diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0966.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0966.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0966.json.gz.jsonl" @@ -0,0 +1,383 @@ +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8-2/", "date_download": "2019-12-12T04:20:52Z", "digest": "sha1:CJ7KJ5VFBGQO2YGWNULY5IBOGRCAZNNK", "length": 5767, "nlines": 70, "source_domain": "www.pmdnews.lk", "title": "ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளின் பராமரிப்பிற்காக ஜனாதிபதி நிதி அன்பளிப்பு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nYou Are Here: Home → ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளின் பராமரிப்பிற்காக ஜனாதிபதி நிதி அன்பளிப்பு\nஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளின் பராமரிப்பிற்காக ஜனாதிபதி நிதி அன்பளிப்பு\nஇல.165, கும்புக்வெவ, பலல்ல, மஹவ பிரதேசத்தில் வசிக்கும் எச்.எம்.இந்திராணி மல்லிகா தனது முதலாவது பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்துள்ளார்.\nபல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இராணுவ சிப்பாயான யூ.கே.சி.எஸ்.ஞானரத்ன மற்றும் எச்.எம்.இந்திராணி மல்லிகா தம்பதியினர் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய அவர்களது குழந்தைகளின் பராமரிப்பிற்காக 20 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.\nசுமார் ஒரு மாத வயதையுடைய இஷித இந்துவர, இஷினி சதெத்மா, இனிது கவித்மா மற்றும் இனிசி ஒகித்மா ஆகிய தமது நான்கு குழந்தைகள் சகிதம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த குறித்த தம்பதியினர் ஜனாதிபதி அவர்களிடமிருந்து நிதி அன்பளிப்பினை பெற்றுக்கொண்டனர்.\nபுதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும்\nகல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்…\nகிழக்கு மற்றும் வட மத்திய மாகாண புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்….\nபுதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/those-who-did-not-attempt-to-bring-forth-laws-to-prevent-terrorism-now-try-to-repeal-the-death-sentence-president/", "date_download": "2019-12-12T04:05:34Z", "digest": "sha1:3AFJ3EX3HTOWUIZDMDFS2WMMPBOCWDEN", "length": 11582, "nlines": 76, "source_domain": "www.pmdnews.lk", "title": "பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தை ஆக்குவதற்கு முன்வராதவர்கள் மரணதண்டனையை ஒழிக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் – ஜனாதிபதி - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nYou Are Here: Home → பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தை ஆக்குவதற்கு முன்வராதவர்கள் மரணதண்டனையை ஒழிக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் – ஜனாதிபதி\nபயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தை ஆக்குவதற்கு முன்வராதவர்கள் மரணதண்டனையை ஒழிக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் – ஜனாதிபதி\nஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தின் பின்னர் பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெரியும் புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டுமென இன, மத பேதமின்றி சமூகத்தில் கருத்து நிலவிய போதும் மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காத சிலர் மரணதண்டனையை ஒழிப்பதற்கான சட்டங்களை விரைவாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.\n“போதைப்பொருள் ஒழிப்பு” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (02) பிற்பகல் குருணாகலை சேர் ஜோன் கொத்தலாவல மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கெதிராக உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்காதிருப்பது அவர்களது உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் அல்லது தமது ஆட்சி அதிகாரத்திற்கு இந்த கடத்தல்காரர்களினால் பாதிப்பு ஏற்படும் என்று அறிந்திருப்பதன் காரணத்தினாலாகும் என்றும் இதனை அறிந்துதான் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை தான் ஆரம்பித்திருப்பதாகவும் எந்த தடைகள் வந்தாலும் தனது இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nபோதைப்பொருளுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை அதைரியப்படுத்தும் நோக்குடன் தனக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைத்து வருவது அரசியல்வாதிகளினால் பலம்பெற்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களே என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.\nஜனாதிபதி அவர்களின் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டை உருவாக்கும் எண்ணக்கருவிற்கேற்ப போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பாடசாலை பிள்ளைகளுக்கு அறிவூட்டி போதைப்பொருளுக்கு எதிரான எதிர்கால தலைமுறையொன்றை உருவாக்கும் நோக்குடன் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனுடன் இணைந்ததாக வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்னவின் வழிகாட்டலில் போதையிலிருந்து விடுபடுவோம் என்ற கருப்பொருளின் கீழ் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nபாடசாலை, வட்டார மற்றும் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற இப்போட்டிகள் கவிதை, சிறுகதை, சித்திரம், உரையாடல், குறு நாடகம், குறுந் திரைப்படம் ஆகிய ஒன்பது துறைகளில் மும்மொழிகளிலும் இடம்பெற்றன.\nஇப்போட்டிகளில் வெற்றிபெற்ற 1036 மாணவ, மாணவியருக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, எஸ்.பி.நாவின்ன, சாந்த பண்டார, முன்னாள் மாகாண அமைச்சர்களான அத்துல விஜேசிங்க, தர்மசிறி தசநாயக்க, சம்பிக்க ராமநாயக்க ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nபுதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும்\nகல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்…\nகிழக்கு மற்றும் வட மத்திய மாகாண புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்….\nபுதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேல���ய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/73761-actor-vijay-tweet-about-bigil.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T03:13:42Z", "digest": "sha1:XR4BRMJSFJNH4DYUQSGU4QIXTXDIUP2D", "length": 9189, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிகில் எமோஜியை ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் விஜய்! | Actor vijay tweet about bigil", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nபிகில் எமோஜியை ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் விஜய்\nஒரு வார்த்தை ட்வீட் செய்தது மூலம் விஜய், நயன்தாரா ஆகியோர் சமூக வலைத்தளத்தில் பிகில் ஃபீவரை உருவாக்கியுள்ளனர்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்னதாகவே வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்துக்கு ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் எந்தத் திரைப்படத்துக்கும் சிறப்புக் காட்சிகள் கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nபிகில் வெளியீட்டுக்கு நாளை ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் பிகில் மற்றும் கைதி படக்குழுவினர் படத்துக்கான விளம்பரங்களை தீவிரமாக செய்து வருகின்றனர். படக்குழு மட்டும் நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்கள் மூலமும் படம் குறித்து விளம்பரம் செய்கின்றனர். இந்நிலையில் பிகில் என்ற ஒரே ஹேஸ்டேக்கை நடிகர் விஜய், மற்றும் நடிகை நயன்தாரா பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் பிகில் ஃபீவரை உருவாக்கியுள்ளனர்.\nபிகில் ஹேஸ்டேக்குக்கு புதிய எமோஜிகளை ட்விட்டர் வெளியிட்டது. இந்நிலையில் விஜய், நயன்தாரா பதிவிட்ட ஹேஸ்டேக்கில் எமோஜி இடம்பிடித்துள��ளது.\nநாளை மறுநாள் தீவிரம் அடையுமா வடகிழக்கு ‌‌பருவமழை \nபாலியல் வன்கொடுமை குறித்த பதிவு - சர்ச்சையில் எர்ணாகுளம் எம்பியின் மனைவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதல் நாளில் ரூ.200 கொடுத்து தலைவி படத்தை தீபா பார்க்கலாம் - ஏ.எல்.விஜய்\nபகவதி அம்மன் கோயிலுக்கு வந்த நயன்தாரா: குவிந்த ரசிகர்கள்\n“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது” - நடிகை நயன்தாரா\nவெற்றிமாறனிடம் கதை கேட்ட விஜய்\n“புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை” - விஜய் பட வாய்ப்பு குறித்து அர்ஜூன் தாஸ்\n’என்னை எரிச்சலடைய வைப்பது சமூக ஊடகங்கள்தான்’: கொதித்து எழுந்த விஜய் தேவரகொண்டா\nவிஜயுடன் மோதும் விஜய் சேதுபதி - சிவமோக்காவில் டிச.1ல் படப்பிடிப்பு\n“அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயல்” - திக்விஜய் சிங் காட்டம்\nவிஜய் சேதுபதி படத்தில் இயக்குநர் மோகன் ராஜா\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளை மறுநாள் தீவிரம் அடையுமா வடகிழக்கு ‌‌பருவமழை \nபாலியல் வன்கொடுமை குறித்த பதிவு - சர்ச்சையில் எர்ணாகுளம் எம்பியின் மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/10801-train-services-between-chennai-to-karnataka-is-no-problem.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T03:24:43Z", "digest": "sha1:7J73XJ45OEJO5WJJKPANJRTJ33LUYQK5", "length": 7895, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை-கர்நாடகா ரயில் சேவையில் பாதிப்பில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு | Train Services between chennai to karnataka is no problem", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட��டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை-கர்நாடகா ரயில் சேவையில் பாதிப்பில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nசென்னையிலிருந்து கர்நாடகாவிற்கு செல்லும் ரயில் சேவைகளில் பாதிப்பில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகாவிரி விவகாரம் தொடர்பாக இன்று கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி‌யது. ஆனால் இன்று காலை முதல் எந்த பாதிப்பும் இல்லாமல் ‌கர்நாடகாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது எனவும் பயணிகள் எந்தவித அச்சமுமின்றி பயணிப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், கர்நாடகாவிலிருந்து சென்னை வரும் ரயில்களின் சேவையிலும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்னாட்டு காந்தி அறிஞர் அண்ணா பிறந்த தின சிறப்புப் பகிர்வு\nஇலங்கை சாலை விபத்து: 5 பேர் உயிரிழப்பு..6 பேர் படுகாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாட்ஷா படம்; ஆட்டோ ஓட்டுநர் உடை - ஜப்பானில் களைகட்டிய ரஜினி பிறந்தநாள்\nஜார்க்கண்ட்டில் 3ஆம் கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nஇருசக்‌கர‌ வாகனங்கள் மீது கார் மோதி விபத்து: வீடியோ\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்'- நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nஅயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனுக்கள்: இன்று விசாரணை \nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்���வானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதென்னாட்டு காந்தி அறிஞர் அண்ணா பிறந்த தின சிறப்புப் பகிர்வு\nஇலங்கை சாலை விபத்து: 5 பேர் உயிரிழப்பு..6 பேர் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/08/107701.html", "date_download": "2019-12-12T03:44:44Z", "digest": "sha1:4CLFZ7XZPTSHVYO4LEZCY5XAVVKZUTK3", "length": 20860, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "மதுரை மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவெப்பச்சலனம் காரணமாக வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை மையம் தகவல்\n8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமதுரை மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nதிங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2019 ஆன்மிகம்\nமதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை 10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வரும் 15-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் 8.24-க்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். 16-ம் தேதி திக்குவிஜயம் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 17-ம் தேதி காலை 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்குள் மிதுன லக்னத்தில் நடைபெறுகிறது. 18-ம் தேதி காலை 5.45 மணிக்கு தேரோட்டமும், 19 -ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திரர் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.\nதிருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக கட்டணமில்லா தரிசன முறையில் 3,200 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் ரூ. 200, ரூ. 500 கட்டணத்தில் கோயில் இணையதளம் மூலம் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் செய்துள்ளனர்.\nதிருவிழாவின் போதே பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுவதால் காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 2 ஐ.ஜி.க்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.\nமீனாட்சி கோயில் சித்திரை திருவிழா Meenakshi temple Chithirai festival\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா - ஆதரவு 125, எதிர்ப்பு 105 வாக்குகள்\nஉட்கோட்டு அனுமதியுடன் செல்லும் மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூர் இணைப்பு: ஜனாதிபதி ஒப்புதல்\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி - கர்நாடக முதல்வர் எடியூரப்பா தகவல்\nவீடியோ : நடிகை ஜெயஸ்ரீ வெளியிட்ட ஆடியோ\nவீடியோ : எல்லா ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தால் ஈஸ்வர் 90 நாட்களுக்கு வெளியே வந்திருக்க முடியாது -நடிகை ஜெயஸ்ரீ\nதபால் அலுவலக சேமிப்புகள் உட்பட பி.எப், சிறு சேமிப்பு வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஎம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி\nவீடியோ : உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வழிகளை மு.க.ஸ்டாலின் தேடுகிறார் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபடுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் - முஷரப் கோரிக்கையை கோர்ட்டு ஏற்குமா\nஇந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதி\nஇந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\nஉலக டூர் பேட்மிண்டன் இறுதிசுற்று: இந்திய வீராங்கனை சிந்து சாதிப்பாரா\nடுவிட்டரில் இணைந்த ரிக்கி பாண்டிங்: மகனுடன் வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டார்\nமதுரையில் இருந்து அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் வர வேண்டும் - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விருப்பம்\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\nஇந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\nநியூயார்க் : இந்திய குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து தற்போது பதிலளிக்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளது.இந்திய ...\nஇந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதி\nவாஷிங்டன் : அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் விநாயக் பானர்ஜி, இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து ...\nஆப்கானிஸ்தானில் விமான தளம் அருகே குண்டுவெடிப்பு: 30 பேர் படுகாயம்\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் பக்ரம் விமானத் தளம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 30 பேர் காயமடைந்தனர்.இது குறித்து ஆப்கன் ...\nடுவிட்டரில் இணைந்த ரிக்கி பாண்டிங்: மகனுடன் வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டார்\nபுதுடெல்லி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (வயது 44). ஒரு நாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி 20...\nமதுரையில் இருந்து அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் வர வேண்டும் - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விருப்பம்\nமதுரை : மதுரையில் இருந்து அதிக அளவில் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வர வேண்டும் என்று சுழற்பந்து வீச்சாளர் ...\nவீடியோ : உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வழிகளை மு.க.ஸ்டாலின் தேடுகிறார் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : வெங்காயம் குறித்து மு.க.ஸ்டாலின் தமிழக அரசை குறை கூறுவதா\nவீடியோ : கைலாசா நாட்டு குடியுரிமைக்கு 12 லட்ச��் பேர் விண்ணப்பம்\nவீடியோ : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - லட்சதீபம்\nவீடியோ : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கார்த்திகை மகா தீபம்\nவியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019\n1இந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\n2தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சு...\n38 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீ...