத்திரியை முன்னிட்டு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2020/02/1581610492/jagadeesanindiacrickettamilnaduranjitrophy.html", "date_download": "2020-02-17T23:57:30Z", "digest": "sha1:ZYMZPP6UDFZAR3M2WKOJX7VWZ2G437EJ", "length": 10845, "nlines": 80, "source_domain": "sports.dinamalar.com", "title": "183 ரன்கள் விளாசினார் ஜெகதீசன் * தமிழக அணி ரன் குவிப்பு", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\n183 ரன்கள் விளாசினார் ஜெகதீசன் * தமிழக அணி ரன் குவிப்பு\nராஜ்கோட்: சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 424 ரன்கள் குவித்தது. ஜெகதீசன் 183 ரன்கள் விளாசினார்.\nஇந்தியாவில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கிறது. ‘ஏ’, ‘பி’ பிரிவில் இருந்து குஜராத் (29), சவுராஷ்டிரா (28) அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. தமிழக அணி (19 புள்ளி) கடைசி லீக் போட்டியில் போனஸ் புள்ளியுடன் வென்றால் மட்டுமே காலிறுதி குறித்து யோசிக்க முடியும் என்ற நிலையில் சவுராஷ்டிராவுடன் மோதுகிறது.\nமுதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. ஜெகதீசன் (61), முகமது (1) அவுட்டாகாமல் இருந்தனர்.\nநேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முகமது கைகொடுக்க ஜெகதீசன் சதம் எட்டினார். 8வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த போது முகமது (42) அவுட்டானார். சித்தார்த் வந்த வேகத்தில் ‘டக்’ அவுட்டானார். தொடர்ந்து அசத்திய ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 424 ரன்கள் குவித்தது. விக்னேஷ் (5) அவுட்டாகாமல் இருந்தார். சவுராஷ்டிரா சார்பில் உனத்கட் 6 விக்கெட் சாய்த்தார்.\nஅடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணிக்கு தேசாய் (12), கிஷன் (24), ஜடேஜா (16) ஏமாற்றம் தந்தனர். இரண்டாவது நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து, 317 ரன்கள் பின்தங்கி இருந்தது.\nமிசோரம் அணிக்கு (109/10, 170/10) எதிரான லீக் போட்டியில் கோவா அணி (490/4) இன்னிங்ஸ், 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘பிளேட்’ பிரிவில் முதலிடம் பெற்ற கோவா அணி (50 புள்ளி) காலிறுதிக்கு முன்னேறியது.\nகோயம்புத்துாரை சேர்ந்தவர் நாராயண் ஜெகதீசன் 24. விக்கெட் கீப்பர். டி.என்.பி.எல்., தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணியில் உள்ளார். நேற்று சதம் விளாசிய இவர் முதல் தர போட்டிகளில் தனது அதிகபட்ச ரன்களை (183) பதிவு செய்தார். இதற்கு முன் ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் 133 ரன்கள் எடுத்திருந்தார்.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nதும்பைப்பட்டி, சங்கர நாராயணர் கோவிலில் தேய்பிறை\nமெக்காவில் டைரக்டர் ராஜ்கபூரின் மகன் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=remotefonts&order=replies&show=all", "date_download": "2020-02-18T00:45:17Z", "digest": "sha1:2WPOUDTH4C3DIJFE2KGEAPIUZQAMPD5N", "length": 3887, "nlines": 90, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by CSmithBkkpr 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 7 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175820?_reff=fb", "date_download": "2020-02-18T00:47:44Z", "digest": "sha1:5MI2D7PYPWDIZPB3HL7JUQBUSSBVL35I", "length": 6611, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகில் படப்பிடிப்பில் விஜய்யே எடுத்த கலக்கல் வீடியோ- தளபதி பேசியது கேட்டீங்களா? வைரல் வீடியோ - Cineulagam", "raw_content": "\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\n40 வயதை நெருங்கிய நடிகை மீரா ஜெஸ்மினா இது கடும் ஷாக்கில் வாயடைத்து போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\n8 வயதில் 80 வயது பாட்டியாக மாறிய சிறுமி.. பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. கதறிய பெற்றோர்கள்..\nஷாலினியுடன் ஆத்விக் அஜித் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் First லுக் போஸ்டர் இதோ, அதிகாரப்பூர்வ தகவல்\nகண்ணை கவரும் உடையில் பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ ஹிட்டான லவ் ரொமான்ஸ் பாடல்\nஅடையாளம் தெரியாத அளவு மாறிய சரத்குமாரின் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா\nதிருமண மணமகளாக மாறிய பிக்பாஸ் பிரபலம் ஜூலி\nஅடுத்த சீசன் பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றம்\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை... கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nநடிகை அதுல்யாவின் புதிய போட்டோஷூட்\nநடிகை ரிதுவர்மாவின் அழகான புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனா லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமிக கவர்ச்சியான உடையில் பேஷன் ஷோவில் பங்கேற்ற மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்\nஅட்டை படத்திற்காக மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த அடா சர்மா - புகைப்பட தொகுப்பு\nபிகில் படப்பிடிப்பில் விஜய்யே எடுத்த கலக்கல் வீட��யோ- தளபதி பேசியது கேட்டீங்களா\nரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம் விஜய்யின் பிகில். படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி விட்டது.\nவரும் அக்டோபர் 25ம் தேதி படம் ரிலீஸ், புரொமோஷன்கள் எல்லாம் மாஸாக நடக்கிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.\nபிகில் படப்பிடிப்பு பெண்கள் அணியில் நடித்த சிலர் இடம்பெற விஜய் அவர்களை வைத்து ஒரு காமெடி வீடியோ எடுத்துள்ளார். அதில் விஜய் தயாரா என கேட்பதும் பதிவாகியுள்ளது. இதோ தளபதியே எடுத்த வீடியோ,\nஇந்த விடியோ #தளபதி எடுத்தது தான்\nஇப்ப வந்த Pic-ம் இதோட சேர்ந்தது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani", "date_download": "2020-02-18T00:04:38Z", "digest": "sha1:DCPJ3LKUSYP5GFPMMRVXBFVER2P45PM5", "length": 10971, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "இளைஞர்மணி", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 12:08:14 PM\nஉலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான், வயதானவர்களின் அதிக மக்கள்தொகை, பிறப்பு விகிதம் குறைவு போன்றவற்றால், பல்வேறு துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது.\nகாலையில் எழுந்து கொள்ள அலாரம் வைத்துவிட்டு, பின்னர் அதை அணைத்து விட்டு மீண்டும் தூங்கும் நபர்களே நம்மில் அதிகம். காலையில் எழுந்து சூரியனை வணங்கி அன்றாட வேலைகளைத் தொடங்கிய காலம் மறைந்து,\n'ஒரு மனிதனை அவனது பலவீனம் அல்லது செயலால் தீர்மானிப்பது என்பது கடலின் சக்தியை ஓர் அலையின் மூலமாகத் தீர்மானிப்பதைப் போன்றது.\nகுளிர்ப் பெட்டி தந்த ஜான் கொர்ரி\n1844- ஆம் ஆண்டு. ஒரு நாள் காலை டிரினிடி எபிஸ்கோபால் (TRINITTY EPISCOPAL) மாதா கோயில் முன் ஒரே கொண்டாட்டம்.\nதமிழக வனத்துறையில் வனக் காவலர் வேலை, இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் வேலை, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தில் வேலை\nவாங்க இங்கிலீஷ் பேசலாம் 229 - ஆர்.அபிலாஷ்\nபுரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி ஆஸ்பத்திரியை விட்டு வரும் போது ஊரடங்கு உத்தரவு பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாய் தெரிய வருகிறது. அவர்கள் புரொபஸரின் நண்பர் வீரபரகேசரியின் வீட்டுக்கு வருகிறார்கள்.\n விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)\nஇந்தியா, பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திடம�� அடிமையானதற்கு காரணம் என்ன\nநம் நாட்டில் உள்ள சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாட்டால் ஏற்பட்ட பிரிவினைகள்தாம் காரணம் என்பது வெள்ளிடை மலை.\nகாலையிலிருந்து எனது மடிக்கணினியில் உள்ள விசைப் பலகையைத் தட்டிக் கொண்டே இருக்கிறேன் என்பதா முக்கியம் எவ்வளவு பக்கங்களை அதில் தட்டச்சு செய்திருக்கிறேன் என்பதல்லவா முக்கியம்.\nபிரச்னைன்னு யாராவது போன் பண்ணா நாம அவசரத்தில் இருந்தாலும் இரண்டு நிமிசம் ஒதுக்கி, நான் இருக்கேன் எதுவாக இருந்தாலும்\nகுழந்தைகளையும், ஸ்மார்ட் போனையும் பிரிப்பது என்பது பெற்றோரால் இயலாத காரியமாகிவிட்டது. போனும் கையுமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் குழந்தைகளின் தொல்லை சற்று குறைவாக இருப்பதால்\nசரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்\nமருத்துவத்துறையைப் பொருத்தவரை செவிலியர் பணி என்பது மிக மிக முக்கியமான பணியாகும். வளர்ந்த நாடுகளில் ஒரு மருத்துவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ,\nஊடக மாணவர்களுக்கு ஒரு மாநாடு\nஉலகின் சிறந்த இளம் ஊடகத் தயாரிப்பாளர்களுக்கான சர்வதேச உச்சி மாநாடு வரும் ஜூலை 14, 15 - ஆம் தேதிகளில் லண்டனில் நடைபெறவுள்ளது\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/216359?ref=archive-feed", "date_download": "2020-02-18T01:10:15Z", "digest": "sha1:ZULJB4EPIIDXYXNSI4GGWVCOFCKTDHPK", "length": 12096, "nlines": 149, "source_domain": "www.lankasrinews.com", "title": "இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று முதன் முறை... நரேந்திர மோடிக்கு நன்றி! கோட்டாபய உறுதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான��ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று முதன் முறை... நரேந்திர மோடிக்கு நன்றி\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாட்களில் கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், அவருக்கு சிவப்பு கம்பள மற்றும் முப்படைகளின் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇலங்கையில் 7-வது ஜனாதிபதியாக பொது ஜன முன்னணி கட்சியை சேர்ந்த கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்றார். இதையடுத்து அவர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு நேற்று வருகை தந்தார்.\nஇந்தியா வந்த அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். அதன் பின் இந்திய இராணுவ வீரர்களின் அணிவகுப்பு, மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.\nஇவரின் வருகை இருநாட்டிற்கும் இடையே முக்கியமானது. கடந்த காலங்களில் ராஜபக்சே பதவி விலகிய போதும் சரி, இந்தியாவிற்கும், இலங்கைக்குமான உறவு என்பது சற்று சுமூகமாக இல்லை. அதன் பின் வந்த மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான அரசு இரு நாட்டு உறவுகளை ஸ்திரத்தன்மையுடன் கொண்டு செல்ல தீவிரம் காட்டியது.\nஏனெனில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முதலீடுகளும் ஒரு தேக்க நிலையில் இருந்தது. ராஜபக்சே அதிகளவு சீனாவிற்கான முதலீடுகளை ஊக்கப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது.\nஇந்நிலையில் தான் அவரின் சகோதரர் கோட்டபய ராஜபக்‌ஷ நடந்த முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது இந்தியாவிற்கு பின்னடைவாக கருதப்பட்டது.\nஆனால் அதை சீர்செய்யும் நடவடிக்கையில் இந்திய அரசு இறங்கியது. குறிப்பாக அவர் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று மாலையே இந்தியா வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று, கோட்டபய ராஜபக்‌ஷவை வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தரும் படி கூறியிருந்தார்.\nஅதன் அடிப்படையில் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, முதல் வெளிநாட்டு பயணமாக கோட்டபய வந்திருப்பது, மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nஇலங்கை என்பது இந்தியாவிற்கு மிகவும் முக்கிய புவியியல் ரீதியாக கொண்ட நாடு ஆகும், ஏனெனில் இந்தியாவின் பா���ுகாப்பை பலப்படுத்துவதற்கும் சரி மற்றும் அச்சுறுத்தல் உண்டாக்குவதற்கான எந்த காரணிகளையும் அனுமதிக்க முடியாது.\nஎனவே அதன் அடிப்படையில் இலங்கையுடனான உறவை பேனிகாப்பது, இந்தியாவிற்கு மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோட்டாபய , இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதன்முறையாக இந்தியா வந்துள்ளேன்.\nசிறப்பான வரவேற்பு அளித்த இந்திய அரசு, ஜனாதிபதிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nஎனது பதவிக்காலத்தில், இந்தியா இலங்கை உறவுகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையே நீணட கால உறவு உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்புவிஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/51054-exit-poll-impact-nifty-under-10-600-mark-on-monday.html", "date_download": "2020-02-18T00:56:58Z", "digest": "sha1:AUWEOXD6L73EEKACBWIQ5OTVOGF6VEZG", "length": 10600, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தல் கருத்துக் கணிப்பு எதிரொலி: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள் | Exit Poll Impact: Nifty under 10,600 mark on monday", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nதேர்தல் கருத்துக் கணிப்பு எதிரொலி: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்\nதெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் எதிரொலியாக, தேசிய மற்றும் மும்பைப் பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவுடனே தொடங்கின.\nதெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை முடிவுகள் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெள்ளிக்கிழமை வெளியாகின.\nஅதன் எதிரொலியாக, வாரத்தின் தொடக்க நாள���ன திங்கள்கிழமை, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறிப்பீட்டு எண் 143.40 புள்ளிகள் குறைந்து 10,550.30 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதேபோன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 503.86 புள்ளிகள் குறைந்து, 35, 169.39 புள்ளிகளுடன் வணிகம் தொடங்கியது.\nஇதேபோல், சனிக்கிழமை ரூ.70.80 ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, திங்கள்கிழமை 54 பைசாக்கள் குறைந்து ரூ. 71.34-ஆக இருந்தது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அமித் ஷா\n2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\nதலிபான் முக்கிய புள்ளி உட்பட 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஇந்தியா - ரஷியா விமானப்படை கூட்டுப்பயிற்சி\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n7. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n41000 புள்ளிகளை நோக்கி வீருநடை போடுகிறது சென்செக்ஸ்\n40,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n7. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டத�� 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/195410?ref=archive-feed", "date_download": "2020-02-18T00:29:27Z", "digest": "sha1:IHDHWDSYYYFLAMI4YPP5TBX4RKC7CLND", "length": 9444, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கிப் போக காரணம் என்ன? அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நிபுணர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கிப் போக காரணம் என்ன அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நிபுணர்\nகொழும்பில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து துறைசார் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்\nசிறியளவில் மழை பெய்தாலும், கொழும்பு நகரம் பல அடி நீரில் மூழ்கிப் போகிறது. இதற்கான காரணம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமுத்துராஜவெல சதுப்பு நிலத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை, வீடுகள், ஹோட்டல்கள் என்பனவற்றினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nசதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் காரணமாக நீர் பாய்ந்து செல்ல முடியாமையினால், வெள்ள நிலைமை ஏற்படுவதாக சுற்றுச் சூழல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த இருந்த ஒரேயொரு வழியான சதுப்பு பிரதேசம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.\n2005ஆம் ஆண்டு அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பல லட்சம் டன் மணலை முத்துராஜவெல நிலத்தில் நிரப்பினார்.\nதேசிய சொத்து மற்றும் சுற்றாடலுக்கு பாரிய அளவு அழிவை ஏற்படுத்திய இந்த திட்டத்தினால் முத்துராஜவெல நிலப்பரப்பின் பகுதி ஒன்று அழிவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅன்று முதல் இன்று வரை ஆட்சியாளர்கள் இந்த நிலத்தை பாதுகாக்காமையினால் கொழும்பு வெள்ளத்தினால் மூழ்கிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆர��வலர் மேலும் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_186705/20191202110615.html", "date_download": "2020-02-18T01:37:23Z", "digest": "sha1:CJYEXPACA2MH52XJLVRWAOBHOFU3EJ3X", "length": 11146, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்: டிச.27, 30ல் வாக்குப்பதிவு - அட்டவணை வெளியீடு", "raw_content": "தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்: டிச.27, 30ல் வாக்குப்பதிவு - அட்டவணை வெளியீடு\nசெவ்வாய் 18, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்: டிச.27, 30ல் வாக்குப்பதிவு - அட்டவணை வெளியீடு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஉச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி இன்று (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.\nமாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06-ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும்.\nவேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13-ஆம் தேதியும், வேட்புமனு ஆய்வு 16-ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப்பெறுவது 18-ஆம் தேதியும் நடைபெறும். வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 02.1.2020-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும்.கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும். 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர்.\nதேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. முதல்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். 2-ஆம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். தேர்தல் நடவடிக்கை 04.01.2019-ஆம் தேதி முடிவடையும். வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள், கிராம உறுப்பினர்கள் 06.01.2019 அன்று பதவியேற்பார்கள். மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி ஆகியவற்றின் மறைமுக தேர்தல் 11.01.2020-ஆம் தேதி நடத்தப்படும்.\nபுதிய மாவட்டங்களைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்ற ஆணை உள்ளதால், ஏற்கனவே உள்ள நடைமுறை பின்பற்றப்படும். புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை தேவைப்பட்டால் தேர்தலுக்கு பின் நடத்தப்படும். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது. நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள்: கேஜரிவாலுக்கு மம்தா வாழ்த்து\nகாவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்: முதலமைச்சர் பழன���சாமி அறிவிப்பு\nரஜினி யார் என்பது இப்போது தெரிந்து விட்டது; ஆன்மீக முகமூடி அம்பலமாகிவிட்டது: கே.எஸ்.அழகிரி\nமக்கள் விரோத திட்டங்களை ஆதரிக்கும் அதிமுக அரசுக்கு நல்லாட்சி விருதா\nபெரியார் குறித்த சர்ச்சையை தொடங்கிய ரஜினியே முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nசட்டப்பேரவை தேர்தலில் ரஜினியை எதிர்த்து போட்டியா\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது : பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/02/blog-post_04.html", "date_download": "2020-02-18T01:55:41Z", "digest": "sha1:3MY4N3MXCXFSCXDNW7R2JWD3A5B4ZG64", "length": 15099, "nlines": 232, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: எழவு வீட்டில்..இரவு விருந்து..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nசாதாரணமாக ..வீட்டில் ஒருவர் இறந்து விட்டால்..அவருக்கு..இறுதிக்கடன்களை முடித்ததும் தான்..ஏதேனும் வயிற்றுக்கு ஈயப்படும்.இதுதான் வழக்கம்.\nமுல்லைத்தீவில் இலங்கை ராணுவத்திற்கும்..விடுதலைப் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது.போர்முனையில் 2.5 லட்சத்திற்கு மேல்..அப்பாவி தமிழர்கள் சிக்கியுள்ளனர். குண்டு வீச்சில் காயம் அடைந்தோர் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.அந்த மருத்துவ மனை மீது 3 நாட்களாக குண்டு வீசப்படுகிறது.நேற்று முதல் முறையாக பாஸ்பரஸ் குண்டு வீசப்பட்டது.இதில் மேலும் பலர் காயமடைந்தனர்.\nபாஸ்பரஸ் குண்டு போரில் தடைசெய்யப்பட்ட ஒன்று.வெள்ளை பாஸ்பரஸ் அடங்கிய இந்த குண்டு..வீசப்பட்டதும்..சிதறி பறவும்.அதன் துகள்கள் பட்ட இடம் தீப்பற்றி எரியும்.மனிதர்கள் உடலில் பட்டாலும்..தீப்பற்றி எரியும்.கூண்டின் துகள்கள் உடலில் பாய்ந்து ஆறாத காயத்தை ஏற்படுத்துமிந்த வகை குண்டுகள் ஆஃப்கானிஸ்தானில் பின் லாடனை ஒழிக்க அமெரிக்கா வீசியது.வன்னியில் சுரந்தாபுரம் என்னும் இடத்தில்..விமானங்கள் குண்டு வீசியதில் 52 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்திய கிரிக்கட் குழு, தற்சமயம் ஸ்ரீலங்காவில் விளையாடி வருகிறது. நேற்று இரவு இலங்கை அதிபர் ராஜ பக்சே..இந்திய கிரிக்கட் வீரர்களுக்கு இரவு விருந்தளித்தாராம்.அதில் வீரர்கள் கலந்துக் கொண்டனராம்.\nஒரு ���க்கம் தமிழர் பிணக்குவியல்...மறுபக்கம் இந்தியர்களுக்கு விருந்து...\nஇந்தியனுக்கு வெட்கம்,மானம்,சூடு,சொரணையில்லாம போய்டுச்சு. என்ன பண்றது. முதுகில அடிச்சாலும் வாங்கிக் கிட்டு வருவாங்க. நடக்கட்டும்.\nஇலங்கை தமிழர் முரளிதரன் கூட தான் விளையாடறாரு அவர ஏன் திட்டி பதிவு போடமாட்டேன்னு சொல்றீங்க.\nஇன்னிக்கு al-jazeera நியூஸ் சேனல் பாத்தேன். ஒரு வைத்தியசாலைல மக்கள் அடிபட்டு இருக்காங்க. (warzone ல இருக்கு). Caetar ன்னு ஒரு உதவி நிறுவனம் (வெளிநாட்டு) அங்க உள்ள மக்களை பத்திரமா வேறு இடத்துக்கு மாத்த முயற்சி பண்றாங்க. அந்த வைத்தியசாலைல உள்ள அடிபட்டவங்களும், Caetar நிறுவனத்தாரும் அவங்கள போகவிடாம புலிகள் தான் தடுக்காராங்கன்னு சொல்றாங்க. இதுவே hindu இல்லாட்டி BBC ல வந்து இருந்தா கூட நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். எனக்கு தெரிஞ்சி அங்க உள்ள நிலைமையை ஓரளவுக்கு தைரியமா சொல்லி வரும் சேனல் al-jazeera. அவங்களும் அதே தான் சொல்றாங்க \nஇலங்கை தமிழர் முரளிதரன் கூட தான் விளையாடறாரு அவர ஏன் திட்டி பதிவு போடமாட்டேன்னு சொல்றீங்க.\nஇன்னிக்கு al-jazeera நியூஸ் சேனல் பாத்தேன். ஒரு வைத்தியசாலைல மக்கள் அடிபட்டு இருக்காங்க. (warzone ல இருக்கு). Caetar ன்னு ஒரு உதவி நிறுவனம் (வெளிநாட்டு) அங்க உள்ள மக்களை பத்திரமா வேறு இடத்துக்கு மாத்த முயற்சி பண்றாங்க. அந்த வைத்தியசாலைல உள்ள அடிபட்டவங்களும், Caetar நிறுவனத்தாரும் அவங்கள போகவிடாம புலிகள் தான் தடுக்காராங்கன்னு சொல்றாங்க. இதுவே hindu இல்லாட்டி BBC ல வந்து இருந்தா கூட நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். எனக்கு தெரிஞ்சி அங்க உள்ள நிலைமையை ஓரளவுக்கு தைரியமா சொல்லி வரும் சேனல் al-jazeera. அவங்களும் அதே தான் சொல்றாங்க \nஎன் பதிவு தமிழ் போராளிகளை ஆதரித்து இல்லை மணி\n// ச்சின்னப் பையன் said...\nஎன் கடன் பணிசெய்து கிடப்பதே\nசுத்தமா சம்பந்தமே இல்லாத மக்களை திட்டுகிறோமா நாம் \nசுத்தமா சம்பந்தமே இல்லாத மக்களை திட்டுகிறோமா நாம் \nமீசை மாதவன்..(ஒரு பக்கக் கதை)\nகலைஞருக்கு ஒரு தொண்டனின் கடிதம்..\nதமிழகம் முழுதும்..3 நாள் பேரணி...பொதுக்கூட்டம்..\nஇதுவரை கலைஞர் செய்தது என்ன\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ‌சீ‌ர்கா‌ழி காங்கிரஸ் இண...\nஆதலினால் காதல் செய் ...\nதிரையுலகில் ஒரு முத்து முத்துராமன்\nமதுரையில் காதல் சின்னத்துக்கு பாடை ஊர்வலம்\nகண்ணதாசன் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு எதிர்ப்பா\nஎன் புத்தகம் நாட்டுடமையாக்க எதிர்ப்பு...\nவக்கீல்கள்-போலீஸ் மோதலுக்கு காரணம் என்ன\nசிவாஜி ஒரு சகாப்தம்..- 1\nஅதி புத்திசாலி அண்ணாசாமியும்...ஆஸ்கார் விருதும்......\nவண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 2\nதமிழ்மணம் விருது எனக்கு ஏன் கிடைக்கவில்லை...\nசுஜாதாவின் டாப் 10 தேவைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-02-18T01:03:33Z", "digest": "sha1:5MKSFEC2ZHIYWI5IU5JJ2X53LS63AZK5", "length": 4180, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "அப்துல் கலாமின் அரிய கருத்துக்கள் | Abdul Kalamin Ariya Karuthukal – N Store", "raw_content": "\nஅப்துல் கலாமின் அரிய கருத்துக்கள் | Abdul Kalamin Ariya Karuthukal\nஅப்துல் கலாமின் அரிய கருத்துக்கள் | Abdul Kalamin Ariya Karuthukal quantity\nஇதோ இவர்கள் விஞ்ஞானிகள் | Itho Ivargal Scientist\nஅப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது | AbdulKalam Manavargalukku sonnathu அம்பேத்கார்-100 | Ambedkar-100\nகமிஷன் தொகைக்காக தாக்கி கொண்ட எம்எல்ஏ ஒன்றிய செயலாளர்\nகமிஷன் தொகைக்காக தாக்கி கொண்ட எம்எல்ஏ ஒன்றிய செயலாளர் kalaimohan Mon, 17/02/2020 - 20:09 Standard Im [...]\n'உன் கர்ப்பத்துக்கு நான் தான் காரணம்னு எப்படி சொல்ற'– கர்ப்பத்தை கலைக்கச்சொல்லி மிரட்டும் கட்டப்பஞ்சாயத்து கும்பல்\n'உன் கர்ப்பத்துக்கு நான் தான் காரணம்னு எப்படி சொல்ற'– கர்ப்பத்தை கலைக்கச்சொல்லி மிரட்டும் [...]\n''இறந்தவருக்கு 5 கோடி நிதி கொடுங்க'' -இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை\n''இறந்தவருக்கு 5 கோடி நிதி கொடுங்க'' -இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை\nகிராமங்களை மிரட்டும் நபர்... ஊரே திரண்டு புகார்\nகிராமங்களை மிரட்டும் நபர்... ஊரே திரண்டு புகார்\nஎன்.பி.ஆருக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம்-திமுக அறிவிப்பு\nஎன்.பி.ஆருக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம்-திமுக அறிவிப்பு kalaimohan Mon, 17/ [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520816/amp", "date_download": "2020-02-18T00:09:42Z", "digest": "sha1:F4P2OE2T2NFBM32NBYTBPDDR4UNICKFK", "length": 11875, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "US-China trade war continues | நீடிக்கும் அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் சீன பொருட்கள் மீது அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி: சீனாவின் வரி விதிப்புக்கு அமெரிக்கா பதிலடி | Dinakaran", "raw_content": "\nநீடிக்கும் அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் சீன பொருட்கள் மீது அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி: சீனாவின் வரி விதிப்புக்கு அமெரிக்கா பதிலடி\nவாஷிங்டன்: அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது நேற்று முன்தினம் சீனா கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் பதிலடியாக சீனப் பொருட்கள் மீது 5 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளது.கடந்த ஒரு வருடமாக அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா அளிக்கும் வர்த்தக சலுகைகளை சீனா உள்ளிட்ட உலக நாடுகள் அனுபவித்து வருவதாகவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அந்நாடுகள் கூடுதல் வரி விதிப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். இதையடுத்து சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட இறக்குமதிப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து வருகிறது.\nஇதனிடையே, கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்ததற்கு பழிவாங்கும் வகையில், சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சோயா பீன், நிலக்கடலை, கிரீம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி வரியை சீனா நேற்று முன்தினம் அதிரடியாக அதிகரித்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிபர் டிரம்ப் பேசியதாவது:வரும் அக்டோபர் 1ம் தேதி முதல், 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன உற்பத்திப் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்பட்டிருக்கும் 25 சதவீத வரி, 30 சதவீதமாக உயர்த்தப்படும். மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 10 சதவீதமாக விதிக்கப்பட்டிருக்கும் சீனாவின் 17.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீதான வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்படும். நேர்மையான, நியாயமான வர்த்தகம் நடைபெற நியாயமற்ற இந்த வர்த்தக உறவை சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீனா வேண்டுமென்றே, அரசியல் உள்நோக்கத்துடன் அமெரிக்காவின் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nகொரோனா வைரஸ் பரவிய டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 14 நாளாக அடைப்பட்டிருந்த அமெரிக்க பயணிகள் மீட்பு\nபாகிஸ���தானில் உள்ள குவெட்டாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் பலி: 20 பேர் படுகாயம்\nஜப்பான் கப்பலில் உள்ள மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி\nநாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nசொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு\nஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி\nதினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு\nகொரோனாவுக்கு பலி 1660 ஆக அதிகரிப்பு: வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடன பயிற்சி\nதமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்-28 ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nஇலங்கையிலிருந்து தனுசுகோடிக்கு கடத்த முயன்ற 14 கிலோ தங்கம் நடுக்கடலில் பறிமுதல்\nயோகஹாமாவில் நிற்கும் கப்பலில் இதுவரை 355 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு: ஜப்பான் சுகாதார அமைச்சர்\nதொடரும் கொரோனா வைரஸ் கொடூரம்: தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1606-ஆக அதிகரிப்பு\nஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல்: அமெரிக்க ராணுவம் அறிவிப்பு\nபாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல்\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: டெல்லி சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சுற்றுலா கப்பலில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா பாதிப்பு: சீனாவில் நேற்று மேலும் 143 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் தீவிபத்து: 15 குழந்தைகள் உயிரிழப்பு\nமனித உரிமை மீறல் புகார் அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/world/1178-85-homes-damaged", "date_download": "2020-02-18T02:09:35Z", "digest": "sha1:CRAE54DROMMU2XAB3NQOA5GYMOCF4LJ7", "length": 8008, "nlines": 92, "source_domain": "nilavaram.lk", "title": "சென்னையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 85 வீடுகள் சேதம்! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nசென்னையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 85 வீடுகள் சேதம்\nசென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று இரண்டாவது நாளாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மேலும் 50 வீடுகள் சேதமடைந்துள்ளன.\nசென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.\nதொடா் சீற்றத்தால் 35 வீடுகள் இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பணம், நகை, சான்றிதழ்கள் கடலில் அழித்துச் செல்லப்பட்டது.\nஅந்த பகுதியில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட மீனவக்குடியிருப்புகள் உள்ளன.\nசெவ்வாயன்று ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 35 வீடுகள் இடிந்து விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் சீற்றம் தணியவில்லை.\nஇதன் காரணமாக மேலும் 50 வீடுகள் சேதமடைந்தது. இருக்க இடம் இல்லாமல், தற்போது சொந்த ஊரிலே பட்டின்பாக்கம் மக்கள் அகதிகளாகி உள்ளனர்.\nஇதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியள்ளனர்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2007/05/12/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-02-18T02:14:07Z", "digest": "sha1:DYBGYREPOVZC6SY36UYU4S4EQ2BWTQ5D", "length": 5240, "nlines": 207, "source_domain": "sudumanal.com", "title": "இருப்புச்சுழி | சுடுமணல்", "raw_content": "\nதோழர் இரத்தினசபாபதி நினைவுகூரல் நிகழ்ச்சி\nஎனது உடையில் ஓயில் மணத்தது\nவேலையில் நான் ஓய்ந்துவிடாதபடி இயந்திரம்\nஎன்னை இயக்கிக் கொண்டே இருக்கும்.\nநீ ஒரு மோசமான சுவிஸ்காரனைவிட மோசம் -வேலைசெய்வதில்\nமகிழ்வான், வேலையுடனான எனது போராட்டத்தைக் கண்டு.\nதொடர்ந்த காலங்களில் எனது இருப்பு என்னை\nசுவிஸ் பிரஜையாவது என்று முடிவாக்கினேன்.\nஒரு மோசமான சுவிஸ்காரனையும்விட மோசம் என்று சொல்வதேயில்லை.\nஇப்போ நீ வெளிநாட்டுக்காரருக்கும் சேர்த்து\nஎனது நாட்டில் ஒரு துளி நேரம்.\nநடிகர் சிம்புவின் \"பீப்\" பாடல் விவகாரம்\nகுத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/best-4g-dual-sim-android-smartphones-under-rs-7-000-009979.html", "date_download": "2020-02-18T00:55:01Z", "digest": "sha1:TUWDRCWNAGVL7LGYBACUSNINRJ6YHIDV", "length": 20297, "nlines": 323, "source_domain": "tamil.gizbot.com", "title": "Best 4G Dual SIM Android Smartphones Under Rs 7,000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\n13 hrs ago கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\n13 hrs ago என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\n14 hrs ago 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறி���ுகம்.\n15 hrs ago ரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nMovies விஜய்னு கிளப்பி விட்டுட்டாய்ங்க... அவர் இல்லையாம்... கார்த்தியை இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ்\nNews சோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.7000க்கு கிடைக்கும் தலைசிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்கள்..\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகின்றது என்று தான் கூற வேண்டும். சீன நிறுவனங்களான லெனோவோ மற்றும் சியோமி பல்வேறு கருவிகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருவதோடு விற்பனையிலும் சக்கை போடு போட்டு வருகின்றது.\nஇது தான் எதிர்காலம் அடித்து கூறும் ஹாலிவுட்..\nகடந்த சில வாரங்களாக இந்திய சந்தையில் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருவதையடுத்து பல்வேறு போட்டி நிறுவனங்களும் குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் 4ஜி ஸ்மார்ட்போன்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..\nரூ.4,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டி6735எம் 64 பிட் பிராசஸர்\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\nரூ.4,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\nசியோமி ரெட்மி 2 ப்ரைம்\nரூ.6,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்\n16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\nமோட்டோரோலா புதிய மோட்டோ ஈ\nரூ.6,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\nரூ.5,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\nரூ.6,893க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\nரூ.6,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்\n16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\nரூ.6,103க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி\nரூ.5,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் பிராசஸர்\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\nரூ.6,950க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\nகொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nஅசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nஎன்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\nபட்ஜெட் விலையில் கண்ணை கவரும் ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட புதிய வசதி.\nரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nகாதலியின் சகோதரர் தாக்கல் செய்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய கோரிய அமேசான் உரிமையாளர்\nவிஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nஅமெரிக்க உளவு செயற்கைகோளை பின்தொடரும் இரஷ்ய ஜோடி விண்கலன்கள்\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை. ஏன்\nடெஸ்லாவின் சோகமான பாதை: எலான் மஸ்க் தாயாரின் மாஸ்டர் பிளான்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்ந���ட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.\nPM Modi பாதுகாப்பு செலவு: நிமிடத்திற்கு ரூ.11,000, ஹவருக்கு: ரூ.6.75 லட்சம்.,அப்போ ஒரு நாளுக்கு\nஆண்ட்ராய்டு சாதனத்தில் நேவிகேஷன் பார் நிறத்தை மாற்றுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-former-aiadmk-mp-raja-paramasivam-passes-away/articleshow/69318583.cms", "date_download": "2020-02-18T02:09:43Z", "digest": "sha1:WE3GVZEWUYW2FPVL3CYB6QE5IT65P4UA", "length": 13891, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Raja Paramasivam Death : AIADMK: புதுக்கோட்டை முன்னாள் எம்பி ராஜா பரமசிவம் காலமானார்! - tamil nadu former aiadmk mp raja paramasivam passes away | Samayam Tamil", "raw_content": "\nAIADMK: புதுக்கோட்டை முன்னாள் எம்பி ராஜா பரமசிவம் காலமானார்\nபுதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்பி ராஜா பரமசிவம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.\nபுதுக்கோட்டை முன்னாள் எம்பி ராஜா பரமசிவம் காலமானார்\nபுதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்பி ராஜா பரமசிவம் இன்று காலமானார்\nஇவர் கடந்த 1999 முதல் 2000 வரை புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தார்\nபுதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்பி ராஜா பரமசிவம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.\nபுதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினராக கடந்த 1999 முதல் 2000 வரை ராஜா பரமசிவம் இருந்தார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். அதே நேரத்தில் இவர் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார்.\n2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர் மக்களவை உறுப்பினராக பணியாற்றி வந்தார். வாஜ்பாய் அரசு கலைக்கப்பட்ட போது இவர் தனது பதவியை இழந்தார். இதன் பின்னர் அவர் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவருக்கு எந்த பதவியும் கிடைக்காததால் மீண்டும் அதிமுகவிற்கு வந்தார்.\nஜெயலலிதா இறந்த பிறகு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அணியில் இணைந்து தற்போதுவரை பணியாற்றி வந்தார். இந்நிலையில் ராஜா பரமசிவம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் காலமானார்.\nஇறந்த முன்னாள் எம்பி ராஜா பரமசிவத்திற்கு சுசீலா என்ற மனைவியும் இரண்���ு குழந்தைகளும் உள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n'ஏய் பொண்டாட்டி'.. சீமான் வீடியோவை வெளியிட்ட நடிகை... தொண்டர்கள் ஷாக்...\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\n- அதுவும் பள்ளி குழந்தைகளுக்கு; எகிறிய எதிர்பார்ப்பு\nஏ.ஆர்.ரகுமான் வழக்கில் அதிரடி உத்தரவு... சட்டப்பேரவையில் புயலை கிளப்பப்போகும் ஸ்டாலின்... இன்னும் முக்கியச் செய்திகள்\n“செய்தியாளர்கள் மும்பை விபச்சாரிகள், எச் ராஜா பார்ப்பன நாய், தலித்துக்கு திமுக பிச்சை போட்டுச்சு” எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு\nகைக்குழந்தைகளுடன் இளம்பெண்... கண்ணீர்மயமான கலெக்டர் அலுவலக வ...\nமூன்றாண்டு சாதனை: புத்தகம் வெளியிட்ட இபிஎஸ்\nதப்பித்த ஏர்டெல், ஜியோ... சிக்கலில் வோடஃபோன்\nபான் - ஆதார் இணைப்பது எப்படி\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா\nகொரோனா வைரஸுக்கு மருந்து தயார்...அடம் பிடித்த முதியவரால் பரப...\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல..\nமதிய உணவுத் திட்டம்: மனுதர்ம சத்துணவு, இந்துத்துவ சாப்பாடு... வெளுத்து வாங்கும் ..\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nAIADMK: புதுக்கோட்டை முன்னாள் எம்பி ராஜா பரமசிவம் காலமானார்\nFani Cyclone: ஒடிசாவுக்கு ரூ.10 கோடி வழங்கியது தமிழக அரசு...\nகுப்பையில் வீசப்பட்ட விவசாயிகளுக்கான ஸ்மார்ட் கார்டுகள்...\nகமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் – அமைச்சா் ராஜேந்திர பாலாஜி ஆ...\nமாற்றுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் - மீண்டும் பயன்பாட்டில் ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/17791-there-was-no-compulsion-to-admk-vote-in-parliament-in-cab.html", "date_download": "2020-02-18T02:06:00Z", "digest": "sha1:TGQ7C6ETIR27KFVW2GDNAIEIOZMK4X7E", "length": 10378, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரித்ததில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை.. சமாளிக்கும் எடப்பாடி பழனிசாமி..", "raw_content": "\nகுடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரித்ததில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை.. சமாளிக்கும் எடப்பாடி பழனிசாமி..\nகுடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை ஆதரித்து அதிமுக வாக்களித்தற்கு பின்னால் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூறியுள்ளார்.\nமகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கு தேசியக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவின் 2வது ஆலோசனைக் கூட்டம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நேற்று(டிச.19) மாலை நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் அவர் தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பினார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nதமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் எந்த பிரச்னையும் இல்லை. சில இடங்களில் மட்டும்தான் போராட்டங்கள் நடைபெற்றன. சட்டம்ஒழுங்கை பராமரிப்பதில் தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது. அமைதியாக போராட்டம் நடத்தினால் தவறில்லை.\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனாலும், போராட்டம் நடத்தியே ஆக வேண்டும் என்பவர்களை எப்படி தடுத்து நிறுத்துவது எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே ஒரு குற்றச்சாட்டை கூறி போராட்டத்தை தூண்டி விட்டிருக்கிறார்கள்.\nஅதிமுக, இந்த சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்ததற்கு பின்னால் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. இந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபடி உறுதியாக நடக்கும். மாநில தேர்தல் ஆணையத்தின் மீது தொடரப்பட்டுள்ள அவமதிப்பு வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்தான் தீர்வு காண வேண்டும்.\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா ஏற்கனவே வலியுறுத்திய கோரிக்கையை இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்துவேன்.\nஅதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு பேட்டியளித்திருந்தார். குடியுரிமை திருத்த சட்டமசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஒரு துணை செயலாளர் தமக்கு போனில் உத்தரவிட்டதாக அவர் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு 2வது முறையாக எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஎந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது.. ரஜினி கருத்து\nகுடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவு அதிகாரி தகவல்..\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. சபாநாயகர் தனபால் விளக்கம்.\nமுஸ்லிம் போராட்டம் குறித்து சட்டசபையில் முதல்வர் விளக்கம்.. திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு\nஎதிர்ப்பு பேனருடன் சட்டசபைக்கு வந்த தமிமுன் அன்சாரி..\nஅதிமுக அரசின் 3 ஆண்டு சாதனை மலர் வெளியீடு..\nஇன்று மாலை கூடுகிறது திமுக மா.செ. கூட்டம்..\nபிப்.14ம் தேதி இரவு கறுப்பு இரவானது.. காவல்துறைக்கு ஸ்டாலின் கண்டனம்..\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் முஸ்லிம்கள் விடிய விடிய போராட்டம்..\nமத்திய அமைச்சரிடம் என்ன கடிதம் கொடுத்தீர்கள்\nசீருடைப் பணிக்கு புதிதாக 10 ஆயிரம் பேர் நியமிக்க முடிவு..\nஅத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி.. பட்ஜெட்டில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF&pg=9", "date_download": "2020-02-18T00:07:42Z", "digest": "sha1:I6RH2FBWEWV7U7KB5UMCTYTIOI7J2AOC", "length": 5272, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வாழைப்பழ அல்வா ரெசிபி | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசத்தான வெள்ளை எள் மிட்டாய் ரெசிபி\nஉடலுக்கு நன்மைத் தரும் வெள்ளை எள் கொண்டு மிட்டாய் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசும்மா ட்ரை பண்ணுங்க.. தவா புலாவ் ரெசிபி\nவித்தியாசமான சுவையில் தவா புலாவ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசூப்பர் ஸ்னாக் உருளைக்கிழங்கு லாலிபாப் ரெசிபி\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு லாலிபாப் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஅசத்தலான சுவையில் ஆலு பூரி ரெசிபி\nசுவையான ஆலு பூரி.. அதாவது உருளைக்கிழங்கைக் கொண்டு மசாலா பூரி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசட்டென செய்யலாம் ரவா ஸ்வீட் ரெசிபி\nவீட்டில் திடீரென விருந்தாளி வந்துட்டாங்களா.. அப்போ இந்த ஸ்வீட்டை செய்து அசத்துங்க..\nசுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் ரெசிபி\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசுவையான நெல்லிக்காய் சாதம் ரெசிபி\nசூப்பரான சுவையில் நெல்லிக்காய் சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஅருமையான சுவையில் இளநீர் புட்டிங் ரெசிபி\nவித்தியாசமான சுவையில் இளநீர் புட்டிங் ரெசிபி எப்படி செய்றதுனு இப்போ பார்க்கலாம்..\nசூப்பரான சுவையில் வஞ்சரை மீன் ஆம்லெட் ரெசிபி\nவித்தியாசமான சுவையில் வஞ்சரை மீன் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..\nஅனைவருக்கும் பிடித்த மட்டன் கொத்துக்கறி கட்லெட் ரெசிபி\nசுவையான மட்டன் கொத்துக்கறி கட்லெட் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=233952", "date_download": "2020-02-18T02:04:02Z", "digest": "sha1:TVZW46X7KXBJQBKQLKNPFOXS6IYTVK3X", "length": 23419, "nlines": 120, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு! – குறியீடு", "raw_content": "\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு\nயாழ். மாநகர சபை அமர்வுகளில், சில ‘கௌரவ’ உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம், அருவருப்பை ஊட்டுகின்றன.\nஎந்தவித பொறுப்புணர்வும் இன்றி, சாதி, மத ரீதியாவும் பிறப்பைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கியும் ‘கௌரவ’ உறுப்பினர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அதையே, ஓ���் அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு நடக்கவும் தலைப்படுகிறார்கள்.\nஅரசியல் அறிவும் அரசியல் ஒழுக்கமும் அற்ற நபர்களை, அரசியல் கட்சிகள் மக்களிடம் ஆளுமைகளாக முன்னிறுத்தும் போது, ஏற்படுகின்ற அபத்தம் இது.\nஇன்னொரு கட்டத்தில், இன்னமும் தமிழர் அரசியலில் நீடித்திருக்கும் சாதி, மதம், வர்க்க பேதம் ஆகிய சிந்தனைகளின் வெளிப்படுத்துகையாக, இதைக் கொள்ள முடியும்.\nதமிழ்த் தேசியம் என்பது, சாதி, மதம், வர்க்க பேதங்களுக்கு அப்பாலான பொது அரசியல் நெறி ஆகும். ஆனால், அந்த நெறியைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் தரப்புகள், தேர்தல்களை முன்வைத்து ஆடும் ஆட்டம், பல நேரங்களில் சாதிய, மதவாத சிந்தனைகளோடு வெளிப்படையாக இயங்கும் நபர்களைக் காட்டிலும் ஆபத்தானதாக இருக்கின்றது.\nஒரு சமூகத்தின் உரையாடல் மொழியில், ஒரு வார்த்தை, வாக்கியம் என்ன அர்த்தத்தில் கையாளப்படுகின்றது என்பது தொடர்பில், கவனம் செலுத்துவது அவசியமானது. (உதாரணத்துக்கு, ‘முடி’யைக் குறிக்கும் ‘மயிர்’ என்கிற சொல், சில இடங்களில் இழி வசையாகப் பாவிக்கப்படுகின்றது.)\nஅவ்வாறான நிலையில், எந்தவித அக்கறையும் இன்றி, பொதுவெளியில் இழிவசையாக உரையாடுவதற்கு, ‘கௌரவ’ உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் குறித்து மட்டுமல்ல, அவர்களின் கட்சியையும் அவரைத் தேர்ந்தெடுத்த மக்களையும்கூட, கேள்விக்குள்ளாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர், சக மாநகர சபை உறுப்பினர் ஒருவரைக் குறித்து, ‘பேஸ்புக்’கில் எழுதிய குலபேத மூதுரையொன்று, பிரச்சினைகளின் ஆரம்பமாக அமைந்தது.\nஅந்தப் பிரச்சினை, தொலைக்காட்சி நேரலையில் அடுத்த கட்டத்தை அடைந்து, விடயம் பெரிதானதும் மூதுரைக்கு விளக்கவுரை கொடுத்து, குறித்த உறுப்பினர் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.\nஆனால், அந்த மன்னிப்பு என்பது, தார்மீக உணர்வோடு கேட்கப்பட்டதா என்கிற கேள்வி எழுகின்றது. ஏனெனில், அந்த மூதுரையைக் கௌரவ உறுப்பினர், ‘பேஸ்புக்’கில் எழுதியதும், அதன் நோக்கம் குறித்துச் சுட்டிக்காட்டிய பலரும் அதனை விமர்சித்திருந்தனர்.\nஆயினும், ‘கௌரவ’ உறுப்பினர், தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் இருந்தார். தமிழ்ச் சூழலில், குறி��்பாக, யாழ். மய்யவாத சூழலில், ‘குலம்’ என்கிற வார்த்தை, என்ன வகையில் கையாளப்படுகின்றது என்பது, அவரிடம் எடுத்துக் கூறப்பட்டது. அப்போதும், அவர் அதனைப் புறந்தள்ளினார்.\nஅதன் அடுத்த கட்டமாகவே, ‘குலம்’ பற்றி எழுதியவரும், அதைத் தன்னை நோக்கி எழுதியதாகக் கருதிய ‘கௌரவ’ உறுப்பினரும், மற்றவர்களின் பிறப்பு வரையில், சபை அமர்வில் கேலி செய்து, சண்டையிட்டுக் கொண்டார்கள்.\nகுலம் பற்றி எழுதியவரை, பிறப்பை வைத்துக் கேலி செய்த ஈ.பி.டி.பி உறுப்பினர், தன்னுடைய சில்லறைத்தனத்தை நியாயப்படுத்துவதற்காக, மாநகர மேயர் தொடங்கி, விடுதலைப் புலிகளின் தலைவரின் சாதி வரை, எடுத்துப் பேசியிருக்கிறார்.\nஇத்தனைக்கும், இந்த அருவருக்கத்தக்க சண்டையைப் பிடித்து, சட்டையைக் கிழித்துக் கொண்டவர்களில் ஒருவர், அரசியலறிவுத்துறை பட்டதாரி; இன்னொருவர் சிரேஷ்ட சட்டத்தரணி.\nபடித்தவர்கள், அரசியலுக்கு வரவேண்டும் என்கிற பல்லவி எழுப்பப்படும் தருணங்களில் எல்லாம், இவர்கள் இருவரும் ஞாபகத்துக்கு வந்தால், அது பெரும் சாபக்கேடு ஆகும்.\nதமிழர் அரசியலில் சாதி, மதவாத அடிப்படை என்பது, இன்று நேற்று உருவான ஒன்றல்ல; ஆனால், விடுதலைப் புலிகள் காலத்தில், ஓரளவுக்கு வேரறுக்கப்பட்ட சாதிய, மதவாத சிந்தனைகள், அவர்களின் காலத்துக்குப் பின்னர், மீண்டும் பழைய வேகத்துடன் வளர்த்தெடுக்கப்படுவதைக் காணும் போதுதான், அச்சமாக இருக்கின்றது.\nகுறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவதாகச் சொல்லிக் கொள்ளும் தரப்புகளிடம் அவை, பெருமளவில் எழும் போதுதான், பெருங்சிக்கல் ஏற்படுகின்றது. ஏனெனில், தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை அவை, காணாமலாக்கக் கூடிய வீரியத்துடன் இருக்கின்றன.\nதமிழ் மக்களின் ஏக அங்கிகாரத்தைப் பெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்டமைப்பொன்று, சாதிய, மதவாத அடிப்படைகளைக் கொண்டவர்களைக் கொண்டு, தேர்தல் அரசியலைச் செய்ய நினைக்கும் சூழல் என்பது, இன்னும் இன்னும் மோசமானது.\nதமிழ்த் தேசியப் போராட்டத்தோடும், அதுசார் வாழ்வோடும் கிளிநொச்சியின் ஆன்மாகவாக மாறிவிட்ட மலையக மக்களைக் குறித்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பேசிய பழிச்சொல்லொன்று, பொதுவெளியில் உலா வந்தது. அந்தச் சொல்லை அவர், எந்தவித குற்றவுணர்வுமின���றிப் பேசியமை, ஒலிப்பதிவில் தெளிவாக இருந்தது.\nஅதன் பின்னர், சம்பந்தப்பட்ட மக்களை அவர் சந்தித்து, விடயத்தைச் சமாளிக்க முனைந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியோ, கூட்டமைப்போ குறித்த விடயம் தொடர்பில், எந்தக் கேள்வியையும் அவரிடம் எழுப்பியிருக்கவில்லை. குறைந்த பட்சம் விளக்கத்தைக் கூடக் கேட்கவில்லை.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பல சபைகளில் சாதி அடிப்படையிலான அணுகுமுறை மேலோங்கியது. குறிப்பாக, யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளரை அறிவிப்பது சார்ந்து, கூட்டமைப்புக்கு உள்ளேயே சாதிய பேச்சுகள் எழுந்தன. அது, ஊடக சூழல் வரையில் வியாபித்திருந்தது.\nதமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவரும், அவரது ஆதரவாளர்களும் தற்போதைய மேயருக்கு (அப்போதைய மேயர் வேட்பாளர்) எதிராக, சாதிய விடயத்தை முன்னிறுத்தி, பிரசாரத்தை முன்னெடுத்தனர்.\nஎப்படியாவது, மேயர் வேட்பாளர் தோற்கடிக்கப்படும் பட்சத்தில், தங்களை முன்னிறுத்த முடியும் என்று கருதினார்கள். அதை ஒரு வகையிலான ‘கௌரவ’ நிலைப்பாடாக, அவர்கள் செய்தார்கள். இன்றைக்கு, அதே மாநகர சபைக்குள், ‘கௌரவ’ உறுப்பினர்கள், வெட்கம், மானம் இன்றிச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.\nதமிழ்த் தேசியத்தை முன்வைக்கும், கட்சியொன்று சாதிய, மதவாத, வர்க்க பேத அடிப்படைகளில் இருந்து, தோற்றம்பெற முடியாது. அப்படியாகத் தோற்றம் பெறுமானால், அவை சாதிக் கட்சியாக, மதவாதத்தைப் போதிக்கும் கட்சியாகவே இருக்கும். அப்படியான நிலையில், ஒரு அரசியல் நெறியை அதன் தர்க்க நியாயங்களோடு தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.\nவெளியில் அனைத்து மக்களும் ஒன்றுதான் என்று முழங்கிக்கொண்டு, கட்சிக்குள்ளும் அதன் கட்டமைப்புக்குள்ளும் சாதிய, மதவாத, வர்க்க பேதங்களை கடைப்பிடிப்பது என்பது, அயோக்கியத்தனமானது.\nஏற்றுக்கொள்ள முடியாத தவறொன்றை இழைத்தால், அவரை உடனடியாகத் தண்டிக்கும் சூழல் அல்லது, கட்சியிலிருந்து நீக்கும் சூழல் இல்லாத வரையில், இவ்வாறான குறுபுத்திக்காரர்களும் சாதியவாதிகளும் மேலெழுவதைத் தடுக்க முடியாது. இந்த நிலைப்பாட்டை நோக்கி, தமிழர் அரசியலில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் நகர வேண்டும்.\nதமிழ்த் தேசியக் கட்சிகளினதும், அதன் இணக்க அமைப்புகளினதும் கட்டமைப்புகளில் காணப்படுகின்ற சாதிய சிந்தனை���ள், தொடர்பில் அவ்வப்போது, அதன் உறுப்பினர்களே, பொதுவெளியில் பொருமும் காட்சிகளை நாம் கடந்து வருகிறோம்.\nஅவை, அவ்வப்போது பேசப்பட்டு, மறக்கப்பட்டும் விடுகின்றன. ஆனால், அதை நிறுத்த முடியவில்லை. ஏனெனில், அடிப்படைகளைச் சரி செய்யாத எதுவும் மீட்சிபெற முடியாது.\nசாதிய, மத ரீதியாக பிரித்தாளுவதன் மூலம், தமிழ்த் தேசியத்தையும் அதன் அரசியலையும் உடைத்தெறிய முடியும் என்று பௌத்த சிங்கள பேரினவாதமும் அதன் இணக்க சக்திகளும் பிராந்திய வல்லரசுகளும் முனைப்போடு இருக்கின்றன.\nஇந்நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தங்களுக்குள் இருக்கின்ற சாதிய, மதவாத சிந்தனைகளுக்கு கரும்புள்ளியிட்டு, தூக்கித் தூர எறிய வேண்டும். அப்போதுதான், தமிழ்த் தேசியமும் அதன் ஆதரமான தமிழ் மக்களும் காக்கப்படுவார்கள்.\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலிகள் லெப்.கேணல் சுதன், மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்\nதலைநகரில் அகதிகளாக வாழும் மக்களின் அவலம்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி\nபிரான்சு பாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி பேருந்து ஒழுங்குகள்\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 09.03.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nசெல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கட்கு தேசத்தின் இளஞ்சுடர் என மதிப்பளிப்பு.\nயேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/02/01000445/1066908/Arasiyalla-Ithellam-Sagajamappa.vpf", "date_download": "2020-02-17T23:56:07Z", "digest": "sha1:M5FCMOE2TXTELNERJVLKWDBDZNOI24M3", "length": 8533, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(31.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(31.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n\"ஐபிஎல்-க்கு முன்னதாக ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல் : 8 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டி\"\nஐபிஎல் தொடருக்கு முன்னதாக, \"ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல்\" போட்டி நடைபெற உள்ளது.\n(18.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஅண்ணா சிலை திறப்பு விழா : உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துவாரகாபுரி கிராமத்தில் அண்ணா சிலையை திறந்து வைத்தார்.\n(17.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : திமுக, அதிமுகவுக்கு அரசியல் ஒரு தொழில்.. ஆனா ரஜினி தன்னோட தொழிலயே விட்டு அரசியலுக்கு வர காரணம் என்ன தெரியுமா..\n(17.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : திமுக, அதிமுகவுக்கு அரசியல் ஒரு தொழில்.. ஆனா ரஜினி தன்னோட தொழிலயே விட்டு அரசியலுக்கு வர காரணம் என்ன தெரியுமா..\n(15.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : டெல்லில காங்கிரஸ் கட்சி ஜெயிக்க சந்தர்ப்பம் இல்லாததால, பிஜேபி வந்துடக்கூடாதுனு தான் மக்கள் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருக்காங்களாம்..\n(14.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : டெல்லில காங்கிரஸ் கட்சி ஜெயிக்க சந்தர்ப்பம் இல்லாததால, பிஜேபி வந்துடக்கூடாதுனு தான் மக்கள் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருக்காங்களாம்..\n(13.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : நீங்க பட்டாசு வாங்கி ரெடியா வச்சுக்கோங்க, நாளை வரலாறு சிறப்பான பட்ஜெட்டா அமையும்னு சொல்றாரு அமைச்சர்..\n(13.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : நீங்க பட்டாசு வாங்கி ரெடியா வச்சுக்கோங்க, நாளை வரலாறு சிறப்பான பட்ஜெட்டா அமையும்னு சொல்றாரு அமைச்சர்..\n(12.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கரிகால சோழன், ராஜராஜ ���ோழன் வரலாற தெரிஞ்சு வெச்சிருக்கோம்... ஆனா நவீனகால ராஜராஜ சோழனை தெரியுமா\n(12.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கரிகால சோழன், ராஜராஜ சோழன் வரலாற தெரிஞ்சு வெச்சிருக்கோம்... ஆனா நவீனகால ராஜராஜ சோழனை தெரியுமா\n(11.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : புனிதமான இடங்கள்ல வேலண்டைன்ஸ் டே கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க ஒருத்தர் கோரிக்கை வெச்சிருக்காரு...\n(11.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : புனிதமான இடங்கள்ல வேலண்டைன்ஸ் டே கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க ஒருத்தர் கோரிக்கை வெச்சிருக்காரு...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=5", "date_download": "2020-02-18T01:59:52Z", "digest": "sha1:YX5IDVBR6TFBLRW43HGPVCC2LYPFGAOK", "length": 10085, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புதிய அரசியலமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇளம் ஊடகவியலாளர்களுக்கான மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் செயற்றிட்டம்\nசட்ட மா அதிபர் - பொலிஸார் தரப்புக்கு கோட்டை நீதிவான் ஆலோசனை\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nசு.க - பொதுஜன பெரமுன இணைந்த ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' மொட்டு சின்னத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு\n2 மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது\nபேஸ்புக்கில் எம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு \nகொரோனாவின் தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம்\nநோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடியிருப்புகள் தீக்கிரை ; 40 பேர் பாதிப்பு\nவுஹானிலிருந்து 175 பேரை நாட்டுக்கு அ��ைத்து வந்தது நேபாளம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: புதிய அரசியலமைப்பு\nபிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தப்படும் : லக்ஷ்மன்\nஇலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்த்தை வழங்கி இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணும் விதத்திலான...\nபுதிய அரசியலமைப்பு குறித்த வரைபு எதுவும் அரசாங்கத்திடம் இல்லை\nபுதிய அரசியலமைப்பில் இறைமை மக்களுக்காக தேசத்துக்கா என்பது தொடர்பில் பாராளுமன்றம் தீர்மானம் எடுக்கும். இது தொடர்பில் அர...\nபுதிய பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் ; ஜனாதிபதி வேண்டுகோள்\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் யார் என்ன யோசனை முன்வைத்தாலும், நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு யோசனையையும் செயற்...\nபொலிஸ் காணி தொடர்பில் : புதிய கோணத்தில் பரிசீலிக்க தயார்.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீ...\nஅனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மஹிந்த வேண்டுகோள்..\nபுதிய அரசியலமைப்பின் முன்மொழிவு தொடர்பான விடயங்களை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்க வேண்ட...\nஎட்கா வந்தால் அழிவு என்கிறது ஜே.வி.பி.\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதனூடாக தமிழ்பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதை உறுதியாக கூற முடியாத...\nஅரசியலமைப்பு சபையை நியமிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் நிமித்தம் அரசியலமைப்பு சபையை நியமிப்பதற்கான தீர்மானம் எவ்வித திருத்தங்கள் மற்றும் வாக்...\nஜே.வி. பி. ஏன் எட்கா வை எதிர்க்கின்றது \nபுதிய அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்க முடியாதமையினாலேயே மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் செய்து கொ...\nபுதிய அரசியலமைப்பு தொடர்பான எம் முயற்சிகளை சுஷ்மாவுக்கு எடுத்துக் கூறுவோம்-மனோ கணேசன்\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாட உள்ளது.\nபுதிய அரசியலமைப்பிற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர் குழு நியமனம்\nபுதிய அரசியலமைப்பு வரைபிற்கான நிபுணர் குழுவை தமிழ் முற்போக்கு கூட்டணி நியமித்துள்ளது.\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nநடவடிக்கையை ஜனாதிபதி உடன் மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இருவேறு ஆர்பாட்டங்கள்\nஒரு கோடிக்கும் அதிகம் பெறுமதியுடைய தங்கத்தை கடத்த முயன்றவர் கைது\nஉபுல் தரங்கவின் சதத்துடன் இலங்கைக்கு முதல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_7837.html", "date_download": "2020-02-17T23:57:50Z", "digest": "sha1:QUIULR5ANCIZU2EOXSVXTGFCBQEX7H6M", "length": 4372, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "சினேகாவுக்கு தடா போடும் பிரசன்னா!", "raw_content": "\nசினேகாவுக்கு தடா போடும் பிரசன்னா\nஅச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் காதல் ஜோடிகளாக நடித்த பிரசன்னா-சினேகா இருவரும் நிஜத்திலும் காதலர்களாகிப்போனார்கள். அதன்பிறகு அவர்கள் ஜோடி சேராதபோதும் காதல் பயணம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் சினேகாவின் மார்க்கெட் சரிந்தபோது, திருமணம் செய்ய இதுதான் சரியான நேரம் எனறு இருவருமே முடிவெடுத்து காதலை பெற்றோரிடம் ஓப்பன் செய்தனர். இதற்கு பிரசன்னா வீட்டில் பலத்த எதிர்ப்பு. கூடவே ஜாதிப்பிரச்னை வேறு. ஆனபோதும், ஒரு வழியாக பேசி தீர்த்த பிரசன்னா-சினேகா இருவரும் இப்போது தம்பதிகளாக வளைய வருகின்றனர்.\nஅதோடு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த சினேகா, இப்போது வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் நாயகனாக நடித்து, இயக்கும் உன் சமையல் அறையில் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதையடுத்தும், சில படங்களில் நடிக்க தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால், பிரசன்னாவுக்கு மனைவி சினேகா தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் போதிய விருப்பம் இல்லையாம்.\nஅதனால், இத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்லி விடலாம் என்கிறாராம். ஆனால், சினேகாவோ, திருமணத்துக்கு முன்பே நான் நடித்துக்கொண்டேயிருப்பேன் என்பதை வாய்மூலம் ஒப்பந்தம் போட்டிருக்கிறேன். அதனால் அதை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்கிறாராம். ஆக, பிரசன்னாவின் தடா உத்தரவை மீறி தொடர்ந்து நடிக்கத்தயாராகிக்கொண்டிருக்கிறார் சினேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://janavin.blogspot.com/2011/01/blog-post_07.html", "date_download": "2020-02-18T00:09:24Z", "digest": "sha1:MMLD5EDOM33G6GHQVUTQJZDIUPSRKPBR", "length": 46613, "nlines": 711, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: மண்ணின் பாடல்கள்.", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nஒரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், மேற்கே வடக்கு பார்த்தாலும் கிழக்கு எனும் வெளிச்சத்தில் பார்த்தல், வானத்தைப்பார்த்து மானத்தை இழக்காமை, வெளி மயக்கங்களால், உள் ஒளியை மறக்காத தெளிவு.\nஇத்தனை மன ஆரோக்கியம் மிக்க ஒருவருக்கு மண்\nணின் பாட்டு சுவையாய், ஒளியாய், ஊறாய், ஓசையாய், நாற்றமாய் வகைப்பட்டுக் கேட்கும்.\nஇக்கேட்டலில் பிறக்கும் ஞானம் பிறருக்கு தா\nனமாய் கிடைக்கும். தமிழ் மனம் கனிய தனிக்குணம் துணியக்கிடைக்கும் ஞானதானத்தால் ஒரு இனம் மட்டும் அல்லாது உலகின் பல இனங்களும் பயனடையும். இப்பயன்பாட்டினை – பண் பாட்டின் வழி கிடைத்த வாழ்வியல் உண்மைகளை பிறநாட்டவர்கள் வணக்கம் செய்து வரவேற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.\nஏட்டுக்கல்வி பெரும்பாலும் எட்டாத நாட்டு மக்களிடையே, எழுதாக்கவிதைகளாக தொன்று தொட்டு வழங்கிவரும் பாடல்கள், கிராமியப்பாடல்கள், நாட்டார்பாடல்கள், பாமரர்படல்கள், என பல்வேறு பெயர்களில் நாம் தமிழில் அழைத்துவருகின்றோம். ஆ\nவகைகள் எல்லா மொழிகளிலும் உண்டு.\nபாடல்கள் மட்டும் இன்றி கதைகள், பழமொழிகள், முதுமக்கள் பெருமைகள் என்பனவும் உள்ளன.\nஇவை எழுத்தறிவு குறைந்த பாமர மக்களால் தொன்று தொட்டு பாடப்பட்டு வந்ததாக சொன்னாலும்கூட, இவற்றின் கருத்தாழங்கள், இசையுடன் ஒத்த தன்மைகள் என்பன இன்றும் வியப்பையே உண்டாக்கின்றன.\nஇதன் காரணத்தாலேயே இவற்றையும் ஒரு இலக்கிய வடிவமாக இந்த நாகரிக உலகமும், நாகரிக இலக்கியவாதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nகிராமியப்பாடல்களின் தோற்றம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பாட்டப்பாடுவது மனிதனது இயல்பாகவே தோ\nன்றுகின்றது. பாரதியார் பாடியதுபோல இயற்கையிலே\n“காளப் பறவை கலகலவெனும் ஓசையிலும்\nகாற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்\nஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்\nநீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்\nஆதி மனிதன் நெஞ்சம் பறிகொடுத்திருப்பான். இயற்கையில் உண்டாகும் ஒத்திசை பொருந்திய ஒலிகளினால் அ��ன் உள்ளம் தூண்டப்பெற்று தானும் தன் குரலொலியினை எழுப்பியிருப்பான். மொழி அவனுக்\nகு துணை வந்தபோது, முதற்பாடல் தோன்றியிருக்கும். இந்தப்பாட்டிலே இன்பம் கண்டவன் மேலும் மேலும் பாடி மகிழ்ந்திருப்பான். சமுகத்தின் ஒரு கட்டமாக அவன் இருந்ததனால் ஒருவனை பின்பற்றி பலரும் பாடியிருப்பர். இந்த நிலையிலேயே பாடலோடு ஆடலையும் இணைத்தி\nருப்பர். ஒருவர் ஒரு அடியைப்பாட, மற்றவர் மற்ற அடியை பாடவும், ஒருவர் வினாவாகப்பாட, மற்றவர் பதிலாக பாடியும் இப்படியே பல் வகைகளாக கிராமியப்பாடல்கள் தோன்றியிருக்கவேண்டும்.\nகிராமியப்பாடல்களின் தாக்கம், தமிழ் செய்யுள் இலக்கியங்களிலும் தம் செல்வாக்கை பெற்றிருப்பதை பல இலக்கியங்களை எடுத்து நோக்கினால் கண்டுபிடித்துவிடலாம். நாடுபாடி, அரசுபாடி, மக்களின் வாழ்க்கை முறை பற்றி, செம்மொழிப்புலவன் ஒருவன் பாட வருகையில் அவன் தொடவேண்டிய இடமாக\nதாலாட்டு, ஒப்பாரி, கும்மி, குழந்தை வேடிக்கை,\nஊஞ்சல், கோலாட்டம், விளையாட்டு, தொழில், அருவி\nவெட்டு, கடவுள் வழிபாடு, சடங்குகள் என மண்ணின்பாடல்கள் பல வடிவங்களில் அன்றைய கிராமிய வாழ்க்கையுடன் ஒன்றிப்பிணைந்து இருந்தன. மக்களின் வாழ்வியலுடன் ஒன்றி, அவர்களுடனேயே உணர்வோடு இருந்ததனால் மண்ணின்பாடல்கள் செய்யுள் பாடல்களைவிட உணர்வாக பிரகாசிக்கின்றன.\nசரி.. கிடைத்த வரையில் அந்த மண்ணின் பாடல்கள் சிலவற்றை பார்ப்போமே..\nஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ\nகண்ணு மணிஉறங்கு கானகத்து வண்டுறங்கு\nபொன்னு மணிஉறங்கு பூமரத்து வண்டுறங்கு\nவாசலிலே வன்னிமரம் வம்முசங்க ராசகுலம்\nராசகுலம் பெத்தெடுத்த ரத்தினமே கண்ணுறங்கு\nபச்சை இலுப்பைவெட்டி பால்வடியும் தொட்டில்கட்டி\nமுத்திடிச்சு மாகொளிச்சு முத்தமெல்லாம் கோலமிட்டு\nகோலமிட்ட திண்ணையிலே கோவலரே நித்திரைபோ.\nதன்னானே நாதினம் தன்னானே –தன\nதன்னானே என்றுமே சொல்லுங்கடி – ஒங்க\nதிங்க சக்கரை கொஞ்சம் நான்தாரேன்.\nகுதிர வாரதப் பாருங்கடி –ஐயா\nகுதிரை மேலதான் நம்மையா கங்காணி\nகடற்கரையில் மணற்பரப்பி நடக்க முடியாது\nகானலிலும் வெய்யிலிலும் ஓட முடியாது\nகச்சாயில் புளியிலே ஊஞ்சலும் கட்டி\nகனகனா தெருவிலே கூத்துமொன் றாடி\nகாலோலை சரசரக்க வண்டென் றிருந்தேன்\nகாக்கொத்து மச்சாளை பெண்டென் றிருந்தேன்\nஓடோடி புளியம்பழம் உடைந்துடைந்து விழுவானேன்\nஒரு கிண்ணச் சந்தனம் ஒழுகொழுகப் பூசுவானேன்\nகண்டபிணி கொண்டவலி கால்மாறிட ஓட\nகண்ட சிவ ராத்திரியை காதலுடன் நோற்பாய்\nஏறுமயில் ஏறிவிளை யாடிமலை தோழி\nஇரணியனைக் கொன்றமலை தெரியுமடி தோழி\nவிளையாட வெகுதூரம் வருகுதடி தோழி\nமெதுவாக ஊஞ்சலை தணியுமடி தோழி.\nஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்\nஅம்மியடியில் கும்மியடித்தேன் சும்மாவா இருந்தேன்.\nஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்\nஆட்டுக்குட்டிக்கு ஆறுதல் சொல்லினேன் சும்மாவா இருந்தேன்.\nஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்\nகோழி முட்டையில் மயிர் பிடுங்கினேன் சும்மாவா இருந்தேன்.\nஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்\nபாம்புக் குட்டிக்கு பல்லு விளக்கினேன் சும்மாவா இருந்தேன்.\nஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே,\nநல்லபாம்பு வேடங்கொண்டு நான் வருவேன் சாமத்திலே\nநல்லபாம்பு வேடங்கொண்டு நடுச்சாமம் வந்தாயானால்\nஊர் குருவி வேடங்கொண்டு உயரப்பறந்தாயானால்\nசெம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்\nசெம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கவந்தால்\nபூமியைக் கீறியெல்லோ புல்லாய் முளைத்துடுவேன்\nபூமியை கீறியெல்லோ புல்லாய் முளைத்தாயானால்\nகாராம்பசு வேடங்கொண்டு கடித்திடுவேன் அந்தப்புல்லை\nகாராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்\nஉன்மடியில் நானுறங்க என்னவரம் பெற்றேனடி.