\n4வெப்பச்சலனம் காரணமாக வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/57315-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95.html", "date_download": "2019-12-12T03:06:22Z", "digest": "sha1:ZR4I4NRKROFNB4P33TBHNCV7H3FH5D3S", "length": 39558, "nlines": 385, "source_domain": "dhinasari.com", "title": "தமிழகத்தில் வெளுத்துக் கட்டும் மழை; அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மழை! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ சஜ்ஜனார் பற்றி… அவர் குடும்பம் கூறியது என்ன தெரியுமா\nதில்லியில் பெரும் தீ விபத்து: 43 பேர் உயிரிழப்பு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெண்கள் மேல் கை வைத்தால்… பயத்தில் இனி ஒண்ணுக்கு போயாகணும்: கேசிஆர்., மிரட்டல்\nமகளை சுமந்த தாய்க்கு உதவிக்கரம் அளித்த உத்திரமேரூர் நீதிமன்றம்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் ‘பிரேக்’ போடும் ஸ்டாலின் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறார்\nடிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் பழனிசாமி புது அறிவிப்பு\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nஅன்று பால் வியாபாரி… இன்று அமைச்சர் என்னை பாத்து கத்துக்குங்க: மல்லா ரெட்டி\nயோகி சார் இங்கு வரும்வரை உடலை அடக்கம் செய்யப் போவதில்லை: உன்னாவ் பெண்ணின் சகோதரி\nதிரிபுராவில் சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை\n‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ சஜ்ஜனார் பற்றி… அவர் குடும்பம் கூறியது என்ன தெரியுமா\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: ���றுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nவைரமுத்து கண்ட சிதம்பரத்தின் பழைய முகம்\nஉள்ளாட்சி தேர்தல்: ரஜினி சம்பந்தப்படுத்தி வாக்கு சேகரித்தால் நடவடிக்கை: ரஜினி மக்கள் மன்றம்\nசென்னையில் 3 கடைகளில் விரிசல் காரணம் மெட்ரோ ரயில் பணிகள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“கலெக்டர் கேட்ட கையெழுத்து.”-(மைனர்) பெரியவாளிடம்\nகடும் காய்ச்சல் குணமாக இவரை வணங்குங்கள்\nபோக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி…\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nசற்றுமுன் தமிழகத்தில் வெளுத்துக் கட்டும் மழை; அடுத்த 3 மணி நேரத்தில் 14...\nதமிழகத்தில் வெளுத்துக் கட்டும் மழை; அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மழை\nகடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் வறட்சியால் தவித்து வந்த ராமநாதபுரம் மக்கள் தற்போது பெய்யும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nவிஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது.\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 03/12/2019 8:57 AM 0\nஇதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 02/12/2019 10:06 PM 0\nசிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.\nஅந்த 1.76 லட்சம் கோடி… #கமல்டா #இந்தியண்டா\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 07/12/2019 10:27 PM 0\n#கனிமொழி யும் , #ஆ_ராசா வும் இவர்களை இந்த ஊழல் வழக்கில் சிறையில் அடைத்த #ப_சிதம்பரம் நினைவில் வருகிறார்கள்\nஎன்கவுண்டர் இல்லையெனில்… உன்னாவ் சம்பவம் போல் ஆகியிருக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 07/12/2019 3:21 PM 0\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள்.\nதாமதிக்கப்பட்ட நீதி .. தடுக்கப்பட்ட நீதி\nஅரசியல் தினசரி செய்திகள் - 07/12/2019 2:11 PM 0\nசட்டங்கள் சமுதாயத்திற்கு முக்கியம் தான். ஆனால் நீதி தாமதமாகும் நிலையில், தீர்ப்பை நோக்கி வேகமாக செல்லும் கட்டாயமும், கடமையும் காவல் துறைக்கும், அரசுக்கும் உள்ளது.\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 07/12/2019 10:06 AM 0\nஹைதராபாத் டாக்டர் பெண் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது\nதீவிபத்தில் மீட்கப்பட்டவர்கள் புகையை சுவாசித்ததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.\n‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ சஜ்ஜனார் பற்றி… அவர் குடும்பம் கூறியது என்ன தெரியுமா\nநாடெங்கிலும் பெண்கள் போலிசாருக்கு ராக்கி கட்டி ஸ்வீட் பகிர்ந்து வருகிறார்கள். ஹூப்ளியில் சஜ்ஜனார் இல்லத்திற்கு உறவினர்களும் உள்ளூர் வாசிகளும் பெரிய அளவில் வந்து குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nதில்லியில் பெரும் தீ விபத்து: 43 பேர் உயிரிழப்பு\nஞாயிற்றுக் கிழமை அதிகாலை தில்லியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தில்லி ஆனஜ் மண்டி அருகே இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. காலை 5.30 மணி அளவில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இந்தத் தீவிபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83, ஆகவும், டீசல் விலை...\nபெண்கள் மேல் கை வைத்தால்… பயத்தில் இனி ஒண்ணுக்கு போயாகணும்: கேசிஆர்., மிரட்டல்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 07/12/2019 10:14 PM 0\nதிசா கொலைக் குற்றவாளிகளின் என்கவுண்டருக்கு பிறகு தெலங்காணா முதல்வர் கேசிஆர் போலீசாரை பாராட்டினார். முன்பு கேசிஆர் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.\nஹைதராபாத் லேக் வ்யூ கெஸ்ட் ஹவுஸ் ஓஎஸ்டி.,யாக பிவி சிந்து: ஆந்திர அரசு உத்தரவு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 07/12/2019 10:04 PM 0\nபிவி சிந்துவுக்கு 2018 டிசம்பர் 7 முதல் 2020 ஆகஸ்ட் 30 வரை ஆன் டூட்டி வசதி அளித்துள்ளதாக அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவெங்காயத்தைத் திருடிச் சென்றவரை… கட்டிவைத்து உரித்த புதுச்சேரி மக்கள்\nபுதுச்சேரியில் வெங்காய மூட்டையை இருசக்கர வாகனத்தில் திருடிச்சென்றவரை கட்டி வைத்து உதைத்துள்ளனர். இந்தச் சம்பவம் இப்போது பரபரப்பாகப் பேசப் படுகிறது.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் ‘பிரேக்’ போடும் ஸ்டாலின் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறார்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nகச்சிதமாய் வேலை செய்த ‘காவலன்’ செயலி\nசென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை\nரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடை இல்லை\nரூ. 1000 க்கு தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார்.\nதமிழகத்தில் பரவலாக மழை வெளுத்து வாங்குகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.\nநெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகிலுள்ள கல்யாணிபுரம், நுள்ளிமலை பொத்தை அடிவாரத்திலுள்ள ஓடையை ஆக்ரமித்து செங்கல் சூளைக்கு சாலை அமைத்து இருப்பதால், இலவச வீட்டு மனைப் பட்டா வாங்கி வீடு கட்டியிருக்கும் மக்கள் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், வரும் 7-ஆம் தேதி கனமழை பெய்யுமென்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் நேற்று பகல் மழை கொட்டித் தீர்த்த நிலையில் இரவில் கிண்டி, ராயப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர். பள்ளிகளுக்கு இன்று சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டது. இருப்பினும், சாலைகளில் பெருக்கெடுத்த மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 3வது நாளாக பலத்த மழை பெய்தது. மல்லவாடி, கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிப்படையும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nநெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, நாங்குநேரி உள்பட பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், தோவாளை, பூதபாண்டி உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்த நிலையில், நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகமளிக்கும் படகு ஏரி வெறிச்சோடி காணப்பட்டதுடன், ஏராளமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், பூங்கா செல்லும் சாலையில் மண் சுவர் இடிந்து விழுந்து, சில கடைகளும் சேதமடைந்தன.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, சாமல்பட்டி, கல்லாவி, பாரூர், சிங்காரப் பேட்டை பகுதிகளில் பரவலாக நள்ளிரவு முதல் மழை பொழ���ந்து வருகிறது. ஆங்காங்கே சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.\nராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காவனூர், பேராவூர், பட்டினம் காத்தான், திருப்புல்லானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மண்டபத்தில் 46 மில்லி மீட்டரும் குறைந்த பட்சமாக கமுதியில் 1.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.\nகடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் வறட்சியால் தவித்து வந்த ராமநாதபுரம் மக்கள் தற்போது பெய்யும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் காலை 5 மணி முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் திடீரென கனமழையாக உருவெடுத்தது. ஓரிருக்கை, செவிலிமேடு, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்கிறது.\nநாகை மாவட்டம் வேதாரண்யம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், செம்போடை, கோடியக்கரை, கரியாப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபுஷ்கரத்துக்காக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் விடக் கோரி தமிழிசை மனு\nNext articleஓ.பன்னீர்செல்வம் Vs டிடிவி.தினகரன்: நடந்தவை . நடப்பவை.\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 08/12/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nவைரமுத்து கண்ட சிதம்பரத்தின் பழைய முகம்\nகாலை ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மீண்���ும் அவர் பழைய முகம் பார்த்தேன்;\nமகளை சுமந்த தாய்க்கு உதவிக்கரம் அளித்த உத்திரமேரூர் நீதிமன்றம்\nஸ்கூட்டருடன் ஒன்றரை பவுன் தங்க நகை,சமையல் பொருட்கள் உட்பட ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உதவிகளை வழங்கி உள்ளனர்\nஅன்று பால் வியாபாரி… இன்று அமைச்சர் என்னை பாத்து கத்துக்குங்க: மல்லா ரெட்டி\nதெலுங்கு மக்கள் புத்திசாலிகள். இளைஞர்கள் உழைத்து முயன்று லட்சியத்தை அடைய வேண்டும். அனைவரும் சேர்ந்து பணியாற்றி தெலங்காணாவை நாட்டிலேயே நம்பர் 1 இடத்தில் நிறுத்த வேண்டும்.\nஉள்ளாட்சி தேர்தல்: ரஜினி சம்பந்தப்படுத்தி வாக்கு சேகரித்தால் நடவடிக்கை: ரஜினி மக்கள் மன்றம்\nஆனால் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/overview/204297-and-what-is-it-good-for-photos-in-a-few-hours", "date_download": "2019-12-12T03:12:49Z", "digest": "sha1:6TCYFIY6UD2CDIDAEY3C5ITMBHIYXERC", "length": 5871, "nlines": 47, "source_domain": "ta.seminaria.org", "title": "மேபெலைன் தேனி, திண்டுக்கல் வெளிப்பாடு காஜல் - மற்றும் அது நல்ல என்ன???", "raw_content": "\nமேபெலைன் தேனி, திண்டுக்கல் வெளிப்பாடு காஜல் - விமர்சனம்\nமற்றும் அது நல்ல என்ன புகைப்படங்கள் ஒரு சில மணி நேரம்.\nநீங்கள் வாங்க போது ஒரு பென்சில் 30 ரூபிள் ,அது தேவை தான் வரைவதற்கு.மற்றும் போது 160 ரூபிள்,நான் நல்ல இருக்க வேண்டும்.\nநிறம் நான் அழகான சாம்பல் இல்லாமல் மினு.பென்சில் மிகவும் மென்மையான உள்ளது.அவ்வாறே துண்டுகள் பிசிர்.பரிதாபம் திரும்பியது.மோசமாக பயன்படுத்தப்படும்,அது razmyvki.ஆனால் அது முடியாது spolzovat போன்ற நிழல்கள்.\nமிக நீண்ட நீடித்த.பலத்த ஒவ்வொரு மடி.பிறகு ஒரு ஜோடி மணி நேரம் பதிக்க மேல் கண்ணிமை.\nகூட நிழல் சேமிக்க முடியாது.\nமோசமாக பென்சில் நான் பார்த்திருக்கிறேன்.\nகடைசி புகைப்படம் கண் இரண்டு மணி நேரம்\nஅதிசயம் தண்ணீர் கொண்டு peptides. ஓ படைப்புகள் தோற்கடித்தார் என் சந்தேகங்கள் ஹிட் போது கண். :D: D +தொகுப்பு3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nகெரட்டின் சுருட்டை அல்லது ஒரு சோக கதை பற்றி நான் எப்படி முடி கெரட்டின் நிமிர்ந்து (பகுதி \"Ollin\")3 மாதங்கள்அழகு, ஆரோக்கியம், வேறு\nஒரு நாள் நான் முடிவு மூலம் எடை இழக்க கோடை மற்றும் நிறுத்த முடியவில்லை...3 மாதங்கள்உணவு\nOC ROCS இலிருந்து மிளகுக்கீரை பேஸ்டுடன் கூடிய சிறந்த பல் சுகாதாரம், இது மென்மையாகவும் திறமையாகவும் பிளேக்கை நீக்குகிறது, புதிய சுவாசத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் பல் உணர்திறனை அதிகரிக்காது. ☘️சுமார் 2 மாதங்களுக்குசுகாதார பொருட்கள்\nபொருந்தவில்லைசுமார் 2 மாதங்களுக்குசுகாதார பொருட்கள்\nநூல் ஒவ்வொரு வீட்டிலும்.♥கோப்புத் தொகுப்பு நூல்.→ எந்த interdental இடங்கள் பொருந்தும் இந்த நூல்\nவசதியான, விலை உயர்ந்ததல்ல, நன்றாக உறிஞ்சும். ஓல்விஸ் கேஸ்கட்களுக்கு ஒரு சிறந்த மாற்று.சுமார் 2 மாதங்களுக்குசுகாதார பொருட்கள்\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/03/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3296309.html", "date_download": "2019-12-12T03:37:23Z", "digest": "sha1:YILN2NKEWZBX6DII7SPTJI6TMDKACZYH", "length": 9493, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கைது செய்ய கோரும் அறிக்கை குற்றம்சாட்டப்பட்டவருக்கு எப்படி வழங்கப்பட்டது: விளக்கம் அளிக்க உயா்நீதிமன- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nகைது செய்ய கோரும் அறிக்கை குற்றம்சாட்டப்பட்டவருக்கு எப்படி வழங்கப்பட்டது: விளக்கம் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு\nBy DIN | Published on : 03rd December 2019 04:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கும் போலீஸாருக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றமான, கைது செய்ய கோரும் அறிக்கை குற்றம்சாட்டப்பட்டவருக்கு எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விளக்கம் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்���ை அண்ணாநகா் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் குற்றவாளியாக சோ்க்கப்பட்ட ஒருவா் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு, நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மனுதாரா் தாக்கல் செய்த மனுவுடன், குற்றம்சாட்டப்பட்டவா்களை சிறையில் அடைக்க கோரிக்கை விடுத்து எழும்பூா் குற்றவியல் நீதிமன்றத்தில் அண்ணாநகா் போலீஸாா் தாக்கல் செய்த அறிக்கையின் நகலும் இருந்தது. இதனைப் பாா்த்த நீதிபதி, ‘கைது செய்யக் கோரும் அறிக்கை குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு கிடைத்தது எப்படி இந்த அறிக்கை குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு போலீஸாருக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றமாகும். ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களை சிறையில் அடைக்க நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு நகலை குற்றம்சாட்டப்பட்டவா்கள் பெற முடியும். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவா்களை சிறையில் அடைக்க போலீஸாா் தாக்கல் செய்யும் அறிக்கையை 3-ஆவது நபருக்கு வழங்க முடியாது. எனவே, இந்த வழக்கில் அண்ணாநகா் போலீஸாா் தாக்கல் செய்த அறிக்கை எப்படி குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து எழும்பூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/38025-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T04:23:27Z", "digest": "sha1:LNYZKNW2U4MRFIETSMIZG4GTAY56BRCV", "length": 19096, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "கண் ஒளி தந்த கௌமாரியம்மன் | கண் ஒளி தந்த கௌமாரியம்மன்", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nகண் ஒளி தந்த கௌமாரியம்மன்\nஅன்றைய ‘அளநாடு’ என்று அழைக்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதியே இன்றைய வீரபாண்டி ஆகும். ஆதிநாளில் ஒரு அசுரனை வெல்வதற்காக உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரியம்மன் தவம் இருந்தார். இன்று கோவில் கொண்டிருக்கும் இடம் முன்பு அடர்ந்த காடாக இருந்தது. அங்கே தவமிருந்த கௌமாரியைக் கண்டு ஒரு அசுரன் தன் கைவாளை விட்டு விட்டு சப்தமில்லாமல் தூக்கிச் செல்ல முயன்றான்.\nஇதனை அறிந்த தேவி பக்கத்தில் இருந்த அருகம்புல்லை எடுத்து அசுரன் மீது வீச அப்புல்லே முக்கழுப்படை என உருவெடுத்து அவனை இரு கூறாய் பிளந்ததாம். அவ்வமயம் தேவர்கள் மலர் தூவி கௌமாரியைத் தெய்வமாக்கியதாக ஸ்தல வரலாறு உள்ளது.\nவீரபாண்டி மன்னன் மதுரையில் ஆட்சி செய்த போது ஊழ்வினையால் தனது இரண்டு கண்களின் ஒளியை இழக்க நேரிட்டது. கடவுளின் அருளை வேண்டினான். இறைவன் அவன் கனவில் தோன்றி இன்றைய வீரபாண்டி தலம் இருக்கும் இடத்தினை சுட்டிக்காட்டி, வைகைக்கரை ஓரமாகச் சென்று நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற ஸ்ரீ கௌமாரியை வணங்கச் சொல்கிறார். மன்னன் கோவிலுக்கு சென்று அவள் தாழ் வணங்க கண் ஒளி பெற்றதாக வரலாறு கூறுகிறது.\nஇக்கோவிலில் அம்மன் கன்னி தெய்வமாகக் காட்சி அளிக்கிறார். கௌமாரி என்பது சப்த கன்னி தெய்வங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கண்நோய் கண்டவர், அம்மை வந்தவர்கள் அம்மனைத் தூய உள்ளத்துடன் வழங்கி, தீர்த்தம் பெற்றுச்சென்றால் தீராத நோயும் தீர்ந்து விடுகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஸ்தலவிருட்சமாக வேப்பமரம் உள்ளது. திருக்கோவில் முன்பு கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது.\nஇதுவே காவல் தெய்வமாக உள்ளது. காவல் தெய்வத்தை அடுத்துள்ள முன் மண்டபத்தை கடந்து பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கம்பத்தடி மண்டபம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தடி மண்டபத்தில் தான் சித்திரை திருவிழாவிற்காக கம்பம் நடப்படுகிறது. கம்பத்தடி மண்டபத்தை கடந்து சென்றால் மகா மண்டபம் உள்ளது. இந்த மகா மண்டபத்தினை கடந்து முன் செல்லும் போது கருவறையில் நமக்கு அன்னை கௌமாரி கன்னி தெய்வமாக சுயம்புவாக காட்சி தருகிறார்.\n���ிரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது தெற்கே விநாயகர், கன்னிமார் தெய்வமும், வடக்கே நவக்கிரக மண்டபமும் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளத்தில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் திருவிழாவிற்கு வருகை தருகின்றனர். அம்மனுக்கு முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து நீர் எடுத்து வந்து கோவில் வளாகத்தில் திருவிழாவிற்காக நிறுவப்பட்டுள்ள முக்கொம்பில் பக்தர்கள் நீர் ஊற்றுகின்றனர்.\nபெரியாறு ஆற்றில் குளித்து விட்டு பக்தர்கள் கையில் அக்கினிச் சட்டி ஏந்தி அம்மனுக்கு நன்றி கடன் செலுத்துகின்றனர். மேலும் ஆயிரம் கண் பானை சுமர்ந்து வருதல், மாவிளக்கு படைத்தல் என இப்படியும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 22வது நாள் 8 நாட்கள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் கொடியேற்றம் நடந்த நாள் முதல் 21நாட்கள் அம்மன் விரதம் இருப்பார். 21நாட்களும் அம்மனுக்கு மாவு பூஜை மட்டுமே நடைபெறும். நெய்வேத்தியமாக காப்பு அரிசி மட்டும் படைக்கப்படும்.\nகொடியேற்ற நாள் முதல் திருவிழா முடியும் வரை கொடி கம்பமாக நடப்படும் அத்தி மரத்தாலான முக்கொம்புக்கு மண் கலயத்தில் முல்லை பெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவது முக்கிய ஐதிகமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த அத்திமர முக்கொம்பையே அம்மன் சிவனாக பூஜிக்கிறாள்.\nஅத்திமரக்கம்பம் நடப்பெற்றதிலிருந்து திருவிழா முக்கிய நாட்கள் தொடங்கும் வரை உள்ள 21நாட்கள் அத்திமர முக்கொம்பிற்கே மாவு பூஜை நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். சித்திரை திருவிழா நடைபெறும் எட்டு நாட்களிலும் சன்னதி இரவு, பகல் என 24 மணிநேரமும் திறக்கப்பட்டிருக்கும் திருவிழாவில் தினமும் அம்மன் ஒரு பட்டு உடுத்தி பக்தர்களின் மனதைக் குளிரச் செய்கிறார்.\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது...\nஇந்த��ய முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை: மாநிலங்களவையில் அமித்...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\nபள்ளி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களை குறிவைத்து ரூ.526 கோடி பிட்காயின் மோசடி: திருச்சியில்...\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர்...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா...\nகார்த்திகை தீபம் : 27 தீபமேற்றுங்கள்\nகார்த்திகை தீபம்: கிழக்கு பார்த்து விளக்கேற்றுங்கள்\nகார்த்திகை தீபத்தில் சொல்லவேண்டிய ஸ்லோகம்\nவாழை தோட்டங்களில் காஞ்சாரை நோய் தாக்குதல்\nஇடுக்கி மாவட்டத்தில் பருவமழை தீவிரம்: 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஏல தோட்டங்கள்...\nதி இந்து செய்தி எதிரொலியால் கல்லூரியில் சேர தேயிலை தோட்ட தொழிலாளி மகளுக்கு...\nபுதிய குடிநீர் திட்டப் பணிகள் தாமதம்: கம்பம் நகராட்சியில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள்...\nநீயும் பொம்மை.. நானும் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/11141730/1260817/state-government-can-decide-motor-vehicle-fine-amount.vpf", "date_download": "2019-12-12T03:25:49Z", "digest": "sha1:7C7GKDBB7MPGHVLQ7FHQOXWWHWUSQEBI", "length": 16098, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "போக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி || state government can decide motor vehicle fine amount said nitin katkari", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி\nபதிவு: செப்டம்பர் 11, 2019 14:17 IST\nபோக்குவரத்து விதிமீறலில் கடுமையான அபராதம் விதிக்கப்படும் விவகாரத்தில் மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.\nபோக்குவரத்து விதிமீறலில் கடுமையான அபராதம் விதிக்கப்படும் விவகாரத்தில் மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.\nபோக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவதுடன், விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி நிறைவேற்றப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் கடுமையான முறையில் நாடு முழுவதும் இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nமோட்டார் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கு காரணமானவருக்கு ரூ.5 லட்சம் வரையும், படுகாயம் ஏற்படுத்தினால் ரூ.2½ லட்சம் வரையும் அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.\nலைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரமும், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட பின்னரும் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரமும் அபராதமும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.5 ஆயிரம் என அதிகபட்ச அபராதம் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.\nஇதையடுத்து பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி, ‘போக்குவரத்து விதிமீறல்களால் விதிக்கப்படும் அபராத தொகையினை குறைப்பது பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம்’ என கூறியுள்ளார்.\nMotor vehicle Bill | Nitin Katkari | மோட்டார் வாகன சட்ட மசோதா | நிதின் கட்காரி\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nபுறநகர் ரெயில்களில் கழிப்பிட வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் கடும் அவதி - தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nமாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் 3 மாதம் ஜெயில் - பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்\nமாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு\nஅரசியலமைப்பு வரலாற்றில் இன்று 'கருப்பு நாள்’ - சோனியா காந்தி\nஓட்டுனர் உரிமத்தை உரியகாலத்தில் புதுப்பிக்காவிட்டால் சிக்கல்\nபோக்குவரத்து விதிமீறல் - தமிழகம் முழுவதும் 2 நாளில் 1½ லட்சம் வழக்குகள் பதிவு\nமோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிப்பு -அதிர்ந்த விவசாயி\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/71367-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88,-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-12-12T05:05:09Z", "digest": "sha1:6AVB7NBA3CRQXT4TM7BEHZ2EJ2OI3DG2", "length": 11675, "nlines": 115, "source_domain": "www.polimernews.com", "title": "சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புறவழிச்சாலை, பாலங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ​​", "raw_content": "\nசேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புறவழிச்சாலை, பாலங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nசேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புறவழிச்சாலை, பாலங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nசேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புறவழிச்சாலை, பாலங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதிருச்செங்கோடு தொடங்கி சங்ககிரி - கொங்கணாபுரம் - தாரமங்கலம் வழியாக ஓமலூர் செல்லும் சாலை, 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளின் இயக்கத்தை, தாரமங்கலத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாரமங்கலம் புறவழிச்சாலையை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேலும் கொங்கணாபுரம் வடகரை வாய்க்கால் - நரிமேடு சாலை, தொளசம்பட்டி சாலையில் இரு மேம்பாலங்களையும் அவர் திறந்து வைத்தார்.\nபின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாலை உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்று குறிப்பிட்டார். தொழில் வளர்ச்சிக்கு சாலை உள்கட்டமைப்பு மிக அவசியம் என்று தெரிவித்த அவர், புதிய சாலைத் திட்டங்களையும் அறிவித்தார். திருச்செங்கோடு தொடங்கி சங்ககிரி - கொங்கணாபுரம் - தாரமங்கலம் வழியாக ஓமலூர் செல்லும் சாலை, 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஓமலூர் தொடங்கி மேச்சேரி வரையிலும், பவானி - மேட்டூர், மேட்டூர் - தொப்பூர் இடையேயான சாலைகளும் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் ஓமலூர் தொடங்கி மேட்டூர் வரை 4 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.\nவிபத்து, விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், போக்குவரத்து நெரிசல் ஆகிய அனைத்தையும் தடுக்க சாலைகள் விரிவாக்கம் அவசியம் என்று கூறிய அவர், இதற்காக நிலம் தேவைப்படும் போது அதை மனமுவந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nமேலும், சேலம் மக்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உதிரிபாக ஆலை அமைக்கப்பட உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து எடப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வேண்டிய நிதியை பெற வலியுறுத்தப்படும் என்றும், அணை பாதுகாப்பு மசோதாவில் தமிழகத்திற்கு தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டால் ஏற்���ப்படும் என்றும் இல்லை என்றால், ஏற்கப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nதாரமங்கலம்சேலம்Salemபுறவழிச்சாலைCMEdappadiPalaniswamiமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிசங்ககிரி கொங்கணாபுரம்RoadBridge\nபுதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nபுதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nசாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து\nசாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து\nலட்சுமி ஹோட்டல் ஐ.டி. ரெய்டு: தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு\nசாலை விபத்தில் காலை இழந்த இளைஞருக்கு செயற்கை கால்\nபால் வியாபாரி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை\nவரத்து துவங்கியுள்ளதால் வெங்காயம் விலை சற்றே குறைந்தது\nகுழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்ததாக திருச்சியில் ஒருவர் கைது\nஉள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்திக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு - துணை முதலமைச்சர்\nதேர்தலை கண்டு திமுக அஞ்சியது இல்லை - மு.க.ஸ்டாலின்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/84308", "date_download": "2019-12-12T04:35:59Z", "digest": "sha1:MXK2IJUNIT42KQNAVEKTNDD7IUXEEISC", "length": 6523, "nlines": 75, "source_domain": "www.thaarakam.com", "title": "தமிழர்களுக்கு தலை வணங்கிய கேரள முதல்வர்.! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதமிழர்களுக்கு தலை வணங்கிய கேரள முதல்வர்.\nதென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கேரளாவில் இதுவரை மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 59 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அந்த 59 பேரையும் தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து பொதுமக்களால் கேரளாவிற்கு ஏராளனமான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகி��து. இதுமட்டுமல்லாமல் இரு தினங்களுக்கு முன்னர் தமிழக எதிர்கட்சி முதற்கட்டமாக 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.\nஇந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன், “தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம்” என தெரிவித்தார்\nகொழும்பில் இருவர் கொடூர கொலை .\nபரோலை நீட்டிக்க கோரி மனு அளிக்க நளினி முடிவு.\nஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும்.\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துடனான கலவரம் – மோடிக்கு தொடர்பில்லை என அறிவிப்பு\nகுடியுரிமை சட்டமூலம் – கருத்து கூற ஐ.நா. மறுப்பு\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி…\nடோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட…\nதென் தமிழீழத்தின் முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nதேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும்…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் அழைப்பு நியூசிலாந்து.\nதமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ…\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019-தஞ்சை.\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/109124-up-district-jail-houses-donkeys-for-four-days", "date_download": "2019-12-12T02:45:30Z", "digest": "sha1:JMEWVBRKD546VFOLCCE3XEZHN7L75BY3", "length": 6821, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "சிறையில் அடைத்த கழுதைகளை மீட்டேனா? நழுவி ஓடிய பாஜக நிர்வாகி | UP district jail houses donkeys for four days", "raw_content": "\nசிறையில் அடைத்த கழுதைகளை மீட்டேனா நழுவி ஓடிய பாஜக நிர்வாகி\nசிறையில் அடைத்த கழுதைகளை மீட்டேனா நழுவி ஓடிய பாஜக நிர்வாகி\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள உராய் மாவட்டத்தில் கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்ட விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஉராய் மாவட்டத்தில் உள்ள சிறை வளாகத்தில் ஐந்து லட்சம் மதிப்பிலான செடிகளை நட்டுவைத்து பராமரித்து வந்துள்ளார் உயர் சிறை அதிகாரி ஒருவர். இந்தச் செடிகளை சில கழுதைகள் சூறையாடிமென்று தின்று நாசமாக்கிவிட்டன. இதுகுறித்து கழுதைகளின் உரிமையாளரை எச்சரிக்கைவிடுத்துள்ளது காவல்துறை. ஆனால், கழுதைகள் மீண்டும் செடிகளை நாசமாக்கியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த சிறை அதிகாரிகள் கழுதைகளைப் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.\nநான்கு நாள்கள் சிறையில் அடைக்கப்பட்ட கழுதைகளை அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் விடுதலைசெய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் உரிமையாளர். இந்திய வரலாற்றிலேயே கழுதைகளை சிறையில் அடைத்த பெருமை யோகி ஆதித்யநாத்தின் உ.பி அரசைதான் சேரும். இதுகுறித்து கழுதைகளில் உரிமையாளர் கமலேஷ் கூறுகையில், ‘என் கழுதைகளை சிறையில் இருந்து மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டேன். சிறைக்கு நடையாய் நடந்தேன். காவலர்கள் மனமிறங்கவில்லை. கழுதைக்கு எப்படி விலையுயர்ந்த செடிகள் என்று அடையாளம் தெரியும். கடைசியில் பா.ஜ.க வைச் சேர்ந்த சக்தி கோகாய் காவல்துறையிடம் பேசி என் கழுதைகளுக்கு விடுதலை வாங்கித் தந்தார்' என்றார்.\nகழுதைகளை விடுதலை செய்ய உதவிய பா.ஜ.க நிர்வாகி சக்தி கோகாயிடம் ஊடகங்கள் ‘கழுதைகளைக் கைது செய்தது குற்றம்தானே ‘ என்று கேள்வியெழுப்பினர். ‘அப்படி ஏதும் நடக்கவில்லை. யாரோ தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். நான் கழுதையை மீட்க சிறைக்கு வரவில்லை. என் நண்பரை சந்திக்கதான் வந்தேன்’ என்று நழுவிச் சென்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=9497", "date_download": "2019-12-12T03:28:48Z", "digest": "sha1:TBD3BNZ3AHYX3BEBEY2S3XZGXBK4Z4G2", "length": 4510, "nlines": 42, "source_domain": "karudannews.com", "title": "வாசு தேவவுக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்த பாட்டலி ஆயத்தம்! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > பிரதான செய்திகள் > வாசு தேவவுக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்த பாட்டலி ஆயத்தம்\nவாசு தேவவுக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்த பாட்டலி ஆயத்தம்\n2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்வனவு கேள்வி பத்திர விடயத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முழுமையாக மறுத்துள்ளார்.\nநுரைச்சோலை அனல் மின்சார மையத்துக்கான கேள்விப்பத்திரக் கோரலுக்கு தாம் ப���றுப்பான அமைச்சர் அல்ல என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்னும், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அமைச்சர் பாட்டலி மீது நேற்று சுமத்திய குற்றச்சாட்டுக்கே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது.\nநாணயக்காரவின் குற்றச்சாட்டின்படி நிலக்கரி கொள்வனவு கேள்விப்பத்திர விடயத்தில் குறைந்த விலை கேள்விப்பத்திரத்தை அமைச்சர் பாட்டலி ஏற்றுக்கொண்டு கூடிய விலை கேள்விப்பத்திரத்தை நிராகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்\nஎனினும் இதனை மறுத்துள்ள பாட்டலி, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது 2009ஆம் ஆண்டு முதல் நிலக்கரி கேள்விப்பத்திரங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்\nபலத்த காற்றினால் 11 வீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb3bcdb95bc8b95bb3bcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b95bb2bcdbb5bbfbafbc8-b8ab95bcdb95bc1bb5bbfbaabcdbaaba4bb1bcdb95bbeba9-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd", "date_download": "2019-12-12T02:52:04Z", "digest": "sha1:26R5LLXQS2ZABAPRHNVKTIFMA6USN3OJ", "length": 39794, "nlines": 249, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கல்வியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / கல்வியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள்\nகல்வியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் பற்றிய விபரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅண்ணல் காந்தி நினைவுப் பரிசுத்தொகை\nபன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி, மேற்படிப்பினை தொடர இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அண்ணல் காந்தியடிகளின் நினைவாக இப்பரிசுத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுத்தொகை முதல் வருடத்திற்கு ரூ.1500 வீதமும், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000 வீதமும் வழங்கப்படுகிறது.