\nஅத்திமரம் நானாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்\nநந்திவரும் மச்சானுக்கு முத்துச்சரம் நானாவேன்.\nஆற்றோடு ஆற்றுநீர் அலைந்து வருமாய்ப்போல்\nஅதன்பிறகே புள்ளுத் தொடர்ந்து வருமாப்போல்\nசேற்றோடு வெள்ளம் தெளிந்து வருமாற்போல்\nசெங்கால் நாரையினம் மேய்ந்து வருமாற்போல்\nகண்ணூறு படாமற் காவும் ஐயனாரே\nமட்டுருக் காலை அருவாளு மடித்து\nமாவிலங்கன் பிடி சீவி யிறுக்கி\nவெட்டும் பிடியைச் சிறக்கவே போட்டு\nவெள்ளித்தகட்டினால் விரல் கூட்ட மிட்டு\nவளர்தருவி வெட்டும் இளந்தாரி மாரை\nநாவூறு வாராமற் காரும் ஐயனாரே.\nபொன்னான மேனியில – ஒரு\nஊருப் பரிகாரி – ஒரு\nநாட்டு பரிகாரி – ஒரு\nமலையில் மருந்தெடுத்து – நாங்கள்\nஇஞ்சி அரைத்துமெல்லோ – நாங்கள்\nகுளிகை கரைக்க முன்னம் - உன்\nமருந்து கரைக்கு முன்னம் -உன்\nஅரைத்த மருந்தோ - இங்கே\nஉரைத்த மருந்தோ - இங்கே\nபொன்னும் அழிவாச்சே ��� உன்\nகாசும் அழிவாச்சே – உன்\nஉசாத்துணை நூல்கள் - நாட்டார் பாடல்கள், தமிழர் நாட்டுப்பாடல்கள்.\nஇதுபற்றி தேடிக்கொண்டிருக்கிறேன். நன்றி தகவலுக்கு என் தேடல் முற்றினால் பதிவாகும்\nஇந்தப் பாடல்களைக் கொண்ட ரொம்ப பழைய புத்தகமொன்றை வீட்டில் பார்த்த ஞாபகம் அண்ணா ''ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே,'' இன்னமும் ஞாபகம் உண்டு. இது மில்க்வைட் பிரசுரமா\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nமண்ணின் பாடல்களை உலகம் முழுவதும்சென்றடைய வழி செய்தமைக்கு மிக்க நன்றி..தொடரட்டும் உங்கள் முயற்சி..\n பதிவு பாடசாலைக்காலங்களை மீட்டிப் பார்க்க உதவுகிறது. பகிர்வுக்கு நன்றி.\nபலதரப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு பாராட்டுக்கள்\nஹஹா எங்கயோ கொண்டு போய்டீங்க நா...வாழ்த்துக்கள்..\nபரந்த தேடலுடன் மண்ணின் மணம் வீச வைக்கும் பதிவு.\nமேம்போக்கான பதிவுகளுடன் பலரும் வலம்வரும் காலத்தில் உங்கள் பதிவு அதிசயிக்க வைக்கிறது.\nமிக மிக அருமை சியேர்ஸ் ஐனா\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nறீபொக் டீ சர்ட்டும், அடிடாஸ் பொட்டமும்.\nஇந்தவாரப் பதிவர் - திரு.ரமேஸ்\nஅராஜகங்களின் உச்சங்களும் மக்களின் எழுச்சிகளும்\nஇந்தவாரப் பதிவர் - திரு.கன.வரோ.\nதிரையுலகில் ஜொலித்த பாத்திரங்களும் அதற்கான நடிகர்க...\nவட்டங்களுக்குள் நம் வாழ்க்கை கட்டுமானங்கள்.\nஆயிரத்தில் அல்ல கோடிகளில் ஒருவர்.\nஇந்தவாரப் பதிவர் - திரு.தர்ஷன்.\nவிகடன் விருதுகள் 2010 - ஒரே பார்வையில்.\nஇந்தவாரப் பதிவர் - திரு.மருதமூரான்.\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஇந்தவாரப் பதிவர் - திரு -மதி.சுதா\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், ��டைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nசுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nசுப்பர் ஸ்ரார்ஸ் சுப்பர் 10\nரஜினி பற்றி வபரித்துக்கொண்டிருப்பது பாலைவனத்தில் நண்பகலில் நின்று டோச் அடிப்பதுக்கு ஒப்பானது. அவர் ஒரு சிறந்தவர், பண்பானவர், பணிவானவர், அன்...\nஒ ரு வருடம் என்பது, காலங்களாலும், கணக்குகளாலும் நிர்ணயிக்கப்பட்டாலும்கூட, இலக்கங்களால் சேர்க்கப்பட்ட வருடங்கள் மனிதவியலில் முதலாவதான தாக்கமா...\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (நினைவு நாள்)\nஈழத்தில் தமிழ் மொழியை உண்மையாக வளர்த்தவர்களின் பெருமைகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் என்பவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ளவேண்டியது ...\nதேவதைக்கதைகளின் கதை – 01\nபாலர் பருவங்களில் பலரின் இதயங்களில் மென்மையாக வருடிச்சென்று அந்தப்பருவகாலங்களின் கனவுகளிலும் தாக்கம் செலுத்துபவையே இந்தத்தேவதைக்கதைகள்...\nறீபொக் டீ சர்ட்டும், அடிடாஸ் பொட்டமும்.\nஇந்தவாரப் பதிவர் - திரு.ரமேஸ்\nஅராஜகங்களின் உச்சங்களும் மக்களின் எழுச்சிகளும்\nஇந்தவாரப் பதிவர் - திரு.கன.வரோ.\nதிரையுலகில் ஜொலித்த பாத்திரங்களும் அதற்கான நடிகர்க...\nவட்டங்களுக்குள் நம் வாழ்க்கை கட்டுமானங்கள்.\nஆயிரத்தில் அல்ல கோடிகளில் ஒருவர்.\nஇந்தவாரப் பதிவர் - திரு.தர்ஷன்.\nவிகடன் விருத���கள் 2010 - ஒரே பார்வையில்.\nஇந்தவாரப் பதிவர் - திரு.மருதமூரான்.\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஇந்தவாரப் பதிவர் - திரு -மதி.சுதா\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peyari.com/", "date_download": "2020-02-18T02:03:08Z", "digest": "sha1:VWCTTDGWZFRGE55CI4HNJRQSKSKBEFBG", "length": 5357, "nlines": 134, "source_domain": "peyari.com", "title": "பெயரி | Tamil Baby Names | Baby Names in Tamil | Peyari", "raw_content": "\nசங்க இலக்கிய பெயர்கள்... செந்தமிழ்ப் பெயர்கள்... புதுப் பொலிவுடன்\n60457 க்கும் அதிகமான புதிய பெயர்கள்...\n\"செங்கன்வீரப் படைமுறையின் வழிவந்த தமிழ்நாட்டீரே பழுத்ததமிழ்ப் பெயரிடுவீர் குழந்தைகட்கு\nமுதல் எழுத்துக் கொண்டு பெயரைத் தேட\nஎங்கள் வலைதளத்திற்கு வரவேற்கிறோம். குழந்தைக்குத் தமிழ் பெயர் இட வேண்டும் என்ற உங்கள் அவாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும். குழந்தைக்கு பெயர் மிக முக்கியமானது. பெயர் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் இருக்கும். அது அவர்களின் அடையாளமும் கூட.\nஇந்த வலைதளத்தின் நோக்கம், குழந்தைக்குச் சிறந்த தமிழ் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோருக்கு உதவுவதாகும். தமிழ்பெயரி வலைதளத்தில் தமிழ் பெயர்களை அவற்றின் அர்த்தத்துடன் சேகரித்து, சேர்த்துள்ளோம். ஆண் மற்றும் பெண் குழந்தைப் பெயர்களின் பெரும் சேகரிப்பு இது. தொன்மையான, அரிய மற்றும் புதுமையான பெயர்களும் இதில் உள்ளன.\nஇந்த பெயர் பட்டியல் அகரவரிசைப்படியும், வெவ்வேறு தலைப்புகளின் படியும் தொகுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களும் தங்களுக்குப் பிடித்த பெயர்களை இதில் சேர்க்கலாம். உங்கள் குழந்தைக்கு நல்ல தமிழ் பெயர் இடுங்கள். அ���்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். வாழ்த்துகள்.\nபாண்டிய இளவல் Pāṇṭiya iḷaval\nகதை வாரியாக பெயர்களை பார்க்க\nபொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள்\nகாவல் கோட்டம் கதை மாந்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/increase-in-price-of-cooking-gas---rahul-gandhi-newly-p", "date_download": "2020-02-18T00:19:58Z", "digest": "sha1:R4VS4LDQHZ3QUTMZOMZHBN5N4IJJW4OM", "length": 7819, "nlines": 56, "source_domain": "www.kathirolinews.com", "title": "சமையல் எரிவாயு விலை உயா்வு..! - நூதனமாக எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி..! - KOLNews", "raw_content": "\nசமரசம் பேச நினைத்த 'ஐநா'விற்கு இந்தியாவின் நாசூக்கான யோசனை..\n - வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அதிரடி முடிவு..\nசிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. - அவைத் தலைவர் தனபால் கைவிரிப்பு..\n - வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சீமான்.\n - சிஏஏ வாபஸ் குறித்து பிரதமர் மோடி திட்டவட்டம்..\nசட்டம்-ஒழுங்கை சீா்குலைப்பவர்கள் பின்னணியில் திமுக.. - இல.கணேசன் அதிரடி குற்றச்சாட்டு\nஆண்டாளை அவமதித்தவரிடம் நேர்மை இருக்குமா.. - கேள்வி எழுப்பும் எச்.ராஜா..\nசமையல் எரிவாயு விலை உயா்வு.. - நூதனமாக எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி..\nஅன்றாடம் உபயோகிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயா்த்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா்.\nமுன்னதாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பையடுத்து மானியமில்லா சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.147 புதன்கிழமை உயா்த்தப்பட்டது.\nஇந்நிலையில், இது குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி , எரிவாயு சிலிண்டா் விலையை திரும்பப் பெற வேண்டும் என்ற வாசகத்துடன் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளாா்.\nஅந்தப் புகைப்படத்தில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டதை எதிா்த்து (அப்போது எதிர்க்கட்சி ) ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக தலைவா்கள் போராட்டம் நடத்திய காட்சி இடம்பெற்றுள்ளது.\nஅந்த படத்துடன், ‘எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.150 வரை உயா்த்தப்பட்டதற்கு எதிராகப் போராடும் பாஜக தலைவா்களுடன் நான் உடன்படுகிறேன்’ என்று குறிப்பிட்டு பாஜகவினரை கிண்டல் செய்துள்ளார்.\nமுன்னதாக,சமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை உயா்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிா்ப்பு தெரிவித்தது. இந்த விலை அதிகரிப்பு மூலம் சாமானியா்களின் வரவு-செலவு கணக்கில் மத்திய பாஜக அரசு மின்சார தாக்குதலை நடத்தியுள்ளது என்று அக்கட்சி கருத்து தெரிவித்திருந்தது.\nசமரசம் பேச நினைத்த 'ஐநா'விற்கு இந்தியாவின் நாசூக்கான யோசனை..\n - வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அதிரடி முடிவு..\nசிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. - அவைத் தலைவர் தனபால் கைவிரிப்பு..\n - வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சீமான்.\n - சிஏஏ வாபஸ் குறித்து பிரதமர் மோடி திட்டவட்டம்..\nசட்டம்-ஒழுங்கை சீா்குலைப்பவர்கள் பின்னணியில் திமுக.. - இல.கணேசன் அதிரடி குற்றச்சாட்டு\nஆண்டாளை அவமதித்தவரிடம் நேர்மை இருக்குமா.. - கேள்வி எழுப்பும் எச்.ராஜா..\n​சமரசம் பேச நினைத்த 'ஐநா'விற்கு இந்தியாவின் நாசூக்கான யோசனை..\n​ நீதிமன்ற புறக்கணிப்பு .. - வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அதிரடி முடிவு..\n​ சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. - அவைத் தலைவர் தனபால் கைவிரிப்பு..\n​ தேவையில்லாமல் நடத்தப்பட்ட தடியடி. - வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சீமான்.\n - சிஏஏ வாபஸ் குறித்து பிரதமர் மோடி திட்டவட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/btf.html", "date_download": "2020-02-18T01:06:51Z", "digest": "sha1:ZSVHXWONOP4DFBLXV7WP6HEPTA2HYO43", "length": 15872, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானிய தமிழர் பேரவையின் தொடர்ச்சியான அரசியல் செயற்பாடுகளினால் நெருக்கடி நிலைமைக்குள் இலங்கை அரசு. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானிய தமிழர் பேரவையின் தொடர்ச்சியான அரசியல் செயற்பாடுகளினால் நெருக்கடி நிலைமைக்குள் இலங்கை அரசு.\nதமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச விசாரணைகளை தமிழர் தரப்பு அழுத்தம் கொடு���்து வந்த வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கழக உயர் ஸ்தானிகர் சையத் ஹ{சேன் ( Zeid Ra’ad Al-Hussein) அவர்களும் உள்ளக விசாரணை நம்பகத் தன்மை அற்றதென OISL விசாரணை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.\nகடந்த காலத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தொடர்ச்சியான தீர்மானங்கள் போன்று அல்லாது இம் முறை அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பு எதுவுமின்றி ஏகமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இலங்கை அரசு தான் சர்வதேசம் கோரும் விடயங்களைச் செய்வதாக பல நாடுகளை ஏற்றுக் கொள்ள வைத்ததன் மூலம் தற்போதைக்கு விசாரனையை தன்வசப்படுத்தியுள்ளது.\nதமிழர் தரப்பின் நீண்ட காலக் கோரிக்கைகேற்ற ஒரு தீர்மானமாக இது அமையாவிட்டாலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களில் தமிழர் தரப்பு தமது அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இலங்கை அரசை எதிர்காலத்தில் நெருக்கடி நிலைமைக்குள் தள்ளும் என்பதில் எது வித ஐயமுமில்லை. போதிய கால அவகாசம் இன்றி நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானத்தில் உள்ள பாரதூரமான குறைபாடுகள் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்தி தத்தம் நாடுகளின் கரிசனையைத் திருப்பி தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும்.\nஅந்த வகையில் இத் தீர்மானத்தினை பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களைப் பாதுகாத்து வெளிப்படையானதகவும் சுதந்திரமானதாகவும் நடமுறைப்படுத்துவதினை உறுதிப்படுத்த வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவையினரால் பல்வேறு மட்டங்களில் தொடர்ச்சியான அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅதிகளவான சர்வதேச நீதவான்கள், சட்டவல்லுனர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பிரசன்னத்தை உறுதிப்படுத்தல், சாட்சியாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், சுதந்திரமான சாட்சிப் பதிவுகளை மேற்கொள்ளும் பொருட்டும் தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களினூடாக தமது கோரிக்கைகளை பிரித்தானிய தமிழர் பேரவையினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nஅந்த வகையில் அண்மையில் Wolverhampton South East பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Rt Hon Pat McFadden MP அவர்களையும், Harrow West பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Gareth Thomas MP அவர்களையும், Wimbledon பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Stephen Hammond MP அவர்களையும், Lewisham East பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Heidi Alexander MP அவர்களையும் மற்றும் Milton Keynes பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Mark Lancaster MP அவர்களையும் நேரடியாகச் சந்தித்து தமது கோரிக்கைகளை தெரியப்படுத்தியிருந்தனர். இதன்பொழுது மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தாம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதிமொழி அளித்திருந்தனர்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஇலங்கைத் தீவு தங்களுக்கே சொந்தமானது என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பை அழிக்கின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை சிங்கள பேரினவாதிகள் முன்னெ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/jyotirlinga-mantra/", "date_download": "2020-02-18T00:43:00Z", "digest": "sha1:GVGUHCHR3ZKZRR6VQWJYOAQS2NE6RZIH", "length": 12542, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம் | Jyotirlinga stotram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் தொட்டதெல்லாம் துலங்க இந்த ஜோதிர்லிங்க மந்திரம் போதும்\nதொட்டதெல்லாம் துலங்க இந்த ஜோதிர்லிங்க மந்திரம் போதும்\nஅந்த சிவபெருமானை ஜோதிர்லிங்கம் என்று அழைப்பதற்கு காரணம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். இறைவனை தரிசித்தது, பூஜை செய்வதற்கு ஆரம்பகாலத்தில் எந்தவிதமான உருவ வழிபாடும் இல்லை. ஜோதி வடிவில் இறைவனை தரிசித்து வந்தார்கள். எந்தவித உருவ வழிபாடும் இல்லாமல் வழிபடுவது சிறந்ததாக கருதப்படவில்லை. சிவனுக்கு உருவ வழிபாடு கிடையாது. எம்பெருமான் ஜோதியில் இருந்து உருவாக்கப்பட்ட லிங்கம் என்பதால், ஜோதிர்லிங்கம் என்று அழைக்கப்பட்டார். எம்பெருமானை லிங்க வடிவில் தான் நாம் இதுநாள்வரை வணங்கி வருகின்றோம். ‘ஜோதி’ என்ற சொல் ‘ஒளி’ என்ற பொருளைக் குறிகின்றது. ஆகவே ஜோதிர்லிங்கம் என்றால் ஒளிமயமான லிங்கம் என்ற பொருளைத் தரும். ஜோதி லிங்க வடிவமும், சாதாரண லிங்க வடிவமும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தான் தெரியும். ஆனால் சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடிய போது பூமியில் விழுந்த தீப்பிழம்புகள் ஜோதிலிங்கமாக உருவெடுத்து இருக்கின்றது என்று கூறுகிறது வரலாறு. இப்படி இந்தியாவில் 12 இடங்களில் ஜோதிர்லிங்க ���்தலங்கள் இருக்கின்றன. அவை\n1. சோமநாத் பிரபாக்ஷேத்ரம் கடற்கரை_குஜராத்\n2. மல்லிகார்ஜுனர் ஸ்ரீசைலம்_ஆந்திர பிரதேசம்\n3. மகா காளேஷ்வர் சிப்ரா நதிக்கரை, உஜ்ஜயினி அருகே_மத்திய பிரதேசம்\n4. ஓம்காரேஷ்வர் நர்மதை நதிக்கரை, உஜ்ஜயினி – காண்ட்வா சாலை_மஹாராஷ்டிரா\n5. வைத்யநாத் பரவி, ஜஸதி, சன்தால் பர்காணா_பீகார்\n6. பீம் சங்கர் பீமா நதிக்கரை, நாசிக்கிலிருந்து 120கி.மீ._மஹாராஷ்டிரா\n9. விஸ்வநாத், காசி_உத்தர பிரதேசம்\n10 திரியம்புகேஷ்வர் பிரம்மகிரி அருகில், நாசிக் அருகில்_மஹாராஷ்டிரா\n11 கேதாரேஸ்வர் கேதார்நாத்_உத்தர பிரதேசம்\n12 கிருஷ்ணேஷ்வர் பேரூல்_ஆந்திர பிரதேசம்\nஅந்த சிவபெருமானின் உடலில் இருந்து விழுந்த தீப்பிழம்புகளினால் உருவாக்கப்பட்ட ஜோதிர்லிங்க மூர்த்தியின் அருளை நாம் முழுமையாக பெறுவது நம் பாக்கியம். அப்படிப்பட்ட எம்பெருமானை மனதில் நினைத்து இந்த ஜோதிலிங்க மந்திரத்தை தினம்தோறும் மனதார உச்சரித்து வருவதன் மூலம் நம் பாவங்கள் நீக்கப்பட்டு, நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் நிச்சயமாக வெற்றியை அடையலாம். மனதில் நினைக்கும் காரியத்தை செயல்படுத்தும் மனதைரியமானது நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். உங்களுக்கான ஜோதிர்லிங்க மந்திரம் இதோ..\nசெளராஷ்ட்ரே சோமனாதம்ஞ்ச ஸ்ரீஸைலே மல்லிகார்ஜூனம்\nஉஜ்ஜெய்ன்யாம் மஹாகாளம் ஓம்காராம் அமலேஸ்வரம்\nப்ரஜ்வஸ்யாம் வைத்யநாதாஞ்ச டாகின்யாம் பீமாஸங்கரம்\nஸேது பந்தேது ராமேஸம் நாகேஷம் தாருகாவனே\nவாரணாஸ் யாந்து விஸ்வேஸம் த்ரயம்பகம் கெளதரீதே\nஹிமாலயேது கேதாரம் க்ருஸ் ணேஸம்ஞ்ச விஸாளகே\nஇந்த மந்திரத்தை தினம்தோறும் காலை எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து, கண்களை மூடி முதலில் 11 முறை ‘ஓம் நமசிவாய மந்திரத்தை’ உச்சரித்து விட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி பின்பு எம்பெருமானின் ஜோதிலிங்கம் மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறந்தது.\nமரணபயம் போக்கும் சித்திரகுப்தர் மந்திரம்\nஇது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்களது வாழ்க்கையை சாபமாக நினைக்கிறீர்களா வரமாக மாற்றும் குலதெய்வ மந்திரம்.\nதிருநீறு பூசிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nநீங்கள் வேண்டிய வரத்தை பெற பிரதோஷ கால மந்திரம்.\nஉ��்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-39-24/elayajar-muzham-feb10/3365-2010-02-10-07-56-32", "date_download": "2020-02-17T23:59:29Z", "digest": "sha1:ZUQXSTXTRRE7C5NSSCDJAV27Y52M7PGF", "length": 16870, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "தண்ணீர் கேட்டால் தடியடியா!", "raw_content": "\nஇளைஞர் முழக்கம் - பிப்ரவரி 2010\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவின் காணொளி\n17 இன்னுயிர்களை பலி கொண்ட சாதிவெறியும், அதிகார அலட்சியமும்\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மையறியும் குழு அறிக்கை\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 12\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nஇளைஞர் முழக்கம் - பிப்ரவரி 2010\nபிரிவு: இளைஞர் முழக்கம் - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2010\n திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள புதுஅழகாபுரி கிராமத்தில்தான் அந்த கோர சம்பவம் நடந்தது. ஆண்டாண்டு காலமாய் சாதியின் பெயரால் சமூகத்தின் சகல மட்டங்களிலும் புறக்கணிப்புக்கு ஆளாகிவரும் தலித் மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இக்கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதியுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.\nகுறிப்பாக வீடு இருந்தும் பட்டா இல்லாமல் வாழக்கூடிய நிலையும் தொடர்ச்சியாக 10 நாட்கள் குடிதண்ணீர், மின்சாரம் கிடைக்காத காரணத்தாலும் தவித்து வந்தனர். பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு இப்பிரச்சனைகள் தெரிந்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களிடம் இப்பிரச்சனைகளை தெரிவித்தனர். இதன் விளைவாக கடந்த 20.01.2010 அன்று நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் (DYFI) தலைமையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசம்ப��� இடத்திற்கு வந்த காவல்துறை சார்பு ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் வாலிபர் சங்க தோழர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். திடீரென்று அங்கு வந்திறங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் எவ்வித விசாரணையுமின்றி மறியல் போராட்டத்திற்கு தலைமை வகித்த சு.ப.பாலுபாரதியை பார்த்து இவனை அடித்து தூக்கினால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று சொல்லி அவரை தன்னுடைய லத்தியைக் கொண்டு கடுமையாக தாக்கினார். உடனிருந்த காவல் அதிகாரிகளும் தன்னுடைய பூட்ஸ் காலாலும், லத்தியாலும் கடுமையாக தாக்கினார்கள். குரல்வளையில் ஒருவர் பூட்ஸ் காலால் மிதிக்க, குடல் வால்வு அறுவை சிகிச்சை செய்த இடத்திலும் கடுமையாக தாக்கப்பட்டார். சுயநினைவற்ற நிலையில் தோழர் பாலுபாரதியை மருத்துவமனைக்கு கூட கொண்டு செல்லாமல் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார்.\nபிறகு சம்பவ இடத்திற்கு (DYFI) மாநில துணைச் செயலாளர் S.பாலா, தோழர் K.பாலபாரதி MLA, CPM மாவட்டச் செயலாளர் N.பாண்டி, டிஒய்எப்ஐ மாவட்டத் தலைவர் கி.அரபுமுகம்மது, மாவட்டச் செயலாளர் ரி.பிரபாகரன் ஆகியோர் வந்து, “சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இவ்விடத்தைவிட்டு செல்லமாட்டோம்” என்று போராட்டம் நடத்தியதன் விளைவாக காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். எனவே, தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்பொழுது சு.பாலுபாரதி அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇக்கொடூர தாக்குதலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, செயலாளர் எஸ். கண்ணன் ஆகியோர் வன்மையாக கண்டித்துள்ளனர். டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பழனி, சமய நல்லூர் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஜனவரி 27 அன்று வேடசந்தூரில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் மாபெரும் கண்டன பேரவை ஆர்ப்பாட்டம் நடத்தி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சம்பவம் கேள்விப்பட்டு, மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டமும், போஸ்டர், தட்டிகள் என வெளியிட்டு காவல்துறையின் இந்த அராஜக போக்கிற்கு எதிராக தோழர்கள் கிளர்ந்தெழுந்தனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ ம��கவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/02/13/6/mhc-tn-govt-urgue-no-rights-to-release-7-persons-on-rajiv-gandhi-case", "date_download": "2020-02-17T23:57:32Z", "digest": "sha1:J4JKHY6VS5FM6E6QXMGEAAEDI37TSMZH", "length": 5096, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஏழு பேரை விடுதலை செய்ய அதிகாரமில்லை: தமிழக அரசு", "raw_content": "\nதிங்கள், 17 பிப் 2020\nஏழு பேரை விடுதலை செய்ய அதிகாரமில்லை: தமிழக அரசு\nஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.\nபேரறிவாளன் உள்பட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒன்றரை வருடங்களாகியும் அதுதொடர்பாக இதுவரை ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இதனிடையே ஏழு பேரில் ஒருவரான நளினி, சட்டவிரோத காவலில் வைத்திருப்பதால் தன்னை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன்பு நேற்று (பிப்ரவரி 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முன்கூட்டியே விடுதலை செய்யச் சொல்லி நாங்கள் கோரவில்லை. ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய பிறகு நியாயமற்ற முறையிலும், சட்டவிரோதமாகவும் சிறையில் அடைத்துள்ளதால் நாங்கள் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான். தற்போது, தமிழக அரசே எங்களை விடுவிக்க வேண்டும். ஏனெனில் அமைச்சரவை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு ஆளுநர் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்” என்று வாதத்தை எடுத்துவைத்தார்.\nதமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரை அனுப்பினோம். அதுதொடர்பாக உத்தரவு ஏதும் அரசு பிறப்பிக்கவில்லை. இதுபற்றி ஆளுநர்தான் உத்தரவிட வேண்டும். அவர்களை நேரடியாக விடுதலை செய்யும் அதிகாரம�� அரசுக்கு இல்லை” என்று வாதிட்டார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், நளினி சட்டவிரோதக் காவலில் இருக்கிறாரா அல்லது சட்டபூர்வமான காவலில் இருக்கிறாரா என்பது குறித்து வரும் 18ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கும் அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nவியாழன், 13 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-18T01:44:38Z", "digest": "sha1:VWH64KDXYVHMOUFCNDUIBNVV7GDEBDYR", "length": 5069, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாபேல் கோபுரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாபேல் கோபுரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாபேல் கோபுரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாபிலோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:விவிலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 3, 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-18T00:06:51Z", "digest": "sha1:UPKUEVOC5HUGP76DXLTXXJSI3ODSDNNB", "length": 6142, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கை நகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை நகரங்கள் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 து���ைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கை நகரங்களும் ஊர்களும்‎ (25 பகு, 1 பக்.)\n► இலங்கை மாவட்ட தலைநகரங்கள்‎ (25 பக்.)\n\"இலங்கை நகரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nமக்கள்தொகைவாரியாக இலங்கை நகரங்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-02-18T00:45:17Z", "digest": "sha1:XDN75DGZXH3Z64KWKBASXGIRYTK4G2F6", "length": 7691, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தங்கப் பறவை | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nநடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்.. அதோ அந்த பறவை போல பட ரிலீஸ் நேரத்தில் சோகம்..\nஅமலாபாலின் தந்தை பால் வர்கிஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு கேரளாவில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று மரணம் அடைந்தார்.\nமாடி விட்டு மாடி தாவும் விஜய் நடிகை.. சண்டை பயிற்சியில் தீவிரம்..\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதியுடன் மாளவிகா மோதும் சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது.\nகிராமகா கலை கற்று மோதலில் ஈடுபட்ட அமலாபால்.. நடுகாட்டில் அதிரடி..\nஆடை படத்துக்கு பிறகு அமலாபால் நடிக்கும் புதிய படம் அதோ அந்த பறவை போல. கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். மைனா படத்தை தயாரித்த ஜோன்ஸ் தயாரித்திருக்கிறார். அருண் கதை எழுதி உள்ளார். நடுக்காட்டில் சிக்கிக்கொண்டு வெளியில் வர வழி தெரியாமல் தவிக்கும் பெண்ணாக அமலாபால் நடித்திருக்கிறார்.\nசெஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது\nமுன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது\nதங்கப் பறவைகளை விற்பனை செய்வதா\nமத்திய பொதுத் துறை நிறுவனங்கள், தங்கப் பறவைகள். அவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதா என்று பாஜக அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்���ார்.\nஎழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள்... இஷா, ஷாக்கி அகர்வால் ஜோடி போடுகிறார்...\nதுள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களுக்குபிறகு சிறு இடைவெளிவிட்டு மனம் கொத்தி பறவை வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வெள்ளக்கார துரை, சரவணன் இருக்க பயமேன், தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களை இயக்கினார்.\nகமலை தமிழ் கவிதையால் வாழ்த்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்... சினிமா என்னும் துறுவை... துரத்தி சிறகு செதுக்கிய பறவை...\nகமல்ஹாசனுக்கு இன்று 65வது பிறந்தநாள்.\nகடல் மீது ஊஞ்சலாடும் அமலாபால்.. இந்தோனிஷியாவில் உல்லாச பயணம்..\nஆடை இல்லாமல் நிர்வாணமாக ஆடை படத்தில் நடித்தார் அமலாபால் அதைத் தொடர்ந்து, அதோ அந்த பறவை போல, உள்ளிட்ட 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.\n48 மணி நேரத்தில் உருவாகிறது 370.. ஆணழகன் போட்டியில் வெற்றியாளர் ஹீரோ..\nநடிகை, தேசிய பறவை, நானே வருவேன் படங்களை தொடர்ந்து காட்டுபுறா\nசீனாவில் இன்று வெளியாகிறது 2.0 ஆயிரம் கோடி வசூல் சாத்தியமா\nஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் இன்று சீனாவில் 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/oct/04/asuran-movie-review-3247905.html", "date_download": "2020-02-18T01:10:49Z", "digest": "sha1:AX6NIS7V4NG36EH6RZAQ5RT3ZBGJTOFJ", "length": 24332, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nபடிப்பை மட்டும்தான் யாரும் திருட முடியாது\nBy உமா ஷக்தி | Published on : 17th October 2019 10:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தப் படத்தின் கதை என்னவென்று ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. ஏன் ஓராயிரம், லட்சம் வரிகளிலும் சொல்லிவிட முடியாது. காரணம் நம் கண்களைத் திறந்து பார்த்தால் போதும் இந்தக் கதைதான் இன்னமும் இன்னமும் இந்த மண்ணில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சக மனிதனை வெறுக்கும் கலாச்சாரத்தை எந்தப் புள்ளியிலிருந்து மனிதர்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதையும் அதை எந்தப் புள்ளியில் முடித்து வைக்க வேண்டும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக 'அசுரன்' எடுத்துரைத்துள்ளது. இ��ு சராசரி படமல்ல இன்னும் தங்கள் ரத்தத்தில் சாதியெனும் கரையானை ஒட்ட வைத்திருக்கும், எந்தவொரு மனிதனுக்கும் நெற்றிப்பொட்டில் அடிக்கும் பாடம்.\nவீடு குடும்பம், என தன் வாழ்க்கையை மூன்று பிள்ளைகளுடனும், அன்பான மனைவியுடனும் வாழ்கிறான் ஒரு எளிய சம்சாரி (தனுஷ்). எதிர்பாராமல் அவனுடைய வாழ்க்கையில் பணத் திமிரும், சாதிவெறியும் நுழைய, அந்த பாதிப்பினால் அவன் குடும்பம் திசைக்கொருவராய் சிதற, அதன்பின் அவன் என்ன ஆனான் சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்டானா அல்லது பகை, பழியை எதிர்த்து மீண்டு வந்தானா என்பதை சொல்லும் கதைதான் அசுரன். எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாக வைத்து திரைக்கதையாக்கியுள்ள இயக்குநர் வெற்றிமாறனும், எழுத்தாளர் சுகாவும் நிஜ மனிதர்களை மறக்க முடியாத கதாபாத்திரங்களாக்கி உள்ளனர்.\nவாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல் மற்றவருக்கு தாங்கவியலாத துயரையும், ஒருவரின் பேராசை இன்னொருவரின் வாழ்வாதாரத்தை சிதைப்பதும் என இங்கு ஆண்டாண்டு காலம் நடந்தேறி வருகிறது. அதைக் கண்டும் காணாமல் நகரும் இன்னொரு கூட்டமும் இங்குதான் உள்ளது. சமூக அநீதி என்கிற அசுரன் மனிதர்களின் குருதியை உறிஞ்சியபடி வெளிப்படையாக மிருகத்தனத்துடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. பின்னொரு காலகட்டத்தில் அது உள்முகமாக மாறியது. வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் புகைந்தபடி இருக்கும் சாதீயம் எனும் அவ்வுணர்வு பலரிடம் இன்னுமிருக்கிறது என்பது உண்மை. அன்பு, சமத்துவம் எனும் மகாசக்தி அதை முற்றிலும் வேரோடு பிடுங்கி எறிய இன்னும் எத்தனைக் காலம் காத்திருக்க வேண்டுமோ என்ற அலுப்பும், வெறுப்பும்தான் பரியேறும் பெருமாள், அசுரன் போன்ற படைப்புகள் உருவாகக் காரணம். திரையில் நாம் காண்பது நம் நினைவுகளின் நிஜமும், நிஜங்களின் நிழல்களும்தான்.\nமாஸ் ஹீரோ என்ற பிம்பத்தை உடைத்து எறிந்து தனுஷ் ஒரு நல்ல நடிகராக பரிணாமம் அடைந்த படம் அசுரன். அவரது நடிப்பாற்றலுக்கு சரியான விருந்தாக படம் நெடுகலும் பல காட்சிகளைச் சொல்லலாம். படத்தின் துவக்கக் காட்சியில் இரவில் தனது வயற்காட்டிற்கு காவலனாக, சாவகாசமாக மகன்களிடம் பேசியபடி போதையிலும். உறக்கச் சடவிற்குள்ளும் இருந்தவர், பன்றி தன் காட்���ில் புகுந்துவிட்டது என்று தெரிந்ததும், விழித்தெழுந்து ஈட்டியுடன் அதைத் துரத்தும் காட்சியில் துவங்கிய தனுஷின் துவந்தம் கடைசிக் காட்சியில் நீதிமன்ற வாசலில் மகனிடம் நெகிழ்ச்சியாக பேசுவது வரை அட்டகாசம், யதார்த்த காட்சிகளிலும் சரி, வீரமாக சண்டையிடும் காட்சிகளிலும் சரி கண்களில் கனக் தெறிக்கவிடுகிறார் இந்த நடிப்பு அசுரன். அவருக்கு இணையாக மஞ்சு வாரியரும், பசுபதியும் மிகையற்ற நடிப்பை வழங்கியிருக்கின்றனர். இயக்குநர் பாலாஜி சக்திவேல் முதல் பிரகாஷ் ராஜ் வரை இப்படத்தில் தோன்றிய அத்தனை கதாபாத்திரங்களும் நிறைவான பங்களிப்பு செய்துள்ளனர். குறிப்பாக தனுஷுக்கு இளைய மகனாக நடித்தவரின் (கென் கருணாஸ்) கோபம் திரையைத் தாண்டி நம் மனங்களில் நிலைக்கிறது. தந்தையின் இயலாமையைச் சாடும் போதும் சரி, பழிவாங்கும் எண்ணத்தை மனதிற்குள் ஊறப்போட்டுவிட்டு அமைதியாக எதுவும் தெரியாதவனாக வலம் வரும்போதும் சரி, அசத்தியிருக்கிறார். கென் தமிழ் திரையுலகிற்கு மற்றுமொரு நல்வரவு.\nதனுஷின் 'அசுரன்' பட ட்ரைலர்\nகடந்த ஆண்டுதான் வடசென்னை வெளியானது. குறுகிய காலத்தில் மீண்டுமொரு சிறந்ததொரு படைப்பை வழங்குவது என்பது நிச்சயம் இமாலய சாதனைதான். நடிகர் தனுஷ் - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி என்பதை நான்காவது முறையாக அசுரன் மூலம் நிரூபித்துள்ளனர் இந்த இணையர். இத்தனை தரமான ஒரு படத்தை சுவாரஸ்யம் குறையாமல் திரையாக்கம் செய்துள்ள வெற்றிமாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு படத்தை ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சிவரை உயிரோட்டமாக வைத்திருப்பது அதன் திரைக்கதைதான். கரிசல் பூமியொன்றில் முந்தைய தலைமுறைகளில் (இன்றும் கூட) நடந்த / நடந்து கொண்டிருக்கும் பல உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தக் கதையை, அதன் உண்மைத்தன்மை துளியும் சிதைக்காமல், வலுவான திரைக்கதையாக்கி இருப்பது இப்படத்தின் முதல் வெற்றி. திரைப்படத்துக்காக சில சம்பவங்களைக் கோர்த்து, சதுரங்கக் கட்டத்தில் காய்களை நகர்த்துவது போன்று சுவாரஸ்யமாக அமைத்திருந்ததால், பிடிப்பு சற்றும் தளராமல் ரசிகனை இருக்கையில் கட்டிப்போட்டுவிட்டது. வேல்ராஜின் ஒளிப்பதிவும், ராமரின் படத்தொகுப்பும், ஜி.வி.பிரகாஷின் மிரட்டலான இசையும் படத்துக்கு பக��கபலமாக அமைந்துள்ளன.\nகாதலிக்கும் பெண்ணுக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கித் தந்துதான் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. தனக்குரியவர்களுக்கு எவ்வித குறையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கும் மனம்தான் முக்கியம். தான் நேசிக்கும் பெண்ணொருத்திக்கு எளிமையான அந்தக் காதலன் தேர்ந்தெடுத்தது ஒரு ஜோடி செருப்பைத்தான். ஆனால் அந்தச் செருப்பு, சுற்றியிருக்கும் சிலரின் வெறுப்பை பெறச்செய்து, இறுதியில் பெருந்தீயாக உருவெடுத்து மரணக் குழியில் தள்ளிவிடும் என்பதை அறியாதவனாக, சுற்றி இயங்கும் ஊரும் மனிதர்களும் பலவிதமான அற்பத்தனங்கள் நிறைந்தவர்கள் என்பதையும் புரிந்து கொள்ளாதவனாக இருக்கிறான் அவன். இறுதியில் வெகு தாமதமாக புரிந்து கொள்ளும் சமயத்தில், அவன் கொடுத்த விலை மிக மிக அதிகம். செருப்பு என்பது இப்படத்தின் ஒரு குறியீடாகவே படத்தின் முக்கியமான கட்டங்களில் வந்து போகிறது. காலணி என்பதில் தொடங்கி காலனி (colony) வரை பிரித்து வைத்த ஒரு சமூகத்தின் ஆன்மாவில் அடிக்கப்பட்ட ஆணிகள்தான் அசுரன் போன்ற திரைப்படங்கள்.\nதோழர்கள் கொல்லப்படுவதும், குடிசைகள் தீவைக்கப்படுவதும், எளியவர்களின் நிலம் கையகப்படுத்தப்படுவதும், ஆண்டை-அடிமை தொழில்முறை தொடர்வதும் என இந்தச் சமூகத்தில் அநீதிகள் அன்றுமுதல் இன்று வரை தொடர்ந்தே வருகின்றன. பூனைக்கு மணி கட்டிய அந்த முதல் மனிதர்களின் வீரத்தைப் பேசும் கதைகள் இன்னும் எழுதப்பட வேண்டும், அல்லது எழுதப்பட்டவை காட்சிக்குக் கிடைக்க வேண்டும். ஒரு கதை வலுவான ஊடகத்தால் சற்று மிகைப்படுத்திக் காண்பிக்கப்பட்டாலும் கூட, அது மனங்களைக் கலங்கடிக்கச் செய்துவிடும். காதலிலும், வன்முறையிலும் புதையுண்டுப் போய்க் கிடக்கும் திரைத்துறை, இதுபோன்ற உண்மை வாழ்வைப் பிரதிபலிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து படமாக்குவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.\nகல்வி மற்றும் விழிப்புணர்வால் இன்று பல மாற்றங்கள் வந்துவிட்டாலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆதிக்கவாதிகளாகவும் இருந்துவிட்டால், அவர்களிடம் சிக்கிக் கொண்ட மனிதர்களின் நிலை முன்னேற வழியின்றித் திகைத்துவிடும். திகைத்துக் கிடந்தவர்களின் தோள்களைத் தட்டவும், தனக்கான உரிமைக்கு குரல் கொடுக்கவும் எவன் ஒருவன் எழுந்து நிற்கிறானோ அவன்தான் அ���ர்களுக்கான தேவன். அவன் அசுரனாக இருந்தாலும்கூட.\nகாட்டுமிராண்டித்தனமான பழக்க வழக்கங்களால் இந்த சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்லாமல், சாதியென்றும், பகையென்றும், பழிவாங்குதலுக்காகவும் ஆயிரம் ஆண்டு பின் தங்கிப் போய்விட்டதன் காரணம் தேவையில்லாத அடையாளங்களை உயிரென பிடித்துக் கொண்டு உயிரைவிட்டர்களின் அறியாமைதான். சாதியை காரணம் காட்டி கண்ணுக்குத் தெரியாத பல கொடூர சட்ட திட்டங்களை வகுத்த அந்த முதல் சாதிவெறியன் யாரோ, அவனுடைய கடைசி சந்ததியர் இருக்கும் வரை அந்தப் பழியிலிருந்து எளிதில் மீளமுடியாது.\nஇந்த நிலமெங்கிலும் சிந்திய குருதியின் சுவடுகள் காய்ந்திருக்கலாம். ஆனால் அது விளைவித்த கொடூரமும், துயரமும், இன்னும் மறையவில்லை என்பதை ரத்தமும் சதையுமாக உணர்வுபூர்வமாக அசுரனில் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் வெற்றிமாறன்.\nதனுஷின் அடுத்த திரைப்படம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/206941?ref=archive-feed", "date_download": "2020-02-18T00:45:22Z", "digest": "sha1:DR4UYB33CMTJHO3G5XKAA2YUAHNEDA6B", "length": 8710, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "மனைவியை தவிக்கவிட்டு திருநங்கையுடன் தனிக்குடித்தனம்! 3 வருடங்களுக்கு பின்னர் சிக்கிய கணவன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்கா��ிறி\nமனைவியை தவிக்கவிட்டு திருநங்கையுடன் தனிக்குடித்தனம் 3 வருடங்களுக்கு பின்னர் சிக்கிய கணவன்\nதமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு மாயமான கணவன் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வந்தது தற்போது தெரியவந்துள்ளது.\nகிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா என்ற பெண்ணை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த நிலையில் சுரேஷ் ஜெயப்பிரதாவையும் இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு கடந்த 2016-ல் மாயமானார்.\nஅவரை எங்கு தேடியும் கிடைக்காததால் ஜெயப்பிரதா பொலிசில் புகார் செய்தார். பொலிசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுரேஷை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் ஜெயப்பிரதாவின் உறவினர் ஒருவர் டிக்டாக் வீடியோவில் சுரேஷ் இருப்பதை அவரிடம் காண்பித்தார்.\nஅந்த வீடியோவை ஜெயப்பிரதா பொலிசாரிடம் காண்பிக்க, பொலிசார் அந்த டிக்டாக் வீடியோவை பதிவு செய்தவர் யார் என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில் சுரேஷ் ஓசூரில் ஒரு திருநங்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.\nபின்னர் ஓசூர் சென்ற பொலிசார் சுரேஷை அழைத்து வந்து அவருக்கு புத்திமதி கூறி மனைவி ஜெயப்பிரதாவுடன் சேர்த்து வைத்தனர்.\nபொலிசார் கூறுகையில், சுரேஷ் வீட்டில் இருந்து சென்ற பின்னர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் டிராக்டர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.\nஅப்போது அங்குள்ள திருநங்கையருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரை திருமணம் செய்து அங்கேயே குடும்பம் நடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206627?_reff=fb", "date_download": "2020-02-18T01:08:42Z", "digest": "sha1:WXXUJQNHMEXJGAJLSZCVMNPTOXAVECSK", "length": 7986, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வைத்தியசாலையில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வயோதிபர் - மனிதாபிமானம் இல்லாதவர்களின் கொடூர செயல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவைத்தியசாலையில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வயோதிபர் - மனிதாபிமானம் இல்லாதவர்களின் கொடூர செயல்\nபாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிப தந்தை ஒருவரை வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் துரத்தியடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஎப்படியிருப்பினும் வைத்தியசாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த வயோதிபர் பாணந்துறை வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள ATMஇற்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார்.\nதலையில் ஏற்பட்ட நோய் மற்றும் முதுகில் ஏற்பட்ட வருத்தம் காரணமாக கடந்த 5ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் குறித்த தந்தையை இவ்வாறு வெளியே துரத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_15.html", "date_download": "2020-02-18T00:24:05Z", "digest": "sha1:OEXK3KQWJYVG7QYYATIB3AEZOAG43AR3", "length": 4359, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "49 ஓ வில் நடிப்பது ஏன்? கவுண்டமணி விளக்கம்", "raw_content": "\n49 ஓ வில் நடிப்பது ஏன்\nகவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு 49 ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர்தான் ஹ���ரோ. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் படம். இந்தப் படத்தில் நடிப்பது ஏன் என்று கவுண்டமணி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: 2010ல், நான் நடிச்ச ஜக்குபாய், பொள்ளாச்சி மாப்ள படங்கள் ரிலீசாச்சு இப்போ 4 வருஷத்துக்கு பிறகு நடிக்க வந்திருக்கேன். நான் என்னமோ ராமர் வனவாசம் போன மாதிரி 14 வருஷம் கழிச்சு வந்த மாதிரி பேசுறாங்க.\nநடிகன்னா சின்ன கேப் விடுவான். அப்புறம் மளமளன்னு நடிப்பான். சினிமாவுல இதல்லாம் சாதாரணமப்பா. 49 ஓ டைரக்டர் ஆரோக்கியதாஸ் என்னை விடாம துரத்தினாரு. உங்கள மனசுல வச்சு எழுதிய கதைன்னு சொன்னாரு, அவரோட ஆர்வமும், தன்னம்பிக்கையும் பிடிச்சுது, சரிப்பா நடிக்கிறேன்னு வந்துட்டேன். படத்துல நான்தான் ஹீரோ.\nநம்ம நாட்டுல விவசாயம் செத்துக்கிட்டு இருக்கு. அட நானும் விவசாயிதானுங்க. அதான் விவசாயியாக நடிக்க ஒத்துக்கிட்டேன். 49ஓ ன்னா அரசியல் படமும் இல்லை. அரசியல்வாதிகளை தாக்கவும் இல்ல. விவசாயம் தான் கதை. நடவு நடப்போனா வெயில் அடிச்சு கெடுக்குது.\nகதிர் அறுக்கப்போனா மழை பெஞ்சு கெடுக்குது. ஆனாலும் விவசாயி நம்பிக்கையோட இருக்கான். அந்த நம்பிக்கைதான் நமக்கு சோறு போடுது. அவனை கொஞ்சம் மதிங்கப்பான்னு சொல்றதுக்குதான் இந்த படம். இவ்வாறு கவுண்டமணி கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1665", "date_download": "2020-02-18T01:37:47Z", "digest": "sha1:OFZFC5X7JV6Q7FFQUZTZEJ2NAUQA42TE", "length": 6071, "nlines": 62, "source_domain": "eeladhesam.com", "title": "திலீபனின் நினைவுத் தூபி புனரமைக்க வேண்டும்! – Eeladhesam.com", "raw_content": "\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nதிலீபனின் நினைவுத் தூபி புனரமைக்க வேண்டும்\nமுக்கிய செய்திகள் ஆகஸ்ட் 17, 2017 இலக்கியன்\nநல்லூர் பின்வீதியில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி புனரமைப்புச் செய்யப்பட்டு, அதனை எல்லைப்படுத்தவேண்டுமென வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇன்று (17) நடை பெற்ற வடமாகாணசபையின் 102ஆவது அமர்வின் போதே இக்கோரிக்கையை முன்வைத்தார். யாழ். மாநகரசபை ஆணையாளருக்கு இக்கோரிக்கையை விடுத்த அவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதற்கு ஆதரவு வழங்கவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையிலேயே, தான் மாநகர சபை ஆணையாளராக இருந்தபோது தியாக தீபம் லெப்.கேணல். திலீபனின் நினைவுத் தூபியை புனரமைப்புச் செய்து திறந்து வைத்ததாகவும், இதன் காரணமாக தன்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.\nநெடுந்தீவில் கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் ஏன் மருதங்கேணியில் முடியாது சிவாஜிலிங்கம்\nபிராத்தனையும் நடைபயணமும்…கொழும்பை நோக்கி செல்லும் கோப்பாபிலவு மக்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-may-08/38331-2019-09-28-09-42-57", "date_download": "2020-02-18T00:11:19Z", "digest": "sha1:MX4Y7QDR7RONUGLYNWODBL5RMDE3H22X", "length": 18177, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "பெரியார் கொள்கையின் வெற்றி!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2008\nஉதவி வேண்டும்போது இந்து; உரிமை கேட்டால் சாமி செத்துடும்\nசுயமரியாதை சுடரொளி ஆனைமலை நரசிம்மன் நூற்றாண்டு\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர்\nபகுத்தறிவு இயக்கத்தின் ஆதி முன்னோடி அயோத்திதாசர்\nசென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம்\n‘சமூக சீர்திருத்தப் படை’ நடத்திய ஜாதி எதிர்ப்புப் போராளி பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி\nஅம்பேத்கர் சிந்தனையே தொடக்கப் புள்ளி\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. கா��ிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2008\nவெளியிடப்பட்டது: 09 மே 2008\nதாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளுக்காக பெரியார் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் வெற்றிகளை இப்போது கண்கூடாக காண முடிகிறது. அய்.ஏ.எஸ். தேர்வுகளில் நாடு முழுதிலிருந்தும் தேர்வு செய்யப்படும் பிற்படுத்தப்பட்ட வேட்பாளர்களில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பிற்படுத்தப்பட்டவர்களே அதிகம் என்ற விவரங்கள் வெளிவந்துள்ளன.\n‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (மே 5) இது பற்றிய விரிவான செய்தி ஒன்றை முதல் பக்கத்தின் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. ரிசர்வ் தொகுதிக்கான மொத்த இடங்களில் தமிழ்நாடு 85 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ளது’ என்ற தலைப்பில், அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் போல் இரு மடங்கு மக்கள் தொகைக் கொண்ட உ.பி.யை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ்நாடு முதலிடத்தில் நிற்கிறது.\nதமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோரில் 2004 ஆம் ஆண்டில் 29 பேரும் (118 பேர் தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோர்), 2005 ஆம் ஆண்டில் 25 பிற்படுத்தப்பட்டோரும் (தேர்வு பெற்ற 104 பிற்படுத்தப்பட்டோரில்), 2006 ஆம் ஆண்டில் 22 பேரும் (தேர்வு பெற்ற 144 பிற்படுத்தப்பட்டோரில்) தேர்வு பெற்றுள்ளனர். இத்தனைக்கும் மத்திய தேர்வாணையம் இந்த ஆண்டுகளில் திறந்த போட்டியில் தேர்வு பெற தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டோரையே அதில் சேர்க்காமல், பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டின் கீழ் முறைகேடாக சேர்த்தது.\nஉண்மையில் தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டோரை, திறந்த போட்டியில் சேர்த்திருந்தால் - மேலும் பிற்படுத்தப்பட்ட அய்.ஏ.எஸ்.களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். அதேபோல் ஷெட்யூல்டு மாணவர்களில் 2004 இல் 8 பேரும் (மொத்தம் தேர்வு பெற்ற 64 பேரில்), 2005 இல் 5 பேரும் (மொத்தம் தேர்வு பெற்ற 46 பேரில்), 2006 இல் 10 பேரும் (மொத்தம் தேர்வு பெற்ற 80 பேரில்) தமிழ் நாட்டிலிருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமுதல் 200 இடங்களைப் பெற்றுள்ள வேட்பாளர்��ளில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான், கூடுதலான இடங்களைப் பிடித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சார்ந்த 11 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 2006 இல் 9 பேர் என்று முதல் 200 பேரில் இடம் பிடித்து, தமிழகத்தின் தனிச் சிறப்பை நிலைநாட்டியுள்ளனர். உ.பி. மகாராஷ்டிரா, டெல்லியிலிருந்து கூட இந்த எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்டோர் இடம் பிடிக்க முடியவில்லை என்று, அந்த ஆங்கில நாளேடு சுட்டிக் காட்டியுள்ளது.\nதமிழக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் பி.சங்கர், இந்த சாதனை பற்றி கூறுகையில் தமிழ்நாட்டின் இந்த வெற்றிக்காக பெரியாருக்கு நன்றி கூற வேண்டும் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nவாய்ப்புகள் வழங்கப்பட்டால் சாதனை படைக்க முடியும் என்றும், கல்விக்கான ‘தகுதி’யும், திறமையும் பார்ப்பன உயர்சாதியினருக்கே உண்டு என்பது மோசடி வாதம் என்றும், பெரியார் கூறியதோடு, பார்ப்பனர் பேசிய ‘தகுதி திறமை’ கூப்பாட்டையும் தொடர்ந்து அம்பலப்படுத்தினார். பெரியாரியம் சமூகநீதித் தளத்தில் மகத்தான வெற்றிகளைக் குவித்திருப்பதை மறுக்க முடியாது.\nஆனாலும் சாதி எதிர்ப்பு தீண்டாமை ஒழிப்பு தளத்திலும், பெண்ணுரிமை தளத்திலும் பெரியாரியலை சரியாகக் கொண்டு சென்றால், சமூக மாற்றத்தில் தமிழகம் முன்னணியில் நிற்கும் காலம் வந்தே தீரும். ஆனால் - பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் பெரியாரியலுக்கு ஆதரவு தரும் சக்திகள் தலித் உரிமையிலும், பெண்ணுரிமையிலும் பெரியாரியலைப் புறந்தள்ளி விடுகின்றனர். இந்தத் தடைகளைத் தகர்த்து உண்மை பெரியாரிய சக்திகள், மக்கள் ஜனநாயக சக்திகள், அம்பேத்கரிய சக்திகள், முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கான உறுதியான களம் அமைக்க வேண்டும். இதுவே இந்த சாதனைகளிலிருந்து, பெரியாரியல்வாதிகள் உணர வேண்டிய பாடமாக இருக்க முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/10/blog-post_6137.html", "date_download": "2020-02-18T00:02:45Z", "digest": "sha1:MVLRS6GJV5VC45KBL73C2FEXNCEWF3TV", "length": 20197, "nlines": 302, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!!", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஇருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை\nலட்சக்கணக்கான பணம் தேவையில்லை.மிக நவீன சாதனங்கள் பயன்படுத்தவில்லை.அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் மருத்துவர்கள் குறைந்த செலவில்..சில நிமிடங்களில் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள்.இதற்கான செலவு வெறும் இருபது ரூபாய்தான்.\nஉடல் குளிரூட்ட முறையில் மருத்துவர்கள் இந்த இருதய அறுவை சிகிச்சையைச் செய்தார்கள்.\nஅறுவைசிகிச்சை செய்யும் நோயாளியின் உடலைச் சுற்றி பெரிய ஐஸ் கட்டிகளை வைத்து..உடல் வெப்ப நிலையை குறைக்கிறார்கள்.ரத்த ஓட்ட வேகத்தை குறைப்பதே இதன் நோக்கம்.\nஅறுவை சிகிச்சையின் போது இருதய இயக்கம் சில நிமிடங்கள் நின்றுவிடும் என்றாலும்,சிகிச்சை முடிந்ததும் நோயாளியின் உயிருக்கு ஆபத்து எற்படுவதில்லை.\nஇந்த அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுத் தலைவர் டி.எச்.கோராடியா கூறுகையில்..இப்படிப்பட்ட அறுவைசிகிச்சை நடப்பது இதுவே முதல் முறை என்றார்..\nநோயாளியின் உடல் வெப்பம் ஐஸ் கட்டிகள் மூலம் 30 டிகிரி செல்ஷியஸிற்கு குறைக்கப்பட்டது..பின்னர் அறுவை சிகிச்சை மூன்றரை நிமிடங்களில் நடந்து முடிகிறது.\nஇதற்கான செலவு வெறும் இருபது ரூபாய்.அதாவது 100 கிலோ ஐஸ் கட்டிகளின் விலை.தவிர நான்கு பாட்டில் ரத்தம் தேவை.\nஆனால் இது நடந்தது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்..\n(11-10-84 அன்று தினமணியில் வந்த செய்தி,,இதுபற்றி இணைய மருத்துவ பதிவர்கள் என்ன கூறுகிறார்கள்\nஅப்படி என்றால் ஏன் இப்போது இது நடைமுறையில் இல்லை. சம்பாதிக்க முடியாது என்றா\nஇதுபற்றி இணைய மருத்துவ பதிவர்கள் என்ன கூறுகிறார்கள் அறிய மிக்க ஆவல்.\nஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி\n௨௦ ரூபாய்க்கு ஒரு இதய அறுவை சிகிச்சை\n100ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு\n13ரூபாய்க்கு ஒரு கிலோ உப்பு\n33ரூபாய்க்கு ஒரு கிலோ ஜீனி. என்ன கொடுமை சார் இது சாதாரண மக்களாகிய எங்களால் வாழவே முடியாதோ. அதன���ல் சீக்கிரத்தில் இதயவியாதி வந்துடுமோ\n20ரூபாயில் இதய ஆப்பரேசனும் நடந்திடுமோ\nஅறுவை சிகைச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளியிடம் முதலில் கேட்டுப் பாருங்கள்’.....எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை...என்னைக் காப்பாத்துங்க...”என்றுதான் சொல்லுவார்.\nதவறு யார் மீது என்று .\nநல்ல தகவல். யார் அந்த பிழைக்கத் தெரியாத மருத்துவர்கள்\nநானும் ஆரம்பத்தில் மிக நல்ல செய்தியாயிருக்கே என்று படித்தேன். கடைசியில் இது நடந்தது 25 வருடத்திற்கு முன்பு என்பதை அறிந்ததும் ‘அதானே பார்த்தேன்‘ என்றாகிவிட்டது.\nஉங்களின் ஆதங்கத்திற்கு பதில் கிடைகிறதா என்று பார்ப்போம்....\n//இதுபற்றி இணைய மருத்துவ பதிவர்கள் என்ன கூறுகிறார்கள் அறிய மிக்க ஆவல்.//\nஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி\n௨௦ ரூபாய்க்கு ஒரு இதய அறுவை சிகிச்சை\n100ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு\n13ரூபாய்க்கு ஒரு கிலோ உப்பு\n33ரூபாய்க்கு ஒரு கிலோ ஜீனி. என்ன கொடுமை சார் இது சாதாரண மக்களாகிய எங்களால் வாழவே முடியாதோ. அதனால் சீக்கிரத்தில் இதயவியாதி வந்துடுமோ\n20ரூபாயில் இதய ஆப்பரேசனும் நடந்திடுமோ\nஆனாலும் உங்களுக்கு ரொம்ப ஆசை 20 ரூபாய்க்கு மருத்துவமனை செல்ல ஆட்டோகூட கிடைக்காது இன்று\nஅறுவை சிகைச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளியிடம் முதலில் கேட்டுப் பாருங்கள்’.....எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை...என்னைக் காப்பாத்துங்க...”என்றுதான் சொல்லுவார்.\nதவறு யார் மீது என்று //\nஇதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது..அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் அது தவறாய் எண்ண முடியவில்லை\nவருகைக்கு நன்றி வெண்ணிற இரவுகள்\nநல்ல தகவல். யார் அந்த பிழைக்கத் தெரியாத மருத்துவர்கள்\nஉங்களின் ஆதங்கத்திற்கு பதில் கிடைகிறதா என்று பார்ப்போம்....//\nவீஎஸ்கே சாரை காணவில்லை, புருனோவை காணவில்லை, தேவன்மாயம் இல்லை, முருகானந்தம் டாக்டரும் இல்லை. எங்கப்பா போனீங்க \nபெங்களூர் சாய்பாபா மருத்துவமனையிலும் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள்..\nஇதுபற்றி விளக்கமாக முன்பே எழுதி இருக்கிறேன்...\nஇருந்தாலும், எதற்கும் மருத்துவ காப்பீடு எடுத்து வைத்துக்கொள்ளுதல் நன்று என்று பேசிக்கொள்கிறார்கள்.\nபாபா பிறந்தநாளின்போது எழுதப்பட்ட இடுகை. உங்கள் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை.\nபாபா பிறந்தநாளின்போது எழுதப்பட்ட இடுகை. உங்கள��� கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை.\nஉங்கள் இந்த இடுகையை முன்னரும் படித்திருக்கிறேன்..இப்போதும் படித்தேன்.நீங்கள் சொல்வது போல அவரைப் பற்றி மற்ற விஷயங்கள் நமக்கு வெண்டாம்..ஆனால் மக்களுக்கு பல நன்மைகளையும்\nசெய்கிறார் அது போதும்.அனந்தபுர் மாவட்டத்தில் அவராலேயே தண்ணீர் பஞ்சம் இல்லை.நான் பிரசாந்தி நிலயம் சென்றிருக்கிறேன்..\n//இருந்தாலும், எதற்கும் மருத்துவ காப்பீடு எடுத்து வைத்துக்கொள்ளுதல் நன்று என்று பேசிக்கொள்கிறார்கள்//\nமருத்துவ காப்பீடு இருந்தாலும் பல சமயங்களில் பல மருத்துவ சிகிச்சைகள் கவர் ஆகாது என காப்பீடு நிறுவனங்கள் கூறி கிளைம்களை தள்ளுபடிசெய்வதாகவும் பேசிக் கொள்கிறார்கள்\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 1\nகாந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்..யாருக்கு வேண்டும்...\nகலைஞர் என்னும் கலைஞன் - 2\nஅந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்\nகலைஞர் என்னும் கலைஞன் - 3\nஇருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 2\nவாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 4\nஆதலினால் காதல் செய் ...\nகொஞ்சி விளையாடும் தமிழ்..- 3\nவைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒர...\nகலைஞர் என்னும் கலைஞன் - 5\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 4\nநான் நீயாக ஆசை ..\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 5\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 6\nஇந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5/", "date_download": "2020-02-18T02:49:15Z", "digest": "sha1:PK3XGBIBN5CM4NCFDFQ4N6QMMJSNF54J", "length": 4813, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "ஸ்மார்ட் சாதனங்களில் உளவு பார்க்கும் சாதனங்கள்! - EPDP NEWS", "raw_content": "\nஸ்மார்ட் சாதனங்களில் உளவு பார்க்கும் சாதனங்கள்\nதற்போது ஸ்மார்ட் தொழில்நுட்பங்களே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅத்துடன் ஒவ்வொரு ஸ்மார்ட் சாதனங்களிலும் இணைய வசதியை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பும் தரப்பட்டுள்ளது.\nஇதனால் இச் சாதனங்கள் ஊடாக ஒருவரை உளவு பார்க்கக்கூடிய சாத்தியங்களும் இலகுவாக்கப்பட்ட���ள்ளன.\nஇது தொடர்பில் இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஅதாவது ஸ்மார்ட் சாதனங்கள் தம்மை உளவு பார்ப்பதாக 52 சதவீதமான இந்தியர்கள் நம்புவதாக குறித்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nYouGov மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇதேவேளை சைபர் பயங்கரவாதம் இரண்டாவது மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது என குறித்த நிறுவனமும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதண்டுவடத்தை மீளுருவாக்கும் வரிக்குதிரை மீன்: முடமாகும் மனிதரை நடக்க வைக்க உதவுமா\nசெவ்வாயில் தரையிறங்கும் இடம் குறித்து ஆராட்சி\nபூமியை நெருங்கும் மிகப்பெரிய விண்கல்\nபழைமையான மனித மூதாதை கண்டுபிடிப்பு\nஅதிரடி நடவடிக்கையில் பேஸ்புக் நிறுவனம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=152391", "date_download": "2020-02-18T00:47:34Z", "digest": "sha1:7ZXIZ3RIZNWMZQSGT43THQMPKFEQWTBL", "length": 3228, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "வீட்டை நீதான் பெருக்கினியா???- Paristamil Tamil News", "raw_content": "\nகணவன்: வீட்டை நீதான் பெருக்கினியா\nகணவன்: அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. நேத்து நைட்டு பையிலருந்து சில்லறை கீழே விழுந்துடுச்சு. வேலைக்காரின்னா எடுத்து பத்திரமா வச்சிருப்பா. இப்ப இல்ல. அதான் நீதான் பெருக்கினியான்னு கேட்டேன்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\nமாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nஅவசரத்துல கல்யாண சட்டைய எடுத்து போட்டுக்கிட்டு வந்தேன்பா\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2019/12/14/citizenship-act-dividing-people/", "date_download": "2020-02-18T02:07:55Z", "digest": "sha1:DLOFV7G3TDUS6QLSU4R57T5ZZA7XX5TG", "length": 25480, "nlines": 94, "source_domain": "www.visai.in", "title": "குடியுரிமை சட்டத்திருத்தம் – மக்களை பிளவுபடுத்தும் செயல் – விசை", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திருத்தம் – மக்களை பிளவுபடுத்தும் செயல்\nதீண்டாமைச்சுவரின் கொலைகள் … – ஆதவன் தீட்சண்யா\nதேசிய பாதுகாப்பும், இராணுவ மேலாண்மையும் , இன ஒடுக்குமுறையும்.\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / குடியுரிமை சட்டத்திருத்தம் – மக்களை பிளவுபடுத்தும் செயல்\nகுடியுரிமை சட்டத்திருத்தம் – மக்களை பிளவுபடுத்தும் செயல்\nPosted by: விசை in அரசியல், இந்தியா, இந்துத்துவம், ஈழம், சமூகம், சிறப்புக் கட்டுரைகள், சிறுபான்மையினர் உரிமை, தமிழ் நாடு, மோடி 30 mins ago 0\nடிசம்பர் 10, 11 இந்தியா சனநாயகத்தின் கருப்பு நாட்கள். இந்திய எல்லைக்குள் , எந்த மனிதருக்கும் சமத்துவம் மறுக்கப்படாது என்கிற 14 ஆம் சட்டப்பிரிவின் சத்திய வார்த்தைகளை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு குழி தோண்டி புதைத்திருக்கிறது.\nஇந்திய குடியுரிமை திருத்த சட்டம் எனப்படுகிற CAB( Citizenship Amendment Bill ) நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நடந்த வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றிருக்கிறது. மாநிலங்களவையில் வெற்றி பெற 116 வாக்குகள் பெற்றால் மட்டுமே வெற்றி என்கிற நிலையில், அதிமுக உறுப்பினர்களின் 11 ஓட்டுகளையும் சேர்த்து 125 வாக்குகளோடு இம்மசோதா நிறைவேறியிருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் வாழும் 20 கோடி இஸ்லாமியர்களின் , தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தி, மிகப்பெரிய வரலாற்றுத் தவறை செய்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.\nCAB என்கிற குடியுரிமைச் சட்டம், டிசம்பர் 31, 2014க்குள் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியா வந்து குடியமர்ந்த இந்துக்கள், பௌத்தம், கிறித்தவம், ஜைனம், பார்சி,சீக்கியம் உள்ளிட்ட மதங்களைச் சார்ந்தோருக்கான குடியுரிமையை உறுதி செய்கிறது. அதாவது, அந்நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் குடியுரிமையை மட்டும் மறுக்கிறது. அதே போல் பர்மிய அரசால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் ரோகிங்யா முஸ்லிம்கள், ஈழத்தில் நடந்துவரும் இனப்படுகொலையினால் பல ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் இந்துக்களான ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமையை மறுக்கிறது. இதனால் இசுலாமியர்களும், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்க���ும் நாடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.\n1971 இந்திய வங்கதேசப் போரின் போது ஏதிலிகளாக புலம் பெயர்ந்த இந்துக்கள், இஸ்லாமியர்கள் வடகிழக்கு மாநிலங்களில் வாழ்கின்றனர். குறிப்பாக அஸ்ஸாம் இன்று கொந்தளித்து தீவிர போராட்டத்தில் இறங்கியிருப்பதன் காரணமும் இதுவே. மாறாக, வடகிழக்கு முழுவதும் பற்றி எரிவதைத் தவிர்க்க அஸ்ஸாமின் சில மலைப்பகுதிகள், திரிபுரா, மிசோரம், மேகாலயா போன்ற மாநிலஙகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு இதை என்று வேண்டுமானாலும் மாற்றிவிடும் எனத் தெரிந்த அம்மக்கள் இச்சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றார்கள்.\nஇந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் வராது என அமித் ஷா நாடாளுமன்றத்தில் ஒரு பொய்யைச் சொல்லியிருக்கிறார். 1935 ஜெர்மனியில் நூரெம்பர்க் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, இந்த சட்டத்தினால் யூதர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என ஹிட்லர் சொன்ன பொய்க்கு இணையானது அது. CAB சட்டம், NRC என்றழைக்கப்படுகிற National Registry of Citizens என்றழைக்கப்படுகிற தேசிய குடியுரிமை பதிவேட்டை நாடு முழுவதும் நடைமுறை படுத்துகிற அபாயத்திற்கு வழி கோலுகிறது.\nNRC தற்போது அஸ்ஸாமில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இச்சட்டத்தின் படி, 1971 ஆம் ஆண்டு மார்ச் 24 நள்ளிரவுக்கு முன் இந்தியாவில் இருந்ததற்கான ஆவணங்கள் இருப்பின் குடியுரிமை பதிவேட்டில் பெயர் சேர்த்துக் கொள்ளப்படும். இல்லையென்றால் அவர் ஏதிலியாக (நாடற்றவராக) அறிவிக்கப்படுவார். அதாவது மார்ச் 25 நள்ளிரவு 12.01 க்கு வந்தவர்கள் கூட நாடற்றவர்கள் தான்.\nஇந்த NRC சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என அமித் ஷா கடந்த மாதம் நவம்பர் 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். 1951 க்கு பிறகு இந்த தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் தற்போது அது மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஇந்த தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் முஸ்லிம்கள், தமிழர்கள் தத்தம் பாட்டன், முப்பாட்டனின் ஆவணங்களைத் தேடி சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களை ஏதிலிகளாக அறிவித்து ஏதிலிகள் முகாமுக்கு அனுப்பும் தீவிரம் தெரிகின்றது. மோடி அரசை எதிர்ப்பதில் இன்றும் முன்வரிசையில் ��ிற்பவர்கள் தமிழர்கள். அதனால் தமிழர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதனால் தான் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. இப்பொழுது ஒவ்வொரு தமிழனும் தான் ஈழத்தமிழன் இல்லை, தமிழகத் தமிழன் தான் என உறுதிசெய்ய வேண்டும்.\nநமது அரசு அலுவகங்கள் எப்படி செயல்படும் என்பது நமக்கு தெரியும். எங்களுடைய குடும்ப வழங்கல் அட்டை (ரேசன் கார்டு) என் தம்பிக்கு 16 வயது என்றும், அண்ணான எனக்கு 14 வயது என்றும் அச்சிட்டிருந்தார்கள், அதே போல பெயரையும் மாற்றி எழுதி இருந்தார்கள். இத்தனைக்கும் நாங்கள் கொடுத்த ஆவணங்கள் அத்தனையும் சரியாக இருந்தது. இதை மாற்றுவதற்கு திரும்ப, திரும்ப அலையவேண்டி இருந்தது. குடும்ப வழங்கல் அட்டைக்கே இத்தனை குளறுபடிகள் செய்பவர்கள் தேசிய குடியுரிமை பதிவேட்டிலும் எல்லா குளறுபடிகளும் செய்வார்கள்.\nஅசாமில் நடந்த தேசிய குடியுரிமை பதிவேட்டு நிகழ்வுகள் அதைத் தான் நமக்கு காட்டுகின்றன. குடும்ப உறுப்பினர்களில் அண்ணன் பெயர் தேசிய குடியுரிமை பதிவேட்டில் இருந்தது, தம்பி பெயர் விடுபட்டிருந்தது. தந்தை, மனைவி பெயர் இருந்தது, அவர்களது பிள்ளைகள் பெயர் விடுபட்டிருந்தது. (1,2,3)\nஅசாமில் தேசிய குடியுரிமை பதிவேட்டில் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஃபக்ருதின் அலியின் குடும்பத்தினரின் பெயரே இடம்பெறாமல் போனது.(4) இது தான் தேசிய குடியுரிமை பதிவேடு செயல்படும் நிலை. ஆதாரங்கள் கொடுக்கப்பட்ட பின்னரும் உங்கள் பெயர் தேசிய குடியுரிமை பதிவேட்டில் இடம்பெறாமல் போகலாம். அப்படி இடம்பெறவில்லை என்றால் மீண்டும் எல்லா ஆதாரங்களையும் எடுத்து கொண்டு நீங்கள் அலைய வேண்டும்.\nகுடியுரிமை பதிவேட்டில் பெயர் இடம்பெறாத மக்கள் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களால் வெளியிலிருக்கும் மற்ற மக்களுடன் தொடர்பு கொள்ள முடியாது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த அச்சத்தின் காரணமாக குடியுரிமை பதிவேட்டில் பெயர் இடம்பெறாத காரணத்தால் அசாமில் 57 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ”நீதி அமைதிக்கான குடிமக்கள் குழு” தெரிவித்துள்ளது. உண்மையில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 57 அல்ல இதைவிடவும் மிகவும் அதிகமாக இருக்கக்கூடும்.(5)\nஅசாமில் இன்றுள்ள இந்த அச்ச உளவியலை நாடு முழுவதும் விரிவாக்குகின்ற��ு மோடி அரசு.\nசாதி, மதம், மொழி, கலாச்சாரம், இனம், தொழில் உள்ளிட்ட எந்த பாகுபாடுமின்றி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசு பலாத்காரமாக மீறுகிறது.\nமதத்தின் அடிப்படையில் யார் இந்தியன் என்பதை வரையறை செய்கிறது இந்திய அரசு. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமின்றி, 20 கோடி இஸ்லாமியர்களின், 8 கோடி தமிழர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி, பெரும் அச்சத்தை விளைவிக்கிறது.\nமீளவே முடியாத மிகப்பெரும் பொருளாதாரச் சரிவை மறைக்க, இந்த குடியுரிமைச் சட்டத்தை கையிலெடுத்திருக்கிறது.\nஇச்சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து, அஸ்ஸாமிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் போராட்டஙகள் நடந்து வருகின்றன. மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், காஷ்மீரிலிருந்து இராணுவத் துருப்புகளை அஸ்ஸாமுக்கு மாற்றியுள்ளது அரசு. இச்சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், கேரளா முதல்வர் பினராயி விஜயனும் , பஞ்சாப் முதல்வர் அம்ரித் சிங்கும் அறிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக கட்சி பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்ததோடு, இச்சட்டத்தை எதிர்த்து போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கண்டனப் போராட்டத்தை அறிவித்துள்ளது. டிசம்பர் 19ல் இந்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராடப்போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து அறிவித்துள்ளனர்.\n”யாதும் ஊரே யாவரும் கேளிர்”\n– என்று உலக அரங்கில் இந்தியப் பிரதமர் மோடி மார்தட்டி பேசிவிட்டு, மொழி, இனம், மதம் அடிப்படையில் புகலிடம் தேடி வருபவர்களை வேற்றுமைபடுத்தி குடியுரிமை மறுப்பது என்பது முரண்.\nமக்களை பிளவுபடுத்தும் இந்த சட்டத்திருத்ததை எமது இளந்தமிழகம் இயக்கம் எதிர்க்கின்றது. இதனை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும் வன்மையான கண்டனங்கள். இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அரசு திரும்பப் பெற வேண்டும். ஈழத்தமிழர்களுக்கும் , இந்தியாவில் குடியுரிமை தஞ்சம் கோரும் அனைவருக்கும் மத , இன பேத��ின்றி இரட்டை குடியுரிமை வழங்க கோருகின்றோம். இந்தியாவின் மைய அச்சு வேற்றுமையில் ஒற்றுமை. அது தொடர்ந்து நீடிக்க இன்று நடந்துவரும் இந்த போராட்டங்களில் தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும். ஐநா சபையின் அகதிகளுக்கான சாசனத்தில் இந்திய அரசு கையொப்பமிட்டு நம் நாட்டில் புகலிடம் தேடிவரும் ஏதிலிகள் (அகதிகள்) அனைவரையும் சரிநிகராக உரிமைகள் சலுகைகள் வழங்கிட வேண்டும்.\nPrevious: தீண்டாமைச்சுவரின் கொலைகள் … – ஆதவன் தீட்சண்யா\nதீண்டாமைச்சுவரின் கொலைகள் … – ஆதவன் தீட்சண்யா\nதேசிய பாதுகாப்பும், இராணுவ மேலாண்மையும் , இன ஒடுக்குமுறையும்.\nகுடியுரிமை சட்டத்திருத்தம் – மக்களை பிளவுபடுத்தும் செயல்\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/kill-jaffna.html", "date_download": "2020-02-18T01:46:01Z", "digest": "sha1:ZYPI6SLW3BXLE4IU72YGRADY5MN5KVPO", "length": 12034, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் ரவுடிகள் அட்டகாசம்-புது மணமகன் மரணம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழில் ரவுடிகள் அட்டகாசம்-புது மணமகன் மரணம்\nசுமார் இரு வாரங்களுக்கு முன்னர் திருமணமான பெண் ஒருவர் யாழ்ப்பாண ரவுடிகளின் தாக்குதலில் கணவனை இழந்து அநியாயமாக விதவை ஆகி உள்ளார்.\nஅரியாலை மேற்கை சேர்ந்தவரும், யாழ். இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியையுமான தர்ஷினி - வயது 41 என்பவருக்கும் மலையகத்தை பூர்வீகமாக கொண்டவரும், தனியார் கல்லூரி ஆசிரியருமான எம். மணிவண்ணன் - வயது 45 என்பவருக்கும் இப்பரிதாபம் நேர்ந்து உள்ளது.\nஇரு வீட்டாரையும் பொறுத்த வரை இத்திருமணம் மிகப் பெரிய அபிலாஷையாக இருந்து வந்த நிலையில் புதிய வாழ்க்கையை இவர்கள் யாழ்ப்பாண நகர மையப் பகுதியில் ஆரம்பித்தனர்.\nசம்பவ தினம் இரவு இவர்கள் தேநீர் அருந்த 10. 30 மணி அளவில் வீட்டோடு அண்டிய கடைக்கு வந்திருந்தனர். ஆயினும் இக்கடையில் இருந்த ரவுடிகள் மூவர் இத்தம்பதியை ஆபாச வார்த்தைகளால் நக்கல் அடிக்க இவர்களை மணிவண்ணன் எதிர்த்துப் பேசினார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த ரவுடிகள் வீடு வரை பின் தொடர்ந்து வந்து இருவரையும் கடுமையாக தாக்கினர்.\nமணிவண்ணனுக்கு கையில் உடைவு. தலையில் பயங்கரமான காயம். மனைவிக்கும் காயங்கள்.\nமணிவண்ணனையும், தர்ஷினியையும் தகவல் அறிந்து வந்த தர்ஷினியின் சகோதரன் வைத்தியசாலையில் சேர்ப்பித்து இருக்கின்றார்.\nமணிவண்ணன் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் கொடுக்காமல் இன்று காலை உயிரிழந்தார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஇலங்கைத் தீவு தங்களுக்கே சொந்தமானது என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பை அழிக்கின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை சிங்கள பேரினவாதிகள் முன்னெ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள��. அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-viruchigam/", "date_download": "2020-02-18T01:01:15Z", "digest": "sha1:G77JEVRF3ODVPQK5KD4HXW5PB3TV3RHC", "length": 3688, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "விருச்சிகம் | Viruchigam – N Store", "raw_content": "\nஜோதிடம் மெய்யே | Jothidam Meiyo\nஎல்லாம் தரும் எண்கள் | Ellam Tharum Engal\nகமிஷன் தொகைக்காக தாக்கி கொண்ட எம்எல்ஏ ஒன்றிய செயலாளர்\nகமிஷன் தொகைக்காக தாக்கி கொண்ட எம்எல்ஏ ஒன்றிய செயலாளர் kalaimohan Mon, 17/02/2020 - 20:09 Standard Im [...]\n'உன் கர்ப்பத்துக்கு நான் தான் காரணம்னு எப்படி சொல்ற'– கர்ப்பத்தை கலைக்கச்சொல்லி மிரட்டும் கட்டப்பஞ்சாயத்து கும்பல்\n'உன் கர்ப்பத்துக்கு நான் தான் காரணம்னு எப்படி சொல்ற'– கர்ப்பத்தை கலைக்கச்சொல்லி மிரட்டும் [...]\n''இறந்தவருக்கு 5 கோடி நிதி கொடுங்க'' -இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை\n''இறந்தவருக்கு 5 கோடி நிதி கொடுங்க'' -இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை\nகிராமங்களை மிரட்டும் நபர்... ஊரே திரண்டு புகார்\nகிராமங்களை மிரட்டும் நபர்... ஊரே திரண்டு புகார்\nஎன்.பி.ஆருக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம்-திமுக அறிவிப்பு\nஎன்.பி.ஆருக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம்-திமுக அறிவிப்பு kalaimohan Mon, 17/ [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/moringa-tea-fat-loss-bp-control-and-more-incredible-benefits-of-this-so-called-miracle-herbal-tea-2046450", "date_download": "2020-02-18T00:49:41Z", "digest": "sha1:DNNYQTN2ESAHQQQNIVNH4DVCQYOP53FT", "length": 9396, "nlines": 63, "source_domain": "food.ndtv.com", "title": "Moringa Tea: Fat Loss, BP Control And More Incredible Benefits Of This So-Called Miracle Tea | முருங்கையிலை தேனீரில் இவ்வளவு நன்மைகளா?? - NDTV Food Tamil", "raw_content": "\nமுருங்கையிலை தேனீரில் இவ்வளவு நன்மைகளா\nமுருங்கையிலை தேனீரில் இவ்வளவு நன்மைகளா\nமுருங்கைக்கீரையில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது. உடலில் விக்கத்தை குறைத்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் சருமம் பொலிவாகிறது.\nமுருங்கையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.\nமுருங்கையிலையில் டீ குடித்தால் கொலஸ்ட்ரால் குறையும்.\nஅழகு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியது முருங்கையிலை.\nடீ மற்றும் காபி போன்றவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் இருக்கிறது. அடிக்கடி டீ, காபி குடிப்பதை தவிர்த்து மூலிகை பொருட்களை கொண்டு ஆரோக்கிய பானங்களை தயாரித்து குடிக்கலாம். அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது முருங்கைக்கீரை தான். இந்த முருங்கைக்கீரையில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. இவை உடலுக்கு ஊட்டச்சத்துக்களை தருவதோடு ஆரோக்கியத்துடன் வைத்திருக்கிறது. முருங்கைக்கீரையில் டீ குடிப்பதால் என்னென்ன ஆரோக்கிய பலன்கள் இருக்கிறதென்பதை பார்ப்போம்.\nமுருங்கையிலையில் வைட்டமின், தாதுக்கள், ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும். இதில் கலோரிகள் மிக குறைவு என்பதால் உடல் எடை குறைக்க முருங்கையிலை டீ குடிக்கலாம்.\nமுருங்கையிலையை காயவைத்து பொடி செய்து வைத்து கொண்டு, அதில் டீ போட்டு குடித்து வந்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். க்வர்செடின் என்னும் பொருள் முருங்கையிலையில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.\nமுருங்கையில் ஆண்டிஆக்ஸிடண்ட் க்ளோரோஜெனிக் அமிலம், வைட்டமின் சி இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. மேலும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கையிலை சரியான தீர்வு.\nஉடலில் கொலஸ���ட்ராலை கட்டுப்படுத்தி இருதய நோய்களிலிருந்து காக்கிறது. இருதய நோயாளிகள் அடிக்கடி முருங்கைக்கீரை டீ குடித்து வரலாம்.\nமுருங்கைக்கீரையில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது. உடலில் விக்கத்தை குறைத்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் சருமம் பொலிவாகிறது.\nமுருங்கையிலை டீ தயாரிப்பது எப்படி\nமுருங்கையிலை பொடி தற்போது மார்க்கெட்களிலும் கிடைக்கின்றன. முருங்கைக்கீரையை நன்கு கழுவி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின் வடிகட்டி அருந்தலாம். அல்லது முருங்கை இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளலாம். தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கையிலை பொடியை போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைத்து பின் குடிக்கலாம்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசரும பராமரிப்பில் அசத்தும் முருங்கை\n காரசாரமான ‘மிளகாய் பொடி பாதாம்’ உடனே செய்யலாம்..\nநிச்சயமா இப்படி ஒரு சுவையான சீஸ் பாதாம் டிஷ் சாப்பிட்டுருக்க மாட்டீங்க..\nமஞ்சள் மற்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்..\nIRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…\n“என்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\nஉலக உணவுகளின் களஞ்சியமாக அமைந்துள்ள Mercure Hotel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941303/amp?ref=entity&keyword=Larry", "date_download": "2020-02-18T00:14:07Z", "digest": "sha1:W6KMTUMVDGWDV4TLZFICXARS4AKSNQX7", "length": 9673, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தனியார் தொழிற்சாலையில் லாரி டிரைவர் அடித்து கொலை: சக டிரைவருக்கு வலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை கா���்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனியார் தொழிற்சாலையில் லாரி டிரைவர் அடித்து கொலை: சக டிரைவருக்கு வலை\nசென்னை, ஜூன் 18: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (25). லாரி டிரைவர். சென்னை அருகே பெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் பகுதியில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து, பொருட்களை ஏற்றி செல்வதற்காக நேற்று முன்தினம் பாலசுந்தரம் லாரியில் வந்தார். பின்னர் லாரியை தொழிற்சாலை அருகே நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.இந்நிலையில், இரவு 11 மணியளவில் பாலசுந்தரம் திடீரென மாயமானார். அப்பகுதியில் இருந்த மற்ற டிரைவர்கள் அவரை தேடியபோது லாரி கேபின் பகுதியில் தலையில் கற்கள் மற்றும் இரும்பு ராடால் தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் அவர், சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nதகவலறிந்து பெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அதில், பாலசுந்தரத்துக்கும், அதே டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரியும் திண்டிவனம் தாலுகாவை சேர்ந்த டிரைவர் கோபால் (36) என்பவருக்கும் குடிபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பாலசுந்தரம், கோபாலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதன்பிறகு பாலசுந்தரம், லாரி கேபினில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.இரவு 10 மணியளவில், மீண்டும் அங்கு வந்த கோபால், அங்கிருந்த இரும்பு ராடால் பாலசுந்தரத்தின் தலையில் அடித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார், தலைமறைவாக உள்ள கோபாலை வலைவீசி தேடி வருகின்றனர்.\nமகா சிவராத்திரியை முன்னிட்டு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nகும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கும் விழா\nசமையல் எரிவாயு விலை உயர்வு காங். கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழ் ஆட்சி மொழி சட்ட நாள்கொண்டாட்டம்\nஆவடி அருகே மாயமான வாலிபர் மர்மச்சாவு\nவிசாரணைக்கு அழைத்து விடுவிப்பு விவகாரம் போலீசார் மீது கலெக்டரிடம் புரட்சிபாரதம் புகார்\nபழவேற்காட்டில் கடலோர பிரசார பயணம் தொடக்கம்\nதிருவள்ளூர் அருகே தண்ணீர் தொட்டியில் கூலி தொழிலாளி சடலம் மீட்பு\nதொடர் கைவரிசை வடமாநில கொள்ளையன் சிக்கினான்\nகடனை திருப்பி தராதவரை கொன்ற கார்பென்டருக்கு ஆயுள் தண்டனை\n× RELATED கிராபைட் தொழிற்சாலையில் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/things-you-didn-t-know-you-could-do-on-facebook-009929.html", "date_download": "2020-02-18T00:07:38Z", "digest": "sha1:3EQJNIUXNP5CU7X6PPFOKHQ77OKLKQXQ", "length": 18597, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "Things you didn't know you could do on Facebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\n12 hrs ago கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\n12 hrs ago என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\n14 hrs ago 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n14 hrs ago ரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nMovies மகன் திடீர் மரணம்.. உடலை கொண்டுவருவதில் சிக்கல்... காலை���ில் மெக்கா செல்கிறார் இயக்குனர் ராஜ்கபூர்\nNews பிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்க் ஏன் இதை மறைத்தார்..\nஃபேஸ்புக் உலகின் பிரபல சமூக வலைதளம், என்பதோடு இன்று உலகம் முழுவதும் பலருக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகின்றது எனலாம். தினசரி அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பல அம்சங்களும் புதிதாக சேர்க்கப்பட்டு வருவது உங்களுக்கு தெரியுமா..\nஸ்மார்ட்போன் பிரச்சனைகளை எளிமையாக சரி செய்வது எப்படி..\nஃபேஸ்புக் தளத்தில் உங்களுக்கு தெரியமல் சேர்க்கப்பட்டிருக்கும் சில அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். கடைசி ஸ்டைரில் இதெல்லாம் ஏன் நமக்கு தோன்றவில்லை, மார்க் ஏன் இவைகளை மறைத்தார் என நினைப்பீர்கள்..\nரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்..\nஃபேஸ்புக்கில் பிரனவுன்சியேஷன் கைடு செட் செய்ய உங்களது ஃப்ரோபைலில் அபவுட் 'about' சென்று டீடெயில்ஸ் அபவுட் யூ 'details about you' ஆப்ஷனை க்ளிக் செய்து, நேம் பிரனவுன்சியேஷன் 'name pronunciation' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nபொது இடங்களில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் உங்களது மொபைல் போனில் இருந்து 'OTP' என டைப் செய்து 32665 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்புங்கள், இவ்வாறு செய்யும் போது உங்களது ஒரு முறை பயன்படுத்த கூடிய கடவு சொல் அனுப்பப்படும், இதனை அதிகபட்சம் 20 நிமிடங்களுக்கு பயன்படுத்த முடியும்.\nதனித்தனி போஸ்ட்களுக்கு வரும் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்ய, குறிப்பிட்ட நோட்டிபிகேஷன்களுக்கு க்ளிக் செய்து வலது புறத்தில் தெரியும் 'X' பட்டனை க்ளிக் செய்தால், மீண்டும் உங்களுக்கு நோட்டிபிகேஷன்கள் வராது.\nசிலர் திருமணம் செய்யும் போது ஃபேஸ்புக் போஸ்ட் மூலம் அனைவருக்கும் அறிவித்து விடுவர், சில ஆண்டுகளில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டு பிரிவை சந்திக்கும் போது நீங்கள் ஸ்டேட்டஸ் மாற்றுவதை யாரும் பார்க்காமல் இருக்க செய்ய முடியும், இதை செய்ய ஃபேமிலி அன்டு ரிலேஷன்ஷிப்ஸ் 'family and relationships' சென்று ஃப்ரென்ட்ஸ் 'friends' அல்லது பப்ளிக் 'public'ஆப்ஷனில் ஒன்லீ மீ 'only me' ஆப்ஷனை க்ளிக் செய்து ஸ்டேட்டசை மாற்றலாம்.\nபுகைப்படங்களை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்யும் போது அவைகளை எடிட் செய்யும் ஆப்ஷன் தற்சமயம் ஐபோன்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதோடு இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபல கருவிகளில் ஃபேஸ்புக் அக்கவுன்டு பயன்படுத்தும் போது ஒரு கருவியில் லாக் அவுட் செய்தால் மற்ற கருவிகளில் தானாக லாக் அவுட் ஆகி விடும்.\nஇது போன்ற மேலும் பல செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nகொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nOnePlus ஃபாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்க் வேணுமா ஒன்பிளஸ் 8 போனுடன் ரசிகர்களை டீஸ் செய்த பெயின்\nஎன்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\nகூகுள் சர்ச் பயன்படுத்தி பிரீபெயிட் மொபைல் நம்பரை ரீசார்ஜ் செய்வது எப்படி\n2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஐபோன் 11 ப்ரோ + சைபர்ட்ரக் = 'சைபர்போன்' முன்பதிவுக்கு ரெடி ஆனா இதன் விலை அம்மாடியோவ்\nரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nXiaomi Mi MIX Fold: வரவிருக்கும் அடுத்த சியோமி போல்டபில் ஸ்மார்ட்போன் இதுதான்\nவிஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nRealme C3: வாங்குனா இந்த போன் தான் வாங்கணும்\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை. ஏன்\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.\nபாண்டுரங்கா., பெட்ரூமே மா��ிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா\nஉஷார் மக்களே: ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம்மில் பணம் கொள்ளை- மீண்டும் தலையெடுக்கும் விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/today-is-the-last-date-for-tamil-nadu-local-body-election-campaign-of-first-phase/articleshow/72962808.cms", "date_download": "2020-02-18T01:56:00Z", "digest": "sha1:CBRFLIAI2SIG4MHGPVD36ZBQCOPHHFQC", "length": 16912, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "TN Local Body Polls 2019 Campaign : இன்றே கடைசி; சக்கரமாய் சுழலும் அரசியல் கட்சிகள்! - today is the last date for tamil nadu local body election campaign of first phase | Samayam Tamil", "raw_content": "\nஇன்றே கடைசி; சக்கரமாய் சுழலும் அரசியல் கட்சிகள்\nதமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.\nஇன்றே கடைசி; சக்கரமாய் சுழலும் அரசியல் கட்சிகள்\nதமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.\n4,700 ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 37,830 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்கள், 260 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஇதுதொடர்பாக கடந்த 2ஆம் தேதி தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். இதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை எப்போது\nஅதன்படி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,839, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 32,571, கிராம ஊராட்சி தலைவர் 53,133, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 2,00,741 பேர் போட்டியிடுகின்றனர். அதேசமயம் 18,570 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பான விரிவான விவரங்கள் https://tnsec.tn.nic.in/nomination என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் தொடங்கி சூடுபிடிக்கத் தொடங்கியது.\nபல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதேபோல் சுயேட்சை வேட்பாளர்களும் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான முறைகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.\nவிடிய விடிய புரட்டி எடுத்த கன மழை; விடுமுறை நாளில் மகிழ்ச்சி கடலில் நீந்திய மக்கள்\nமுதல்கட்ட தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளதால் இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுறுகிறது. அதன்பிறகு குறிப்பிட்ட பகுதியில் வாக்காளர்களாக இல்லாதவர்கள், வெளியூரில் இருந்து வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும்.\nஇல்லையெனில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 30ஆம் தேதி நடக்கிறது. வரும் ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.\nஇதையடுத்து மறைமுகத் தேர்தல் கூட்ட நாள் வரும் ஜனவரி 11ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில் தேர்தல் நாளன்று தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தல்: 27 மாவட்டங்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்யவும், இணைய கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n'ஏய் பொண்டாட்டி'.. சீமான் வீடியோவை வெளியிட்ட நடிகை... தொண்டர்கள் ஷாக்...\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\n- அதுவும் பள்ளி குழந்தைகளுக்கு; எகிறிய எதிர்பார்ப்பு\nஏ.ஆர்.ரகுமான் வழக்கில் அதிரடி உத்தரவு... சட்டப்பேரவையில் புயலை கிளப்பப்போகும் ஸ்டாலின்... இன்னும் முக்கியச் செய்திகள்\n“செய்தியாளர்கள் மும்பை விபச்சாரிகள், எச் ராஜா பார்ப்பன நாய், தலித்துக்கு திமுக பிச்சை போட்டுச்சு” எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு\nகைக்குழந்தைகளுடன் இளம்பெண்... கண்ணீர்மயமான கலெக்டர் அலுவலக வ...\nமூன்றாண்டு சாதனை: புத்தகம் வெளியிட்ட இபிஎஸ்\nதப்பித்த ஏர்டெல், ஜியோ... சிக்கல���ல் வோடஃபோன்\nபான் - ஆதார் இணைப்பது எப்படி\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா\nகொரோனா வைரஸுக்கு மருந்து தயார்...அடம் பிடித்த முதியவரால் பரப...\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல..\nமதிய உணவுத் திட்டம்: மனுதர்ம சத்துணவு, இந்துத்துவ சாப்பாடு... வெளுத்து வாங்கும் ..\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇன்றே கடைசி; சக்கரமாய் சுழலும் அரசியல் கட்சிகள்\nChennai Rains: விடிய விடிய புரட்டி எடுத்த கன மழை; விடுமுறை நாளில...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-02-18T01:54:20Z", "digest": "sha1:6K3ZPPFRNCQMGA7U5O5PKZNMEDMZSFUN", "length": 14790, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினிகாந்த் | Latest ரஜினிகாந்த் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுறுக்கு மீசை, ருத்ராட்சம், வேட்டி சட்டையுடன் மிரட்டும் ரஜினிகாந்த்.. இணையதளத்தில் கசிந்த நியூ லுக்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇது என்னடா தர்பாருக்கு வந்த சோதனை.. போலீசிடம் ஏ.ஆர்.முருகதாஸ் தஞ்சம்\nகடந்த பொங்கலுக்கு வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற தர்பார் படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாசுக்கு வினியோகஸ்தர்கள் மிரட்டல் விடுவதாக காவல்துறையில் புகா���்...\nரஜினிகாந்த் தமிழகத்தை ஆள அனுமதிக்க முடியாது.. பாரதிராஜா ஆவேசம்\nசென்னை: ரஜினிகாந்த்தை தமிழகத்தை ஆள்வதை அனுமதிக்க முடியாது என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாரதிராஜா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகருப்பு தொப்பி டீசர்ட்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் வைத்திருக்கும் மாஸ் பிரொபைல் பிக்சர்\nதனது தந்தை ரஜினிகாந்துடன் இருக்கும் சூப்பர் பிரொபைல் பிக்சரை தனது டுவிட்டரில் வைத்திருக்கிறார் அவரது மகள் சௌந்தர்யா ரஜினி காந்த். ரஜினி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதல அஜித் சொன்ன ஒத்த வார்த்தை.. சூப்பர் ஸ்டார் படத்தில் நடிப்பதற்கு கண்ணை மூடி ஓகே சொன்ன நயன்தாரா\nஇயக்குனர் சிவா விஸ்வாசம் படத்திற்கு அடுத்து சூப்பர் ஸ்டாரின் 168வது படத்தை மிக பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் பல...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூப்பர் ஸ்டாரின் படத்தில் 3வது முறையாக இணையும் மற்றுமொரு சூப்பர் ஸ்டார்.. ஒரே ட்விட் தெறிக்கும் இணையதளம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது படம் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, சூரி, கீர்த்தி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரஜினியின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்.. சமூக வலைத்தளத்தை வேட்டையாடும் ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த தர்பார் மக்களிடையே போதுமான வரவேற்பை பெற்றுது. தனது அடுத்த படத்தில் களமிறங்கி நடித்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதர்பார் நடத்திய வேட்டை.. வெடிக்காமல் போன பட்டாஸ்\nஒரே சமயத்தில் வெளியான உச்ச நடிகர் படமும், ஒல்லி நடிகர் படத்தின் வசூல் நிலவரங்களை பற்றிய செய்திதான் கோடம்பாக்கத்தின் ஒரே டாப்பிக்....\nபெரியார் குறித்து பேச்சு.. மன்னிப்பு கேட்க மாட்டேன்.. ரஜினி திட்டவட்டம்\nசென்னையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் படத்தை அவர்...\n#அன்றும்_இன்றும்_என்றும்_ரஜினி.. விஜய் பேசிய பழைய வீடியோவை வெளியிட்ட ரசிகர்கள்\nரஜினி அன்றும் இன்றும் என்றும் தலைவர் தான் என்று டுவிட்டரில் அவரது ரசிகர்கள் இன்று டாப் டிரெண்டிங் செய்தனர். இதனால் டுவிட்டர்...\nவேங்கை மகன் ஒத்தையாக நின்று வேட��டையாடிய தருணம்.. வீடியோ\nபழம்பெரும் நடிகரும் துக்ளக் பத்திரிகையின் முதுகெலும்புமான சோ.ராமசாமி தற்போது இல்லை என்றாலும் ரசிகர் மற்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூப்பர் ஸ்டார் நடிப்பதற்கு ஏங்கிய அந்த ஒரு கதாபாத்திரம்.. அசுரன் 100வது நாள் விழாவில் போட்டுடைத்த தாணு\nதமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யம் நடத்தி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரின் தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீசாகி ரசிகர்களின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதுலயும் லேட் தான் நம்ம தல.. ரஜினிதான் முந்திருக்காரு.. இருந்தாலும்..\nசென்னை: பேட்ட படத்திற்கு போட்டியாக கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் தல அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n2019 தமிழில் 100 கோடி வசூல் சாதனை செய்த படங்கள்.. அடேங்கப்பா\n2019ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த படங்கள் என்பது வெகுசிலவே. ஆண்டுக்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமெடலோடு செம்ம க்யூட்டாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் கூட இருப்பது யாருன்னு பாருங்க\nகீர்த்தி சுரேஷ்க்கு கடந்த வருடத்தை போல் இந்த வருடம் அவ்வளவு சிறப்பாக இருந்ததாக என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்....\nரஜினியின் முத்து பட பஞ்ச் பேசும் அர்ஜெண்டினா ரசிகர்.. வைரல் வீடியோ\nமுத்து படம் ரஜினிக்கு உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்று தந்த படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான இந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரஜினி பல வருடங்களுக்கு பிறகு போலீசாக நடித்துள்ள படம் தர்பார். பேட்ட படத்தில் உண்மையிலேயே ரஜினி ஹீரோவாக நடித்தாரா அல்லது வில்லனாக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவந்தாச்சு தர்பார் டிரெய்லர்.. “I am a bad cop”.. 26 வருஷத்துக்கு பின் போலீசாக ரஜினி மாஸ் என்ட்ரி\nநடிகர் ரஜினி காந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக நடித்துள்ள தர்பார் படத்தின் டிரெய்லர் இன்று(திங்கள்கிழமை) மும்பையில் வெளியிடப்பட்டது. தனது 167வது திரைப்படமாக...\nரஜினி- சிம்ரன் ரொமான்டிக் காட்சி பேட்ட Deleted Scene 1.. பிறந்த நாள் ஸ்பெஷல்\nரஜினிகாந்த் என்பவரின் அரசியல் பார்வை மீது வேண்டுமானால் பல எதிர்மறை கருத்துக்கள் நம��மில் பலரிடம் இருக்கும். ஆனால் நடிகராக அன்றும், இன்றும்,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதான் பட்ட அவமானத்தை மேடையில் போட்டு உடைத்த ரஜினிகாந்த்.. பின்பு நடந்த தரமான சம்பவம்\nதர்பார் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நேரு அரங்கில் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drickinstruments.com/ta/drk102a-stroboscope.html", "date_download": "2020-02-18T00:04:30Z", "digest": "sha1:N7AKDGVIUT3U5BLP64D3FW5AP5LLA4DN", "length": 14936, "nlines": 262, "source_domain": "www.drickinstruments.com", "title": "DRK102A Stroboscope - சீனா சாங்டங் Drick கருவிகள்", "raw_content": "\nPIastic நெகிழ்வான பேக்கேஜிங் சோதனை கருவிகள்\nகாகிதம் மற்றும் சோதனை கருவிகள் பேக்கேஜிங்\nஅச்சிடப்பட்டது பொருட்கள் சோதனை கருவிகள்\nகாகிதம் மற்றும் பேக்கேஜிங் சோதனை\nகாகிதம் ஏர் ஊடுருவு திறன்\nலேசர் துகள் அளவு பகுப்பாய்வி\nநிறம் மற்றும் பிரகாசம் சோதனையாளர்கள்\nPIastic நெகிழ்வான பேக்கேஜிங் சோதனை\nஅலுமினியம் திரைப்படம் தடிமன் சோதனையாளர்\nஎதிர்ப்பு அழுத்த உயர் வெப்பநிலை பாய்லர்\nடார்ட் தாக்கம் சோதனையாளர் விழுந்து\nஎரிவாயு ஊடுருவு திறன் சோதனையாளர்\nஅதி துல்லிய திரைப்படம் தடிமன் சோதனையாளர்\nஉராய்வு சோதனையாளர் ஆஃப் பாராட்டுவதில்லை மேற்பரப்பு குணகம்\nவலிமை சோதனையாளர் அதனைக் கிழித்து\n500 தொடர் X- ரிட் நிறமாலை\nஒளிர்வு மற்றும் கலர் மீட்டர்\nசமாஜ்வாடி தொடர் X- ரிட் நிறமாலை\nகான்ஸ்டன்ட் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஓவன்\nமின்னழுத்த பிரேக்டவுன் சோதனை மெஷின்\nகளத்திற்கு & விறைப்பு சோதனையாளர்\nஒட்டக்கூடிய வலிமை சோதனை கிடுக்கி\nஉராய்வு சோதனையாளர் இன் DRK127A குணகம்\nDRK101A டச் திரை இழுவிசைவலுவை சோதனையாளர்\nDRK123 (பிசி) அட்டைப்பெட்டி சுருக்க சோதனையாளர்\nDRK133 வெப்ப சீல் சோதனையாளர்\nStroboscope மேலும் stroboscopic நிலையான இமேஜிங் அல்லது சுழற்சி அளவி அழைக்கப்படுகிறது. அது ஒளியின் குறுகிய மற்றும் தீவிர ஃபிளாஷ் கொடுக்க முடியும். தயாரிப்பு அம்சங்கள் ஃபிளாஷ் அதிர்வெண் டிஜிட்டல் குழாய் மூலம் ஒவ்வொரு நிமிடமும் காட்சி. சிறிய அளவு மற்றும் லேசான எடை. மென்மையான ஒளி; நீண்ட பல்பு uselife. எளிதாக மற்றும் வசதியான செயல்படும். தயாரிப்பு பயன்பாடு DRK102, அதிவேக அச்சிடும் செயல்பாட்டின், மை வண்ண பொருந்தும் சோதிக்க கட்டிங், குத்துவதை, மடிப்பு, முதலியன ஆடைத் தொழிற்துறையில் இறக்க பேக்கேஜிங் மற்றும் அச்சிடும் துறையில் விண்ணப்பிக்கும், அது SPI சோதிக்க முடியும் ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nStroboscope மேலும் stroboscopic நிலையான இமேஜிங் அல்லது சுழற்சி அளவி அழைக்கப்படுகிறது. அது ஒளியின் குறுகிய மற்றும் தீவிர ஃபிளாஷ் கொடுக்க முடியும்.\nஃபிளாஷ் அதிர்வெண் டிஜிட்டல் குழாய் மூலம் ஒவ்வொரு நிமிடமும் காட்சி.\nசிறிய அளவு மற்றும் லேசான எடை.\nமென்மையான ஒளி; நீண்ட பல்பு uselife.\nஎளிதாக மற்றும் வசதியான செயல்படும்.\nDRK102 அதிவேக அச்சிடும் செயல்பாட்டின், மை வண்ண பொருந்தும் சோதிக்க பேக்கேஜிங் மற்றும் அச்சிடும் துறையில் தடவுவதன் மூலம், முதலியன கட்டிங், குத்துவதை, மடிப்பு, ஆடைத் தொழிற்துறையில் இறக்க, அது சுழல் வேகம் மற்றும் தறி ஊடு போன்றவற்றில் பயன்படுத்திய சோதிக்க முடியும் இயந்திரங்கள் உற்பத்தி, அது போன்ற சுழலி, கியர் வலை, அதிர்வு உபகரணங்கள் உபகரணங்கள் அனைத்து வகையான கண்டறிய முடியும். இது இயந்திர மற்றும் மின் பொறியியல், வாகன, இரசாயன, ஆப்டிகல், மருத்துவ, கப்பல் கட்டும் மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் பயன்படுத்த முடியும்.\nமூடுவதற்கும் என்பதோடு அளவிடப்பட்ட பொருளுடன் ஒத்திசை நாங்கள் stroboscope மிளிரும் அதிர்வெண் சரிசெய்ய போது\nமுந்தைய: DRK128 மை சிராய்ப்பு சோதனையாளர்\nஅடுத்து: DRK110 கோப் உட்கிரக்கும் சோதனையாளர் மாதிரி கட்டர்\nஎஸ்பிஎம் - நீர் ஊடுருவு திறன் சோதனையாளர்\nI0004 - பெரிய பால் தாக்கம் சோதனையாளர்\nH0005 - ஹாட் பொருத்தாணி சோதனையாளர்\n© பதிப்புரிமை - 2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\nசாங்டங் Drick கருவிகள் கோ, லிமிட்டெட்\nகாகிதம் மற்றும் பேக்கேஜிங் சோதனை\nPIastic நெகிழ்வான பேக்கேஜிங் சோதனை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2016/02/29/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-02-18T01:53:35Z", "digest": "sha1:5QUBHVKAFQOV2SYXW4FKSOHT2TZEBHR7", "length": 30329, "nlines": 174, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க … – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, February 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க …\nஇளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க . . .\nஇளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க . . .\nஎன் வயது, 52; இளநிலை பட்டம் பெற்று, தனியார் நிறுவனத்தில் பணி புரி கிறேன். என் கணவர் வயது, 54; தனியார் துறையில்\nஉயர்பதவியில் உள்ளார். அடிக்கடி பணிநிமித்தமாக வெளியூர் செல்வார்; பொறுமைசாலி. எங்களுக்கு இருபெண்கள்; கல்லூரியில் படிக்கின்றனர்.\nஎன்மாமனார் தங்கமானவர்; மாமியாருக்கும், எனக் கும் அடிக்கடிசண்டை வரும். குடும்பத்தினர் அனைவ ரிடமும் மிகுந்த பாசம் உள்ளவர் என் கணவர். பல சமயங்களில், அம்மாவுக்காக, என்னிடம் கோபித்துக் கொள்வாரேதவிர, என்னிடம், ரொம்பபிரியமாக இரு ப்பார். ஏழ்மையானசூழ்நிலையில் இருந்து வந்த என் னை, நன்றாக வைத்திருக்கிறார். எங்கள் தாம்பத்ய வாழ்க்கையும் மிக நன்றாக இருந்தது.\nமிகவும்மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த என்வாழ்க்கையில், தற்போ\nது புயல் வீசுகிறது. காரணம், நான் செய்த இமாலயத் தவறு\nஎன் உடன் பணிபுரியும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது பேச்சும், அனைவருக்கும் உதவும் குணமும், என்னை அவர்பால் ஈர்த்த து. அவருக்கும் திருமணமாகி, இருகுழந்தை கள் உள்ளனர். அவரது மனைவியும், என்னிடம் பிரியமாக இருப்பாள்.\nதவறுசெய்கிறேன் எனதெரிந்தே, தவறு செய்துவிட்டேன். மிக ரகசியமாக\nசென்று கொண்டிருந்த எங்கள் உறவு, தற்போது, என் கண வருக்கு தெரிந்து விட்டது. நான், அவரிடம் பேசியதை, ஏதேச்சையாக கேட்டு விட்டார் என் கணவர். மிகுந்த கோபம்கொண்டு அடித்தார். மேலும், அன்றிலிருந்து என் னிடம் பேசுவதும் இல்லை. குடும்ப கவுரவத்துக்காகவும், பிள்ளைகளு க்காகவும் என்னுடன் இருப்பதாக கூறி, வாழ்ந்து வருகிறார்.\nஎனக்கு தற்கொலை செய்துகொள்ளலாம்போல் இருக்கிறது. நல்லவாழ்\nக் கையை தொலைத்துவிட்டு நிற்கிறேன். அவனை விட் டு பிரிந்துவிட எண்ணுகிறேன். என் சூழ்நிலை தெரியா மல், அவன் என்னையே சுற்றி சுற்றி வருகிறான். என் கணவர் என்னை வேலையை விடுமாறு கூறுகிறார். 25 ஆண்டுகள் தாம்பத்ய வாழ்க்கையில் என்னை சந்தேக ப்படாத கணவர், தற்போது, அனைத்து வகைகளிலும் கண்காணிக்கிறார். ‘இனி மேல் அவனிடம் பேசினாலே விவாகரத்து தான்…’ எனக் கூறி வ��ட்டார்.\nஅவனை எப்படி தவிர்ப்பது என தெரியவில்லை. குற்ற உணர்ச்சி என்னை\nக் கொல்கிறது; அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கி றேன்.\nஎன்கணவரும், மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். ஒரு இளைஞனைப்போல் உற்சாகமாக இருக்கும், ‘என்னவர்’ இப்போது முடங்கிப்போய் கிடக்கிறார்; யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.\n‘கவுன்சிலிங் போகலாம்…’ எனக் கூறுகிறார். யாருக்கும் தெரியாத என் தவறை, வேறு ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள மனம் தயங்குகிறது.\nகுழம்பிப் போய் மிகுந்த மன உளைச்சலில் உள்ள என்னை தெளிவு படுத்துங்கள். என் கணவர் என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாரா இந்தப் பிரச் னையில் இருந்து மீண்டு வருவது எப்படி இந்தப் பிரச் னையில் இருந்து மீண்டு வருவது எப்படி அவனை எப்படி தவிர்ப்பது என் வாழ்வில் மீண்டும் வசந்தம் வருமா\nஎன் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு வழிகாட்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகொடிய போதை பழக்கம் போன்றது, கள்ளக் காதல். ஒருமுறை தொட்டுப்\nபார்த்தால் என்ன என்ற சபலத்துடன், திருமண பந்தம் மீறியஉறவை தொட்டுவிட்டால், அது முதுகில் தொற்றி க் கொள்ளும்; அது தரும் கட்ட ளைகளை, தயக்கமின்றி செய்யும் மனோபாவம் வந்து விடும்.\nபொதுவாக, 30 – 34 வயதில் தான், திருமண பந்தம் மீறிய உறவுகளில் அதிகம் ஈடுபடுவர்பெண்கள். நீ விதிவிலக் கு; 52 வயதில் ஈடுபட்டிருக்கிறாய். இந்த வயதிலும், உன் உடலழகை பேணி பாதுகாத்திருக்கிறாய். உன் கள்ளக் காதலன், உன்னை விட வயது குறைந்தவர் என நம்புகிறேன். சில இளை ஞர்களுக்கு, முதியபெண்களுடன் உறவு வைத்துக்கொள்ள பிடிக்கு\nம். சில முதிய பெண்களுக்கு, இளைஞர்களுடன் உறவு வைத்துக் கொள்ளஆசைவரும். இவ்வகை விபரீத ஆசைக்கு, நீயோ, அவனோ பலி ஆகி விட்டீர்கள்.\nருசிகண்ட பூனை, பால்சட்டியை சுற்றிச் சுற்றி தான் வரும். பூனையை அடித்து விரட்டி, பால் சட்டியை நன்றாக மூடி வைக்க வேண்டும். கள்ளக் காதலனின் எண்ணை, கைபே சியிலிருந்து அகற்று; உன் கைபேசி எண் ணையும் மாற்று. தற்கொலை எண்ணத்தை விடு. அதீத ஒப்பனையிலிரு ந்து விடுபடு.\nநாம் முதியவளாக இருந்தும், இளைஞர்கள் நம்மை விருப்பமாய் பார்க்கி\nன்றனரே… இளம் வயதில் தான் கற்பு, அது, இது என யோக்கியமாக இருந்து விட்டோம்; இப்போதாவது திருட்டு மாங்காயை ருசித்து பார்ப்போம் …’ என்ற மனோபாவத்த��, விட்டொழி\nஇரு மகள்களின் படிப்பு, வேலை மற்றும் திருமணம் ஆகியவற்றில் கவனம் செலுத்து. தாம்பத்ய வேட்கை எழுந்தால், கணவ னிடம் தீர்த்துக் கொள். கணவனுடன் கோவிலுக்கு சென்று, இறைவன் முன்னிலையில் பாவ மன்னிப்பு கேள்.\nநீ, திருந்தி விட்டாய் என்ற முழு நம்பிக்கையை உன் கணவருக்கு ஏற்படு த்து. அதற்கேற்ப, உன் நடவடிக் கைகளை மாற்றிக் கொள். அவர், உன்னை நிச்சயம் மன்னிப்பார்.\nஇப்பிரச்னையிலிருந்து மீண்டுவருவது உன்கையில் தான் உள்ளது. உன் கள்ளக் காதலனை தவிர்க்க, விருப்ப ஓய்வே சிறந்தது.\nமகளே… இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய வயதில்\nஉள்ள உனக்கு எதற்கு தனியே ஆலோசனை மனசாட்சி சொல்படி நட; அது போதும்\nசெய்த தவறுக்கு உண்மையாக வருந்தி, திருந்தி, உன் கணவரிடம் மன்னிப்பு கேள்; நிச்சயம் மீண்டும் வசந்தம் வரும்.\nசகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர்\nTagged – சகுந்தலா கோபிநாத், Anbudan Antharangam, Dinamalar, Enrendrum Thaimaiyudan, Sakunthala Gopinath, Varamalar, அன்புடன் அந்தரங்கம், ஆலோசனை, இளம் பெண், இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க ..., என்றென்றும் தாய்மையுடன், களுக்கு, தினமலர், வழங்க, வாரமலர்\nPrevமாதவிடாய் சுழற்சியை வைத்து, குழந்தை பிரசவிக்கும் தேதியை கர்ப்பிணிகள் அறிய ஓர் எளிய வழி\nNext2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு செலவு திட்ட‍ம்) முழுவிவரம்\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (570) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (147) அழகு குறிப்பு (655) ஆசிரியர் பக்க‍ம் (273) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (972) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (972) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (387) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (73) சினிமா செய்திகள் (1,562) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,057) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்ம���றைகள் (66) செய்திகள் (2,919) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,354) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,866) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (281) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,269) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் க���ிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்\nஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nஅம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா\nகைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர\nஇளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்\nஇறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் – ஆச்சரிய அதிர்ச்சித் தகவல்\nநடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்\nதேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17883", "date_download": "2020-02-18T01:08:48Z", "digest": "sha1:DDA3J2RLEQMA37JM5HNYSQ73UFIO6KAR", "length": 7298, "nlines": 65, "source_domain": "eeladhesam.com", "title": "மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் – Eeladhesam.com", "raw_content": "\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nமன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் மே 18, 2018மே 19, 2018 இலக்கியன்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற்றது.\n-இதன் ப���து முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்ம சாந்திக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம் பெற்றது. இதனைத்தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம் பெற்றது.குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,மன்னார் நகர சபையின் தலைவர்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதே வேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூறும் வகையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள அதிகலவான வர்த்தக நிலையங்கள் காலை முதல் மதியம் வரை மூடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூர்ந்துள்ளனர்.\nபாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டதோடு, மக்களின் நடமாட்டமும் குறைவடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கில் முழுக்கம்பத்தில் பறக்கிறது வடமாகாண பேரவை செயலக கொடி\nஉயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலித்தார் ரவிகரன்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/203-november-01-15/3492-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-02-18T00:51:55Z", "digest": "sha1:CBJQARSRI2VNAWZ4CYPKUZJLCYEQD5KE", "length": 8329, "nlines": 81, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - வாசகர் கடிதம்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> நவம்பர் 01-15 -> வாசகர் கடிதம்\nஅக்டோபர் 16_31, 2016 நாளிட்ட உண்மை மாத இதழைப் படித்துப் பரவசமடைந்தேன். இதழில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் பாதுகாத்துப் போற்றப்பட வேண்டிய வரலாற்று ஆவணங்கள் ஆகும்.\n1. ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்-காட்டியபடி மதச்சார்பற்ற இந்தியாவில்தான் மத விடுமுறைகள் அ���ிகம் என்ற புள்ளி விவரம் அரசுகளைச் சிந்திக்க செய்யும்.\n2. தமிழர் தலைவர் அவர்களின் நூற்றாண்டு காணும் வள்ளல் எம்.ஜி.ஆர் என்ற கட்டுரை சிறப்பாகவும், சீரிய வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக்கியதாகவும் இருந்தது.\n3. நான் இந்து அல்ல _ திராவிட மதம் என்று எம்.ஜி.ஆர் கூறிய செய்திகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் ஆணித்தர-மாக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வாரி வழங்கியுள்ளார்.\n4. 01-_11_1936 நாளிட்ட குடிஅரசு ஏட்டில் தீபாவளிப் பண்டிகை பற்றி தந்தை பெரியார் எழுதிய கட்டுரை காலத்தின் அருமை கருதி தக்க தருணத்தில் வெளியிடப்பட்ட கருத்தாழமிக்க கருத்துக் கருவூலம் ஆகும்.\n5. எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை, ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளை எம்.ஜி.ஆர் முழு மூச்சுடன் எதிர்த்து நின்ற வரலாற்றுத் தகவல்கள் மதவெறியர்களுக்குச் சரியான சாட்டை அடி.\n6. கெ.நா.சாமி அவர்களின் கட்டுரைத் தலைப்பே விஷமிகளை ஒடுக்க வேண்டிய அவசர _அவசியத்தை ஒளிப்படங்களுடன் எடுத்து இயம்பிய பாங்கு அருமை.\n7. பெரியார் ஒரு மகத்தான தத்துவம் என்ற எம்.ஜி.ஆர் கட்டுரை, பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் இருண்டு கிடந்த தமிழ்நாட்டிற்கு ஒளி கிடைத்திருக்காது என்ற வரிகள் வைர வரிகளாக ஜொலிக்கின்றன.\nஇவ்வாறு, கண்கவர் வண்ணங்களில் எடுப்பாகவும், மிடுக்காகவும் செரிவான _ நிறைவான கருத்துக்களைத் தாங்கி வெளிவரு-கின்ற ‘உண்மை இதழுக்கு நிகர் உண்மையே\nஇளைஞர்கள் கட்டாயம் படித்து பரப்ப வேண்டும்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலையங்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ��� நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/railway/rrc-level-1/rrc-group-d-level-1-2019-syllabus-in-tamil/", "date_download": "2020-02-18T01:53:51Z", "digest": "sha1:5IMCSEDKSM4XOI5GKYOSESCP7HP4LL3U", "length": 8917, "nlines": 229, "source_domain": "athiyamanteam.com", "title": "RRC Group D Level 1 2019 Syllabus in Tamil - Athiyaman team", "raw_content": "\nஇந்தப் பகுதியில் ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் RRB Group D Level 1 2019 தேர்வுக்கு தயாராகும் முறை பாடத்திட்டங்கள் புத்தகங்கள் பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம். பாடத்திட்டங்கள் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.\nரயில்வே தேர்வினை தமிழில் உட்பட தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் பல்வேறு மொழிகளில் எழுத முடியும்.\nTime and Work நேரம் மற்றும் வேலை\nTime and Distance நேரம் மற்றும் தூரம்\nSimple and Compound Interest தனி வட்டிமற்றும் கூட்டு வட்டி\nProfit and Loss லாபம் மற்றும் நஷ்டம்\nAlgebra, Geometry and Trigonometry இயற்கணிதம், வடிவியல் மற்றும் முக்கோணவியல்\nLCM மீச்சிறு பொது மடங்கு\nHCF மீப்பெரு பொது வகுத்தி\nRatio and Proportion விகிதம் மற்றும் விகிதாச்சாரம்\nNumber system எண் அமைப்பு\nElementary Statistic அடிப்படை புள்ளிவிவரம்\nAge Calculations வயது கணக்குகள்\nCalendar & Clock நாள்காட்டி மற்றும் கடிகாரம்\nPipes & Cistern etc. குழாய் கணக்குகள்\nCoding and Decoding குறியீடு மறு குறியீடு\nMathematical operations கணித குறியீடுகள் மற்றும் செயல்பாடுகள்\nConclusions and Decision making முடிவுகள் முடிவெடுக்கும் திறனும்\nSimilarities and Differences ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்\nAlphabetical and Number Series ஆங்கில எழுத்து வரிசை மற்றும் எண் வரிசை\nVenn Diagram வென் வரைபடம்\nData Interpretation and Sufficiency Classification தரவு விளக்கம் மற்றும் சிக்கல் வகைப்படுத்தல்\nDirections திசை அறியும் திறன்\nStatement – Arguments and Assumptions etc. அறிக்கை - வாதங்கள் மற்றும் ஊகங்கள் போன்றவை.\nவேதியியல் இயற்பியல் மற்றும் வாழ்வியல் அறிவியல் இந்த பகுதியில் இருந்து சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும் தமிழில் தேர்வு எழுதும் நபர்கள் சமச்சீர் பாடப்புத்தகங்களை பயன்படுத்தலாம்\nபொதுஅறிவு பகுதியில் விளையாட்டு ,முக்கியமான பிரபலமான நபர்கள், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ���ார்ந்த நடப்பு நிகழ்வுகள்,கலாச்சாரம் இந்திய அரசியலமைப்பு பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்\nஊரக மற்றும் உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு -2020\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ய்ப்பு -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/aiadmk-mp-thambidurai-met-defense-minister-to-intensify-rescue-operation-in-kanyakumari/articleshow/62003958.cms", "date_download": "2020-02-18T02:10:13Z", "digest": "sha1:XVA73VHSELXAQCI6TKXDLT3FG3IWCFSH", "length": 13744, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "Kanyakumari fishermen : கடலில் உயிருக்குப் போராடும் மீனவர்களை காப்பாற்ற முன்வருமா மத்திய அரசு? - AIADMK MP Thambidurai met Defense Minister to intensify rescue operation in Kanyakumari | Samayam Tamil", "raw_content": "\nகடலில் உயிருக்குப் போராடும் மீனவர்களை காப்பாற்ற முன்வருமா மத்திய அரசு\nஓகி புயலின்போது கடலுக்குச் சென்ற சுமார் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்\nசென்னை: ஓகி புயலின்போது கடலுக்குச் சென்ற சுமார் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.\nகடந்த வாரம் கன்னியாகுமரியைத் தாக்கிய ஓகி புயலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, புயல் தாக்கிய பகுதிகளில் அரசு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய மாநில அரசுகள் மீனவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇருப்பினும், அரசு தேடல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அங்குள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டாம் நடத்தி வந்தனர்.\nஇதன்பின், அதிமுக எம்பியும் மாநிலங்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமானைச் சந்தித்து, மீட்புப் பணிகளை துரிதப் படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,”தமிழக அரசு மீனவ சமுதாயத்திற்கு உதவ எல்லா நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. அதைத் தவிர, மத்திய அரசி��் உதவியும் எங்களுக்குத் தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n'ஏய் பொண்டாட்டி'.. சீமான் வீடியோவை வெளியிட்ட நடிகை... தொண்டர்கள் ஷாக்...\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\n- அதுவும் பள்ளி குழந்தைகளுக்கு; எகிறிய எதிர்பார்ப்பு\nஏ.ஆர்.ரகுமான் வழக்கில் அதிரடி உத்தரவு... சட்டப்பேரவையில் புயலை கிளப்பப்போகும் ஸ்டாலின்... இன்னும் முக்கியச் செய்திகள்\n“செய்தியாளர்கள் மும்பை விபச்சாரிகள், எச் ராஜா பார்ப்பன நாய், தலித்துக்கு திமுக பிச்சை போட்டுச்சு” எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு\nகைக்குழந்தைகளுடன் இளம்பெண்... கண்ணீர்மயமான கலெக்டர் அலுவலக வ...\nமூன்றாண்டு சாதனை: புத்தகம் வெளியிட்ட இபிஎஸ்\nதப்பித்த ஏர்டெல், ஜியோ... சிக்கலில் வோடஃபோன்\nபான் - ஆதார் இணைப்பது எப்படி\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா\nகொரோனா வைரஸுக்கு மருந்து தயார்...அடம் பிடித்த முதியவரால் பரப...\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல..\nமதிய உணவுத் திட்டம்: மனுதர்ம சத்துணவு, இந்துத்துவ சாப்பாடு... வெளுத்து வாங்கும் ..\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகடலில் உயிருக்குப் போராடும் மீனவர்களை காப்பாற்ற முன்வருமா மத்திய...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50997", "date_download": "2020-02-18T02:04:06Z", "digest": "sha1:F6HF77EUFFCZJXQJGJPEITLHN4KZ4OC2", "length": 11700, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அபிநந்தனுக்கு புகழராம் சூட்டிய டெண்டுல்கர் | Virakesari.lk", "raw_content": "\nஇளம் ஊடகவியலாளர்களுக்கான மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் செயற்றிட்டம்\nசட்ட மா அதிபர் - பொலிஸார் தரப்புக்கு கோட்டை நீதிவான் ஆலோசனை\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nசு.க - பொதுஜன பெரமுன இணைந்த ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' மொட்டு சின்னத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு\n2 மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது\nபேஸ்புக்கில் எம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு \nகொரோனாவின் தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம்\nநோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடியிருப்புகள் தீக்கிரை ; 40 பேர் பாதிப்பு\nவுஹானிலிருந்து 175 பேரை நாட்டுக்கு அழைத்து வந்தது நேபாளம்\nஅபிநந்தனுக்கு புகழராம் சூட்டிய டெண்டுல்கர்\nஅபிநந்தனுக்கு புகழராம் சூட்டிய டெண்டுல்கர்\nதனது செயல்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென்ற சிறந்த பாடத்தை அனைத்து மக்களுக்கும் இந்திய விமானி அபிநந்தன் புகட்டியுள்ளதாக இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயத்தை சச்சின் டெண்டுல்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அபிநந்தன் தனது வீரம், சுயநலமின்மை, விடாமுயற்சி ஆகியவற்றினால் அனைத்து மக்களுக்கும் சிறந்த பாடத்தை கற்பித்துள்ளார்.\nதனது செயல்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமெனவும் அவர் உணர்த்தியுள்ளார்” என சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.\nஇந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமான தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் அவருக்கு பிரபலங்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா விமானி அபிநந்தன் சச்சின் டெண்டுல்கர்\n2 மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது\nசீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் தோற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸானது இப்போது 29 நாடுகளில் பரவியுள்ளது.\n2020-02-17 18:18:37 கொரோனா சீனா ஹூபே\nடயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 99 பேர் கண்டுபிடிப்பு\nயோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 99 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஜப்பானியா சுகாதார தொழிலாளர் மற்றும் நலன்புரி அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஜேர்மனியில் மசூதிகளில் படுகொலைகளிற்கு திட்டமிட்டவர்கள் கைது- பத்து தாக்குதல்களிற்கு திட்டம்\nஜேர்மனியில் பத்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டத்தை தீட்டியுள்ளார்.\n'டயமண்ட் பிரின்சஸ்' கப்பலிலிருந்து விமானத்தின் மூலம் வெளியேறிய பயணிகளுக்கு கொரோனா\nயொக்ககாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 'டயமண்ட் பிரின்சஸ்' கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்கர்களில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அமெரிக்க அரசு, சுகாதார மற்றும் மனித சேவைகள் துறைகளின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020-02-17 16:53:58 டயமண்ட் பிரின்சஸ் கப்பல் விமானம் 14 பயணிகள்\nகொரோனாவால் பல வருடங்களுக்கு பின்னர் சீனாவில் ஒத்தி வைக்கப்படவுள்ள முக்கிய அரசியல் கூட்டம்\nசீனாவில் சுமார் மூவாயிரம் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டமான தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) வருடாந்த கூட்டத்தை ஒத்தி வைப்பது குறித்து அந் நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சீன அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\n2020-02-17 14:58:29 சீனா கொரோனா சட்டமன்ற உறுப்பினர்கள்\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nநடவடிக்கையை ஜனாதிபதி உடன் மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இருவேறு ஆர்பாட்டங்கள்\nஒரு கோடிக்கும் அதிகம் பெறுமதியுடைய தங்கத்தை கடத்த முயன்றவர் கைது\nஉபுல் தரங்கவின் சதத்துடன் இலங்கைக்கு முதல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19411?to_id=19411&from_id=21775", "date_download": "2020-02-18T00:49:19Z", "digest": "sha1:DM6ZM4X6DLCJCTP4T6ZSVQ2F7GXZ4VXG", "length": 6344, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது – Eeladhesam.com", "raw_content": "\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசெய்திகள் அக்டோபர் 18, 2018அக்டோபர் 24, 2018 இலக்கியன்\nவடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் அளித்துள்ளது.\nவடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாகவே, 28 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.\n1.2 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடும், அமைக்கப்படும்.\nஇந்தியாவின் என்டி என்டர்பிரைசஸ், சிறிலங்காவைச் சேர்ந்த யப்கா டெவலப்பேர்ஸ், மற்றும் ஆர்ச்சிடியம் நிறுவனம் ஆகியனவே இந்த வீடுகளை அமைக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளன.\nமுன்னதாக, சீன நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டது. எனினும் இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, இந்தப் பணி இந்திய – சிறிலங்கா நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்ட���க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/ourcity/45/History_3.html", "date_download": "2020-02-18T01:36:59Z", "digest": "sha1:EIV4HMYDEOMKHDXU6YQ2R4INIVBHU5V6", "length": 8161, "nlines": 51, "source_domain": "nellaionline.net", "title": "காட்டு வளம், நிலவளம், விலங்குகள், பறவைகள்", "raw_content": "காட்டு வளம், நிலவளம், விலங்குகள், பறவைகள்\nசெவ்வாய் 18, பிப்ரவரி 2020\nதிருநெல்வேலியின் வரலாறு (3 of 14)\nகாடுகளின் பரப்பு 40,253,16 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள் அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன. மரங்களில் கோங்குதான் விலை மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில் பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன. அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், ஈச்ச மரங்களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன.\nநாங்குநேரி வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற மரவகைகளும் உண்டு. செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.\nசெங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில் காட் டெருதுகள் காணப்படுகின்றன. புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம். தலை சிறுத்த சாம்பர் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும் உள்ளன. எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள் போன்றவையும் காணப்படுகின்றன.\nமணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப் படுகின்றன. சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள் இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம் குளத் திற்கு அருகில் ���ங்கி தாயகம் செல்கின்றன. பருத்தி வாத்து என்ற ஒருஇனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது. உள்ளான்களும், மரஉள்ளான்களும் தாழ்ந்த மலைக் குன்றுகளில் அதிகமாக வாழ்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.\nதிருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம். புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வட்டங்களில் விளைகின்றன. இவை கரிசல் காடுகள். மணற்பகுதிகளாக உள்ள பாலைப் பகுதிகளை 'தேரிக் காடுகள்' என்று அழைக்கின்றனர். நாங்குநேரி வட்டத்தின் தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற் குன்றுகள் 200 அடிக்கும் மேல் உள்ளன.\nபாலைவன ஊற்றுகளை போல இம்மணற் குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் 'தருவை'கள் என்று அழைக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2020-02-18T00:05:45Z", "digest": "sha1:2OG2MVCVMAMRCVI3NAMVGSCU2BD6DIXV", "length": 11354, "nlines": 181, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "அதி அற்புதம் வாய்ந்த வெள்ளெருக்கு விநாயகர் – Tamilmalarnews", "raw_content": "\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்... 04/02/2020\nஅதி அற்புதம் வாய்ந்த வெள்ளெருக்கு விநாயகர்\nஅதி அற்புதம் வாய்ந்த வெள்ளெருக்கு விநாயகர்\nதது வெள்ளெருக்கு. நீல எருக்கு,\nராம எருக்கு என ஒன்பது வகையான\nஎருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழை\nஇல்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளி\nயிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும்\nஇதை வீட்டிலும் வளர்க்கலாம். 🌷🌿இதன்\nபூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும்\nஅர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது.\nபதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில்\nஎரிக்க சகல துர்சக்திகளும் விலகி ஓடும்.\nசெய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம்.\nஆகர்ஷணம் எட்டு வகைப்படும். 🌷🌿இதில்\nதன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக்\nகொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு\nவெள்ளெருக்கு விநாயகர் என பல\nஇடங்களில் விற்பனை செய்கி��ார்கள். 🌷🌿வேர்ப்\nபகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில் விநாயகர்\nசெய்து விற்கிறார்கள். ஆனால் அது விரைவில்\nநம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக\nவெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு,\nஅதன் வேரை எடுத்து ஆசாரியை வைத்து\nவெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளலாம்.\nவெள்ளெருக்கு விநாயகருக்கு, அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும். 🌷🌿அதற்கு அடுத்த\nவெள்ளிக்கிழமை, ராகு காலத்தில் சந்தனம்\nஅரைத்த கலவையை அதன்மேல் தடவி,\nநிழலில் காய வைத்தால் எருக்கன் விநாயகரில்\nநன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்.\nஇவ்வாறு செய்தபின், அவரவர் இஷ்டம்\nபோல வழிபாடு செய்யலாம்; தூப தீப\nநைவேத்தியம் செய்யலாம்; 🌷🌿ஸ்ரீ சொர்ணகணபதி\nமந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை\nவழிபட்டால், தன ஆகர்ஷணம் உண்டாகும்.\nவெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில்\nஉருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர்.\nதனி சக்தி உண்டு. 🌷🌿வெள்ளெருக்கு தேவ\nமூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம்.\nஅரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான்\nவெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க\nபுதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி\nவைத்திருக்கும் இடம் போன்றவற்றில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என 🌷🌿விருட்ச\nசாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி\nஇடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று\n🌷🌿ஆனால், அதேவேளையில் அங்கு தீய\nசக்திகளும் எருக்கன் செடியை ஆக்கிரமிக்கவும்\nவாய்ப்பும் இருக்கிறது. “வெள்ளருக்கு பூக்குமே\nவேதாளம் பாயுமே” என்ற பாடலும் சங்க\nஎனவே வெள்ளெருக்கு செடி எதற்கு\nஅருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க\nவேண்டும். 🌷🌿தீய சக்தி உள்ள இடத்தில்\nஇருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக்\nகொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.\nஎடுக்கும் முன்பாக வேப்பிலை, கூழாங்கற்கள்,\nமா இலை, வில்வ இலை ஆகியவற்றை\nமாலை போல் கோர்த்து அந்த வெள்ளெருக்கு\nசெடியை சுற்றி காப்புக்கட்டி, ஒருவாரம் கழித்த\nபின்னரே வெள்ளெருக்கு வேரை எடுத்து\nஅதனை பதப்படுத்தி விநாயகர் உருவம் செய்ய\nசக்தி உள்ளதால், அதனைக் பார்த்தவுடன்\nவெட்டிவிடாமல் மேற்கூறிய பரிகார முறைகளை\nகடைப்பிடித்த பின் அதை வெட்டி அதன்மூலம்\nசெய்யப்படும் விநாயகர் உருவத்திற்கு சிறப்பான\nRelated tags : Jack அதி அற்புதம் வாய்ந்த வெள்ளெருக்கு விநாயகர் வெள்ளெர���க்கு\nஆஞ்சநேயருக்கு – வெண்ணெய் என்ன காரணம்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/advice/", "date_download": "2020-02-18T00:19:21Z", "digest": "sha1:SUTOEA4TESW3OYFTW7F7IHI4O2QFFPNC", "length": 203114, "nlines": 643, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Advice « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமூலிகை மூலை: வாதக் காய்ச்சலைப் போக்கும் மாவிலிங்கம்\nமூன்று கூட்டு இலைகளையும் விரல்களைப் போன்ற வடிவம் உள்ளதும், மலர்ந்ததும் மஞ்சள் நிறமாக மாறும் வெள்ளைப் பூக்களையும், சிவப்பு நிற உருண்டையான சதைக் கனிகளையும் உடைய வெண்மை நிற மர இனமாகும் மாவிலிங்கம். இலை, வேர், பட்டை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. இலை பசியைத் தூண்டும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். பட்டை மலச்சிக்கலைப் போக்கும். வேர் நோயை நீக்கி உடலுக்கு வலுவைக் கொடுக்கும். தமிழகம் எங்கும் தானாகவே வளர்கின்றது.\nவேறு பெயர்கள்: குமார கன சுவேத புசுப்பி, சாருகாவிகம், எழும்பலதிச்சுடரும், வன்னி, தீபனி, மாவிலங்கு.\nஇனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:\nமாவிலிங்க இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு, அத்துடன் சுக்கு 1 துண்டு, சீரகம் ஒரு சிட்டிகையளவு பொடியாக்கிச் சேர்த்துப் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.\nமாவிலிங்க இலையை அரைத்துப் பற்றுப் போட அனைத்து வீக்கங்களும் கரையும்.\nமாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.\nமாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத��து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாகக் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் 100 மில்லியளவு தேங்காய்ப் பால் கலந்து 4 வேளை குடித்துவர முடக்கு வாதம் குணமாகும்.\nமாவிலிங்கப்பட்டை ஒரு பங்கும் அதில் பாதியளவிற்குப் பூண்டும், மிளகு கால் பங்கும் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர முடக்கு வாதம் குணமாகும்.\nமாவிலிங்கப் பட்டை 40 கிராம், சுக்கு, திப்பிலி, சதகுப்பை வகைக்கு 20 கிராம், சித்திர மூலவேர், மூங்கிலிலை வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை 150 மில்லியளவு குடித்து அத்துடன் கால் பாகம் அன்னாசிப் பழத்தை தோல் சீவி சர்க்கரை கலந்து சாப்பிட்டு சூடான அரிசிக் கஞ்சியும் இஞ்சித் துவையலும் சேர்த்துச் சாப்பிட இளம் சூடு கரையும்.\nமாவிலிங்கப் பட்டையை 40 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியாக 2 வேளை குடித்து வரக் கால் வீக்கம், நீர்க்கட்டு, கல்லடைப்பு, வெட்டை, சூலை, மாதவிலக்குப் பிரச்சினைகள், வயிற்றுப் புண், கண்டமாலை, புண்கள், விஷக்கடி குணமாகும்.\nமாவிலிங்கப்பட்டை, உள்ளி, மிளகு சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு 3 நாள் காலையில் கொடுக்க மாதவிலக்கு உண்டாகும்.\nமாவிலிங்கம் சமூலத்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர காய்ச்சல், வெட்டை, சூலை, கல்லடைப்பு, நீரடைப்பு நீங்கும்.\nமாவிலிங்க இலையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க காய்ச்சல், செரியாமை குணமாகும்.\nமாவிலிங்க இலையை அரைத்து உள்ளங்காலில் பற்றிட வலி, வீக்கம், எரிச்சல் நீங்கும்.\nமாவிலிங்கப் பட்டையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை தொடர்ந்து குடித்துவர கல்லடைப்பு குணமாகும்.\nமாவிலிங்கப் பட்டையை வெட்டி உட்புறமாக வைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.\nமாவிலிங்கப் பட்டையை வட்டமாக வெட்டி அரையாப்புக் கட்டி மீது வைத்து அதன் மீது ஓர் ஈயத் தகட்டை வைத்துக் கட்ட கட்டி அமுங்கிவிடும்.\nமாவிலிங்கப் பட்டையை நன்றாக நசுக்கி, ���ருக்கம் இலையை தொன்னை தைத்து அதில் முப்பிணி கண்டவர்களுக்குத் தலையில் வைத்துக் கட்ட குணமாகும்.\nஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் – சிகிச்சையும்\nஃப்ளூ என்று பொதுவாக அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா என்பது ஒரு வைரஸ் காய்ச்சல். இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளைத் தாக்குகிறது.\nமூச்சுக் குழல் எனப்படும் சுவாசக் குழலைப் பாதிக்கும் மற்ற வைரஸ்களைவிட இன்ஃப்ளூயன்சா வைரஸ், தீவிரமாக நோய்க் கிருமிகளையும், சிக்கல் நிறைந்த நோய்த்தன்மையையும் கொண்டது. இன்ஃப்ளூயன்சா ஏ, பி மற்றும் சி ஆகிய 3 வைரஸ்களால் இந்த காய்ச்சல் ஏற்படலாம். இதில் ஏ ரக வைரஸ் பரவலாக தொற்றக் கூடியது, இது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.\nஇந்த ஏ டைப் வைரஸ் சீரான முறையில் வளர்ந்து சில ஆண்டு களுக்கு ஒரு முறை தொற்று நோய்ப் பரவலை ஏற்படுத்தக் கூடியது. இதில் டைப் பி, டைப் சி வைரஸ்களால் சிறு சிறு உபாதைகளே தோன்றி மறையும்.\nஇன்ஃப்ளூயன்சாவிற்கு வயது வித்தியாசமோ, வயது வரம்போ கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம். பொதுவாக குளிர்காலத்திலேயே இந்தவகை வைரஸ் காய்ச்சல் தொற்றக்கூடியது. இந்த காய்ச்சல் ஏற்பட்டோரின் இருமல், சளி ஆகியவை மூலம் இது பிறருக்கும் தொற்றுகிறது.\nஇன்ஃப்ளூயன்சா திடீரென, உடனடியாகத் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல், குளிர், வேர்வை, தசை வலி மற்றும் தலைவலி போன்ற தொடக்க அறிகுறிகள் ஏற்படும். தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை கட்டு மற்றும் சூரிய ஒளிக்கு ஒத்துக் கொள் ளாமல் கண்ணீர் வழியும் கண்கள் என்று இதன் நோய் அறிகுறிகள் விரிவடையும். இந்த உடனடி தீவிர அறிகுறிகள் சாதாரணமாக 3 அல்லது 5 நாட்களுக்கு இருக்கும், பொதுவாக 48 மணி நேரத்தில் நோய்க்கூறுகள் அதிகரிக்கத் தொடங்கும்.\nஃப்ளூ வைரஸ்களால் கூடுதலாக, எலும்பு உட்புழை, காது மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகள் ஏற்படுகின்றன. சில சமயம் ஃப்ளூவால் நியுமோனியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நியுமோனியாவானது இன்ஃப்ளூயன்சா வைரசால் மட்டுமோ அல்லது இரண்டாம் கட்ட நோய்க்கிருமிக்கு காரணமாகும் பாக்டீரியாவாலோ தோன்றலாம்.\n104 டிகிரி வரை காய்ச்சல்\nமூக்கிலிருந்து தண்ணீர் போல் சளி வருதல்\nஇது சாதாரண ஃப்ளூ காய்ச��சலாக இருந்தால் மருத்துவர்கள் காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்து கட்டுப்படுத்துவர். ஆனால் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள், இருதயம், நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவற்றில் நீண்ட நாளைய பழுது இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் இருப்பது 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டால் அமான்ட டின், ரிமான் டடின் ஆகிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப் படுவது இயல்பு.\nகுழந்தைகளை இந்த வைரஸ் நோய் தாக்கினால் சிகிச்சை பொதுவாக தேவையில்லை என்று கருதப்படுகிறது. ஆனால் இதன் மூலம் வேறு நோய்கள், வேறு உறுப்புகளில் பழுது என்ற நிலை தோன்றுவதுபோல் தென்பட்டால் சிகிச்சை அவசியம் தேவைப்படும். குழந்தைகளுக்கு ஆஸ்ப்ரின் கொடுக்கக் கூடாது, ஏனெனில் இது ஆபத்து மிகுந்தது. ஆஸ்ப்ரினுக்கும் சுநலந’ள ளலனேசடிஅந என்ற புது வகை ஃப்ளூவிற்குமான தொடர்பு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nதண்ணீர், பழச்சாறுகள் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் அவசியம்.\nஅதிக திரவங்களை உட்கொண்டால் எலும்பு உட்புழை மற்றும் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வு மெலிதடைந்து உடலிலிருந்து விரைவில் வெளியேறும்.\nபொதுவாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை குறைக்காமல் அதன் முழுக்காலத்தை கடக்கவிடுவதே சிறந்தது. ஆனால் குழந்தை களுக்கும், வயதானவர்களுக்கும் சிகிச்சை அவசியம் தேவை. இது பிறருக்கு தொற்றாமல் இருக்க பாக்டீரியா – தடுப்பு சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதல் நலம்.\nபிற உறுப்புகளில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தாக்கினால், மேலும் சிக்கல் நிறைந்த நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்பது தவிர இதனால் பெரும் ஆபத்து எதுவும் இல்லை.\nஆரோக்கியமாக இருந்து வரும் நபர்களுக்கு இன்ஃப்ளூயன்சா 7 முதல் 10 நாட்களில் குணமாகி விடும். வயதானவர்கள், உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், நீண்ட நாள் இருதய, கிட்னி மற்றும் நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் மேலும் ஆபத்தானதாக மாறுவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம்.\nவிழிப்புணர்வு: வெண்குஷ்டம் அல்ல… வெண்புள்ளிகள்\n“”எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. ஆனா��் நீண்ட காலமாக சருமத்தில் வெண்புள்ளிகளுடன் இருப்பவர்களை, இன்னமும் இந்தச் சமூகம் “வெண்குஷ்டம்’ வந்தவர்கள் என்ற தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறது. இதை வெண்புள்ளிகள் என்று அழைப்பதுதான் சரி. நோயே இல்லாத இதை தொழுநோய் என்று அழைப்பது தவறு.” என்று தன்னுடைய ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார், கே.உமாபதி. இவர், “வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்- இந்தியா’ என்னும் அமைப்பின் பொதுச் செயலாளர். இவரும் இந்தப் பாதிப்போடு இருப்பவர்தான். வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் ஏற்படுத்துவதுடன், வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தகுந்த சிகிச்சை முறைகளை அறிவுறுத்தி வருகிறார் கே.உமாபதி. வெண்புள்ளிகள் இயக்கத்தின் செயல்பாடுகளைக் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…\n“”நம் உடலின் மிகப் பெரிய உறுப்பே தோல்தான். தோலில் உள்ள “மெலனின்’ என்ற நிறமி இழப்பினால் சருமத்தில் உண்டாவதுதான் இந்த வெண்புள்ளிகள். இந்த மெலனினை நம் உடலில் உற்பத்தி செய்வது தோலில் உள்ள “மெலனோûஸட்’ என்ற பெயருடைய அணுக்களின் வேலை.\nநம் உடலில் கிருமிகளின் பாதிப்பு வரும்போது, அதை எதிர்ப்பது ரத்த வெள்ளை அணுக்களின் வேலை. இதனால் இந்தச் செல்களை “மிலிட்டரி செல்கள்’ என்று அழைப்பர். இந்த மிலிட்டரி செல்கள், கிருமி என நினைத்து “மெலானோûஸட்டை’ அழிக்கின்றன. அவ்வாறு மெலனோûஸட் செல்கள் அழிக்கப்படும் இடங்களில் வெண்புள்ளிகள் தோன்றி அது அப்படியே பரவத் தொடங்கும்.\nஇந்த வெண்புள்ளிகள் பாதிப்பு எந்த வயதிலும், யாருக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் வெண்புள்ளிகள் பாதிப்புக்கு உள்ளானோர்கள் 18 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பார்கள். இந்தியா முழுவதும் சுமார் 4 கோடி பேருக்கு இருக்கும். உலக மக்கள் தொகையில் இரண்டு சதவிகிதம் பேருக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருக்கின்றது.\nவெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்களே வித்தியாசமாக நடத்தும் நிலை மாறவேண்டும். குறிப்பாக இந்தப் பாதிப்புடன் இருக்கும் பெண்களை குடும்பத்தின் விசேஷங்களில் பங்கேற்காமல் ஒதுக்கி வைப்பது, தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்தால் அவர்களிடமிருந்து விலகி இருப்பது போன்ற செயல்களால், உளவியல்ரீதியாகப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெண்புள்ளிகள் தொற்றக்கூடியதோ, பரம்பரையாகத் தொடரும் பிரச்சினையோ இல்லை என்பதை மக்கள் கூடும் பொதுஇடங்களிலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்துவருகிறோம். வெண்புள்ளிகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துகளை விளக்கும் வகையில், சமீபத்தில் கூட, பள்ளி மாணவர்களைக் கொண்டு 9 கி.மீ. தூரத்துக்கு மனிதச் சங்கிலி அமைத்தோம்.\nஓர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிக்கு இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கோ, அவரின் இரண்டு பெண்களுக்கோ இந்தப் பாதிப்பு இல்லை. ஒரு பெண் எம்.பி.ஏ.வும், இன்னொரு பெண் எம்.சி.ஏ.