\nபன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் /கிறுத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களில் 15 மாணவிகளில் முதல் 1000 பேருக்கும் அவர்களது மேற்படிப்பை தொடர்ந்து படித்தால் ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொருவரு��்கும் ரூ.1500/- வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு தகுதிப்பரிசு வழங்கப்படுகிறது.\nவெளிநாடு சென்று உயர் கல்வி பயில உதவித் தொகை\nதற்போது ஆராய்ச்சி மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு நிலையில் குறிப்பாக பொறியியல்,தொழிற்நுட்பவியல் மற்றும் அறிவியல் போன்ற துறைகளில் வெளிநாடு சென்று மேற்படிப்பைத் தொடர இளைஞர்கள் விரும்புகின்றனர். அவர்களது விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் இந்த உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதில் பயன்பெற விரும்பும் பணியிலுள்ள மாணவ / மாணவியர் அல்லது அவரின் பெற்றோர் / பாதுகாவலரின் மாத வருமானம் ரூ.12,000க்கு மிகாமலிருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இக்கல்வி உதவித்தொகை பெற 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nபிஎச்.டி. மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை\nபிஎச்.டி. பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது.\nஇந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு, ஒரு மாணவர் அரசு அல்லது அரசு உதவித் தொகைப் பெறும் கல்லூரியில் பிஎச்.டி. பதிவு செய்திருக்க வேண்டும். ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை இருக்கலாம். எம்.பில். முடித்தவராக இருக்க வேண்டியது அவசியம்.\nமுதுகலைப் பட்டப்படிப்பில் 60 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த கல்வி உதவித் தொகையும் பெறாத மாணவராகவும் இருக்க வேண்டும்.\nபகுதி நேரமாக பிஎச்.டி. பயிலும் மாணவருக்கு இந்த உதவித் தொகை தரப்படமாட்டாது.\nஒவ்வொரு ஆண்டும் மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு உதவித் தொகை பெறும் 60 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவி¦த் தாகையாக வழங்கப்படும்.\nதூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை\nதூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு 10 ஆம் வகுப்பு வரை படிப்பிற்கான (ப்ரீ மெட்ரிக்) மைய அரசின் உதவித் தொகைத் திட்டம்.\nதூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு அவர்களது சாதி,மதம் மற்றும் பெற்றோரின் வருமான வரம்பினைக் கணக்கில் கொள்ளாமல் கீழ்க்காணும் விகிதத்தில் உதவித்தொகை மற்றும் தனிமானியம் வழங்கப்படுகிறது.\n1-ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.110/- (விடுதியில் தங்காது பயிலும் மாணவ/ மாணவியருக்கு)\n3-ஆம் வகுப்பு முதல் 10ஆம் ���குப்பு வரை மாதம் ரூ.700/- (விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ/ மாணவியருக்கு)\nவிடுதியில் தங்காது பயிலும் மாணவ / மாணவியர்க்கு ஆண்டுக்கு ரூ.750/-\nவிடுதியில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்க்கு ஆண்டுக்கு ரூ.1000/-\nதமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\n10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான (போஸ்ட்-மெட்ரிக்) தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம்\nமத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற இயலாத கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ / மாணவியர்க்கு 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்காக (போஸ்ட்-மெட்ரிக்) சிறப்பு உதவித்தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.\nஇதன்படி விடுதியில் தங்காது 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பு பயிலும் மாணவ / மாணவியர்க்கு மாதம் ஒன்றிற்கு ரூ.65 முதல் ரூ.125 வரையில் பராமரிப்புப்படி மற்றும் கட்டாயக் கட்டணங்கள், படிப்புக்கு ஏற்றவாறு உதவித் தொகை வழங்கப்படுகிறது.\nவிடுதியில் தங்கி கல்வி பயில்பவராக இருப்பின் மாதம் ஒன்றிற்கு ரூ.115 முதல் ரூ.280வரையில் படிப்பிற்கு ஏற்றவாறு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nமேலும், இவ்வுதவித் திட்டத்தின் கீழ், தொழிற் பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் பெற 10ம் வகுப்பு தேர்ச்சி தேவையில்லாத இனங்களும் போஸ்ட் மெட்ரிக் படிப்பாகக் கருதப்பட்டு, அதற்குரிய உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் இக்கல்வி உதவித் தொகைகள் அந்தந்த கல்வி நிறுவனத்தின் மூலமாக மாணவ / மாணவியர்க்கு வழங்கப்படுகிறது.\nதாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி:\nஅரசு கல்லூரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மாணவர்களில் குறிப்பாக பின்தங்கிய பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெறுவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். இத்தகையமாணவர்கள் மேற்கண்ட பாடங்களில் முழுமையான அளவில் தேர்ச்சி அடையச் செய்வதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள்-விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம்\nஇத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.\nதமிழ் வழி பயிலும் மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை\nதமிழ் வழியாக கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிப்பதற்காக தமிழ் வழிக் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் 1971-72ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழ் வழி கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் ஆண்டுக்கு 400 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.\nபெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவச படிப்பு திட்டம்\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயில விரும்பும் ஏழை மாணவிகளில் நலனைக் காப்பதற்காகவும் பட்ட மேற்படிப்பில் இலவச கல்வியை பெறுவதற்காகவும் பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை திட்டம் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் வழங்க ஆணையிடப்பட்டது.\nஇக்கல்வியாண்டிலிருந்து இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.\nதுப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவி\nஇத்திட்டத்தின் கீழ் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவர்களது சாதி,மதம் மற்றும் வருமான வரம்பினை கணக்கில் கொள்ளாமல் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விடுதியில் தங்காது பயிலும் மாணவ, மாணவியர்க்கு மாதம் ஒன்றிற்கு முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40 ரூபாயும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 60 ரூபாயும், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பிற்கு 75 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nவிடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் மாதம் 300 ரூபாயும், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு படிப்பவர்களுக்கு மாதம் 375 ரூபாயும் வழங்கப்படுகிறது. தனி மானியமாக விடுதியில் தங்காமல் படிக்கும் மாணவ, மாணவியர்க்கு ஆண்டுக்கு 550 ரூபாயும், விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது.\nதமிழ் முதல் மொழ��ப் பாடம்: மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை\nதிறமை மிக்க மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தைக் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்படி மாநில அளவில் தமிழை முதல் மொழிப்பாடமாகப் படித்து பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அரசு, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பரிசுத் தொகை:\nஅதே போன்று, மாநில அளவில் தமிழை முதல் மொழிப் பாடமாக படித்து முதன் மூன்று இடங்களைப் பெறும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகை:\nமேலும் மேல்நிலைத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மூன்று வகை (அரசுப்பள்ளி-1, நிதியுதவி பெறும் பள்ளி-1, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேசன், சுயநிதி பள்ளி ஆகிய மூன்றும் சேர்ந்து-1) பள்ளி மாணவர்களின் மேற்கல்விக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கிறது.\nமாவட்ட அளவில் முதலிடம் பெறும் மூன்று வகை (அரசுப்பள்ளி-1, நிதியுதவி பெறும் பள்ளி-1, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேசன், சுயநிதி பள்ளி ஆகிய மூன்றும் சேர்ந்து-1) பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மேற்கல்விக்காக ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.\nஇதுதவிர, மேல்நிலைத் தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களின் மேற்கல்விக்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்கிறது. பாடவரியாக மாநிலத்தில் முதலிடம் பெறும் பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு நிர்ணயிக்கும் விகிதத்தில் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.\nசிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்:\nவேறு குழந்தைகள் இல்லாமல் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களில் பெற்றோரில் எவரேனும் ஒருவர் 35 வயதுக்கு முன்னதாக குடும்பக் கட்டுபாட்டு அறுவைச் சிகிச்சை செய்திருந்தால், குழந்தையின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தில் அரசு ரூ,22 ஆயிரத்து 200 டெபாசிட் செய்யும்.\nடெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்தாண்டு முதல் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து மாதம் ஒன்றுக்கு நூற்று ஐம்பது ரூபாய் அந்த பெண் குழந்தை கல்வி பயில்வதற்காக வழங்கப்படுகிறது. இருபதாம் ஆண்டில் முழுமையாக வட்டியுடன் கூடிய முத���ர்வுத் தொகை அப்பெண்ணின் மேற்படிப்பு மற்றும் திருமண செலவிற்கு உதவும் வகையில் வழங்கப்படும்.\nஇரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து ஆண் குழந்தை இல்லாத குடும்பங்களில் அப்பெண் குழந்தைகள் ஒவ்வொருவரின் பெயரிலும் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் தலா ரூ.15 ஆயிரத்து 200 டெபாசிட் செய்யப்படும். இத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டு டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்தாம் ஆண்டு முதல் அப்பெண் குழந்தைகள் கல்வி பயில ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.150 வழங்கப்படுகிறது.\n20 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை முழுமையாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். அது, அந்த குழந்தையின் மேற்படிப்பு மற்றும் திருமணச் செலவுக்கு உதவும்.\nதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை:\nதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கும் கல்வி உதவித் தொகை (ஆண்டுக்கு):\nஇளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு ரூ.2400\nஇளங்கலை பொறியியல் பட்டப் படிப்பு ரூ.2400\nஇளங்கலை சட்டப் பட்டப் படிப்பு ரூ.2400\nஇளங்கலை விவசாயப் பட்டப் படிப்பு ரூ.2400\nதொழிற் பயிற்சி கல்வி ரூ.1000\nபொறியியல் பட்டயக் கல்வி ரூ.1440\nமருத்துவ பட்டயக் கல்வி ரூ.1440\nஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாயும், இரண்டாம் மதிப்பெண் பெறும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஐநூறு ரூபாயும் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது.\nதொழிலாளர் நல வாரியம் 154 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.68 ஆயிரத்து 360 புத்தக உதவித் தொகையாக வழங்கியுள்ளது. இது தவிர, 17 தொழிலாளர்களின் குழந்தைகள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பெற ஐந்தாயிரத்து 355 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.\nதொழிலாளர்களும், அவர்களைச் சார்ந்தோறும் அடிப்படைக் கம்ப்யூட்டர் பயிற்சி பெற ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.\nபக்க மதிப்பீடு (85 வாக்குகள்)\nநான் மிகவும் பிற்படுத்தப்பட்ட முதல் தலைமுறை பட்டப் படிப்பு மாணவ��.எனக்கு எவ்வளவு ஊக்கத்தொகை கிடைக்கும்\nநான் தாழ்த்தபட்ட முதல்தலைமுறை பட்டபடிப்பு மாணவன் எனக்கு ஆண்டுக்கு எவ்வளவு ஊக்கத்தொகைகிடைக்கும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்\nராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்\nஆரம்பநிலை, இடைநிலை & உயர் கல்வி திட்டங்கள்\nபெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்\nபெண் குழந்தைக்கான கல்வி நிதி உதவித்திட்டம்\nபுதிய மகளிர் விடுதி திட்டம்\nமத்திய அரசின் கல்விக்கடன் திட்டம்\nஇலவச கட்டாய கல்வி சட்டம்\nவங்கிக்கடன் – பெண்களுக்கான சலுகைகள்\nமத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம்\nதமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nமத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nகல்வி கடனுக்கான புதிய இணையதளம்\nகட்டாய கல்வி உரிமை சட்டம் 2009\nஅனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்\nபிரதம மந்திரியின் பள்ளித் தோட்ட திட்டம்\nராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA)\nதேசிய விளையாட்டுத்திறன் தெரிவு திட்டம்\nமாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் (DPEP)\nகுழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டம்\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்\nதமிழ் வளர்ச்சித் துறை – வரலாறும் திட்டங்களும்\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 22, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/tamilblogs/p279.html", "date_download": "2019-12-12T03:21:19Z", "digest": "sha1:MBLZCK4AVXPSNPL2M6IXBNZAES2N7KIX", "length": 21637, "nlines": 267, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Tamil Blogs - தமிழ் வலைப்பூக்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 13\nமுத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா\nஇந்து சமயப் புராணங்களில் வரும் முனிவர்கள், சித்தர்கள் பற்றிய செய்திகள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த வலைப்பூவில் இந்து சமய ஆன்மிகச் செய்திகள் அதிக அளவில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஇந்து சமயக் கடவுள்களுக்கான இறைவழிபாட்டு சுலோகங்கள், ஆன்மிகச் செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன\nவலைப்பதிவர் இங்கு தனது புதுக்கவிதைகளைப் படங்களுடன் பதிவேற்றம் செய்து வருகிறார்.\nஇங்கு சில பழைய திரைப்படப் பாடல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.\nஇந்த வலைப்பூவில் நகரத்தார் சமுதாயச் செய்திகள் இடம் பெற்று வருகின்றன.\n2787.சிந்தனையைத் தூண்டும்... ஆய்வுக்குரிய உண்மைகள்\nஇந்த வலைப்பூவில் சித்த மருத்துவம், தமிழரின் தொன்மை, தமிழின் சிறப்பு, தமிழக பெருமை உள்ளிட்ட தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஇங்கு சமூக ஊடகங்களில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரைகள், தகவல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன\nஇந்திய அரசியல் மற்றும் சமூகச் சிந்தனைகள் போன்றவை இங்கு கட்டுரைகளாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nதிராவிடர் கழகச் செய்திகள், கொள்கைகள், இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\nதமிழ் வலைப்பூக்கள் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/28105-barcelona-s-neymar-replacement-dembele.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-12T03:28:38Z", "digest": "sha1:A3LFU4S55UXRFC7UVEYLY3V6TLUBJ2ZP", "length": 8796, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய வீரரை அறிமுகம் செய்த பார்சிலோனா அணி | Barcelona's Neymar replacement Dembele", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nபுதிய வீரரை அறிமுகம் செய்த பார்சிலோனா அணி\nபுகழ்பெற்ற பார்சிலோனா கால்பந்து அணியில் இணைந்துள்ள பிரான்ஸை சேர்ந்த நட்சத்திர வீரர் ஓஸ்மேன் டெம்பேலை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஸ்பெயின் நாட்டில் உள்ள 20 முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கிடையே நடைபெறும் தொடர், லா லிகா. இதில் சிறந்த அணியாக பார்சிலோனா இருக்கிறது. இந்த அணியில் மெஸ்சி, நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகிய வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி கிளப்பான பாரிஸ், 200 மில்லியன் யூரோ கொடுத்து செயின்ட்-ஜெர்மைன் நெய்மரை தங்கள் அணிக்கு இழுத்தது.