வும் படித்திருந்தனர். அப்பாவுக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பதால் அவரின் பெண்களுக்கு பல வருடங்களாகத் திருமணம் ஆகாமலேயே இருந்தது. மனம் வெறுத்துப் போன அந்தப் பெண்களின் தந்தை, “”உங்கள் திருமணம் தடைபடுவதற்குக் காரணமாக நானே இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லி திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இப்படி வெண்புள்ளிகளின் பாதிப்பால் விளைந்த வேதனையான நிஜச் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஆண்களுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால் பெண்கள் அவர்களை அனுசரித்துப் போவதைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது. அதுவே பெண்ணுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடுகிறது. வேலை வாய்ப்பில் தொடங்கி, திருமணம் ஆவதற்கே கூட தடையாக இருக்கிறது. இதனால் நாங்கள் வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பவர்களுக்குள்ளாகவே பேசி, இதுவரை எட்டு திருமணங்களை நடத்தியிருக்கிறோம். வெண்புள்ளி பாதிப்பு இருந்தாலும் இந்த சாதியில்தான் பெண் வேண்டும், பையன் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்கு நாங்கள் உதவமுடியாதுதான். வெண்புள்ளிகளை விடவும் சமூகத்தில் புரையோடிப் போயிருப்பது சாதிதானே\nவெண்புள்ளி பாதிப்பிற்கு என்னைப் பொறுத்தவரையில் அலோபதி மருத்துவம் சரிப்படாது. சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை வைத்தியம் போன்ற வைத்திய முறைகளில் இதை பரவாமல் தடுப்பதற்கு வழியிருக்கிறது. அதிலும் பஸ்பம் (மெட்டல்) கலக்காத மருந்தைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம். சித்தா மற்றும் பரம்பரையாக மருத்துவம் பார்க்கும் நிபுணர்களை ஒன்றிணைத்து உருவாக்கியிருக்கும் மருத்துவக் குழுவினரின் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளை எங்களிடம் ஆலோசனைக்கு வருபவர்களுக்குப் (தொலைபேசி எண்: 044-65381157) பரிந்துரைக்கிறோம்.\nபல நிறுவனங்களோடு பேசி வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம். வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் யாரிடமும் நன்கொடை பெறக்கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. எங்களுக்கு எந்த வகையிலாவது உதவவேண்டும் என்று நினைப்பவர்கள், வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்துகளை, இந்த பாதிப்பு இருப்பவர்களிடமும், இல்லாதவர்களிடமும் கூட கூறுங்கள். விழிப்புணர்வு- பாதிப்பு இருப்பவர்களுக்கும் தேவை. இல்லாதவர்களுக்கும் தேவைதானே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூட்டு வலி குணமாக…\nவயது 56. தொழுகையின்போது தரையில் தலை வைத்து எழுந்திருக்கும் போது, இருகால் முட்டியில் சத்தம் வருகிறது. வலியும் இருக்கிறது. குளிர் நாட்களில் மூட்டுக்கு மூட்டு வலி உள்ளது. தொண்டை கரகரப்புக்கு மருந்து சாப்பிடாவிட்டால் இருமல், தும்மல், மூச்சிரைப்பு ஏற்படுகிறது. இவை நீங்க மருந்து கூறவும்.\nமூட்டுக்கு மூட்டு வலி வருவது இன்று பெருமளவில் காணப்படுவதற்கான காரணத்தை ஆயுர்வேதம் கீழ்க்காணும் வகையில் கூறுகிறது.\nஉப்பையும் புளியையும் காரமான சுவையையும் உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கும், சூட்டைக் கிளப்பும் உணவுப் பண்டங்களுடன் எண்ணெய்யைக் கலந்து அஜீரண நிலையில் சாப்பிடுவது, அதாவது மசாலா பூரி, பேல் பூரி, சமோஸô போன்றவை, குடலில் பிசுபிசுப்பை ஏற்படுத்தும் பிரட், சாஸ் வகைகள், நீர்ப்பாங்கான நிலைகளில் வாழும் உயிரினங்களை மாமிச உணவாகச் சாப்பிடுதல், புண்ணாக்கு, பச்சை முள்ளங்கி, கொள்ளு, உளுந்து, அவரைக்காய், தயிர், புளித்த மோர் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிடுதல், கடுங்கோபத்துடன் உள்ள மனநிலையில் உணவைச் சாப்பிடுதல், சாப்பிட்ட பிறகு பகலில் படுத்து உறங்குதல், இரவில் கண்விழித்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ளுதல் போன்றவை நம் உடலில் ரத்தத்தை கெடுக்கும். அதன்பிறகு செய்யப்படும் சைக்கிள் சவாரி, பஸ்ஸில�� நின்றுகொண்டு செய்யும் பயணம் ஆகியவற்றால் ஏற்படும் வாத தோஷத்தின் சீற்றம், கெட்டுள்ள ரத்தத்துடன் கலந்து கால்பாதத்தின் பூட்டுகளில் தஞ்சம் அடைந்து பூட்டுகளில் கடும் வலியை ஏற்படுத்துகின்றன.\nசூடு ஆறிப்போன பருப்பு வடை, பஜ்ஜியை சாப்பிட்டு, அதன்மேல் சூடான டீ குடித்து, சிகரெட் ஊதுபவர்கள் இன்று அதிகமாக டீ கடைகளில் காணப்படுகின்றனர். இவர்களுக்கு விரைவில் ரத்தம் கேடடைந்து மூட்டு வலி வர அதிகம் வாய்ப்பிருக்கிறது.\nபூட்டுகளின் உள்ளே அமைந்துள்ள சவ்வுப் பகுதியும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயாமலிருக்க அவற்றின் நடுவே உள்ள எண்ணெய்ப் பசையும் தங்கள் விஷயத்தில் வரண்டுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு ஆகும் பட்சத்தில் எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு, அவை ஒன்றோடு ஒன்று உரசும் தருவாயில் வலியை ஏற்படுத்துகின்றன. பூட்டுகளின் அசைவுகள் எளிதாக இருக்க அதனைச் சுற்றியுள்ள தசை நார்கள் உதவி செய்கின்றன. குளிர்நாட்களில் தசை நார்கள் சற்றே இறுக்கம் கொள்வதால் பூட்டுகளின் அசைவுகள் எளிதாக இல்லாமல் மேலும் வலியை அதிகப்படுத்துகின்றன. நம் உடல் பாரத்தை தாங்குவதற்கான வேலையை கால் முட்டிகளும், கணுக்கால் பூட்டுகளும் முக்கியமாகச் செய்வதால் அவைகளை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய உடல் பகுதிகளாகும்.\nஉங்களுக்கு தொண்டை கரகரப்புக்கு மருந்து சாப்பிட வேண்டிய நிர்பந்தமும் உள்ளது. பூட்டுகளில் ஏற்பட்டுள்ள வலியும் போக வேண்டும். வாத-கப தோஷங்களின் சீற்றத்தை அடக்கி அவைகளை சம நிலைக்குக் கொண்டு வரும் மருந்துகளால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், ரத்தத்தில் உள்ள கேட்டையும் அகற்ற வேண்டும். அவ்வகையில் ஆயுர்வேத கஷாயமாகிய மஹாமஞ்சிஷ்டாதி சாப்பிட நல்லது. 15 மிலி கஷாயத்தில், 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். குறைந்தது 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை மருந்தைச் சாப்பிடவேண்டும். முதல் பாராவில் குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்கவேண்டும்.\nகுளிர் நாட்களில் வலி கடுமையாக இருந்தால் முருங்கை இலை, எருக்கு இலை, புளி இலை, வேப்பிலை, ஆமணக்கு இலை, நொச்சி இலை, ஊமத்தை இலை, ஆமணக்கு இலைகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டுக் காய்ச்சிய வென்னீர் ஒத்தடம் கொடுக்க நல்லத��. நொச்சி இலை, ஊமத்தை இலை, ஆமணக்கு இலை இம்மூன்றையும் நன்கு சிதைத்து வேப்பெண்ணெய்யுடன் விட்டுப் பிசிறி அடுப்பின் மேல் இரும்பு வாணலியிலிட்டு சிறிது வேகும்படி பிரட்டி, இளஞ்சூட்டுடனிருக்கும் போது அப்படியே வலியுள்ள பூட்டுகளில் வைத்துக் கட்ட வலி குறையும். வீக்கம் இருந்தால் அதுவும் வாடிவிடும்.\nமுட்டைக் கோஸ் இலை இலையாகப் பிரியக் கூடியது. ஒரு இலையை லேசாக தோசைக் கல்லில் சூடாக்கி முட்டியில் வலி உள்ள பகுதியில் போட்டு, 15, 20 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடவும். இது நல்ல வலி நிவாரணியாகும். பக்கவிளைவில்லாத எளிய சிகிச்சை முறையாகும். காலை இரவு உணவிற்கு முன்பாக இதுபோல செய்வது நலம்.\nநீங்கள் உணவில் பருப்பு வகைகளைக் குறைக்கவும். குளிர்ந்த நீரைக் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்த வேண்டாம். வென்னீர்தான் நல்லது. பகலில் படுத்து உறங்கக் கூடாது. தினமும் சிறிது விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் சமமாகக் கலந்து இளஞ்சூடாக மூட்டுகளில் தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகுக் குளித்து வர, முட்டிகளில் சத்தம் வருவது நிற்பதோடு, வலியும் நன்றாகக் குறைந்து விடும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மெலிந்திருப்பதே மேலானது\nபேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)\nஎனக்கு வயது 45 க்கு மேல் ஆகிறது. உடம்பு ரொம்ப ரெட்டை நாடியான பெரிய சரீரம். என் தொழில் சொந்த வியாபாரம். வேலை செய்தாலே உடம்பில் தண்ணீராகக் கொட்டுகிறது. இரவிலும் குளிக்கிறேன். குளித்தாலும் உடம்பு வாகு முடியவில்லை. பருமன் காரணமாகவே சோர்வு ஏற்படுகிறது. உடம்பு இளைக்க வழியுண்டா\n“கார்ஸ்யமேவ வரம் ஸ்தெüல்யாத் ந ஹி ஸ்தூலஸ்ய பேஷஜம்’ என்று வாக்படர் எனும் முனிவர் தான் இயற்றிய அஷ்டாங்க ஹிருதயம் எனும் நூலில் தெரிவிக்கிறார். அதற்கு அர்த்தம், “பருமனாயிருப்பதைவிட மெலிந்திருப்பது மேலானது. பருமனாயிருப்பவருக்கு மருந்து அரிது’ என்பதாகும். அவர் ஏன் அப்படி ஒரு வினோதமான கருத்தைத் தெரிவிக்கிறார் அதற்கு அவர் தரும் விளக்கம்தான் என்ன\nகுண்டாக இருக்கும் ஒரு நபர் மருத்துவரை அணுகி உடல் இளைக்க மருந்து தாருங்கள் என்று கேட்டால் மருத்துவர் அவருக்கு மூன்றுவிதமான உபதேசங்களை வழங்க வேண்டும். அவை (1)ஆகாரம் – உணவு, (2) விஹாரம் �� நடவடிக்கை, (3)ஒüஷதம் – மருந்து.\nஉணவு மற்றும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தந்து மருந்துக்கு மூன்றாவது இடத்தைத்தான் ஆயுர்வேதம் தந்துள்ளது. இந்தச் சித்தாந்தம் பருமனாயிருப்பவருக்கு மட்டுமல்ல, எல்லா நோய்களுக்கும்தான்.\nதன்னிடம் வந்துள்ள நபருக்கு இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை நிறைந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடக் கூடாது என்று முதல் அதிர்ச்சி வைத்தியத்தை மருத்துவர் உபதேசிக்கிறார். இரண்டாவதாக இச்சுவைகளுக்கு நேர் எதிரிடையான கசப்பு, உவர்ப்பு, துவர்ப்புச் சுவைகளை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும் என்று நாக்குக்குத் தண்டனை தரும் உணவைக் கூறுகிறார். இந்த மூன்று சுவைகளும் பருமனாய் உள்ளவனுக்குக் கொழுப்பையும் தோலின் அடியே தங்கியுள்ள கப அடைப்பையும் நீக்கக் கூடியவை. அந்த வகையில் கொள்ளு, காராமணி, பார்லி, கம்பு, மொச்சைப்பயறு போன்ற தானியங்களை உணவாகப் பயன்படுத்த வேண்டும். தேன் கலந்த தண்ணீர், தெளிந்த மோர், கொழுப்பின் உள்ளே ஊடுருவிச் சென்று சூட்டைக் கிளப்பி வறட்சியைத் தோற்றுவித்து கொழுப்பைக் கரைக்கும் கடுகெண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றைத் தாளிக்கப் பயன்படுத்த வேண்டும்.\nசெய்கைகளில் கவலைப்படுதல், உடற்பயிற்சி, வாந்தி – பேதிக்குக் கொடுத்து உடலைச் சுத்தம் செய்தல், குறைவாகத் தூங்குதல் போன்றவற்றை உடலுக்கு ஏற்றவாறு கடைப்பிடிக்க வேண்டும்.\nஉடலில் கொழுப்பு அதிகம் வளர்ச்சி பெறுவதால் துவாரங்கள் அடைபடுகின்றன. அப்போது வாயு வயிற்றுக்குள் அதிகம் பரவி பசித்தீயை அதிகம் தூண்டிவிடச் செய்கிறது. அதனால் பசி, தாகம் அதிகப்படுகிறது. மரத்தின் பொந்தில் உள்ள நெருப்பு, காற்றுடன் சேர்ந்து வளர்ந்து மரத்தையே எரிப்பதுபோல், வயிற்றுக்குள் உள்ள பசித்தீயும் வாயுடன் சேர்ந்து வளர்ந்து உடல் பருமன் உள்ள மனிதனை எரித்து விடுகிறது.\nமேற்குறிப்பிட்ட உணவு தானியங்கள், சுவைகள் அனைத்து குடல் வாயுவைச் சீற்றமடையச் செய்பவை. பசியை அதிகப்படுத்துபவை. ஆனால் கொழுப்பைக் கரைப்பவை. குடல் வாயுவும், பசியும் தூண்டாமலிருக்க இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை, புலால் உணவு, எண்ணெய்ப் பலகாரம் போன்றவை உதவும். ஆனால் இதனால் கொழுப்பு உடலில் அதிகரிக்கக் கூடும். இப்படி ஒரு சங்கடமான நிலை உருவாவதினாலேயே வாக்படர் பருமனுக்கு மருந்து அரிது என்��ு குறிப்பிடுகிறார்.\nபருமன் குறைய மிக அரிதான சில மருந்துகளை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.\n* 5கிராம் திரிபலா சூரணத்தில் 10 மிலி தேன் குழைத்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும்.\n* பார்லி அரிசி 2.5 கிராம், நெல்லிக்காய் வத்தல் 2.5 கிராம் பொடித்து, 10 மிலி தேன் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும். இது அதிக பருமனைக் குறைக்கும்.\n* லோத்ராஸவம் 15மிலிஅயஸ்கிருதி 15 மிலி 1 கேப்ஸ்யூல் கண்மதம் எனும் சிலாஜது பஸ்மம் இரவில் படுக்கும் முன் சாப்பிடவும்.\n* வியர்வையைப் பெருக்கும் நரம்புகள் கொழுப்பிற்கு இருப்பிடமாகையாலும், கொழுப்பு உருகும் தன்மையுடையதாலும், கபத்துடன் கலந்திருப்பதாலும் அதிகப் பருமன் உள்ளவரின் உடலிலிருந்து நாற்றத்துடன் வியர்வை அதிகம் வெளிப்படுகிறது. இதை நீக்க ஏலாதி சூரணத்தை, தயிரின் மேல் தெளிவாக நிற்கும் தண்ணீருடனும், சாதாரண வெந்நீருடனும் குழைத்து உடலில் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும்.\n: உப்பைக் குறைக்கும் வழி\nசர்க்கரை வியாதி பதினெட்டு ஆண்டுகளாக உள்ளது. கால்கள் வீங்கி இருக்கிறது. டாக்டர் உப்பு அதிகமாக உள்ளது என மாத்திரை கொடுத்தார். சரியாகவில்லை. வலியினால் வலது கையை சரியாகத் தூக்கக்கூட முடியவில்லை. உப்பைக் குறைக்க வழி என்ன\nநீரில் உப்புள்ளவர்கள் உப்பைக் குறைப்பதால் அல்லது உப்பை அறவே நீக்குவதால் சிலருக்குக் குணமாகிறது. சிலருக்கு எத்தனை உப்பில்லாப் பத்தியமிருந்தாலும் குறைவதில்லை. நோய்க்கும் பத்திய உணவிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வது அவசியம். உடலில் உள்ள கப தாதுவான லஸீகை (albumin)சிறுநீர் வழியே வெளியேறுவதே இந்நோய். கப தாதுவை நீர் வழியே வெளியேறாமல் தடுக்கும் சக்திபெற்ற சீறு நீரகங்கள் இதைத் தடுப்பதில்லை. அதற்குக் காரணம் அவை முழுவதிலுமோ சில பகுதிகளிலோ புண்ணாகி அந்தப் பலவீனத்தால் இது வெளியேறக்கூடும். ரத்தத்திலுள்ள இந்த லஸீகை அதன் இயற்கைத் தடிப்பு குறைந்து சிறுநீரகங்களின் சல்லடைகளில் தங்காமல் வெளியேறியிருக்கலாம். சிறுநீரகங்களில் ரத்த ஓட்ட அழுத்தம் அதிகமாகி அழுத்தத்தால் அது வெளியேற்றப்படலாம். இப்படிப் பல காரணங்களால் கபாம்சமான ஆல்புமின் எனும் லஸீகை சிறுநீரில் காணக்கூடும். எல்லா நிலைகளிலும் உப்பை நீக்குவதும் அல்லது அளவைக் குறைப்பதும் உதவலாம். ர���்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றிவரும் இந்த லஸீகை கேடுற்றால் ஆங்காங்கு தங்கி ரத்த ஓட்டத்தைத் தடை செய்து வீக்கத்திற்குக் காரணமாகும். கேடடைந்த லஸீகையினால் சிறுநீரகங்களும் கெடக்கூடும். இத்தகைய நிலைகளில் உப்பைக் குறைப்பது உதவுகிறது.\nபொதுவாகவே இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவை கபத்தை அதிகப்படுத்தும். கபம் கெட்டுள்ள நிலையில் இவற்றைச் சேர்க்க கெட்ட கபத்தின் அளவும் செயலும் அதிகமாகும். இவற்றைக் குறைக்க கபம் குறையும். இம்மூன்று சுவைகளிலும் குறிப்பாக உப்பு கபத்தின் பிசுபிசுப்பைக் குறைத்து நீர்க்கச் செய்து அளவில் அதிகமாக்கும். சிறுநீரின் வழியே வெளியாகும். லஸீகை நீர்த்து அதிக அளவில் வெளியாவதால் கபத்தின் அந்த வளர்ச்சியை அதிகப்படுத்தும் உப்பைக் குறைப்பதால் ரத்தத்தில் கபம் வளரத் தக்க சூழ்நிலை அகற்றப்படுவதால் உடல் வீக்கம் குறைகிறது. ரத்த ஓட்டத் தடை குறையக் குறைய ரத்தக்குழாய்களின் உட்புறப்பூச்சு தடிப்பும் குறைய குழாய்கள் பூர்ண அளவில் விரிந்து சுருங்குகின்றன. ரத்த ஓட்டம் அதிகமாக அதிகமாக உடலில் ஆரோக்கியம் ஏற்படுகிறது.\nநீங்கள் உணவில் உப்பை நீக்க வேண்டும் என நினைத்து இட்லி, தோசையில் அதைச் சேர்க்காமல் சாப்பிட்டாலும் உங்கள் உபாதை குறைய வாய்ப்பில்லை. காரணம் இட்லி, தோசையிலுள்ள உளுந்து நுண்ணிய ரத்தக் குழாய்களின் உட்பூச்சை அதிகப்படுத்தி குழாய்களைத் தடிக்கச் செய்யும். உப்பு சேர்க்காததால் வரும் வினையிது. உப்பு சேர்த்தால் இட்லி, தோசை போன்றவை எளிதில் செரித்துவிடும். உப்பில்லாத பண்டம் எளிதில் செரிக்காததால் அதன் சத்து பிரிக்கப்படாமலேயே உடலில் குப்பை கழிவுப் பொருள் தேங்கும் பெருங்குடலில் போய்ச் சேரும். அப்படியே வெளியாகும். செரிக்காத உணவே மறுபடியும் கபதோஷ வளர்ச்சிக்குக் காரணமாகி வளர்ந்து நோய் மாறுவதில்லை.\nபாகற்காய், சுண்டைக்காய், வாழைக்கச்சல், கொள்ளு, பாசிப்பருப்பு, வாழைப்பூ, மணத்தக்காளி, கறிவேப்பிலை, நெல்லிமுள்ளி, நன்கு கடைந்து ஆடை எடுத்த மோர், ஆடை புடைக்க இளந்தீயில் காய்ச்சி ஆடை நீக்கிய பசுவின் பால், வல்லாரைக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை முதலியவை உணவில் சேரச்சேர கபம்தானே குறைந்து சிறுநீர் தெளிவாக வெளியேறுவதை உணரலாம். தயிர், பச்சரிசி, அதிக இன���ப்பு, வெல்லம், பகல் தூக்கம், உளுந்து முதலியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற கபம் சம்பந்தப்பட்ட நீர் நோய்களில் கசப்பும் துவர்ப்பும் மிக்க மருந்து சரக்குகளைக் கொண்ட கஷாயங்கள் நல்ல பலனைத் தருகின்றன.\nமுதுமையும் ரத்த அழுத்த நோயும்\nஉயர் ரத்த அழுத்த நோய்க்கு நவீன சிகிச்சைகள் பல இருந்தாலும் ஆரோக்கிய உணவின் மூலம் சரியான அளவில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் புரிய வைப்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று “உலக நலவாழ்வு நிறுவனம்’ வலியுறுத்தி வருகிறது.\nஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இளைஞரானாலும் சரி, முதியவரானாலும் சரி, ஒருவருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை ரத்த அழுத்தம் இருந்தால் பாதிப்பு வராது. இதற்கு மேல் அளவு அதிகரித்தால் அதை “உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். இந்நோயைத் தொடக்கத்திலேயே கவனிக்கத் தவறினால் இதயம், மூளை, சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றுக்கு எமனாக அமைந்துவிடும்.\nமாரடைப்புக்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இது தவிர, இதயம் வீங்கிச் செயலிழத்தல், கண்களின் விழித்திரையில் ரத்தம் கசிந்து பார்வை இழத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு. ஆகவே உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதுமானது. சிறுநீரக நோய் உள்ளவர்கள் 3 கிராம் வரை சேர்த்துக் கொள்ளலாம். உப்பு மிகுந்த உணவுப் பொருள்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nகொழுப்பு அதிகமுள்ள இறைச்சி, முட்டை, இறால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், சாஸ் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. பூரி, வடை, சமோசா, முறுக்கு, பஜ்ஜி, வறுவல் போன்ற எண்ணெயில் பொரித்த வறுத்த, ஊறிய உணவுகள் மற்றும் சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வேண்டாம்.\nதேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்தினால் நல்லது. நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோ��ு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், கொய்யா, தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை போன்ற பயறுகள், வெந்தயம், பாகற்காய் போன்ற காய்கள், புதினா, கொத்துமல்லி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.\nபொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுச் சத்துககளுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. பழங்கள், காய்கறிகள், கீரைகள் குறிப்பாக காரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி, அன்னாசி, அவரை போன்றவற்றில் இச்சத்துகள் அதிகம்.\nஉடலின் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைக் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். தினமும் 40 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்தம் சீராக இருக்க மட்டுமல்ல, மாரடைப்பையும் தடுக்கவல்லது.\nசிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைக்கும் பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. உடனே இப்பழக்கத்தை நிறத்துங்கள். மதுவுக்கும் விடை கொடுங்கள். யோகாசனம், தியானம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைத்து மனதுக்கு அமைதியைத் தரக்கூடியவை.\nமுதுமையில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் மற்றொரு முக்கியப் பிரச்னை “நிலை மயக்கம்’ முதுமை காரணமாக இவர்களுக்கு ரத்தக் குழாய்களின் உட்சுவர் கடினமாகி சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்ல சிரமப்படும். இதனால் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து, மூளைக்கு செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும்.\nஇதனைத் தவிர்க்க கட்டிலின் தலைப் பகுதியை அரை அடி உயர்த்திக் கொள்ளலாம். தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்காருவதையும் தவிர்ப்பது நல்லது. சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.\nமருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த அழுத்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.\nஉலக அளவில் 100 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது. இந்தியாவில் 100-ல் 20 பேருக்கு இந்த நோய் உள்ளது. அதிலும் 60 வயதைக் கடந்தவர்களிடம் பாதிப் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளத��.\nமுதுமை என்பது இயற்கையான விஷயம். தாழ்வு மனப்பான்மை மற்றும் முதுமையின் காரணமாக ஏற்படும் இயலாமையை வெற்றி காண்பதுதான் ரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள முக்கியமான வழி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nவேளாண்மையும் “பெருந்தொழிலாக’ வேண்டிய நேரம்\nஇந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “”ரிலையன்ஸ்”, தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் “ஏர்-டெல்’ போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.\nமிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.\n“மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன’ என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.\nமிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, “”பேக்” செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் “”மூன்றாவது புரட்சி” ஏற்பட்டுவிடும்.\nநாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட “”பசுமைப் புரட்சி”யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் “”இரண்டாவது பசுமைப் புரட்சி” இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.\nவறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய��யும் நிலையில் இருக்கிறோம்.\nகிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த “”வெண்மைப் புரட்சி”யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.\nபசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.\nவிவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.\nஇப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.\nவெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.\nவறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.\nதற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.\nநிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.\nஎல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.\nஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.\nஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.\nஇந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.\nஇந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.\nதிசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியாக விளைபொருள்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது ச��த்தியம்.\nஇடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.\nஅதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது “”விவசாயியைச் சார்ந்த வேளாண்மை” என்ற நிலைமையை மாற்றி, “”வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்” என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)\nஇந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் சார்ந்தே வாழ்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் இப்போது பற்றாக்குறையைப் போக்க உணவு இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய நிலையில், தமிழகத்தில் மாறிவரும் விவசாயச்சூழல் மற்றும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சனைகள் குறித்து அன்பரசன் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடர்.\nரிலையன்ஸ் கடைகளுக்கு நிபந்தனை விதிக்க ராமதாஸ் யோசனை\nசென்னை, ஜூலை 7: சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:\nரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட போன்ற பன்நாட்டு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன. நகரங்கள் தோறும் கடைகளைத் திறந்து வைத்துள்ளன.\nஇதனால் பாரம்பரியமிக்க சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களும், சில்லறை வணிகக் கடைகளால் வேலை வாய்ப்பு பெற்று வரும் பல லட்சம் தொழிலாளர்களும் நடுத் தெருவுக்கு வரும் ஆபத்து உருவாகி வருகிறது.\nஇந்த ஆபத்தான நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.\nரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தாராள அனுமதி வழங்கப்பட்டிருக���கிறது. காலப்போக்கில் இந்த கடைகளால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படப் போகிறது.\nகேரளத்தில் அனுமதி இல்லை: இந்நிலையில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் ரிலையன்ஸ் கடைகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவது இல்லை என்றும் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்வது என்றும் அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.\nமேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.\nகேரளத்தைப் போன்று தமிழகத்திலும் ரிலையன்ஸ் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இனிமேல் அனுமதி வழங்கக் கூடாது என்று உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும். அல்லது மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையைப் போன்று உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்ற நிபந்தனையாவது விதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.\n“விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் வலியுறுத்தி இருப்பதும், விவசாயிகளுக்குப் பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள்.\nஉலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் போன்ற கோஷங்களுடன் இன்றைய பிரதமர், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவுக்கு ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை வகுத்ததுமுதல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும்தான்.\nகடந்த 15 ஆண்டுகளில் விவசாயம் மிகக் குறைந்த ஊக்கத்தையும், வளர்ச்சியையும்தான் காண நேர்ந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை, நமது பொருளாதாரப் பத்திரிகைகளும் புதிய பொருளாதாரத் திட்ட விற்பனையாளர்களும் உருவாக்க முற்பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், விவசாயமும், விவசாயிகளும் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனையான கட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.\nசமீபத்தில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் ஒன்றின் அற���க்கையின்படி, கடனால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஆந்திரத்தில் 82 சதவிகிதம், தமிழகத்தில் 75 சதவிகிதம், பஞ்சாபில் 65 சதவிகிதம் விவசாயிகள், விவசாயத்திற்காக வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தவிக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை. சராசரியாக, இந்திய விவசாயி ஒவ்வொருவரின் கடன் சுமையும் ஏறத்தாழ ரூ. 25,985 என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்படிக் கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளில் பலரும், தனியாரிடம் கடன் வாங்கியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\nலாபகரமாக இல்லாவிட்டால், ஏன் விவசாயம் செய்ய வேண்டும் அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே இப்படியொரு யோசனையை முன்வைக்கிறார்கள், புதிய பொருளாதாரக் கொள்கையின் விற்பனைப் பிரதிநிதிகள்.\nஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்களை அந்த அரசுகள் வழங்குகின்றன. தங்களது தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. நச்சுப் புகையால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை, இந்தியா போன்ற நாடுகளில் நிறுவ ஊக்குவிப்பதும், அவர்களது தேவைக்கான உணவுப் பொருள்களைத் தாங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் இந்த நாடுகளின் நோக்கம் என்று நாம் கூறவில்லை. ஆனால், அந்த நாடுகள் விவசாயத்துக்கு அளிக்கும் ஊக்கத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கச் சொல்கிறோம்.\nநமது விவசாயிகளுக்குத் தரும் விலையைவிட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் போக்கு சமீபகாலமாகக் காணப்படுகிறது. வேண்டுமென்றே இந்திய விவசாயிகளை விவசாயத்தைப் புறக்கணிக்கச் செய்யும் முயற்சி நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம்கூட எழுகிறது. அது ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் செயல்.\nஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது எல்லைகளைக் காக்கும் ராணுவத்திடம் மட்டும் இல்லை. தனது நாட்டு மக்களின் உணவுத் தேவ��யைப் பூர்த்தி செய்யும் தன்னிறைவிலும் இருக்கிறது. அடுத்த வேளைக் கஞ்சிக்கு அயல்நாட்டுக் கப்பலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுமானால், அதைவிட பலவீனமான நாடு எதுவும் இருக்க முடியாது. இதை எழுபதுகளிலேயே புரிந்து கொண்டிருந்ததால்தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி “பசுமைப்புரட்சி’ என்கிற கோஷத்துடன் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வழி வகுத்தார்.\nஇந்திரா காந்தியின் மருமகள் தயவால் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கின், விவசாயிகள் மீதான அக்கறை உதட்டளவில் நின்றுவிடாமல் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று நம்புவோம். விவசாயம் சார்ந்த பொருளாதாரமாகத் தொடர்வதுதான் இந்தியாவின் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும்\nஇது புதுசு: நலம், நலமறிய ஆவல்\nவயதிலும் இளைமையாய் ஜொலிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் உலர்ந்த தலைமுடியைப் பராமரிப்பது எப்படி, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி, சத்தான உணவு எது, சத்தான உணவு எது…. என்பது போன்ற பல்வேறு தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுவது எப்படி என்ற கவலையும் கூடவே தொற்றிக் கொள்கிறது.\nமக்களின் எந்தத் தேவையையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு அதைப் பணமாக்கத் தெரிந்திருப்பதுதான் பிசினஸýக்கு அழகு. இதற்கு உதாரணமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மக்களின் இந்த ஆசையையும் பூர்த்தி செய்ய களமிறங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் வெல்னஸ் என்ற பெயரில் “ஆரோக்கிய வணிக’த்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.\nபரீட்சார்த்தமாக முதலில் ஆரம்பித்திருக்கும் இடம் ஹைதராபாத். விரைவில் பெங்களூர், சென்னை, மும்பை நகரங்களில் துவங்க இருக்கிறார்கள்.\nஇது குறித்து ரிலையன்ஸ் வெல்னஸ் நிர்வாக இயக்குநர் நினு கண்ணாவிடம் பேசினோம்.\n“”மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் என்பது ஆரோக்கிய உணவு, ஆரோக்கியம் குறித்த மருந்துகள், அது குறித்த புத்தகங்கள்- சி.டி.கள், உடற்பயிற்சி கருவிகள், யோகா பயிற்சி என பலதுறைச் சம்பந்தமுடையதாக இருக்கிறது. அதை ஒருங்கிணைப்பதற்குத்தான் இந்தத் திட்டம்” என்றார்.\nஇந்தியா முழுதும் 51 நகரங்களில் இப்படி 1200 நிலையங்களை ஆரம்பிக்க இருக்கிறார்கள். 1500 சது�� அடியில் இருந்து 3,500 சதுர அடி பரப்பில் இது அமையும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கும் இந் நிலையத்தில் இலவசமாக ஆரோக்கியம் குறித்த ஆலோசனை வழங்குவதற்கான மருத்துவர் ஒருவரும், கண் பரிசோதனை செய்வதற்கான மருத்துவரும் இருப்பார்கள். “”தோல் பொலிவு, தலைமுடி பராமரிப்பு, உயரம்- உடல் எடைக்கான விகிதம், சர்க்கரை அளவு போன்றவற்றுக்கான டிப்ஸ் தருவது மட்டும்தான் இந் நிலையத்தில் மருத்துவர் இருப்பதற்கான பிரதான நோக்கம். இது கிளினிக் போலவோ, அல்லது மருந்து கடை போலவோ நோயாளிகளைக் குணப்படுத்தும் இடமாக இல்லாமல், நோய் வராமல் தடுப்பதற்கான ஆரோக்கிய கூடமாகச் செயல்படும். இதற்காக மாதந்தோறும் ஹெல்த் புரோக்ராம்கள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.\nஅதே போல இங்கு பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்த தகவல்களையும் வெப்சைட்டில் தனிப்பக்கம் ஏற்படுத்திப் பதிவு செய்து வைத்திருப்போம். அதற்கான குறிப்பு அட்டை ஒன்றையும் அவர்களுக்கு வழங்குவோம். திடீர் விபத்து நேரங்களில் அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், இந்தக் குறிப்பு அட்டை மட்டும் இருந்தால் அவருடைய ரத்த வகை என்ன, எந்த மாதிரியான அலர்ஜி உள்ளவர், முகவரி என்ன போன்ற தகவல்களை அந்த வெப்சைட்டில் சுலபமாகப் பெறமுடியும்” என்கிறார் நினு கண்ணா.\nரிலையன்ஸ் ஃப்ரஸ்ஸýக்கு சில இடங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது போல இதற்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதா என்றோம். சிரித்துக் கொண்டே சொன்னார்.\n“”இந்த நிமிடம் வரை எங்கள் நிலையம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது” .\nஆரோக்கியம்: பெண்ணுக்கு இளமை எதுவரை\n– இது தொந்தியால் ஏற்படும் பிரச்சினையைச் சொல்லும் ஒரு நொந்த கவிதை\nமாடிப்படியேறுவது தொடங்கி, உட்கார்ந்து, எழுந்து கொள்வதற்குக்கூட மூச்சு முட்டும். காரணம், நம் உடல் பருமன்.\nஉடல் பருமனுக்கான காரணங்கள், அதைத் தவிர்ப்பதற்கான விஷயங்கள் குறித்து இங்கே நமது கேள்விகளுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் பதில் கூறியிருப்பவர் டாக்டர் கௌசல்யா நாதன். சென்னையிலிருக்கும் அப்பல்லோ மற்றும் மலர் மருத்துவமனைகளில் வயது நிர்வாக மருத்துவ நிபுணரான டாக்டர் கௌசல்யா இனி உங்களுடன்…\nபொதுவாகவே நம் பெண்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்காக நாளுக்கொரு கடவுளுக்கு விரதம் இருப��பார்கள். விரதம் இல்லாத நாட்களிலும் சராசரி குடும்பத்தில் இருக்கும் பெண்கள் உணவு உண்பதில் ஆர்வம் காட்டாமல்தானே இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு உடல் பருமன் ஏன்\nவிரதம் இருக்கும் நாட்களிலும் பழங்கள் சாப்பிடலாம். பாயசம், சூப்.. என ஏதாவது குடிக்கலாம். எதுவுமே சாப்பிடாமல் இருந்தால், நம் உடலில் ஹார்மோன்களின் சுழற்சி சமச்சீராக இருக்காது. வயிற்றில் சுரக்கும் அமிலங்களால் பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. 18 முதல் 40 வயது நிலைகளில் இருக்கும் பெண்கள் பெரும்பாலோர்க்கு உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது.\n“உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்று ஒüவையார் கூறியது தெரிந்தோ என்னமோ.. இன்றைய இளம் பெண்கள் குண்டாகி விடக்கூடாது என்பதில் ரொம்பக் கவனமாக இருந்து, அநியாயத்திற்கு மெலிதான உடல்வாகுடன் இருப்பது சரியா\nகுண்டாகி விடக்கூடாது என்பதில் விழிப்புணர்வுடன் இருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். அதற்காகப் பிறர் பரிதாபப்படும் அளவுக்கு மெலிந்து போய்விட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ற எடையை, அந்தந்த வயது நிலைகளுக்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டும்.\nஒருபக்கம் வீட்டில் தயாராகும் உணவுகளைக் குண்டாகிவிடுவோம் என்ற காரணத்துக்காகத் தவிர்க்கும் இன்றைய இளம் பெண்கள், துரித வகை உணவுகள், ஏற்கனவே தயார் செய்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பர்கர், பீட்ஸô, பாஸ்தா, குளிர்பானங்கள்… என நமது உணவுப் பழக்கத்தில் இல்லாத உணவுகளை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பழக்கங்களிலும் இன்றைய இளம் பெண்கள் தகுந்த விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும். இந்த மாதிரியான உணவுப் பழக்கங்கள் அவர்களை நிச்சயம் உடல் பருமன் பிரச்சினையில்தான் கொண்டு போய்விடும்.\nஉடல் பருமன் இந்தியாவில் மட்டுமே உள்ள பிரச்சினையா அல்லது உலகம் முழுவதும் உள்ள பிரச்சினையா\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவில் 60 சதவீதத்தினருக்கு இந்த உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. இந்தியாவில் 40 சதவிதத்தினருக்கு இருக்கிறது.\nஉடல் பருமனுக்கு தைராய்ட் பிரச்சினை முக்கியக் காரணமா\nஅதுவும் ஒரு காரணம். தைராய்ட் பிரச்சினையைத் தவிர, பெண்களுக்கு வரும் பாலிசிஸ்ட���க் ஓவரிஸ் நோய், மெனோபாஸ் காலங்களும் உடல் பருமன் நோய்க்கான இதர காரணங்கள்.\nஇது பரம்பரையாகத் தொடரும் நோயா\nபெரும்பாலும் உடல் பருமனுக்குப் பரம்பரை தொடர்பான காரணங்களும் இருக்கின்றன. இது தவிர, தூக்கமின்மை, ஒருவர் எந்தமாதிரியான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் முக்கியம். ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செய்யும் பணியிலிருப்பவர்களுக்கும், ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த நோய் அதிகம் இருக்கிறது. இதுதவிர, மன அழுத்தம், பதட்டத்தில் இருப்பதும்கூட உடல் பருமனுக்குக் காரணமாகிறது.\nஇது வயதினால் வரும் கோளாறா\nஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி பொதுவாக 40 வயதை நெருங்கும் போது கொஞ்சம் சதை போடும்தான். ஆண்களை விட பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் பருவம் முடியும்போது, சமச்சீரற்ற ஹார்மோன் பெருக்கத்தால் இடுப்பு, தொடை பகுதிகளில் சதை அதிகளவு போடும். வயதை ஒரு காரணமாகச் சொல்லலாமே தவிர அதுவே காரணமாகிவிடாது. சின்னச் சின்ன குழந்தைகளுக்குக்கூட உடல் பருமன் நோய் இருக்கிறது\nஇந்த நோயிலிருந்து எப்படி ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்\nஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 8-லிருந்து 10 டம்ளர் தண்ணீரை அருந்துங்கள். சில பெண்கள் இரவுப் பொழுதில் எதுவும் சாப்பிடாமல் தூங்குவார்கள். சில பேர் சாப்பாடு பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக, இருப்பதை எல்லாம் சாப்பிட்டு முடிப்பார்கள். பட்டினியாகப் படுப்பதும் தவறு. அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டுப் படுப்பதும் தவறு. ஒருசிலர் தலைவலி முதல் எந்தப் பிரச்சினை வந்தாலும் மருத்துவர்களை நாடாமல் அவர்களாகவே ஏதாவது மருந்து மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொண்டு சமாளித்து விடலாம் என்று நினைப்பார்கள். இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.\nஅடிக்கடி இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உடல் பருமனை வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பது மாதிரி அமைந்துவிடும். மாதத்திற்கு ஓரிரு முறை தரமான இனிப்பு வகைகளை, ஐஸ் க்ரீமை ருசிக்கலாம்.\nகாபி, டீக்கு சர்க்கரைப் போட்டு குடிப்பதைவிட வெல்லம் போட்டுக் குடியுங்கள். மது, சிகரெட் போன்ற எந்த கெட்ட பழக்கம் இருந்தாலும் அதை விட்டொழிப்பது நல்லது.\nசுத்திகரிக்கப்பட்ட கார்போ-ஹைட்ரேட் உணவுகளான மைதா, கோதுமை, பாசுமதி அரிசி போன்றவற்றையும், நொறுக்குத் தீனிகளான நூடுல்ஸ், பீட்ஸô, சிப்ஸ் போன்றவற்றையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.\nசில ஹெல்த்-சென்டர்களில் உடல் பருமனைக் குறைக்க மூன்று வேளை உணவுக்குப் பதில், ஐந்து வேளை உணவு உண்ணும் முறையைப் பரிந்துரைப்பது சரியா\nமூன்று வேளை உணவு; இரண்டு வேளை ஸ்நாக்ஸ் என்னும் அடிப்படையில் அப்படி சொல்லியிருப்பார்கள். பொதுவாக 90 கிலோவிலிருந்து 130 கிலோ எடை வரை இருப்பவர்களுக்கென்று பலவிதமான குணப்படுத்தும் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதில் இதுவும் ஒன்று. நீங்கள் சாப்பிடும் உணவு குறித்த நேரத்தில் சக்தியாக மாற்றப்பட வேண்டும். உணவின் மூலமாகக் கிடைக்கும் கலோரி எரிக்கப்பட வேண்டும். உடல் உழைப்பு இல்லாத நேரத்தில் நம் உடலில் தங்கும் அதீத கொழுப்பு உடல் பருமனுக்குக் காரணமாகிறது.\nபரதநாட்டியம் கற்றுக் கொண்டு பாதியில் நிறுத்தி விடுவது, விளையாட்டில் ஈடுபட்டு பாதியில் நிறுத்திவிடுவது போன்ற காரணத்தால் கூட உடல் குண்டாகிவிடுமா\nஎட்டு இட்லி சாப்பிட்டுவிட்டு பரதநாட்டியம் ஆடியிருப்பீர்கள் அல்லது ஒரு கேம் டென்னிஸ் ஆடியிருப்பீர்கள். நாளடைவில் விளையாட்டை, நடனத்தை உங்களால் தொடரமுடியாத சூழ்நிலை ஏற்படலாம். அப்போது என்ன ஆகும் பரதநாட்டியம் ஆட மாட்டீர்கள். ஆனால் வழக்கம் போல் எட்டு இட்லியைச் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவே மாட்டீர்கள். நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற உணவைப் பழகிக் கொண்டீர்கள் என்றால், அதிலேயே உடல் பருமன் பிரச்சினைக்குப் பாதி விடை கிடைத்துவிடும்.\n பிள்ளைகள் இரண்டு பெறும் வரை..’ என்கிறது கண்ணதாசனின் ஒரு திரைப்பாடல். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\n என்பதை நாம் யோசிக்க வேண்டும். அகத்தின் அழகுதான் முகத்தில் தெரிகிறது. நம் மனதை எந்தளவுக்குப் பக்குவமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். வயதின் காரணமாகப் புற அழகில் எத்தனையோ மாறுதல்கள் நடக்கும்தான்.\n30 வயதிலிருப்பவர்கள் 50 வயதானவர்களைப் போல் தளர்ந்து போய், சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. 30 வயதிலிருப்பவர்கள் அந்த வயதுக்குரிய அழகுடனும், தெளிவுடனும் இருந்தாலே போதும். பெண்களுக்குத் தன்னம்பிக்கைதான் என்றைக்கும் அழகு.\nபங்குச் சந்தை: பங்குச் சந்தையில் பலன் பெற வேண்டுமா\nபணத்தைச் சேமிப்பது, முதலீட��� செய்வது என்பதெல்லாம் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்களுக்குத்தான் என்பது பழங்கதை. தெருவில் உள்ள நபரிடம் சீட்டுப் போடுவது, அஞ்சலகச் சேமிப்பு, நகை வாங்கி வைப்பது, மனை வாங்கிப் போடுவது என நிறைய வடிவங்களில் சாதாரண மக்களும் தங்களால் முடிந்தவரை சேமிக்கத்தான் செய்கின்றனர். இந்தச் சேமிப்புகளுக்கு அப்பால் சுயமாக ஓர் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் ஷேர் மார்க்கெட். “இந்தப் பங்குச் சந்தை ஆளை ஒரே தூக்குத் தூக்கினாலும் தூக்கிவிடும்; அதலபாதாளத்தில் தள்ளினாலும் தள்ளிவிடும்’ என்பது பரவலான நம்பிக்கை.\nபங்குச் சந்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அது தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்திவருபவர் சென்னையைச் சேர்ந்த எஸ்.சுப்ரிதா. ப்ரக்னாசிஸ் கன்சல்டன்ஸி சர்வீஸஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அவரிடம் பங்குச் சந்தையின் அடிப்படையான விஷயங்களைப் பற்றியும் அதிலுள்ள ரிஸ்க் பற்றியும் பேசினோம். அதிலிருந்து…\n“”பெரிய பெரிய நிறுவனங்களாகட்டும் அல்லது சிறிய கம்பெனிகளாகட்டும் அவர்களுக்கு முதலீடு எப்போதுமே தேவையாக இருக்கிறது. அந்த முதலீட்டுக்காகப் பொதுமக்களிடம் இருந்து பணத்தைப் பெறுகிறார்கள். இதை ஷேர் என்பார்கள். ஒரு ஷேரின் குறைந்த மதிப்பு ரூ.10 ஆக இருக்கும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஷேர்களை வாங்குவார்கள். ஷேர் வாங்கிய ஒருவர் இப்போது கம்பெனியின் பங்குதாரர் ஆகிவிடுவார். அந்த கம்பெனி நல்ல லாபத்துடன் ஓடினால் ஷேர் வாங்கியவருக்கு கம்பெனி லாபத்தில் பங்கு கொடுக்கும். அப்படிக் கொடுக்கும் பணத்துக்கு டிவிடென்ட் என்று பெயர். இந்த டிவிடென்ட் 25 சதமாகவோ அல்லது 30 சதமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் ஒரு ஷேரை ரூ.90 கொடுத்து வாங்கியிருப்பீர்கள். ஆனால் டிவிடென்ட் தரும் போது அந்த ஷேரின் அடிப்படை மதிப்பான ரூ.10க்குத்தான் கணக்கிட்டுக் கொடுப்பார்கள். சில கம்பெனிகள் இந்த அடிப்படை மதிப்பை ரூ.100 என்று வைத்திருப்பார்கள். பங்குச் சந்தையில் இது ஒரு முறை.\nஒரு நிறுவனம் மிகவும் லாபகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் ஷேர் வாங்குபவர்கள் அனைவரும் அந்த நிறுவனத்தின் ஷேரையே வாங்க விரும்புவார்கள். இருக்கிற ஷேர்களின் எண்ணிக்கை ஒரே அளவாக இருக்கும் போது அந்த ஷேர் எல்��ாருக்கும் கிடைக்காது. அப்போது அந்த ஷேரை அதிக விலை கொடுத்தாவது வாங்க நினைப்பார்கள். ஒரு ஷேரின் அடிப்படை மதிப்பை அந்த நிறுவனம் ரூ.10 ஆக நிர்ணயித்திருந்தாலும் அந்த ஷேர் ரூ.200க்கும் கூட போகலாம். அப்போது ரூ.10க்கு 100 ஷேர் வாங்கி வைத்திருந்தவர் இப்போது அதை ஒரு ஷேர் ரூ.200 என்று விற்றுவிட்டால் அவருக்கு லாபம். 100 ஷேரை ரூ.1000க்கு வாங்கியிருந்த அவர் இப்போது அவற்றை ரூ.20 ஆயிரத்துக்கு விற்றுவிடுவார். இதற்கு நேர்மாறாக நடப்பதும் உண்டு. ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கிய ஷேரின் மதிப்பு நிறுவனம் நஷ்டத்தில் ஓடினால் வெறும் ஆயிரம் ரூபாயாகக் குறையும் வாய்ப்பும் உண்டு. இந்த ரிஸ்க்கிற்குப் பயந்துதான் பலர் பங்குச் சந்தைப் பக்கம் தலைவைத்துப் படுக்கவே பயப்படுகிறார்கள்.\nஆனால் இந்தப் பங்குச் சந்தையில் வெற்றிகரமாகச் செயல்படுகிறவர்களும் இருக்கிறார்கள். எந்தப் பங்குகளை எப்போது வாங்க வேண்டும் எப்போது விற்க வேண்டும் என்பதில் தவறில்லாமல் முடிவெடுக்கத் தெரிய வேண்டும். ஒரு நிறுவனம் லாபகரமாக ஓடுவதற்கும் நஷ்டத்தில் மூழ்குவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக சில நிறுவனங்கள் வளரலாம். சில நிறுவனங்கள் விழலாம். பணவீக்கம், புதிய தொழில் நுட்பம், இயற்கைப் பேரழிவுகள், ஆட்சி மாற்றம் போன்ற பல காரணங்களால் சில தொழில்கள் வளர்வதும் சில தொழில்கள் நலிவதும் தவிர்க்க முடியாதவை.\nபங்குச் சந்தையில் ஈடுபடுபவர் இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு ஈடுபட வேண்டும். இப்போது நிறைய மீடியாக்களில் இது தொடர்பான செய்திகள் வருகின்றன. நிறைய டிவி சேனல்கள் இதற்கென நேரம் ஒதுக்கியுள்ளார்கள். எந்த நிறுவன ஷேர்கள் உயர்கின்றன எவை சரிகின்றன என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் கவனித்துச் சரியானபடி முதலீடு செய்தால் ஷேர்மார்க்கெட்டில் வெற்றிகரமாகச் சாதிக்கலாம். இதில் முக்கியமானது அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்று ஒருபோதும் ஷேரை வாங்கவோ, விற்கவோ கூடாது. சொந்தமாக முடிவெடுக்க வேண்டும்.\nமுதலில் எல்லாம் ஷேர் வாங்குவது, விற்பது எல்லாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரும் அப்ளிகேஷனை நேரடியாக வாங்கி பூர்த்தி செய்து ஷேர் புரோக்கர் மூலமாக ஷேர் வாங்கி, ஷேர் சர்டிபிகேட்டைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொள்ள���ம் முறை இருந்தது. இப்போது அப்படியில்லை. இந்த ஷேர் மார்க்கெட்டை ஒழுங்குபடுத்துவதற்கென மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் நஉஆஐ என்ற நிறுவனம் உள்ளது. இப்போது அதற்கென வங்கிகளில் டீ மேட் அக்கவுண்ட் (ஈங்ம்ஹற் ஹஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்) எனத் தனியான அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஷேர் புரோக்கரைத் தொடர்பு கொண்டு எந்த நிறுவன ஷேர் வாங்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும். அவரிடம் அதற்கான செக்கைக் கொடுத்துவிட்டால் மூன்று நாட்களில் உங்களுக்கு ஷேர் கிடைத்துவிடும். இதற்குப் புரோக்கர் கமிஷனாக மிகக் குறைந்த அளவு பணம் கொடுக்க வேண்டும். அதற்குப் பின் ஷேர் வாங்குவது, விற்பது எல்லாம் புரோக்கர் அலுவலகத்திற்கு போன் மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ தெரிவித்துவிட்டால் எல்லாமே தானாகவே நடந்துவிடும். நீங்கள் விற்ற ஷேரால் உங்களுக்குக் கிடைத்த லாபம் உங்கள் அக்கவுண்டில் ஏறிவிடும். நேரடியான தொடர்புகள் எதுவுமின்றி ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட முடியும்.\nநீங்கள் ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கிய ஷேரை ஒரு வருடத்திற்குள் ரூ.20 ஆயிரத்திற்கு விற்றுவிட்டீர்கள் என்றால் அதில் கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதம் வரியாக அரசுக்குக் கட்ட வேண்டும். ஒரு வருடம் கழித்து விற்றால் வரி கட்டத் தேவையில்லை.\nஷேர் மார்க்கெட்டில் தனிநபராக ஈடுபடுவது என்பது தவிர வேறு ஒரு வழியும் உள்ளது. சில பெரிய நிறுவனங்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று அதை ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்கிறார்கள். இதை மியூச்சுவல் பண்ட் என்கிறார்கள். எந்த ஷேரை வாங்குவது, விற்பது என்பதையெல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதில் சில திட்டங்கள் இருக்கின்றன. அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களும், அதிக ரிஸ்க் இல்லாத திட்டங்களும் உள்ளன. அதிக ரிஸ்க் இல்லாத திட்டங்களில் லாபம் குறைவாக இருக்கும்.\nமும்பை ஸ்டாக் எக்úஸஞ்ச், நேஷனல் ஸ்டாக் எக்úஸஞ்ச் என்று உள்ளன. அவை சில நிறுவனங்களின் ஷேர் விலை உயர்வது, குறைவது என்பதை வைத்துக் கொண்டு ஷேர் மார்க்கெட் புள்ளிகளை வெளியிட்டு வருகின்றன. நேஷனல் ஸ்டாக் எக்úஸஞ்ச் 50 கம்பெனிகளையும் மும்பை ஸ்டாக் எக்úஸஞ்ச் 30 நிறுவனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பங்கு மார்க்கெட் புள்ளிகளை வெளியிடுகின��றன.\nநேஷனல் ஸ்டாக் எக்úஸஞ்ச் நிறுவனம், பங்கு மார்க்கெட்டில் செயல்பட விரும்புகிறவர்கள் – அதாவது புரோக்கராக விரும்புகிறவர்கள் முதற்கொண்டு அத்துறையில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறவர்கள் வரை அனைவருக்கும் சஇஊங சர்டிபிகேட் கொடுக்கிறது. அந்தத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நாங்கள் நடத்துகிறோம்.\nபொதுமக்களுக்கு ஷேர் வாங்க, விற்க பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம். இலவச பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறோம். எங்களுக்கு நிறைய பங்குச் சந்தை புரோக்கர்களைத் தெரியும் என்பதால் ஷேர் வாங்க விரும்புபவர்களுக்கு புரோக்கருடன் தொடர்பு ஏற்படுத்தித் தருகிறோம். ஷேர் மார்க்கெட் தொடர்பான ஒரு செய்திக் கடித இதழையும் நடத்துகிறோம்.\nஷேர் வாங்குவதிலோ விற்பதிலோ முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு.\nகடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் இறங்கவே கூடாது. சேமிக்கும் பணத்தில்தான் ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும். அதிலும் உங்களுடைய முழுச் சேமிப்பையும் ஷேர்மார்க்கெட்டில் விடக் கூடாது. எல்லாச் சேமிப்பும் போக உபரியாக ஏதாவது பணம் இருந்தால் மட்டுமே ஷேர்மார்க்கெட்டில் இறங்க வேண்டும்” என்றார் சுப்ரிதா.\nஉங்கள் குழந்தைகளை நன்றாகப் புரிந்துகொள்ள அவர்களின் உணர்வுப் போக்குகளை இனம் காணுங்கள்\n– டாக்டர் எஸ். யமுனா\nகுழந்தை மருத்துவத்தில் குழந்தை வளர்ச்சி என்பது பிரமிப்பூட்டும் ஒரு பிரிவு. அதில் புதிய சிந்தனைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. உயிரியல், உளவியல், மற்றும் சமூகக் காரணிகளே குழந்தையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன என்று சமீப காலங்களில் சொல்லப்படுகிறது.\nஒரு குழந்தையின் வளர்ச்சியின் மீதுள்ள உயிரியல் ரீதியான தாக்கங்களைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. மரபணு உட்பொருள், குரோமோசோம் ஒழுங்குவரிசை, கருவறைக்குள் இருக்கும் சூழல், கர்ப்ப காலத்தின்போது தாய்க்கு ஏற்படும் ஜெர்மன் மீஸில்ஸ் அல்லது ருபெல்லா போன்ற தொற்றுநோய்கள், கர்ப்பத்தால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்; குறைப் பிரசவம், மிகத் துரிதப் பிரசவம் (precipitate labour), நெடுநேரப் பிரசவம் (இதில் குழந்தையின் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையக்கூடும்) போன்ற நிகழ்வுகள், பிறக்கும்போது குழந்தையின் அழுகை பலவீனமாக இருத்தல் ஆகியவை இந்தக் காரணிகளில் அடங்கும்.\nகுழந்தைகள், உணர்வுப் போக்குகளுடன் (temperamental traits) பிறக்கின்றன. குழந்தைகள் அன்றாட வாழ்க்கையின் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே இந்த உணர்வுப் போக்குகள். இவை குழந்தைகளுக்குள் ஆழமாகப் பொதிந்திருக்கும். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் குறிப்பிட்ட சில நடத்தைகள் மரபணு அமைப்பினால் வந்தவையே தவிர, தாங்கள் வளர்க்கும் முறையினால் ஏற்பட்டவை அல்ல என்று தெரிந்துகொண்டு ஆறுதல் அடைகிறார்கள்.\nபெற்றோர்கள் என்ற முறையில் நமக்கு நம் குழந்தைகளின் உணர்வுப் போக்கைப் பற்றித் தெரிந்திருப்பது அவசியம். உணர்வுப் போக்குகள் ஒன்பது வகைப்பட்டவை.\nசெயல்பாடு: சில குழந்தைகள் பிறந்ததிலிருந்தே மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கைகளையும் கால்களையும் வெவ்வேறு விதமாக அசைத்துக்கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் பிறந்தது முதல் மிகவும் சோம்பலாக இருக்கிறார்கள்.\nஒழுங்கு: சில குழந்தைகளுக்குப் பசி, தாகம், தூக்கம் எல்லாம் கச்சிதமான ஒழுங்கில் இருக்கும். ஆனால் சில குழந்தைகளுக்கு இந்தத் தேவைகள் வெவ்வேறு நேரங்களில் ஏற்படும்.\nஅணுகுமுறை: புதிதாக ஒரு பொருள் கொடுக்கப்படும்போது சில குழந்தைகள் உடனே கை நீட்டி வாங்கிக்கொள்கிறார்கள். இன்னும் சில குழந்தைகள் அந்தப் புதிய பொருளை முற்றிலும் தவிர்க்கிறார்கள்.\nசூழலுக்கேற்ப மாறும் திறன்: அதே போல, சில குழந்தைகளால் புதிய சுற்றுப்புறத்திற்கு ஏற்ப மாற முடிகிறது. ஆனால் சில குழந்தைகளுக்குப் புதிய இடத்திற்கு ஏற்ப மாற முடிவதில்லை.\nஎதிர்வினையாற்றுதல்: ஒளி, ஒலி, காற்று, வெப்பம் போன்றவை குழந்தைகளிடம் வெவ்வேறு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. சில குழந்தைகளுக்கு உரத்த ஒலிகள் பிடிக்கும், சில குழந்தைகள் உரத்த ஒலிகளைக் கேட்டால் அலறுகிறார்கள்.\nஎதிர்வினையின் தீவிரம்: ஊசி போடப்பட்ட பின் சில குழந்தைகள் வெகு நேரம் அழுதுகொண்டிருக்கும். இன்னும் சில குழந்தைகள் சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்திவிடுகின்றன.\nமனநிலையின் தன்மை: சில குழந்தைகள் கலகலப்பாக, உற்சாகமாக, சிநேகமாக இருக்கிறார்கள். ஆனால் சில குழந்தைகள் எப்போதும் ‘உர் என்று’, சோகமாக, உதட்டைப் பிதுக்கியபடி இருக்கிறார்கள்.\nகவனம் சிதறும் தன்மை: மின��விசிறி சுற்றும் ஒலி, யாராவது கடந்து செல்வது என்று சுற்றுப்புறத்தில் சிறு சலனம் ஏற்பட்டால்கூட சில குழந்தைகளுக்கு கவனம் சிதறக்கூடும்.\nகவனம் நீடிக்கும் காலம்: ஒரு கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது சில குழந்தைகளுக்கு மணிக்கணக்கில் ஆழ்ந்து கேட்க முடிகிறது. ஆனால் சில குழந்தைகளால் எதையும் நீண்ட நேரம் உட்கார்ந்து கேட்க முடிவதில்லை.\nகுழந்தைகளின் உணர்வு பெற்றோரின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போனால் இருவருக்கும் இடையிலான மோதல்கள் குறைவாக இருக்கின்றன. இது “Goodness of Fit” எனப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கே உரிய உணர்வு என்பதையும் குழந்தைகளை ஒப்பிடக் கூடாது என்பதையும் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nடாக்டர் யமுனா, சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நல சிறப்பு மருத்துவர். இவரை dryamunapaed@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nசிம்ம லக்னத்தில் தை மாதம் பிறந்ததால் ஆண் வாரிசுக்கு ஆபத்து என்று வீதிகளில் விளக்கேற்றி பரிகாரம்\nசிம்ம லக்னத்தில் தை மாதம் பிறந்ததால், ஆண்களுக்கு ஆகாது என்கிற கருத்து பரவியதை அடுத்து சென்னை தாம்பரத்தில் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றும் பெண்கள்.\nசேலம், ஜன. 19: தை மாதம் சிம்ம லக்னத்தில் பிறந்ததால் ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து என வதந்தி பரவியது. இதற்கு பரிகாரமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் வியாழக்கிழமை வீதிகளில் விளக்குகள் ஏற்றப்பட்டன.\nவீட்டின் முன்பு வாழை இலையில் அரிசியைப் பரப்பி விளக்கேற்றி வழிபட வேண்டும் என ஜோதிடர்களும் பரிகாரம் செய்வதில் அனுபவம் படைத்தவர்களும் கூறினர்.\nஇந்த செய்தி காட்டுத் தீ போல எல்லா இடங்களுக்கும் பரவியது. இதை கேட்டு அவரவர் செல் போன் மூலம் தங்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.\nசில மணி நேரங்களில் எல்லா மாவட்டங்களுக்கும் இத் தகவல் பரவியது.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சை, வேலூர், கோவை உள்பட மாநிலம் முழுவதும் பெண்கள் வீதிகளிலும் வீட்டு நுழைவு வாயிலுக்கு வெளியேயும் விளக்கு ஏற்றி பரிகாரம் செய்தனர்.\nஆண்களுக்கு ஆபத்து என்று பரபரப்பு: தமிழகத்தை உலுக்கிய தை மாத தோஷம்\nதை மாதம் சிம்ம லக்க னத்தில் பிறந்ததால் ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து என்று ஜோதிட தகவல் ���ெளி யானது.\nஇதற்கு பரிகாரமாக பெண்கள் வீட்டின் முன் வாழை இலையில் அகல்விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்றும் ஜோதிடர் கள் தெரிவித்தனர்.குடும்பத் தில் எத்தனை ஆண்கள் உள்ளனரோ அவர்கள் ஒவ் வொருவருக்கும் ஒரு விளக்கு வீதம் ஏற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது.\nசெய்யாறு, திருவண்ணா மலை, ஆற்காடு பகுதியில் முதன் முதலில் கிளம்பிய இந்த தகவல் காட்டுத்தீ போல் தமிழ்நாடு முழுவதும் பரவியது. உறவினர்கள் ஒரு வருக்கொருவர் போனில் தகவல் தெரிவித்து வீடுகளில் விளக்கு ஏற்றி பரிகார பூஜை செய்தனர்.\nநேற்று முன்தினம் இரவே வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.\nசென்னைக்கு இந்த தகவல் பரவியதும் பெண்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. மாலையில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி பரிகாரம் செய் தனர்.\nபெரம்பூர், வியாசர்பாடி, ஓட்டேரி, சூளை, டவுட்டன், வடபழனி, திருவொற்றிïர், எண்ணூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் வீடுகள் தோறும் விளக்கு ஏற்றி இருந்ததை காண முடிந்தது.\nஎதிர் எதிர் வீட்டுக்காரர்கள் ஒருவரைப்பார்த்து ஒருவர் விளக்கு ஏற்றினார்கள். உறவினர்கள் போனில் தக வல் தெரிவித்து விளக்கு ஏற்றுமாறு சொன்னார்கள். இதனால் சென்னையின் பெரும்பாலான தெருக்களில் விளக்குகள் எரிந்தன. கார்த்திகை தீபம் போல் வீடுகளில் விளக்குகள் எரிந்தன. வீடுகள் தோறும் இதே பேச்சாக இருந்தது.\nதமிழ்நாடு முழுவதும் இன்று 2வதுநாளாக வீடுகளில் விளக்குகள் ஏற்றபப்பட்டன. பகலிலும் சில வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டு இருந் தது.\nதொடர்ந்து 3நாட்கள் வரை விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளதால் நாளையும் பெண்கள் விளக்கு ஏற்றி பரிகாரம் செய்கிறார்கள்.\n“ஆளைக் கடிச்சு, அரசையும் கடிக்குது’ தலையங்கம் (5-10-06) கண்டேன்.\nசிற்றூர்ப்புறம், நகர்ப்புறம் சார்ந்த எந்தப் பகுதிகளையும் விட்டு வைக்காது மக்களை வாட்டித் துன்புறுத்துகிறது சிக்குன் குனியா காய்ச்சல் என்ற ஆள் முடக்கு நோய். நபர்களின் உழைப்புத் திறனை முடக்கிப் போட்டு ஒன்றும் செய்ய இயலாமல் ஆக்கும், சிக்குன் குனியாவிற்கு முழுமையான மருந்து “ஒத்தியல்’ என்றழைக்கப்படுகின்ற ஹோமியோபதி மருத்துவத்திலேயே உள்ளது. வந்த பின் காக்கும் மருந்துகளோடு, வராமலே தடுக்கின்ற மருந்துகளும் ஒத்தியல் மருத்துவத்திலேயே உள்ளன. தேர்ந்த அனுபவமிக்க மருத்துவர்களால், நோயாளிகளின் உடல் மற்றும் மனநிலையைப் பொறுத்து ஒத்தியல் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மருத்துவரின் பரிந்துரையோடு இம்மியளவும் பிசகாமல் இதனை உட்கொள்ள ஆரம்பித்தால், எலும்பு இணைப்புப் பகுதிகளில் நிலவும் கடுமையான வலிகள் அறவே குறைந்து விடுகின்றன. நோய்த் தாக்குதலுக்கு ஆளான இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள் முழுமையான குணம் பெற்று இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். இது ஒத்தியல் மருத்தவத்தாலேதான் சாத்தியம். மதுரையைச் சார்ந்த “நலம்’ (NALHAM – New Association for Learning Homoeopathy and Alternative Medicines, Reg. . 96/2004) என்ற தன்னார்வ ஒத்தியல் மருத்துவ அமைப்பு சிற்றூர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் தீவிரமான மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தி வருகிறது.\nசிக்குன் குனியா கண்டவருக்கு மிகவும் எளிமையானதும் விரைவில் குணங்காணக் கூடியதுமான மருத்துவம் ஹோமியோபதியில் உள்ளன. இந்நோய் தாக்குதலுக்கான அனைத்து வயதினர்க்கும் 3 நாள்களுக்கு யூபட்டோரியம் பெர் (200) என்ற மருந்தும் மூட்டுவலியைக் குணப்படுத்த ரஸ்டாக்ஸ் (200) என்ற மருந்தும் போதுமானது. ஹோமியோபதி மருந்துகளை ஆந்திர மாநில அரசு அங்கீகரித்து இலவசமாக வழங்கி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஹோமியோபதி மருத்துவம் மாற்றான் தாய் மனப்பான்மையுடனே நடத்தப்படுகிறது. “”எண்ணிலா நோயுடையார்-இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார். கண்ணிலா குழந்தைகள்போல்-பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்” என்று பல ஆண்டுகளுக்கு முன் இன்றைய அவல நிலையைச் சுட்டிக்காட்டிய மகாகவி பாரதியாரின் நினைவுதான் வருகிறது.\nவெறும் கொசுக்கடியால் மட்டும் இந்நோய் தாக்குவதில்லை. பல்லாண்டுகளாக ரசாயன உரப்பொடிகளின் மூலமாகவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமாகவும் நம் உடலில், ரத்தத்தில் ஏற்றப்பட்டுள்ள நச்சுகளின் காரணமாகத்தான் உடலை முடக்கும் சிக்குன் குனியா நோய் ஏற்படுகிறது.\nசெயற்கையான நச்சு வேளாண்மையை விட்டுவிட்டு, இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியே சிக்குன் குனியா நோயாகும். இந்த எச்சரிக்கையை மதித்து நடக்க வேண்டும்..\nடெங்கு காய்ச்சலைக் குணமாக்கும் நிலவேம்பு. நசுக்கிய நிலவேம்பு ஐந்து கிராம், வெந்நீர் நூறு ���ில்லி, ஏலக்காய் ஒன்று இவற்றை ஆறு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி தினசரி காலை, மதியம், மாலை வெறும் வயிற்றில் முப்பது மில்லி வீதம் குடிக்கவும். கஷாயத்தில் இனிப்புக்கு பனை வெல்லம் சேர்க்கவும். பூண்டு போட்டு காய்ச்சிய புழுங்கல் அரிசிக் கஞ்சி குடிக்கவும். இதுபோல ஐந்து நாள்கள் குடித்தால் டெங்கு காய்ச்சல், முறைஜூரம், செரியாமை முதலிய நோய்கள் குணமாகும்.\nஅனைத்துத் துறையிலுமுள்ள பொதுக் கட்டடங்கள் பெரும்பாலும் தகுந்த பராமரிப்பு இல்லாமல் சீர்கெட்டு மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பது நாம் அன்றாடம் காணும் காட்சி இதனைத் தகுந்த கவனம் செலுத்தி அவ்வப்போது பழுது பார்ப்பதில்லை. இதனால் சிறிது காலத்திற்குள்ளாகவே இவை மிகவும் பழுதடைந்து சரி செய்ய முடியாத நிலையை அடைகின்றன. இறுதியாக இந்தக் கட்டடங்கள் குறுகிய காலத்திலேயே இடித்துத் தள்ளப்பட வேண்டிய நிலைக்குச் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவதுடன் நாட்டின் செல்வங்கள் அழிவுப் பாதைக்குச் செல்கின்றன. இதனைத் தடுப்பது நமது கடமையாகும். இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.\n1. தகுந்த அணுகுமுறை: தொழில் நுட்ப வல்லுநர்களும், அதிகாரிகளும் பராமரிப்பு வேலைகளை எளிதான முறையில் மேற்கொள்ள முதலில் அதனை வகைப்படுத்த வேண்டும்.\nஅ) சிறிய பழுதுகள், ஆனால் குறுகிய காலத்திலேயே பெரிய அளவில் சிதைவு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.\nஇத்தகைய வேலைகளைத் தள்ளிப்போட முடியாது. ஒரு குறிப்பிட்ட வேலையைத் தொடங்குவதற்கு முன் அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தும் தலைமைப் பொறுப்பு அலுவலரிடம் கலந்து ஆலோசித்து சீர் செய்யப்பட வேண்டிய இடங்களைப் புகைப்படங்கள் எடுத்துக் கணினி மூலம் அதனைச் சிறு குறிப்புகளுடன் பதிவு செய்ய வேண்டும். பணிக்கு ஆகும் செலவுகளை உத்தேச அடிப்படையிலும் சரியான அளவுகளைக் கொண்டும் மதிப்பீடு செய்யலாம்.\nஇந்தப் பணிகளைச் செய்ய இளம் வயது பட்டதாரி மற்றும் பட்டயச்சான்று பொறியாளர்களை ஒப்பந்தக்காரர்களாகத் தேர்வு செய்யலாம். இவர்களுக்குத் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கான செலவுகளுக்குக் கட்டடத்தைப் பயன்படுத்தும் தலைமை அதிகாரி அங்கீகாரம் கொடுக்கலாம். பழுது வேலைகளுக்கு, சாதாரண வேலைகளுக்கு அளிக்கப்படும் பணத���தைக் காட்டிலும் அதிகமாகக் கொடுக்க வேண்டும். பொதுவாக ஒப்பந்தக்காரர்களும், பொறியாளர்களும் சிறிய வேலைகள் செய்வதற்கு விருப்பப்படுவதில்லை. இதனால் சிறிய பணிகள் பெரிதாகும் வரை காத்திருக்க முனைவார்கள். இந்த வகையான அணுகுமுறை கட்டடத்தைச் சீர்குலைத்துச் சிதைத்து விடும்.\nஆ) பொதுவாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கட்டடங்களுக்கு வெள்ளையடிப்பது வழக்கம். இதைச் செய்யும்போது சிறிய பழுதுகளைச் சரிசெய்வது மிகவும் சுலபம். இந்த வழக்கத்தைச் சரிவரக் கடைப்பிடித்தால் கட்டடத்தை நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம். இந்தப் பணிகளுக்குக் கட்டடத்தைப் பயன்படுத்தும் தலைமை அதிகாரி அங்கீகாரம் கொடுக்கலாம்.\nஇ) பெரிய அளவு பழுதுகள் – முழு அளவில் செய்யும் வேலைகள் பெரிதாக இருக்க வாய்ப்புள்ளவை. இதற்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படும். இதனால் பணிகள் தாமதப்படலாம். ஆகவே சிறிய மற்றும் அவசர வேலைகளையும் வழக்கமான வெள்ளையடிக்கும் வேலைகளையும் தனித்தனியே உரிய நேரத்தில் செய்வது அவசியம். பெரிய அளவு பழுதுகளுக்கு விரிவான மதிப்பீடுகள், வரைபடங்கள் மற்றும் புகைப்படங்கள் தேவைப்படும். இதன் செலவு மதிப்பீடுகளுக்கு உரிய உயர் அதிகாரிகள் அங்கீகாரம் கொடுக்கலாம்.\n2. கட்டடப் பொறுப்பு அதிகாரி: ஒவ்வொரு கட்டடத்திற்கும் ஒருவர் பொறுப்பு அதிகாரியாக இருக்க வேண்டும். இவர் இந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தும் தலைமை அலுவலராக இருப்பது நல்லது. இவர் 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கட்டடத்தில் காணப்படும் குறைகளை, சீர்கேடுகளைப் பதிவு செய்து, அதன் நகலை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இதில் புகைப்படங்கள் இணைப்பது அவசியம். பணிகள் நடக்கும் காலங்களில் பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்துத் தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.\n3. நிதி ஒதுக்கீடு: மேற்கூறப்பட்ட மூன்று வகைப் பராமரிப்புப் பணிகளுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். முதல் இருவகைப் பணிகளுக்கு எந்தவித காலதாமதமும் இல்லாமல் உடனடியாக நிதி வழங்கலாம். பெருமளவில் தேவைப்படும் பணிகளுக்கு நிதிநிலையைப் பொறுத்து நிதி வழங்கப்படலாம்.\n4. ஆராய்ச்சித்துறை: மக்கள், முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றுக்குத் தகுந்த முக்கியத்துவம் அளித்துச் செயல்பட்டால் ஒவ்வொரு பணியிலும் மி��ுந்த பலனை வெளிக்கொணர இயலும். மிகச் சாதாரண வேலைகளில்கூட நல்ல தொழில் நுணுக்கங்கள் ஆராய்ச்சிகள் மூலம் அவ்வப்போது புதிது புதிதாக வெளியிடப்படுவதுண்டு. அதனை நாம் செயல்படுத்தி வெற்றி காணலாம். ஆராய்ச்சி மையங்களில் பொறியாளர்களுக்கும் தொழில் நுட்பப் பணியாளர்களுக்கும் தகுந்த பயிற்சி அளிக்கலாம்.\n5. சுற்றுப்புறத்தூய்மை: கட்டடத்தின் பலமும் நலமும் அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பொறுத்து அமையும். ஆனால் ஒரு பொதுக்கட்டடத்தைப் பார்க்கும்போது அதில் காணப்படும் குப்பைகள், ஒட்டடைகள், அழுக்கடைந்த சுவர்கள் மற்றும் தரைகள், நாற்றமெடுக்கும் கழிப்பறைகள், உடைந்த குழாய்கள், உடைந்த நாற்காலி – மேசைகள், கழிவு நீர் தங்குமிடங்கள் ஆகியவை நமது மனத்தைச் சம்மட்டி கொண்டு தாக்குவதுபோல் இருக்கின்றன. இதைச் சரிசெய்ய ஒரு வருடத்தில் மூன்று நாள்கள் தனித்தனியாக தூய்மைப் பணிக்கு ஒதுக்கலாம்.\nஅ. மொட்டை மாடியைத் தூய்மைப்படுத்தும் நாள்: மொட்டை மாடி தூய்மை நாளன்று அலுவலர்கள், பணியாளர்களின் துணை கொண்டு மொட்டைமாடி, அதில் உள்ள நீர்த்தொட்டி, சன்னல் வெளிப்புற மேல்பகுதி, நுழைவாயில் மேல் அமையும் தளங்கள் போன்ற பகுதிகளைப் பார்வையிட்டு அதிலுள்ள குப்பைகள், பழைய பொருள்கள், உடைந்த மரச்சாமான்கள் அனைத்தையும் சுத்தம் செய்யலாம். இந்த நாளில் கட்டடத்தின் உட்பகுதியிலுள்ள படிக்கட்டு அறைகள், அறைமூலைகள், நடைபகுதிகள் ஆகியவற்றிலும் உள்ள பழுதடைந்த பழைய பொருள்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம். பொங்கல் திருநாளை ஒட்டி இந்தத் தூய்மைநாளைக் கொண்டாடினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.\nஆ. கழிப்பறைத் தூய்மை நாள்: இந்தப் பணியை முழுமையாகப் பணியாட்களை வைத்துச் செய்ய வேண்டிவரும். முதலில் குழாய் பழுதுகள், வடிகால்கள் மற்றும் அனைத்து பிளம்பிங் வேலைகள் சரிசெய்யப்பட வேண்டும். கழிப்பறை சன்னல் மற்றும் கதவுகளை தச்சர் துணை கொண்டு சரிசெய்யலாம்.\nகழிப்பறைப் பகுதி மற்றும் குழாய்கள் அமையும் பகுதிகளை வெள்ளையடித்து, கதவு – சன்னல்களை எனாமல் பெயின்ட் அடித்துச் சுத்தமாக வைத்தல் அவசியம். செராமிக் ஓடு மற்றும் பீங்கான் பேசின்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகளையும், உப்புகளையும் தகுந்த வேதித் திரவங்களைக் கொண்டு சுத்தப்படுத்தலாம். இதற்கு ஆகும் செ���வுகளை ஒவ்வொரு வருடமும் எந்தத் தயக்கமும் இல்லாமல் கொடுப்பது அவசியம்.\nஇ. சுற்றுப்புற மனைத் தூய்மை நாள்: பொது அலுவலகக் கட்டடத்தைச் சுற்றியுள்ள மனையைத் தூய்மைப்பகுதியாக மாற்ற வேண்டும். இங்கு செடிகள் மற்றும் மரங்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வாகனங்கள் நிறுத்துமிடத்தைத் தெளிவாகக் குறிக்கலாம். உள்ளே உள்ள சாலைகளைச் செப்பனிடலாம். கழிவுநீர் செல்லும் வடிகால்களில் நிறைந்து கிடக்கும் குப்பைகளை முழுவதுமாக மாற்றலாம். மேலும் மனையின் எல்லைகளில் அமைந்துள்ள சுவர்கள், வாகன மற்றும் காவலர் அறைகள், வாயில்கள் அனைத்தையும் பழுது பார்க்கலாம்.\nபழைய பழுதடைந்த எந்திரங்கள், வாகனங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தலாம். இந்தப் பழைய பொருள்களைக் கையாள மாவட்ட அளவில் தனியிடங்களைத் தேர்வு செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/agriculture/2015/may/21/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-1118297.html", "date_download": "2020-02-17T23:55:38Z", "digest": "sha1:JHKKOCYNB5ATZ6OBJACARWXY5PAZWVPH", "length": 13033, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிக லாபம் தரும் \\\\\\\"மா\\\\\\'- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஅதிக லாபம் தரும் \"மா'\nPublished on : 24th May 2015 04:24 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிக மகசூல் தரும் மா வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.\nரகங்கள்: நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரா, ஹிமாயூதின், காலேபாடு, ருமானி, மல்கோவா, பையூர் -1, அல்போசா சிந்து.\nவீரிய ஓட்டு ரகங்கள்: பெரியகுளம் -1, மல்லிகா, அமரப்பாலி, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத், அர்கா நீல்கிரன், சிந்து சேலம், பெங்களூரா.\nமண்ணும், தட்பவெப்ப நிலையும்: நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம். மா பயிர் செய்வதற்கு ஏற்றதாகும் மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 8 வரை இருக்க வேண்டும். மா நட ஜூலை முதல் டிசம்பர் வரை ஏற்ற பருவமாகும்.\nநிலம் தயாரித்தல்: நிலத்தை நன்கு உழது பின்பு 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை செடிகள் நடுவதற்கு 15 நாள்களு���்கு முன்னர் வெட்டி, பின்னர் குழி ஓன்றுக்கு 10 கிலோ தொழுஉரம், 100 கிராம் லின்டேன் உடன் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூட வேண்டும்.\nஓட்டுச் செடிகளை நடுதல் - இடைவெளி:\nஓட்டுச் செடிகளை குழிகளின் மத்தியில் நட வேண்டும் செடிக்குச்செடி 6 முதல் 10 மீட்டர் வரை இடைவெளி விட வேண்டும். அடர் நடவு முறையினை (10 ஷ் 5 மீ) அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்லிகா போன்ற ரகங்களில் பின்பற்றலாம்.\nசெடிகள், நன்றாக வளரும் வரை அடிக்கடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.\nமேலும் பயிறு வகைகள், நிலக்கடலை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடலாம். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ உரமிட வேண்டும்.\nஉரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செடிகளின் வயதிற்கேற்ப செடிகளின் அடிப் பாகத்திலிருந்து 45 முதல் 90 செ.மீ தூரத்தில் இட்டு, பின் அவற்றை மூடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.\nஒரு ஹெக்டருக்கு இட வேண்டிய சத்துக்கள் (கிலோ ஒரு மரத்துக்கு) முதல் வருடத்துக்கு தழை 0.2, மணி 0.2, சாம்பல் 0.3, 6 வருடங்களுக்குப் பிறகு தழை 1, மணி 1, சாம்பல் 1.5. காம்ப்ளக்ஸ் 10:26:26 அளவிலும் இட வேண்டும்.\nயூரியா இட வேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்துக்கு) முதலாம் ஆண்டும், வருடந்தோறும் காம்ப்ளக்ஸ் 12, யூரியா 0.2, 6 வருடங்களுக்குப் பிறகு காம்ப்ளக்ஸ் 4.0, யூரியா 1.3, பொட்டாஷ் 0.840.\nவருடத்துக்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை வெட்டிவிட்டு ஆரோக்கியமான கிளைகளை மட்டும் வளரவிட வேண்டும். பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்க என். ஏ.ஏ. என்ற வளர்ச்சி ஊக்கி ஒரு மில்லி மருந்தை 50 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபிப்ரவரி மாதத்தில் பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சத யூரியா கரைசல் அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்க வேண்டும்.