\nஇதையடுத்து ஜெர்மனி கால்பந்து கிளப்பான பொருசியா டார்ட்மண்ட் அணியில் விளையாடும் பிரான்ஸ் வீரர் ஒஸ்மான் டெம்பெல்-ஐ, 145 மில்லியன் யூரோ கொடுத்து பார்சிலோனா வாங்கியுள்ளது. பார்சிலோனா கிளப் வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு பணம் கொடுத்து ஒரு வீரரை வாங்குவது இதுதான் முதன்முறை.\nபார்சிலோனா கால்பந்து அணியில் இணைந்துள்ள பிரான்ஸை சேர்ந்த நட்சத்திர வீரர் ஓஸ்மேன் டெம்பேலை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பார்சிலோனா மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி கால்பந்து சாகசங்களை டெம்பேல் செய்து காட்டினார்.\nநீட்டுக்கு தயார்படுத்தும் மாநகராட்சிப் பள்ளிகள்\nஸ்டெயின், முரளீதரனுடன் இணைந்தார் சாகிப் அல் ஹசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை’ - தலைவர்கள் கைதுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\nஇளம் பெண் பாலியல் புகார்: கால்பந்துவீரர் நெய்மர் மறுப்பு\nபாஜக அமோக வெற்றி: ஸ்பெயினில் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்\n'ஆமாம் எல்லாம் ஆக்டிங் தான்' சரண்டரான நெய்மர்\nபிரேசிலுக்கு 'குட்பை' நெய்மருக்கு 'டாடா' \n“நெய்மர்தான் எங்களுக்கு தல” - தெறிக்கவிடும் கேரள ரசிகர்கள்\nஇதுக்கு ஒரு 'எண்டே' கிடையாதா \nஇது உலக நடிப்புடா சாமி நடிகர் திலகம் நெய்மர் \n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட்டுக்கு தயார்படுத்தும் மாநகராட்சிப் பள்ளிகள்\nஸ்டெயின், முரளீதரனுடன் இணைந்தார் சாகிப் அல் ஹசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Ramar+Temple?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-12T02:43:46Z", "digest": "sha1:OASTDSDXRIKW7E7JH6WUEU7XOXIBFP24", "length": 8732, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ramar Temple", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nபகவதி அம்மன் கோயிலுக்கு வந்த நயன்தாரா: குவிந்த ரசிகர்கள்\n'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nரகசிய எண்ணை சொன்னதால் பறிபோன ரூ28 ஆயிரம் - திருடிய ஏடிஎம் காவலாளி கைது\nவெள்ளிப்பனி மலைப்போல் காட்சி அளிக்கும் பத்ரிநாத் கோயில்\nசபரிமலைக்கு செல்லும் முயற்சி தோல்வி: புனேவுக்கே திரும்பினார் திருப்தி தேசாய் \nசூரிய கிரகணம் எதிரொலி: சபரிமலை கோயில் 4 மணி நேரம் மூடல்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்\nவரதராஜ பெருமாள் கோயிலில் தமிழ் மொழி புறக்கணிப்பு\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் சைக்கிள் ஓட்டினானா - திருச்சி கோயில் சிற்பத்தில் ஆச்சர்யம்\n50 ‘தங்க’ துளசி இலைகளை காணிக்கை அளித்த பக்தர்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை\nசபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு\nசபரிமலை உண்டியல் காணிக்கை: முதல் நாள் வசூல் ரூ.3.30 கோடி\nபெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்\nபகவதி அம்மன் கோயிலுக்கு வந்த நயன்தாரா: குவிந்த ரசிகர்கள்\n'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nரகசிய எண்ணை சொன்னதால் பறிபோன ரூ28 ஆயிரம் - திருடிய ஏடிஎம் காவலாளி கைது\nவெள்ளிப்பனி மலைப்போல் காட்சி அளிக்கும் பத்ரிநாத் க���யில்\nசபரிமலைக்கு செல்லும் முயற்சி தோல்வி: புனேவுக்கே திரும்பினார் திருப்தி தேசாய் \nசூரிய கிரகணம் எதிரொலி: சபரிமலை கோயில் 4 மணி நேரம் மூடல்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்\nவரதராஜ பெருமாள் கோயிலில் தமிழ் மொழி புறக்கணிப்பு\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் சைக்கிள் ஓட்டினானா - திருச்சி கோயில் சிற்பத்தில் ஆச்சர்யம்\n50 ‘தங்க’ துளசி இலைகளை காணிக்கை அளித்த பக்தர்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை\nசபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு\nசபரிமலை உண்டியல் காணிக்கை: முதல் நாள் வசூல் ரூ.3.30 கோடி\nபெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/20", "date_download": "2019-12-12T02:44:19Z", "digest": "sha1:RHM5RYCDDH4JF444JJEKVAWG7HOKQNEX", "length": 7767, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அஜித் லேட்டஸ்ட்", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஇந்தியா-சீனா எல்லை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவாரா அஜித் தோவல்\nஎல்லை பிரச்னை: சீன பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் ஆலோசனை\nசீன எல்லையில் இந்தியப்படைகள் ஊடுருவல்\nபாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் ஆலுமா டோலுமா பாடல்\nஅஜித்தின் சண்டைக்காட்சி... சாட்சியாக மாறிய பாடலாசிரியர்\n அதிர வைக்கும் விவேகம் டீசர்\nஅஜீத் படத்தை இயக்க சவுந்தர்யா ரஜினி ஆர்வம்\nவிவேகம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்த நண்பர்கள்\nதிருப்பதியில் நடிகர் அஜித் தரிசனம்... செல்ஃபி எடுத்த ரசிகர்கள்\nஅஜித் தைரியம் கமலுக்கு இல்லையா\nஅஜித் சிக்ஸ் பேக் கெட்டப் கிராபிக்ஸா: சிறுத்தை சிவா விளக்கம்\nவிஜய்யை இயக்குவேன்... ’சிறுத்தை’ சிவா நம்பிக்கை\nசாவனில் வெளியானது அஜீத்தின் சர்வைவா \nதோல்வி உந்தன் படிக்கட்டு, உச்சம் ஏறி கொடிக்கட்டு: தெறிக்கும் 'விவேகம்' பாடல் டீசர்\nஇந்தியா-சீனா எல்லை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவாரா அஜித் தோவல்\nஎல்லை பிரச்னை: சீன பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் ஆலோசனை\nசீன எல்லையில் இந்தியப்படைகள் ஊடுருவல்\nபாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் ஆலுமா டோலுமா பாடல்\nஅஜித்தின் சண்டைக்காட்சி... சாட்சியாக மாறிய பாடலாசிரியர்\n அதிர வைக்கும் விவேகம் டீசர்\nஅஜீத் படத்தை இயக்க சவுந்தர்யா ரஜினி ஆர்வம்\nவிவேகம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்த நண்பர்கள்\nதிருப்பதியில் நடிகர் அஜித் தரிசனம்... செல்ஃபி எடுத்த ரசிகர்கள்\nஅஜித் தைரியம் கமலுக்கு இல்லையா\nஅஜித் சிக்ஸ் பேக் கெட்டப் கிராபிக்ஸா: சிறுத்தை சிவா விளக்கம்\nவிஜய்யை இயக்குவேன்... ’சிறுத்தை’ சிவா நம்பிக்கை\nசாவனில் வெளியானது அஜீத்தின் சர்வைவா \nதோல்வி உந்தன் படிக்கட்டு, உச்சம் ஏறி கொடிக்கட்டு: தெறிக்கும் 'விவேகம்' பாடல் டீசர்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/shiva-songs/namachivaya-mantra-tamil", "date_download": "2019-12-12T03:24:36Z", "digest": "sha1:CHOZIU44O6Y7OXTMR6DML2APD5LWTFYI", "length": 12680, "nlines": 167, "source_domain": "www.tamilgod.org", "title": " நமசிவாய மந்திரம்", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்��ாலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nநமசிவாய மந்திரம் - பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - Namachivaya Mantra Tamil Lyrics Tamil\nநமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்\nநாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்\nஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்\nஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம்\nநைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட\nநன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் (நம)\nவைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே\nவைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்\nபனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் (நம)\nதந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது\nசந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது\nவிந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே\nவெற்றிவேலன் துணை இருக்கும் வீரசேகர் மந்திரம் (நம)\nபுள்ளிருக்கும் வேளூரெனப் புனிதமிகு பூமியாம்\nபூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்\nவள்ளி தெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனை\nவளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம் (நம)\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\n அழகு மெய்யனைக் காண வாருங்கள்\nஆணி கொண்ட உன் காயங்களை\nஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2 பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2 ஆயனே என்னை மன்னியும் -...\nஎன் ஜனனம் முதல் என் மரணம் வரை\nமூஷிக வாகன மோதக ஹஸ்த\nமூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர: கணபதி ஸ்தோத்திரம் / ஸ்லோகம் வரிகள். Mooshika Vahana Modaka Hastha...\nகுழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட\nகுழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி பாடல் வரிகள் - ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்....\nகுன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்\nபிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\nசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி\nஶ்ரீ கணபதி ககார அஷ்டோத்தர ச‌தனாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ர‌நாம ஸ்தோத்���ிரம்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/06/12.html", "date_download": "2019-12-12T02:59:56Z", "digest": "sha1:D2BSKS4URL45EQ5XPW4XQ5ZCTS77KBN2", "length": 65257, "nlines": 511, "source_domain": "www.tamilvaasi.com", "title": "செங்கோவி! நடுநிசி 12 மணி! பதிவர்களின் கனா கானும் காலம்!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், செங்கோவி, தமிழ் பதிவர்கள்\n பதிவர்களின் கனா கானும் காலம்\nடிஸ்கி: இந்தப் பதிவு முழுக்க முழுக்க பதிவர் செங்கோவியின் தளத்தில் நம்ம நண்பர்கள் அடித்த கும்மிகள் இன்று இல்லையே என ஏங்கும் நண்பர்களுக்காக எழுதப்பட்டது.\n(செங்கோவி பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம பதிவுலக நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க. இந்த பதிவின் கடைசியில் இணைச்சிருக்கேன். அவங்க சொல்றதையும் மறக்காம படிச்சிடுங்க)\nசென்ற வருடம் மதுரையில் எங்களின் சந்திப்பில் செங்கோவி\nபதிவுலகில் இப்போ நிறைய புதுமுகங்களும், பிரபலங்களும், இருக்காங்க. ஆனா, ரெண்டு மூணு வருசமா நல்லா பீக்குல இருந்த பதிவர்கள் இப்போ எழுதறது கொறஞ்சு போச்சு. காரணங்கள் என்னாவாக இருந்தாலும் அப்போ, அதாவது 2011 வருட காலத்தை நெனச்சு பார்த்தா, அந்த கால பதிவுலக நாட்கள் திரும்ப வராதா என மனசு ரொம்ப ஏங்குது.\nசெங்கோவி எப்பவும் நைட் பண்ணெண்டு மணிக்கு கரெக்டா போஸ்ட் போட்ருவாரு. செங்கோவி பதிவுகள் எப்பவும் செமையா இருக்கும். நானா யோசிச்சேன், மன்மதலீலை தொடர், அரசியல் பதிவுகள், சினிமா விமர்சனம் என ஒவ்வொரு நாளும் கலந்துகட்டி பதிவுகள் வரும். ஒவ்வொரு பதிவுக்கும் மொத கமெண்ட்ல ஆரம்பிச்சு கமெண்ட்ஸ் கவுண்டிங் நூறு, இருநூறுன்னு போயிட்டே இருக்கும்.\nஅவரு போஸ்டுல மொத கமென்ட் யாரு போடுவாங்கறதுல ஒரு போட்டியே நடக்கும். அனேகமா அப்ப தான் வடை, மொத வடைங்குற கமென்ட் பழக்கமே வந்துச்சுன்னு நினைக்கிறேன். அப்படியே மொத கமென்ட்ல கலாய்க்க ஆரம்பிச்சா, ஒவ்வொருத்தரா கூடி வர ஆரம்பிச்சிருவாங்க.\nஅதுவும், நானா யோசிச்சேன்ல, ஹன்சிகா, நமீதா, திரிஷா, பத்மினின்னு கலாய்ச்சு நாலஞ்சு வரிகள் இருந்தா போதும். பன்னிக்குட்டியார், தனிமரம் நேசன், நண்பர்கள் ராஜ், நிரூபன், மொக்கராசு மாமா, ரியல் சந்தானம் பேன்ஸ்(புட்டிபால்-Dr. Butti Paul), யோகா ஐயா, கோகுல் , காட்டான், மாத்தியோசி மணி என நண்பர்களின் கும்மி கமெண்ட்ஸ் ஸ்டாப் பண்ணவே முடியாத��.\nஎங்களுக்குள் கமெண்ட்ஸ்ல நக்கல்ஸ் போயிட்டே இருக்கும் போது, கூகிள் சாட்டில் வேற தனியா கிசுகிசுக்கள் போயிட்டு இருக்கும். அந்த கிசுகிசுக்கள் கமென்ட்ல போட்டு தனி ஆராய்ச்சியே நடக்கும். ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம். நைட்டுல ஒரு நட்பு வட்டமே ஜாலியா இயங்கினது செங்கோவி பதிவுகள்ல தான். அவரும் வேலைகளில் பிஸி ஆக, அப்படியே சில சமயம் பதிவு எழுதுவதற்கு லீவ் விட ஆரம்பிச்சார். நட்பு வட்டங்களும் பதிவு எழுதறதுல கொறஞ்சு போயிட்டாங்க.\nபதிவுகள் குறைய காரணம், நேரம் கெடைக்கறது இல்லை, இன்னொன்னு பேஸ்புக்ல ஸ்டேடஸ், லைக், கமெண்ட்ஸ் அப்படின்னு மாறிட்டதுனால அங்கேயே பிஸி ஆகிட்டாங்க. நாங்கெல்லாம் மீண்டு.. மீண்டும் பதிவு எழுத ஆரம்பிக்க செங்கோவி பதிவு எழுதினா தான் முடியும்னு நினைக்கிறேன். ஏன்னா, அங்க தானே நட்புகள் கூடும் இடமா இருந்துச்சு. பதிவுகள் எழுதவும் ஒரு ஆர்வமும் இருந்துச்சு.\nசெங்கோவி, குவைத்தில் இருந்து ஒரு மாசம் லீவுக்கு அவர் ஊருக்கு வந்திருக்கார். போன் செய்தார், அக்கால நினைவுகளை பீலிங்கா பேசினோம், அதன் பாதிப்பே இந்த பதிவு.\nசெங்கோவி பற்றி நான் எழுதிய பதிவுகள்:\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு\nஅவரைப் பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க இதோ கீழே...\nசெங்கோவி............. என் இணைய உலகின் வழிகாட்டி. அப்பெல்லாம், பதிவுன்னா என்ன கும்மின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அந்த உலகமே எனக்குப் புதுசு. அருமையான, அன்பான, திறமையான, தமிழை வாசித்த, நேசித்த பல அன்பு உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தளம் செங்கோவி தளம் கும்மின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அந்த உலகமே எனக்குப் புதுசு. அருமையான, அன்பான, திறமையான, தமிழை வாசித்த, நேசித்த பல அன்பு உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தளம் செங்கோவி தளம் அப்பெல்லாம் இரவிரவா கண்ணு முழிச்சு கும்மியடிப்போம். இப்ப கொஞ்ச நாளா....................... ஹூம், என்ன சொல்ல அப்பெல்லாம் இரவிரவா கண்ணு முழிச்சு கும்மியடிப்போம். இப்ப கொஞ்ச நாளா....................... ஹூம், என்ன சொல்ல சிறு வயதுப் பள்ளிக் காலம் போல அதுவும் மறைஞ்சு போச்சு. இன்னிக்கும் நினைச்சு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கோம். மாமா, அய்யா, அண்ணான்னு அழைக்கும் உறவுகள் உலகில் ஒவ��வொரு மூலையிலும் எனக்கு இருக்காங்க. அது செங்கோவி தளத்தால எனக்கு கிடைச்ச வரம். இன்னி வரைக்கும் முக நூல், தொலைபேசி, தொலை நகல்ன்னு அந்த உறவுகள் தொடரவே செய்யுது. ஆனா, செங்கோவி................ஹூம்.........மறுபடி வரணும். அந்த சந்தோஷத்த மறுபடியும் அனுபவிக்கணும்னு மனசு ஏங்குது. எப்ப வருவீங்க, செங்கோவி சிறு வயதுப் பள்ளிக் காலம் போல அதுவும் மறைஞ்சு போச்சு. இன்னிக்கும் நினைச்சு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கோம். மாமா, அய்யா, அண்ணான்னு அழைக்கும் உறவுகள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு இருக்காங்க. அது செங்கோவி தளத்தால எனக்கு கிடைச்ச வரம். இன்னி வரைக்கும் முக நூல், தொலைபேசி, தொலை நகல்ன்னு அந்த உறவுகள் தொடரவே செய்யுது. ஆனா, செங்கோவி................ஹூம்.........மறுபடி வரணும். அந்த சந்தோஷத்த மறுபடியும் அனுபவிக்கணும்னு மனசு ஏங்குது. எப்ப வருவீங்க, செங்கோவி(இன்னி வரைக்கும் உங்க தளத்துல தமிழில டைப் பண்ணி,காப்பி பேஸ்ட் பண்ணித் தான் கமெண்டு போடுறேன். இது கூட)\nபொதுவா எல்லாருக்கும் அவங்கவங்க கல்லூரி காலங்கள் ரொம்ப இனிமையா இருந்திருக்கும், வாழ்க்கை பூரா அது மாதிரி வராதான்னு நெனச்சு ஏங்கிட்டு இருப்பாங்க, செங்கோவி ப்ளாக்ல இப்படித்தான் ஒரு காலத்துல கமெண்ட்ஸ் களை கட்டுச்சு, அது அங்க வழக்கமா கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்த பதிவர்கள் எல்லாருக்குமே பதிவுலக கல்லூரி நாட்களா இருந்துச்சு. செங்கோவியின் பதிவுகளும் அதுக்கேத்த மாதிரி நல்லா களம் அமைச்சு கொடுத்துச்சு. அந்த நாட்களை திரும்ப கொண்டுவரனும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். பார்க்கலாம் எந்தளவு சாத்தியப்படுதுன்னு....\nபதிவர் செங்கோவி பதிவு போட்டாருன்னா என்னைப்போல சில பல பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். அவர் பதிவுக்கு கமெண்ட் போடுவதும், அதற்கு செங்கோவி பதில் கமெண்ட் கொடுப்பதுவுமாய் ஏக கலகலப்பாக செல்லும் அன்றைய பொழுது. அதிலும் நானா யோசிச்சேன் போட்டாருன்னா அதில் அவர் நக்கலும் நையாண்டியும் தூக்கலா இருக்கும். இயல்பானநடையில் எழுதும் அவர் இப்போது எழுதாமல் இருப்பது பதிவுலகிற்கு இழப்புதான். யோவ் சீக்கிரம் வந்து எழுதுய்யா. ஐ யம் வெயிட்டிங்க்.\nபதிவுலகம் என்ற எழுத்தாசைப் பயணத்தில் தனிமரமாக நுழைந்த போது பலரும் பலவிதத்தில் எனக்குத் துணை நின்றார்கள் அந்த வகையில் எப்படி பதிவு எழுதுவது ���ழுத்தும்பிழை தவிர்ப்பது பந்தி பிரிப்பது முதல் பலரோடு எப்படிப் பொதுத் தளத்தில் பழகவேண்டும் என்று எனக்கு பதிவுலக வழிகாட்டியாக அமைந்தவர், நான் எப்போதும் மதிக்கும் ஒருவர் அது மன்மத லீலை என்ற தொடரில் எனக்கு அறிமுகமாகி முருகவேட்டையில் முண்டியடித்த நானாக யோசித்தேன் என்று எங்கள் பலருக்கு அறிமுகமான பதிவாளர் செங்கோவி ஐயாதான் இவர் தளத்தில் முன்னர் நாம் கூடியிருந்த பசுமையான நாட்கள் மீண்டும் வருமா இவர் தளத்தில் முன்னர் நாம் கூடியிருந்த பசுமையான நாட்கள் மீண்டும் வருமா என்று இன்றும் மனம் ஏங்கும் பதிவுலகம் என்று இன்றும் மனம் ஏங்கும் பதிவுலகம், பதிவுகள் தாண்டி பலரோடு எனக்கு இன்றும் நட்புக்கிடைத்த அந்த நாட்கள் மறக்க முடியாது .\nஅவர் தளத்தில் வரும் பன்னிக்குடியார், தமிழ்வாசி பிரகாஸ், யோகா ஐயா , மொக்கராசு மாமா,சந்தாணம் பாஸ், அப்பு அண்ணாச்சி என பலரோடு ஒன்றாகி இரவு நேர வேலையிலும் இரண்டு நிமிடங்கள் சரி இயல்பாக இடைவிடாது பேசி மகிழ்வது இவர்தளத்தில் தான் . அவர் பதிவு எப்ப வரும் என்று என் கைபேசியை நோண்டிக் கொண்டு இருக்கும் போது முதல்வடை போல முதல் பால்க்கோப்பி கேட்டு பலருடன் முண்டியடிப்பதிலும் அவை சுகமான நாட்கள் .பலருக்கும் பலரையும் பிடிக்கும் என்றாலும் பதிவுலக அரசியல், ஹிட்சு வெறி என சீண்டி தன்நிலை தாழ்ந்தாலும் இவரோ என் வழி தனிவழி இங்கு எந்தப் பின்னூட்டமும் ஏற்கப்படும் என்று திடம்கொண்டு 200000 தாண்டி ஹிட்சுகொடுத்தவர் செங்கோவி ஐயாவோடு அடிக்கடி கலாய்ப்பதும் கும்மியடிப்பதும் எப்போதும் சந்தோஸமே.\nஅவரோடு எனக்கு எப்படி இப்படி ஒரு நட்பு ஏற்பட்டது என்று நானே பல தடவை யோசிப்பேன் எங்களின் அலைவரிசை அதிகம் ஒன்று போல இருக்கும் . அவர் தான் என்னை முதன் முதலில் நேசரே என்று வாஞ்சனையுடன் பதிவுலகில் அழைக்கும் அன்பில் பெரியவர். அவர் மீண்டும் பதிவுலகம் வரவேண்டும் நீண்டகாலம் தனிப்பட்ட பணிகளினால் ஓய்வில் இருப்பதால் இனியும் பதிவுலகம் காக்க வைக்காமல் கமலாகாமேஸ் உடன் டூயட் பாட எங்களை எல்லாம் குதுகலமாக்க அவரின் தளத்தில் அதிகமான பதிவுகள் வரவேண்டும் என்பதே என் ஆசை குஸ்பூ,சினேஹா ,பத்மினி என பதிவுகளுடன் இவர் தளத்தில் கும்மியடிக்க இன்னும் ஆசையுண்டு:)))\nஇரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள்\nமனம் படபடக்குது எப்ப கரண்ட் வரும் என்று பாலாய்போன கரண்ட் இந்த நேரமா போய்த்தொலையனும் சே என்று அழுத்துக் கொண்டே எப்ப வரும் எப்ப வரும் என்று மனம் தந்தி அடித்தது. அந்த நடுச்சாமத்தில் ஏன் கரண்டுக்காக மனம் பதை பதைக்கனும் கரண்டு வந்தால் தானே கம்பியூட்டரை ஆன் பண்ண முடியும் கம்பியூட்டரை ஆன் பண்ணினால் தானே செங்கோவி அண்ணன் தளத்திற்கு போக முடியும், அங்க போனால் தானே சந்தோசமாக கமெண்ட்டில் கும்மி அடிக்கமுடியும். ஆம் பதிவுலகில் நள்ளிரவிலும் கடையில் கூட்டமாக இருப்பது செங்கோவி அண்ணன் தளத்தில் தான். அஞ்சலி,கமலா காமேஸ், ஹன்சிகா இவர்களின் அன்பர்கள், ரசிகர்கள் கூட்டம் எப்போது செங்கோவி அண்ணன் தளத்தில் நிரம்பி வழியும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு காலம் மீண்டும் கிடைக்காதா தூக்கம் தொலைத்து மனம் கும்மியடித்த அந்த பொழுதுகள் என்று மனசு ஏங்குகின்றது...............\nகருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அனுபவம், செங்கோவி, தமிழ் பதிவர்கள்\nஎனக்கு இணையத்தில் பதிவு வாசிக்கும் பழக்கமே அவரது மயக்கம் என்ன விமர்சனம் படிக்க ஆரம்பித்ததில் தான்\nஎல்லோரும் நலமே இருப்பீர்கள்.ஆனால்,இந்தப் பதிவு/பகிர்வு எங்கோ அழைத்துச் செல்கிறது.கண்கள் கலங்கி.............நிட்சயம் இத்தனை உறவுகளின் ஆதங்கங்களுக்கும் வடிகாலாக மீண்டும் வருவார்,செங்கோவி\nஎனக்கு இணையத்தில் பதிவு வாசிக்கும் பழக்கமே அவரது மயக்கம் என்ன விமர்சனம் படிக்க ஆரம்பித்ததில் தான் //\nஎல்லோரும் நலமே இருப்பீர்கள்.ஆனால்,இந்தப் பதிவு/பகிர்வு எங்கோ அழைத்துச் செல்கிறது.கண்கள் கலங்கி.............நிட்சயம் இத்தனை உறவுகளின் ஆதங்கங்களுக்கும் வடிகாலாக மீண்டும் வருவார்,செங்கோவிநன்றி பிரகாஷ்\nஆம்.. ஐயா... செங்கோவி தளத்தில் தான் நாம் அறிமுகம் ஆனோம்...\nநானும் எழுத வந்த புதுசுல சிரிப்பு போலீஸ் ரமேஸ், வெங்கட், அருண்பிரசாத், வெறும்பயன்னு விடிய விடிய கூத்து கட்டி இருக்காங்க.., பதிவை படிச்சதை விடவும், கமெண்ட் படிச்சு சிரிச்ச நாட்கள் அதிகம்\nசெங்கோவியின் மன்மத லீலை, முருகவேட்டை தொடர்கள் மறக்க முடியாதவை 2011 வாக்கில் எழுத ஆரம்பித்த எனக்கும் கமெண்ட் கொடுத்து ஊக்கம் கொடுத்த பதிவர்களில் ஒருவர் 2011 வாக்கில் ���ழுத ஆரம்பித்த எனக்கும் கமெண்ட் கொடுத்து ஊக்கம் கொடுத்த பதிவர்களில் ஒருவர் மறக்க முடியாத நினைவுகள் மீண்டும் அவர் எழுத வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்\nஎனக்கென்னவோ அவர் பதிவுகள் குறைந்தவுடன் தான் பதிவுலகில் பதிவுகள் குறைந்து விட்டதாக தோன்றுகிறது\nநிச்சயம் செங்கோவி மீளவும் பதிவுலகம் வரவேண்டும் என்பதே பேராசை அவர் முகம் காட்டியதுக்கு நன்றி பிரகாஸ்\nஒருவேளை என்னைப் போன்றவர்கள் வலைப்பூவில் மொக்கை போடுவதால் ,அவர் எழுதுவதை நிறுத்திக் கொண்டாரோ இருந்தாலும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற வரணும் \nஒருவேளை என்னைப் போன்றவர்கள் வலைப்பூவில் மொக்கை போடுவதால் ,அவர் எழுதுவதை நிறுத்திக் கொண்டாரோ இருந்தாலும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற வரணும் \nபொதுவா எல்லாருக்கும் அவங்கவங்க கல்லூரி காலங்கள் ரொம்ப இனிமையா இருந்திருக்கும், வாழ்க்கை பூரா அது மாதிரி வராதான்னு நெனச்சு ஏங்கிட்டு இருப்பாங்க, செங்கோவி ப்ளாக்ல இப்படித்தான் ஒரு காலத்துல கமெண்ட்ஸ் களை கட்டுச்சு, அது அங்க வழக்கமா கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்த பதிவர்கள் எல்லாருக்குமே பதிவுலக கல்லூரி நாட்களா இருந்துச்சு. செங்கோவியின் பதிவுகளும் அதுக்கேத்த மாதிரி நல்லா களம் அமைச்சு கொடுத்துச்சு. அந்த நாட்களை திரும்ப கொண்டுவரனும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். பார்க்கலாம் எந்தளவு சாத்தியப்படுதுன்னு....\nஎன் மனதில் உதித்ததை பன்னி மிக அழகாக சொல்லிவிட்டார்......\nயோவ், இப்படி தனிப் பதிவு போட்டு அழைக்கிற அளவுக்கு நான் ஒன்னும் அந்தளவுக்கு பெரிய அப்பாடக்கர் இல்லைய்யா..கொஞ்சம் வேலைப்பளு+கொஞ்சம் சொந்தப்பிரச்சினைகள் காரணமாகவே ஒதுங்கி இருக்கிறேன். ஒரு மாத வெகேஷன் முடிந்து ஊருக்குத் திரும்பியதும், பதிவெழுத ஆரம்பிக்கிறேன். அனைவரின் அன்புக்கும் இதயம் கனிந்த நன்றி.\nயோகா ஐயா, பன்னிக்குட்டி எல்லாம் எவ்வளவு பெரியவங்க. அவங்களையும் தொந்தரவு பண்ணி.....ப்ச், ஏம்யா இப்படிப் பண்றீங்க\nநீங்க ஃபோன்ல சொன்னப்போ ஏதோ நம்மளைக் கிண்டல் பண்ணி பதிவு எழுதப்போறீர்னு பார்த்தா, என்னால தான் பதிவுலகமே இருண்டு போச்சுன்னு போட்டிருக்கீங்க....நக்கல் தானே\nஎன் மனம் கவர்ந்த நேசருக்கும், கிஸ்ராஜாவுக்கும் நன்றிக���்..கூட இருந்தே இந்த வேலையைச் செய்த கஸாலிக்கு அதுவும் கிடையாது\nஇடையில் வந்த வரலாறு காணாத மின்வெட்டும் பதிவுகள் குறைய முக்கிய காரணம்.....அதை பயன்படுத்தி முகநூல் பலரையும் இழுத்துக்கொண்டது....மின்வெட்டு முற்றிலும் நீங்கினால் பதிவுகள் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது....\nநிச்சயம் செங்கோவி மீளவும் பதிவுலகம் வரவேண்டு\nநானும் எழுத வந்த புதுசுல சிரிப்பு போலீஸ் ரமேஸ், வெங்கட், அருண்பிரசாத், வெறும்பயன்னு விடிய விடிய கூத்து கட்டி இருக்காங்க.., பதிவை படிச்சதை விடவும், கமெண்ட் படிச்சு சிரிச்ச நாட்கள் அதிகம்///\nஆமா... அவங்கெல்லாம் இப்போ எழுதறதை குறச்சுட்டாங்க\nமீண்டும் அவர் எழுத வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்\nகருத்திற்கு நன்றி சுரேஷ் சார்\nஎனக்கென்னவோ அவர் பதிவுகள் குறைந்தவுடன் தான் பதிவுலகில் பதிவுகள் குறைந்து விட்டதாக தோன்றுகிறது //\nஎனக்கும் அப்படித்தான் தோணுது கோகுல்..\nநிச்சயம் செங்கோவி மீளவும் பதிவுலகம் வரவேண்டும் என்பதே பேராசை அவர் முகம் காட்டியதுக்கு நன்றி பிரகாஸ் அவர் முகம் காட்டியதுக்கு நன்றி பிரகாஸ்\nஅவரது அனுமதி பெற்றே படத்தை பகிர்ந்துள்ளேன் நேசன்...\nஒருவேளை என்னைப் போன்றவர்கள் வலைப்பூவில் மொக்கை போடுவதால் ,அவர் எழுதுவதை நிறுத்திக் கொண்டாரோ இருந்தாலும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற வரணும் இருந்தாலும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற வரணும் \nஹா ஹா... அவரோட பதிவுல போடுவோம் பாருங்க மொக்கை.. செம ஜாலியா இருக்கும் சார்...\nஎன் மனதில் உதித்ததை பன்னி மிக அழகாக சொல்லிவிட்டார்...... //\nநன்றி நக்ஸ்... உங்க கருத்தும் அதே தானா\nயோவ், இப்படி தனிப் பதிவு போட்டு அழைக்கிற அளவுக்கு நான் ஒன்னும் அந்தளவுக்கு பெரிய அப்பாடக்கர் இல்லைய்யா..கொஞ்சம் வேலைப்பளு+கொஞ்சம் சொந்தப்பிரச்சினைகள் காரணமாகவே ஒதுங்கி இருக்கிறேன். ஒரு மாத வெகேஷன் முடிந்து ஊருக்குத் திரும்பியதும், பதிவெழுத ஆரம்பிக்கிறேன். அனைவரின் அன்புக்கும் இதயம் கனிந்த நன்றி. ///\nரைட்டுயா.... லீவு முடிஞ்சு ஊருக்கு போயிட்டு எழுத ஸ்டார்ட் பண்ணுங்க...\nயோகா ஐயா, பன்னிக்குட்டி எல்லாம் எவ்வளவு பெரியவங்க. அவங்களையும் தொந்தரவு பண்ணி.....ப்ச், ஏம்யா இப்படிப் பண்றீங்க\nநாங்க பேஸ்புக்-கில் செங்கோவ�� பதிவு பேச்சாத்தான் தான் பேசிட்டு இருப்போம்.\n///நீங்க ஃபோன்ல சொன்னப்போ ஏதோ நம்மளைக் கிண்டல் பண்ணி பதிவு எழுதப்போறீர்னு பார்த்தா, என்னால தான் பதிவுலகமே இருண்டு போச்சுன்னு போட்டிருக்கீங்க....நக்கல் தானே\nநெசமா நக்கல் பண்ணல மாம்ஸ்... எங்களோட நட்பு பெருக ஆரம்பித்ததே உங்க தளம் தானே...\nஎன் மனம் கவர்ந்த நேசருக்கும், கிஸ்ராஜாவுக்கும் நன்றிகள்..கூட இருந்தே இந்த வேலையைச் செய்த கஸாலிக்கு அதுவும் கிடையாது\nகஸாலிக்கு நான் நன்றி சொல்லிக்கறேன்.\nஇடையில் வந்த வரலாறு காணாத மின்வெட்டும் பதிவுகள் குறைய முக்கிய காரணம்.....அதை பயன்படுத்தி முகநூல் பலரையும் இழுத்துக்கொண்டது....மின்வெட்டு முற்றிலும் நீங்கினால் பதிவுகள் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.... ///\nமுற்றிலும் உண்மை பாலா... பவர் கட் பதிவுகளையும் கட் செய்து விட்டது..\nநான் திட்டுவதற்கென்றே தேர்ந்தெடுத்த அன்புச் சகோதரா :)நீங்கள் கூட இடையில் காணமல் போய் விட்டீர்கள் இன்று திரும்பி வந்துள்ளீர்கள் அதே போன்று செங்கோவி மட்டும்\nஅல்ல காணாமல் போன அனைத்து உறவுகளும் திரும்ப வர வேண்டும் என்பதே எனது ஆவலும் .மிக்க நன்றி சகோ சிறப்பான பகிர்வு இதற்க்கு .\nயோகா ஐயா, பன்னிக்குட்டி எல்லாம் எவ்வளவு பெரியவங்க. அவங்களையும் தொந்தரவு பண்ணி.....ப்ச், ஏம்யா இப்படிப் பண்றீங்க\nபொதுவா எல்லாருக்கும் அவங்கவங்க கல்லூரி காலங்கள் ரொம்ப இனிமையா இருந்திருக்கும், வாழ்க்கை பூரா அது மாதிரி வராதான்னு நெனச்சு ஏங்கிட்டு இருப்பாங்க, செங்கோவி ப்ளாக்ல இப்படித்தான் ஒரு காலத்துல கமெண்ட்ஸ் களை கட்டுச்சு, அது அங்க வழக்கமா கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்த பதிவர்கள் எல்லாருக்குமே பதிவுலக கல்லூரி நாட்களா இருந்துச்சு. செங்கோவியின் பதிவுகளும் அதுக்கேத்த மாதிரி நல்லா களம் அமைச்சு கொடுத்துச்சு. அந்த நாட்களை திரும்ப கொண்டுவரனும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். பார்க்கலாம் எந்தளவு சாத்தியப்படுதுன்னு....\nஎன் மனதில் உதித்ததை பன்னி மிக அழகாக சொல்லிவிட்டார்......///////\nநிச்சயம் செங்கோவி மீளவும் பதிவுலகம் வரவேண்டும் என்பதே பேராசை அவர் முகம் காட்டியதுக்கு நன்றி பிரகாஸ் அவர் முகம் காட்டியதுக்கு நன்றி பிரகாஸ்\nஅவரது அனுமதி பெற்றே படத்தை பகிர்ந்துள்ளேன் நேசன்.../////\nஅதான் ஏற்கனவே அண்ணன் விகடன்ல வந்து போட்டோ ஊர்பூரா தெரிஞ்சு போச்சே\nவிரைவில் வந்து கலக்கட்டும்... வாழ்த்துக்கள்...\nநிச்சயம் செங்கோவி மீளவும் பதிவுலகம் வரவேண்டும் என்பதே பேராசை அவர் முகம் காட்டியதுக்கு நன்றி பிரகாஸ் அவர் முகம் காட்டியதுக்கு நன்றி பிரகாஸ்\nஅவரது அனுமதி பெற்றே படத்தை பகிர்ந்துள்ளேன் நேசன்.../////\nஅதான் ஏற்கனவே அண்ணன் விகடன்ல வந்து போட்டோ ஊர்பூரா தெரிஞ்சு போச்சே\n//பன்னிக்குட்டியாரே அந்த விகடன் எல்லாம் படித்த காலம் மலையேறிவிட்டது :))) இப்ப பதிவுகள் படிக்கவே நேரம் ஏது \nஎன் மனம் கவர்ந்த நேசருக்கும், கிஸ்ராஜாவுக்கும் நன்றிகள்..கூட இருந்தே இந்த வேலையைச் செய்த கஸாலிக்கு அதுவும் கிடையாது\n//வேலை எல்லாம் முடித்து சந்தோஸமாக மீண்டும் வாங்க காத்து இருப்போம் வலையில் இங்கே தான் எப்போதும் ஏதாவது ஒரு மூலையில் :))) சினேஹா ,குஸ்பூ ,பத்மினி ,இன்னும் என்று:))) ம்ம்ம் நன்றி பின்னூட்டம் மூலம் சரி நிலயை அறிந்த சந்தோஸம் போதும் என்றும்\n////என் மனம் கவர்ந்த நேசருக்கும், கிஸ்ராஜாவுக்கும் நன்றிகள்..கூட இருந்தே இந்த வேலையைச் செய்த கஸாலிக்கு அதுவும் கிடையாது////கே.எஸ்.எஸ்.ராஜ் என்பதை கிஸ் ராஜானு எப்ப நீங்கள் அன்போது அழைக்கத்தொடங்கினீங்களோ அன்றில் இருந்து பட்டி தொட்டி எல்லாம் நான் பாப்புலர் ஆகிட்டேன் இணைய வசதியே இல்லாத எங்க ஊரில் கூட சில நண்பர்கள் என்னைய அப்படித்தான் கூப்புடுறாய்ங்க உண்மை என்னானு தெரியாம பல பயபுள்ளைகள் என்னை கமல் ரேஞ்சிக்கு கற்பனை பண்ணிகிட்டு இருக்குதுக அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எல்லாப் புகழும் அண்ணன் செங்கோவிக்கே\nஅண்ணன் மீண்டும் வரவேண்டும் பதிவு எழுதவேண்டும் மீண்டும் அந்த பழய கும்மிகள் தொடரவேண்டும்.\nசெங்கோவி அண்ணன் மீண்டும் பதிவு எழுத வந்தால் என்ன வேலை இருந்தாலும் பதிவுலகத்துக்காக ஒரு மணித்தியாலம் ஒதுக்கி மீண்டும் சீராக பதிவு எழுத நான் தயார் ஏனைய நண்பர்கள் என்ன சொல்லுறீங்க நீங்களும் எழுதுங்க மீண்டும் பழய கும்மியை ஆரம்பிப்போம்\nசென்னைக்கு வந்த சமயம் அவரை நான் பாக்க முடியாம மிஸ் பண்ணிட்டனேன்னு வருத்தப்பட்டேன் பிரகாஷ். மத்த பதிவர்களின் கருத்துக்களையும் தொகுத்து்த் தந்திருக்கறது பதிவையே அழகாக்கிடுச்சு.\nநான் திட்டுவதற்கென்றே தேர்ந்தெடுத்த அன்புச் சகோதரா :)நீங்கள் கூட இடையில் காணமல் போய் விட்டீர்கள் இன்று திரும்பி வந்��ுள்ளீர்கள் அதே போன்று செங்கோவி மட்டும்\nஅல்ல காணாமல் போன அனைத்து உறவுகளும் திரும்ப வர வேண்டும் என்பதே எனது ஆவலும் .மிக்க நன்றி சகோ சிறப்பான பகிர்வு இதற்க்கு . ///\nஎன்னை திட்டி உங்க பதிவுக்கு வர வைப்பிங்க....\nயோகா ஐயா, பன்னிக்குட்டி எல்லாம் எவ்வளவு பெரியவங்க. அவங்களையும் தொந்தரவு பண்ணி.....ப்ச், ஏம்யா இப்படிப் பண்றீங்க\nஇதான் வேணும் அண்ணே... ஸ்டார்ட் ம்யூசிக்\nஅதான் ஏற்கனவே அண்ணன் விகடன்ல வந்து போட்டோ ஊர்பூரா தெரிஞ்சு போச்சே\nஅட... அந்த விகடன் போட்டோ என்கிட்டே இருக்கே.. பதிவில் போட மறந்துட்டேனே\nவிரைவில் வந்து கலக்கட்டும்... வாழ்த்துக்கள்... //\nகிஸ் ராஜா - இந்த பெயர் எனக்கு தெரியாம போச்சே\nசென்னைக்கு வந்த சமயம் அவரை நான் பாக்க முடியாம மிஸ் பண்ணிட்டனேன்னு வருத்தப்பட்டேன் பிரகாஷ். மத்த பதிவர்களின் கருத்துக்களையும் தொகுத்து்த் தந்திருக்கறது பதிவையே அழகாக்கிடுச்சு. ///\nசென்னைக்கு வந்த பதிவர்கள் யாரையும் நீங்க மிஸ் பண்ண மாட்டிங்களே\nஎங்கள மாதிரி யூத்ஸ் பதிவுலகம் வரும் போது கை கொடுத்து உதவுறது உங்கள மாதிரி பெரியவங்க தான். அப்ப செங்கோவி மாம்ஸ் னா இப்ப நீங்க தான் எங்களுக்கு..... என்ன சொல்றீங்க \nஎழுத்தினூடே மெல்லிய நகைச்சுவை இழைந்து ஓடுவதுபோல் எழுதுவது ஒரு தனிக்கலை.அதை முதன் முதலில் நானா யோசித்தேன் படிக்கும் போதுதான் உணர்ந்தேன். நிறைய பதிவர்களுக்கு அவர்தான் வழிகாட்டி என நினைக்கிறேன்... அவர் வரணும்.... அதே பழைய பன்னீர்செல்வமா வரணும்..\nநிஜம்தாண்ணே, அப்போவெல்லாம் ரொம்ப வேல டென்ஷன்னா ரிலாக்ஸ் பண்றதே செங்கோவி அண்ணன் கடையிலதான். ராத்திரி 12 மணிக்கு ஆரம்பிச்சி மூணு மணிக்கு அண்ணன் கடைய சாத்துற வரைக்கும் அடிக்கற கும்மி.... உங்க பதிவுக்கு ரொம்ப நன்றிண்ணே, ரொம்ப நாளைக்கு அப்புறமா சொந்தங்கள பார்த்தமாதிரி இருக்கு. யோகா அய்யா, ராம்சாமி அண்ணன், கிஸ் ராஜா, நேசன், கோகுல் எல்லாருக்கும் மேல செங்கோவி அண்ணன் எல்லாரையும் மறுபடியும் ஒருமுறை சந்திக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய���ம் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\n பதிவர்களின் கனா கானும் க...\nபேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்\nபேஸ்புக்கில் profile viewers tag தொல்லையா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nகுடியுரிமை திருத்த மசோதாவின் பிழைகள்\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/anushka-sharmaanushka-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BEcinemanews-tamilpoo/", "date_download": "2019-12-12T04:05:09Z", "digest": "sha1:WYYRZC5PTM7TYDYY2PONA4M3T7BAUGEG", "length": 12298, "nlines": 164, "source_domain": "in4net.com", "title": "நல்ல அனுபவமாக இருந்தாலும் கஷ்டப்பட்டேன் என்கிறார்..அனுஷ்கா ஷர்மா!!! - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nலட்ச தீபத்தில் ஜொலித்த ம���ுரை மீனாட்சி\nபிரியாணிகாக மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் திருநெல்வேலியில் அறிமுகம்\nகியா மோட்டார்ஸ் இந்திய உற்பத்தி வசதியை அதிகாரப்பூர்வமாக திறக்கிறது\nபொருளாதார நெருக்கடி – 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு\nஉலகளாவிய ஸ்பாம் அழைப்புகளில் இந்தியாவில் 15% அதிகரிப்பு\nகூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\n85 நாட்கள் தேடலுக்கு பிறகு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாசா\nமதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்\nவெளிமாநிலங்களுக்கு உப்பு அனுப்பும் பணி தீவிரம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு பாஜகவும் தயார் – பொன்.ராதாகிருஷ்ணன்\nதாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சியாரா\n60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்ட அழகிய வீடு\nஎன்னாது நீச்சல் உடையில் வந்தால் பெட்ரோல் இலவசமா\nமுகம் பளபளக்க அழகு குறிப்புகள்\nபிரசவத்திற்கு பிறகு இம்சிக்கும் இடுப்பு வலிக்கு தீர்வு\nநல்ல அனுபவமாக இருந்தாலும் கஷ்டப்பட்டேன் என்கிறார்..அனுஷ்கா ஷர்மா\nநல்ல அனுபவமாக இருந்தாலும் கஷ்டப்பட்டேன் என்கிறார்..அனுஷ்கா ஷர்மா\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷர்மா, சுய் தாகா படத்தில் நடித்தது கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.\nவருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘சுய் தாகா’.\n2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.\nஅத்துடன் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார்.\nமணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.\nவருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார்.\nசைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் கதாபாத்திரத்திற்கு இந்த சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் சரத் கட்டார்யா.\n‘மௌஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான்.\nகிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம்.\nசைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது.\nபடப்பிடிப்பி���்காக 15 நாட்கள், தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்’ என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.\n‘வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும்.\nவெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்ததாக அனுஷ்கா தெரிவித்துள்ளார்.\n‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘சுய் தாகா – மேட் இன் இந்தியா’ என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.\nஅஜித்துடன் மீண்டும் இணையும் யுவன்\nகேரளா வெள்ளத்தில் முதுகை படிக்கட்டாக்கி உதவிய மீனவருக்கு கார் பரிசு\nதான் இறந்த பிறகு இந்த உதவியை மட்டும் செய்யுங்கள் \nநகை கொள்ளையர்கள் கொடுத்த வாக்கு மூலத்தில் தமிழ், தெலுங்கு சினிமா முன்னணி நடிகைகள்…\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம் – ஸ்டாலின் வாழ்த்து\nபிகில் பிரச்சனையை தீர்த்து வைப்பாரா முதல்வர் எடப்பாடியார்….\nஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: சத்தியநாராயணராவ்\nஅடுத்த ஆண்டு ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி துவங்குவது பற்றி உறுதியான அறிவிப்பு வெளியாகும் என்று, அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவடடம் அவிநாசியில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு…\nஎன்கவுண்டர்: உச்சநீதிமன்றம் புது உத்தரவு\nதெலுங்கானா பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில்,குற்றவாளிகள் 4 பேர் போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தை டெல்லியில் இருந்தபடியே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரணை நடத்துவார் என…\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்\nநாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம்ஸ்ரீPஹரிகோட்டாவிலுள்ள…\nஇன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று மாலை 5:30 மணிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/498134/amp?ref=entity&keyword=suburbs", "date_download": "2019-12-12T04:13:11Z", "digest": "sha1:GV6LNDDIJIKCPFR6RBLKZXDKX3W3NYDX", "length": 18168, "nlines": 53, "source_domain": "m.dinakaran.com", "title": "From Chennai suburbs and Tiruvallur districts Free ration rice has been transformed into a nuisance: Supply of Puddu, Idyappam in Andhra and Karnataka hotels | சென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து இலவச ரேஷன் அரிசியை மாவாக்கி நூதன முறையில் கடத்தல்: ஆந்திர, கர்நாடக ஓட்டல்களில் புட்டு, இடியாப்பம் தயாரிக்க சப்ளை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து இலவச ரேஷன் அரிசியை மாவாக்கி நூதன முறையில் கடத்தல்: ஆந்திர, கர்நாடக ஓட்டல்களில் புட்டு, இடியாப்பம் தயாரிக்க சப்ளை\nசென்னை: ஆந்திர மாநிலத்தில் குழாய் புட்டு, இடியாப்பம் சமைக்க சென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து இலவச ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டும்காணாமல் இருப்பதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் ���ந்திர மாநில எல்லையில் உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தும் கடத்தல்காரர்கள், ஆட்டோ, வேன், மினி லாரி, லாரி உள்ளிட்ட வாகனங்களில் ரேஷன் அரிசியை சர்வ சாதாரணமாக கடத்திச் செல்கின்றனர். சிலர், புறநகர் ரயில்கள் மூலமும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு, பிடிபடும் நபர்கள், குறைந்தபட்ச தண்டனையை அனுபவிக்கின்றனர். சிலர் முன்ஜாமின் பெற்றுவிடுகின்றனர். சரியான ஆதாரங்களை போலீசாரும், அதிகாரிகளும் நிரூபித்தால் மட்டுமே, தண்டனை கிடைக்கிறது. இல்லாத பட்சத்தில், கடத்தல்காரர்கள் எளிதில் தப்பி விடுகின்றனர். இந்நிலையில், அரிசி கடத்தலை மட்டுமே அதிகாரிகள் கண்காணிப்பதால், தற்போது நூதன முறையில், இலவச ரேஷன் அரிசியை மாவாக மாற்றி கடத்தும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர். வெளி மார்க்கெட்டில் தற்போது பச்சரிசி கிலோ ₹50 வரை விற்கப்பட்டு வருகிறது. இதை வாங்கி, பதப்படுத்தி, கூலி கொடுத்து அரைத்து மாவாக்கி விற்பனை செய்யும்போது, விலை ₹75 முதல் 100 வரை ஆகிவிடுகிறது.\nஅதனால், ஆந்திர வியாபாரிகள் ரேஷன் அரிசியை சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கடத்துவதற்கு பதிலாக, மாவாக மாற்றி, சாக்கு மூட்டைகளில் எளிதாக கடத்துகின்றனர். சாக்கு மூட்டைகளில் வரும் மாவை, அவர்கள் குழாய் புட்டு மற்றும் இடியாப்பம் தயாரிக்க பயன்படுத்தி ஓட்டலில் விற்பனை செய்கின்றனர். அரிசியாக கடத்தினால் எளிதாக பிடித்து விடுகின்றனர் என்பதால், மாவாக மாற்றி கடத்துகின்றனர். இதை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனியாவது, அரிசியை மட்டுமே பிடித்து வந்த இவர்கள், அரிசி மாவுகளை கடத்திச் செல்லும் வாகனங்களையும் பிடித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நடவடிக்கை தொடர்ந்தால், கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’ரேஷன் அரிசி கடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். தற்போது அரிசியை மாவாக்கி கடத்துவதாக தகவல் வந்துள்ளது. இனி அதையும் விடமாட்டோம். அதை கண்டுபிடிக்க அறிவியல் பூர்வமான வழிகளை கண்டுபிடித்து பின்��ற்ற உள்ளோம். ரேஷன் அரிசியை, மாவாக மாற்றுவதற்கு உதவிய ரேஷன் கடைக்காரர்கள், எடை அளவையர்களை கண்டறியும் பணி நடக்கிறது. இது தவிர, மாவட்டம் முழுக்க உள்ள ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் ரேஷன் கடை பணியாளர்கள், சஸ்பெண்ட் செய்யப்படுவர்’’ என்றார்.\nசிவில் சப்ளையில் இப்போது எல்லாம் ஆன்-லைன்தான். இதனால் குடோன் ஸ்டாக், மற்றும் ரேஷன் கடை ஸ்டாக் ஒரே அளவாக இருக்கவேண்டும். ஆனால் ரேஷன் கடை அளவு சரியாக இருக்கும், குடோன் அளவு எப்போதுமே ஆன்லைனில் மட்டுமே சரியாக இருக்கும். குடோனில் யார் கேட்கப் போகிறார்கள் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியம் இதற்கு காரணம். மேலும் ஒரு மூட்டைக்கு ஒரு கிலோ வீதம் எடுக்கப்படும் ரேஷன் அரிசியை, பில் கிளர்க்குகள் மூலம் போலி பில் தயாரித்து, நுகர் பொருள் வாணிப கழகத்தில் இருந்து வெளியே எடுத்துச் சென்று, ரேஷன் கடைகளுக்கு வழங்கியது போல் கணக்கு எழுதி, அதிகாரிகள் ஆசியுடன் ஆந்திர, கர்நாடக மாநிலத்துக்கு கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.\nஎனவே, குடோன்களில் திடீர் ஆய்வு செய்து இருப்பை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅப்பாவி பெண்கள், தொழிலாளர்களை உள்ளே தள்ளும் புட் செல் போலீசார்\nஅரசு வழங்கும் 20 கிலோ அரிசி போதாததால், தங்களது வீட்டுத் தேவைக்காக இலவச அரிசியை ஏழை பெண்கள் கிலோ ₹4க்கு வாங்குகின்றனர். இந்த அரிசியும் கிடைக்காததால் நகர்ப்புறங்களுக்கு சென்று, வீடு வீடாக பணம் கொடுத்து, 20 மற்றும் 25 கிலோ பைகளில் அரிசி வாங்கி ரயில் மூலம் தங்களது இருப்பிடங்களுக்கு செல்கின்றனர். அவர்களை ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் மடக்கி பிடிக்கும் ‘’புட் செல்’’ போலீசார், ரேஷன் அரிசி கடத்தியதாக வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கின்றனர். ஆனால், டன் கணக்கில் லாரிகளில் ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்திச் செல்லும் புள்ளிகளை மட்டும் வருமானம் கருதி கண்டும், காணாமல் உள்ளனர். இனியாவது, மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் நேர்மையான அதிகாரிகளை நியமித்து, முறையாக கடத்தலை தடுக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு: கருணாஸ் எம்.எல்.ஏ.\nகுடியுரிமை ��ட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் வரும் 14ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nதிருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nஎண்ணூர் அனல்மின் நிலையத்தில் பணப்பயன்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் கடும் அவதி\nகாஞ்சிபுரத்தில் பரபரப்பு மெத்தை கடையில் பயங்கர தீ விபத்து : புகை மண்டலத்தில் மூழ்கிய குடியிருப்புகள்\n22வது வார்டு காவாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்\nஆவடி மாநகராட்சியில் 400 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகார்த்திகை தீபத்துக்கு பட்டாசு வெடித்தபோது விபத்து 30 கோழிகள், 2 ஆடுகள் கருகின\n138வது பிறந்தநாள் பாரதியார் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை\nசெம்பியம் தனியார் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி அறிமுகம் : கூடுதல் கமிஷனர் தினகரன் பங்கேற்பு\n× RELATED ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/automobile/here-are-indias-top-10-selling-cars-in-the-month-of-june-177805.html", "date_download": "2019-12-12T02:44:34Z", "digest": "sha1:3BPPGCEUDMNSFPG4SQ2WY6MNE6EHTHWJ", "length": 7348, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "ஜூன் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்!ஜூன் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்! | Here are India's top 10 selling cars in the month of June– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆட்டோமொபைல்\nஜூன் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்\nஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் டாப் 10 இடத்தை மாருதி சுசூகியும், 3 இடங்களை ஹூண்டாய் கார்களும் பிடித்துள்ளன.\n1 | மாருதி ஆல்டோ | விற்பனையான எண்ணிக்கை: 18,733 | குறைந்தபட்ச விலை ரூ.2.93 லட்சம்.\n2 | மாருதி ஸ்விஃப்ட் | விற்பனையான எண்ணிக்கை: 16,330 | குறைந்தபட்ச விலை ரூ.5.67 லட்சம்.\n3 | மாருதி சுசூகி டிசையர் | விற்பனையான எண்ணிக்கை: 14,868\n4 | மாருதி பெலெனோ | விற்பனையான எண்ணிக்கை: 13,689\n5 | மாருதி வேகன் ஆர் | விற்பனையான எண்ணிக்கை: 10,228\n6 | ஹூண்டாய் எலைட் ஐ20 | விற்பனையான எண்ணிக்கை: 9,271\n7 | மாருதி சுசூகி ஈகோ | விற்பனையான எண்ணிக்கை: 9,265\n8 | மாருதி சுசூகி விடாரா பிரீசா | விற்பனையான எண்ணிக்கை: 8,871\n9 | ஹூண்டாய் வென்யூ | விற்பனையான எண்ணிக்கை: 8763\n10 | ஹூண்டாய் க்ரீடா | விற்பனையான எண்ணிக்கை: 8,334\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-03-02-2018-2/", "date_download": "2019-12-12T04:34:25Z", "digest": "sha1:OTZMIDEYOCKHW4766UWEPS3JJFXCWOCV", "length": 22813, "nlines": 184, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs 03.02.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஉலகின் முதல் 5G வர்த்தக சிப் ___________ வெளியீடு.\nஹவாய், ஹவாய் பாலோன் 5G01 ஐ அறிமுகப்படுத்தியது, இது உலகின் முதல் 5G வர்த்தக சிப் எனக் கூறப்பட்டது. 2.3 ஜிபிஎஸ்பி (வினாடிக்கு கிகாபிட்) உச்ச விகிதம் கொண்ட ஹவாய் பலங் 5G01. Huawei Balong 5G01 ஐ அடிப்படையாகக் கொண்டு தயாரிப்புகளை வரிசைப்படுத்த உலகெங்கிலும் உள்ள 30 இயக்குநர்களுடன் ஹவாய் செயல்பட்டு வருகிறது. வோடபோன் இதற்கு ஹவாய் உடன் ஒத்துழைக்கிறார். 5G நெட்வொர்க்கில் 2 Gbps க்கு பிராட்பேண்ட் வேகத்தை வழங்கும் ஹவாய், உலகின் முதல் 5G CPE (நுகர்வோர் கருவி உபகரணங்கள் அல்லது திசைவி) ஒன்றை அறிமுகப்படுத்தியது. இது 4G நெட்வொர்க்கை ஆதரிக்கும்\nடாடா-போயிங் கூட்டு நிறுவனம் ___________ இல் விண்வெளி வசதி நிறுவப்பட்டது.\nடாடா போயிங் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (TBAL) ஹைதராபாத்தில் AH-64 அப்பாச்சி ஹெலிகாப்டருக்கான ஃபியூஸ்லேஜ்களை தயாரிக்க துவங்கியது. டாடி போயிங் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (TBAL) போயிங் கோ மற்றும் டாட்டா அட்லாண்டிஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) ஒரு கூட்டு நிறுவனமாகும். இந்த வசதி 14,000 சதுர மீட்டர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. 350 தொழிலாளர்கள் இந்த வசதிக்காக பணியாற்றி வருகின்றனர். யூனியன் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தெலுங்கானா தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ்\nசமீபத்தில், எந்த யூனியன் பிரதேசமானது UDAY திட்டத்தில் இணைந்துள்ளது\nஇலட்சத்தீவின் யூனியன் பிரதேசம் UDAY (திட்டம் உஜ்வால் DISCOM அஷ்யூரன்ஸ் யோஜனா) திட்டத்தி���் இணைந்தது. இது இலட்சத்தீவின் மின்சக்தி துறையின் செயல்பாட்டு சுழற்சி முறையை உறுதி செய்யும். Lakshadweep சுமார் ரூ. UDAY திட்டம் மூலம் 8 கோடி. இது மலிவான நிதிகளாலும், AT & C (ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான) இழப்புக்கள், ஆற்றல் செயல்திறன் ஆகியவற்றின் குறைப்பு ஆகியவற்றால் குறைக்கப்படும். இதன் மூலம் மின்சக்தி மேம்பாட்டுக்கு மத்திய அரசு இலட்சத்தீவுக்கு உதவுகிறது, இதனால் மின்சக்தி செலவினங்களை மேலும் குறைக்கலாம்\nசமீபத்தில் ரூபூர் அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.\nரஷ்ய அணுசக்தி நிறுவனமான ரோசாம் படி, இந்திய நிறுவனங்கள் இப்போது பங்களாதேஷில் உள்ள ரூபர்பூர் அணுமின் நிலையத்திற்கு “சிக்கலான” பிரிவில் கட்டுமான மற்றும் நிறுவல் வேலைகளில் பங்கேற்க முடியும். மூன்றாம் நாடுகளில் உள்ள அணுசக்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒரு இந்திய-ரஷ்ய உடன்படிக்கையின் கீழ் முதல் முயற்சியானது ரூபர்பூர் திட்டமாகும். இது வெளிநாட்டில் அணுசக்தித் திட்டத்தில் பங்கேற்க இந்திய நிறுவனங்கள் முதல் தடவையாகும். இந்தியா, பங்களாதேஷ் மற்றும் ரஷ்யா ஆகியவை மாஸ்கோ, ரஷ்யாவில் இது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மெகா உணவு பூங்கா எந்த கிராமம் \nமஹாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மெகா உணவு பூங்கா, சதாரா மெகா ஃபூட் பார்க் பிரைவேட். ததேகானில் உள்ள கிராம சதாரா லிமிடெட் லிமிடெட், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாடல் அவர்களால் தொடங்கப்பட்டது. இது நாட்டின் 10 வது மெகா உணவு பூங்கா ஆகும். சதாரா மெகா பார் பார்க் 64 ஏக்கர் நிலத்தில் ரூ. 139.30 கோடி\nரங்கராஜன் ராகவன் எந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார்\nஅ . HCL இன்போசிஸ்டம்ஸ்\nஎச்.சி.எல். இன்போசிஸ்டம்ஸ் லிமிடெட், இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குநராக ரங்கராஜன் ராகவன் நியமனம் செய்துள்ளது. HCL Infosystems Ltd இன் தலைவராக ரங்கராஜன் ராகவன் பதவி வகித்தார். ஹெச்பிஎல் இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஹெச்பிஎல் இன்போசிஸ்டம்ஸ் லிமிடெட் தலைவர் ரங்கராஜன் ராகவன். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். தற்போது ஹெ���்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் திட்டப்பணி மற்றும் சேவை பிரிவின் தலைவர் ஆவார்\nஎந்த மாநிலத்தில் விளையாட்டுக்களில் வேலையற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக சாதனை விளையாட்டு அகாடமி திறக்க திட்டமிட்டுள்ளது\nகடப்பா மாவட்டத்தில் பெனாரி ஆற்றின் கரையிலுள்ள ஆண்டிபூர் அரசு கன்னிகோட்டா கிராமத்தில் ஒரு சாதனைத் துறையின் அகாடமி நிறுவுகிறது. தொழில்சார் இளைஞர்களுக்கு சாகச விளையாட்டு / சாகச சுற்றுலா மையங்களை தொழில்வாழ்க்கை கட்டிடமாக மாற்றுவதற்காக அகாடமி நிறுவப்பட்டது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மற்றும் சாகச விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க அரசாங்கமும் முயல்கிறது\nசமீபத்தில் அனைத்து அரசு சேவைகளுக்கும் “T ஆப் ஃபோலியோ” பயன்பாட்டை எந்த அரசு துவக்கியது\nதெலுங்கானா அரசாங்கம் “டி ஆப் ஃபோலியோ” என்ற ஒரு மொபைல் ஆளுமைப் பயன்பாடு, குடிமகனுக்கு (G2C) அரசாங்கத்திற்கும், குடிமகனுக்கு (B2C) சேவைக்கும் எப்போதுமே எங்கும் எந்தவொரு இடத்திலும் வழங்குவதற்காக. தெலுங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமா ராவ் கூறுகையில், தெலுங்கானா இந்தியாவில் G2C சேவைகளை வழங்குவதற்காக ஒரு மொபைல் ஆளுமை பயன்பாட்டை தொடங்குவதில் இரண்டாவது மாநிலமாக மாறியுள்ளது. டி ஆப் ஃபோலியோ MeeSeva சேவைகள், RTA சேவைகள், கட்டணம் செலுத்துதல் மற்றும் பில் செலுத்துதல் போன்ற முதல் கட்டங்களில், முதல் கட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகிறது. டி ஆப் ஃபோலியோ அனைத்து அரசு துறைகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் ஒரு தளமாக செயல்படுவார். இது தெலுங்கு மற்றும் ஆங்கில மொழியில் தொடங்கப்பட்டுள்ளது\nமகாராஷ்டிரா அரசாங்கம் மராத்தி மொழியை மேம்படுத்துவதற்காக ___________ உடன் இணைகிறது.