\nபூச்சிகள்: ஹெக்டருக்கு பாசலோன் 35 இசி 1.5 மிலி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து கிளைகள் தண்டுகள் மரத்தின் இலைகள் ஆகியவற்றில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும் அல்லது கார்பரில் 50 சதம் நனையும் தூள் 2 கிராமுடன் 2 கிராம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து மரம் பூக்க ஆரம்பிக்கும் காலத்தில் 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.\nஅசுவினி செதில் பூச்சி, தண்டு துளைப்பான், பழம் ஈ, சாம்பல் நோய், இலைப்புள்ளி, கரு���்பூஞ்சாண் நோய் போன்றவற்றுக்கும் அதிகாரிகள் பரிந்துரைகளின்படி மருந்துகள் தெளிக்க வேண்டும்.\nஅறுவடைக் காலம்: மார்ச் முதல் ஜூன் வரை அறுவடை செய்யலாம். ரகத்துக்கேற்பவும், நடப்படும் இடைவெளிக்கேற்பவும் மகசூல் வேறுபடும் என்று அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/04/5_27.html", "date_download": "2020-02-18T00:03:02Z", "digest": "sha1:JEZTVDE2VBI73GQSLIXHEFX5TYTH6ELQ", "length": 13231, "nlines": 251, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வள்ளுவனும்..இன்பத்துப்பாலும் - 5", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமலரும்..மங்கையும் ஒரு ஜாதி என்றான் ஒரு கவிஞன்..மற்றவனோ மலர்களிலே அவள் மல்லிகை என்றான்..அடுத்தவன் ஒருவன் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப்பார்க்கையிலே என்றான்..\nஇப்படி ஒவ்வொரு கவிஞனும் போட்டிப் போட்டுக் கொண்டு பெண்களை மலர்களுக்கு ஒப்பிட்டனர்..\nஇவர்களின் முன்னோடி..பொய்யாமொழியான் மட்டும் சும்மா இருந்திருப்பானா..இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவன் பெண்களையும்..அவர்களின் அங்கங்களையும் என்னென்ன மலர்களுக்கு ஒப்பிட்டு இருக்கிறான் பாருங்கள்..\nநன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்\nஅனிச்ச மலர் மென்மையானதுதான்..ஆனால்..அதனினும் மென்மையானவளாம் அவனது காதலி..\nமலர்களைக் கண்டால்..நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது, புத்துணர்ச்சி தோன்றுகிறது..ஆனால் கண்டால் வியக்கவைக்கும் மலர்கள் உளதா...இருக்கிறது என்கிறார் வள்ளு��ர்..தன் காதலியின் கண்கள் பலரும் கண்டு வியக்கும் மலராம்..\nமலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்\nமலர்களைக் கண்டு மயங்கும் நெஞ்சமே..இவளது கண்களைப் பார்..பலரும் கண்டு மயக்கும் மலராய் அது திகழ்கிறது\nஒரு மலர் தன்னைப் போன்ற இன்னொரு மலரைக் கண்டு..அது போன்ற அழகு தனக்கு இல்லையே என நாணித் தலைகுனியுமா....குனியும் என்கிறார்..\nகாணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்\n(என் காதலியை)குவளை மலர்கள் காண முடிந்தால்..'இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே' என தலைகுனிந்து நிலம் நோக்குமாம்..\nஒரு பெண்..தன்னை மற்ற அழகான ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டு தான் அது போல இருப்பதாக எண்ணுகிறாள்..உண்மையில் அப்படி துளியும் இல்லை..ஆனால் அப்படி நினைப்பவள்..அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள முடியாமலும் இருக்கிறாள்..ஊரார் இவளை அழகாக இருப்பதாக நினைக்க இவள் என்ன செய்ய வேண்டும்..அந்த அழகானப் பெண்ணை நோக்கும் பலரும்..இவளைப் பார்க்காமல் கேள்வி ஞானத்திலேயே இருக்க வேண்டும்..இதைத்தான் இந்தக் குறள் மூலம் வள்ளுவர் கூறுகிறார்..\nமலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்\nநிலவே..மலரனைய கண்களுடைய என் காதலிக்கு ஒப்பாக நீ இருப்பதாய் உனக்கு பெருமை இருக்குமேயாயின்..(அதை மற்றவர்கள் நம்ப வேணுமெனில்) அவர்கள் காணும்படி நீ தோன்றாது இருப்பதே மேல்...\nLabels: இலக்கியம் - குறள்\nதகவலுக்கு நன்றி. அருமையாக எடுத்து கூறி உள்ளீர். வாழ்த்துக்கள்\nஅருமை - அழகு. :-)\nகண்ணைப் பற்றி மட்டும் தான் வள்ளுவன் சொல்லியிருக்கிறானா..\nதகவலுக்கு நன்றி. அருமையாக எடுத்து கூறி உள்ளீர். வாழ்த்துக்கள்//\nஅருமை - அழகு. :-)//\nவருகைக்கு நன்றி இராஜ ப்ரியன்\nகண்ணைப் பற்றி மட்டும் தான் வள்ளுவன் சொல்லியிருக்கிறானா..\nவள்ளுவர் எதைப்பற்றியெல்லாம் சொல்லியுள்ளாரோ..அதைப்பற்றியெல்லாம் வரிசையாக எழுதுகிறேன் :))\nசாகுந்தலம் ..(நாட்டிய நாடகம் )- 3\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 15\nசாகுந்தலம்..(நாட்டிய நாடகம்) - 4\nநான் நீயாக ஆசை ..\nநான் ஏன் பதிவர் சந்திப்பைப் புறக்கணித்தேன்\nகார்க்கியின் தந்தைக்கு ஒரு மடல்\nசாகுந்தலம்..(நாட்டிய நாடகம்) - 5\nநளினி-பார்வதி அம்மா-சோனியா மற்றும் கலைஞர்\nமுப்பதாயிரத்தில் திரைப்படம் எடுக்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/c011014/", "date_download": "2020-02-18T02:07:36Z", "digest": "sha1:KMXS4AAMEYTZDDSVVNI4TLE3KNW62CZR", "length": 8340, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கார்த்திக்கு மக்கள் நாயகன் பட்டம்- அரசியலில் ஈடுபட திட்டம் உள்ளதா ? | vanakkamlondon", "raw_content": "\nகார்த்திக்கு மக்கள் நாயகன் பட்டம்- அரசியலில் ஈடுபட திட்டம் உள்ளதா \nகார்த்திக்கு மக்கள் நாயகன் பட்டம்- அரசியலில் ஈடுபட திட்டம் உள்ளதா \nகார்த்தி, கேத்ரின் திரேஷா ஜோடியாக நடித்த மெட்ராஸ் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர்.\nஇப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராய நகரில் நடந்தது. அப்போது கார்த்திக்கு ‘மக்கள் நாயகன்’ பட்டம் வழங்கப்பட்டது. மெட்ராஸ் படத்தில் நடித்த ஜெயராவ் பேசும் போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மக்களோடு, மக்களாய் இருப்பது போன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடித்து மக்கள் நாயகனாக திகழ்ந்தார். அவருக்கு பிறகு அதே போன்ற படங்களில் நடித்து மக்கள் நாயகன் பட்டத்துக்கு பொருத்தமானவராக கார்த்தி திகழ்கிறார் என்றார்.\nஇதையடுத்து நிருபர்கள் கார்த்தியிடம் மக்கள் நாயகன் பட்டம் பெற்றுள்ளீர்கள். அரசியல் படத்திலும் நடித்து இருக்கிறீர்கள். அரசியலில் ஈடுபட திட்டம் உள்ளதா என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த கார்த்தி. வம்பில் இழுத்து விடாதீர்கள். மெட்ராஸ் படம் அரசியல் கதையாக இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்தது. அதனால் தான், அந்த படத்தில் நடித்தேன். அரசியல் பற்றி எந்த சிந்தனையும் இல்லை என்றார்.\nஜெயராம்- ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘செண்பக கோட்டை’ | 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் நடக்கும் கதை\n18 கோடி விலை போன மான்கராத்தே\nபோர்ச்சுகல்லின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்தோணியோ காஸ்டாவுக்கு\nமாணவிகள் தற்கொலை தொடர்கிறது ஜெயலலிதாவுக்காக\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2020/02/1581611202/FormerAustraliacaptainMichaelClarkeandwifeKylyBoldconfirm.html", "date_download": "2020-02-18T01:03:22Z", "digest": "sha1:SMZWN5L2EMANMYAZBBUPMARAI6AK6PWS", "length": 8551, "nlines": 74, "source_domain": "sports.dinamalar.com", "title": "மனைவியை பிரிந்தார் மைக்கேல் கிளார்க் * காதலர் தின சோகம்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nமனைவியை பிரிந்தார் மைக்கேல் கிளார்க் * காதலர் தின சோகம்\nமெல்போர்ன்: முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தனது மனைவி கைலே போல்டியை விவாகரத்து செய்தார்.\nஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 38. கடந்த 2015ல் சொந்தமண்ணில் உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்தார். இவரது பள்ளிக்கால தோழி கைலே போல்டி, முன்னாள் மாடல் அழகி. இருவரும் காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு கேல்சே லீ 4, என்ற மகள் உள்ளார்.\nஇவர்களது 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கடந்த ஐந்து மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள், தற்போது விவாகரத்து செய்தனர். இதற்காக ரூ. 29 கோடி வரை கிளார்க் கொடுத்துள்ளதாக தெரிகிறது.\nஇனிமேல் மனைவி, மகள் இணைந்து கிளார்க்கின் வாகுளோஸ் வீட்டில் வசிக்க உள்ளனர். இருவரும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில்,‘சிறிது காலம் பிரிந்து வாழ்ந்த பின், இருவரும் நிரந்தரமாக பிரிவது என்ற கடின முடிவை எடுத்துள்ளோம். எங்கள் மகளின் வளர்ப்புக்கு இருவரும் பொறுப்பேற்றுள்ளோம்,’ என தெரிவித்துள்ளனர்.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nசக்தி விநாயகர் கோவில் தேர் திருவிழா\nடப்பிங் யூனியன் தேர்தல் : வெற்றி பெற்றவர்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ipl-2020", "date_download": "2020-02-18T02:23:59Z", "digest": "sha1:WFGL3IDRM3XBZ6NY3A2ZVG37KXWMCPYD", "length": 23869, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "ipl 2020: Latest ipl 2020 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்த...\nகுறிப்பிட்ட மத பெண்களை மட்...\nமஹா படத்தில் இவருக்கு வில்...\nடாக்டர் பர்ஸ்ட் லுக் இங்க ...\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தத...\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்...\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபா...\nமதிய உணவுத் திட்டம்: மனுதர...\nதமிழக அரசின் சாதனைகளை தெரி...\nஎரிமலைக்கும் பனிமலைக்கும் போட்டி: நியூசி...\nரோஹித் இடத்தை நிரப்ப முடிய...\nஇந்த தேதியில் இருந்து தான்...\nCSK v MI:வெளியானது ஐபிஎல் ...\nதினமும் 2GB டேட்டாவை வழங்கும் பெஸ்ட் பிள...\nவிமர்சனம்: POCO X2 ஸ்மார்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nVaranasi : நீங்கள் காசிக்கு ரயில் பயணிக்...\nகோயில் வாசலில் அமர்ந்து ப...\n14 ஆண்டுகளுக்கு முன்பு காண...\nGoogle Map பார்த்து சென்றவ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிரு...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nD. Imman : வாசனை பூச்செண்டா.. பேச..\nமும்பைக்கு எதிராக துவங்கி... பெங்களூருவுடன் முடிக்கும் சிஎஸ்கே... முழு அட்டவணை இதான்\nசென்னை: ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் அட்டவணையை பார்க்கலாம்.\nஇந்த தேதியில் இருந்து தான் ‘தல’ தோனி சிஎஸ்கே பயிற்சியை துவங்குகிறாராம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தை துவங்கும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nCSK v MI:வெளியானது ஐபிஎல் அட்டவணை முதல் போட்டியிலேயே சென்னை, மும்பை மோதல்\nசென்னை: ஐபிஎல் கிரிக்கெட்தொடர் 2020க்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் போட்டி மார்ச் மாதம் 29ம் தேதி துவங்குகிறது.\nVirat kohli : ஆட்டோ கண்ணாடிய திருப்புனா எப்படி ஜீவா ஓடும்\nஐபிஎல் போட்டிக்காக ஆர்சிபி அணி தங்கள் பெயரையும் லோகோவையை மாற்றவுள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்பம்\nமும்பை: இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) நிர்வக கவுன்சில் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடந்தது. இதில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர�� வரும் மார்ச் 29இல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்பம்\nமும்பை: இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) நிர்வக கவுன்சில் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடந்தது. இதில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 29இல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘தல’ தோனி எப்போது ஓய்வு... முன்னாள் கேப்டன் கபில் தேவ் கணிப்பு\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி எப்போது ஓய்வு பெறுவது நல்லது என கபில் தேவ் கணித்துள்ளார்.\nCSK IPL 2020: ஐபிஎல் பயிற்சியை துவங்கிய சின்ன ‘தல’ ரெய்னா... பாகுபலி ‘3-டி’ ராயுடு\nசென்னை: இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ஆகியோர் துவங்கியுள்ளனர்.\nஐபிஎல் பயிற்சியை துவங்கிய சின்ன ‘தல’ ரெய்னா... பாகுபலி ‘3-டி’ ராயுடு\nசென்னை: இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ஆகியோர் துவங்கியுள்ளனர்.\nஐபிஎல் தொடருக்கு முன் பூஜையை போட்ட ‘தல’ தோனி\nஐபிஎல் தொடரில் சாதிக்க ராஞ்சியில் உள்ள தியோரி கோயிலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி பூஜை செய்துள்ளார்.\nஐபிஎல் தொடருக்கு முன் பூஜையை போட்ட ‘தல’ தோனி\nஐபிஎல் தொடரில் சாதிக்க ராஞ்சியில் உள்ள தியோரி கோயிலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி பூஜை செய்துள்ளார்.\n‘தல’ தோனியின் சென்னை அணியில் விளையாட ஆர்வமா இருக்கேன்: பியூஸ் சாவ்லா\nஜெய்ப்பூர்: சென்னை ஆடுகளம் தனக்கு மிகவும் சாதகமாக செயல்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 2020இல் சீனியர் பிரவீண் தாம்பேவால் விளையாட முடியாது... ஏன் தெரியுமா\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட சீனியர் பிரவீண் தாம்பேவால் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nமே 24இல் ஐபிஎல் 2020 ஃபைனலா போட்டிகளும் இரவு 7:30 மணிக்கு துவக்கம்\nபுதுடெல்லி: வரும் 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஃபைனல் மே 24இல் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல போட்டிகளும் இரவு 7:30 மணிக்கே த���வங்கப்படும் என தெரிகிறது.\nமே 24இல் ஐபிஎல் 2020 ஃபைனலா போட்டிகளும் இரவு 7:30 மணிக்கு துவக்கம்\nபுதுடெல்லி: வரும் 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஃபைனல் மே 24இல் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல போட்டிகளும் இரவு 7:30 மணிக்கே துவங்கப்படும் என தெரிகிறது.\nஐபிஎல் தொடரில் காசு கொட்டுதுன்னு இதை மறந்துவிடாதீர்கள்: இளம் வீரர்களுக்கு இர்பான் அட்வைஸ்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக பணம் கிடைக்கிறது என்பதற்காக கிரிக்கெட்டை மறந்துவிடக்கூடாது என முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் இர்பான் பதான் அறிவுரை அளித்துள்ளார்.\nஐபிஎல் தொடரில் காசு கொட்டுதுன்னு இதை மறந்துவிடாதீர்கள்: இளம் வீரர்களுக்கு இர்பான் அட்வைஸ்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக பணம் கிடைக்கிறது என்பதற்காக கிரிக்கெட்டை மறந்துவிடக்கூடாது என முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் இர்பான் பதான் அறிவுரை அளித்துள்ளார்.\nஆரோன் ஃபிஞ்ச், டேல் ஸ்டெய்ன் வருகை கைகொடுக்குமா: ‘கிங்’ கோலியின் பெங்களூரு டீம் இதான்\nகொல்கத்தா: ஐபிஎல் வீரர்கள் ஏலம் 2020க்கு பின் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் இறுதிப் பட்டியல்.\nIPL 2020 CSK Team: ஐபிஎல் ஏலத்துக்கு பின் ‘தல’ தோனியின் முழு டாடி ஆர்மி இதான்\nகொல்கத்தா: ஐபிஎல் வீரர்கள் ஏலம் 2020 முடிவுக்கு வந்த நிலையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதிப் பட்டியலைப்பார்க்கலாம்.\nரூ. 8 கோடியை தட்டிச்சென்ற நாதன் கூல்டர் நைல்: மும்பை இந்தியன் அணியின் முழுவிவரம்\nகொல்கத்தா: ஐபிஎல் வீரர்கள் ஏலம் 2020 முடிவுக்கு வந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இறுதிப் பட்டியல்.\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்சம்\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nபாலிவுட்டில் Samsung Galaxy M31- மெகா மான்ஸ்டர் அலை : சாகச பயணத்தில் கலந்துகொள்ளும் பரினிதி சோப்ரா\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகள���க்கு மார்ச் 3 -இல் தூக்கு... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அயோத்தி வாழ் மக்கள் கடிதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/jokes-in-tamil", "date_download": "2020-02-18T01:59:06Z", "digest": "sha1:UGKRBDWMNNQZ7EHFLAA23TQUUFZGRT6H", "length": 23076, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "jokes in tamil: Latest jokes in tamil News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்த...\nகுறிப்பிட்ட மத பெண்களை மட்...\nமஹா படத்தில் இவருக்கு வில்...\nடாக்டர் பர்ஸ்ட் லுக் இங்க ...\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தத...\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்...\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபா...\nமதிய உணவுத் திட்டம்: மனுதர...\nதமிழக அரசின் சாதனைகளை தெரி...\nஎரிமலைக்கும் பனிமலைக்கும் போட்டி: நியூசி...\nரோஹித் இடத்தை நிரப்ப முடிய...\nஇந்த தேதியில் இருந்து தான்...\nCSK v MI:வெளியானது ஐபிஎல் ...\nதினமும் 2GB டேட்டாவை வழங்கும் பெஸ்ட் பிள...\nவிமர்சனம்: POCO X2 ஸ்மார்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஉங்கள் மனைவியை நினைவுகூரும் நேரமிது...\nகோயில் வாசலில் அமர்ந்து ப...\n14 ஆண்டுகளுக்கு முன்பு காண...\nGoogle Map பார்த்து சென்றவ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிரு...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nD. Imman : வாசனை பூச்செண்டா.. பேச..\nTeacher Jokes : அம்மா கூட தனியா இருக்க பயமா இருக்காம்..கூட இருன்னு சொன்னாரு\nவாட்ஸ் ஆப்பில் படு வேகமாக வலம் ஜோக்குகளில் இதுவும் ஒன்று. படிங்க.. வாய் விட்டு சிரிங்க.. டென்ஷனா இருந்தா ஜாலியா மாறிடுங்க...\nMarriage Jokes : மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\n���ாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nDoctor Jokes : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nHubby Jokes : புடவை எடுக்க போனாவங்க இன்னும் திரும்பல\nதமிழ் நகைச்சுவை துணுக்குகள். படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே நம் வாசகர்கள் மீண்டும் படிக்கலாம். கவலையை மறந்து சிரிக்க நகைச்சுவை மட்டுமே\nWife Joke : அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nTamil Jokes : சைனீஸ் ஓட்டல்ல சாப்பிட்டது இப்படி ஆயிடுச்சே\nதமிழ் நகைச்சுவை துணுக்குகள். படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே நம் வாசகர்கள் மீண்டும் படிக்கலாம். கவலையை மறந்து சிரிக்க நகைச்சுவை மட்டுமே\nDoctor Jokes : சுகர் இருக்கா.. இருக்கு டாக்டர்.. அரை டப்பா\nவாட்ஸ் ஆப்பில் படு வேகமாக வலம் ஜோக்குகளில் இதுவும் ஒன்று. படிங்க.. வாய் விட்டு சிரிங்க.. டென்ஷனா இருந்தா ஜாலியா மாறிடுங்க...\nDaddy's Jokes : அவசரத்துல கல்யாண சட்டைய எடுத்து போட்டுக்கிட்டு வந்தேன்பா\nவாட்ஸ் ஆப்பில் படு வேகமாக வலம் ஜோக்குகளில் இதுவும் ஒன்று. படிங்க.. வாய் விட்டு சிரிங்க.. டென்ஷனா இருந்தா ஜாலியா மாறிடுங்க...\nDoctor Jokes : டாக்டர்,விளையாடாதீங்க. நெட்ல படிச்சுட்டு எப்படி ப்ளேன் ஓட்ட முடியும்\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nStudents Jokes : கம்பராமாயணத்தை எழுதியது யாரு\nவாட்ஸ் ஆப்பில் படு வேகமாக வலம் ஜோக்குகளில் இதுவும் ஒன்று. படிங்க.. வாய் விட்டு சிரிங்க.. டென்ஷனா இருந்தா ஜாலியா மாறிடுங்க...\nWife Jokes : என் மனைவி எப்படி சமைப்பா தெரியுமா.\nதமிழ் நகைச்சுவை துணுக்குகள். படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே நம் வாசகர்கள் மீண்டும் படிக்கலாம். கவலையை மறந்து சிரிக்க நகைச்சுவை மட்டுமே\nLove Jokes : கல்யாணமான புதுசுல என் பொண்டாட்டி என்ன பண்ணுவா தெரியுமா\nதமிழ் நகைச்சுவை துணுக்குகள். படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே நம் வாசகர்கள் மீண்டும் படிக்கலாம். கவலையை மறந்து சிரிக்க நகைச்சுவை மட்டுமே\nPolitics Jokes : அந்த மூனாவது ஓட்டுப் போட்ட சக்களத்தி யாரு\nவாட்ஸ் ஆப்பில் படு வேகமாக வலம் ஜோக்குகளில் இதுவும் ஒன்று. படிங்க.. வாய் விட்டு சிரிங்க.. டென்ஷனா இருந்தா ஜாலியா மாறிடுங்க...\nFunny Jokes : எரியட்டும்பா நல்ல விசயந்தானே.. உனக்கு என்ன கம்ப்ளைன்ட்டு\nதமிழ் நகைச்சுவை துணுக்குகள். படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே நம் வாசகர்கள் மீண்டும் படிக்கலாம். கவலையை மறந்து சிரிக்க நகைச்சுவை மட்டுமே\nMarriage Jokes : நீ வீட்டோட மாப்பிளையா போக ட்ரை பண்ணுனியா\nவாட்ஸ் ஆப்பில் படு வேகமாக வலம் ஜோக்குகளில் இதுவும் ஒன்று. படிங்க.. வாய் விட்டு சிரிங்க.. டென்ஷனா இருந்தா ஜாலியா மாறிடுங்க...\nStudents Jokes : சார்.. என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்\nவாட்ஸ் ஆப்பில் படு வேகமாக வலம் ஜோக்குகளில் இதுவும் ஒன்று. படிங்க.. வாய் விட்டு சிரிங்க.. டென்ஷனா இருந்தா ஜாலியா மாறிடுங்க...\nTamil Jokes : இது என்ன உண்மையா எனக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது\nநேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது...பின்னேரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே\nKing Jokes : யோரோ தலையை வெட்டிட்டாங்க.. அதான், நான் கைகளை வெட்டி சாய்சிட்டேன்\nதமிழ் நகைச்சுவை துணுக்குகள். படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே நம் வாசகர்கள் மீண்டும் படிக்கலாம். கவலையை மறந்து சிரிக்க நகைச்சுவை மட்டுமே\n இனிமே சத்தியமா உங்கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன்\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nBest Jokes : நேரத்துடன் பேசி பொழுதைக் கழித்த ராமு, சோமு\nராமு தனிமையில் பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார் அவனது நண்பர் சோமு. தனிமையில் பேசுகிறானே என்னாயிற்று ராமுவிற்கு என்ற அக்கறையில் அவனது அருகில் செல்கிறான் சோமு. அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனப் பாருங்களேன்...\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்சம்\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nபாலிவுட்டில் Samsung Galaxy M31- மெகா மான்ஸ்டர் அலை : சாகச பயணத்தில் கலந்துகொள்ளும் பரினிதி சோப்ரா\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல் தூக்கு... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அயோத்தி வாழ் மக்கள் கடிதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/07/blog-post_1793.html", "date_download": "2020-02-18T02:10:01Z", "digest": "sha1:A52M4X6B3F4S36SUTEACMEGNZPD2O6D7", "length": 3993, "nlines": 51, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: வாழைத்தண்டு", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nவாழைத்தண்டு நார்ச்சத்து மிகுந்த ஒரு உணவுப்பொருள். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. உடல் பருமன், இரத்தக் கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்க வல்லது. அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.\nஇதைச் சமைப்பதும் மிகவும் சுலபம். பொரியல், கூட்டு, பச்சடி போன்றவை செய்ய உகந்தது. மோர்க்குழம்பு, சாம்பார் ஆகியவற்றிலும் சேர்க்கலாம். வாழைத்தண்டு சாறெடுத்து, அதில் அரிசியைப் போட்டு வேகவத்து, வாழைத்தண்டு சாதம் அல்லது பொங்கல் செய்யலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1669", "date_download": "2020-02-18T00:45:12Z", "digest": "sha1:UW3ZEH7ZFJBPY2FDWNMIPPQ4M4E56RLL", "length": 10343, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "பிராத்தனையும் நடைபயணமும்…கொழும்பை நோக்கி செல்லும் கோப்பாபிலவு மக்கள் – Eeladhesam.com", "raw_content": "\nகல்வியில் தற்கால பிரச்சின���கள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nபிராத்தனையும் நடைபயணமும்…கொழும்பை நோக்கி செல்லும் கோப்பாபிலவு மக்கள்\nமுக்கிய செய்திகள் ஆகஸ்ட் 17, 2017ஆகஸ்ட் 19, 2017 இலக்கியன்\nசர்வமத தலைவர்களை இணைத்து பிராத்தனையும் நடைபயணமும் மேற்கொள்ளவுள்ளதாக கோப்பாபிலவு மக்கள் தெரிவித்துள்ளார்கள். கேப்பாபிலவு மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பில் 169 ஆவது நாளாக(16-08-17) போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு இதுவரை எந்தஒரு முடிவும் அறிவிக்கப்படாத நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18-08-17) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சர்வமத பிரதிநிதிகளை அழைத்து வேண்டுதல் பிரார்த்தனை ஒன்றினை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து நடை பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக போராட்டம் நடத்தும் ஆறுமுகம் வேலாயுதபிள்ளை தெரிவித்துள்ளார்.\nதங்கள் சொந்த காணிகளை படையினரிடம் இருந்து விடுவிக்க கோரி கடந்த 6 மாதங்களாக போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு இதுவரை எந்த ஒரு உறுதியான முடிவும் அறிவிக்கப்படாத நிலையில் 111 ஏக்கர் காணியினை விடுவிக்க 148 மில்லிய் ரூபாவை படையினருக்கு கொடுக்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகின்றது. ஆனால் இந்த நிலங்களை பூர்வீகமாக கொண்ட மக்கள் போராட்டத்தை நடத்திவருகின்றார்கள் இன்னிலையில் 171ஆவது நாளான எதிர்வரும் (18-08-2017) வெள்ளிக்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் இருந்து நடைபயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்கள் இந்த நடைபயணம் மடு மாதா நோக்கி சென்று கரையோரமாக கொழும்பை சென்றடைந்து அங்கு ஜனாதிபதியினை சந்திக்கவுள்ளதாக கேப்பாபிலவு மக்களின் போராட்ட குழு தலைவர் ஆறுமுகம் வேலாயுதபிள்ளை தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் பௌத்த மததுறவிகள்,மற்றும் முஸ்லீம்,கிறிஸ்தவ மத தலைவர்களை ஒன்றிணைத்து அம்மன் வழிபாடு ஒன்றினை மேற்கொண்டு நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார��. இதற்கு முதற்கட்ட நடவடிக்கைக்காக போராட்ட காரர் ஆறுமுகம் அவர்கள்வற்றாப்பளை ஆலயக குருக்கல் மற்றும் நிர்வாகத்திடம் சென்று பேசி அனுமதிபெற்றுள்ளதுடன் அவர்களின் ஆசியும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு கிராம மக்களின் 482 ஏக்கர் நிலப்பரப்பு படையிரின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பகுதியினை சேர்ந் 138 குடும்பங்கள் தங்கள் வாழ் இடத்தை விடுவிக்க கோரி போராடி வருகின்றார்கள்.\nஇவர்களில் சுவர்ணபூமியான 35 குடும்பங்களின் 42 ஏக்கரும்,உயுதி காணியான 9 குடும்பங்களின் 38 ஏக்கர் காணியும்,போமிற் காணியான 79 குடும்பங்களின் 172 ஏக்கர் காணியும், பெருந்தோட்டத்தினை சேர்ந்த 150 ஏக்கர் காணியும்,47 ஏக்கர் வயல் நிலங்களும், பொதுமைதானம் கோவில்களை உள்ளடக்கிய 8 ஏக்கர் காணியும் மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்படாமல் படையினரின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து காணப்படுகின்றது.\nதிலீபனின் நினைவுத் தூபி புனரமைக்க வேண்டும்\nதுன்னாலைப் பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் கைது : 17 பேருக்கு வலைவீச்சு \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/175-239707", "date_download": "2020-02-18T00:47:48Z", "digest": "sha1:55VOHMTP5CSMCU4NSLAOZBGH4TVEDEQA", "length": 8793, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || வெடிப்பு சம்பவம் சீர்குலைக்கும் நடவடிக்கையென சந்தேகம்?", "raw_content": "2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்த��ைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் வெடிப்பு சம்பவம் சீர்குலைக்கும் நடவடிக்கையென சந்தேகம்\nவெடிப்பு சம்பவம் சீர்குலைக்கும் நடவடிக்கையென சந்தேகம்\nஅருவாக்காட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் சீர்குலைக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅருவக்காடு குப்பை சேகரிக்கும் பிரிவில் நேற்று (07) இரவு ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் அப்பகுதியை சோதனையிட நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள தாங்கி வலுவான கொங்கிரீட்டினால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மீதேன் வாயு காரணமாக வெடிப்பு ஏற்பட முடியாது என அபிவிருத்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, விசாரணை நடவடிக்கைகளுக்கு மத்தியில் கழிவு பிரிவின் செயற்பாடுகள் தடங்கலின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படு���் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nMCC ஒப்பந்தம்: அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\n’பரீட்சை முறையில் மாற்றம் வேண்டும்’\nஉதயங்க வீரதுங்க தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\nபடப்பிடிப்பில் பஜ்ஜி சுட்ட பிரபல நடிகர்\nஒஸ்கார் விருதினை வென்றது ஜோக்கர் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/16/95712.html", "date_download": "2020-02-18T01:41:53Z", "digest": "sha1:BCJAA65JZ6CCMU5QSPVY4ZLAVFK3KV76", "length": 18954, "nlines": 196, "source_domain": "www.thinaboomi.com", "title": "58 கிராம கால்வாயில் தண்ணீர் வருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீசார் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டது - தடியடியில் ஒருவர் இறந்ததாக வதந்தி பரப்புகிறார்கள் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nசட்டசபையில் முதல்வர் எடப்பாடியை ஆரவாரத்துடன் வரவேற்ற அ.தி.முக. எம்.எல்.ஏ.க்கள்\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி கோர்ட் உத்தரவு\n58 கிராம கால்வாயில் தண்ணீர் வருமா\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018 மதுரை\nஉசிலம்பட்டி - வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்\nசூழ்நிலை உருவாகி உள்ளது.உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டத்தின் கீழுள்ள 33 கண்மாய்கள், வரத்துக்கால்வாய்கள் சீராக உள்ளதா என வருவாய், பொதுப்பணி, ஊரக வளர்ச்சித்துறையினர் விவசாயிகளுடன் ஆய்வு செய்தனர்.\nஇப்பகுதியில் இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்த 58 கிராம கால்வாய் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் கண்மாய்கள், வரத்துக் கால்வாய்களின் நிலை குறித்து சீரமைக்க வேண்டும் என முந்தைய கூட்டத்தில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.\nதாசில்தார் நவநீதகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய கமிஷனர் பாலகிருஷ்ணன், குண்டாறு வடிநிலக்கோட்ட உதவி பொறியாளர் பாண்டியன், கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தினர் பிரதான கால்வாயில் இருந்து இடது, வலது என பிரியும் உத்தப்பநாயக்கனூரில் ஆய்வு செய்தனர்.\nபெரியாறு, வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் ��ொடர்ந்து கிடைக்கும் மழையால் அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயரும்போது 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கும் வகையில் சட்டர்கள் உள்ளன.\nஉசிலம்பட்டியில் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவராமன், துணை தாசில்தார் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமுதல் கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அடுத்த கூட்டம் வரும் முன்னே கால்வாயில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த தாசில்தாருக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் 58 கிராம விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.\nமேலும் விவசாயிகள் கூறியதாவது வைகை அணையில் நீர்மட்டம் உயரும்போது 58 கால்வாயில் தண்ணீர் திறந்து வெள்ளோட்டம் பார்க்க வேண்டும்.ரேசன் கடையில் மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை தர வேண்டும். 23-ம் வார்டு டிக்கா நகரில் சாலை வசதி, தெருவிளக்கு, சாக்கடை வசதி வேண்டும். கருக்கட்டான்பட்டி கண்மாய் அருகில் உள்ள சுவற்றை இடித்துவிட்டால் உசிலம்பட்டி கண்மாய் பெருகும். பொட்டுலுபட்டி, பாப்பம்பட்டி, ஆனையூர், கட்டகருப்பன்பட்டி கிராமங்கள் பயன்பெறும் என்றனர்.\nகூட்டத்தில் 58 கிராம கால்வாய் சங்கத்தலைவர் ஜெயராஜ், செயலாளர் பெருமாள், ராசுமாயாண்டி, சிவப்பிரகாசம், தமிழ்செல்வன், இதயராஜா மதுரை மாவட்ட நன்செய், புன்செய் விவசாய சங்க மணிகண்டன், செல்லம்பட்டி முருகன்,சின்னன், தென்னரசு, பேசன் குருவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்\n58 கிராம கால்வாயில் தண்ணீர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி சேவை வரும் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nராணுவத்தில் பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க 3 மாத கெடு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nபுலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் - பிரசாதம் மே மாதம் முதல் ரத்து: தேவஸ்தானம்\nசபரிமலை கோவில் நடை வரும் 12-ம் தேதி திறப்பு\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரம்: மேஜிக் பேனா தயாரித்தவர் கைது\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை - தி.மு.க.வுக்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு\nஅரசின் மூன்றாண்டு சாதனை மலர் மற்றும் குறுந்தகடுகள் வெளியீடு - இ.பி.எஸ். வெளியிட ஓ.பி.எஸ். பெற்றுக் கொண்டார்\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nதீ விபத்தில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய சிறுவனுக்கு விருது\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ்\nஇந்த முறை ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு: ஸ்டீவ் வாக் கணிப்பு\nதென் ஆப்பிரிக்க கேப்டன் பதவியில் இருந்து டூபிளெசிஸ் திடீர் விலகல்\nபெண்கள் டி20 உலக கோப்பை: இந்தியா - பாக். போட்டி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nதங்கம் விலை சவரன் ரூ. 200 உயர்ந்தது\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு\nஉக்ரைனில் நடந்த வினோதம்: 8 வயது சிறுமி முதுமை அடைந்து மரணம்\nகீவ் : உக்ரைனில் ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுமி அன்னா சாகிடோன் ...\nதீ விபத்தில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய சிறுவனுக்கு விருது\nநியூயார்க் : அமெரிக்காவில் 5 வயது சிறுவன் தனது குடும்ப உறுப்பினர்களை தீவிபத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம் ...\nநவீன சாலைகளுடன் ஹைடெக் நகரமாக மாறும் திருப்பதி\nதிருப்பதி : திருப்பதி மாநகராட்சியை ஹைடெக் நகரமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கும் என்று மாநகராட்சி கமிஷனர் கிரிஷா ...\nபுலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nகாந்தி���கர் : சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கிய பங்கை ஆற்றும் என ...\nஜம்மு காஷ்மீரில் 2ஜி சேவை வரும் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nஜம்மு : ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைமுறையில் இருக்கும் 2ஜி இணைய சேவை வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ...\nசெவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020\n1கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - சீன அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது\n2உக்ரைனில் நடந்த வினோதம்: 8 வயது சிறுமி முதுமை அடைந்து மரணம்\n3நவீன சாலைகளுடன் ஹைடெக் நகரமாக மாறும் திருப்பதி\n4தீ விபத்தில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய சிறுவனுக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/01/04/mooligai-corner-herbs-naturotherapy-aadathodai-or-aadu-thinna-paalai/", "date_download": "2020-02-18T00:26:50Z", "digest": "sha1:57Z3TRCY7PU4CM6WKCDLEPMJ7CAZHWIY", "length": 22659, "nlines": 303, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Mooligai Corner: Herbs & Naturotherapy – Aadathodai (or) Aadu Thinna Paalai « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமூலிகை மூலை: விஷம் முறிக்கும் ஆடு தின்னாப்பாளை\nவெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினமாகும். முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களை உடையது. கால்நடைகள் மேய்ச்சக் காலில் ஒரு கடி கடித்து அசக்காமல் விடாது. ஆனால் இந்த இலையை மட்டும் நுகர்ந்து பார்த்துவிட்டு கடிக்காமல் விட்டு விடும். சிலர் ஆடாதொடை மூலிகையை ஆடு தின்னாப் பாளை என்று நினைப்பார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இதன் இலைகள் காம்புடன் கூடிய சாம்பல் கலந்த நிறத்துடன் மடிப்புச் சுருளுடன் இருக்கும். ஓரங்களில் கறுப்பு கலந்த பச்சையாக இருக்கும். இது கசப்பும், துவர்ப்பும் ஒருங்கே கொண்ட கிருமி நாசினித் தன்மையுடையது. இதனால் இதன் மலர்கள���ம் இதே நிறத்தை ஒத்து இருக்கும். தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கின்றது. வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறு கால வலியை அதிகரிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.\nவேறு பெயர்கள்: ஆடு தீண்டாப் பாளை, கத்திருயம், புழுக்கொல்லி, பங்கம், பங்கம் பாளை, வாத்துப் பூ.\nஆடு தின்னாப் பாளையின் இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை வெந்நீரில் கலந்து குடிக்க, பாம்பு விஷம், சில்லறை விஷம், மலக் கிருமிகள், கருங் குட்டம், யானைத் தோல் சொறி குணமாகும்.\nஆடு தின்னாப் பாளையின் வேரை அரைத்து 2 வேளை 5 கிராம் வெந்நீரில் சாப்பிட வைத்து கடும் பத்தியத்தில் இருக்கச் செய்ய 3 நாளில் எல்லா விதமான பாம்பு விஷமும் முறிந்து விடும். (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல் சாப்பிடச் செய்து ஒரு நாள் முழுவதும் விஷம் தீண்டியவரை தூங்கவிடக் கூடாது.)\nஆடு தின்னாப் பாளையின் வேர் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வலி நீங்கி சுகப் பிரசவம் ஆகும்.\nஇதன் விதைச் சூரணம் 5 கிராம் எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கொடுக்க நன்கு பேதியாகி வயிற்று வலி, சூதகத் தடை, மலக் கிருமிகள் நீங்கும்.\nஆடு தின்னாப் பாளையின் வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் கண்டுபிடித்து விடலாம்.\nஇனிப்பு -நல்ல பாம்பு, இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு, தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு, உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு, மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு, கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு, காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு, புளிப்பு -வழலைப் பாம்பு, புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு, முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு, நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு, நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு, கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு, பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.\nஆடு தின்னாப் பாளை இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டியளவு 2 வேளை சாப்பிட்டு வர தோல் வியாதிகள், குட்டம், மலக்குடல் சம்பந்தமான வியாதிகள், சிறுநீரகத் தொற்ற���கள் குணமாகும்.\nஆடு தின்னாப் பாளை, பறங்கிப் பட்டை, வெள்ளை மிளகு, பெரியா நங்கை, கீழாநெல்லி வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவாக தொடர்ந்து 2 வேளை சாப்பிட்டு வர கருங்குட்டம், வெண்குட்டம், சிறுநீர் வழியில் புண், தோல் வியாதிகள், சர்க்கரை வியாதி குணமாகும்.\nஆடு தின்னாப் பாளையிலைச் சாறு, துளசிச்சாறு சம அளவாக 100 மில்லியளவு எடுத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் குடிக்க சில வகையான விஷங்கள் முறியும்.\nஆடு தின்னாப் பாளை இலையைப் பொடியாக்கி, புகையிலையில் வைத்து சுருட்டு சுற்றிப் புகை பிடித்தால் சுவாச காசம் குணமாகும்.\nஆடு தின்னாப் பாளை இலை 100 கிராமும், மிளகு 10 கிராமும் எடுத்து அரைத்து மாத்திரைகளாகப் பட்டாணியளவு உருட்டிக் காய வைத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் உண்டு வர மேக வாயு நீங்கும்.\nஆடு தின்னாப் பாளைச் சாறு 200 மில்லியளவு, நல்லெண்ணெய் 400 மில்லி சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் 2 முறை தலை முழுகி வர மண்டைக்குத்து, தலைவலி நீங்கும்.\nஆடு தின்னாப் பாளைச் சமூலம், வசம்பு சம அளவாக எடுத்து இடித்து கட்டியின் மேல் வில்லையாக வைத்து அதன் அளவிற்கு பானையோட்டை வட்டமாக நறுக்கி அதன்மேல் வைத்து இப்படியாக 3 நாள் கட்ட அரையாப்புக் கட்டி கரையும்.\nஆடு தின்னாப் பாளைவேர், கவிழ்தும்பை வேர், வெள்ளருகு வேர், மருக்காரைவேர் சமஅளவாக எடுத்து அரைத்து உடம்பில் பூசி முறுக்கித் துவட்ட, கருவழலை, தண்ணீர் பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் முறியும்.\nமார்ச் 5, 2011 இல் 7:11 முப\nஎனக்கு ஆடா தொடை இலையின் ஆங்கில பெயர் மற்றும் botany பெயர் வேண்டும்\nநவம்பர் 9, 2013 இல் 12:53 பிப\nதிசெம்பர் 14, 2015 இல் 11:27 முப\nமார்ச் 2, 2016 இல் 10:32 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/30471-2016-03-21-04-20-25", "date_download": "2020-02-17T23:57:18Z", "digest": "sha1:LST6B3NADFB3YHULNA4QMNCYVZQBRD5I", "length": 21537, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "வறுமையின் நிறம் சாம்பல்", "raw_content": "\nபார்ப்பனருக்கு பத்திரிக்கைகளே வலிமை தரும் ஆயுதங்கள்\nவரி உயர்வும் வறியவர் வாழ்வும்\nதனி உடைமைக்காரன்தான் மனிதனை மீறிய சக்தி இருப்பதாக நம்புகிறான் – II\nதமிழக விவசாயிகளின் தற்கொலை / மரணம் தொடர்பான உண்மையறியும் குழுவின் அறிக்கை\nஒரு நாள் ஒரு கனவு\nதனி உடைமைக்காரன்தான் மனிதனை மீறிய சக்தி இருப்பதாக நம்புகிறான் – II\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nவெளியிடப்பட்டது: 21 மார்ச் 2016\nசாம்பல் பூத்த அந்தக் காடு... தன் பூத உடலைத் திறந்து ஒரு பெரும் பிணம் போல கிடந்தது. காகங்களும்..... கனவுகளும் அலைந்து கொண்டே திரியும் அந்தக் காடு... சிமிட்டாத காட்சியாக இரைந்து கிடந்தது.... முன்பு கூறியதை போலவும்...\nஅலை பாய்ந்து கொண்டே இருந்த கண்களோடு எட்டு வயது நடக்கின்ற அந்த இரண்டு சிறுவர்களும்... காட்டின் ஒரு மூலையில்... இருந்த புதருக்குள்.. குத்த வைத்து ஒருவரோடு ஒருவர் ஒட்டியபடி.. இரட்டை தீர்க்கமென வெறித்துக் கொண்டிருந்தார்கள்..... அவர்களின் உடல் முழுக்க சாம்பல் பூத்த நிறம்... உதிரவுமில்லை....அவர்கள் உணரவுமில்லை...அவர்கள் கழுகின் மெழுகைப் போல மாற்றி வார்த்த மனிதர்களாக அமர்ந்திருந்தார்கள்.... அது கண்களின் களவுக்குள்..... பூத்துக் கொண்டே இருக்கும் சாம்பல் காடுகளின் சாமப் பசியைப் போல... நிறைந்து வழிந்து கொண்டிருந்தது...\nஅவர்கள் குனிந்து அமர்ந்திருந்த பொழுது முழுக்க எதிரே இருந்த காட்டுக்கு செல்லும் வழி....... நீண்டு கிடந்ததை.... இன்னும் இன்னும் கூராக்கி கண்களாலே செதுக்கினார்கள்.....சற்று நேரத்தில் அது நடந்தது.... அந்த வேட்டையின் வியாக்யானம்.. வழியாய் நிகழ்ந்தது... பாதங்களில் சில.. சேர்ந்து சேர்ந்து.....பூக்கள் நசுக்கப்பட்ட துயரம் மிகுந்த வலியோடு..... நடுங்கிக் கொண்டும்.. தள்ளாடிக் கொண்டும்... தவித்துக் கொண்டும்.. சுமை தாங்கும்.. நரம்புகளின் இறுக்க புணர்வுகளோடு அந்த பாதையில் அவர்களின் கண்களை நிறைத்து உதிர்த்து சென்றன...அந்த இரு சிறுவர்களின் கண்கள்.... சிமிட்டவும்... மறக்காமல்...நிலை குத்தி நின்றிருந்தன...சாம்பலின் நிறம்..... அசைவற்று அதே நிறத்துள் தன்னை இன்னும��� இன்னும் அப்பிக் கொண்டே மறக்காமல் கிடந்தது அந்த சாமக் காடு... அசைவற்ற புள்ளிக்குள் அவர்களின் நான்கு கண்களும் இரண்டு இதயங்களாகி துடித்துக் கொண்டிருந்தன...\nசற்று நேரத்தில்.....முன்பு சென்ற பாதங்கள்.. தனி தனியாக இரண்டு மூன்று ஜோடி சேர்ந்து... வேண்டுமென்றே வரவழைக்கப்பட்ட ஒரு வகை தளர்வான சோக நடையோடு திரும்பிக் கொண்டிருந்தன....அவர்கள்... கண்கள் பார்க்கவும் மறந்து போனது போல.. விழி குத்தி நின்ற பாதையில் பின், வர இனி ஒரு பாதமும் இல்லை என்று ஊர்ஜிதமானது..... படக்கென்று எழுந்து இருவரும் ஓடினார்கள்......\nசாம்பல் பூத்த காட்டுக்குள் மரங்களின் கிரீச்சிடும் ஒலியாக அவர்களின் ஓட்டம் ஒரு பசித்த இரவுப் பிணியின் பெருங்குரலாக தெரிந்தது... அவர்கள்... ஓடி சென்று மூச்சிரைக்க நின்ற இடத்தில்.. சற்று முன் புதைத்து விட்டு போன... பிணத்தின் மேடு.. மண்ணாகி..... பெரும்பாடு பட்டு.. குவிந்து இறுகி படுத்திருந்தது... தலைமேட்டில் மண் சட்டி அவர்களை 'வா....வா.....' என்பது போல பார்க்க பார்க்க படக்கென்று இடுப்பில் சுத்தி இருந்த துண்டை இருவருமே ஒரு சேர அனிச்சை செயல் போல.... எடுத்து விரித்தார்கள்.....பிறகு அந்த கலசத்தில் இருந்த அரிசியை ஆளுக்கு கொஞ்சமாய் சமமாக பிரித்து கொட்டினார்கள் ... பின் துண்டை இறுக்கி முடிச்சிட்டு தோளில் போட்டபடி அதே வேகத்தில் காட்டை விட்டு வெளியேறி ஓடினார்கள்...அவர்கள் அப்படித்தான் என்பது போல. மிகச் சிறிய தத்துவம் அங்கே இல்லாமல் போனதாக கடைசி காகம் கரைய மறுத்து முறைத்துப் போனது...\nஎன்றெல்லாம் பிணம் வருகிறதோ.. அன்றெல்லாம்... பெரும் காக்கைகளாகி அவர்கள் இரை கொத்திப் போனார்கள்...பசி வந்த நாளில் எல்லாம் பிணம் தேடினார்கள்... சிறை உடைக்கும் சாம்பல் காட்டில் நிலவே இல்லாத கற்பனையை அவர்கள் செய்து கொண்டார்கள்... அது ஒற்றை சாட்சி என்பது அவர்களின் தூரத்துக் கணக்கு......நண்பன் வராத நாளில்... அவனுக்கும் சேர்த்து... அதே போல இரு துண்டில் எடுத்துப் போனான் ஒருவன்.. மற்றவனும் அப்படியே செய்தான்.. அது அவர்களின் கூட்டுப் பிராத்தனை... ஊனாகிய பிரச்சினை.. உயிராகிய பிரச்சினை.. உண்ண உண்ண இல்லாமல் போகும் மாயப் பள்ளத்தாக்கு வயிற்றின் பிரச்சினை....\nஅன்றும் ஒருவன் அதே புதரில்.. அமர்ந்திருந்தான்.... இடது பக்கம் திரும்பி காட்டுக்கு அப்பால் அல்லது ஆகாயத்துக்கு அப்பால் அவன் பார்வை வெறுமனே ஒருமுறை போய் வந்தது....... பாதைகளில் தடுமாறிய கால்கள் பூக்களை நசுக்கி பூமியை பிளந்தபடி புரண்டு கொக்கரிக்கும் மரணத்தின் கால்களுக்கு இடையில் எறும்புகளின் கனவைப் போல வந்து... எப்போதும் போல.... சற்று நேரத்தில்... எதுவும் கடந்து போகும் என்பது போல, போன பின்.... ஓடிய அவன்......அந்த பிணத்தின் தலை மேட்டில் இருந்த கலசத்தை நடுங்கிக் கொண்டே எடுத்தான்.... கலசத்தை கூர்ந்து கவனித்தான்.. அவன் கண்களின் நீர் அந்தக் கலசத்துக்குள் ஒரு கடவுளின் கண்ணீரைப் போல சொட்டியது.\nபின், நடுங்கிய உடம்பை நடங்கவே விட்டு விட்டு, ஒரு நிலைக்குள் வராத மனதோடு...அவனுக்கும், இனி எப்போதுமே வராத அவன் நண்பனுக்கும் எப்பவும் போல தனி தனி துண்டில் அரிசியைக் கொட்டிக் கட்டினான்.....\nகட்டி முடித்த பின் முகம் பொத்தி அழத் தொடங்கினான்.... பின், எப்போதும் சிட்டாக பறக்கும் அவனின் கால்கள்.. தள்ளாடி தள்ளாடி... வீட்டை நோக்கி நடை போட்டது......முதன் முறையாக அரிசியின் கனத்தை உணர்ந்திருந்தான். முதலில் அவன் இல்லாத அவன் வீட்டுக்கு போய் இதைக் கொடுத்து விட்டு........ பின் தன் வீட்டுக்கு போக வேண்டும் என்றது அவனின் பசியின் கனம்.\nஅங்கே... பிணமாய் குறுகியிருந்த மண் மேடு அந்த இரு சிறுவர்களில் ஒருவனுடையது என்று இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும்...\nசாமக் காடுகள் ஒளித்து வைத்திருக்கும் நிறங்களில்.....இது வறுமையின் நிறம்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942812/amp?ref=entity&keyword=Water%20springs", "date_download": "2020-02-18T01:08:21Z", "digest": "sha1:EL3K2DEJQUFTMXZOBIZSMIVYXO6RDVPV", "length": 12511, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "நுண்ணீர் பாசன கருவிகளை பெற்று நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநுண்ணீர் பாசன கருவிகளை பெற்று நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்\nவலங்கைமான், ஜூன் 25: வலங்கைமான் வட்டா விவசாயிகள் வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்படும் நுண்ணீர் பாசணகருவிகளை பெற்று தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மற்றும் நிம்பஸ் நிறுவனம் இணைந்து சுமார் 46 கிராமங்களில் நுண்ணீர் பாசன திட்ட தீவிர முனைப்பு இயக்கம் நடத்தப்பட்டது.அதில் இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் பெற விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன திட்டம் மற்றும் சிக்கன நீர் பாசன முறையை கடைபிடிக்க வேண்டும் எனவும், கடந்த ஆறு மாதமாக மழை பொய்த்துப் போனதாலும் தற்போது அதிகமாக வறட்சி நிலவுவதாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாலும் ஒவ்வொரு துளி பாசன நீரையும் சிக்கனமாகவும், திறன்படவும் பயன்படுத்தும் வகையில் தமிழகஅரசு வேளாண்மைத்துறை மூலம் நுண்ணீர் பாசனத் திட்டத��தை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பாசனநீர் விரயமாகாமல் நேரடியாக செடியின் வேர்பகுதிக்கு செலுத்தப்படுகிறது. அதனால் தண்ணீரின் அளவை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் வேளாண்மை கருவிகளான தெளிப்பு நீர் கருவி மழைத்தூவான் மற்றும் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.\nஒருங்கிணைந்த நுண்ணீர் பாசன முறையில் உர மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவிஅலுவலர்கள் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்கள். சொட்டுநீர் பாசன கருவி தெளிப்பு நீர் கருவி மழை தூ£வான் கருவிகள் குறித்த செயல்விளக்கத்தை தனியார் பைப் நிறுவன விற்பனையாளர் சிவக்குமார் அளித்தார்.இதைத் தொடர்ந்து அந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ள விவசாயிகள் இணையத்தில் பதிவு செய்துகொள்ள சிறு, குறு விவசாயி சான்று, கணிணி சிட்டா, அடங்கல், வரைப்படம், 2 புகைப்படம், ரேஷன்கார்டு அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நீர் நிலைக்கான ஆதாராத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்வதற்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தேர்வு செய்து விலைப்புள்ளி தயாரித்து ஆணை வழங்கப்படும்.இத்திட்டத்தில் அதிகபட்சமாக 5 ஹெக்டேர் வரை விவசாயிகள் பயன்பெறலாம். விவசாயிகள் அணைவரும் நுண்ணீர் பாசன திட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களிடம் பதிவு செய்து பயன் பெறவேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nவேதை சாலை சீனிவாசராவ் ஆர்ச் அருகே கட்டிமுடித்த மின்மயானத்தை திறக்க கோரி நூதன போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு\nபெருகவாழ்ந்தான் அருகே மகனை கம்பியால் அடித்து கொன்ற தந்தை கைது\nஎய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு முகாம்\nதிருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் பொலிவுபெறும் தேளிகுளம்\n3 பேர் படுகாயம் விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் லாபம் அடைய எள் சாகுபடி செய்யலாம் வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை\nகுமுறும் நோயாளிகள்உதயமார்த்தாண்டபுரத்தில் வெறிநாய் கடித்து 20 ஆடுகள் பலி\nபோராட்டம் நடத்த முடிவு திருவாரூர் அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்\nதிருத்துறைப்பூண்டி 11வது வார்டில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்\nஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு மனைவியுடன் தகராறு வடமாநில இளைஞர் தற்கொலை\nகலெக்டரிடம் பரபரப்பு புகார் வங்கி கடன், இலவச இயந்திரம் வழங்க கோரி தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED சாலையோரம் விவசாய உபகரணங்கள் விற்பனை: வடமாநில தொழிலாளர்கள் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vijay-starrer-master-third-look-out-fans-cant-stop-praising/articleshow/73651902.cms", "date_download": "2020-02-18T02:26:24Z", "digest": "sha1:LI2RNHVKHDCSZD3B56XQEGMALQJ3PFYY", "length": 15179, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "master third look : Vijay மாஸ்டர் மூன்றாவது லுக்: சத்தியமா முடியலங்கண்ணா - vijay starrer master third look out: fans can't stop praising | Samayam Tamil", "raw_content": "\nVijay மாஸ்டர் மூன்றாவது லுக்: சத்தியமா முடியலங்கண்ணா\nமாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக்கை பார்த்த ரசிகர்கள் சத்தியமாக இதற்கு மேல் காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு போஸ்டர்களில் விஜய் மட்டுமே இருந்தார். இந்நிலையில் மூன்றாவது போஸ்டரில் விஜய்யும், விஜய் சேதுபதியும் பயங்கரமாக மோதிக் கொள்வது போன்று போஸ் கொடுத்துள்ளார்கள்.\nவிஜய்க்கு வில்லன் விஜய் சேதுபதி என்பதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் போஸ்டரை பார்க்கும் போது அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. போஸ்டரை பார்த்த ரசிகர்களும் சரி, திரையுலக பிரபலங்களும் சரி படத்தை பார்க்க ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டுமா, இப்பவே முடியலயே என்று தெரிவித்துள்ளனர். இரண்டாவது போஸ்டர் காப்பியடிக்கப்பட்டது என்று புகார் எழுந்த நிலையில் புதிய போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது.\nவிஜய்யும், விஜய் சேதுபதியும் கொடுத்துள்ள போஸை பார்த்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். விக்ரம் வேதா அளவுக்கு செமயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தன் ஸ்டைலில் படம் எடுத்தால் நிச்சயம் எதிர்பார்ப்பு நிறைவேறும். அப்படி இல்லாமல் விஜய்க்காக மாஸாக்குகிறேன் என்று கதையில் தி���ுத்தம் செய்தால் அது சொதப்பிக் கொள்ளும்.\nமாஸ்டர் படம் குறித்து எதுவும் சொல்லாமல் லோகேஷ் கனகராஜ் அமைதியாக வேலை பார்ப்பது விஜய் ரசிகர்களுக்கு லைட்டாக கடுப்பாக இருந்தாலும் படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என்று நம்புகிறார்கள். கைதி படத்தை எடுத்து விஜய்யின் பிகிலோடு வெளியிட்டு வெற்றி கண்டவர் லோகேஷ் என்பதால் அவர் அப்டேட் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை படம் கெத்தாக இருந்தால் போதும் என்கிற மனநிலையில் உள்ளனர் ரசிகர்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nவயித்துல இருக்கிற புள்ளைக்கு ஒன்னும் ஆகலயே: பதறிய ஆல்யா மானசா ரசிகர்கள்\nசர்க்கரை வியாதிக்காரங்க கதறாதீங்கடா: ரஜினி ரசிகர்களை கலாய்த்த தயாரிப்பாளர்\nசரத்குமார் உன் அப்பாவா, வெட்கமா இல்லை: கலாய்த்தவருக்கு ராதிகா மகள் நெத்தியடி\nஎப்போ, எப்போன்னு காத்திருக்கும்போது தானா வந்து வசமா சிக்கிய விஜய்\nமேலும் செய்திகள்:விஜய் சேதுபதி|விஜய்|மாஸ்டர்|vijay sethupathi|Vijay|master third look\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை ...\n சீமான் வீடியோவை லீக் செய்...\nநேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கார்கள்... பதைப...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்...\nசிவகார்த்திகேயனுக்கு யாரெல்லாம் வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க...\nவிஜய், தனுஷ், சந்தானம் - சிவகார்த்திகேயன் இப்படி சொல்லியிருக...\nஊக்கப்படுத்தும் வகையில் ஒரு குட்டி கதை பாடல்\nரஜினிக்கு ஐயப்பன், விஜய்க்கு ராஜகாளியம்மனா - பலே ஆளுயா அனிரு\nஇந்திய கப்பலை தாக்க வந்த பாக் நீர்முழ்கியை ஜலசமாதியாக்கிய இந...\nஒருவழியா ரிலீசாக போகுது த்ரிஷா படம்\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்\nஇயக்குநர் அவதாரம் எடுக்கிறாரா நடிகர் விவேக்\nகுறிப்பிட்ட மத பெண்களை மட்டும் குறி வைப்பது ஏன் ஏன்\nமஹா படத்தில் இவருக்கு வில்லன் வேடமா\nடாக்டர் பர்ஸ்ட் லுக் இங்க இருந்துதான் காப்பி அடிச்சாங்களாம்\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nVijay மாஸ்டர் மூன்றாவது லுக்: சத்தியமா முடியலங்கண்ணா...\nதிடீர் என்று நிறுத்தப்பட்ட சீரியல்: இளம் நடிகை தற்கொலை...\nபுத்தாண்டுனா கமல், குடியரசு தினம்னா அர்ஜுன்: ஜெய் ஹிந்த்...\nகமல் தயாரிப்பில் நடிப்பதோடு சினிமாவுக்கு குட்பை சொல்லும் ரஜினி\n25 படம் முடிச்சுட்டேன், ஆதரித்தவர்களும், தடுத்தவர்களுக்கும் நன்ற...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/15105044/1271443/Katpadi-Amman-temple-statue-robbery.vpf", "date_download": "2020-02-18T01:17:31Z", "digest": "sha1:K44EWAXUCF6XHDW7PM5HD7CPMI57S5YS", "length": 18987, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "காட்பாடியில் அம்மன் கோவிலில் 150 கிலோ ஐம்பொன் சிலை கொள்ளை || Katpadi Amman temple statue robbery", "raw_content": "\nசென்னை 18-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாட்பாடியில் அம்மன் கோவிலில் 150 கிலோ ஐம்பொன் சிலை கொள்ளை\nகாட்பாடியில் உள்ள அம்மன் கோவிலில் புகுந்து 150 கிலோ ஐம்பொன் சாமி சிலையை கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.\nகாட்பாடியில் ஐம்பொன் சிலை கொள்ளை நடந்த மாரியம்மன் கோவில்.\nகாட்பாடியில் உள்ள அம்மன் கோவிலில் புகுந்து 150 கிலோ ஐம்பொன் சாமி சிலையை கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.\nகாட்பாடி வள்ளிமலை சாலையில் வி.டி.கே. நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டு பழமையான இந்த கோவிலில் 30 ஆண்டுக்கு முன்பு 150 கிலோ ஐம்பொன் அம்மன் சிலை செய்து வைத்தனர்.\nகோவிலை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதி மக்கள் கோவிலில் விழா நடத்தி வருகின்றனர். தினமும் பூஜைகள் செய்யப்படுகிறது.\nபொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்வதற்காக கோவில் திறந்தே இருக்கும். இரவு நேரங்களிலும் பூட்டுவதில்லை.\nஇந்த நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த 150 கிலோ ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.\nஇன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி சிலை காணாமல் போனதை க���்டு திடுக்கிட்டார். இதுபற்றி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nபோலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. கொள்ளைபோன சிலையின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகாட்பாடியில் வெளியூர் கும்பல் தங்கிருந்து கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குட்டையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் ஆயுதங்களுடன் புகுந்து ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டி 28 பவுன் நகையை பறித்து சென்றனர்.\nகொள்ளை கும்பல் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கோவிலில் ஐம்பொன் சிலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nசிலை கடத்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nசீர்காழி அருகே நூறாண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை\nசிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைத்தார்\nசிலை கடத்தல் ஆவணங்களை ஒரு வாரத்தில் ஒப்படையுங்கள் - பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nசிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக அன்பு நியமனம் -தமிழக அரசு உத்தரவு\nஆவணங்களை ஒப்படைக்கும் விவகாரம் - தமிழக அரசுக்கு பொன் மாணிக்கவேல் கடிதம்\nமேலும் சிலை கடத்தல் பற்றிய செய்திகள்\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளிலும் ஸ்டாலின் ஆஜராக சம்மன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு\nஆயுட்காலம் முடிந்ததால் நெய்வேலியில் உள்ள முதலாவது அனல்மின்நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு- சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nவதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டனர்- சட்டசபையில் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக ச���்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேஜிக் பேனாவை தயாரித்தவர் சென்னையில் கைது\nபெண்களை அவமரியாதை செய்கிறது, மத்திய அரசு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகெஜ்ரிவாலை பாராட்டியதால் காங்கிரஸ் தலைவர்கள் டுவிட்டரில் மோதல்\nகொரோனா வைரஸ் எதிரொலி - சீன நாடாளுமன்ற கூட்டத்தை ரத்து செய்ய பரிசீலனை\nராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nசிரியாவில் கார் குண்டு வெடித்து 6 பேர் பலி\nசீர்காழி அருகே நூறாண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை\nகும்பகோணத்தில் மாயமான திருமங்கை ஆழ்வார் சிலை கண்டுபிடிப்பு\nபுதுக்கோட்டை அருகே கீரனூரில் ரூ.200 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் பறிமுதல்\nசிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைத்தார்\nசிலை கடத்தல் ஆவணங்களை ஒரு வாரத்தில் ஒப்படையுங்கள் - பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஎன்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் - இயக்குனர் விசு\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nகிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்\nகும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா\nபிரசவத்திற்கு எபிடியூரல் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/02/10075629/1077930/Salem-Farmers-Exhibition-Edappadi-Palaniswami-Open.vpf", "date_download": "2020-02-18T01:23:05Z", "digest": "sha1:SEWD5HZ5V7ESQKDRXNF52GMSTSINPWVZ", "length": 12199, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "200 அரங்குகளை கொண்ட விவசாயக் கண்காட்சியில் முதல்வர் இயக்குவது போன்ற டிராக்டர் சிற்பம் வடிவமைப்பு", "raw_content": "\nஅ���சியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n200 அரங்குகளை கொண்ட விவசாயக் கண்காட்சியில் முதல்வர் இயக்குவது போன்ற டிராக்டர் சிற்பம் வடிவமைப்பு\nசேலம் மாவட்டம் தலைவாசலில் 200 அரங்குகளை கொண்ட விவசாய கண்காட்சி விவசாயிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளது.\nசர்வதேச தரத்திலான கால்நடை பூங்கா அமையும் சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோடு பகுதியில், 200 அரங்குகளுடன் விவசாய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலிக்குளம், ஆலம்பாடி, பர்கூர், காங்கேயம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த அரியவகை காளைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.\nசெவ்வாடு, மேச்சேரி, சென்னை சிவப்பு, சேலம் கருப்பு உள்ளிட்ட ஆட்டினங்கள், பல்வேறு கோழி இனங்கள், வான்கொழி, காடை, மீன், முயல் உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்துள்ளன. பொங்கல் பண்டிகையின்போது தந்தி டி.வி-க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த சிறப்பு நேர்காணலின்போது, டிராக்டர் இயக்கிய காட்சி, பழங்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பூக்களால் உருவாக்கப்பட்ட மயில், காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கோபுரம், தானியங்களால் தயாரான தேர் உள்ளிட்டவை காண்போர் மனதை ஈர்த்துள்ளன.\nவிவசாய தோட்டத்தில் உள்ள செடிகளை தீவனமாக அரைக்கும் இயந்திரம், பறக்கும் மருந்து தெளிப்பான், சொட்டுநீர் பாசனத்தின் மூலம் குறைந்த தண்ணீரில் விவசாயம் செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், விவசாயத்திற்கு பயன்படும் பல்வேறு டிராக்டர் வகைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. விவசாயத்தை மேம்பாடுத்த நடத்தப்படும் இக்கண்காட்சியை காண வரும் மக்கள், புதிய அனுபவத்தை பெறுவார்கள்.\nஇலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு\nஇலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n\"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை\" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்\nதயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் ���ே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்\nபிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு\nவேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.\nசுருக்கு கம்பியில் சிக்கி போராடிய புலி - மீட்க முடியாமல் தவித்த வனத்துறை\nநீலகிாி மாவட்டம் கோத்தகிாியில் சுருக்கு கம்பியில் சிக்கிய புலியை வனத்துறையினர் பிடிக்க முடியாமல் தவித்தனர்.\n\"பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் எதிர்க்கால பொருளாதார நிலை தொடர்பான அச்சம்\" - ப.சிதம்பரம்\nவாங்கும் சக்தி மக்களிடம் இல்லாததும், புதிய முதலீடுகள் வராததும் தான் பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை : பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு - 2 பேர் கைது\nசிவகங்கையில் பெண்களிடம் தொடர்ந்து தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.\n14 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறிய பெண் - மங்களூரு பாதுகாப்பு மைய பராமரிப்பில் இருந்தவர் மீட்பு\nமாயமான பெண் ஒருவர், 14 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகன் மற்றும் மகள்களுடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஉணவு சரியில்லை என மனைவியை கொன்ற கணவன் - தலையில் கல்லை போட்டு கொன்றது அம்பலம்\nஒசூர் அருகே மனைவியை கொலை செய்துவிட்டு, நாடகமாடிய கணவனை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்\nகும்பகோணம் : திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா\nகும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயிலில் தைப்பூசத் தேரோட்ட திருவிழா நடைபெற்ற நிலையில், நேற்று இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமத��் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/57650", "date_download": "2020-02-18T01:59:17Z", "digest": "sha1:IOFJ3WFCCLIRU36YBHRBVOEUFI4QZOSK", "length": 12787, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மங்கள, ராஜித ஆகியோரை கைதுசெய்ய வேண்டும் - சரத் வீரசேகர | Virakesari.lk", "raw_content": "\nஇளம் ஊடகவியலாளர்களுக்கான மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் செயற்றிட்டம்\nசட்ட மா அதிபர் - பொலிஸார் தரப்புக்கு கோட்டை நீதிவான் ஆலோசனை\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nசு.க - பொதுஜன பெரமுன இணைந்த ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' மொட்டு சின்னத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு\n2 மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது\nபேஸ்புக்கில் எம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு \nகொரோனாவின் தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம்\nநோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடியிருப்புகள் தீக்கிரை ; 40 பேர் பாதிப்பு\nவுஹானிலிருந்து 175 பேரை நாட்டுக்கு அழைத்து வந்தது நேபாளம்\nமங்கள, ராஜித ஆகியோரை கைதுசெய்ய வேண்டும் - சரத் வீரசேகர\nமங்கள, ராஜித ஆகியோரை கைதுசெய்ய வேண்டும் - சரத் வீரசேகர\nஇனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் என்று இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nரிஷாத் பதியூதீன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அஸாத் சாலி ஆகியோர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைப் பதவி விலகுமாறு நாங்கள் கோரவில்லை. மாறாக தீவிரவாத செயற்பாடுகளுடன் அவர்களுக்கு ஏதேனும் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தினால், அவர்களை விசாரணைகளுக்கு உட்படுத்தவும், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாதிருக்கவுமே அவர்கள் பதவி விலகுமாறு கோரப்பட்டனர்.\nஅவ்வாறிருக்கையில் அனைத்து முஸ்���ிம் அமைச்சர்களும் தாங்கள் முஸ்லிம்கள் என்ற கோணத்தில் சிந்தித்துப் பதவி விலகியிருக்கிறார்கள்.\nஎனவே இங்கு அவர்கள் தான் இனவாத அடிப்படையில் சிந்திக்கிறார்களே தவிர, சிங்களவர்கள் இனவாதிகள் அல்ல. பதவி விலகியவர்களில் குற்றச்சாட்டுக்கள் இல்லாதவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வதற்கு நாம் ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.\nசரத் வீரசேகர மங்கள ராஜித முஸ்லிம் அமைச்சர்கள் sarathweerasekara\nசட்ட மா அதிபர் - பொலிஸார் தரப்புக்கு கோட்டை நீதிவான் ஆலோசனை\nசட்ட மா அதிபர் தரப்பும் பொலிஸ் தரப்பும் வெவ்வேறு தரப்புக்களை போன்று வழக்கில் செயற்படுவதானது பிரச்சினைகளையே தோற்றுவிக்கும்.\n2020-02-17 21:41:42 சட்டமா அதிபர் ரங்க திஸாநாயக்க\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\n' நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு ' தேசிய கொள்ளைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின் படி வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக நாடு முழுவதிலிருந்தும் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களின் தகவல்களையும் சேகரிக்க தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.\n2020-02-17 21:38:51 வெகுசன ஊடகவியலாளர்கள் சலுகை அரசாங்கம்\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\n2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமாங்கள் நான்கினை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆரம்பம் முதல் விசாரணைகளை முன்னெடுத்த...\nசு.க - பொதுஜன பெரமுன இணைந்த ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' மொட்டு சின்னத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு\nபொதுத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அமைக்கப்படவுள்ள கூட்டணி ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ( ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன ) ' என்ற பெயரில் ' தாமரை மொட்டு ' சின்னத்தில் நேற்று திங்கட்கிழமை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2020-02-17 21:01:33 பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன மொட்டு சின்னம்\nநடவடிக்கையை ஜனாதிபதி உடன் மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்\nபாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலுக்கு நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பிரமர் மஹிந்த ராஜபக்ஷ,\n2020-02-17 20:19:13 அதம்பிட்டி பாராளுமன்றம் மஹிந்த ராஜபக்ஷ\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nநடவடிக்கையை ஜனாதிபதி உடன் மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இருவேறு ஆர்பாட்டங்கள்\nஒரு கோடிக்கும் அதிகம் பெறுமதியுடைய தங்கத்தை கடத்த முயன்றவர் கைது\nஉபுல் தரங்கவின் சதத்துடன் இலங்கைக்கு முதல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/10/blog-post_06.html?showComment=1256921649380", "date_download": "2020-02-18T01:19:53Z", "digest": "sha1:URFANID3TKWTZC4KXQKIOJ6GR27SRIF7", "length": 16321, "nlines": 271, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: அண்ணாவும்..பெரியாரும்..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஎனது அண்ணா பற்றிய பதிவில்..நண்பர் Peer...கீழ்கண்டவாறு பின்னூட்டம் இட்டிருந்தார்..\n//பெரியார்..மணியம்மையைக் காட்டி வெளியே வந்த அண்ணா..//காரணம் சரியா\nஅவருக்கு அந்த பதிவில் சரியான விளக்கம் அளிக்காததுபோல் உணர்ந்ததால் இப்பதிவு\nசுயமரியாதையின் தாக்கம் திராவிட கழகத்தில் இருந்தது.அதன் வெளிப்பாடாக பகுத்தறிவு வாதம் மக்களிடையே வைக்கப்பட்டது.இக்கட்சியில்..தலைவர்,தொண்டர் என்றெல்லாம் கிடையாது.தந்தை,அண்ணன்,தம்பி என உறவுமுறையிலேயே அனைவரும் அழைக்கப்பட்டனர்.\nகட்சியில் ஈ.வெ.ரா.,வை பெரியார்..தந்தை பெரியார் என்றும்..மூத்த உறுப்பினரான அண்ணாதுரையை அண்ணா என்றும் அழைத்தனர் தொண்டர்களான தம்பிகள்.அண்ணாவின் உழைப்பு கழகத்தை மக்களிடம் செல்வாக்குப் பெறச்செய்தது.\nபெரியாருக்கும்..அண்ணாவிற்கும்..பாசப்பிணைப்பு இருப்பினும்..கருத்து வேறுபாடுகளும் இருந்தன.\nபுரட்சிக் கவி பாரதிதாசனுக்கு ..பாராட்டு விழா நடத்தி..பொற்கிழி வழங்கினார் அண்ணா..இதை பெரியார் விரும்பாததுடன்..அவ்விழாவையும் புறக்கணித்தார்.மேலும்..மாணவர்..இளைஞர்கள் வளர்ச்சியில் பெரியார் அக்கறை காட்டவில்லை என்ற எண்ணம் அண்ணாவிற்கு இருந்தது.\nதிராவிட கழக உறுப்பினர்கள் க��ுமை நிற சட்டை உடுத்த வேண்டும் என்றார் பெரியார்..அண்ணாவிற்கு அதில் உடன்பாடில்லை.போராட்டத்தில் ஈடுபடும் நேரம் மட்டும்..கருமை சட்டை அணிந்தால் போதும் என்றார்.ஆனாலும்..கட்சியின் தலைவருக்குக் கட்டுப்பட்டு..கருப்புச்சட்டை அணிந்தார் அண்ணா.\nநம் நாடு சுதந்திரம் அடைந்த நாளை..துக்கநாளாக அனுசரிக்க பெரியார் சொன்னது..அண்ணாவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது.ஆகஸ்ட் 15ம் நாள்..துக்கநாள் அல்ல மகிழ்ச்சி நாள் என ஒரு அறிக்கை வெளியிட்டார்.இவ்வறிக்கை..கட்சியில் புயலை உருவாக்க..கட்சிப் பணியிலிருந்து அண்ணா ஒதுங்கினார்.\n1949 மே மாதம் 16ஆம் நாள் ராஜாஜியை..திருவண்ணாமலையில் சந்தித்து பேசினார் பெரியார்.மாறுபட்ட கருத்துடைய ராஜாஜியிடம் ..என்ன பேசினார் என அண்ணா வினவ..பெரியார் பதில் கூறவில்லை.ஆனால் ஜூலை மாதம் பெரியார்..மணியம்மையை மணந்தார்.கட்சியில் கடும் எதிர்ப்பு.அண்ணாவும் மனம் உடைந்தார்.இருப்பினும்..பெரியாருக்கு எதிராக கண்டனங்கள் வேண்டாம் என்றார்.\nகருத்து வேறுபாடு முற்றிய நிலையில்..எதிர்காலம் பற்றி ஆலோசிக்க 1949 செப்டெம்பர் 17 ஆம் நாள் அண்ணா கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்.அப்போதுதான் தி.மு.க., பிறந்தது.\nதி.க., தி.மு.க., இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார்.\nதேர்தலில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஒன்றே குலம் ஒருவனே தேவன் சொல்லப்பட்டது\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றது\nமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றது\nபிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்..தேங்காயும் உடைக்க மாட்டோம் என்றது.\n//பெரியார்..மணியம்மையை மணந்தார்.கட்சியில் கடும் எதிர்ப்பு.அண்ணாவும் மனம் உடைந்தார்.\nஇந்த கல்யாணத்தில் என்ன பிரச்சனை\nமிக்க நன்றி, TVR சார்...\nஅதாவது, அது மட்டுமே காரணம் அல்ல, அதுவே காரணகர்த்தாவாக இருந்தது.. நான் விளங்கியது சரியா\nஇப்படி எல்லாம் பதில் வருமுன்னு தான் நான் கேள்வியே கேட்கிறதில்லை\nஇப்படி எல்லாம் பதில் வருமுன்னு தான் நான் கேள்வியே கேட்கிறதில்லை//\nகேள்வி கேட்டா பதில்தான் சரியாதுன்னு நினைச்சேன்..கேள்விக்கூடக் கேட்கத் தெரியாதா\nஎழுதுனா உங்கள போல சுறுக்கமா, நச்சுன்னு எழுதனும்\nஎழுதுனா உங்கள போல சுறுக்கமா, நச்சுன்னு எழுதனும் அருமை தலைவா\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 1\nகாந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்..யாருக்கு வேண்டும்...\nகலைஞர் என்னும் கலைஞன் - 2\nஅந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்\nகலைஞர் என்னும் கலைஞன் - 3\nஇருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 2\nவாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 4\nஆதலினால் காதல் செய் ...\nகொஞ்சி விளையாடும் தமிழ்..- 3\nவைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒர...\nகலைஞர் என்னும் கலைஞன் - 5\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 4\nநான் நீயாக ஆசை ..\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 5\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 6\nஇந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/28/94785.html", "date_download": "2020-02-18T01:36:38Z", "digest": "sha1:HVUFQGOW722UNAEDSTYUSHQN35JOHRBE", "length": 17707, "nlines": 192, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஹவுஸ் ஓனர் படத்தில் கிஷோர் ஜோடியான பிரபல நடிகையின் மகள்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீசார் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டது - தடியடியில் ஒருவர் இறந்ததாக வதந்தி பரப்புகிறார்கள் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nசட்டசபையில் முதல்வர் எடப்பாடியை ஆரவாரத்துடன் வரவேற்ற அ.தி.முக. எம்.எல்.ஏ.க்கள்\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி கோர்ட் உத்தரவு\nஹவுஸ் ஓனர் படத்தில் கிஷோர் ஜோடியான பிரபல நடிகையின் மகள்\nசனிக்கிழமை, 28 ஜூலை 2018 சினிமா\nலக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் ஹவுஸ் ஓனர் படத்தில் பசங்க கிஷோருக்கு ஜோடியாக பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நடித்து வருகிறார்.\nநடிகர், இயக்குநர் என பன்முக திறமைகளை கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ஹவுஸ் ஓனர் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். இந்த நிலையில், பசங்க படத்தில் நடித்த கிஷோர் மற்றும் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லினை வைத்து ஹவுஸ் ஓனர் என்ற தலைப்பில் புதிய படமொன்றை இயக்கி வருகிறார்.\nபடத்தில் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையப்படுத்தி தீவிரமான காதல் கதை���ாக இந்த படத்தை உருவாக்குகிறார். படத்தில் பாடல்கள் கிடையாது. படம் குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேசும் போது,\" ஆரம்பத்தில், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இதே 'ஹவுஸ் ஓனர்' என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் முதல் டிராஃப்ட் மட்டுமே தயாராக இருந்ததால், அது தொடங்கப்படவில்லை. இதற்கிடையில், நடிகர்கள் அவர்களின் கடமைகளில் பிஸியாகி விட்டனர்,\nமேலும் அவர்கள் தற்போதைய படங்களை முடித்து விட்டு தான் திரும்ப வருவார்கள். இது தவிர, என் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சொல்வதெல்லாம் உண்மை'யை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை 'ப்ளூ இன்க்' என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்தேன். ஜூன் 10ஆம் தேதி தொடங்க வேண்டிய படப்பிடிப்பு, ரியாலிட்டி ஷோ தற்காலிக தடை காரணமாக, முன்னோக்கி செல்ல தயக்கமாக இருந்தது.\nநாங்கள் `ஹவுஸ் ஓனர்' படத்தை ஆரம்பித்தோம் \" என்றார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக ஒரே கட்டமாக இரண்டாவது கட்ட படப்பிடிப்பை செப்டம்பருக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரேம் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.\nhouse Owner ஹவுஸ் ஓனர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி சேவை வரும் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nராணுவத்தில் பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க 3 மாத கெடு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nபுலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் - பிரசாதம் மே மாதம் முதல் ரத்து: தேவஸ்தானம்\nசபரிமலை கோவில் நடை வரும் 12-ம் தேதி திறப்பு\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரம்: மேஜிக் பேனா தயாரித்தவர் கைது\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை - தி.மு.க.வுக்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு\nஅரசின் மூன்றாண்டு சாதனை மலர் மற்றும் குறுந்தகடுகள் வெளியீடு - இ.பி.எஸ். வெளியிட ஓ.பி.எஸ். பெற்றுக் கொண்டார்\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nதீ விபத்தில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய சிறுவனுக்கு விருது\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ்\nஇந்த முறை ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு: ஸ்டீவ் வாக் கணிப்பு\nதென் ஆப்பிரிக்க கேப்டன் பதவியில் இருந்து டூபிளெசிஸ் திடீர் விலகல்\nபெண்கள் டி20 உலக கோப்பை: இந்தியா - பாக். போட்டி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nதங்கம் விலை சவரன் ரூ. 200 உயர்ந்தது\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு\nஉக்ரைனில் நடந்த வினோதம்: 8 வயது சிறுமி முதுமை அடைந்து மரணம்\nகீவ் : உக்ரைனில் ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுமி அன்னா சாகிடோன் ...\nதீ விபத்தில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய சிறுவனுக்கு விருது\nநியூயார்க் : அமெரிக்காவில் 5 வயது சிறுவன் தனது குடும்ப உறுப்பினர்களை தீவிபத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம் ...\nநவீன சாலைகளுடன் ஹைடெக் நகரமாக மாறும் திருப்பதி\nதிருப்பதி : திருப்பதி மாநகராட்சியை ஹைடெக் நகரமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கும் என்று மாநகராட்சி கமிஷனர் கிரிஷா ...\nபுலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nகாந்திநகர் : சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கிய பங்கை ஆற்றும் என ...\nஜம்மு காஷ்மீரில் 2ஜி சேவை வரும் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nஜம்மு : ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைமுறையில் இருக்கும் 2ஜி இணைய சேவை வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ...\nசெவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020\n1கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - சீன அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது\n2உக்ரைனில் நடந்த வினோதம்: 8 வயது சிறுமி முதுமை அடைந்து மரணம்\n3நவீன சாலைகளுடன் ஹைடெக் நகரமாக மாறும் திருப்பதி\n4தீ விபத்தில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய சிறுவனுக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/208226?ref=archive-feed", "date_download": "2020-02-18T01:53:39Z", "digest": "sha1:T3H4O7AYEU4B4TI4UGWOUCJ623ZY5UYN", "length": 8396, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. உள்ளூர் சாலைகள் மூடல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. உள்ளூர் சாலைகள் மூடல்\nபிரித்தானியாவின் லண்டனில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 125 தீயணைப்பு வீரர்கள் விரைந்தன.\nலண்டனின் கிழக்கு பகுதியான வால்தாம்ஸ்டோவ்வில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாலில் உணவகங்கள் உள்ள தளத்தில் திடீரென பற்றி தீ பெரும் புகையை கக்கியபடி கொளுந்துவிட்டு எரிந்தது.\nஅதனைத் தொடர்ந்து, உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 125 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபுகைமூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே, அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டதாக வால்தாம் வன கவுன்சில் உறுதிபடுத்தியது. இதனால் மக்கள் பலர் சிரமத்திற்குள்ளாகினர்.\nஇந்த விபத்தில் எவரேனும் சிக்கியுள்ளார்களா என்பது தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.\nலண்டனின் தீயணைப்பு படையின் நிலைய மேலாளர் ஸ்டீவ் ஸ்மித், புகைமூட்டம் அதிகமாக உள்ளதால் உள்ளூர்வாசிகள் தங்கள் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடி வைக்குமாறும் அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.\nகட்டிடத்தின் கூரைப்பகுதி தீப்��ற்றியதால் இடிந்து விழுந்தது. எனினும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2016_11_05_archive.html", "date_download": "2020-02-18T00:15:28Z", "digest": "sha1:UHPCUR4M4N26EURKJNTKXPN2E2NNEEUR", "length": 44859, "nlines": 436, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "11/05/16 - !...Payanam...!", "raw_content": "\nபாலித்தீன் பேப்பர் பயன்படுத்தி வேகவைக்கப்படும் இட்லியால் கேன்சர் ஆபத்து\nதமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் பாலித்தீன் பேப்பர்களின் மீதுதான் இட்லிகள் வேகவைக்கப்படுகின்றன. இதுதான் எளிதாகவும் சவுகரி...\nதமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் பாலித்தீன் பேப்பர்களின் மீதுதான் இட்லிகள்\nவேகவைக்கப்படுகின்றன. இதுதான் எளிதாகவும் சவுகரியமாகவும் உள்ளதாக உணவு விடுதியின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். துணிகளைப் பயன்படுத்தினால் இட்லிகளைப் பிரிப்பது சிரமமாக உள்ளது. வேளைப்பளுவும் கூடுகிறது என்கிற காரணத்தையும் உணவு விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால், இட்லி வேகவைக்கும் தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து அதன்மேல் இட்லிமாவை இட்டு வேகவைத்த இட்லிகளை உணவுப் பரிசோதனைக்கு அனுப்பி பரிசோதித்த ஒருவர், புற்று நோயை உருவாக்கக் கூடிய பாலித்தீன் துகள்கள் அந்த இட்லிகள் முழுவதும் பரவி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.\nவிடுமுறைக்குப் பின் கர்ப்பப் பரிசோதனை அவசியம்\nவிடுமுறைக்கு சென்று திரும்பினால் மருத்துவப் பரிசோதனை.... மாதவிலக்கு தள்ளிப் போனால் கர்ப்பப் பரிசோதனை.... - பள்ளிக் குழந்தைகள் அனுபவிக்...\nவிடுமுறைக்கு சென்று திரும்பினால் மருத்துவப் பரிசோதனை....\nமாதவிலக்கு தள்ளிப் போனால் கர்ப்பப் பரிசோதனை....\n- பள்ளிக் குழந்தைகள் அனுபவிக்கிற கொடுமைகள்\nஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனையோ, அவளது மாதவிலக்கு தேதிகளோ உதவாது. ஆனாலும் இந்த இரண்டும் பள்ளிக்குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருக்கிற���ு. பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிற நிலையில், இப்படியொரு வழக்கம் பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிற செய்தி, அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பழங்குடியின விடுதிப் பள்ளிகளை 'ஆஷ்ரம்ஷாலா' என அழைக்கிறார்கள். ஆஷ்ரம்ஷாலாக்களில் தொடர்ச்சியாக மர்ம மரணங்கள்...அவற்றின் பின்னணியில் பாலியல் வன்கொடுமைதான் காரணமாக இருக்கும் என்கிற யூகத்தைத் தொடர்ந்து, 2 வாரங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அறிக்கை ஒன்றை அளித்திருக்கிறது டாக்டர் சலுங்கே கமிட்டி. ஆஷ்ரம்ஷாலாக்களில் இதுவரை நடந்துள்ள 1077 மரணங்களில், 31 தற்கொலைகள். 67 சதவிகித மரணங்களுக்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் பள்ளி மாணவிகளிடம் நடத்தப்படுகிற பாலியல் அத்துமீறல்களே அவர்களது அகால மரணங்களுக்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கிறது.\nஇதையடுத்து 2 நாட்களாக இருந்தாலும் விடுதியை விட்டு வீட்டுக்குச் சென்று திரும்புகிற பெண் குழந்தைகள், திரும்ப வரும்போது கர்ப்பமில்லை என்பதை உறுதி செய்கிற மருத்துவப் பரிசோதனை அறிக்கையுடன் வர வேண்டுமாம்.\nமகாராஷ்டிராவில் உள்ள ஆஷ்ரம்ஷாலா பள்ளிகள் அனைத்திலும் இதுவே நடைமுறையாம். அது மட்டுமல்ல, விடுதியில் தங்கியிருக்கிற பெண்களில் யாருக்காவது 2, 3 நாட்கள் மாதவிலக்கு தள்ளிப் போனால், அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்தை அணுகி கர்ப்பத்தை உறுதி செய்கிற பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டுமாம்.\nஇவை எல்லாம் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான செயல்கள் என்பது தெரிந்தாலும் பத்து வருடங்களுக்கும் மேலாக பள்ளிகளில் தொடர்ந்து கொண்டிருக்கிற நடைமுறை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள் பள்ளி நிர்வாகத்தினர். பள்ளிகளுக்கு ஆய்வுத் துறையினர் வரும்போது இந்த மருத்துவ ஆதாரங்கள் எதுவும் அவர்களிடம் காட்டப்படுவதில்லை என்கிறது டாக்டர் சலுங்கே கமிட்டியின் அறிக்கை.\nஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதைக் கண்டுபிடிக்க சிறுநீர் பரிசோதனையோ, மாதவிலக்கு கேலண்டரோ ஆதாரங்களாக இருக்க முடியாது. தவிர சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கவுன்சலிங் கொடுக்காமலும், பெற்றோரின் சம்மதம் இல்லாமலும் இது போன்ற பரிசோதனைகளை செய்யக்கூடாது என்பதையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.\nபள்ளி வளாகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கண்காணிக்கப்படவும் பலப்படுத்தப்படவும் வேண்டியதன் அவசியத்தையும் அறிக்கை முன்வைத்திருக்கிறது. பள்ளி வளாகங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் கவர்னர். தவிர, மேற்கூறிய மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பான சர்ச்சைக்கும் 3 வாரங்களில் பதில் அளிக்கவும் கெடு விதித்திருக்கிறார்.\nநவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா\nசுற்றுச்சூழல் பாதுகாப்பாளர், சமூக நீதிக்காக போராடுபவர், நூல் ஆசிரியர், விஞ்ஞானி என பல்வேறு துறைகளிலும் பெயர் எடுத்தவர் வந்தனா சிவா.நமது மூல...\nசுற்றுச்சூழல் பாதுகாப்பாளர், சமூக நீதிக்காக போராடுபவர், நூல் ஆசிரியர், விஞ்ஞானி என பல்வேறு துறைகளிலும் பெயர் எடுத்தவர் வந்தனா சிவா.நமது மூலிகைகள் காப்புரிமை பெறுவதற்கும்,\nபறிபோன காப்புரி மையை மீட்பதற்கும் போராடி வருபவர். ரசாயன கலப்பில்லாமல் பயிர் வளர்ப்பு முறைக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர். அரிய பயிர்களின் விதைகளை காப்பதற்காக, “நவதான்யா’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். பனி சிகரங்கள் உருகி கரைவது குறித்தும், சில தாவரங்களும், உயிரினங்களும் அழிந்து போவது குறித்தும் இவைகளை காப்பது குறித்து சர்வதேச அளவில் பிரசாரம் செய்து வருகிறார்.இது குறித்து நூற்றுக் கணக்கான கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். தண்ணீர், தனியார் மையம், சுற்றுச் சூழல் என்ற தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார்.\nநதிகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை கண்டு மனம் வெதும்பி இவர் எழுதிய, “வாட்டர் வார்’ என்ற நூல் பிரபலமானது.டேராடூனில் சுரங்கங்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி வந்தனாவை மத்திய அரசு, 1981ம் ஆண்டு கேட்டது. இவர் அளித்த அறிக்கையின் பேரில் டூன் பள்ளத்தாக்கில் 1983ம் ஆண்டு சுரங்கங்களுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. காஷ்மீரின் லடாக் பகுதியில் வெப்பம் அதிகரித்ததால் பனி சுரங்கங்கள் உருகுவதையும் இவர் வெளி உலகுக்கு தெரிய செய���தார்.கடந்த 1981ம் ஆண்டிலிருந்து பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் வந்தனாவின் சேவையை பாராட்டி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.நோபல் பரிசுக்கு இணையான, “ரைட் லைவ்லிஹூட்’ விருதையும் இவர் பெற்றுள்ளார்.\nசர்வதேச மகளிர் தினத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு, பெண்களுக்கு முன்னுதாரணமாகவும், பெண்கள் முன்னேற்றத்துக்குத் தூண்டுதலாகவும் இருக்கும்100 பெண்கள் கொண்ட பட்டியலைத் தி கார்டியன் பத்திரிகை வெளியிட்டது. அதில் இடம்பெற்ற 5 இந்தியப் பெண்களில் ஒருவர் வந்தனா சிவா.உலகம் அறிந்த சூழலியல் பெண்ணியலாளரான முனைவர் வந்தனா சிவா, அத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். இது சார்ந்து அவர் எழுதிய உயிரோடு உலாவ (Staying Alive: Women, Ecology and Survival) என்ற நூல் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழிலும் அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது சூழலியல் பார்வை காந்தியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், வந்தனா சிவா முனைவர் பட்டம் பெற்றது எந்தத் துறையில் தெரியுமா கனடாவில் உள்ள மேற்கு ஆண்டாரியோ பல்கலைக்கழகத்தில், குவான்டம் தியரியில். 1970களில் புகழ்பெற்ற சிப்கோ இயக்கத்தின் ஒரு பகுதியாகப் பல்லுயிர்ப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். பல்லுயிர் பாதுகாப்பு என்பது தனித்து இயங்கும் ஒன்றல்ல, பண்பாட்டு பன்மயம், அறிவு பன்மயத்துடன் நெருக்கமான தொடர்புகொண்டது என்பதைப் புரிந்து கொண்டார்.\nஅந்த இயக்கத்தால் உத்வேகம் பெற்று, நவதான்யா என்ற முன்னோடி இயற்கை வேளாண் இயக்கத்தின் அமைப்பை உருவாக்கினார். இன்றைக்கு விதை சேகரிப்பாளர்கள், இயற்கை வேளாண் உற்பத்தியாளர்கள், பாரம்பரிய விதை காப்பாளர்கள் அடங்கிய இந்தியாவின் மிகப் பெரிய அமைப்பாக அது திகழ்கிறது.\n1982ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற இயற்பியல் துறையைத் துறந்துவிட்டு, தனது சொந்த ஊரான டெராடூனில் அறிவியல், தொழில்நுட்ப, சூழலியல் ஆராய்ச்சி அறக்கட்டளையை (Research Foundation for Science, Technology and Ecology (India) – RFSTE) தொடங்கினார். சுற்றுச்சூழல் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களின் முறைசாராத அமைப்பாக அந்த அறக்கட்டளை செயல்படுகிறது. மக்கள் அறிவையும் அது கணக்கில் எடுத்துக் கொள்கிறது.\nஅந்த அமைப்பு தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்த பின், பசுமைப் புர���்சியின் கடுமையான விமர்சகர் ஆனார் வந்தனா. அடிப்படையில் ஒரு அறிவியலாளர் என்பதால், இந்திய வேளாண்மை, சூழலியல் பிரச்சினைகள் சார்ந்த அவரது வாதங்கள் வலுவாக வெளிப்பட்டன. நாடே பசுமை புரட்சியைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், வேளாண்மையில் கட்டுமீறிப் பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வீரிய விதைகள், நவீன கருவிகளின் பயன்பாட்டைக் கேள்விக்கு உட்படுத்தினார். உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கட்டமைக்க, இந்த நவீனத் தொழில்நுட்பம் எப்படி முனைகிறது என்பதை வெளிப்படுத்தினார். அறிவியலால் இயற்கையை வெல்ல முடியாது, குறுகிய காலப் பலன்களை மட்டுமே தர முடியும். இறுதியில் நவீன அறிவியல் தோல்வியைத் தழுவும் என்பதே வந்தனாவின் முடிவு. இதை அவரது ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ நூலில் அறியலாம். அமெரிக்காவில் ரேச்சல் கார்சன் முன்வைத்த கேள்விகளைப் போல, இந்திய வேளாண்மைத் துறைக்குள் புகுத்தப்பட்ட நவீனத்துவத்தின் அடிப்படைகளை அவரது வாதம் அசைத்தது.\nமரபணுப் பொறியியலை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது பசுமைப் புரட்சியையும் வந்தனா கடுமையாக எதிர்க்கிறார். மரபணுப் பொறியியல், அது உருவாக்கிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் (genetically modified organisms) ஏற்படுத்தும் சூழலியல் பாதிப்புகள், நெறிமுறை மீறல்கள் தொடர்பாகக் கவனப்படுத்தி வருகிறார். பி.டி கத்தரிக்கு எதிரான போராட்டங்கள் அதற்கு உதாரணம். இதன் மூலம் பன்னாட்டு வேளாண் நிறுவனங்கள் செலுத்தும் ஏகபோகம், ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் என்கிறார்.\nஇதற்கு மாற்றாகப் பாரம்பரிய அறிவுச் செல்வங்களை (எ.கா. வேம்பு, மஞ்சள் போன்ற மருத்துவக் குணங்கள்) தமதாக்கிக் கொள்ள முனையும் வெளிநாட்டு காப்புரிமை தாக்குதலுக்கு எதிராகவும் அவர் போராடிவருகிறார்.நீர், நிலம், காடு, பல்லுயிரியம், வேளாண்மை போன்ற இயற்கை வளங்கள் மீதான மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போராடியதற்காக மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும் வாழ்வாதர உரிமை விருதை (Right to Livelihood) வந்தனா 1993ஆம் ஆண்டு பெற்றார்.\nஉத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் பிறந்தவர் வந்தனா. இவருடைய தந்தை வனப் பாதுகாவலராக இருந்தவர். இவரது தாய், இயற்கையை ரசிப்பவர். இதனால் இவருக��கும் இயற்கை மீது மாறாத காதல் ஏற்பட்டு விட்டது. இவர் படித்தது அணு இயற்பியல். ஆனால், இவருக்கு பிடித்ததெல்லாம் பசுமை மீது தான். 57 வயதான வந்தனாவுக்கு சுற்றுச் சூழலையும், தண்ணீரையும் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளது.\nவந்தனா சிவா பிறந்த நாள் – நவம்பர் 5\nகுஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஊர்வசி இணையும் 'ஓ\nஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி நடித்து வரும் படத்துக்கு 'ஓ\nஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி நடித்து வரும் படத்துக்கு 'ஓ அந்த நாட்கள்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.\n1980 - 90களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் குஷ்பு, ராதிகா, சுஹாசினி மற்றும் ஊர்வசி. நடிகைகள் என்பதைத் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். தற்போது இவர்கள் நால்வரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.\nமுழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தை ஜேம்ஸ் வசந்தன் இயக்கி வருகிறார். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் ஆஸ்திரேலியாவிலேயே முடித்து திரும்பியிருக்கிறது படக்குழு.\nமுழுக்க நட்பை பின்புலமாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். தற்போது இப்படத்துக்கு 'ஓ அந்த நாட்கள்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகௌதமியை போல மற்றொரு நடிகை Living Together வாழ்க்கைக்கு டாடா\nதமிழ் சினிமாவில் அண்மை காலமாக ரொம்பவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் கமல், கௌதமி விவாகரத்து விஷயம் தான். இந்நிலையில் கௌதமியை போல Liv...\nதமிழ் சினிமாவில் அண்மை காலமாக ரொம்பவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் கமல், கௌதமி விவாகரத்து விஷயம் தான்.\nஇந்நிலையில் கௌதமியை போல Living Together வாழ்க்கையில் இருந்த நடிகை சீதா விலக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.\nசீதா, நடிகர் பார்த்திபனை விவாகரத்து செய்த பின் டிவி நடிகர் சதீஷ் என்பவருடன் Living Together வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.\nஏனெனில் நடிகை சீதாவிடம் சதீஷ் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் சீதா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.\nஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதில் ஏன் தாமதம்\nகடந்த நவம்பர் 2-ம் தேதியன்று ஜெயலலிதா ஸ்பெஷல் வார்டுக்கு மாறுகிறார் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. அவருக்காக சிறப்...\nகடந்த நவம்பர் 2-ம் தேதியன்று ஜெயலலிதா ஸ்பெஷல் வார்டுக்கு மாறுகிறார் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. அவருக்காக சிறப்பு மருத்துவ வசதிகளுடன் கூடிய அறையும் ரெடியானது. எந்த நேரத்திலும் இந்த அறைக்கு ஜெயலலிதா வருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அன்று காலை, மாலை, இரவு... என்று வெவ்வேறு நேரம் சொல்லப்பட்டது. ஆனால், வார்டு மாற்றப்படவில்லை. அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர். டாக்டர்கள் கிளியரன்ஸ் தரவில்லை என்று தெரிந்தது. இதற்கு பின்னணி காரணம் ஜெயலலிதாவுக்கு கழுத்தில் (tracheostomy) மூச்சுக்குழாய் அப்படியே இருக்கிறது. அதேபோல், செயற்கை சுவாசத்துக்காக பொருத்தப்பட்ட 'வென்டிலேட்டர்' சில நிமிடங்கள் எடுத்து, இயற்கையாக ஜெயலலிதாவால் சுவாசிக்க முடிகிறதா ஜெயலலிதாவுக்கு கழுத்தில் (tracheostomy) மூச்சுக்குழாய் அப்படியே இருக்கிறது. அதேபோல், செயற்கை சுவாசத்துக்காக பொருத்தப்பட்ட 'வென்டிலேட்டர்' சில நிமிடங்கள் எடுத்து, இயற்கையாக ஜெயலலிதாவால் சுவாசிக்க முடிகிறதா என்று செக் செய்தார்கள். ஆனால், அதுவும் சரிபட்டு வரவில்லை. இப்படியிருக்க.. ஜெயலலிதாவின் உடல்நிலை நவம்பர் 5-ம் தேதி நிலவரப்படி என்ன என்று விசாரித்தோம் என்று செக் செய்தார்கள். ஆனால், அதுவும் சரிபட்டு வரவில்லை. இப்படியிருக்க.. ஜெயலலிதாவின் உடல்நிலை நவம்பர் 5-ம் தேதி நிலவரப்படி என்ன என்று விசாரித்தோம் மருத்துவமனை வட்டாரத்தில் 'Hypoxia' என்கிற மெடிக்கல் வார்த்தையை உச்சரிக்கிறார்கள். அது என்ன\nஅதுபற்றி மருத்துவர் ஒருவர் கூறும்போது, \" ரத்தம், திசுக்களுக்கு ஆக்சிஜன் செல்லுவதில் ஏற்படும் குறைபாட்டை 'Hypoxia' என்று சொல்வோம். இதனால், மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். படபடப்பு, இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். இந்தக் குறைபாட்டை சரிசெய்ய வென்டிலேட்டர் முறையில் செயற்கை சுவாசம் தரவேண்டும். அப்போதுதான் நோயாளி நார்மலாக இருக்கமுடியும்'' என்கிறார்.\nஇந்தக் காரணத்தில்தான், ஜெயலலிதா வார்டு மாறுவது மேலும் சிலநாட்களுக்கு தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், நவம்பர் 4-ம் தேதியன்று அப்போலோவின் மருத்துவக் கையேடு புத்தக வெளியீட்டு விழாவில் சேர்மன் பிரதாப் ரெட்டி கலந்துகொண்டார். முதல்வர் உடல்நலம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும்போது, ''முதல்வர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார். இனிமேல் எப்போது மருத்துவமனையிலிருந்து செல்வார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் அவருக்கு, அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் அவர் மிகவும் திருப்திகரமாக உணருகிறார். இதில் டாக்டர்கள் மட்டுமல்லாமல் நர்ஸ்கள் தொடங்கி பணியாட்கள் வரை அனைவரது பங்குமே குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இங்கிலாந்து மருத்துவர்கள், டெல்லி மருத்துவர்கள் என அனைவருமே தங்களது முழு உழைப்பையும் அவரது சிகிச்சைக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். அவருக்கு அளித்து வரும் மொத்த சிகிச்சை முறையிலும் மிக முக்கியமான சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக முடிந்துள்ளது. சொல்லப்போனால் உலகின் தலைசிறந்த சிகிச்சைமுறைகள் அனைத்தும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையும் சேர்ந்து பயனளித்திருக்கிறது. அவர் விரைவிலேயே உங்களை எல்லாம் வந்து சந்திப்பார்” என்றார்.\n''முதல்வர் எப்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “அவருடைய இயல்பு உங்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும். அவர் தன் உடல்நிலையை நல்ல முறையில் புரிந்துகொண்டுள்ளார். விரைவிலேயே ‘நான் எப்போது வீடு திரும்பலாம்’ என்று அவர் என்னிடம் கேட்பார் என எதிர்பார்க்கிறேன். சாதாரண மருத்துவ வார்டுக்குச் செல்வதாகட்டும் அல்லது தன் வீட்டுக்குத் திரும்புவதாகட்டும்... இனி எந்த முடிவும் அவர் கையில்தான் இருக்கிறது. விரைவில் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்பார்” என்று சிரித்தபடியே பதிலளித்தார். பிரதாப் ரெட்டி ஏன் இப்படி திடீரென்று சொன்னார் என்பதுதான் மருத்துவர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது\nபாலித்தீன் பேப்பர் பயன்படுத்தி வேகவைக்கப்படும் இட்...\nவிடுமுறைக்குப் பின் கர்ப்பப் பரிசோதனை அவசியம்\nநவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வ...\nகுஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஊர்வசி இணையும் 'ஓ\nகௌதமியை போல மற்றொரு நடி���ை Living Together வாழ்க்கை...\nஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதில் ஏன் தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-02-18T01:20:14Z", "digest": "sha1:MXMFDS4RKW37OZTW4D2JZS4CPJZ2MBPV", "length": 7061, "nlines": 244, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2718248 Kaliru (talk) உடையது: நாசவேலை. (மின்)\n→‎விக்கிப்பீடியா வெளியீடும், ஆரம்ப வளர்ச்சியும்\n→‎விக்கிப்பீடியா வெளியீடும், ஆரம்ப வளர்ச்சியும்\n→‎விக்கிப்பீடியா வெளியீடும், ஆரம்ப வளர்ச்சியும்\n→‎விக்கிப்பீடியா வெளியீடும், ஆரம்ப வளர்ச்சியும்\n→‎விக்கிப்பீடியா வெளியீடும், ஆரம்ப வளர்ச்சியும்\n→‎விக்கிப்பீடியா வெளியீடும், ஆரம்ப வளர்ச்சியும்\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nBalurbalaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nremoved Category:விக்கிமீடியாத் திட்டங்கள்; added Category:விக்கிமீடியா திட்டங்கள் using HotCat\nNan பக்கம் விக்கிப்பீடியா வரலாறு என்பதை விக்கிப்பீடியா என்பதற்கு நகர்த்தினார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-02-18T00:23:31Z", "digest": "sha1:R5FJ74YOOSVMJQFQ2V2JC4374U7MRGO6", "length": 3260, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மறுமலர்ச்சி (சிற்றிதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமறுமலர்ச்சி இந்தியா தமிழ்நாடு திருச்சியிலிருந்து 1952ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.\nநாவலர் அ.மு. யூசுப் சாகிப்\nஅப்துல் காதர் ஜமாலி சாகிப்\n\"சிறுபான்மை மக்களின் வாரக் குரல்\"\nமறுமலர்ச்சி பல தரமான ஆக்கங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், இசுலாமிய ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், கதைகள், தொடர்கதைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இவ்விதழில் இடம்பெ��்றுவந்தன. இவ்விதழில் வந்த ஆக்கங்களை ஆய்வுக்குட்படுத்தி ஒரு மாணவன் எம்.பில் பட்டம் பெற்றுள்ளமையும் அவதானிக்கத்தக்கது. சில காலம் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் சார்ந்தும், சில காலம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்ந்தும் கருத்துக்களை வெளியிட்டதோடு ஆசிரியர் அக்கட்சியிலிருந்து விலகியிருந்த காலங்களில் நடுநிலையோடும் செய்திகளை வெளியிட்டுவந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-18T00:10:37Z", "digest": "sha1:BH5FIWALXYFDCTDGWCNLG7L3KTKXCWRG", "length": 5544, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நாகலிங்கம் (மரம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாகலிங்கம் (மரம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநாகலிங்கம் (மரம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநாகலிங்க மரம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரங்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிமலரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மாநில மலர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Bassshan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:ஆசிய மாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-02-18T00:12:33Z", "digest": "sha1:HDJHECMPCRARTRYW5YOTI5WRVCN3DMVG", "length": 14669, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "லோகேஷ் கனகராஜ் | Latest லோகேஷ் கனகராஜ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபேஷன் ஷோவில் நடுவரை திணறடித்த மாஸ்டர் பட மாளவிகா.. வாவ் செம்ம\nடோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மாளவிகா மோகனன்.இவர் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். இப்போது விஜய்க்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகுட்டி ஸ்டோரி உருவாக இவர் தான் காரணமாம்.. வெளியானது தகவல்\nசென்னை: தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் நேற்று மாலை வெளியானது. இப்பாடல்...\nகுட்டி ஸ்டோரி யூடியூப்பில் செம்ம.. மாஸ்டர் விஜய் வேற லெவல்.. சாதித்த ரசிகர்கள்\nசென்னை: நேற்று மாலை 5 மணிக்கு வெளியான மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல், 65 மில்லியன் அதவாது...\nமாஸ்டர் குரலில் ‘ஒரு குட்டி கதை’ மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்.. ஸ்தம்பித்து போன இணையதளம்\nதளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் குட்டி கதை சிங்கிள் நாளை மாலை வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலீக்கான மாஸ்டர் படத்தின் கதை.. ஜாக் டானியலுடன் மிரட்ட போகும் விஜய்.. சம்மர் தாறுமாறு\nவிஜய் என்றாலே கமர்சியல் படம்தான் என்றாகிவிட்டது. அவரைச் சொல்லியும் குற்றமில்லை. மக்கள் அவரிடம் எதிர்பார்ப்பதும் அதைத்தான். அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகர்கள் அனைவருமே...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் செலஃபீ- ஒரு குட்டி டிசைன் வைரலாகுது fan made போஸ்டர்\nதளபதி விஜய்- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டர் குட்டிக்கதை சிங்கிள் பாடலை பாடியுள்ளது யார் தெரியுமா க்ளூ கொடுத்த தயாரிப்பு நிறுவனம்\nதளபதி விஜய்- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவி ஆர் பேக் பேபி.. அனிருத் இசையில் மீண்டும் பாடியுள்ள விஜய்.. ரசிகர்களை வெறியேற்றும் மாஸ்டர் அப்டேட்\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநான் விஜய் ரசிகை.. வெளிப்படையாக அறிவித்த பிரபல நடிகை.. மாஸ் தளபதி\nதளபதி விஜய் குறித்து பரபரப்பாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதுடன் . நெய்வேலியில் மாஸ்டர்...\nமீண்டும் குடைச்சல் கொடுக்கும் வருமான வரித்துறை.. தளபதிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த எம்பி\nகடந்த வாரம் தளபதி விஜய்யிடம் வருமானவரி சோதனை நடைபெற்று அதில் எந்த ஒரு பணமும் சிக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர். அந்த வகையில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டர் முடிந்தவுடன் பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்.. தளபதி 65 வைரலாகும் அப்டேட்\nதளபதி விஜயின் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு...\nமாஸ்டர் விஜயால் ஸ்தம்பித்த நெய்வேலி.. மிரண்டுபோன அரசியல் கட்சியினர்.. வீடியோ\nவிஜய் மற்றும் பட தயாரிப்பாளர் மீது வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அமைதியாக நடக்க வேண்டிய வருமான வரி சோதனையை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎனக்கா ரெய்டு வைக்கறீங்க.. இதோ முடிச்சிட்டு வரேன்.. விஜய் சபதம்\nதளபதி விஜய் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த பிகில் படத்தின் மூலம் வந்த வருமானத்திற்கு வரி கட்டவில்லை என்று அதிகாரிகள் அழைத்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்.. ட்விட்டரை தெறிக்கவிடும் ஹேஸ்டேக்\nதமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக கொடி கட்டி பறக்கும் தளபதி விஜய் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகைதி படத்தால் மிரண்ட பாலிவுட்.. பணத்தை வாரி இறைக்க ரெடியாகும் பிரபல நடிகர்கள்\nBy விஜய் வைத்தியலிங்கம்February 4, 2020\nவித்தியாசமான படங்களுக்கு தமிழ்நாட்டில் எப்பவுமே ஒரு ஆதரவு உண்டு. நல்ல படங்களை சரியாக தேர்வு செய்வார்கள் என்ற பெயரும் தமிழ்நாட்டு மக்களுக்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநான் இல்லன்னா மாஸ்டர் படம் இல்லை.. கெத்து காட்டும் சாந்தனு\nமுருங்கைக்காயை வைத்து பிரபலமான பாக்கியராஜின் மகன் சாந்தனு மிகப்பெரிய டா��்சர் என்றே கூறலாம். குழந்தை நட்சத்திரமாக வேட்டிய மடிச்சு கட்டு படத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n மிரட்டும் மாஸ்டர் மோஷன் போஸ்டர் வீடியோ\nதளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கான இறுதி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலீக் ஆன மாஸ்டர் படத்தின் பாடல்கள் லிஸ்ட்.. தர லோக்கலாக களமிறங்கும் அனிருத், தளபதி\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபக்கா மாஸாக விஜய் (சேதுபதி)கள்.. மாஸ்டர் மூன்றாவது லுக் போஸ்டர்\nதளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். பர்ஸ்ட், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல...\nஆளை சுண்டி இழுக்கும் மாஸ்டர் மாளவிகா மோகனனின் படு சூடான புகைப்படங்கள்\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் மாளவிகா மோகனன் இவரது படு கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/nov/08/china-starts-development-of-6g-3274414.html", "date_download": "2020-02-17T23:56:43Z", "digest": "sha1:ERMAZRBSFJFAPXNMBV2G3JXVX7ZQSOQZ", "length": 7359, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "China starts development of 6G | சீனாவில் 6-ஜி தொழில் நுட்ப ஆய்வு தொடக்கம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nசீனாவில் 6-ஜி தொழில் நுட்ப ஆய்வு தொடக்கம்\nBy DIN | Published on : 08th November 2019 12:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீன அறிவியல் தொழில் நுட்பச் சங்கமும், பல பணியகங்களும் அண்மையில் பெய்ஜிங்கில் 6ஆவது தலைமுறை தொழில் நுட்ப ஆய்வுக்கான துவக்கக் கூட்டத்தை நடத்தியுள்ளன. சீனாவின் 6-ஜி தொழில் நுட்ப ஆய்வு அதிகாரப்பூர்வமாக துவங்கியதாக இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.\n6-ஜி தொழில் நுட்ப ஆய்வுக்கு சுமார் 10 ஆண்டு காலம் தேவைப்படும் என்று சீனாவின் ஹுவா வேய் தொழில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைமை இயக்குநர் யூ ச்ச��ங் டுங் மதிப்பீடு செய்துள்ளார்.\n6-ஜி இணையத்தின் விரைவு, 5-ஜி இணையத்தை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும். 6-ஜி இணையம் மூலம் வினாடிக்கு 1TB அளவிலான தகவல்களை அனுப்ப முடியும். இந்நிலையில் 1 வினாடிக்குள் ஒரு திரைப்படத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aliaalif.blogspot.com/2012/06/blog-post_08.html", "date_download": "2020-02-18T01:14:03Z", "digest": "sha1:CHPR43QCUKZ7KS7YZWD5PTO5DDTGWOEK", "length": 15089, "nlines": 214, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "இரத்தம் உறிஞ்சும் நுளம்பு | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nஈயைப்போன்றே நுளப்பிற்கும் சிறிது சிறிதாக சுமார் நூறு கண்கள் உள்ளன. இரவில் தனது உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள nவிளிக்கிழம்பும் நுளம்புகளுக்கு இக்கண்கள் இருளிலும் பார்வைத் திறனை வழங்குகின்றன. எமது உடலில் இரத்தத்தைப் பம்புவதற்காகத்தான் இதயம் தொழிற்படுகின்றது. இரத்தத்தையே உணவாகக் குடிக்கும் நுளம்புகளுக்கு வௌ;வேறு தொழில்களைச் செய்வதற்காக அச்சிறிய உடம்பிலும் அல்லாஹ் மூன்று இதயங்களை வழங்கியுள்ளான். அவற்றின் வாயில் 48 பற்கள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இறத்தத்தை உறிஞ்சுவதற்காக அதன் வாய்ப்பகுதியில் நீண்ட ஊசியொன்றும் உள்ளது. எமது உடலில் மயிர் முளைக்கும் இடத்தினூடாகத் தனது ஊசியைச் செலுத்தி இந்நுளம்புகள் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. சற்றுப் பலமாக உந்தி உடலில் ஊசியைச் செலுத்துவதற்கு அவற்றின் நீண்ட ஆறு கால்களும் உதவுகின்றன.\n���யைப்போன்றே நுளப்பிற்கும் சிறிது சிறிதாக சுமார் நூறு கண்கள் உள்ளன. இரவில் தனது உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள nவிளிக்கிழம்பும் நுளம்புகளுக்கு இக்கண்கள் இருளிலும் பார்வைத் திறனை வழங்குகின்றன. எமது உடலில் இரத்தத்தைப் பம்புவதற்காகத்தான் இதயம் தொழிற்படுகின்றது. இரத்தத்தையே உணவாகக் குடிக்கும் நுளம்புகளுக்கு வௌ;வேறு தொழில்களைச் செய்வதற்காக அச்சிறிய உடம்பிலும் அல்லாஹ் மூன்று இதயங்களை வழங்கியுள்ளான். அவற்றின் வாயில் 48 பற்கள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இறத்தத்தை உறிஞ்சுவதற்காக அதன் வாய்ப்பகுதியில் நீண்ட ஊசியொன்றும் உள்ளது. எமது உடலில் மயிர் முளைக்கும் இடத்தினூடாகத் தனது ஊசியைச் செலுத்தி இந்நுளம்புகள் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. சற்றுப் பலமாக உந்தி உடலில் ஊசியைச் செலுத்துவதற்கு அவற்றின் நீண்ட ஆறு கால்களும் உதவுகின்றன.\n“Kangaroo என்றழைக்கப்படும் கங்காருக்கள் உண்மையிலேயே அதிசயமானவை. பெயரில் மட்டுமல்ல அவற்றின் தோற்றத்திலும் வாழ்க்கை அமைப்பிலும்தான். அவ...\n...ஆலிப் அலி... மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்தாம் இவ்வுலகில் பகட்டு வாழ்ககை வாழ்கின்றனர் . இ...\nகடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்...\nஎனது எதிர்காலத்திற்காக ஆரம்பப்பாடசாலையில் படித்தேன். பிறகு என்னுடைய எதிர்காலத்திற்காக சாதாரண தரம் படிக்கச் சொன்னார்கள். படித்தேன். ப...\nமனித உடலில் இறை அத்தாட்சிகள்\nநிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும் , ( ஏ...\nNASA நிறுவனம் பூமி அளவான இரு கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.\nNASA விஞ்ஞனிகள் முதல் தடவையாக எமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் பூமி போன்ற இரண்டு கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அக்கோள்களுக்கும் அதன் நட்சத...\nஇயற்கை இஸ்லாத்தின் பால் அழைக்கின்றது\nஅணு முதல் அண்டசாராசரம் வரை அனைத்தும் வல்ல நாயன் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. பிரபஞ்சம் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. எனவே அவற்றிடத்தில்...\nஅல்கெய்டாவின் ஸ்தாபகரும் தலைவருமான உஸாமா பின்லாதினை அமெரிக்க உளவுத்துரை நேற்று முன்தினம் சுட்டுக்கொலை செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா...\nஆபாசக் காட்சிகளை அதிகம் பார்த்த நாடுகள்\nகடந்த வருடம் (2011) கூகுல் இணைய தளத்தினூடாக ஆபாசக் காட்சிகளை ஒன்லைனில் அதிகம் தரிசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற...\nஅல்குர்ஆன் கூறும் முளையவியல் அற்புதம்\nகுதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் (பெண்ணின் மார்பகங்களுக்கு மேல்) நெஞ்செலும்...\nயானையைப் பற்றி ஒரு அமைச்சர் எழுதிய கட்டுரை\nஇது ஒரு பரீட்சையில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு ஒரு அமைச்சரால் எழுதப்பட்டிருந்த கட்டுரை. நகைச்சுவையான விடயம். ஆனால் சிந்திக்கவேண்டிய விடயம்...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையில் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ஒரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005_06_06_archive.html", "date_download": "2020-02-18T00:26:23Z", "digest": "sha1:TYW2ZEOR3TNDTMQI2P35OE5WWOUZNGMA", "length": 9319, "nlines": 335, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 06 June 2005", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nஇதெல்லாம் தேசத்துக்கு மிகவும் முக்கியமான கேள்விகளா என்றெல்லாம் ஆராயாமல்..பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.\n1. முகில்களின் நிறை அளக்கப்படுவதுண்டா\n2. கவலையாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.நண்பர் வந்து தேற்றுகிறார்..\"இதுக்கெல்லாம் போய் கவலைப்படாதே...எத்தனை பேர் உன்னை விட கஷ்டமான நிலமையில் இருக்கிறாங்க என்று யோசி\". பேச்சுக்கு உங்களை விட கஷ்டத்தில் \"க\" என்பவர் இருப்பதாக வைத்துக் கொண்டால், அவருக்கும் ஒரு நண்பர் வந்து (உங்களூக்கு உங்கள் நண்பர் சொன்னது போலவே) தேறுதல் சொல்லலாம் தானே...அப்போ உங்களுக்கு \"க\" போல \"க\" வுக���கு \"ப\" என்று ஒரு ஆள் வரக்கூடும். \"ப\" வுக்கு ஒரு \"ச\" இருப்பார்.(என்னை \"நீ போய் 'சா' \" என்று சொல்லக்கூடாது ஆமா)இப்படியே போனா யார்தான் அந்த மகா..ஆ..ஆ துர்பாக்கியசாலி)இப்படியே போனா யார்தான் அந்த மகா..ஆ..ஆ துர்பாக்கியசாலி\n3. \"அ\" ஒரு விதவை. \"அ\" வை திரு.\"எ\" திருமணம் செய்தால், \"எ\" விதவைக்கு வாழ்வளித்தவர் எனப்படுவார். ஆனால் அதே \"எ\" ஒரு தபுதாரனாயிருந்து \"அ\" அவரைத் திருமணம் செய்து கொண்டால் \"அ\" 2ம்(2/3/4 எது வேணா போட்டுக்கொள்ளலாம்) தாரம். அது எப்படி ஏன் \"அ\" \"எ\"க்கு வாழ்வளித்தவராகக் கூறப்படுவதில்லை\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2006_06_05_archive.html", "date_download": "2020-02-18T00:26:35Z", "digest": "sha1:7OU4IJ2DTHQFWMAOML7ZHQ7G2W2H7ECH", "length": 15367, "nlines": 344, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 05 June 2006", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nதேங்கிய சில - 3\nதெருவில் அலைந்தவர்களும், பாலியல் தொழிலாளியாயிருந்தவரும், வெளிநாடு போகவென்று வந்து முகவரால் ஏமாற்றப்பட்டு நிர்க்கதியாய் நின்றவரும், பெண்போராளியென்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரும், இன்னுமின்னும் எத்தனையோ சூழ்நிலைகளால் தன்னிடம் தள்ளப்பட்டவர்களைக் கொண்ட அதே \"பெண்களுக்கான தடுப்பு நிலையம்\".\nதையல், கூடை பின்னல் போன்ற \"பெண்களுக்குரிய\" கைத்தொழில்கள் கற்றுத் தருகிறார்கள். அழகழாக பொம்மைகளும், ஆடைகளும் கைவினைப்பொருட்களும் நிறைந்து கிடக்கின்றன. அதனை விற்பார்களாம்.(விற்று வரும் காசு யாருக்குப் போகும் தயாரித்தவர்களுக்கு உரிமையானது அவர்களிடமே போய்ச் சேருமா அல்லது சுரண்டலா என்று இன்றைக்குத்தான் கேள்விகள் எழுகின்றன.)\n)யுடையவராய், நம்பிக்கையுடையவராய் (தொடர்ந்து) காணப்படின், அலுவலகங்கள், அங்காடிகள், என்பவற்றைச் சுத்தம் செய்வதைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட நிறுவனத்தின் மூலம் வேலைக்கனுப்பப்படுவர். அப்படி வெளியே போனவர்களில் சிலர் வேலைக்குப் போய்த் திரும்பாமல் தப்பின சம்பவங்களுமுண்டு. அப்ப���ி நடந்தால் அவவுடன் கூடப் போனவர் பாடு அன்றைக்கு அவ்வளவுதான். அடியும் வசவுகளும் வாங்கி, வேலைக்குப் போவதிலிருந்தும் நிறுத்தப்படுவார்.\nஇத்தடுப்பு நிலையத்திற்கு ஒரு பக்கத்தில் தொழிற்சாலையொன்றுண்டு. அங்கே வேலைக்கு வருபவர்களுடன், மேலாளருக்குத் தெரியாமல் மதிலால் எட்டிப் பேசிச் செய்திகள் அறிவதில் ஆரம்பித்து, காதல் வயப்பட்டு தப்பியோடுவதும், காதல் முறிவடைந்தால் ப்ளேடால் கைகளைக் கிழித்துக் கொண்டு குருதி இவர்களுக்கிருக்கும் ஆசையை, தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதும் நடக்கும். இருக்கிற ஒரு தொலைக்காட்சியில் ஒன்பது மணி வரை நிகழ்ச்சிகள் பார்ப்பதும், ஆங்காங்கே உட்கார்ந்து கதை பேசுவதும் மட்டுமே இவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கிறது.\nவசிக்கும் சூழலில் காவலாளி தவிர ஆண்வாடையே இல்லை. என்னதான் அடைத்துக் கிடந்தாலும், மனதுக்குக் கடிவாளம் போட்டாலும், அவற்றையும் மீறி உடலின் தேவைகள் தலைகாட்டுவதில் தன்னினச் சேர்க்கையாளராகின சில பெண்களுடனும் பேசக் கிடைத்தது. மற்றப் பெண்களால் இவர்கள் ஒதுக்கப்படவில்லை. இப்பெண்களின் முதுகுக்குப் பின்னால் இவர்களைப் பற்றிக் கதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. போன பதிவில் சொல்லியிருந்த பெண்ணிடம் பேசுகையில் தன்னினச் சேர்க்கையாளரான இப்பெண்கள் குறித்து அவவின் கருத்துக்க் கேட்டதற்கு அவ \"அது அவர்கள் சொந்த விசயம். எனக்கு வெறுத்தது அவர்களுக்கும் வெறுக்க வேண்டும் என்றில்லையே. உடல் தேவையை நிறைவேற்ற ஒரு வழி. அவ்வளவுதான்\" என்று சொன்னதில் இருந்த முதிர்ச்சியை வழமையாக் குறுகிய கண்ணோட்டத்துடனே பாலுறவைப் பார்க்கும் எம் சமூகத்திலிருந்து வந்த ஒருவருடையது என்று நான் உணரக் கொஞ்சக் காலம் சென்றது.\nமறந்து போயிருந்த இந்தத் தடுப்பு நிலையத்தில் இருக்கிறவர்களைப் பற்றின நினைவு இதை எழுதத் தொடங்கியதும் ஞாபகங்களை அசைபோட்டுப் பல கேள்விகளை எழுப்புகிறது. என் நினைவுத் திறனும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.\nநிலையத்தினதும் பெண்களினதும் சுகாதார நிலை என்ன\nவேலைக்கனுப்பப்படும் பெண்களினது சம்பளம் அவர்களிடம் சேர்கிறதா\nகைவினைப்பொருட்கள் விற்ற பணத்திற்கு என்ன நடக்கிறது\nவெளியில் வந்தால் இவர்கள் என்ன ப���ரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது\nவிடை தெரியாத கேள்விகள் இன்னும் இன்னும் எழுகின்றன.\nகுறிப்பு: இன்னும் விரிவாக எழுதலாமே என்று ஒருவர் கேட்டிருந்தார். இன்னுமின்னும் இந்த அனுபவங்களைப் பற்றி தோண்டித்தோண்டி யோசிக்கையில் வருகிறதெல்லாம் மனவருத்தத்தையும் எழுப்பி, என்னைப்பற்றி நிறையக் கேள்விகளையும் முன்வைக்கிறது. அவை காரணமாகச் சுருக்கிச் சொல்லியிருக்கிறேன்.\nதேங்கிய சில - 3\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://onlyoneummah.blogspot.com/2011/07/blog-post_14.html", "date_download": "2020-02-18T01:49:18Z", "digest": "sha1:ZWIZH76TDANKDFLBKYZHUIDSETEZ5CJJ", "length": 52460, "nlines": 263, "source_domain": "onlyoneummah.blogspot.com", "title": "மும்பையை உலுக்கிய மற்றொரு குண்டு வெடிப்பு!", "raw_content": "\nமனங்கள் மறந்த-மறைத்த-மறுத்தவைகளை நினைவூட்ட இணையத்தில் ஒன்றுபட்ட சமுதாயம்...\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்ப��ள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\n\"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\"\nஇறைமறை குர்ஆனை உங்க���் கரங்களால் புரட்டி ஓத....\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை மிக துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக காணலாம்\nமஸ்ஜிதில் ஹரம் ‍- மக்கா\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாள���்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூ���ுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று க��றினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\nபி.ஏ. ஷேக் தாவூத் (1)\nsynthetic cell (1) அழகிய முகமன் (1) ஆதம் (அலை) (1) இணைவைத்தல் (2) இறைத்தூதர் வரலாறு (1) இன இழிவு (1) இஸ்லாம் (25) உதவி (1) உலகம் (3) எய்ட்ஸ் (1) ஏழை வரி (1) ஏற்றத்தாழ்வு (1) கடவுள் (8) குர்ஆன் (4) குற்றச்சாட்டுகள் (2) சகோதரத்துவம் (3) சிந்திக்க‌ (4) சொர்க்கம் (1) டாட்டூ (1) திரித்தல் (1) தீர்வுகள் (1) நகைச்சுவை (1) நபித்தோழர்கள் (1) நாத்திகம் (12) நிகாப் (1) நோய் பாக்டீரியா (1) நோன்பாளி (2) பரிணாமவியல் (3) பரிந்துரை (1) பாதுகாப்பு (1) பெண்கள் (2) மன்னிக்கப்படாத பாவம் (1) மஸ்ஜித் அல் அக்ஸா (1) முஸ்லீம் மீடியா (1) ரமழான் (3) வரலாறு (3) ஜக்காத் (2) ஹஜ் (1) ஹிஜாப் (3)\nமும்பையை உலுக்கிய மற்றொரு குண்டு வெடிப்பு\nமூன்று இடங்களில் தொடர்ந்து குண்டு வெடிப்பு நிகழ்நததில் 20 க்கு மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த மனித குல எதிரிகளை இனம் கண்டு தூக்கில் ஏற்ற வேண்டும். எனது நாட்டு மக்களின் மீது அதுவும் அப்பாவி மக்கள் மீது கோழைத் தனமாக தாக்குதல் நடத்தியிருக்கும் பேடிகளை மனித ஜெனமம் என்றே கூற இயலாது.\nவழக்கம் போல் குறிப்பிட்ட மதத்தையும், குறிப்பிட்ட இயக்கத்தின் பெயரையும் முதலில் தெரிவித்து உண்மையான குற்றவாளிகள் தப்பி விடாமல் இந்த முறையாவது உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அது இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ எவனாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் ஏற்ற வேண்டும். அப்போதுதான் இது போன்ற குற்றங்களை வருங்காலத்தில் தடுக்க முடியும்.\nவிலை மதிக்க முடியாத தங்களின் உயிர்களை இழந்த அந்த நல்ல உள்ளங்களின் குடும்பத்தினரு��்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் முழு மனித சமுதாயத்தையும் கொலைசெய்தவனாவான்...அல்குர் ஆன்:5:32\nPosted under : அரசியல், பயங்கரவாதம்\nவழக்கம் போல் குறிப்பிட்ட மதத்தையும், குறிப்பிட்ட இயக்கத்தின் பெயரையும் முதலில் தெரிவித்து உண்மையான குற்றவாளிகள் தப்பி விடாமல் இந்த முறையாவது உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்//\nஉங்களது சிறப்பான கருத்துக்களுக்கு நன்றி. இப்போது சட்ட அமைச்சராக ஆகியிருப்பவர் சல்மான் குர்ஷீத். அப்படிப்பட்ட தவறுகளை செய்யமாட்டார் என்று நம்புவோம். மேலும் இவர் முன்பு சிமி இயக்கத்துக்கு ஆதரவாக கோர்ட்டில் பேசியவர். சிமி இயக்கத்தின் வழக்குறைஞர். ஆகவே இந்த முறை இந்தியன் முஜாஹிதீன் சிமி ஆகிய அமைப்புகளின் பெயர் அடிபடாமல் பார்த்துகொள்வார்.\nநடப்பது காங்கிரஸ் அரசாங்கம். இது நமது அரசாங்கம் என்றே சொல்லிவிடலாம். திக்விஜய் சிங், ராகுல்காந்தி போன்றோர் நமது ஆதரவாக பேசியுள்ளனர். அவ்வப்போது நடக்கும். இதெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். இதில் இந்துத்துவா ஆட்களை சிக்கிவிடவும் சிதம்பரம் தயாராகிறார் என்றே தோன்றுகிறது. இப்போது தேர்தல் வருகிறது. ஆகவே பிஜேபி ஆட்களை சிக்கிவிட்டால், காங்கிரஸ் வெற்றி நிச்சயம். சிறைக்குள்ளேயிருந்து பிரக்யா சிங் தாகுர் இதனை திட்டமிட்டார் என்று நாம் பரப்ப வேண்டும்.\nஹிதாயத், ஜெய்னுல் என்ற போலி பெயர்களில் பின்னூட்டமிட்டிருக்கும் மொசாத்தின் கைக்கூலிக்கு கவலைப்பட வேண்டாம். இந்த முறை விசாரணை சிறப்பாகவே நடைபெறுகிறது. குற்றவாளிகள் சீக்கிரமே பிடிபடுவர்.\nமும்பையில் அன்டாப் ஹில்லில் இருக்கும் எனது குஜராத் நண்பனிடம் குண்டு வெடிப்பு விசயமாக விபரம் கேட்டேன். அவன் 'சோட்டா ராஜனின் ஆட்களை சமீப காலங்களில் அதிகமாக அரசு உள்ளே தள்ளியது. அதற்கு பலி வாங்கும் விதமாக சோட்டராஜனின் ஆட்கள்தான் வைத்திருக்க முடியும் எதையும் தீவிர விசாரணைக்குப் பிறகே சொல்ல முடியும்' என்றான். எனவே அரசு இந்த கோணத்திலும் விசாரணையை துவங்கினால் ஏதும் துப்பு கிடைக்கலாம்.\n நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை தி���ைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.\nநியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு\nஉங்கள் மீது சாந்தி உண்டாகுக‌\nமருத்துவ துறை மாணவனுக்காக முடிந்தால் உதவலாமே\nஅதிகளவில் இஸ்லாமை தழுவும் கறுப்பின மக்கள்...\nபிரபல கவிஞர் மு சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்\nவிமானப் பயணத்தின் சில நினைவுகள்\nமும்பையை உலுக்கிய மற்றொரு குண்டு வெடிப்பு\nயூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்\nஇஸ்லாம் அடிமைகளை நடத்திய விதம்\nஅதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் சேர்ந்துவிடாதே \nநாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல்...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126000", "date_download": "2020-02-18T00:06:45Z", "digest": "sha1:GUBAU75W4OC6AJQEW5MYIFNZYS5DP6AT", "length": 10226, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - IAS officers,7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு", "raw_content": "\n7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nதிட்டமிட்டு அராஜகத்தை கட்டவிழ்க்கும் மத்திய அரசு: புதுச்சேரி முதல்வர் ஆவேசம் புதுவை, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கத்தை தொடர்ந்து தெலங்கானா பேரவையில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்: அமைச்சரவை நள்ளிரவில் முடிவு\nசென்னை: போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரைக்கு புதிய கலெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளராகவும், எரிசக்தி துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் போக்குவரத்துறை முதன்மை செயலாளராகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன தலைவர் அசோக் டோங்ரே சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடு��ல் தலைமை செயலாளராகவும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் கூடுதல் தலைமை செயலாளர் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு, தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு நிறுவன தலைவர் பொறுப்பையும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்கள். திருவள்ளூர் மாவட்ட சப்கலெக்டர் ரத்னா, அரியலூர் மாவட்ட கலெக்டராகவும், அரியலூர் கலெக்டர் வினய், மதுரை மாவட்ட கலெக்டராகவும் (தற்போது மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகர் விடுப்பில் உள்ள நிலையில்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nமத்திய அரசு பணியில் இருந்த சுப்ரியா சாகூ, தமிழ்நாடு சிறுதேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனராகவும், தமிழ்நாடு சிறுதேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனர் வினித், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மதுரை கலெக்டர் ராஜசேகர் பல்வேறு அரசியல் அழுத்தம் காரணமாக அரசிடம் முறைப்படி விடுப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கபடவில்லை. இதனால் அவர் விடுப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு நீண்ட விடுமுறையில் சென்றார். இந்நிலையில் அவருக்கு பதில் மதுரை கலெக்டராக வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இது ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் ஐம்பெரும் விழா\nசென்னை தடியடியைக் கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் தீவிரம்\nசீனாவில் இருந்து வந்தவர் கொரோனா வைரஸால் ஓட்டல் அதிபர் பலி\nவரவேற்பு விழாவில் நடனமாடிய மாப்பிள்ளை மயங்கி விழுந்து பலி: மணப்பெண் கதறல்\nவேலூர் அருகே காட்டுயானைகள் முகாம்: மக்கள் பீதி\nபைக்குகள் மோதி விபத்து: 3 வாலிபர்கள் பலி\nகாட்டுத்தீயில் சிக்கி 3 வன ஊழியர்கள் பலி\nதமிழகம், புதுச்சேரியில் இரு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்: வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு\nதொழுவூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்\nடிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு ரூ16.33 கோடி அபராதம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/defamation/", "date_download": "2020-02-18T00:41:05Z", "digest": "sha1:V5CHAPKS4KFRJVJ4FLRBXHLT52VZ5BSI", "length": 50392, "nlines": 317, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Defamation « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nடி.ஆர். பாலுவின் மகன் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்: சுப்பிரமணியன் சுவாமி திடீர் புகார்\nசென்னை, டிச. 6: சேது சமுத்திரத் திட்டத்தில் மண் அள்ளும் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகனால் நடத்தப்படும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.\nஇது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:\nசேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும்.\nஇந்த திட்டத்தில் கடலில் மண் எடுத்து ஆழப்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் டி.ஆர்.பி. செல்வம் & கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிறுவனம் மத்திய அமைச்சர் ட��.ஆர். பாலுவின் மகனுக்கு சொந்தமானது. எனவே, தனது மகனின் நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக அரசின் ரூ. 2,500 கோடியை வீணாக்க அனுமதிக்க முடியாது.\nசேது திட்டம் கைவிடப்பட வேண்டும் என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு 1999-ல் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.\nஆனால், 2005-ல் இதே அமைச்சகம் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த கருத்து மாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை, நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.\nஇதேபோல 2002-ல் ராமர் பாலம் குறித்து மத்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆனால், இது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து பொய்யான விவரங்களை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.\nசட்டம் ஒழுங்கு: தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்த பிரச்னையில் மத்திய அரசு இனியும் மெüனமாக இருக்காமல் விரைந்து செயல்பட வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.\nசேது சமுத்திர திட்டத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியக் கடலோர காவல்படை ஆய்வு.\nஇந்தியா இலங்கையிடையேயான பாக் ஜலசந்தி\nசேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது ஏற்படும்\nபாதுகாப்பு ஆபத்து தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர். எஃப். கான்ட்ராக்டர் தெரிவித்தார்.\nஇன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத் தகவலை வெளியிட்டார்.\nசேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்,\n“பெரிய அளவில் இந்தத் திட்டம் உருவாகி வருவது உங்களுக்குத் தெரியும். இது, கடல்சார் பிரச்சினைகளைக் கொண்டதால், கடற்படை மற்றும் கடல்சார் அமைப்புக்களின் கருத்துக்களை அரசு கேட்டது. திட்டம் செயல்படுத்தப்படும்போது, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்லும்போது, அங்கு ஏதாவது நடக்கலாம். அதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும். இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்” என்றார் வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்.\nசேது கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைக்கு வரும். பனாமா, மலாக்கா மற்றும் சூயஸ் கால்வாய்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கான்ட்ராக்டர் தெரிவித்தார்.\nஇலங்கையில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்தியாவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையை கவனத்தில் கொண்டிருப்பதாகவும் இந்தியக் கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் கான்ட்ராக்டர் தெரிவித்துள்ளார்.\n“உண்மை’யைக் காட்டறீங்களா, கூடவே கூடாது\nசில நாள்களுக்கு முன்பு “”பி.எம்.டபிள்யு.” வழக்கு என்ற கொலை வழக்கு தொடர்பாக, அரசுத்தரப்பு வழக்கறிஞரும், பிரதிவாதியின் தரப்பும் சந்தித்துப் பேசி வழக்கைச் சீர்குலைக்க நடத்திய பேரம் பற்றிய ரகசிய காட்சிகளை “”என்.டி.டி.வி.” படம் பிடித்து நேயர்களுக்கு நேரடியாகப் போட்டுக் காட்டியது.\nபணம் கொடுத்தால் அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவரைத் தப்ப விடுவார் என்பதை அப்பட்டமாக சுட்டிக்காட்டும் காட்சி அது. அதே நாளில் பத்திரிகையில் மற்றொரு செய்தி கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அது, தனியார் தொலைக்காட்சிகளும், பண்பலை வானொலிகளும் கடைப்பிடிக்க வேண்டிய செய்தி ஒளி-ஒலிபரப்பு தொடர்பான நடத்தை நெறிகளைப் பற்றியது.\nஅந்த நடத்தை நெறிகள் என்னவென்ற விவரம் என்னிடம் கிடையாது; ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமானவற்றைப் படித்தபோது, நம்பமுடியாத, வியப்பை ஊட்டுகிற, அடக்குமுறையான கட்டுப்பாடுகள் பல இருப்பதை உணர முடிந்தது.\nஅதில் முதலாவது, “”நட்பு நாடுகளை விமர்சிக்கக்கூடாது” என்பது. பாகிஸ்தானைக்கூட இப்போது நட்பு நாடு என்றே வகைப்படுத்திவிட்டோம். தென்னாப்பிரிக்காவும் இஸ்ரேலும் நமக்கு வேண்டாத நாடுகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது. அப்படி என்றால், நாம் எந்த நாட்டையுமே விமர்சனம் செய்யக்கூடாது.\nஅதாவது, “”இராக்கை எத்தனை அடாவடியாக ஊடுருவினீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பாராட்ட வேண்டும்; எங்கள் நாட்டு என்ஜினீயர்களுக்கும் டாக்டர்களுக்கும் “”எச் 1 பி” விசா தர மறுக்கும் உங்களுடைய பண்பாடுதான் என்னே என்று வியக்க வேண்டும்.\nசுருக்கமாகச் சொன்னால் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டையும் நாம் விமர்சிக்கக் கூடாது; இதைவிட கேலிக்குரியவர்களாக நாம் ஆக முடியுமா\nநீதித்துறையின் நேர்மையைச் சந்தேகிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது என்று நடத்தை நெறி கூறுகிறது. 2006-வது ஆண்டில் இந்தியாவின் கீழ் நீதிமன்றங்களில் ரூ.2,630 கோடி லஞ்சமாகக் கைமாறியது என்று “”டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்” என்ற அமைப்பு வெளியிட்ட தகவலை பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலியோ தொலைக்காட்சியோ பயன்படுத்தக்கூடாது.\n(இந்த ரூ.2,630 கோடி என்பதே குறைவு, உண்மையில் இதைப்போல பல மடங்கு லஞ்சமாகக் கைமாறுகிறது என்பதே என் கருத்து\nவழக்குகளில் சாதகமான தீர்ப்புப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது, வழக்கு முடிய நீண்ட காலம் காத்திருக்க நேர்கிறது என்ற தகவல்களால் நீதித்துறையையே சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அம்சம் அதிகரித்து வருகிறது.\nஇதைப் பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலி, தொலைக்காட்சிகளில் வரக்கூடாது என்பது எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது. பத்திரிகைகளை ஒரு மாதிரியாகவும் வானொலி, தொலைக்காட்சிகளை வேறு மாதிரியாகவும் நடத்துவது அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு அளிக்கும் சுதந்திரத்துக்கே முரணாக அமைந்துவிடும்.\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லவா என்று கேட்டால் சரி, “”இனி பத்திரிகைகளும் பிரசுரிக்கக்கூடாது என்று கூறி விடுகிறோம்” என்ற பதில் கிடைக்கலாம்.\nஎவருடைய அந்தரங்க விஷயங்களிலும் தலையிட்டு, அவதூறு கற்பிக்கக்கூடாது என்பது அடுத்த கட்டுப்பாடு. இதைக் கூற இந்த கட்டுப்பாடு அவசியமே இல்லை, இது ஏற்கெனவே சட்டமே கொடுத்துள்ள அதிகாரம். அவதூறாகப் பேசினாலோ எழுதினாலோ நடவடிக்கை எடுக்க சட்டம் இடம் தருகிறது. எது அந்தரங்க வாழ்க்கை, எது பொது வாழ்க்கை என்று பிரித்துப் பார்ப்பது எப்படி\nஒரு நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்சம் வாங்குவதை படம் பிடித்தால், “”அவர் ஏதோ சொந்தச் செலவுக்காக முயற்சி எடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்” என்று கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டுமா\n��ரசுத் தரப்பு வழக்கறிஞரும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் ரகசியமாகச் சந்தித்து, குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தப்பிக்கச் செய்ய ஏதாவது திட்டம் தீட்டினால், வழக்கறிஞர்களுக்கும் சாட்சிக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் அது என்று கண்ணை மூடிக்கொண்டு அப்பால் போய்விட வேண்டுமா தனிப்பட்ட வாழ்க்கையையும் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளையும் பிரிக்கும் கோடு எது\n“”உள்ளதை உள்ளபடியே காட்டும் கேமரா” என்று தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வீதியிலும் பொது இடங்களிலும் அப்பாவிகள், தங்களை ஒரு கேமரா கண்காணிக்கிறது என்று தெரியாமல், பித்துக்குளித்தனமாக நடப்பதைப் படம் பிடித்து ஒளிபரப்புகின்றனரே அதுவல்லவோ, தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பவம் அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக லஞ்சம், ஊழல்களை யாரும் அம்பலப்படுத்திவிடாமல் தடுப்பதற்காகவா\nலஞ்சமும் ஊழலும்தான் அன்றாட வேலைகள் என்றாகிவிட்ட நாட்டில், இந்த நாட்டை ஆள்கிறவர்கள் எப்படிப்பட்ட சுயநலவாதிகள், மோசடிப் பேர்வழிகள் என்பதை மக்களுக்கு அவ்வப்போது நினைவூட்ட, ஊழலை அம்பலப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள்தான் உதவுகின்றன.\nஊழல்பேர்வழிகள் தயக்கமின்றிக் கொள்ளையடிக்கவா இந்த கட்டுப்பாடுகள் அரசின் நடத்தை நெறிகளின் நோக்கமோ அல்லது விளைவோ இதுவாக இருந்தால் அது மிகவும் துயரகரமானது.\nநடத்தை நெறியின் மற்றொரு அம்சம் சுவாரஸ்யமானது. தேசியத் தலைவர்கள் அல்லது மாநிலத் தலைவர்களின் உடலமைப்பு பற்றிய காட்சிகளை ஒளிபரப்புவதில் எச்சரிக்கை தேவை என்கிறது.\nஅதாவது இந்திரா காந்திக்கு முடி நரைத்துவிட்டதையோ, வாஜ்பாய் பேசும்போது திடீரென சில விநாடிகளுக்குத் தொடர்ந்து மெüனமாக இருப்பதையோ காட்டக்கூடாது\nஇப்படிப்பட்ட தேசியத் தலைவர்களை இஷ்டப்படி கேலிச்சித்திரமாக வரைந்துதள்ளும் சுதந்திரம் பத்திரிகைகளுக்கு உண்டு, தொலைக்காட்சிகளுக்குக் கிடையாது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.\nதாமதப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்பது முதுமொழி. ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கு வாய்தா வாங்குவதே நமது நீதிமன்ற நடைமுறைகளின் தனிச்சிறப்பு. ஜெயலலிதா, லாலு பிரசாத் மீது ஏகப்பட்ட வழக்குகள் இரு��்தாலும் அவர்கள் தலைவர்களாக நீடிக்கவும் ஆட்சி செய்யவும் சட்டபூர்வ தடை ஏதும் இல்லை.\nஇந்த வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்கும், அவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா அல்லது குற்றம் செய்தவர்களா என்பதைத் தெரிவிக்காமலே அவர்களைத் தொடர்ந்து ஆளவிடுவது சரியா அவர்கள் நல்லவர்கள் என்றோ குற்றவாளிகள் என்றோ நான் கூறவில்லை; ஆனால், அப்படிப்பட்டவர்களின் உண்மையான நிலைமை என்ன என்பது மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் தெரிய வேண்டாமா\nஅவதூறாகவோ, உள்நோக்கத்துடனோ பேசினால், எழுதினால் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்குத் தொடுக்க முன்வருவதில்லை. நீதிமன்ற நடைமுறையால் வழக்கு தாமதம் ஆவது முக்கிய காரணம்.\nஇந்நிலையில் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் இச்செய்திகள் இடம் பெறுவதைத் தடுப்பதென்பது, பொது மக்களின் கண்களுக்குத் தெரியாமலேயே பல முறைகேடுகள் நடந்து முடிக்கச் சாதகமாக போடும் புகைத் திரையாகவே மாறிவிடும். முறைகேடுகள் வெளியே தெரியக்கூடாது, அவற்றை எதிர்த்து யாரும் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பது அரசின் நோக்கமாக இருக்காது என்றே நம்புகிறேன்.\nஅரசு தனது புதிய நடத்தை நெறிகளை வானொலி, தொலைக்காட்சி நிர்வாகிகள் மீது திணிக்க முற்பட்டால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் அந்த நெருக்குதல்களை எதிர்க்க முடியாமல் பணிந்து போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும். வானொலி, தொலைக்காட்சி நடத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசின் தயவு அவர்களுக்குத் தேவை.\nவானொலி, தொலைக்காட்சிக்கான புதிய கட்டுப்பாடுகள் என்பவை அரசுக்கும் தனியார் ஒளி, ஒலிபரப்புக்காரர்களுக்கும் இடையிலே மட்டும் உள்ள ஒரு விவகாரம் அல்லவே இதில் மக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒலிபரப்பாவது அனைத்தும் மக்களுக்காகவே. மக்களின் நலன்தான் முக்கியமானது; நடத்தை நெறி என்ற பெயரில் தகவல் பெற மக்களுக்கு உள்ள உரிமையை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது.\nஜனநாயக நாட்டில் எந்தவொரு அமைப்பும் மக்களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல.\nநாட்டின் முக்கிய நபர்கள் மீதும் அமைப்புகள் மீதும் தொலைக்காட்சி கேமராக்களின் வெளிச்சம் தடையின்றிப் பாயட்டும். அது நீதித்துறையாக இருந்தாலும், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்புகளாக இருந்தாலும், அரசின் பொது நிர்வாகமாக இருந்தாலும் -அது எதுவாக இருந்தாலும் மக்களின் பார்வைக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.\n(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)\nடேரா பாபாவைக் கைது செய்ய கோரிக்கை:மாநிலங்களவையில் கடும் கண்டனம்\nஜம்முவில் “”டேரா சச்சா செüதா” என்ற அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராமை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்.\nபுது தில்லி, மே 17: சீக்கியர்களின் மனம் புண்படும் வகையில் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்ட “”டேரா சச்சா செüதா” என்ற அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராம் என்பவரைக் கைது செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனர்.\nசீக்கியர்களால் மிகவும் மதிக்கப்படும் 5 பெரிய குருமார்களில் (பஞ்ச பியாரா) ஒருவரான குரு கோவிந்த சிங்கைப் போல உடையணிந்து, ஒப்பனை செய்துகொண்டு தெருவில் ஊர்வலம் சென்றார் பாபா குர்மீத்சிங் ராம். இதனால் சீக்கியர்கள் வெகுண்டு அதை ஆட்சேபித்தனர். அப்போது தலையிட்ட போலீஸôருக்கும் பாபாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பும் மோதலும் நடைபெற்றது. பாபா குர்மீத்சிங் ராம், ஹரியாணா மாநிலத்தில் வசிக்கிறார்.\nஇந்தச் சம்பவம் குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை பாரதீய ஜனதா, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் கவலையும் கண்டனமும் தெரிவித்தனர். பாபாவைக் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.\n“இது மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பஞ்சாபில் இருக்கும்போது மத்திய அரசால் ஏதும் செய்ய முடியாது’ என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதில் அளித்தார்.\n“பாபா இப்போது ஹரியாணாவில் வசிக்கிறார். ஹரியாணாவில் ஆட்சி செய்யும் அரசு ஒத்துழைப்பு அளித்தால்தான் அவரைக் கைது செய்ய முடியும்’ என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.\n(பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசும், ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் அரசும் ஆட்சி செய்கின்றன).\n“ஹரியாணா அரசிடம் இதுகுறித்துப் பேசிவிட்டேன், யார் யாரிடம் என்னென்ன கூற வேண்டுமோ அவை கூறப்பட்���ுவிட்டன, எல்லாவித உதவிகளையும் வழங்க அரசு தயாராக இருக்கிறது’ என்று சிவராஜ் பாட்டீல் அதற்குப் பதில் அளித்தார்.\n“நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் செயல் இது; இது நாட்டை முன்னேற்றப் பாதையில் செல்லவிடாமல் தடுக்கும் முட்டுக்கட்டை போன்றது; இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது’ என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.\n“சீக்கியர்களை வாத்துகள் என்று நினைத்துவிடாதீர்கள், இதைப் போன்ற செயல்களால் வட இந்தியா முழுக்க கலவரம் வெடிக்கும்’ என்று தர்லோசன் சிங் என்ற சுயேச்சை உறுப்பினர் எச்சரித்தார்.\n“கற்பழிப்பு, கொள்ளை, பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் அந்த பாபா மீது பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று சுட்டிக்காட்டினார் எஸ்.எஸ். அலுவாலியா (பாஜக).\nஅரசியல் லாபத்துக்காக மதத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஃபரூக் அப்துல்லா (தேசிய மாநாடு) எச்சரித்தார்.\nசீக்கியர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கும், தேரா சச்சா சௌதா என்னும் மதப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமான காலப்பகுதியில் நடந்த வன்செயல்களை அடுத்து, இன்று அங்கு ஒரு பொது வேலை நிறுத்தம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.\nசீக்கியர்களால் போற்றப்படும் ஒரு சீக்கிய புனிதரின் உடையை அணிந்து, இந்த சௌதா மதப்பிரிவின் தலைவர் விளம்பரங்களில் தோன்றியதால், சீக்கியர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டதை அடுத்தே இந்த பிரச்சினைகள் ஆரம்பமாகின.\nஇந்தக் குழுவின் இடங்கள் ஞாயிற்றுக்கிழமையுடன் மூடப்பட வேண்டும் என்று சீக்கியத் தலைவர்கள் கேட்டனர்.\nதம்மை மத சார்பற்ற ஒரு குழுவாக இவர்கள் வர்ணிப்பதாகக் கூறுகிறார் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு செய்தியாளரான அசிட் ஜொலி.\nஅந்தக் குழு சீக்கிய மதம், இந்து மதம் ஆகியவற்றின் பெரும்பாலும் தலித்துகள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்களை தன்னுள் ஈர்த்துள்ளது. ஹரியானாவுடனான, பஞ்சாபின் எல்லையில் இதன் முக்கிய தளம் அமைந்துள்ளது.\nபல்வேறு மதங்களில் இருந்து வந்தவர்களே இந்த தெரா சச்சா சௌதா பிரிவில் உள்ளனர்\nஇந்த அமைப்பின் சர்ச்சைக்குரிய தலைவரின் பெயர் பாபா குர்மீட் ராம் ரஹீம் சிங் என்ப���ாகும். அனைத்து மத பெயர்களையும் தன்னுடன் இணைத்துள்ளார் அவர்.\nகுர்மீட் ராம் ரஹீம் சிங் மீது அவருக்கு நெருக்கமான சகாக்கள் மீது சிபிஐ பல புகார்கள் குறித்து விசாரித்து வருகிறது. இவற்றில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற குற்றச்சாட்டுகளும் அடங்கும். ஒரு பத்திரிகையாளரைக் கொலை செய்த குற்றச்சாட்டும் அதில் அடங்கும். ஆனால் இவை அனைத்தும் இன்னமும் நீதிமன்றத்தில்தான் இருக்கின்றன. சீக்கிய மத சின்னங்களை இவர் ஒரு விளம்பரத்தில் பயன்படுத்தினார் என்ற காரணமே அண்மைய வன்செயல்களுக்கு வழி செய்தன. இது சீக்கியர்களின் மன உணர்வுகளைத் தூண்டிவிட்டது. ஆனால், இது தொடர்பாக முழுமையான மன்னிப்புக் கோரவும் அந்தக் குழு மறுத்துவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/toshiba-u845w-an-ultraportable-ultrabook-with-14-4-inch-screen-and-intel-core-i5-processor.html", "date_download": "2020-02-18T00:41:33Z", "digest": "sha1:WMARMT3JDFOJWNLVUILOHEYJKHIH2RTJ", "length": 16148, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "Toshiba U845W: An ultraportable Ultrabook with 14.4 inch screen and Intel Core i5 Processor | அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்பைக் களமிறக்கும் தோஷிபா! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\n12 hrs ago கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\n13 hrs ago என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\n14 hrs ago 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n15 hrs ago ரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nMovies விஜய்னு கிளப்பி விட்டுட்டாய்ங்க... அவர் இல்லையாம்... கார்த்தியை இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ்\nNews சோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்பைக் களமிறக்கும் தோஷிபா\nலேப்டாப் தயாரிப்பில் தோஷிபா நிறுவனம் கணிசமான அளவில் பங்களிப்பைச் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்பைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புக்கு தோஷிபா சேட்டிலைட் யு845டபுள்யு அல்ட்ராபுக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\n14.4 இன்ச் அளவில் இருக்கும் இதன் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. அதனால் இதில் வீடியோ பார்ப்பது சூப்பராக இருக்கும். மேலும் குறிப்பாக பயணத்தின் போது இந்த லேப்டாப்பை மிக எளிதாகப் பயன்படுத்தலாம். அதோடு இதில் அலுமினிய தகட்டால் செய்யப்பட்டுள்ளால் பார்ப்பதற்கு பந்தாவாக இருக்கும். அதே நேரத்தில் மிக உறுதியாகவும் இருக்கும்.\nஇணைப்பு வசதிகளுக்காக இந்த லேப்டாப்பில் ஏராளமான தொழில் நுட்பங்கள் உள்ளன. அதாவது எர்த்நெட் ஜாக், யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்ஐ போன்ற வசதிகள் உள்ளதால் இதில் தகவல் பரிமாற்றம் மிக விரைவாக நடக்கும். அதோடு இதில் ஹெட்போன் மற்றும் மெமரி கார்டுக்கு என்று தனியாக போர்ட்டுகளும் உள்ளன.\nஇந்த லேப்டாப் சக்தி வாய்ந்த இன்டல் கோர் ஐ5 சிபியுவுடன் வருகிறது. மேலும் 6ஜிபி ரேம், 500ஜிபி ஹார்ட் ட்ரைவ் மற்றும் 32ஜிபி சேமிப்பு போன்றவற்றுடன் வருவதால் இதன் இயங்கு திறன் மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் இந்த லேப்டாப் மிக வேகமாகவும் செயல்படும்.\nஇந்த தோஷிபா லேப்டாப் விண்டோஸ் 7 ப்ரபசனல் ஹோம் ப்ரீமியம் இயங்கு தளத்தில் இயங்குகிறது. விலையைப் பொருத்த மட்டில் இந்த லேப்டாப்பை ரூ.52,000 முதல் வாங்கலாம்.\nகொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nஎன்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\n2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nவிஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை. ஏன்\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா\nமோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கப்போகும் புதிய அப்டேட்.\nஆண்ட்ராய்டு சாதனத்தில் நேவிகேஷன் பார் நிறத்தை மாற்றுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126001", "date_download": "2020-02-18T00:06:52Z", "digest": "sha1:B2JF7N6TGO3P52XGZVB6NNEK7HCGNMMX", "length": 9810, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Koyambedu Market,ஆன்லைனில் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் திடீர் போராட்டம்", "raw_content": "\nஆன்லைனில் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் திடீர் போராட்டம்\nதிட்டமிட்டு அராஜகத்தை கட்டவிழ்க்கும் மத்திய அரசு: புதுச்சேரி முதல்வர் ஆவேசம் புதுவை, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கத்தை தொடர்ந்து தெலங்கானா பேரவையில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்: அமைச்சரவை நள்ளிரவில் முடிவு\nஅண்ணாநகர்: ஆன்லைன் மூலம் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கக்கோரி கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் செயல்பட்டுவரும் நிஞ்ஜா, கார்ட் மற்றும் உடான் போன்ற தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், கோயம்பேடு மார்க்கெட்டில் உரிமம் பெறாத நபர்கள் மூலம் குடோன்கள் அமைத்து தரமற்ற மற்றும் அழுகிய காய்கறிகள், பழங்களை பாதுகாத்து சென்னை நகர மக்களுக்கு சப்ளை செய்து வருகின்றன. இதனால் தரமான காய்கறிகளை விற்பனை செய்யும் உரிமம் பெற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரி���ள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த நிலையில், சென்னை நகரில் ஆன்லைன் நிறுவனங்களின் அழுகிய காய்கறி சப்ளையை தடை செய்ய வலியுறுத்தி கோயம்பேடு மார்க்கெட் சாலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் காய்கறி வணிகர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் ராஜசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைனில் காய்கறிகளை பதிவு செய்தவர்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை வியாபாரிகள் சிறைப் பிடித்தனர். அதில் அழுகிய காய்கறிகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் கோயம்பேடு வணிக வளாக நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் நிர்வாக அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅவரிடம் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கூறுகையில், ‘’சென்னை நகரில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு நாளைக்கு 20 வாகனங்கள் மூலம் மக்களுக்கு தரமற்ற காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தரமான காய்கறிகளை விற்பனை செய்யும் உரிமம்பெற்ற வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தரமற்ற காய்கறிகளை விற்பனை செய்யும் குடோன்களை மூடவேண்டும்’’ என்றார். ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் ஆன்லைன் நிறுவனங்களுக்கு காய்கறி சப்ளையை தடை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’’ என நிர்வாக அதிகாரி உறுதி அளித்தார்.இதை ஏற்று அனைத்து வியாபாரிகளும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.\nபிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் ஐம்பெரும் விழா\nசென்னை தடியடியைக் கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் தீவிரம்\nசீனாவில் இருந்து வந்தவர் கொரோனா வைரஸால் ஓட்டல் அதிபர் பலி\nவரவேற்பு விழாவில் நடனமாடிய மாப்பிள்ளை மயங்கி விழுந்து பலி: மணப்பெண் கதறல்\nவேலூர் அருகே காட்டுயானைகள் முகாம்: மக்கள் பீதி\nபைக்குகள் மோதி விபத்து: 3 வாலிபர்கள் பலி\nகாட்டுத்தீயில் சிக்கி 3 வன ஊழியர்கள் பலி\nதமிழகம், புதுச்சேரியில் இரு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்: வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு\nதொழுவூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்\nடிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் ���ெய்தவர்களுக்கு ரூ16.33 கோடி அபராதம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai1-8.html", "date_download": "2020-02-18T01:02:28Z", "digest": "sha1:WEWFQZ7P3VTLC2NOF4D5ATM6YWDQAP4P", "length": 41532, "nlines": 130, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 8. திருட்டும் பரிகாரமும் - Chapter 8. Stealing and Atonement - முதல் பாகம் - Part 1 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nபுலால் உண்ட காலத்திலும், அதற்கு முன்னாலும், நான் செய்த வேறு சில தவறுகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவை விவாகத்திற்கு முன்போ, விவாகமான உடனேயோ நடந்தவை. நானும் என் உறவினர் ஒருவரும் புகை பிடிப்பதில் விருப்பம் கொண்டோம். சிகரெட் பிடிப்பதில் நல்லது உண்டு என்று நாங்கள் கண்டதோ, சிகரெட் புகையின் வாசனை எங்களுக்கு பிரியமாக இருந்ததோ இதற்கு காரணம் அல்ல. எங்கள் வாய்களிலிருந்து ஏராளமாகப் புகை விடுவதில் ஒருவகையான இன்பம் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டோம். என் சிற்றப்பாவுக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. அவர் புகை பிடிப்பதைப் பார்த்தபோது நாங்களும் அவரைப்போல் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களிடம் காசு இல்லை. ஆகவே, என் சிற்றப்பா பிடித்துவிட்டுப் போடும் சிகரெட்டுத் துண்டுகளைத் திருடி உபயோ���ிக்க ஆரம்பித்தோம்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nஆனால், சிகரெட்டுத் துண்டுகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிலிருந்து அதிகப் புகை வருவதும் இல்லை. ஆகவே, பீடி வாங்க வேலைக்காரன் பணத்திலிருந்து காசு திருடக் கிளம்பினோம். ஆனால் பீடியை வாங்கி எங்கே வைப்பது என்று பிரச்சனை வந்தது. பெரியவர்கள் முன்னிலையில் நாங்கள் பீடி பிடிக்க முடியாது. சில வாரங்கள் வரையில் திருடிய காசுகளைக் கொண்டே ஒருவாறு சமாளித்துக் கொண்டோம். இதற்கு மத்தியில் ஏதோ ஒரு செடியின் தண்டு, துவரங்கள் உள்ளது என்றும், சிகரெட்டைப் போல அதைப் பிடிக்கலாம் என்றும் கேள்விப்பட்டோம். அதைத் தேடிப் பிடித்து இந்த வகையான புகை பிடிக்கலானோம்.\nஇவை போன்றவைகளினாலெல்லாம் எங்களுக்குத் திருப்தி உண்டாகவே இல்லை. எங்கள் இஷ்டம் போல் செய்ய எங்களுக்கு சுதந்திரம் இல்லையே என்ற உணர்ச்சி மனத்தில் எழுந்தது. பெரியவர்களின் அனுமதியில்லாமல் எதையும் நாங்கள் செய்ய முடியாதிருந்தது, பொறுக்க முடியாததாகத் தோன்றியது. கடைசியாக வாழ்வே முற்றும் வெறுத்துப் போய்த் தற்கொலை செய்து கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டோம்\nஆனால் தற்கொலை செய்து கொள்ளுவது எப்படி விஷம் எங்கிருந்து எங்களுக்குக் கிடைக்கும் விஷம் எங்கிருந்து எங்களுக்குக் கிடைக்கும் ஊமத்தம் விதை சரியான விஷமுள்ளது என்று கேள்வியுற்றோம். அவ்விதையைத் தேடிக் கொண்டு காட்டுக்குப் போய் அதைக் கொண்டு வந்துவிட்டோம். மாலை நேரம் இதற்கு நல்லவேளை என்று முடிவாயிற்று. கேதார்ஜி கோயிலுக்கு போய் அங்கே விளக்குக்கு நெய் வார்த்தோம்; சுவாமி தரிசனம் செய்து கொண்டோம். பிறகு ஒதுக்குப் புறமான ஒரு மூலைக்குப் போனோம். ஆனால் எங்களுக்குத் துணிச்சல் வரவில்லை. உடனேயே செத்துப் போகாமல் இருந்து விட்டால் ஊமத்தம் விதை சரியான விஷமுள்ளது என்று கேள்வியுற்றோம். அவ்விதையைத் தேடிக் கொண்டு காட்டுக்குப் போய் அதைக் கொண்டு வந்துவிட்டோம். மாலை நேரம் இதற்கு நல்லவேளை என்று முடிவாயிற்று. கேதார்ஜி கோயிலுக்கு போய் அங்கே விளக்குக்கு நெய் வார்த்தோம்; சுவாமி தரிசனம் செய்து கொண்டோம். பிறகு ஒதுக்குப் புறமான ஒரு மூலைக்குப் போனோம். ஆனால் எங்களுக்குத் துணிச்சல் வரவில்லை. உடனேயே செத்துப் போகாமல் இருந்து விட்டால் அதோடு தற்கொலை செய்து கொள்ளுவதால் தான் என்ன நன்மை அதோடு தற்கொலை செய்து கொள்ளுவதால் தான் என்ன நன்மை சுதந்திரமின்மையைத்தான் ஏன் சகித்துக் கொள்ளக் கூடாது சுதந்திரமின்மையைத்தான் ஏன் சகித்துக் கொள்ளக் கூடாது என்றாலும் இரண்டு, மூன்று விதைகளை விழுங்கிவிட்டோம். இன்னும் அதிகமாகத் தின்னத் தைரியமில்லை. எங்கள் இருவருக்குமே சாவதற்குப் பயம். மனத்தைத் தேற்றிக் கொள்ள ராம்ஜி கோயிலுக்குப் போய் தற்கொலை எண்ணத்தையே விட்டுவிடுவது என்று முடிவு செய்தோம்.\nதற்கொலை செய்துகொள்ள எண்ணுவதைப் போலத் தற்கொலை செய்து கொண்டு விடுவது அவ்வளவு எளிதானதே அல்ல என்பதைப் புரிந்துக் கொண்டேன். அதிலிருந்து, யாராவது தற்கொலை செய்துகொள்ளுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் அறிந்தால், நான் கொஞ்சமும் பயப்படுவதே இல்லை. தற்கொலை எண்ணத்தினால் முடிவாக ஒரு நன்மையும் உண்டாயிற்று. துண்டுச் சிகரெட்டுகளைப் பொறுக்கிப் புகை பிடிக்கும் வழக்கத்தையும், புகை பிடிப்பதற்காக வேலைக்காரனின் காசைத் திருடுவதையும் நாங்கள் இருவரும் விட்டுவிட்டோம்.\nநான் வயதடைந்துவிட்ட பின்பு, புகைப் பிடிக்கவேண்டும் என்று விரும்பியதே இல்லை. புகை பிடிக்கும் பழக்கம், காட்டு மிராண்டித்தனமானது, ஆபாசமானது, தீமையை விளைவிப்பது என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன். உலகம் முழுவதிலும் புகை பிடிப்பதில் இவ்வளவு வெறி ஏன் இருக்கிறது என்பது விளங்கவே இல்லை. புகை பிடிப்பவர்கள் நிரம்பிய வண்டியில் பிரயாணம் செய்யவே எனக்குச் சகிப்பதில்லை. எனக்கு மூச்சுத் திணறி விடுகிறது.\nஇந்தத் திருட்டையும்விட மிக மோசமான ஒன்று, அதற்குச் கொஞ்சம் பின்னால் நான் செய்த குற்றமாகும். பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதிருக்கும்போது காசுகள் திருடினேன்; வயது எனக்கு இன்னும் குறைவாகவே இருந்திருக்கலாம். நான் செய்த மற்றொரு திருட்டோ, எனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போது, இச்சமயம், மாமிசம் தின்னும் என் அண்ணனின் கைக்காப்பிலிருந்து கொஞ்சம் தங்கத்தைத் திருடினேன். இந்த அண்னன் இருபத்தைந்து ரூபாய் கடன் பட்டிருந்தார். அவர் கையில் கெட்டித் தங்கக் காப்பு அணிந்திருந்தார். அதிலிருந்து கொஞ்சம் தங்கத்தை வெட்டி எடுத்துவிடுவது கஷ்டமன்று.\nசரி, அப்படியே செய்யப்பட்டது, கடனும் தீர்ந்தது. ஆனால், இக்குற்றம் என்னால் பொறுக்க முடியாததாயிற்று. இனித் திருடுவதே இல்லை என்று முடிவு கட்டிக் கொண்டேன். இக்குற்றத்தை என் தந்தையாரிடம் ஒப்புக் கொண்டு விடுவது என்றும் தீர்மானித்தேன். ஆனால், சொல்லத் துணிவு வரவில்லை. என் தந்தையார் என்னை அடிப்பார் என்று நான் பயப்படவில்லை. எங்களில் யாரையுமே அவர் அடித்ததாக எனக்கு ஞாபகமில்லை. அவருக்கு நான் உண்டாக்கக்கூடிய மனவேதனையைக் குறித்தே அஞ்சினேன். அதற்கும் துணிந்துதான் ஆகவேண்டும் என்று தோன்றியது. எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி விட்டாலன்றிப் பாவம் தீராது என்று கருதினேன்.\nஎன் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்ததோடு அதற்குக் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இனித் திருடுவது இல்லை என்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டேன்.\nகுற்றத்தை ஒப்புக்கொண்டு எழுதியிருந்த காகிதத்தை என் தந்தையாரிடம் நான் கொடுத்தபோது என் உடலெல்லாம் நடுங்கியது. அப்பொழுது அவர் பவுந்திர நோயினால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தார். சாதாரண மரப்பலகையே அவர் படுக்கை. என் கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, அப்பலகைக்கு எதிரில் உட்கார்ந்தேன்.\nஅவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தார். பிறகு கடிதத்தைக் கிழித்தெறிந்தார். அக்கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர், திரும்பவும் படுத்துக் கொண்டார். நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையை நான் காண முடிந்தது. நான் ஓவியக்காரனாக இருந்தால் அக்காட்சி முழுவதையும் இன்று சித்திரமாக எழுதிவிட முடியும். அது இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்து வர��கிறது.\nமுத்துப்போன்ற அந்த அன்புத்துளிகள் என் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி, என் பாவத்தையும் அலம்பிவிட்டன. அத்தகைய அன்பை அனுபவித்தவர்கள் மட்டுமே, அது இன்னது என்பதை அறிய முடியும். அன்புக் கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ, அவனே அறிவான் அதன் சக்தியை என்று ஒரு பாடலும் கூறுகிறது. அகிம்சா தருமத்தை அறிவதற்கு இது எனக்குச் சரியானதோர் பாடமாயிற்று. இதில் தந்தையின் அன்பைத் தவிர வேறு எதையும் நான் அப்பொழுது காணவில்லை. ஆனால், இன்றோ, அதுதான் சுத்தமான அகிம்சை என்று அறிகிறேன். அத்தகைய அகிம்சை எல்லாவற்றிலும் வியாபிப்பதாகி விடும்போது, அது தொட்டதையெல்லாம் தன்மயமாக்கி விடுகிறது. அதனுடைய சக்திக்கு ஓர் எல்லையே இல்லை.\nஇவ்விதமான உயர்வான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று. கோபமடைவார், கடுஞ்சொற்களைக் கூறுவார், தலையில் அடித்துக் கொள்ளுவார் என்றெல்லாம் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக அமைதியுடன் இருந்தார். மறைக்காமல் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே இதற்குக் காரணம் என்று நம்புகிறேன். மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என் குற்றத்தை நான் ஒப்புக் கொண்டுவிட்டது, என்னைப் பற்றிக் கவலையே இல்லை என்று என் தந்தையாரை உணரும்படி செய்தது என்பதை அறிவேன். என் மீதுள்ள அவரது அன்பையும் அளவு கடந்து அதிகரிக்கும்படி இது செய்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிப��்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்ல���ப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூ��ு, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/p/english_tamil_dictionary_p_120.html", "date_download": "2020-02-18T00:04:47Z", "digest": "sha1:JZASPVKYVPWHRYCQQQSRCV5OK5PVDP6X", "length": 8165, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "P வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, தமிழ், ஆங்கில, வரிசை, series, பகட்டாரவாரம், உணவு, பாம்படோ, கூந்தல், pompier, அரசிக்குரிய, சார்ந்த, word, tamil, english, dictionary, வார்த்தை, ஆப்பிள், உள்ள", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 18, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. ஆப்பிரிக்காவில் கூலவகைகளிலிருந்தும் பழத்திலிருந்தும் செய்யப்படும் மதுபான வகை.\nn. (தாவ.) ஆப்பிள் போலி, (செய்.) ஆப்பிள், உலோகக் குண்டு.\nn. மாதுளம்பழம், மாதுளை மரம்.\nn. சிறு கிச்சிலிப் பழவகை, கொடிமுந்திரிப்பழம்.\nn. குச்சுக் சடைநாய் வகை, பட்டுப்போன்ற நீண்ட மயிரும் கூம்பிய முகமும் நிமிர்ந்த கூரிய காதுகளும் உடைய சிறுநாய் வகை, (பெ.) பால்டிக் கடலின் தென்கரையில் உள்ள பொமிரேனியா மாகாணஞ் சார்ந்த.\nn. உணவு மீன்வகை, இனிய அப்ப வகை.\nn. பழவளர்ப்புத்துறை, பழப்பண்ணைத் தொழில்.\nn. கலணைக்கரடு, சே��த்தின் மேல்நோக்கிய முனைப்பான முன்பக்கம், கத்தியின் கைப்பிடிக் குமிழ்,(வினை.) மொத்து, குமிழ்ப்புறத்தால் அடி, முட்டிகளால் குத்து.\nn. பண்டை ரோமரின் பழங்கதை மரபில் பழங்களின் தேவதை.\nn. பகட்டாரவாரம், ஆடம்பரம், ஆகுலம்.\nn. பதினைந்தாவது லுயி மன்னரின் அரசி, (பெ.) கூந்தல் ஒப்பனைப்பாணி வகையில் பாம்படோ ர் அரசிக்குரிய, கச்சு வெட்டுப்பாணியில் பாம்படோ ர் அரசிக்குரிய.\nn. வட அமெரிக்க மேற்கிந்திய தீவுகள் சார்ந்த உணவு மீன் வகை.\nn. (பே-வ.) இயந்திரப் பீரங்கி.\nn. கூந்தல் திருகணி, பெண்கள்-சிறுவர்கள் ஆகியோரின் தொப்பிகளிலும் மிதியடிகளிலும் உள்ள இழைப்பட்டை-மலர்கள் முதலியன கொண்ட ஒப்பனைக் குஞ்சம், போர்வீரர் தொப்பியின் முன்பக்கத்திலுள்ள உருளைக்குஞ்சம்.\nn. பகட்டிறுமாப்பு, செயற்கைப் பகட்டாரவாரம், ஆரவாரச் செயல், ஆகல நீர்மை.\na. பகட்டாரவாரமான, பகட்டழகுடைய, தோற்றச் சிறப்பு வாய்ந்த, தற்பெருமையுள்ள, மொழிவகையில் சொற்பகட்டான, ஆரவார ஒலியுடைய, வெற்றுரையான.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, தமிழ், ஆங்கில, வரிசை, series, பகட்டாரவாரம், உணவு, பாம்படோ, கூந்தல், pompier, அரசிக்குரிய, சார்ந்த, word, tamil, english, dictionary, வார்த்தை, ஆப்பிள், உள்ள\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/three-lamp-direction-benefits/", "date_download": "2020-02-18T01:15:21Z", "digest": "sha1:BMJCJWVVUNEDLJI5MANFKLYIFSQBF3GZ", "length": 16739, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "வீட்டில் விளக்கு ஏற்றும் திசை | Vilakku etrum direction in Tamil.", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நெருக்கடியான சூழ்நிலையிலும் பணக்கஷ்டம் தீர, இந்த மூன்று விளக்கை ஏற்றினால் போதும்.\nநெருக்கடியான சூழ்நிலையிலும் பணக்கஷ்டம் தீர, இந்த மூன்று விளக்கை ஏற்றினால் போதும்.\nஆபத்தான சூழ்நிலையிலோ அல்லது நெருக்கடியான சூழ்நிலையிலோ நமக்கு அதிகப்படியாக பணத்தேவை இருக்கும். ஒருவருக்கு நேரம் நன்றாக இருக்கும் சமயத்தில் எல்லா நன்மைகளும் ஒருசேர வந்துவிடும். அதே சமயம் அவருக்கு நேரம் சரியில்லை என்றால் கஷ்டங்கள் ஒருச���ர வந்து கழுத்தை இறுக்கிப் பிடிக்கும். எல்லா பிரச்சினைகளுடன் சேர்ந்து இந்த பணப் பிரச்சனையும் நம்மை ஆட்டிப்படைக்கும். நமக்கு கஷ்டகாலம் இருக்கும் போதும் சரி. நல்ல நேரம் இருக்கும் போதும் சரி. நம்முடைய இறைவழிபாட்டை வலுவாக செய்துவிடவேண்டும். என்ன செய்தால் கஷ்ட காலத்திலும் வரும் துன்பங்களை சமாளிக்க முடியும் என்று நினைத்து, அந்த வழிபாட்டினை நல்ல நேரம் இருக்கும்போதே தொடங்கி விட்டால் நமக்கு வரும் பிரச்சினைகள் நிச்சயமாக குறைக்கப்படும். இப்படியாக நம் வீட்டில் விளக்கு ஏற்றி தினம்தோறும் வழிபடுவதன் மூலம் நல்ல பயனை நாம் அடையலாம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இந்த விளக்கையே மூன்று திசைகளை பார்த்து நாம் ஏற்றும்போது நம் வாழ்க்கையில் வரும் கஷ்ட காலங்களை கூட, நாம் சுலபமாக சமாளித்து விடலாம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. அது என்ன முறை என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nஇந்த விளக்கை எப்படி ஏற்றுவது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, தடையற்ற பணவரவிற்கு ஒரு சுலபமான சிவன் வழிபாடு உள்ளது. அதை பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக கோவில்களின் சன்னிதானம் கிழக்கை நோக்கி தான் இருக்கும். சிவபெருமான் கிழக்கை நோக்கி இருந்தால் லிங்கத்தின் ஆவுடையானது வடக்கு பக்கம் நோக்கி இருக்கும். அதாவது சிவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அந்த தண்ணீர் சென்று கீழே விழும் அல்லவா, அந்த வழியைத்தான் ஆவுடை என்று கூறுவார்கள். நீங்கள் சிவன் கோவிலுக்கு எப்போது சென்றாலும் நந்தியிடம் ‘நான் சிவனை பார்க்க செல்கின்றேன்’ என்று அனுமதி கேட்பதற்காக நிற்க வேண்டிய திசை வடக்கு திசையாக தான் இருக்க வேண்டும். வடக்கு திசையில் நோக்கி நின்று சிவபெருமானை வழிபட்டால் வற்றாத செல்வம் பெருகும் என்பது நிச்சயமான உண்மை. இதைப்போல் கோவிலில் நமஸ்காரம் செய்யும் போதும் வடக்கு திசை பக்கம் தலை இருக்குமாறு வைத்து வணங்கினால் அதிகப்படியான நன்மை கிடைக்கும். இப்படி செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. நீங்கள் முயற்சி செய்து தான் பாருங்களேன் தொடர்ந்து இதை செய்து வரும்போது நிச்சயம் நல்ல முன்னேற்றம் உங்கள் அறியாமலேயே நடப்பதை நீங்கள் உணர்வீர்கள்.\nஅடுத்ததாக விளக்கு பரிகாரம். பொதுவாக நம் வீட்டில் கிழக்கு திசையை நோக்கித்தான் விளக்கை ஏற்றுவோம் ஏனென்றால் இந்திரன் போல் வாழ்வதற்கு கிழக்கு திசையே உகந்தது. இந்திரனின் திசை கிழக்கு திசை. இந்த கிழக்கு திசையோடு சேர்த்து, மேற்குப் பக்கம் பார்த்தவாறு ஒரு விளக்கையும், வடக்குப் பக்கம் பார்த்தவாறு ஒரு விளக்கையும், ஏற்றி வைப்பது மிகவும் நல்லதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் ஏற்றப்படும் விளக்குகள் மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும். திசைகள் மாறுபாட்டாலும் விளக்கில் எறியப்படும் ஜோதியானது மூன்று திசைகளை பார்த்தவாறு இருந்தாலும், அந்த ஜோதி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு வைக்க வேண்டும். (நடுவில் இருக்கும் விளக்கு கிழக்கு திசை பார்த்தும், நடுவில் இருக்கும் விளக்கிற்கு இடதுபுறம் மேற்கு பார்த்த விளக்கையும், நடுவில் இருக்கும் விளக்கிற்கு வலதுபுறம் வடக்கு பார்த்த விளக்கையும் வைக்க வேண்டும்.) ஏனென்றால் மேற்கு திசை பார்த்து ஏற்றப்படும் விளக்கானது உங்களுக்கும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் யோகத்தை அளிக்கும். வடக்கு பக்கம் பார்த்தவாறு ஏற்றப்படும் விளக்கு உங்களுக்கு வற்றாத செல்வ வளத்தை அளிக்கும். இந்திரன் போன்ற சுகபோக வாழ்க்கையும், எதைத் தொட்டாலும் யோகமான வெற்றியையும், கஷ்ட காலத்தில் கூட ஏதாவது ஒரு வழியில் பணம் கிடைக்கும். இவை மூன்றும் ஒருவருக்கு கிடைத்து விட்டால் வேறு என்ன வேண்டும்\nதினம்தோறும் நம் வீட்டில் இந்த மூன்று திசையிலும் விளக்கு ஏற்றுவதன் மூலம் எந்த காலகட்டத்தையும் சமாளித்து விடும் மனப்பக்குவமமானது நமக்கு வந்துவிடும். இந்த பரிகாரத்தை செய்தால் என்ன நடந்துவிடுமோ என்ற பயத்தோடு யாரும் இந்த விளக்கை ஏற்றாதீர்கள். நமக்கு நன்மையே நடக்கும் என்று நினைப்பவர்கள் மட்டும் மனதார இப்படி தீபத்தை ஏற்றி வழிபட்டால் நிச்சயம் நன்மை உண்டாகும். இந்த தீபத்தை அகல் விளக்குகளில் ஏற்றலாம். உங்கள் வீட்டில் இருக்கும் காமாட்சி அம்மன் விளக்கு அல்லது மற்ற எந்த ஒரு முகம் கொண்ட விளக்காக இருந்தாலும் அந்த விளக்கில் ஏற்றி வைக்கலாம்.\nநேர்மறை எண்ணங்களை கூட எதிர்மறையாக மாற்றும் இந்த பொருட்களை உங்கள் வீட்டிலிருந்து தூக்கி வீசி விடுங்கள்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்த��� கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஅடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் உங்களை தாக்காமல் இருக்க இந்த நான்கு பொருட்களை எரித்தாலே போதும்.\nகுலதெய்வம் தெரியாதவர்கள் கருங்காலியை வைத்து இப்படி வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவிநாயகரை புதன்கிழமை தோறும் இப்படி வழிபட்டால் கோடீஸ்வரராவது நிச்சயம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/user/login", "date_download": "2020-02-18T01:11:17Z", "digest": "sha1:H53EHIIPJ4TQSZM3EFPENKKWIBCGGQG5", "length": 5658, "nlines": 136, "source_domain": "www.thinakaran.lk", "title": "User account | தினகரன்", "raw_content": "\nMCC குறித்து ஆராய்வதற்கான குழுவின் ஆரம்ப அறிக்கை ஜனாதிபதியிடம்\nமிலேனியம் சவால்கள் திட்டம் (MCC-மிலேனியம் செலேஞ்ச் கோப்பரேஷன்) தொடர்பாக...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 17.02.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nமஹிந்த தலைவர்; மைத்திரி தவிசாளர் மொட்டு சின்னத்தில் போட்டி\n- செயலாளர் பசில் ராஜபக்‌ஷ- விமல் வீரவங்ச, தயாசிறி ஜயசேகர தேசிய...\nஉதயங்க வீரதுங்கவுக்கு பெப். 26 வரை வி.மறியல் நீடிப்பு\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு பெப்ரவரி...\nபயங்கரவாதத்தினை ஒழிக்க முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nபயங்கரவாதத்தினை ஒழிக்க கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பங்களிப்பு செய்தது போல...\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு; வட மாகாணத்தில் 36 ஆயிரம் விண்ணப்பம்\nஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பத்திற்காக வட மாகாணத்தில்...\nமட்டக்களப்பில் விழிப்புலனற்றோர் சங்கத்தின் கொடிவாரம் ஆரம்பித்து வைப்பு\nகிழக்குமாகாணத்தில் வாழ்ந்து வருகின்ற பார்வையற்ற மற்றும்...\nஅரியாலையில் 20 பவுண் நகை, பணத்துடன் ஐவர் கைது\nயாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கொள்ளையிடப்பட்ட 20 பவுண் நகை மற்றும்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_9544.html", "date_download": "2020-02-17T23:58:13Z", "digest": "sha1:5FO36G2B23AIQ2SNL7BQKTTIL3IIXQW2", "length": 4500, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஹீரோவாக நடிப்பது ஏன்? சந்தானம் விளக்கம்", "raw_content": "\nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகரானவர் சந்தானம். அசுரத்தனமான வளர்ச்சியில் ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் காமெடி நடிகரானார். சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக ஹீரோக்களே காத்திருந்தார்கள். இப்போது சந்தானம் காமெடி டிராக்கிலிருந்து மாறி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக் இது. ஹீரோவாக நடிப்பது ஏன் என்பது பற்றி சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஹீரோவாக நடிக்கணும், பன்ஞ் டயலாக் பேசி பத்து பேரை பறக்க விடணுங்ற ஆசையெல்லாம் கிடையாது. ஆனா இந்தப் படத்துல ஒரு காமெடியன்தான் ஹீரோவாக நடிக்க முடியும். அப்பாவியாகவும் இருக்கணும் ஹீரோயிசம் காட்டி கைதட்டலையும் அள்ளணும்.\nஇதை ஒரு பெரிய ஹீரோ செய்ய முடியாது. செய்தா ரசிக்க மாட்டாங்க. புதுமுகங்கள் இந்த கேரக்டரை தாங்க மாட்டாங்க. அதான் நானே நடிக்க தீர்மானிச்சேன். வழக்கமான என்னோட படத்துல வர்ற காமெடியை விட கூடுதலா கொஞ்சம் காமெடி சேர்த்துகிட்டு ஹீரோவாகிடவில்லை.\nநான் எது பண்ணினதாலும் மக்கள் ரசிச்சு கைதட்டுவாங்கன்னும் நினைக்கல. ஸ்கிரிப்ட்டுதல ஆரம்பிச்சு நான் ஜிம்முக்கு போயி தயாரானது வரைக்கும் பார்த்து பார்த்து பண்ணியிருக்கோம். நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை சேர்த்திருக்கோம். படம் வரும்போது அது தெரியும். என்கிறார் சந்தானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2012_10_01_archive.html", "date_download": "2020-02-18T01:32:40Z", "digest": "sha1:IHKHJMEUPPGXI52YIGWBYOEWZHLVAFZC", "length": 16684, "nlines": 340, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 01 October 2012", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nஇன்றைக்கு நல்ல வானிலை. இதமான வெயில், சுகமான தென்றல். கார் கழுவலாம் என்று நேற்றே யோசித்திருந்தேன். கராஜிலிருந்து வெளியில் எடுத்து வாகாய் நிழலில் நிறுத்தி ஸ்பொன்ஞ்சும் நீரும் கொண்டு கழுவ ஆரம்பிக்கையில் மனம் கட்டுக்குள் இருக்கவில்லை. அலைபாயும் தனது தொழிலை அது செவ்வனே செய்து கொண்டிருந்தது. அதன் போக்கில் விட்டுவிட்டு கை மட்டும் காரைக் கழுவிக் கொண்டிருந்தது. சுற்றியலைந்து களைத்த பின் நான் வாகனம் கழுவிக் கொண்டிருந்த இடத்துக்கே என் மனம் திரும்பியது. கழுவக் கழுவ அற்றுப் போய்க் கொண்டிருந்த வாகனத்துத் தூசியைப் போலவே எண்ணங்களும் மனதிலிருந்து கலைந்து போக, ஒரு ���ட்டத்தில் அங்கே வண்டியும் நானும் மட்டுமே மிஞ்சியிருந்தோம். அதைக் கழுவி விடுவது மட்டுமே தலையாய பணியாக இருந்தது. இன்றைக்குத்தான் வண்டியின் சரியான நிறத்தைப் பார்த்தேன் என்று சொன்னால் நம்பக் கஷ்டப்படுவீர்களோ தெரியவில்லை. காரினை மட்டுமே கண்டு புலன்களில் அதனை நிறைத்துக் கொண்ட நாளில் அதன் வண்ணத்தை சரியாகப் பார்த்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை எனக்கு.\nநாங்கள் குளிப்பது போலத்தான் வாகனக் குளியலும். முதலில் நீர் வார்த்து, பின் சவர்க்காரம் தேய்த்து, நீர் கொண்டு அலசிய பின் துவட்டிக் கொள்வது.\nவாகனம் கழுவ என்றிருக்கிற திரவத்தை ஒரு வாளியில் இட்டு அது நுரைக்க நுரைக்க நீர் நிரப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். நுரையில் விரும்பியபடிக்கு அளைந்து விளையாடிக் கொள்ளலாம். முழங்கை வரை வாளிக்குள் அமிழ்த்தி ஸ்பொஞ்சினை நனைத்து காரின் ஒவ்வொரு பகுதியாக தேய்த்துக் கழுவினேன். வாகனம் கழுவுவதென்பது ஒரு முழு உடற்பயிற்சி. குனிந்து நிமிர்ந்து வளைந்து எட்டியெல்லாம் வேலை செய்ய வேண்டி வரும். காரில் ஒவ்வொரு பகுதியாகத்தான் நுரைக் கரைசல் கொண்டு கழுவிய பின் நீர் கொண்டு அலசி அதற்கென இருக்கிற துணியால் துடைக்க வேண்டும். இங்கே தான் நம் குளியலும் வாகனக் குளியலும் வித்தியாசப்படுகின்றன. நம்மைப் போல் தலை முதல் கால் வரை ஒரே தடவையில் நுரை குளித்து அலம்பிக் கொள்ள முடியாது. அப்படியாக ஒவ்வொரு பகுதியையும் தேய்த்து நுரை போகக் கழுவி துடைத்தும் விட்ட பின் கொஞ்சமாய்ப் படுகிற இளஞ்சூட்டு வெயிலில் செல்லம் போல நின்றிருந்தது.\nசில்லுகளைக் (wheel hub) கழுவும் போது தான் கொஞ்சம் கிரீசும் தூசும் நகத்தினடியில் ஒளிந்துகொண்டன. எல்லாம் கழுவி முடிக்கும் வரை வேறொரு சிந்தனையுமில்லாமல் இருந்தது அழகான உணர்வாய் இருந்தது. தியானம் போல. கனவுகளில்லாத நித்திரை போல.\nவீட்டுக்குள் வந்த பின்னர் மனம் உணர்ந்த நிறைவும் நகத்தினடியிலிருந்த அழுக்கும்தான் வாகனம் கழுவினதற்குச் சாட்சியாக இருந்தன. கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்ட பின் வெயில் கொட்டிக் கிடந்த புல்லில் கிடந்து புத்தகம் வாசித்தேன். கார்திக் வேலுவின் 'மொழி பெயர்த்த மௌனம் ' கவிதை நினைவுக்கு வந்தது. இலக்கியச் சந்திப்புக்கு எதைக் கொண்டு செல்ல என்று இதுவரை இருந்த குழப்பம் தீர்ந்தது.\nசந்திப்பிற��குப் போகும் வழியில் எதிர்பாராத ஒரு அழகான நிலவைக் கண்டேன். உதட்டில் புன்னகையொன்று வந்து குந்திக் கொண்டது. பூமிக்கு மிகவும் அண்மையில் நிலவு வரும் காலத்துப் பூரணைக்கு அடுத்த நாள். பெரியதொரு பந்து. கோழிக் குஞ்சினதை விடக் கொஞ்சம் அழுத்தம் கூடின மஞ்சள் நிறத்தில். அடிவானத்தில் சில மரங்களின் பின்னால் முகில்களோடு மறைந்து விளையாடிய வட்டப் பந்து. சந்திப்பு நடக்கும் இடத்திற்கு நிலவைக் கண்டு ஐந்து நிமிடங்களுக்குள் போய் விட்டேன். அங்கு நின்றவருக்குக் காட்டுவதற்கிடையில் மஞ்சள் வெளிறி பந்தும் சற்றே மேலேறி விட்டிருந்தது. கொஞ்ச நேரம் நிலவையே ரசித்துக் கொண்டிருந்தோம். மூன்றாவமர் வர, அவருக்குக்கும் காட்டினோம். சந்திப்பு முடிந்து கலையும் போது நிலவு உயரத்தில் சின்னதொரு வெண்பந்தாகிச் சிரித்துக் கொண்டிருந்தது.\nமுன்னமே தெரிந்திருந்தாலும் பல வேளைகளில் உணர்ந்தாலும் இப்போ கொஞ்ச நாட்களாக திரும்பத் திரும்ப எனக்கு நினைவுறுத்தப்படுகிறது ஒரு நாளினையும் வாழ்க்கையையும் அழகாக்குவது எதிர்பாராமல் வரும் சின்னச்சின்னத் தருணத்துச் சந்தோசங்கள்தான் என்று. அதையே கொஞ்ச நேரம் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தோம். தேவதேவனின் கவிதையொன்றைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார் ஒருவர்.\nவேறெதையும் எழுதாவிட்டாலும், இன்றைய என் நாளை அழகாக்கிய கார் கழுவினதும் நிலவைப் பார்த்ததும் போன்ற தருணங்களைச் சில நாட்களுக்கொருமுறையாவது இங்கே பதிந்து வைக்கும் உத்தேசம்.\nவகை: இன்றைய தருணம் , கிறுக்கினது\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126002", "date_download": "2020-02-18T00:06:59Z", "digest": "sha1:MINYC5ZDJ7HDDG2RK6O4X6XNDI2ERKUD", "length": 7997, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Pammal,பம்மல் பிரதான சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்: வாலிபர் காயம்; டிரைவருக்கு சரமாரி அடி", "raw_content": "\nபம்மல் பிரதான சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்: வாலிபர் காயம்; டிரைவருக்கு சரமாரி அடி\nதிட்டமிட்டு அராஜகத்தை கட்டவிழ்க்கும் மத்திய அரசு: புதுச்சேரி முதல்வர் ஆவேசம் புதுவை, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கத்தை தொடர்ந்து தெலங்கானா பேரவையில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்: அமைச்சரவை நள்ளிரவில் முடிவு\nபல்லாவரம்: பம்மல் பிரதான சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், டிரைவரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை குன்றத்தூர், நீலாம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (24). இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் நேற்று காலை பைக்கில் வேலைக்கு சென்றார். பம்மல் பிரதான சாலை, முத்தமிழ் நகர் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு சொகுசு கார் வழியெங்கும் லாரி, கார், ஆட்டோ போன்ற வாகனங்களை இடித்து தள்ளியபடி வேகமாக வந்தது. அது, பாலமுருகனின் பைக்மீது மோதி நின்றது. இதில் பாலமுருகன் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவிபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பாஸ்கருக்கு தர்ம அடி கொடுத்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து பாஸ்கரை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில், ‘’ஓட்டுநர் உரிமம் பெறாமல் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த விபத்தில் ஒரு சொகுசு கார், லாரி, ஆட்டோ மற்றும் ஒரு ஸ்கூட்டர் சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் ஐம்பெரும் விழா\nசென்னை தடியடியைக் கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் தீவிரம்\nசீனாவில் இருந்து வந்தவர் கொரோனா வைரஸால் ஓட்டல் அதிபர் பலி\nவரவேற்பு விழாவில் நடனமாடிய மாப்பிள்ளை மயங்கி விழுந்து பலி: மணப்பெண் கதறல்\nவேலூர் அருகே காட்டுயானைகள் முகாம்: மக்கள் பீதி\nபைக்குகள் மோதி விபத்து: 3 வாலிபர்கள் பலி\nகாட்டுத்தீயில் சிக்கி 3 வன ஊழியர்கள் பலி\nதமிழகம், புதுச்சேரியில் இரு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்: வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு\nதொழுவூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்\nடிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு ரூ16.33 கோடி அபராதம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/aathmavinraagangal/ar8.html", "date_download": "2020-02-18T00:39:11Z", "digest": "sha1:EZ7X6GJNI5MLLRVIBVMC6HESYYYX2GG6", "length": 89228, "nlines": 279, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Aathmavin Raagangal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அப���தா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nதமிழ் மாகாண மகாநாடு மதுரையில் கூடியது. பல ஊர்களிலிருந்தும் தேச பக்தர்கள் குழுமினார்கள். சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நகரம் முழுவதுமே வந்தே மாதர முழக்கமும், 'மகாத்மா காந்திக்கு ஜே' என்ற கோஷமும் நிரம்பியிருப்பது போல் தோன்றியது. ஊர்வலமும் மிகப் பிரமாதமாக நடைபெற்றது. ராஜாராமனுடைய முயற்சியால் ஏராளமான இளைஞர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். சத்தியமூர்த்தியின் தலைமைப் பிரசங்கம் பாரதியாருடைய கவிதைகளின் சக்தியையும், ஆவேசத்தையும் வசனத்திற் கொண்டு வந்தாற் போல அவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக அமைந்தது. மகாநாட்டின் முடிவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேர்தலும் நடைபெற்றது. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சார��யார், சத்தியமூர்த்தி, சர்தார் வேதரத்னம் பிள்ளை, திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை ஆகியவர்களுடைய பெயர்கள் பிரேரேபிக்கப் பட்டனவாயினும், பின்னால் ஒரு சமரசம் ஏற்பட்டது. ராஜகோபாலாச்சாரியார் தலைவராகவும், சத்தியமூர்த்தி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சர்தாரும், அண்ணாமலைப் பிள்ளையும், வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். தேசத் தொண்டர் காமராஜ் நாடார் முதல் தடவையாகக் காரியக் கமிட்டிக்கும், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கும் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜனும் பக்தவத்சலமும் காரியதரிசிகளாயினர்.\nமகாநாடு முடிந்த பின் கமிட்டி அலுவலகம் கலியாணம் நடந்து முடிந்த வீடு போலிருந்தது. அப்புறம் இரண்டொரு நாளைக்கு அங்கே வேலைகள் இருந்தன. முத்திருளப்பன், குருசாமி எல்லோருமே கமிட்டி அலுவலகத்துக்குத்தான் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். வாசகசாலையைக் கவனிப்பதற்குப் பத்தர் மட்டும் தான் இருந்தார். மகாநாடு முடிந்த மூன்றாம் நாள் அதிகாலையில் ராஜாராமன் வாசகசாலைக்குப் போய்ப் பத்தரிடம் சாவியை வாங்கி மாடியைத் திறந்த போது மாடியறையில் கோயில் கர்ப்பகிருகத்தின் வாசனை கமகமத்தது. தினசரி தவறாமல் அங்கிருந்த படங்களுக்கு மல்லிகைச் சரம் போட்டு ஊதுவத்தி கொளுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதை அவன் சுலபமாக உணர முடிந்தது. பின் பக்கத்து மாடியறையில் அப்போது தான் மதுரம் வீணை சாதகம் செய்யத் தொடங்கியிருந்தாள். அதைத் தொடர்ந்து 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - என்று அவள் உருகி உருகிப் பாடிய குரலையும் அவன் கேட்டான். அப்போது பத்தர் மேலே படியேறி வந்து, அவனிடம் ஏதோ சொல்ல விரும்பினாற் போலத் தயங்கித் தயங்கி நின்றார்.\n ஏதோ சொல்ல வந்திருக்கீங்க போலத் தெரியுதே\n அடிக்கடி சொன்னாலும், நீங்க கோவிச்சுப்பீங்களோன்னு பயமாயிருக்குத் தம்பீ 'அது மேலே உங்களுக்குக் கோபம் இல்லே'ன்னு சொல்லி ஒரு மாதிரிச் சமாதானப்படுத்தி வச்சிருக்கேன். மறுபடியும் ஏதாவது கோபமாப் பேசிச் சங்கடப் படுத்திடாதீங்கன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்...\"\n போம். சதா உமக்கு இதே கவலைதான் போலிருக்கு.\"\nராஜாராமன் பத்தரை நோக்கிப் புன்முறுவல் பூத்தான். அவன் முகத்தில் புன்முறுவலைப் பார்த்து அவருக்கு ஆறுதலாயிருந்தது. ���வர் கீழே படியிறங்கிப் போனார். அந்த ஐந்தாறு நாட்களாகப் படிக்காத பத்திரிகைகள், புத்தகங்களை எடுத்து, வரிசைப்படுத்தத் தொடங்கினான் அவன். பழைய 'நவஜீவன்' - 'யங் இந்தியா' தொகுப்பு வால்யூம்களை யாரோ மேஜையில் எடுத்து வைத்திருப்பதைக் கண்டு, ஒரு கணம் அதை அலமாரியிலிருந்து யார் வெளியே எடுத்திருக்கக் கூடுமென்று யோசித்தான் அவன். மதுரம் எடுத்திருப்பாளோ என்று சந்தேகமாயிருந்தது. அது சாத்தியமில்லை என்றும் தோன்றியது. அப்புறம் பத்தரை விசாரித்துக் கொள்ளலாமென்று நினைத்துக் கொண்டே, அவற்றை உள்ளே எடுத்து வைத்த போது, அளவாகத் தாளமிடுவது போல் காற்கொலுசுகளின் சலங்கைப் பரல்கள் ஒலிக்க யாரோ படியிறங்கும் ஒலி கேட்டுத் திரும்பினான். மதுரம் காபியோடு வந்து கொண்டிருந்தாள். அவளுடைய உடலில் அவன் சிட்டம் கொண்டு போய்ப் போட்டு வாங்கிக் கொண்டு வந்தளித்த அந்தக் கதர்ப் புடவை அலங்கரித்திருந்தது. பட்டுப் புடவையும், நகைகளும், வைர மூக்குத்தியுமாக இருக்கும் போதும் அவள் அழகு அவனை வசீகரித்தது; கதர்ப் புடவையுடன் வரும் போது அந்த எளிமையிலும் அவள் வசீகரமாயிருந்தாள். இதிலிருந்து அலங்காரம் அவளுக்கு வசீகரத்தை உண்டாக்குகிறதா, அல்லது அலங்காரத்துக்கே அவள் தான் வசீகரத்தை உண்டாக்குகிறாளா என்று பிரித்துப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அதுவும் நாலைந்து நாட்களுக்கு மேல் அவளைப் பார்க்காமல் இருந்துவிட்டு இப்போது திடீரென்று பார்த்தபோது அந்த வசீகரம் இயல்பை விடச் சிறிது அதிகமாகித் தெரிவது போல் உணர்ந்தான் அவன்.\nஒன்றும் பேசாமல் காபியை மேஜைமேல் வைத்து விட்டு எதிரே இருக்கும் ஒரு சிலையை வணங்குவது போல் அவனை நோக்கிக் கை கூப்பினாள் மதுரம். அவள் கண்கள் நேருக்கு நேர் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கத் தயங்கின.\n\"எதிரே இருப்பது மனிதன் தான் மதுரம். ஒரு சிலையைக் கை கூப்புவது போல் கூப்பி வணங்குகிறாயே\n மனிதர்களே சமயா சமயங்களில் சிலையைப் போலாகி விடுகிறார்களே\n\"யார் குற்றமாக எடுத்துக்கிறாங்களோ, அவங்களைத் தான் சொல்றேன்னு வச்சுக்குங்களேன். சிலைக்காவது உடம்பு மட்டும் தான் கல்லாயிருக்கு, சிலையைப் போலாயிடற மனஷாளுக்கோ மனசும் கல்லாப் போயிடறது.\"\n\"காபியைக் குடிக்கலாமே, ஆறிடப் போறது...\"\n கல்லுக்குத்தான் சூடு, குளிர்ச்சி ஒண்ணுமே தெரியப் போறதில்லையே\n\"இதை நான் சொல்லலை. நீங்களாகவே வேணும்னு சொல்லிக்கிறீங்க...\"\n-அவன் காபியை எடுத்துப் பருகினான். பருகிவிட்டு ஒன்றுமே சொல்லாமல் சில விநாடிகள் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான். அவன் பார்வை பொறுக்காமல் அவள் தலைகுனிந்தாள். இதழ்களில் நாணமும், நகையும் தோன்றின. அதுவரை நிலவிய கடுமைப் பூட்டுடைந்து அவள் மெல்ல இளகினாள். கண்களிலும் மாதுளை இதழ்களிலும் சிரிப்பின் சாயல் வந்து சேர்ந்தது.\n\"கதர்ப் புடவையைக் கட்டிக் கொண்டு வந்திருக்கே போலிருக்கே...\"\n\"இன்னிக்கு ரெண்டாவது தடவையாகக் கட்டிக்கிறேன். அன்னிக்கே கட்டிண்டாச்சு நீங்க பார்க்கலியா\n\"சத்தியமூர்த்தி தலைமைப் பிரசங்கம் பண்றன்னிக்கி இந்தப் புடவையைக் கட்டிண்டு மகாநாட்டுப் பந்தலுக்கு நானும் வந்திருந்தேன்.\"\n எனக்குத் தெரியவே தெரியாதே மதுரம்\n சிதம்பர பாரதியோட ஏதோ பேசிக் கொண்டே நீங்க கூட அந்தப் பக்கமா வந்தீங்களே\n ஆனா, நீ இருந்ததை நான் சத்தியமா பார்க்கலை மதுரம்\n\"இந்த அஞ்சாறு நாளா எப்படிப் பொழுது போச்சு\n\"நிறைய ராட்டு நூற்றேன். 'ராமா உன்னைப் பக்தி செய்யிற மார்க்கம் தெரியலியே'ன்னு கதறிக் கதறிப் பாடினேன். வீணை வாசிச்சேன் இதையெல்லாம் செய்ய முடியாதபோது நிறைய அழுதேன்...\"\n\"இப்ப எங்கிட்ட இப்பிடிக் கேட்கிறவர் யாரோ, அந்த மகானுபாவரை நெனைச்சுத்தான்...\"\nஇதைச் சொல்லும் போது மதுரம் சிரித்துவிட்டாள். அவள் பேசும் அழகையும், நாசூக்கையும் எண்ணி எண்ணித் திகைத்து ஒன்றும் சொல்லத் தோன்றாமல் இருந்தான் அவன்.\nமத்தியானம் வெளியில் எங்கும் சாப்பிடப் போய்விடக் கூடாது என்றும், அங்கேயே சாப்பிட வேண்டுமென்றும் வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போனாள் மதுரம். மாகாண காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிரகதீஸ்வரன் மதுரை வந்து போவார் என்று எதிர்பார்த்திருந்தான். அவர் வரவில்லை. 'ஏன் வரமுடியவில்லை' என்பது பற்றிக் கடிதமாவது எழுதுவார் என்று எண்ணியிருந்ததற்கு மாறாகக் கடிதமும் அவரிடமிருந்து வராமற் போகவே, தானே அவருக்கு இன்னொரு கடிதம் எழுதினால் என்ன என்று தோன்றியது. மகாநாடு பிரமாதமாக நடந்ததைப் பற்றியும், அவர் வராததால் தனக்கு ஏற்பட்ட வருத்தத்தைப் பற்றியும் விவரித்துக் கடிதம் எழுதினான் அவன். அதற்குப் பின் ஓர் அரைமணி நேரம் ஒரு வாரமாக விட்டுப் போயிருந்த டைரிக் குறிப்புக்களை ஞாபகப்பட���த்தி எழுதினான்.\nபகல் உணவுக்குப் பின் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டு, அவன் மேலூருக்குப் புறப்பட்டான். முதலில் திருவாதவூர் போய் நிலத்தையும், குத்தகைக்காரனையும் பார்த்துவிட்டு, அப்புறம் மேலூர் போக வேண்டுமென்று நினைத்திருந்தான் அவன். ஒரு வேளை திரும்புவதற்கு நேரமாகிவிட்டால் இரவு மேலூரிலேயே தங்கிவிட வேண்டியிருக்கும் என்று தோன்றியது.\nநினைத்ததுபோல் திருவாதவூரிலேயே அதிக நேரம் ஆகிவிட்டது. குத்தகைக்காரன் பேச்சுவாக்கில் ஒரு யோசனையை ராஜாராமன் காதில் போட்டு வைத்தான்.\n\"வள்ளாளப்பட்டி அம்பலக்காரர் ஒருத்தரு இந்த நிலம், மேலூர் வீடு எல்லாத்தையும் மொத்தமா ஒரு விலை பேசிக் கொடுக்கற நோக்கம் உண்டுமான்னு கேட்கச் சொன்னாரு. நீங்களோ பொழுது விடிஞ்சா ஜெயிலுக்குப் போறதும், வாரதும், மறுபடி ஜெயிலுக்குப் போறதுமா இருக்கீங்க, பெரியம்மா இருந்தவரை சரிதான். இனிமே இதெல்லாம் நீங்க எங்கே கட்டிக் காக்க முடியப் போகுது\nமேலூர் புறப்பட்டு வரும்போது ராஜாராமனுக்கே இப்படி அரைகுறையாக மனத்தில் ஓரெண்ணம் இருந்தது. இப்போது குத்தகைக்காரனும் அதே யோசனையைச் சொல்லவே, 'என்ன நிலம் வீடு வாசல் வேண்டிக் கெடக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் என்ன எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் என்ன' என்று தோன்றியது. உடனே அது சம்பந்தமாக குத்தகைக்காரனிடம் மேலும் அக்கறையோடு விசாரித்தான் ராஜாராமன்.\n\"வள்ளாளப்பட்டிகாரர் என்ன விலைக்கு மதிப்புப் போடறாரு\n\"அதெல்லாம் நான் பேசிக்கிடலீங்க. வேணா இன்னிக்கு ராத்திரி பார்த்துப் பேசலாம். ரெண்டு நாளா அவரு மேலூர்ல தான் தங்கியிருக்காரு.\"\nகுத்தகைக்காரனையும் கூட அழைத்துக் கொண்டே திருவாதவூரிலிருந்து மேலூர் புறப்பட்டான் ராஜாராமன். அன்றிரவு வள்ளாளப்பட்டி அம்பலத்தார் அவனைப் பார்க்க வந்தார். ராஜாராமனை அவர் பார்க்க வந்த போது, அவன் தனக்கு மிகவும் வேண்டிய மேலூர்த் தேசத் தொண்டர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தான். வலது கையில் முறுக்குப் பிரி அளவுக்குத் தங்கக் காப்பும், காதுகளில் சிவப்புக் கடுக்கன்களும் மின்ன அந்த அம்பலக்காரர் தோற்றமளித்தார். பதினெட்டாம் படிக்கோவில் அரிவாள் போல மீசை கம்பீரமாயிருந்தது. குரல் தான் இவ்வளவுக்கும் பொருந்தாமல் கரகரத்த கீச்சுக் குரலாயிருந்தது.\n\"சாமி காந்திக்கார கட்சியிலே ரொம்பத் தீவிரம் போலேயிருக்கு\n விலை விஷயமாகத் திகைய வேண்டியதைப் பேசுங்க...\"\n\"என் மதிப்பைக் குத்தகைக்காரனிட்டவே சொல்லியிருந்தேனே சாமி வீடு ஒரு ஆயிரத்தஞ்சு நூறும், நெலம் வகையறாவுக்காக ஆறாயிரத்தஞ்சு நூறுமா மொத்தத்திலே எட்டாயிரத்துக்கு மதிப்புப் போட்டேன்...\"\n\"இந்த விலைக்குத் திகையாது அம்பலக்காரரே பத்தாயிரத்துக்குக் குறைஞ்சு விற்கிற பேச்சே கிடையாது...\"\n\"இவ்வளவு கண்டிஷனாப் பேசினீங்கன்னா எப்படி சாமி கொஞ்சம் இடம் கொடுத்துப் பேசுங்க...\"\nஇப்படி அம்பலக்காரர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ராஜாராமனின் நண்பரான தேசத் தொண்டர் - ஒரு நிமிஷம் தன்னோடு உட்பக்கமாக வருமாறு - ஜாடை செய்து அவனைக் கூப்பிட்டார். அவன் எழுந்து சென்றான்.\n\"ஒன்பதாயிரம்னு ரெண்டு பேருக்கும் பொதுவா வச்சுக்கலாம். அதுவே நல்ல விலைதான் அப்பா. ஆனா, அதை இப்பவே அவன்கிட்ட சொல்லாதே. 'யோசிச்சு வைக்கிறேன். காலையிலே வாரும் அம்பலக்காரரே'ன்னு சொல்லியனுப்பு. காலையிலே வந்ததும், 'ஒன்பதாயிரத்தி ஐநூறு'ன்னாத் திகையும்னு பேச்சை ஆரம்பிச்சா அவன் ஒன்பதாயிரத்துக்கு வழிக்கு வருவான். ஏதாவது ஒரு 'அக்ரிமெண்ட்' எழுதிக்கொண்டு கொஞ்சம் அட்வான்ஸ் வாங்கிக்கலாம். அப்புறம் ஒரு வாரத்திலே பூராப் பணத்தையும் வாங்கிக் கொண்டு ரெஜிஸ்திரேஷனை முடிச்சுடலாம்.\"\n\"நாளைக்குக் காலை வரை இங்கே தங்க முடியாதேன்னு பார்த்தேன்...\"\n\"பரவாயில்லை, தங்கு. நாளை மத்தியானம் புறப்பட்டுப் போய்க்கலாம்\" - என்றார் நண்பர். அந்த நிலையில் அவனும் அதற்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று. நண்பர் கூறியபடி அம்பலக்காரரிடம் கூறி அனுப்பினான் அவன். அவரும் காலையில் வருவதாகக் கூறி விட்டுச் சென்றார். குத்தகைக்காரனும் அன்றிரவு மேலூரிலேயே தங்கினான்.\nமறுநாள் காலையில் எல்லாம் நண்பர் சொன்னபடியே நடந்தது. வீடும் நிலமும் ஒன்பதினாயிர ரூபாய்க்கு விலை திகைத்த பின் - இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, ஒரு வாரத்துக்குள் முழுத் தொகையுடன் பத்திரம் பதிவு செய்து கொள்வதாக ராஜாராமனுடன் அக்ரிமெண்ட் செய்து கொண்டார் அம்பலக்காரர். ராஜாராமன் விடைபெற்றுக் கொண்டு புறப்படும்போது,\n\"பணத்துக்கு ஒண்ணும் அட்டியில்லே. சீக்கிரமா வந்து ரெஜிஸ்திரேஷனை முடிச்சுக் குடுத்துடுங்க\" என்றார் அம்பலக்காரர். அவனும் அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு மதுரை புறப்பட்டான். முதல் நாள் பகலில் மதுரையிலிருந்து கிளம்பும் போது மதுரத்திடம் சொல்லிக் கொள்ளாமலே வந்து விட்டோம் என்பது நினைவு வந்தது. அவள் நாகமங்கலத்துக்குப் போன போது சொல்லிவிட்டுப் போனது போலப் பத்தரிடம் சொல்லியாவது அவளுக்குச் சொல்லச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.\n'மேலூர் போனாலும் போவேன்' - என்று பத்தரிடமே இரண்டுங் கெட்டானாகத்தான் சொல்லியிருந்தான் அவன். 'மதுரத்துங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களா தம்பீ' என்று அவரே அவனைக் கேட்டிருக்கக் கூடியவர் தான். ஆனால், அவன் பயணத்தை உறுதிப் படுத்தாமல் சொல்லியதனாலோ, அவனிடம் அப்படிக் கேட்டால் அவன் கோபித்துக் கொள்வான் என்று கருதியதனாலோ, அவர் கேட்கவும் இல்லை. கேட்காவிட்டாலும், விட்டுக் கொடுக்காமல் சில காரியங்கள் செய்து விடுகிற சமயோசித சாமர்த்தியம் பத்தரிடம் உண்டு என்பது ராஜாராமனுக்குத் தெரியும். 'உன்னைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டுப் போகணும்னு தான் பார்த்தாரு; முடியலை. 'நீங்களே ஒரு வார்த்தை சொல்லிடுங்க பத்தரே'ன்னு சொல்லிவிட்டுப் போனாரு' என்பதாகச் சொல்லிக் கொண்டு விடுகிற சாமர்த்தியம் பத்தரிடம் இருந்ததால் இப்போது அவன் நிம்மதியாகத் திரும்பினான்.\nமேலூரிலிருந்து திரும்பி, காலை பதினொரு மணிக்கு அவன் வாசகசாலை மாடிப்படியேறிய போது, \"தம்பீ ஒரு நிமிஷம். இதைக் கேட்டிட்டுப் போங்க\" என்று பத்தர் குரல் கொடுத்தார். வேகமாக மேலே படியேறத் தொடங்கியிருந்தவன் மறுபடி கீழே இறங்கி, கில்ட் கடை முகப்பில் வந்து நின்றான். என்ன ஆச்சரியம் ஒரு நிமிஷம். இதைக் கேட்டிட்டுப் போங்க\" என்று பத்தர் குரல் கொடுத்தார். வேகமாக மேலே படியேறத் தொடங்கியிருந்தவன் மறுபடி கீழே இறங்கி, கில்ட் கடை முகப்பில் வந்து நின்றான். என்ன ஆச்சரியம் அவன் எதை நினைத்துக் கொண்டே வந்தானோ அதையே அவனிடம் வேண்டினார் அவர். \"அதென்ன 'மேலூர் போனாலும் போவேன்'னிட்டுப் போனீங்க. ஒரேயடியாப் போயிட்டிங்களே. ராத்திரியே திரும்பிடுவீங்கன்னு பார்த்தேன். மதுரம் ஏழெட்டு வாட்டி எங்கே எங்கேன்னு கேட்டுச்சு. அப்புறம் தான் சொன்னேன் - அதுங்கிட்டச் சொல்லச் சொல்லி நீங்க எங்கிட்டச் சொல்லிவிட்டுப் போனதாக ஒரு பொய்யும் சொன்னேன். 'நான் யாரிட்டவும் யாருக்காகவும் சொல்லிட்டுப் போகலையே'ன்னு மூஞ்சிலே அடிச்ச மாதிரிப் பதில் சொல்லி விடாதீங்க...\"\n இப்ப நீங்க எனக்கு இன்னொரு உபகாரம் பண்ணனுமே மேலூர் நிலம், வீடு எல்லாத்தையும் விலை பேசி அட்வான்சும் வாங்கியாச்சு. அந்தப் பணத்தை உங்ககிட்ட கொடுத்து வைக்கிறேன். பத்திரமா வச்சிருக்கணும்...\"\n\"வச்சிருக்கறதைப் பத்தி எனக்கொண்னுமில்லை. ஆனா இவ்வளவு அவசரப்பட்டு ஊருக்கு முந்தி நிலம் வீட்டையெல்லாம் ஏன் விற்கணும்\n இப்ப அதைப் பற்றி என்ன பணத்தைக் கொஞ்சம் அட்வான்ஸா வாங்கியிருக்கேன். ஒரு வாரத்திலே ரெஜிஸ்திரேஷன் முடியும்போது மீதிப் பணமும் கிடைக்கும்...\"\n நான் சொன்னால் கோவிச்சுக்க மாட்டீங்களே\n\"எதைச் சொல்லப் போறீங்கன்னு இப்பவே எனக்கெப்படித் தெரியும்\n\"பணத்தைக் கொடுத்து வைக்கிறதுக்கு என்னைவிடப் பத்திரமான இடம் இருக்குன்னுதான் சொல்ல வந்தேன்.\"\n\"மதுரத்துக்கிட்டக் கொடுத்து வைக்கலாம் தம்பீ\nபத்தரின் யோசனையைக் கேட்டு அவன் மனம் கொதிக்கவோ ஆத்திரமடையவோ செய்யாமல் அமைதியாயிருந்தான். அவனுக்கும் அவர் சொல்வது சரியென்றே பட்டது. வாசகசாலைக்காகவும், வேறு காரியங்களுக்காகவும் அவள் இதுவரை செலவழித்திருப்பதைத் திருப்பி எடுத்துக் கொள்ளச் சொல்லுவதோடு, மேலே செலவழிக்க வேண்டிய சந்தர்ப்பம் எப்போது ஏற்பட்டாலும், தான் கொடுத்து வைத்திருக்கும் தொகையிலிருந்தே செலவழிக்க வேண்டும் என்பதையும் அவளிடம் வற்புறுத்திச் சொல்லி விடலாமென்று எண்ணினான் அவன். தான் கூறியதை அவன் மறுக்காதது கண்டு பத்தருக்கு வியப்பாயிருந்தது. அவன் தட்டிச் சொல்லாமல் உடனே அதற்கு ஒப்புக் கொள்வான் என்று எதிர்பார்க்கவேயில்லை அவர். அவன் ஒப்புக் கொண்டாற்போல அமைதியாயிருந்ததைக் கண்டு அவருக்கு மகிழ்ச்சியாயிருந்தது.\nஅவன் மேலே போய்விட்டு மறுபடி வெளியே புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மொட்டை மாடிப் பக்கமிருந்து வளைகளின் ஜலதரங்க நாதமும், புடவை சரசரத்துக் கொலுசுகள் தாளமிடும் ஒலிகளும் மெல்ல மெல்ல நெருங்கி வந்தன.\n\"நல்லவாளுக்கு அழகு, சொல்லாமப் போயிடறது தான், இல்லையா\n\"அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை; பத்தர் சொல்லியிருப்பாரே\n ஆனா, நீங்களே எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருந்தீங்கன்னா, எனக்கு இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்...\"\n\"மேலூர் போக வேண்டியிருந்தது. திடீர்னு ��ினைச்சுண்டேன். உடனே அவசரமாகப் புறப்பட வேண்டியதாச்சு...\"\n இப்ப கொஞ்ச நாழிகை இருங்கோ, சாப்பாடு கொண்டு வரேன். சாப்பிட்டு அப்புறம் வெளியே போகலாம்...\"\nமேலூர் நிலத்தையும், வீட்டையும் விலை பேசி அட்வான்ஸ் வாங்கியிருப்பதையும், அந்தப் பணத்தை அவளிடம் கொடுத்து வைக்கப் போவது பற்றியும் சொல்லிவிட்டு, அதில் அவளுக்குச் சேர வேண்டிய பழைய கடன் தொகையை எடுத்துக் கொள்வதோடு, புதிதாக ஏதேனும் வாசகசாலைக்கோ, தனக்கோ செலவழிக்க வேண்டியிருந்தாலும் அதிலிருந்தே செலவழிக்க வேண்டுமென்று அவன் நிபந்தனைகள் போட்டபோது, அவனுடைய அந்த நிபந்தனைகளைக் கேட்டு அவளுக்குக் கோபமே வந்து விட்டது.\n\"நீங்க அடிக்கடி இப்படிப் பேசறது உங்களுக்கே நல்லா இருந்தா சரிதான் திடீர் திடீர்னு ரூபாய் அணாப் பைசாப் பார்த்துக் கணக்கு வழக்குப் பேச ஆரம்பிச்சுடறீங்க. நான் கணக்கு வழக்குப் பார்த்து இதெல்லாம் செய்யலை. ஒரு பிரியத்திலே செஞ்சதையும், செய்யப் போறதையும் கணக்கு வழக்குப் பேசி அவமானப்படுத்தாதீங்க திடீர் திடீர்னு ரூபாய் அணாப் பைசாப் பார்த்துக் கணக்கு வழக்குப் பேச ஆரம்பிச்சுடறீங்க. நான் கணக்கு வழக்குப் பார்த்து இதெல்லாம் செய்யலை. ஒரு பிரியத்திலே செஞ்சதையும், செய்யப் போறதையும் கணக்கு வழக்குப் பேசி அவமானப்படுத்தாதீங்க நீங்க பணத்தை எங்கிட்டக் கொடுத்து வைக்கறேன்னு சொல்றதைக் கேட்டு நான் ரொம்ப சந்தோஷப்படறேன் நீங்க பணத்தை எங்கிட்டக் கொடுத்து வைக்கறேன்னு சொல்றதைக் கேட்டு நான் ரொம்ப சந்தோஷப்படறேன் ஆனா, என்னை ஏன் அந்நியமாகவும், வேற்றுமையாகவும் நினைச்சுக் கணக்கு வழக்குப் பார்க்கறீங்கன்னு தான் புரியலை...\"\nஇதைச் சொல்லும்போதே அவள் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருவதைப் பார்த்து ராஜாராமன் ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றான். மதுரத்தின் மனம் அனிச்சப் பூவைக் காட்டிலும் மென்மையாகவும், உணர்வுகள் அசுணப் பறவையைக் காட்டிலும் இங்கிதமாகவும் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அழுத்தி மோந்து பார்த்தாலே வாடிவிடும் அனிச்சப்பூவும், அபஸ்வரத்தைக் கேட்டால் கீழே விழுந்து துடிதுடித்து மரண அவஸ்தைப்படும் அசுணப் பறவையும் தான் அவளை எண்ணும் போது அவனுக்கு ஞாபகம் வந்தன.\nஒன்றும் பேசாமல் மேலூரில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து ��வளிடம் கொடுத்தான்.\nமதுரம் அதை இரண்டு கைகளாலும் அவனிடமிருந்து வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.\n\"இப்ப அப்படி என்ன பெரிய பணமுடை வந்துவிட்டது உங்களுக்கு எதற்காகத் திடீரென்று சொல்லாமல் ஓடிப்போய் நிலத்தையும் வீட்டையும் விற்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வரணும் எதற்காகத் திடீரென்று சொல்லாமல் ஓடிப்போய் நிலத்தையும் வீட்டையும் விற்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வரணும்\n\"அதுக்காகன்னே நான் போகலை; போன இடத்திலே முடிவானதுதான்...\"\n\"அப்படி முடிவு பண்ண, இப்ப என்ன அவசரம் வந்ததுன்னுதான் கேட்கிறேன் நான்...\"\n\"என்னை ஒரு வார்த்தை கேட்டிருந்தீங்கன்னா, நான் விட்டிருக்க மாட்டேன்.\"\nஆத்மாவோடு ஆத்மாவாகக் கலந்து உறவு கொண்டுவிட்டவளைப் போல இவ்வளவு ஒட்டுதலாக அவளால் எப்படிப் பேச முடிகிறதென்று மனத்துக்குள் வியந்தான் ராஜாராமன். ஆனால் அவள் அப்படிப் பேசியது அவனுக்கு மிகவும் இதமாக இருந்தது.\nதொடர்ந்து சில நாட்களாக ராட்டு நூற்கவும் படிக்கவும் எண்ணினான் அவன். எனவே, நாலைந்து நாட்கள் தொடர்ந்து அவன் வேறெங்கும் வெளியே சுற்றவில்லை; வாசகசாலையிலேயே தங்கிப் புத்தகங்கள் படித்தான். மதுரத்தின் அன்பும் பிரியமும் நிறைந்த உபசரிப்பு அவனைச் சொர்க்க பூமிக்குக் கொண்டு போயிற்றெனவே சொல்ல வேண்டும். அந்த அன்புமயமான நாட்களில் ஒரு நாள் மாலை தன் தாய் கோயிலுக்குப் போயிருந்த போது, அங்கேயே வீணையை எடுத்துக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு அவனுக்காக ஒரு மணி நேரம் வீணை வாசித்தாள் மதுரம். அந்த இசை வெள்ளத்தில் அவன் மனம் பாகாய் உருகியது. எதிரே சரஸ்வதி தேவியே ஒரு வசீகரவதியாகி வந்தமர்ந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பது போல் அவனுக்குக் காட்சியளித்தாள் அவள்.\nமறுபடி வீடு நில விறபனை ரிஜிஸ்திரேஷனுக்காக அவன் மேலூர் புறப்படுவதற்கிருந்த தினத்துக்கு முந்திய தினத்தன்று காலையில் பிருகதீஸ்வரனின் பதில் கடிதம் அவனுக்குக் கிடைத்தது. வருட ஆரம்பத்தில் மோதிலால் நேரு மரணமடைந்த செய்தி தன் மனத்தைப் பெரிதும் பாதித்திருப்பதாக எழுதியிருந்தார் அவர். தானும் தன் மனைவியுமாகப் புதுக்கோட்டைச் சீமையில் ஊர் ஊராகச் சென்று கதர் விற்பனைக்கும், சுதேசி இயக்கத்திற்கும் முடிந்தவரை பாடுபட்டு வருவதாகவும், மாகாண மாநாட்டின் போது மதுரை வரமுடியாவிட்டாலும் முடிந���தபோது அவசியம் மதுரை வருவதாகவும் கடிதத்தில் விவரித்து எழுதியிருந்தார், அவர். அந்தக் கடிதத்தை அவன் பிரித்துப் படித்துக் கொண்டிருந்த போது மதுரம் வந்ததால் அதை அவளிடமும் படிக்கக் கொடுத்தான் அவன். பிருகதீஸ்வரனின் கடிதத்தைப் படித்துவிட்டு அவரைப் பற்றி ஆர்வமாக விசாரித்தாள். சிறை வாழ்க்கையில் அவரோடு கழித்த இனிய நாட்களையும், வேளைகளையும் சுவாரஸ்யமாக அவளுக்கு வருணித்துச் சொன்னான் அவன்.\nமறுநாள் அதிகாலையில் மேலூர் போய்ப் பத்திரம் பதிந்து கொடுத்துவிட்டுப் பாக்கிப் பணத்தையும் வாங்கி வரப் போவதாக முதல் நாளிரவே மதுரத்திடம் சொல்லியிருந்தான் அவன். அதனால் அவன் எழுவதற்கு முன்பே அவள் காபியோடு வந்து, அவனை எழுப்பிவிட்டாள்; சீக்கிரமாகவே அவன் மேலூர் புறப்பட முடிந்தது.\nஅம்பலக்காரர் ஸ்டாம்ப் வெண்டரைப் பிடித்துப் பத்திரம் எல்லாம் தயாராக எழுதி வைத்திருந்தார். சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸிலும் அதிக நேரம் ஆகவில்லை. முதல் பத்திரமாக ராஜாராமனின் பத்திரமே ரிஜிஸ்தர் ஆயிற்று. ரிஜிஸ்திரார் முன்னிலையிலேயே பாக்கி ஏழாயிரத்தையும் எண்ணிக் கொடுத்து விட்டார் அம்பலக்காரர். சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸ் படியிலிருந்து இறங்கியபோது, பிறந்த ஊரின் கடைசிப் பந்தமும் களையப்பட்டு விட்டது போல ஓருணர்வு நெஞ்சை இலேசாக அரித்தது. வீட்டில் வாடகைக்கு இருக்கும் உரக் கம்பெனிக்காரனுக்கு வீட்டை விற்று விட்டதை அறிவிக்கும் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுக்கும்படிக் கேட்டார் அம்பலக்காரர். அப்படியே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தான் ராஜாராமன். மேலூர் நண்பர் பகல் சாப்பாட்டை அங்கேயே தன்னோடு சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டும் என்றார். பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு புறப்படும் போது மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸ் படியிலிருந்து இறங்கியபோது மனத்தை அரித்த உணர்வு, ஊரிலிருந்து புறப்படும்போது ஏற்பட்டது. மேலூர் வீட்டுப் பரணில் மதுரையிலிருந்து ஒழித்துக் கொண்டு போய்ப் போட்டிருந்த பண்டம் பாடிகளை மீண்டும் மதுரைக்குக் கொண்டு வர நண்பர் பொறுப்பு எடுத்துக் கொண்டார்.\nமாலையில் அவன் மதுரை திரும்பியதும், நேரே வாசக சாலைக்குத் திரும்பி மதுரத்திடம் பணத்தைச் சேர்த்து விட எண்ணினான். அவன் வாசகசாலைக்கு வந்தபோது, பின்பக்கத்து மாடியில் வீ���ை வாசித்துக் கொண்டிருப்பது கேட்டது.\n'சரி, அவள் வீணை வாசித்து, முடித்துவிட்டு வருகிறவரை சர்க்காவில் நூற்கலாம்' என்று உட்கார்தான் அவன். முதலில் எடுத்த பஞ்சுப் பட்டையை முடித்து விட்டு, இரண்டாவது பட்டையை எடுத்த போது பத்தர் மேலே வந்தார்.\n\"என்ன ரெஜிஸ்திரேஷன் முடிஞ்சுதா தம்பி பாக்கிப் பணம்லாம் வாங்கியாச்சா\n மதுரத்துக்கிட்டப் பணத்தை கொடுக்கணும். அது வீணை வாசிச்சுக்கிட்டிருக்குப் போலேருக்கு. தொந்திரவு பண்ண வேண்டாம். தானா வாசிச்சு முடிச்சிட்டு வரட்டும்னு சர்க்காவை எடுத்து வச்சுக்கிட்டு உட்கார்ந்தேன்.\"\n\"அது இப்ப வந்துடுங்க தம்பீ திடீர்னு எதிர்பாராம ஜமீந்தார் - யாரோ அவர் சிநேகிதனாம் ஒரு வெள்ளைக்காரனையும் கூப்பிட்டுக்கிட்டு வீணை கேட்கணும்னு வந்து உட்கார்ந்திட்டாரு. மத்தியானம் வரை நீங்க வந்தாச்சா வந்தாச்சான்னு கால் நாழிகைக்கொரு தரம் கேட்ட வண்ணமாயிருந்திச்சு. பன்னிரண்டு மணிக்கு முத்திருளப்பன் வந்தாரு. அவருக்கிட்டக்கூட நீங்க மேலூருக்குப் போனதைப் பற்றித் தான் பேசிக்கிட்டிருந்தது.\"\n\"அப்புறம் நாகமங்கலத்தார் வந்ததும் - நான், நீர், முத்திருளப்பன் எல்லாருமே மறந்து போய்ட்டோமாக்கும்.\"\n ஜமீந்தார் பேரை எடுத்தாலே, உங்களுக்கு உடனே மதுரத்து மேலே கோபம் வந்துடுது. அது என்ன செய்யும் பாவம் ஜமீந்தாருக்கு முன்னாடி வீணை வாசிச்சாலும், உங்க ஞாபகத்திலே தான் வாசிக்குது அது ஜமீந்தாருக்கு முன்னாடி வீணை வாசிச்சாலும், உங்க ஞாபகத்திலே தான் வாசிக்குது அது\n\"நான் புரிஞ்சுக்கலேன்னு சொல்லலியே இப்ப...\"\n\"புரிஞ்சுக்கிட்டுத்தான் இப்படி எல்லாம் பேசறீங்களா தம்பீ\n அந்தப் பேச்சை விடுங்க, நான் கொஞ்சம் கோவில் வரை போயிட்டு வரேன்\" - என்று 'சர்க்காவை' ஓரமாக வைத்துவிட்டுக் கீழே இறங்கிக் கோவிலுக்குப் புறப்பட்டான் ராஜாராமன்.\nமீண்டும் அவன் திரும்பி வந்த போது இரவு ஏழு மணிக்கு மேலாகிவிட்டது. அவன் மாடிக்குப் போனபோது பத்தர் உட்புறம் நாற்காலியிலும் மதுரம் மொட்டை மாடியிலிருந்து உள்ளே வரும் முதற்படியிலுமாக உட்கார்ந்து இருவருமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஉள்ளே வரும் அவனைப் பார்த்ததும் மதுரம் பவ்யமாக எழுந்து நின்றாள். முழு அலங்காரத்துடன் பரிபூரண சௌந்தரியவதியாக எழுந்து நின்ற அவளைப் பார்த்தவுடன் அவள் அவ்வளவு ���ேரம் ஒரு ஜஸ்டிஸ் கட்சி ஜமீந்தார் முன்னிலையிலும், ஒரு வெள்ளைக்காரன் முன்னிலையிலும் வீணை வாசித்துவிட்டு வந்திருக்கிறாள் என்பதையொட்டி அவளிடம் அவனுக்கு ஏற்பட்டிருந்த உள்ளடங்கிய ஆத்திரம் கூடப் பறந்து விடும் போலிருந்தது. அக்கினியாகக் கனன்று வருகிறவன் மேல் பார்வையினாலேயே பனி புலராத புஷ்பங்களை அர்ச்சிக்கும் இந்தக் கடாட்சத்தை எதிர் கொண்டு ஜெயிக்க முடியாதென்று தோன்றியது அவனுக்கு. ஒன்றும் பேசாமல் பத்திரம் முடித்து வாங்கிக் கொண்டு வந்திருந்த ஏழாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான் அவன். அவள் முன்பு செய்தது போலவே இரண்டு கைகளாலும் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். பத்தர் மெல்லக் கீழே புறப்பட்டுப் போனார். எதையாவது சொல்லி அவளை வம்புக்கு இழுக்க ஆசையாயிருந்தது அவனுக்கு; ஜமீந்தார் வந்து போன விஷயத்தை நேரடியாகச் சொல்லிக் காண்பிக்கவும் மனம் வரவில்லை; வேறு விதத்தில் வம்புப் பேச்சு ஆரம்பமாயிற்று.\n\"ஒன்பதாயிரம் - இதைச் சேர்த்து மொத்தம் கொடுத்திருக்கேன். முன்னாலே ஆன செலவு, இனிமே ஆகப் போற செலவு, எல்லாத்தையும் இதிலிருந்துதான் எடுத்துக்கணும்...\"\n உங்க வார்த்தைக்குக் கட்டுப்படறேன். எப்பவும் எதிலயும் நான் உங்களை மீறிப் போகமாட்டேன். ஆனா இதிலே மட்டும் ஒரு உரிமை கொடுங்கோ... தேசத்துக்காக நீங்க கஷ்டப்படறதுக்கும், தியாகம் பண்றத்துக்கும் உங்களுக்கு உரிமை இருக்கறாப்பல உங்களுக்காகக் கஷ்டப்படறதுக்கும், தியாகம் பண்றதுக்கும், எனக்கும் கொஞ்சமாவது உரிமை வேண்டும். ஒரு தியாகி மத்தவாளும் தியாகியாகறதுக்கு அனுமதிக்கணும். இல்லாட்டா தியாகத்தையே அவன் ஒரு சுயநலமாப் பயன்படுத்தற மாதிரி ஆயிடும். நீங்க ஊரறிய உலகறிய தேசத்துக்காகத் தியாகம் பண்ணுங்கோ. ஆனால் ஊரறியாமல், உலகறியாமல் - புகழை எதிர்பாராத ஒரு அந்தரங்கமான தியாகத்தை உங்களுக்காக நான் பண்றதை நீங்க தடுக்கப்படாது. அது நியாயமில்லை; தர்மமுமாகாது. தயவு பண்ணி இனிமே எங்கிட்ட நீங்க ரூபாய் அணா கணக்குப் பேசப் படாது.\"\n\"நீங்க கொடுத்து வச்சிருக்கறதை விட அதிகமாகவும் நான் உங்களுக்காக செலவழிப்பேன். பக்தி செய்கிறவர்கள் தனக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டுமென்பதைத் தெய்வங்கள் முடிவு செய்ய உரிமையில்லை...\"\n\"முடிவு செய்ய உரிமையில்லை என்றாலும், கவலைப்பட உ��ிமை உண்டல்லவா மதுரம்\n\"நான் ஒருத்தி இருக்கிறவரை உங்களுக்கு ஒரு கவலையும் வராது. வர விடமாட்டேன்.\"\n பக்தர்களின் கவலையைப் போக்கும் தெய்வங்களைப் பற்றித்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன். தெய்வங்களின் கவலைகளையே போக்க முடிந்த பக்தர்களைப் பற்றி இப்போது நீதான் சொல்கிறாய் மதுரம்...\nஅவள் மறுமொழி கூறாமல் புன்னகை பூத்தாள்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ரா���ாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுலன் மயக்கம் - தொகுதி - 2\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nபாதி நீதியும் நீதி பாதியும்\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nசுவையான சை��� சமையல் தொகுப்பு - 2\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-18T01:20:52Z", "digest": "sha1:QCJR3RNI4SE57D7PUN2P3FNQ3B67MM2V", "length": 5930, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காடு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சோட்டா நாக்பூர் வரண்ட இலையுதிர் காடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காடுகள் கிழக்கு இந்தியாவில் உள்ள வெப்பவலய வறண்ட அகன்ற இலைக் காட்டுச் சூழலியல் பகுதி ஆகும். இது ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கிய சோட்டா நாக்பூர் மேட்டுநிலப் பகுதியில் அமைந்துள்ளது. இக்காடு வரண்டது முதல் ஈரலிப்பானது வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது. சில பகுதிகளில் மூங்கில், மற்றும் புதர்களைக் கொண்ட புல்வெளிகளும் காணப்படுகின்றன. வங்காளப் புலிகள், ஆசிய யானைகள், கரடிகள் போன்ற வன விலங்குகள் இங்கே காணப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2019, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-02-18T01:56:21Z", "digest": "sha1:ZZKRA5LSNR5KQQ3RPOAN3WWYB5YXQLLH", "length": 10917, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஸ்மார்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபர்லி மாவட்டத்திலும் வட டகோட்டா மாநிலத்திலும் அமைந்திடம்\nபிஸ்மார்க் அமெரிக்காவின் வட டகோட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 58,333 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செயின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வாஷிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/nasa-datas-are-stolen-by-hackers-and-they-just-used-35-computer-steal-data-022320.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-18T01:11:22Z", "digest": "sha1:MDAUMMP5X7O4QCJALJ53X3SE6PH63Z7J", "length": 19304, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "வெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு! | NASA Datas Are Stolen By Hackers And They Just Used $35 Computer To Steal Data - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\n2 hrs ago கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\n3 hrs ago என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\n4 hrs ago 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n5 hrs ago ரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nFinance கொடூர கொரோனா.. உங்கள் பணத்தினை எப்படி பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nMovies லாலிபப் ஏலியனுக்கா.. ரசிகர்களுக்கா.. எப்படி இருக்கு அயலான் ஃபர்ஸ்ட் லுக்\nNews மக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nSports 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nநாசாவின் ரகசியத் தகவல்கள் வெறும் $35 டாலர் மதிப்புடைய மலிவான கணினியை பயன்படுத்தி ஹேக் செய்யப்பட்டுள்ளது.\nஹேக்கர்கள் திருடிய தகவல்கள் நாசாவிற்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியுமா எந்த முக்கியமான தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளார்கள் தெரியுமா\nகுழந்தைகளுக்கான சாதனம் கொண்டு ஹேக்\nவெறும் $35 டாலருக்கு விற்கப்படும் கிரெடிட்-கார்டு அளவிலான சாதனம் தான் ராஸ்பெர்ரி பை. அயல் நாடுகளில் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டிங் கோடிங் கற்பிக்க இந்த ராஸ்பெர்ரி பை பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக நமது வீடு டிவிகளில் சொருகப்படும் ஒரு எளிமையான இயந்திரம் தான் இந்த ராஸ்பெர்ரி பை சாதனம்.\nசோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.\nஇந்த சிறிய ராஸ்பெர்ரி பை (Raspberry Pi) கணினியைப் பயன்படுத்தி நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி நெட்வொர்க்கில் ஊடுருவி, முக்கியமான தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ஹேக்கிங்கிற்கு பிறகு விண்வெளி விமான அமைப்புகளைத் தற்காலிகமாக நாசா துண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n23 மிக முக்கியமான கோப்புகள் திருட்டு\nஇந்த எளிமையான சாதனத்தை பயன்படுத்தி, நாசா நெட்வொர்க்கிலிருந்து 500 மெகாபைட் அளவிலான 23 மிக முக்கியமான கோப்புகள் உடன் கூடிய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று நாசாவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.\nஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.\nஜூன் 18 அன்று வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையின்படி, ஏப்ரல் 2018 நாசா நெட்வொர்க்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த தாக்குதல் கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் கூடுதல் விசாரணை நடந்து வருகிறது.\nஹேக்கர்கள் திருடிய தகவல்கள் இது தான்\nகியூரியாசிட்டி ரோவரை கையாளும், செவ்வாய் அறிவியல் ஆய்வக பணியிலிருந்த இரண்டு தடைசெய்யப்பட்ட கோப்புகள் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் இராணுவ தொழில்நுட்பங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் சர்வதேச ஆயுத ஒழுங்குமுறைகள் தொடர்பான தகவல்கள் போன்ற இரகசிய தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.\nசத்தம் போடாமல் கிம்-ஜாங் உன் பார்த்த வேலை\nடீப் ஸ்பேஸ் நெட்வொர்க் தற்காலிகமாக துண்டிப்பு\nகுறிப்பாக JPL இன் மூன்று முதன்மை நெட்வொர்க்கில் உள்ள இரண்டு நெட்வொர்க்கை ஹேக்கர்கள் வெற்றிகரமாக ஹேக் செய்து, தகவல்களை திருடியுள்ளனர். மேலும் ஜேபிஎல் நெட்வொர்க்கிலிருந்து நாசாவின் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் தகவல்கள் மற்றும் பல விண்வெளி விமானம் தொடர்பான அமைப்புகளை தற்காலிகமாக நாசா, JPL நெட்வொர்க்கில் இருந்து துண்டித்துள்ளது.\nகொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nஎன்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\nNASA அமைப்பிற்க்கு விண்வெளி வீரர்கள் தேவை.\n2 ஆண���டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nதம்பி நீங்க வாங்க ப்ளீஸ்.,சோ சாரி முடியாது., NASA அழைப்பையே நிராகரித்த இந்திய மாணவன்-காரணம் தெரியுமா\nரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nசவுண்டை விட வேகமாக செல்லும் நாசாவின் அல்ட்ராசோனிக் பிளைட் இதில் இன்னொரு ஸ்பெஷல் இருக்கு\nவிஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\n328 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த NASA பெண்: சும்மா குதித்து குதித்து விளையாடுவோம்...\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை. ஏன்\nNASA-டைம் மிஷன்லாம் வேணாம்: இதோ நம் எதிர்காலம்- உலகை உறைய வைக்கும் வீடியோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா\n இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK\nXiaomi Mi 10, Mi 10 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம். 108MP கேமரா+ 30W வயர்லெஸ் சார்ஜிங்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/opening-kartarpur-corridor-will-pave-way-for-harmony-between-india-pakistan-un-says/articleshow/71992875.cms", "date_download": "2020-02-18T02:22:09Z", "digest": "sha1:4KKUE6XCLCNDKOTH36HZPLHY7EMKGHCQ", "length": 15303, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Antonio Guterres : கர்தார்பூர் வழித்தடம் திறப்பு: ஐ. நா. சபை தலைவர் வரவேற்பு - opening kartarpur corridor will pave way for harmony between india – pakistan, un says | Samayam Tamil", "raw_content": "\nகர்தார்பூர் வழித்தடம் திறப்பு: ஐ. நா. சபை தலைவர் வரவேற்பு\nகர்தார்பூரில் உள்ள குருநானக் குருத்வாராவுக்கு செல்ல பயன்படும் வகையில், குருநானக் அவர்களின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.\nகர்தார்பூர் வழித்தடம் திறப்பு: ஐ. நா. சபை தலைவர் வரவேற்பு\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே சாலை திறக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.\nகர்தார்பூர் யாத்திரை செல்பவர்களுக்கு வாழ்த்து ஐ.நா. வாழ்த்து.\nஇந்தியா - பாகிஸ்தானை இணைக்கும் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஇந்தியா - பாகிஸ்தானை இணைக்கும் வகையில் கர்தார்பூர் வழித்தடம் சன��க்கிழமை திறக்கப்பட்டது. சீக்கியர்களின் மத குருவான குருநானக் வாழ்ந்த கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு செல்ல பயன்படும் வகையில், குருநானக் அவர்களின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாவிலிருந்து பிரதமர் மோடியும் பாகிஸ்தானிலிருந்து அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும் திறந்து வைத்துள்ளனர்.\nகர்தார்பூர் வழித்தடத்தின் திறப்பு விழாவில் பேசிய இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்தியப் பிரதமர் மோடியும் கர்தார்பூர் வழித்தட விவகாரத்தில் இந்தியர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார் என இம்ரான் கானைப் பாராட்டியுள்ளார்.\n‘இது இந்தியா வீசிய குண்டு’: குருத்வாராவில் சீக்கியர்களைச் சீண்டும் பாகிஸ்தான்\nஇந்நிலையில் ஐ.நா. சபை தலைவர் அண்டோனியோ குட்டெரஸ் இது பற்றி கூறுகையில், \"கர்தார்பூர் வழித்தடம் இந்தியா-பாகிஸ்தான் இடையே சாலை திறக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். குருநானக்கின் 550வது பிறந்த நாளில் இந்த சாலை வழியாக கர்தார்பூர் யாத்திரை செல்பவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.\" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n ட்ரம்ப் 20 லட்சம் டாலர் செலுத்த உத்தரவு\nமுன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் அண்டோனியோ அறிவுரை வழங்கினார்.\nபாகிஸ்தான் அரசு அனுமதியுடன் லண்டன் செல்கிறார் நவாஸ் ஷெரீப்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nகொலையாய் கொல்லும் கொரோனா; தலைசுற்ற வைக்கும் பலி எண்ணிக்கை\nகிடுகிடு உயர்வில் பலி; சீனாவின் கழுத்தை இறுக்கும் கொடிய கொரோனா டிராகன்\nகொரோனா: உயரும் பலி எண்ணிக்கை- பாரம்பரிய சிகிச்சை பலனளிக்குமா\nகொரோனா: அதிகரிக்கும் உயிர் பலி: நம்பிக்கை இழக்காத சீனர்கள்\nகொரோனோ வைரஸின் கதை ஏப்ரல் மாதம் முடிந்துவிடும்: சீனா\nகைக்குழந்தைகளுடன் இளம்பெண்... கண்ணீர்மயமான கலெக்டர் அலுவலக வ...\nமூன்றாண்டு சாதனை: புத்தகம் வெளிய���ட்ட இபிஎஸ்\nதப்பித்த ஏர்டெல், ஜியோ... சிக்கலில் வோடஃபோன்\nபான் - ஆதார் இணைப்பது எப்படி\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா\nகொரோனா வைரஸுக்கு மருந்து தயார்...அடம் பிடித்த முதியவரால் பரப...\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல..\nமதிய உணவுத் திட்டம்: மனுதர்ம சத்துணவு, இந்துத்துவ சாப்பாடு... வெளுத்து வாங்கும் ..\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகர்தார்பூர் வழித்தடம் திறப்பு: ஐ. நா. சபை தலைவர் வரவேற்பு...\nமகிழ்ச்சியை சோகமாக்கிய தீர்ப்பு: அயோத்தி வழக்கு பற்றி பாகிஸ்தான்...\nபாகிஸ்தான் அரசு அனுமதியுடன் லண்டன் செல்கிறார் நவாஸ் ஷெரீப்...\n‘இது இந்தியா வீசிய குண்டு’: குருத்வாராவில் சீக்கியர்களைச் சீண்டு...\n ட்ரம்ப் 20 லட்சம் டாலர் செலுத்த உத்தரவு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/high-court-madurai-branch-ordered-to-cancel-the-appointment-for-o-raja/articleshow/73546565.cms", "date_download": "2020-02-18T02:01:36Z", "digest": "sha1:ZVV6P4TJFGPKNNKTEHUOHJLI5IZRX2GI", "length": 16932, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "O Raja : தேனி: துணை முதல்வர் தம்பிக்கு உயர் நீதிமன்றம் கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்மென்ட்! - high court madurai branch ordered to cancel the appointment for o raja | Samayam Tamil", "raw_content": "\nதேனி: துணை முதல்வர் தம்பிக்கு உயர் நீதிமன்றம் கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்மென்ட்\nதேனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் நியமனத்தை ரத்து செய்யவேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இன்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கிய��ள்ளது.\nதேனி: துணை முதல்வர் தம்பிக்கு உயர் நீதிமன்றம் கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்மென்ட்\n2018ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஓ.ராஜா. அந்தத் தேர்தலில் ஊழல் நடைபெற்றதாக முதல்வருக்குப் புகார்கள் போனதைத் தொடர்ந்து துணை முதல்வரோடு ஆலோசித்து ஓ.ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.\nதுணை முதல்வரின் தம்பியையே கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்களே என்று பேச்சு எழுந்த மாத்திரத்தில் உடனே அடங்கிப்போனது. ஏனென்றால் அடுத்த ஐந்தாவது நாள் மன்னிப்பு கேட்டுவிட்டார் என மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.\nமேலும் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தை இரண்டாக பிரித்து தேனி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. இதுதொடர்பாக தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த அம்மாசி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nDMK: மீண்டும் போராட்டக் களமாகும் டெல்டா மாவட்டங்கள்\nஅந்த மனுவில், “பழனிச்செட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக நான் பொறுப்பில் உள்ளேன். மதுரையிலிருந்து தேனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கடந்த மாதம் தனியாக பிரிக்கப்பட்டது. அதற்கு 17 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். மற்ற 13 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால், எந்த முன்னறிவிப்பும் இன்றி 17 உறுப்பினர்களும் திடீரென தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி பதவியேற்றனர். சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா உள்ளார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அதிமுகவினராகவும் உள்ளனர். எனவே 17 உறுப்பினர்களும் செயல்பட தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.\nபுதுக்கோட்டை: நள்ளிரவில் கதிர் அறுக்கும் விவசாயிகள்\nஇது தொடர்பான விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று நீதிபதிகள் ரவீந்திரன், துரைசாமி அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், “ஆவின் விதிமுறைப்படி தேனி மாவட்ட பால் உற்பத்தியாள���்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, தேனி தலைவர் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்கிறோம்” என்று குறிப்பிட்டனர்.\nமேலும், ஆவின் விதிகளைப் பின்பற்றி தற்காலிக குழுவையோ அல்லது நிரந்தர குழுவையோ அமைப்பது தொடர்பாக ஆவின் ஆணையர் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n'ஏய் பொண்டாட்டி'.. சீமான் வீடியோவை வெளியிட்ட நடிகை... தொண்டர்கள் ஷாக்...\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\n- அதுவும் பள்ளி குழந்தைகளுக்கு; எகிறிய எதிர்பார்ப்பு\nஏ.ஆர்.ரகுமான் வழக்கில் அதிரடி உத்தரவு... சட்டப்பேரவையில் புயலை கிளப்பப்போகும் ஸ்டாலின்... இன்னும் முக்கியச் செய்திகள்\n“செய்தியாளர்கள் மும்பை விபச்சாரிகள், எச் ராஜா பார்ப்பன நாய், தலித்துக்கு திமுக பிச்சை போட்டுச்சு” எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு\nமேலும் செய்திகள்:மதுரை|பால் உற்பத்தியாளர்கள்|தேனி|ஓபிஎஸ்|ஓ ராஜா|Theni|O Raja|madurai|AIADMK\nகைக்குழந்தைகளுடன் இளம்பெண்... கண்ணீர்மயமான கலெக்டர் அலுவலக வ...\nமூன்றாண்டு சாதனை: புத்தகம் வெளியிட்ட இபிஎஸ்\nதப்பித்த ஏர்டெல், ஜியோ... சிக்கலில் வோடஃபோன்\nபான் - ஆதார் இணைப்பது எப்படி\nஇஸ்லாமியர்களின் கல்லறை மீது கோயிலா\nகொரோனா வைரஸுக்கு மருந்து தயார்...அடம் பிடித்த முதியவரால் பரப...\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nஅவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல..\nமதிய உணவுத் திட்டம்: மனுதர்ம சத்துணவு, இந்துத்துவ சாப்பாடு... வெளுத்து வாங்கும் ..\nபெட்ரோல் விலை: அடடே; அற்புதமா குறைஞ்சிருக்கே- போதுமா வாகன ஓட்டிகளே\nஇன்றைய ராசி பலன்கள் (18 பிப்ரவரி 2020) -தனுசு ராசியினர் பயணங்களில் திட்டமிடுவீர்..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 பிப்ரவரி 2020\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\ntirupati: பட்டப்பகலில் மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தை... பொதுமக்கள் அச்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதேனி: துணை முதல்வர் தம்பிக்கு உயர் நீதிமன்றம் கொடுத்த ‘ஷாக்’ ட்ர...\nCooum River: சென்னை கூவம் ஆற்றில் படகு சவாரி போக ரெடியா\nவசமா மாட்டப் போகிறாரா ஹெச்.ராஜா- ஸ்கெட்ச் போட்ட உயர் நீதிமன்றம்...\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அதிமுக ஆதரிக்க காரணம் இதுதானாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/vijay-sethupathi-celebrates-birthday-at-tughlak-darbar-sets/videoshow/73349481.cms", "date_download": "2020-02-18T02:02:47Z", "digest": "sha1:CUJA7X2YELJX4RDIR7PNZZEC55IHEFKH", "length": 7372, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "vijay sethupathi : vijay sethupathi celebrates birthday at tughlak darbar sets - துக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜய் சேதுபதி, Watch cinema Video | Samayam Tamil", "raw_content": "\nவிஜய், தனுஷ், சந்தானம் - சிவகார்த..\nஊக்கப்படுத்தும் வகையில் ஒரு குட்ட..\nரஜினிக்கு ஐயப்பன், விஜய்க்கு ராஜக..\nஇந்திய கப்பலை தாக்க வந்த பாக் நீர..\nஒருவழியா ரிலீசாக போகுது த்ரிஷா படம்\nசன்னி லியோன் அழகிய புகைப்படங்கள்\nநடிகை அஞ்சு குரியனின் அழகிய புகைப..\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜய் சேதுபதி\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை துக்ளக் தர்பார் மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படக்குழுக்களுடன் கொண்டாடியுள்ளார்.\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல்லையா\nநேரலையில் கேரள தொகுப்பாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி....\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\nபயமரியாத ஆட்டுக்குட்டி... ட்விஸ்ட் அடிச்ச காண்டாமிருகம்... மிஸ் பண்ணாம பாருங்க...\nதமிழ்நாடு 3 வருடத்தில் கிருஸ்த்துவ நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173563", "date_download": "2020-02-18T01:00:15Z", "digest": "sha1:E76TOET5EPLXNW77BDZ6MGMT4BXTQER5", "length": 6353, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "கவீனை இந்தளவிற்கு காதலிக்கிறாரா லொஸ்லியா? சின்ன வீடியோ இதோ - Cineulagam", "raw_content": "\nடிவி சான��் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\n40 வயதை நெருங்கிய நடிகை மீரா ஜெஸ்மினா இது கடும் ஷாக்கில் வாயடைத்து போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\n8 வயதில் 80 வயது பாட்டியாக மாறிய சிறுமி.. பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. கதறிய பெற்றோர்கள்..\nஷாலினியுடன் ஆத்விக் அஜித் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் First லுக் போஸ்டர் இதோ, அதிகாரப்பூர்வ தகவல்\nகண்ணை கவரும் உடையில் பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ ஹிட்டான லவ் ரொமான்ஸ் பாடல்\nஅடையாளம் தெரியாத அளவு மாறிய சரத்குமாரின் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா\nதிருமண மணமகளாக மாறிய பிக்பாஸ் பிரபலம் ஜூலி\nஅடுத்த சீசன் பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றம்\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை... கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nநடிகை அதுல்யாவின் புதிய போட்டோஷூட்\nநடிகை ரிதுவர்மாவின் அழகான புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனா லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமிக கவர்ச்சியான உடையில் பேஷன் ஷோவில் பங்கேற்ற மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்\nஅட்டை படத்திற்காக மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த அடா சர்மா - புகைப்பட தொகுப்பு\nகவீனை இந்தளவிற்கு காதலிக்கிறாரா லொஸ்லியா\nபிக்பாஸின் இந்த சீசனில் உள்ள காதல் ஜோடிகளில் பிரபலமானது லொஸ்லியா- கவீன் ஜோடி. கவீன் தான் முதலில் ஒருதலையாக காதலித்து வந்தாலும் இப்போது லொஸ்லியாவும் சிறிது சிறிதாக மனம் மாற துவங்கியுள்ளார்.\nஅதை தான் இன்றைய எபிசோடிலும் பார்க்க முடிந்தது. லொஸ்லியாவிடம், இப்போதே வீட்டைவிட்டு வெளியேற்றபடுகிறீர்கள். ஆனால் வீட்டில் உள்ள ஒரே ஒருவருடன் மட்டும் தான் பேச வேண்டும். யாருடன் பேசுவீர்கள் என பிக்பாஸ் கேட்டது.\nஅதற்கு லொஸ்லியா, கவீனிடம் தான். அவர் என்னிடம் உண்மையாக இருக்கிறார். அவர் பைனல் வரை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதன் வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2010_05_30_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1414866600000&toggleopen=WEEKLY-1275157800000", "date_download": "2020-02-18T02:32:11Z", "digest": "sha1:SDHYNZFEYFQ7ISG2JPXXVSOKYBRFBRMZ", "length": 11603, "nlines": 126, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: 2010-05-30", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒ��ு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ...\nஉயிரும் உயிரின் பிரிவும் பாகம்19\nமுந்தைய பாகம் கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய...\n (பாகம் 4) தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாரு...\nகிஸ்ஸும் பிஸ்ஸும் ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nகறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலர்\nகறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலர்\nகறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலர்\nஎனக்கு ஒருவர் கேள்வி எழுப்பினார். உங்கள் வலைப் பதிவுகள் ஏன் கறுப்புக்கலரில் இருக்கிறது. கறுப்புதான் உங்களுக்கு பிடித்த கலரா என்று. கறுப்பை ஒரு கலர் என்றே கருதமாட்டேன் ஆனாலும் ஒரு காரணமாகத்தான் வைத்துள்ளேன்.\nஉங்களது மானிட்டரி��் முழுத்திரையும் வெண்மையாக இருந்தால் மானிட்டர் அதன் 100% மின் சக்தி செலவில் வேலை செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திரையில் முழுவதும் கறுப்பு வண்ணம் இருந்தால் 30% மின்சாரம்தான் செலவாகும். உங்கள் திரையில் வெண்மை வந்தால் உங்கள் பைசா அதிகமாகச் செலவாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.\nஇந்த எளிய முறையை பின் பற்றி ஆப்ரேட்டிங் சிஸ்டம், மற்றும் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அதிலும் குறிப்பாக மைக்ரோசஃப்ட், தங்களது தயாரிப்பு பயன் படுத்தப் படும் பொழுது உதாரணமாக MS Office,MS Word,எக்ஸ்புளோரர், பிரவுசர், கூகுள் சர்ச்,ஒர்குட், ஃப்பேஸ்புக், டிவிட்டர்,G-mail,hotmail,Yahoo, மற்றும் பிரபல் வெப்சைட்டுகளின் ஹோம்பேஜ், ஸ்டாண்ட் பை மோட் ஆகியவற்றிற்கு அதிகமாக கறுப்புத்திரை அமையுமாறு பார்த்துக் கொண்டால் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான வாட்ஸ் மின்சாரம் மிச்சமாகும்.மேலும் மானிட்டரின் ஆயுளும் கூடும். கண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.\nநீங்கள் என்னுடைய வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கிறீர்கள், அப்பொழுது மின் தடை ஏற்படுகிறது. இப்பொழுது உங்கள் கணினி, யுபிஎஸ்சில் உள்ள மின்சாரத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது. யு பி எஸ் புதிதாக இருந்தால் 15 நிமிடமும், பழசாகி விட்டால் 5 நிமிடமும் வேலை செய்யும். என்னுடைய வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு 30% மினசாரம் மிச்சப் படுகிறது. 15 நிமிடம் வேலை செய்யும் யுபிஎஸ் என்னுடைய பதிவை படிக்கும் போது கூடுதலாக 5 நிமிடங்கள் படிக்கும் வரை வேலை செய்யும்.\nஎன்னுடைய வலைப்பதிவிற்கு நீங்கள் வருவதால் உங்களுக்கு என்னால் ஆன சிறு உதவி, எப்பொழுதும் உங்களது மின் செலவில் 30% மிச்சம் ஆகும். ஆகவே தவறாது அடிக்கடி வாருங்கள்\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-feb17/32817-2017-04-07-06-35-49", "date_download": "2020-02-18T00:04:20Z", "digest": "sha1:U6NC6R6SJYF5KKW7AUTLWFTRN7ZUFTWL", "length": 16924, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "இளைஞர்களின் எழுச்சி...", "raw_content": "\nநிமிர்வோம் - பிப்ரவரி 2017\nநமது மருத்துவ - உயர்கல்வி மாணவர்கள் பிணமானார்களே-ஏன்\nமாணவர்கள் - இளைஞர்களின் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும், தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்ட கண்டனத்துக்குரிய வன்முறையும்\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nதமிழ் மக்களின் சல்லிக்கட்டு உரிமைப் போராட்டமும் தமிழீழமும்\nஆற்றல் சான்ற தலைமை வேண்டும்\nமோடியின் பார்ப்பன பாசிச ஆட்சியில் ....\nஏறு தழுவுதல் - போராட்டமும், படிப்பினைகளும்\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nஎழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nபிரிவு: நிமிர்வோம் - பிப்ரவரி 2017\nவெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2017\nவெகுமக்களின் பீறிட்ட எழுச்சியாக நடந்து முடிந்திருக்கிறது இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் ‘ஜல்லிக்கட்டு’க்கு அப்பால், தொடர்ந்து பறிக்கப்பட்டு வந்த தமிழர்களின் உரிமைகள் பற்றிய குமுறல் இந்த எழுச்சியை உந்தித் தள்ளியது என்பதே உண்மை. மோடிக்கும், இந்திய அரசுக்கும் எதிரான உணர்வுஅலைகளேபோராட்டக்களங்களில் மையம்கொண்டிருந்தது.\n“எங்கள் உரிமைகளை ஓர் அன்னிய ஆட்சி எத்தனை காலத்திற்கு மறுத்துக் கொண்டிருக்கும் “ என்ற கேள்விதான் இந்த உணர்வுகளின் அடித்தளம். அதிகார மையங்களை பணிய வைத்திருக்கிறது இந்த போராட்ட சக்தி. உண்மைதான் ; ஜல்லிக்கட்டு ஜாதிய விளையாட்டாகத்தான் இருக்கிறது. அந்த கண்ணோட்டத்திலேயே நாமும் அதை எதிர்த்தோம். இப்போது ஜாதியற்ற ஜல்லிக்கட்டு வேண்டுமென்ற கருத்து உருவாகி வருகிறது.\nஜாதி, மதம், பாலின பேதங்களைக் கடந்து இளைஞர்கள் திரண்டனர். இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலில் குளிர்காய துடித்தவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டினர். பெண்களின் பங்கேற்போ ஏராளம். இரவு பகல் பாராமல் தோழமையோடு இணைந்து நின்றார்கள். தமிழகம் இதுவரை பார்க்காத அதிசயம் இது. வெகுமக்கள் எழுச்சியில் மக்களிடம் உள்ள பலவீனங்களின் வெளிப்பாடுகள் இருக்கவே செய்யும்.\n1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகம் ஓர் பேரெழுச்சியைப் பார்த்தது. ‘தமிழ்த் தாயை’ தெய்வமாக்கும் தமிழ் அறிஞர்களும் பழமைவாதிகளும் போராட்டத்தில் பங்கேற்றும் கூட பெரியார் வழங���கிய தலைமைத்துவம் ‘இந்திய’ எதிர்ப்பையும் ’பார்ப்பனீய’ எதிர்ப்பையும் கூர் தீட்டியது. இந்த வரலாற்று வெளிச்சத்தில்தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தை அணுக வேண்டும் .\nஎத்தனையோ பாடங்களை இந்த போராட்டம் விட்டுச் சென்றிருக்கிறது. தமிழகத்தில் வலிமை பெற்ற தலைமைக்குச் சொந்தம் கொண்டாடிய ‘ஆளுமைகள்’‘பிரபலங்கள்’ பின்னுக்குத் தள்ளப்பட்டன. அரசியல் தலைமைகள் அம்பலப்பட்டு நிற்கின்றன. ‘இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடப்போர், கேளிக்கைவாதிகள்’ என்ற மாயையையும் இந்த போராட்டம் தகர்த்திருக்கிறது. பொது ஒழுக்கத்தைப் பேணும் பண்பும் நாகரீகமும் பொதுவெளியில் தமிழின இளைஞர்களுக்கு உண்டு என்பதும் இந்த போராட்டம் உணர்த்தும் நம்பிக்கையூட்டும் செய்தி.\nசுப்ரமணிய சாமிக்கும், ராதாராஜனுக்கும், குருமூர்த்திக்கும், மோடிக்கும் எதிரான மாணவர்களின் முழக்கங்கள் எதிரிகள் யார் என்பதை இவர்கள் புரிந்தே இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. பதட்டமடைந்த பார்ப்பனீயமும் இந்துத்துவமும் மாநில அரசை மிரட்டி காவல்துறையை இளைஞர்கள் மீது ஏவி விடச் செய்தது. ‘தேசவிரோதிகள்’ ஊடுருவினர் என்ற கூக்குரல் கேட்கிறது . இந்த பதட்டமும் ஓலமும் வெற்றிப் பாதையில் தமிழினம் முன்னேறுகிறது என்பதன் அடையாளம். இந்த பின்னணிகளை ஒதுக்கிவிட்டு ஜல்லிக்கட்டு போராட்டமாக மட்டுமே பார்க்க முடியாது என்பதற்காகவே இந்த விளக்கம். இந்த உணர்வுகள் அப்படியே தொடருமா போராட்டக் களத்தில் காணாமல் போன ஜாதி, சமூகத்திலும் மறைந்துவிடுமா போராட்டக் களத்தில் காணாமல் போன ஜாதி, சமூகத்திலும் மறைந்துவிடுமா என்ற கேள்விகள் இருக்கவே செய்கின்றன. அந்த திசை நோக்கி இந்த எழுச்சியை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு சமூக மாற்றத்தை விரும்பும் நம் அனைவருக்குமே இருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=features&num=4689", "date_download": "2020-02-18T00:44:15Z", "digest": "sha1:HPVKLKXYZDU5T62UGX7GKZGDDTBHH53L", "length": 9564, "nlines": 75, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nநன்மைகள் பல நல்கும் நவராத்திரி விரதம்\nநவராத்திரி விரத நாட்களில் வீடுகளில் கொலு வைத்துஇ விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஓன்பது நாள் விரத நாட்களில் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும்இ கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்கஇ நமக்குச்சொந்தமல்லாதஇ பிறர் வீட்டுக் குழந்தையை அழைத்து வந்து உபசரிக்க வேண்டும்.\nபத்து நாட்களும் விதவிதமாக பிரசாதங்கள் படையலிட்டுஇ பாடல்கள் பாடிஇ அம்மனை வழிபட வேண்டும்.\nஇந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது. அன்று முதல் கொலு வைக்கலாம். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.\nநவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்பதில் ஒருமுறை உள்ளது. இருக்கும் வசதிகளைப் பொறுத்து ஒற்றைப்படை எண்ணில் கொலு அமைக்க வேண்டும். மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவேஇ கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.\nகொலு படிகளுக்கும் காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்துஇ மரமாகவும் பிறந்துஇ மனிதராகவும் பிறந்துஇ கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி பண்டிகையில் படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.\nஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை. பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும்.\nவிக்னங்கள் தீர���க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பாகவதம் சொல்கிறது.\nகொலுமேடை 9 படிகள் கொண்டதாக அமைப்பது சிறப்பு. 5, 7, 9, 11 என வசதிக்கு ஏற்ப படி அமைக்கலாம்\nமுதலாம் படியில் ஓரறிவு உயிர்களான புல்,செடி, கொடி போன்ற தாவர வகை பொம்மைகளும் வைக்கலாம்.\nஇரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தைஇ சங்கு போன்ற பொம்மைகள்.\nமூன்றாம் படியில் மூன்றறிவு உயிர்களான கறையான்இ எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.\nநான்காம்படியில் நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டுஇவண்டு போன்றவற்றின் பொம்மைகள்.\nஐந்தாம்படியில் ஐந்தறிவு உள்ள மிருகங்கள்இ பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்கலாம்.\nஆறாம்படியில் ஆறறிவு படைத்த மனிதர்கள் பொம்மைகள்.\nஏழாம்படியில் மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள்இ ரிசிகள்இ மகரிசிகள் போன்றோரின் பொம்மைகள் வைக்கலாம்.\nஎட்டாம்படியில் தேவர்கள்இ அஷ்டதிக்பாலர்கள்இ நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகளை வைக்கலாம்.\nஒன்பதாம்படியில் பிரம்மாஇ விஷ்ணுஇ சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிபராசக்தி வைக்கவேண்டும்.\nநவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் பொட்டுக் கோலமிடவேண்டும். இன்று மிருதங்கம் வாசிக்கத் தெரிந்தவர்கள் தோடி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது.\nஇரண்டு வயது குழந்தையை அம்பிகையாக பாவித்து குமாரியாக பூஜித்தால் வேண்டும். இன்று அம்பிகையை வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பான பலனை அருளும்.\nஅம்பிகைக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து,\nஎதிரிஇ கடன் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதுடன் ஆயுள் விருத்தியும் செல்வ விருத்தியும் ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126003", "date_download": "2020-02-18T00:07:06Z", "digest": "sha1:RYUTNRBBSO4AJ6R6QC3S3Y4LAJACJJVR", "length": 11386, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Vaiko,மத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு தமிழக அரசுக்கு முதுகெலும்பு கிடையாது: பிரசாரத்தில் வைகோ பேச்சு", "raw_content": "\nமத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு தமிழக அரசுக்கு முதுகெலும்பு கிடையாது: பிரசாரத்தில் வைகோ பேச்சு\nதிட்டமிட்டு அராஜகத்தை கட்டவிழ்க்கும் மத்திய அரசு: புதுச்சேரி முதல்வர் ஆவேசம் புதுவை, கேரளா, பஞ்சாப���, ராஜஸ்தான், மேற்குவங்கத்தை தொடர்ந்து தெலங்கானா பேரவையில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்: அமைச்சரவை நள்ளிரவில் முடிவு\nவிக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. திமுகவில் புகழேந்தியும், அதிமுகவில் முத்தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து கெடார், விக்கிரவாண்டி பகுதிகளில் மதிமுக தலைவர் வைகோ நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்று தமிழகத்தில் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிவிட்டது. தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல். இதனால் இங்கே விஸ்தரிக்கப்பட இருந்த கார் தொழிற்சாலை வெளிமாநிலமான குஜராத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.தமிழகத்தில் காவல்துறைக்கு, வாக்கி டாக்கி வாங்கியதிலும் ஊழல், பருப்பு வாங்கியதிலும் ஊழல் என ரூ.400 கோடி ஊழல், இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க ஊழல் அரசாங்கமாக உள்ளது.\nமுதல்வர் மீது ஊழல், துணை முதல்வர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. ரயில்வே துறையில் தமிழர்களுக்கு வேலை இல்லை. அண்டை மாநிலத்தவர்களுக்கு தான் வேலை. மத்திய அரசு துறையில் தமிழர்களுக்கு இனிமேல் வேலை இல்லை. மத்திய அரசு சமஸ்கிருதத்தில் பகவத்கீதையையும், இந்தியையும் கொண்டு வந்து திணிக்கின்றனர். இதையெல்லாம் எதிர்த்து மத்திய அரசை கேட்க தமிழக அரசுக்கு தைரியம் இல்லை. தமிழக அரசுக்கு, மத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு முதுகெலும்பு கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் ஒரே நாளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் 12ம் தேதி மாலை 4 மணிக்கு காணையில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து கல்பட்டு, மல்லிகைப்பட்டு, கெடார், சூரப்பட்டு, அன்னியூர், அத்தியூர்திருக்கை, வெங்கமூரிலும், 13ம் தேதி மாலை நல்லப்பாளையத்தில் தொடங்கி கடையனம், பனமலை, சங்கீதமங்கலம், கல்யாணம்பூண்டி, மேல்காரணை, கஞ்சனூர் கூட்டுரோடு, நேமூர், எசாலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்���ர் எடப்பாடி பழனிச்சாமி 12ம் தேதி முண்டியம்பாக்கம், ராதாபுரம், விக்கிரவாண்டி, டி.புதுப்பாளையம், வி.சாத்தனூரில் பிரசாரம் செய்கிறார்.\nகடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த புதிய தமிழகம் கட்சி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தங்களது கட்சி கொடியை பயன்படுத்த அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட செயலாளர் ரகுநாதன் கூறுகையில், தற்போது எங்கள் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் உத்தரவுபடி இடைத்தேர்தலில் பணியாற்றவில்லை. அதிமுக தரப்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எங்கள் கட்சி கொடியை பயன்படுத்தி வருகின்றனர். எங்கள் அனுமதியில்லாம் கட்சி கொடியை பயன்படுத்தக்கூடாது என்றார்.\nபிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் ஐம்பெரும் விழா\nசென்னை தடியடியைக் கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் தீவிரம்\nசீனாவில் இருந்து வந்தவர் கொரோனா வைரஸால் ஓட்டல் அதிபர் பலி\nவரவேற்பு விழாவில் நடனமாடிய மாப்பிள்ளை மயங்கி விழுந்து பலி: மணப்பெண் கதறல்\nவேலூர் அருகே காட்டுயானைகள் முகாம்: மக்கள் பீதி\nபைக்குகள் மோதி விபத்து: 3 வாலிபர்கள் பலி\nகாட்டுத்தீயில் சிக்கி 3 வன ஊழியர்கள் பலி\nதமிழகம், புதுச்சேரியில் இரு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்: வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு\nதொழுவூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்\nடிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு ரூ16.33 கோடி அபராதம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/parthibankanavu/parthibankanavu2-13.html", "date_download": "2020-02-18T00:45:49Z", "digest": "sha1:CQI264XKTMB7JUVIQS3GB2WX73HYW2Y5", "length": 37355, "nlines": 143, "source_domain": "www.chennailibrary.com", "title": "பார்த்திபன் கனவு - Parthiban Kanavu - இரண்டாம் பாகம் - அத்தியாயம் 13 - சிவனடியார் கேட்ட வரம் - கல்கி (இரா. கிருஷ்ணமூ��்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ர���தியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\n13. சிவனடியார் கேட்ட வரம்\nராணி மூர்ச்சித்து விழுந்ததும், சற்று தூரத்தில் நின்ற தாதிமார் அலறிக் கொண்டு ஓடி வந்து அவளைச் சூழ்ந்தனர். சிவனடியார் \"நில்லுங்கள்\" என்று அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, தமது கமண்டலத்திலிருந்து தண்ணீர் எடுத்து அவளுடைய முகத்தில் தெளித்தார். உடனே மந்திர சக்தியால் எழுந்தது போல், அருள்மொழி கண்விழித்துச் சிவனடியாரைப் பார்த்தாள்.\n\" என்று மெலிவான குரலில் கேட்டாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\n\"உனக்கு ஒன்றுமே நேரவில்லை அம்மா உன் மகனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவனுக்கு ஒரு குறைவும் நேராது என்றும், நிச்சயம் திரும்பி வருவான் என்றும் சொன்னேன்\" என்றார் சிவனடியார்.\nஅருள்மொழி சற்று சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு, \"இல்லை; ஏதோ ரொம்பவும் வேதனை தரும் செய்தி ஒன்றைச் சொன்னீர்கள்\n\"சக்கரவர்த்தியின் மகளை உன் மகன் பார்க்க நேர்ந்தது என்று கூறினேன். அந்தச் செய்தி உனக்குச் சந்தோஷம் அளிக்குமென்று எண்ணினேன்...\"\n\"ஆமாம் நினைவு வருகிறது, ஆனால் அது சந்தோஷச் செய்தியா சோழநாட்டின் மிகப்பெரிய விரோதி யாரோ, என்னுடைய பதியின் மரணம் எந்தக் கொடிய சத்துருவினால் ஏற்பட்டதோ, இன்று நான் இவ்விதம் ஆதரவற்ற அநாதையாயிருப்பதற்கு யார் காரணமோ அப்பேர்ப்பட்ட பகைவனுடைய மகளைப் பார்த்தா என் மகன் மயங்கி விட்டான் சோழநாட்டின் மிகப்பெரிய விரோதி யாரோ, என்னுடைய பதியின் மரணம் எந்தக் கொடிய சத்துருவினால் ஏற்பட்டதோ, இன்று நான் இவ்விதம் ஆதரவற்ற அநாதையாயிருப்பதற்கு யார் காரணமோ அப்பேர்ப்பட்ட பகைவனுடைய மக��ைப் பார்த்தா என் மகன் மயங்கி விட்டான் விக்கிரமன் உண்மையில் என் வயிற்றில் பிறந்த பிள்ளைதானா.... விக்கிரமன் உண்மையில் என் வயிற்றில் பிறந்த பிள்ளைதானா....\n\" என்று சிவனடியார் சிறிது கலக்கத்துடன் கூறினார். அவர் மகா புத்திமானாயிருந்தும் அருள்மொழி இவ்வாறு பொங்குவாள் என்பதை எதிர்பார்க்கவில்லையென்று தோன்றியது.\n உன்னுடைய தீராத கோபத்துக்கு ஆளான நரசிம்மவர்மனுடைய மகள் அந்தப் பெண் என்பது உன் மகனுக்குத் தெரியாது. அவர்கள் ஒருவரையொருவர் அருகில் நெருங்கியதும் இல்லை; ஒரு வார்த்தை பேசியதும் இல்லை. தூரத்திலிருந்தே ஒருவரையொருவர் பார்த்ததுதான் அவர்களுக்குக் கலியாணமே நிச்சயமாகி விட்டது போல் நீ கலக்கமடைய வேண்டாம் அவர்களுக்குக் கலியாணமே நிச்சயமாகி விட்டது போல் நீ கலக்கமடைய வேண்டாம்\n\"நல்ல வேளை; என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள். எங்கே அதுவும் அந்தப் பல்லவ சக்கரவர்த்தியின் சூழ்ச்சியோ என்று நினைத்தேன். சுவாமி விக்கிரமன் எங்கேயாவது கண்காணாத தேசத்தில் உயிர் வாழ்ந்திருக்கட்டும்; பசிக்கு உணவு இல்லாமலும் தாகத்துக்குத் தண்ணீர் இல்லாமலும், கஷ்டப்பட்டாலும் படட்டும் விக்கிரமன் எங்கேயாவது கண்காணாத தேசத்தில் உயிர் வாழ்ந்திருக்கட்டும்; பசிக்கு உணவு இல்லாமலும் தாகத்துக்குத் தண்ணீர் இல்லாமலும், கஷ்டப்பட்டாலும் படட்டும் ஆனால் அவன் திரும்பி வரவும் வேண்டாம்; எங்கள் பரம விரோதியினுடைய மகளின் மாய வலையில் விழவும் வேண்டாம் ஆனால் அவன் திரும்பி வரவும் வேண்டாம்; எங்கள் பரம விரோதியினுடைய மகளின் மாய வலையில் விழவும் வேண்டாம்\n\"உன்னுடைய இருதய அந்தரங்கத்தை நன்றாகச் சோதித்துப் பார், அருள்மொழி உன் மகன் சக்கரவர்த்தியின் மகளை மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்னும் விருப்பம் லவலேசமும் உனக்கு இல்லையா உன் மகன் சக்கரவர்த்தியின் மகளை மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்னும் விருப்பம் லவலேசமும் உனக்கு இல்லையா\n\"அதெல்லாம் அந்தக் காலத்தில் சுவாமி தங்களிடம் சொல்லுவதற்கு என்ன வெண்ணாற்றங்கரைப் போருக்கு முன்னால் அந்த மாதிரி ஒரு பைத்தியக்கார ஆசை என் மனத்தில் சில சமயம் தோன்றியதுண்டு. 'அவ்விதம் ஏற்பட்டால் சோழ வம்சத்துக்கும் பல்லவ குலத்துக்கும் உள்ள பகை தீர்ந்துவிடுமே' என்று நினைத்ததுண்டு. ஆனால், எப்போது என் பிராணநாதர் போர்க்களத்தில் உயிரை இழந்தாரோ, அந்த க்ஷணத்திலேயே அந்த ஆசையை வேருடன் களைந்து எறிந்துவிட்டேன். இவ்வளவு நடந்து விட்ட பிறகு என் மகன் சக்கரவர்த்தியின் மகளைக் கல்யாணம் செய்து கொள்வதைவிட அவன் இறந்துவிட்டான் என்ற செய்தியே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்' என்று நினைத்ததுண்டு. ஆனால், எப்போது என் பிராணநாதர் போர்க்களத்தில் உயிரை இழந்தாரோ, அந்த க்ஷணத்திலேயே அந்த ஆசையை வேருடன் களைந்து எறிந்துவிட்டேன். இவ்வளவு நடந்து விட்ட பிறகு என் மகன் சக்கரவர்த்தியின் மகளைக் கல்யாணம் செய்து கொள்வதைவிட அவன் இறந்துவிட்டான் என்ற செய்தியே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்\n நீ அந்தக் குழந்தை குந்தவியைப் பார்த்ததில்லை; அதனால் தான் இப்படியெல்லாம் வெறுப்பாகப் பேசுகிறாய்....\"\n\"பார்த்திருக்கிறேன்; நெருங்கிப் பழகியுமிருக்கிறேன். என்னிடம் குந்தவிக்கு ரொம்பவும் பக்தி விசுவாசமுண்டு. அம்மா சிவஞான இன்பத்தின் சுவை கண்ட எனக்கு இந்தக் காலத்தில் வேறு எதன் மீதும் பற்றுக் கிடையாது. ஆனால் அந்தக் குழந்தையின் பாசம் மட்டும் போக மாட்டேன் என்கிறது. அவளோடு இரண்டு நாள் பழகிவிட்டால் நீயும் அவ்விதந்தான் அவளிடம் பாசம் வைப்பாய்...\"\n எனக்கு ஒருவரையும் இனிமேல் பார்க்க வேண்டாம்; பழகவும் வேண்டாம்; இந்த உலகை விட்டுச் சென்று என் பதியை மீண்டும் அடையும் நாளை நான் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன்....\"\n ஒரு காலத்தில் என்னை நீ ஒரு வரம் கேட்டு வாங்கிக்கொண்டாய். அதன்படியே உன் மகனுடைய உயிரைக் காப்பாற்றினேன். உன் பதியின் மரணத்தறுவாயில் நான் அளித்த வாக்கையும் காப்பாற்றினேன். இதெல்லாம் உண்மையா, இல்லையா\n\"அதற்கெல்லாம் பிரதியாக இப்போது நான் உன்னிடம் ஒரு வரம் கேட்கப் போகிறேன். அதை நீ தட்டாமல் கொடுக்க வேண்டும்.\"\n\" என்று சொல்லிக்கொண்டு அருள்மொழி எழுந்து கைகூப்பி நின்றாள்.\n இவ்விதம் என்னை அபசாரத்துக்கு உள்ளாக்கலாமா அடியாளிடம் தாங்கள் வரம் கேட்பதா அடியாளிடம் தாங்கள் வரம் கேட்பதா எனக்குக் கட்டளையிட வேண்டியவர், தாங்கள்\" என்றாள்.\n\"சரி கட்டளையிடுகிறேன், அதைத் தட்டாமல் நிறைவேற்ற வேண்டும்.\"\n\"தங்களுடைய வார்த்தையை நான் தட்டுவேனா\n என்றைக்காவது ஒருநாள் சக்கரவர்த்தியின் மகள் குந்தவி உன்னிடம் வருவாள். அவள் தாயில்லாப் பெண், தாயின் அன்பு இன்றி அவளுடைய இருதயம் உலர்���்து போயிருக்கிறது. அதனால் தான் அம்மா, எனக்குக்கூட அவள்மேல் அவ்வளவு பாசம். அந்தக் குழந்தை உன்னிடம் வரும்போது அவளை நீ நிராகரிக்காதே. அன்புடன் உன் மகளைப் போல் ஏற்றுக் கொள். உன் மனப்புண் ஆறுவதற்கும் அது அனுகூலமாயிருக்கும்\" என்றார் சிவனடியார். அவருடைய கனிவு ததும்பிய குரலும் வார்த்தைகளும் அருள்மொழியின் மனத்தை உருக்கிவிட்டன.\n\"தங்கள் ஆணைப்படி நடக்க முயற்சி செய்கிறேன். சுவாமி ஆனாலும் எங்கள் குலத்துக்கே ஜன்ம சத்துருவான ஒருவருடைய மகளிடம் நான் எப்படி அன்பு செலுத்துவது எப்படி.... ஆனாலும் எங்கள் குலத்துக்கே ஜன்ம சத்துருவான ஒருவருடைய மகளிடம் நான் எப்படி அன்பு செலுத்துவது எப்படி....\n\"தந்தை செய்த தீங்குக்காக மகளை வெறுப்பது என்ன நியாயம், அம்மா மேலும் இன்னொரு விஷயம் சொல்லுகிறேன், கேள். உன் மகனுடைய உயிரைக் காப்பாற்றும் விஷயத்தில் குந்தவிதான் எனக்கு மிகவும் ஒத்தாசையாயிருந்தாள். விக்கிரமனுக்கு மரண தண்டனை நேராமல் தடுப்பதற்கு அவள் எவ்வளவு பிரயத்தனம் செய்தாள் தெரியுமா மேலும் இன்னொரு விஷயம் சொல்லுகிறேன், கேள். உன் மகனுடைய உயிரைக் காப்பாற்றும் விஷயத்தில் குந்தவிதான் எனக்கு மிகவும் ஒத்தாசையாயிருந்தாள். விக்கிரமனுக்கு மரண தண்டனை நேராமல் தடுப்பதற்கு அவள் எவ்வளவு பிரயத்தனம் செய்தாள் தெரியுமா இதுநாள் வரையில் தந்தையின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசி அறியாதவள், விக்கிரமனுக்காகச் சக்கரவர்த்தியிடம் எவ்வளவோ சண்டை பிடித்தாள்....\"\n அந்தக் குழந்தையைப் பார்க்க வேண்டுமென்று எனக்கும் ஆசை உண்டாகிறது. ஆனால் அவள் எதற்காக இந்த அபாக்கியசாலியைத் தேடிக் கொண்டு வரப்போகிறாள்\n இல்லை நீ அபாக்கியசாலி இல்லை. விக்கிரமனைப் போன்ற வீரப் புதல்வனைப் பெற்ற உன்னை அபாக்கியசாலி என்று சொல்ல முடியுமா குந்தவியும் உன்னைத் தேடிக்கொண்டு வரத்தான் போகிறாள்; சீக்கிரத்திலேயே வருவாள் குந்தவியும் உன்னைத் தேடிக்கொண்டு வரத்தான் போகிறாள்; சீக்கிரத்திலேயே வருவாள்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபார்த்திபன் கனவு அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இ���வரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அ���நெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22247", "date_download": "2020-02-18T02:25:21Z", "digest": "sha1:SRO6BYSHFE33LCWVEEATRNVQLD3CS7FP", "length": 7056, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Naanum Naanum Neeyum Neeyum - நானும் நானும் நீயும் நீயும் » Buy tamil book Naanum Naanum Neeyum Neeyum online", "raw_content": "\nநானும் நானும் நீயும் நீயும் - Naanum Naanum Neeyum Neeyum\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nநானும் எனது நண்பர்களும் நான் ஒரு வாசல்\nஇந்த நூல் நானும் நானும் நீயும் நீயும், பிரபஞ்சன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பிரபஞ்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநேற்று மனிதர்கள் - Netru Manithargal\nவிட்டு விடுதலையாகி - Vitu Viduthaliyakki\nமனிதர்கள் மத்தியில் - Vullangaiyil Oru Kadal\nகனவு மெய்ப்படவேண்டும் - Kanavu Meyippada Vendum\nபிரபஞ்சன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Prabanjan\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nதப்பித்தே தீருவேன் - Thapithey Theeruvean\nசிவப்புக் கம்பளம் - Sivappu Kambalam\nபூவே மலர்ந்துவிடு - Poove Malarndhuvidu\nதி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத் பாகம் 1 - The Best Of Endmoori\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள் - Oru Ilakkiyavathin Aanmiga Anupavangal\nமுடிவின் தொடக்கம் - Mudivin Thodakkam\nஞானத்தின் பிறப்பிடம் - Gnanathin Pirapidam\nமனோசக்தியின் ரகசியங்கள் - Manosakthiyin Ragasiyangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளிய��ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/senkannan-tamilnadu.html", "date_download": "2020-02-18T01:12:53Z", "digest": "sha1:APAYHX25BFNOGTCYFK27PD2SMVP3OWWF", "length": 15467, "nlines": 112, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சியினருக்கு.... ஒரு அன்பான, அவசர வேண்டுகோள்..! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சியினருக்கு.... ஒரு அன்பான, அவசர வேண்டுகோள்..\nமாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் தோழர்களுக்கு....\nஒரு அன்பான, அவசர வேண்டுகோள்..\nதாய் மண்ணின் விடிவிற்காகப் போராடிய மாவீரர்களை நெஞ்சினில் சுமந்து வீரவணக்கம் செலுத்தி நினைவு கொள்வதையும், மாவீரர் பெற்றோர் கௌரவிக்கப்படுவதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.\nஅந்த வகையில், தாய்த் தமிழகமும் தமிழீழ விடுதலைக்காக தனது புதல்வர்களையும் ஈன்று கொடுத்து தனது பங்களிப்பையும் சிறப்பாகவே நிறைவேற்றியுள்ளது.\nதாய்த் தமிழகம் பெற்றெடுத்த வீரப் புதல்வர்களையும் அவர்களது பெற்றோர்களையும் ஒவ்வொரு மாவீரர் தினத்தன்றும்...\nதமிழக உறவுகள் அனைவரும் நெஞ்சினில் சுமந்து நினைவு கொண்டு வீரவணக்கத்தோடு கௌரவிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இனமான உணர்வுள்ள தமிழனதும் மிகுந்த எதிர்பார்ப்பாகும்...\nஅந்த வகையில், தாய்த் தமிழகம் வீரத்தோடு ஈன்று அனுப்பிய ஒரு சில மாவீரர்களில் பூநகரி \"தவளைப் பாய்ச்சல்\" இராணுவ நடவடிக்கையின் போது வீர காவியமான கரும்புலி \"லெப்டினன்ட் செங்கண்ணன்\" அவர்களும் அடங்குவார். அந்த உன்னதமான வீரம் நிறைந்த மாவீரனுக்கு தமிழகத்தில் இதுவரை எந்த நிகழ்வுமே நடந்ததில்லை. அத்தோடு எந்தவொரு அடையாளங்களும் பதிக்கப்படவில்லை என்பதே மிகவும் வேதனையான விடயமாகும்\nஎதுவுமே செய்யாத, சாதிக்காத தன்னலம் கொண்ட அரசியல்வாதிகளை... அவர்கள் இறந்த பிற்பாடு ஒவ்வொரு வருடமும் தலையில் தூக்கி வைத்து கௌரவித்து... தெருவெங்கும் அவர்களுக்கு சிலைகள் வைத்து கொண்டாடும் போலித் தொண்டர்களை விட...\n\"நாம் தமிழர்\" தொண்டர்கள் இனமானமுள்ளவர்கள் என்பதை ஈழத்தமிழருடன் உலகத் தமிழரும் நன்கு அறிவார்கள்.\nஆகவே, இந்த வருட மாவீரர் நாளில் தாய்த் தமிழகம் பெற்றெடுத்த வீரப் புதல்வர்களையும் நினைவு கூர்ந்து, அவர்களது வீரப் பெற்றோர்களையும் இனம் கண்டு கௌரவித்து அவர்களுக்கான வீரம் செறிந்த நிகழ்வுகளை அவர்களுக்குரிய தகுந்த இடத்தில் நடாத்தி சிறப்பிக்குமாறு ஈழத்தமிழர் சார்பாக மிகவும் அன்போடு வேண்டிக் கொள்கின்றேன்.\nமாவீரர் கரும்புலி லெப்டினன்ட் செங்கண்ணன் அவர்களின் இயற்பெயரும் முகவரியும்...\nமேற்கண்ட முகவரியில்... தேடிச் சென்று செங்கண்ணன் அவர்களது பெற்றோரை இனம் கண்டு மற்றும் அவர்களது உறவினர்களையும் அழைத்து இந்த வருட மாவீரர் நாளை \"நாம் தமிழர்\" உறவுகள் மிகவும் சிறப்பாக தாய்த் தமிழகத்தில் நடாத்த வேண்டும் என்பதே இனமானமுள்ள அனைத்து தமிழரின் விருப்பமாகும்.\nவீரத் தமிழ்மகன் செங்கண்ணன் பிறந்த மண்ணில் செங்கண்ணனுக்கு ஒரு துரும்பும் இல்லையா அந்தப் வீரப் புதல்வனுக்கு தாய் மண்ணில் எந்தவொரு உரிமையும் இல்லையா\nசெங்கண்ணனை வணங்கி அவனது மண்ணில் ஒரு அடையாளத்தை விதைத்து நாம் தமிழராக எழுவோம்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஇலங்கைத் தீவு தங்களுக்கே சொந்தமானது என்ற அடிப்படையில் தமிழ் மக்களி��் இருப்பை அழிக்கின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை சிங்கள பேரினவாதிகள் முன்னெ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nபுதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/know-how-many-inches-the-budget-priced-top-5-smart-tvs-022914.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-02-18T00:02:20Z", "digest": "sha1:TIDI62BQARPOEAB2TMGRACLH2CXVFQ2J", "length": 19958, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்ஜெட் விலையில் கலக்கும் டாப்-5 ஸ்மார்ட் டிவிகள்.! | Know How Many Inches the Budget-Priced top-5 Smart TVs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\n12 hrs ago கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்கள��க்கு 2,000 இலவச ஐபோன்.\n12 hrs ago என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்\n14 hrs ago 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n14 hrs ago ரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nMovies மகன் திடீர் மரணம்.. உடலை கொண்டுவருவதில் சிக்கல்... காலையில் மெக்கா செல்கிறார் இயக்குனர் ராஜ்கபூர்\nNews பிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் 55இன்ச் டாப்-5 ஸ்மார்ட் டிவிகள்.\nஇந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் தங்களின் ஆண்ட்ராய்டு டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன. ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களின் ஆண்ட்ராய்டு டிவிகளையம் அறிமுகம் செய்து வருகின்றன.\nஇந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் அதிகமாக இருக்கின்றன. அவர்களை குறி வைத்தும், சந்தை பெரிதாக இருப்பதால், பட்ஜெட் விலையில், பல்வேறு நிறுவனங்களும் தங்களின் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன. பட்ஜெட் விலையில், சிறந்த 5 டிவிகளை இருக்கின்றன இது குறித்து நாம் காணலாம்.\nவியூ டெலிவிஷன் ஓஏ இது 139.7 சி.மீ (55 இன்ச்) ஸ்மார்ட் டிவி 4 கே அல்ட்ர ஹெச்டி ஆன்ட்ராய்டு எல்இடி டிவி ஆக இருக்கின்றது. இதில் அதிக துல்லியம் மற்றும் கிரிஸ்டல் கிளியர் வியூவிங் தொழில்நுட்பம் இருக்கின்றது.\nஇதன் திரை ரிசொல்யூசன் 3840 x 2160 பிக்சல், 4 கே எக்ஸ் ரியாலிட்டி புரோ, 3 ஹெச்டி எம்ஐ, வை-பை கனெக்டிவிட்டி, ஹெச்டி வீடியோ வசதிகளும் இதில் இருக்கின்றன. விலை ரூ. 42,806.\nடி.சி.எல் 139 செ.மீ (55 இன்ச் டிவி):\nஅல்ட்ரா ஹெச்டி 4 கே எல்.ஈ.டி, ஸ்மார்ட் டிவி, 55 ஆர் 500 (ரூ. 37,990) . கிடைக்கின்றது. 55R500 டி.சி.எல�� இன் ஸ்மார்ட் டிவி இயங்குதளம் இருக்கின்றது.\nடிவி HDR10 மற்றும் டால்பி விஷன் இரண்டையும் உயர் டைனமிக் ரேஞ்ச் மூலங்களுடன் கையாளுகிறது. ஸ்மார்ட் டிவியில் 8 ஜிபி உள் சேமிப்பிடமும் உள்ளது. உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீங்கள் விரும்பும் போது சேமிக்க உதவுகிறது.\nஇலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\nப்ளூபங்க் 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4 கே:\nஇந்த எல்இடி ஸ்மார்ட் டிவி ரூ. 34,999) ஆகும். ஜேர்மன் டிவியில் நிறுவனத்தின் குவாண்டம் டாட் டெக்னாலஜி மற்றும் 100 சதவீத வண்ண அளவைக் கொண்ட ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிழல்கள் மற்றும் படங்கள் உள்ளன. சாதனம் \"ஸ்மார்ட் ஏர் மவுஸ் ரிமோட்\" உடன் வருகிறது - இது பயனர் நட்பு மற்றும் தொந்தரவு இல்லாத அனுபவத்தையும் குரல் கட்டுப்பாட்டையும் எளிதாக்குகிறது.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: 6 மாதங்களுக்கு \"இலவசம்\" என்று டாடா ஸ்கை அறிவிப்பு\nசியோமி மி எல்இடி டிவி 4 ப்ரோ:\nஇந்த டிவியின் விலை (ரூ. 47,999): சியோமி மி எல்இடி டிவி 4 ப்ரோ 55 அங்குல 4 கே டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதைச் சுற்றி எந்த பெசல்களும் இல்லை. இதை ஷியோமி பிரேம்லெஸ் டிஸ்ப்ளே என்று அழைக்கிறது.\nஇது உலகின் மிக மெல்லிய எல்.ஈ.டி டி.வி. 4.9 மி.மீ. Mi LED TV 4 Pro இன் 55 அங்குல காட்சி 3840 x 2160 பிக்சல்களை உடையது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் 8 மில்லி விநாடிகளின் மறுமொழி நேரத்தையும் கொண்டுள்ளது. டிவி டால்பி ஆடியோவை ஆதரிக்கிறது மற்றும் இரண்டு 8W ஸ்பீக்கர்களுடன் வருகிறது.\nமலிவு விலையில் சாம்சங் கேலக்ஸி A30s | சாம்சங் கேலக்ஸி A50s அறிமுகம்\nபிளிப்கார்ட் 55 இன்ச் அல்ட்ரா எச்டி (4கே) :\nஇந்த எல்இடி ஸ்மார்ட் டிவி ரூ.32,999க்கு கிடைக்கின்றது.\nமார்க்யூ மின்னணு உபகரணங்கள் பிரிவில் பிளிப்கார்ட் பிராண்டாகும். எல்இடி டிவி அல்ட்ரா எச்டி (அல்லது 4 கே) தெளிவுத்திறனுடன் 55 அங்குல டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கேம்கள், வீடியோ, மெயில் மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளை உள்ளடக்கிய வெவ்ட் ஆப் ஸ்டோரையும் கொண்டுள்ளது.\nகொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nTelefunken: ரூ.9,990-விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஎன்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்- விளையாட்டுக் கூட செய்ய வ���ண்டாம்\nரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் எல்.ஈ.டி. டிவிகளை வாங்க முடியாது.\n2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nக்ளவுட்வாக்கர் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஸ்கிரீன் : அசத்தல் ரிவியூ...\nரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nசாம்சங் ஜீரோ பெஸல் கியூ.எல்.ஈ.டி டிவி எப்போது அறிமுகம்\nவிஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\n32-இன்ச்: ரூ.14,000 மதிப்புள்ள டிவி வெறும் ரூ.7,999-க்கு விற்பனை.\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை. ஏன்\nஅமேசான்: பட்ஜெட் விலையில் அருமையான ஒனிடா ஸமார்ட் டிவிகள் அறிமுகம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.\nஐபோன் மாடல்களுக்கு போட்டியாக ஹூவாய் நோவா 7ஐ அறிமுகம்.\nXiaomi Mi 10, Mi 10 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம். 108MP கேமரா+ 30W வயர்லெஸ் சார்ஜிங்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tamilnadu-bjp-head-will-be-change/", "date_download": "2020-02-18T02:10:55Z", "digest": "sha1:E5EFA2F6JSUJ4Q4XDZRDY66NAYFBMDFL", "length": 15267, "nlines": 99, "source_domain": "www.news4tamil.com", "title": "தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா? அடுத்த தலைவர் முக்குலத்தோரா? வன்னியரா? - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழு���ுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா அடுத்த தலைவர் முக்குலத்தோரா\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா அடுத்த தலைவர் முக்குலத்தோரா\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா அடுத்த தலைவர் முக்குலத்தோரா\nமக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் படு தோல்வியை அடைந்துள்ளது.இதனையடுத்து நடைபெற உள்ளசட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், தோல்விக்கான காரணங்களை ஆராயும் விதமாகவும் ஒவ்வொரு கட்சியும் ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் அந்த புதிய தலைவர் என்பது தான் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் விவாதமாக மாறியிருக்கிறது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக பதவியேற்ற பின் அவர் வகித்த அந்த பதவிக்கு தமிழிசை சௌந்தராஜன் நியமிக்கப்பட்டார். பொன்.ராதாகிருஷ்ணன் வகித்த அந்தப் பதவி காலத்தின் மீதமிருக்கும் நாட்களையும் நிறைவு செய்த தமிழிசை சௌந்தராஜன் மேலும் இரண்டாவது முறையாகவும் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழிசை சௌந்தராஜன் வகித்து வரும் பதவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிற நிலையில் அடுத்த தலைவரை யாரை நியமிக்கலாம் என பாஜக தலைமை ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஆலோசனையில் அடுத்த தமிழக பிஜேபி தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் போன்றவர்களின் பெயர்கள் தற்போது ஆலோசனையில் உள்ளதாக கூறுகின்றனர். கருப்பு முருகானந்தம், பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். அவரை தலைவர் ஆக்குவதற்கும் பொன்னாரை தலைவர் ஆக்குவதற்கும் ஒன்று தான் என நினைக்கிறதாம் பிஜேபி தலைமை.\nவிவசாயிகளை கடவுளாக நினைக்கிறேன்; நீர் மேலாண்மைக்கு ஒரு…\nசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற க���ரிக்கை; ஒரே வார்த்தையில்…\nஜெ இல்லாமல் போனதால் அதிமுகவில் பயம் இல்லாமல் போய்விட்டது\nபள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்\nஇந்த மாதிரி குழப்பங்களால் தலைவர் பதவிக்கான பட்டியலில் அடுத்து இடம்பிடித்துள்ளவர் நயினார் நாகேந்திரன். இவர் அதிமுகவிலிருந்து ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பாஜகவில் இணைந்துள்ளார்.\nஇதுவரை தமிழக பிஜேபி தலைமையில் தொடர்ந்து நாடார் சமூகத்தினர் முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில், அடுத்து முக்குலத்தோர் சமூகத்தினரை நோக்கி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது பாஜக தலைமை. மேலும் அதிமுகவில் நீண்ட அரசியல் கள அனுபவம் உள்ளவர், பண பலம் உள்ளவர் என்ற அடிப்படையிலும் நயினார் நாகேந்திரன் தான் தலைவர் பதவிக்கான போட்டியில் முதலிடத்தில் உள்ளார்.\nநயினார் நாகேந்திரன் இப்போதுதான் வந்தவர் அதனால் அவருக்கு பாஜக மாநில தலைவர் பதவி கொடுக்கலாமா என்றும் சில எதிர்ப்பு குரல்கள் எழுகின்றன.\nதொடர்ந்து நாடார் சமூகத்தினரே தமிழக பாஜக தலைமை பதவி வகித்ததால் கட்சியுள்ளயே நாடார் சாதி அரசியல் ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதாக உட்கட்சி பிரச்சனைகள் உருவாகி வருகிறது. இதனால் இந்த முறை மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத படுகிறது. அதில் முக்குலத்தோருக்கு வாய்ப்பு கிடைக்குமா வன்னியர் சமுதயத்தினருக்கு வாய்ப்பு கிடைக்குமா வன்னியர் சமுதயத்தினருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nஇந்த தமிழக பாஜக தலைமை மாற்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே நடக்குமா அல்லது தேர்தலுக்கு பிறகு நடக்குமா அல்லது தேர்தலுக்கு பிறகு நடக்குமா\nதொடரும் தலித் இளைஞர்களின் அட்டூழியம் பலியாகும் அப்பாவி பெண்கள்\nதங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம்\nவிவசாயிகளை கடவுளாக நினைக்கிறேன்; நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்\nசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை; ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்த…\nஜெ இல்லாமல் போனதால் அதிமுகவில் பயம் இல்லாமல் போய்விட்டது\nபள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்\nர��ினியை வீதிக்கு இழுக்கும் நெட்டிசன்கள்\nகாதலர் தினத்தை கறுப்பாக்கிய காவல்துறையை கண்டிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206838?ref=archive-feed", "date_download": "2020-02-18T00:16:19Z", "digest": "sha1:PLTDRYWRBWCQ3IG6J7EPPPAOCWPSBUTV", "length": 8112, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் மகிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் மகிந்த\nஎதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் இந்தியாவிலுள்ள திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.\nஇந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகை வெளியிடும் The Huddle சஞ்சிகையின் மூன்றாவது வெளியீட்டில் சிறப்புரையாற்றுவதற்காக கடந்த 8ஆம் திகதி மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு பயணமாகியிருந்தார்.\nஇந்நிலையில், 9ஆம் திகதி இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், தொடர்ந்து பல அரசியல் பிரமுகர்களையும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.\nஇந்நிலையில், நேற்றைய தினம் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திற்கு சென்ற மகிந்த ராஜபக்ச அங்கு தரிசனம் செய்துள்ளார்.\nமேலும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் ��ந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68743", "date_download": "2020-02-18T02:01:02Z", "digest": "sha1:OBZEJ6OQOEHE3LP5SIVN2LLGE57HI3UO", "length": 13122, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரபாகரனுக்கு நான் ஜனாதிபதியாகவிருந்த போது 42 கடிதங்கள் எழுதினேன் ; யாழில் சந்திரிக்கா | Virakesari.lk", "raw_content": "\nஇளம் ஊடகவியலாளர்களுக்கான மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் செயற்றிட்டம்\nசட்ட மா அதிபர் - பொலிஸார் தரப்புக்கு கோட்டை நீதிவான் ஆலோசனை\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nசு.க - பொதுஜன பெரமுன இணைந்த ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' மொட்டு சின்னத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு\n2 மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது\nபேஸ்புக்கில் எம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு \nகொரோனாவின் தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம்\nநோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடியிருப்புகள் தீக்கிரை ; 40 பேர் பாதிப்பு\nவுஹானிலிருந்து 175 பேரை நாட்டுக்கு அழைத்து வந்தது நேபாளம்\nபிரபாகரனுக்கு நான் ஜனாதிபதியாகவிருந்த போது 42 கடிதங்கள் எழுதினேன் ; யாழில் சந்திரிக்கா\nபிரபாகரனுக்கு நான் ஜனாதிபதியாகவிருந்த போது 42 கடிதங்கள் எழுதினேன் ; யாழில் சந்திரிக்கா\nயாழ்ப்பாணத்தில் மக்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக இன்று விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணம் வந்திருந்த அவர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மக்களை சந்தித்ததுடன் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.\nஇதன் போது தாம் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எவ்வாறான பணிகளை மேற்கொண்டேன்.குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களுக்கு எவ்வாறான பணிகளை செய்தென் என்பதை விளக்கி உரையாற்றினார்.\nஅப்போது தாம் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்து பத்து நாட்களிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சேருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.மேலும் அவர்களுக்கு நான் ஆட்சியில் இருந்த காலத்தில் 42 கடிதங்கள் எழுதியிருந்தேன்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சேருடன் சமாதான சூழ்நி���ையை ஏற்படுத்தியிருந்தேன்.\nமேலும் எமது நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்த போது கூட நாம் அவர்களுடன் இணைந்து மக்களை மீட்டு அத்தியாவசிய உதவிகளை வாங்கியிருந்தேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சேருடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவர் தாம்தான் வடக்கின் அரசன் தமிழீழத்தை அடைந்தே தீருவேன் என கூறினார் அதனாலேயே நாம் இறுதியில் போரை ஆரமிக்க வேண்டியிருந்தது.என்றார்.\nபிரபாகரன் ஜனாதிபதி 42 கடிதங்கள் எழுதினேன் யாழ் சந்திரிக்கா\nசட்ட மா அதிபர் - பொலிஸார் தரப்புக்கு கோட்டை நீதிவான் ஆலோசனை\nசட்ட மா அதிபர் தரப்பும் பொலிஸ் தரப்பும் வெவ்வேறு தரப்புக்களை போன்று வழக்கில் செயற்படுவதானது பிரச்சினைகளையே தோற்றுவிக்கும்.\n2020-02-17 21:41:42 சட்டமா அதிபர் ரங்க திஸாநாயக்க\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\n' நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு ' தேசிய கொள்ளைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின் படி வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக நாடு முழுவதிலிருந்தும் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களின் தகவல்களையும் சேகரிக்க தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.\n2020-02-17 21:38:51 வெகுசன ஊடகவியலாளர்கள் சலுகை அரசாங்கம்\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\n2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமாங்கள் நான்கினை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆரம்பம் முதல் விசாரணைகளை முன்னெடுத்த...\nசு.க - பொதுஜன பெரமுன இணைந்த ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' மொட்டு சின்னத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு\nபொதுத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அமைக்கப்படவுள்ள கூட்டணி ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ( ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன ) ' என்ற பெயரில் ' தாமரை மொட்டு ' சின்னத்தில் நேற்று திங்கட்கிழமை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2020-02-17 21:01:33 பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன மொட்டு சின்னம்\n���டவடிக்கையை ஜனாதிபதி உடன் மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்\nபாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலுக்கு நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பிரமர் மஹிந்த ராஜபக்ஷ,\n2020-02-17 20:19:13 அதம்பிட்டி பாராளுமன்றம் மஹிந்த ராஜபக்ஷ\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nநடவடிக்கையை ஜனாதிபதி உடன் மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இருவேறு ஆர்பாட்டங்கள்\nஒரு கோடிக்கும் அதிகம் பெறுமதியுடைய தங்கத்தை கடத்த முயன்றவர் கைது\nஉபுல் தரங்கவின் சதத்துடன் இலங்கைக்கு முதல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143455.25/wet/CC-MAIN-20200217235417-20200218025417-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}