\nமகாராஷ்டிரா அரசாங்கம் மராத்தி மொழியினை பரப்பவும் அதன் ஆன்லைன் பயன்பாட்டை அதிகரிக்கவும் விக்கிப்பீடியாவுடன் கூட்டுசேர்ந்துள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கம் இந்த அறிவிப்பை மராத்தி மொழி நாளில் (27 பிப்ரவரி 2018) வெளியிட்டது. இது மராத்தி மொழியினை உலகம் முழுவதும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மராத்தி மொழி பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளத்தை வழங்கும். இது அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மகாராஷ்டிர மக்களை சென்றடையும்\n27 வது சுல்தான் அ��்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி எங்கு தொடங்குகிறது\n27 வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசிய நகரமான இபோவில் தொடங்குகிறது. ஆறு நாடுகள் – இந்தியா, மலேசியாவைச் சந்திக்கிறது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் அயர்லாந்து ஆகியவற்றில் போட்டியிடும் சாம்பியன்கள் போட்டியில் பங்கேற்கின்றனர். உலக தரவரிசையில் 6 வது இடமும், இந்தியாவின் அர்ஜென்டினா அணியும் மோதின\nஆந்திரப் பிரதேசத்தில் 500 மெகாவாட் சூரிய சக்தியை உருவாக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது \nஆந்திராவில் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ. 3,500 கோடி முதலீடு செய்யப்படும் என்று அவாடா பவர் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது ‘சிஐஐ கூட்டு உச்சி மாநாடு 2018’ விஷக்பத்னம். ஆந்திராவில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் தேவைப்படும் போது, ​​மின்சாரம் தயாரிக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும். அவாடா பவர் இந்த முதலீடு 1,200 வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஆந்திரப் பிரதேசம் 2021-22 ஆம் ஆண்டிற்குள் 18 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது\nசமீபத்தில் அர்மேனியன் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்\nஈ ஜான் குவின்சி ஆடம்ஸ்\nஆர்மீனிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்மீனியாவின் புதிய ஜனாதிபதியாக ஆர்மேனிய சர்க்கைசியன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர் Serzh Sarkisian வெற்றி. ஆர்மேனிய சர்க்கைசியன் ஐக்கிய இராச்சியத்தின் தூதராக இருந்தார். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவார் என அவர் அறிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி சர்க்கிசியன் பின்னர் அரசியல் மாற்றத்திற்கு வருகிறார். இது மோசமான மாஸ்கோவுடன் இணைந்த நாட்டை பாராளுமன்ற குடியரசை ஒரு சக்தி வாய்ந்த பிரதம மந்திரிடன் மாற்றுவதற்கு\nCops Eye: இந்த தமிழ்நாட்டின் நகரத்திற்கு பொலிஸுக்கு உதவுவதற்கு புதிய பயன்பாடானது.\nமதுரை போலீஸ் ஒரு புதிய பயன்பாட்டை கொண்டு வந்துள்ளது “காப்ஸ் கண்.” முகத்தை அங்கீகரிக்கும் அம்சத்தின் அடிப்படையில், புகைப்படங்களைக் கிளிக் செய்வதன் மூலம் குற்றம் சார்ந்த பின்னணியுடன் மக்களை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். 2,000 குற்றவாளிகள் தங்களது பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் கிரிமினல் வழக்குகளின் விவரங்களைக் கொண்டுள்ளனர். மையப்படுத்தப்பட்ட குற்றவியல் பகுப்பாய்வு அமைப்புடன் தரவரிசைப்படுத்தப்பட்ட எந்தவொரு நபரின் புகைப்படத்தையும் எடுத்துக்கொள்வது அனைத்து விவரங்களையும் தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/nov/28/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-3292431.html", "date_download": "2019-12-12T03:24:32Z", "digest": "sha1:XEY2D233ZVFT3QWWFIPISRDHEQOADKKB", "length": 10382, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசியல் புனிதம் அழிந்துவிட்டது: எச்.எஸ்.துரைசாமி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஅரசியல் புனிதம் அழிந்துவிட்டது: எச்.எஸ்.துரைசாமி\nBy DIN | Published on : 28th November 2019 11:54 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாட்டின் அரசியல் புனிதம் சீரழிந்துவிட்டதாக சுதந்திரப் போராட்ட வீரா் எச்.எஸ்.துரைசாமி தெரிவித்தாா்.\nஇதுகுறித்து தும்கூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நமது நாட்டில் நிகழ்ந்துவரும் அரசியலை கூா்ந்துகவனித்தால் வேதனை மேலிடுகிறது. அரசியல் மதிப்பிழப்பு ஆகிவிட்டது. அரசியல் புனிதத்தன்மை சீரழிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், அரசியல் ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.\nமகாராஷ்டிர அரசியல் நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. அரசியல் மிகவும் புனிதமானது. இதை வெற்றுவிளையாட்டாக மாற்றிவிடக் கூடாது. அரசியலை விளையாட்டாக்கிவிட்டதாக கூறுவதைவிட சூதாட்டமாக்கிவிட்டனா். சுதந்திரத்துக்கு முன்பு மன்னா்கள் ஆட்சியில் நடைபெற்றது போல, அரசியல் சூதாட்டமாகிவிட்டது.\nகா்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடைபெறும் சட்டப்பேரவை இடைத் தோ்தல் தேவையற்றது. ஆட்சி அதிகாரத்தின் மீது அதீத தாகம் கொண்ட ஒருசிலரின் நன்மைக்காகவே இடைத் தோ்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பின் காரணமாக தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இடைத் தோ்தலில் போட்டியிடலாம். ஆனால், இடைத்தோ்���லில் போட்டியிடும் தகுதிநீக்கப்பட்ட 15 எம்எல்ஏக்களுக்கும் தோ்தலில் போட்டியிட தாா்மிக உரிமை இருக்கிறதா\nதகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் பில்லியனா்களாக உள்ளனா். இந்த பணம் அவா்களுக்கு எப்படி வந்தது என்பது நமக்கு தெரியவில்லை. அமைச்சராகும் கனவில், தனிப்பட்ட பேராசையின் காரணமாக எம்எல்ஏ பதவியை அவா்கள் ராஜிநாமா செய்திருந்தனா். மேலும் மாற்றுக்கட்சிக்கு தாவியது பதவி ஆசையின் காரணமாகத்தானே.\nஇடைத் தோ்தலில் தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் வென்றால் எஞ்சியுள்ள அரசியல் கட்டமைப்பை சீா்குலைத்துவிடுவாா்கள். எனவே, நாட்டின் எதிா்காலத்தை கவனத்தில் கொண்டு தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு வாக்களிப்பதற்கு முன் யோசிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.\nசொந்த காரணங்களுக்காக சொந்தக் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு வேறுகட்சிக்கு தாவியவா்களுக்கு மக்கள் தகுந்தபாடம் புகட்ட வேண்டும். தோ்தல் ஆணையமும் முறைகேடுகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_194.html", "date_download": "2019-12-12T03:00:14Z", "digest": "sha1:M7SYHRYZ3FQSY6Z2FTBESK3WLGBAAYER", "length": 11533, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழில் சிக்கிய வாள்வெட்டு குழு தொடர்பாக திடுக்கிடும் ஆதரங்கள் பல வெளியானது - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழில் சிக்கிய வாள்வெட்டு குழு தொடர்பாக திடுக்கிடும் ஆதரங்கள் பல வெளியானது\nயாழ் மனிப்பாய், உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் பொலிஸார் நடத்திய தேடுதில் வைத்து செய்யப்பட்டுள்ள 8 ரவுடிகளும் ஆவா குழுவின் விக்டா் அணியை சோ்ந்தவா்கள் என கூறியிருக்கும் பொலிஸாா் அவா்கள் வாளகளுடன் நிற்கும் புகைப்படங்களையும் மீட்டுள்ளனா்.\nஇன்று மானிப்பாய், உடுவில் பகுதிகளில் ஆவா குழு ரவுடிகளை இலக்கு வைத்து பெரும் தேடுதல் வேட்டை ஒன்றை பொலிஸார் மேற்கொண்டிருந்தனா். இதன்போதே மேற்படி 8 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் 3 வாள்கள், ஒரு சுழியோடிக் கண்ணாடி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் வாள்வெட்டுக்குச் செல்லும் போது சுழியோடி கண்ணாடியை அணிந்தவாறு செல்வது அவர்களின் கைபேசியில் மீட்கப்பட்ட ஒளிப்படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.\nமேலும் வாள்களில் தமது பெயர்களைப் பொறித்து வைத்திருப்பதும் அந்த ஒளிப்படங்களில் காண முடிகிறது என்று பொலிஸார் கூறினர்.\nமானிப்பாய் அண்மைய நாள்களில் அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டு வந்தது.\nகடந்த புதன்கிழமையும் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கை மற்றும் நகர்ப்பகுதியிலுள்ள வீடு என மூன்று வீடுகளுக்குள் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.\nஇந்த நிலையில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் பணிப்பில் சிறப்பு தேடுதல் நடவடிக்கை புத்தாண்டு தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது, மானிப்பாய், கட்டுடைப் பகுதியில் 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். அத்துடன், கும்பலைச் சேர்ந்த லக்கி என்பவர் தலைமறைவாகியுள்ளார்.அவரைக் கைது செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.\nசந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்து கண்காணித்ததுடன்,\nசந்தேகநபர்களிடம் மீட்கப்பட்ட ஒளிப்படங்களில் உள்ள அனைவரையும் கைது செய்யுமாறு மானிப்பாய் பொலிஸாருக்குப் பணித்தார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (155) ஆன்மீகம் (7) இந்தியா (209) இலங்கை (1641) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (21) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5713/", "date_download": "2019-12-12T02:42:09Z", "digest": "sha1:7RAVTB44F6XQDSH2666PKWBQGCFPXUOC", "length": 53351, "nlines": 98, "source_domain": "www.savukkuonline.com", "title": "சிவலிங்கத்தின் மீது செந்தேள் பாகம்-6 – Savukku", "raw_content": "\nசிவலிங்கத்தின் மீது செந்தேள் பாகம்-6\n2011 செப்டம்பர்-12 அன்று கடவுள் பெரியவர் என ட்விட்டரில் மோடி பதிவிடுகிறார். அன்றுதான் உச்சநீதிமன்றம் குஜராத் கலவரங்கள்போது நிகழ்ந்த 9 மிக மோசமான சம்பவங்கள் குறித்து விசாரித்துக்கொண்டிருக்கும் சிறப்புப் புலனாய்வுக்குழு ஈசன் ஜாஃப்ரி படுகொலையில் மோடிக்கு தொடர்பிருக்கிறதா என்பதையும் ஆய்ந்து குஜராத் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என உத்தரவிடுகிறது. அத்தீர்ப்பு மோடிக்கொன்றும் வெற்றி அல்லதான். ஆனால் 2003-ல் அவரை நவீன நீரோ என்று சாடியதே அதைப் போல கருத்தெதுவும் இப்போது கூ��வில்லை, ஜாஃப்ரி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றி அவரை முதல் குற்றவாளியாக அறிவிக்கவில்லை. அந்த அளவு மோடிக்கு நிம்மதிதானே என்பதையும் ஆய்ந்து குஜராத் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என உத்தரவிடுகிறது. அத்தீர்ப்பு மோடிக்கொன்றும் வெற்றி அல்லதான். ஆனால் 2003-ல் அவரை நவீன நீரோ என்று சாடியதே அதைப் போல கருத்தெதுவும் இப்போது கூறவில்லை, ஜாஃப்ரி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றி அவரை முதல் குற்றவாளியாக அறிவிக்கவில்லை. அந்த அளவு மோடிக்கு நிம்மதிதானே \nஅவரது பயணத்தின் அடுத்த கட்டம் துவங்கிவிட்டது என அவர் முடிவு செய்திருக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவு வெளியாகி ஐந்து நாட்களுக்குப் பிறகு, அவருடைய பிறந்த நாளில், அஹமதாபாத்தில் தனது “நல்லெண்ணத்தை’ எடுத்துக்காட்டும் வண்ணம் மூன்று நாள் உண்ணா விரதத்தைத் தொடங்கினார். ஆயிரக்கணக்கில் மக்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு அழைத்து வரப்பட்டனர். பாஜக மூத்த தலைவர்கள் அனைவரையும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் தன்னருகே அமருமாறு வற்புறுத்தி அதில் வெற்றியும் கண்டார் மோடி. தொலைக்காட்சிகளிலும் நாளேடுகளிலும் சத்பாவனா உண்ணாவிரதம் பரபரப்பாகப் பேசப்பட்டது. நாளேடுகளில் முதல் நாள் முழுப்பக்க விளம்பரம். இந்தி, பஞ்சாபி, வங்காளம், மராத்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, ஒரியா எனப் பல மொழிகளிலும். அதற்கான செலவு குஜராத் அரசுக்குத்தான்.\nஅஹமதாபாதோடு நிற்கவில்லை அவர். சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் மாநிலத்தின் 26 மாவட்டங்களிலும் ஒவ்வொரு நாள் நல்லெண்ண உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தார் மோடி.\n2011 நவம்பர் இறுதியில் பழங்குடியினர் அதிகம் வாழும் சோன்காத் என்ற மலைப் பிரதேச நகரில் நடத்தப்பட்ட சத்பாவனா நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன். கட்டாந்தரை உழப்பட்டு மோடியும் மற்றவர்களும் அமர்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு பெரும் விழா நடப்பது போன்றதொரு சூழல். மக்களை அங்கு அழைத்து வந்திருந்த மாநில போக்குவரத்துத் துறையின் பஸ்கள் நூற்றுக்கு மேல் அங்கே நிறுத்தப்பட்டிருந்தன. தவிர ஏகப்பட்ட ட்ரக்குகள். கொய்யா, ஸ்ட்ராபரி, மாங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.\nபத்தாயிரத்திற்கும் அதிகமானோர் அன்று திரண்டிருப்பார்கள். திறந்தவெளி அரங்கெங்கும் பிளாஸ்மா டிவி திரை. மோடியுடன் மேடையில் 60 பேர் இருந்திருப்பார்கள். அமைதியாக எதுவும் பேசாமல் ஏதோ பெரும் தத்துவ ஞானிபோல நடுநாயகமாக தீவிர சிந்தனையில், ஒரு கையால் லேசாகத் தலையைத் தொட்டபடி, இன்னொன்றால் தாடையை வருடியபடி அமர்ந்திருந்தார் மோடி. காலையிலிருந்து மாலை வரை அரசியல்வாதிகளும் மதப் பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்துப்பா பாடிய வண்ணமிருந்தனர். அனைவரது பேச்சுக்களையும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் மோடி. தன் முன் குழுமியிருந்தவர்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். பின் வரிசையில் அமர்ந்திருந்த நான் எழுந்து 100 மீட்டர் முன்னே வந்தபோது என்னை மோடியின் கண்கள் உற்று நோக்கியதாகத் தோன்றியது.\nசத்பாவனா உண்ணாவிரதத்தின்போது நரேந்திர மோடி\nஅடிமட்ட அலுவலர்களுடன் தொடர்புகொண்டு நேரடியாகப் பேசும் அளவு நிர்வாக இயந்திரத்தின் மீது அப்படி ஒரு இறுக்கமான பிடி. அதே அளவு அவர் செய்தியாளர்களையும் நெருக்கமாகக் கண்காணித்தார்.\n2002 மே மாதத்தில் மோடி திருமணமாகாத பிரம்மச்சாரி அல்ல என்ற செய்தி பரவ, காந்திநகரிலிருந்து இண்டியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தர்ஷன் தேசாய் ஜசோதா வட்நகர் அருகே வசிப்பதைக் கண்டறிந்து அங்கு செல்கிறார். அவரையும், அவர் சகோதரரையும், ஜசோதாபென் பணியாற்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரையும் சந்திக்கிறார். ஆனால் சிக்கல் வரக்கூடும் எனப்பயந்து அவர்களில் எவரும் பேட்டியளிக்க மறுக்கின்றனர். அப்பகுதி பா.ஜ.க.வினரும் தர்ஷன் அங்கிருந்து உடனே வெளியேறிவிடுவது அவருக்கு நல்லது என எச்சரிக்கின்றனர்.\nதர்ஷன் நினைவுகூர்கிறார்: ”நான் வீட்டிற்குச் சென்று காலணிகளைக் கூட கழற்றியிருக்கமாட்டேன். எனது மொபைல் ஃபோனில் “முதல்வர் உங்களுடன் பேசுகிறார்” என்ற அறிவிப்பு. பின் ”நமஸ்காரம்…சரி என்னதான் உங்கள் திட்டம்” என்று மோடியின் கேள்வி.\nமோடியின் மனைவி ஜசோதா பேன்\n”நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே\n”நீங்கள் எனக்கெதிராக எழுதியிருக்கிறீர்கள்… உங்கள் பத்திரிகை (கலவரத்தின்போது) மோடி மீட்டர் என்று ஒரு பகுதி வெளியிட்டுவந்தது… இன்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.. இன்றைய உங்கள் முயற்சி���ள் எங்கெங்கோ செல்லும். அதனால்தான் கேட்கிறேன். நீங்கள் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று…”\nநான் மிரண்டுபோகவில்லை…ஆனால் கொஞ்சம் உதறலெடுக்கவே செய்தது… சமாளித்துக்கொண்டு எதுவாயிருந்தாலும் எங்கள் ஆசிரியருடன் பேசுங்களேன் என்றேன். சரி எதற்கும் யோசித்து செய்யுங்கள் எனச் சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார் என்கிறார் தர்ஷன்.\nஆனால் என்னால் மோடியை சந்திக்க முடியவே இல்லை. பல கடிதங்கள் எழுதினேன். பதிலில்லை. அவருடைய பொதுமக்கள் தொடர்பு அலுவலர் ஜக்தீஷ் தக்கார் கூறினார் – “அவ்வளவு எளிதில் அவரை சந்தித்துவிடமுடியாது… யாரை சந்திக்கவேண்டுமென்பதை அவரேதான் முடிவுசெய்வார்.”\nஆனால் நான் விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தேன். அவர் ஒருமுறை சீனா சென்றிருந்தபோது, ஒரு முறை போர்பந்தரில் உண்ணா விரதம் இருந்தபோது இப்படி விடாமல். தக்காரும் என்னிடம் சொல்லுவார் – நான் என்ன செய்ய…உங்கள் கடிதங்களை அவரிடம் சேர்ப்பித்து விடுகிறேன்… அவர் ஒன்றுமே பதில் சொல்ல மாட்டேன் என்கிறாரே…”\nசோன்காதுக்குச் செல்லும் முன் இன்னுமொருமுறை தக்காரிடம் நான் அங்கே வரப்போகிறேன். அங்காவது அவரிடம் ஒரு அரைமணி நேரம் பேசமுடியுமா எனக்கேட்டேன்\nமோடி பொதுவாக நிருபர்களைத் தவிர்ப்பார் என மற்றவர்களும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் அவர் விரும்பும்போது தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுப்பாராம்.\nகரன் தாபர் அப்படித் தான் 18 மாதங்கள் முயன்று, வாரா வாரம் கடிதம் எழுதியும் பயனளிக்காமல், பிறகு அருண் ஜேட்லிமூலமாக சி.என்.என் ஐ.பி.என் பேட்டிக்கு ஒத்துக்கொள்ள வைத்த கதையைச் சொன்னார்.\nஆனால் தாபரின் மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை 2007-ல் நடந்த அப்பேட்டி 30 நிமிடத்திற்கு ஏற்பாடு. ஆனால் மூன்றே நிமிடங்களில் முடிந்தது.\nஅவரது திறமையைப் பற்றி பலரும் வானளாவப் புகழ்வதைக் குறிப்பிட்டு ஆனாலும் உங்களை பலரைக் கொலை செய்தவர் என்கிறார்கள், முஸ்லீம்களை உங்களுக்குப் பிடிக்காது என்கின்றனர்… உங்கள் பிம்பம் குறித்து ஏன் இத்தகைய சிக்கல் என்று தாபர் கேட்டபோது தயங்கித் தயங்கி ஏதோ பதிலளித்தார் மோடி.. பேசப் பேச அவருக்கு கோபம் தலைக்கேறியது நன்றாகவே தெரிந்தது… ஒரு கட்டத்தில் அவரது குர்தாவில் மாட்டப்பட்டிருந்த மைக்கைப் பிடுங்கி வீசி எறிந்து வெளியேறினார்.\nநண்பரானீர்கள், நானும் பேட்டிக்கு ஒத்துக்கொண்டேன். ஆனால் உங்களுக்கென்று சில கருத்துக்கள் இருக்கின்றன அதையே திருப்பி திருப்பிச் சொல்கிறீர்கள் என்று சொல்லி இருக்கிறார் மோடி.\nசி.என்.என்., ஐ.பி.ன். மூன்று நிமிடங்களில் முடிந்துபோன அப்பேட்டியை 33 முறை ஒளிபரப்பினர். மறு நாள் மோடி கரன் தாபரை ஃபோனில் அழைத்து என்னை வைத்து பரபரப்பு ஏற்படுத்துகிறீர்களா எனக்கேட்டார்.\nநான் தான் உங்களிடம் சொன்னெனே பேட்டியை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பதே நல்லதென்று என தாபர் பதிலளித்தார். மோடி சமாதானமடைந்து விட்டது போலப் பேசினார். இன்னொரு முறை பேட்டி நிச்சயம் என்றார்… நான் உங்களை நேசிக்கிறேன் என்று கூட சொன்னார். ஆனால் ஐந்தாண்டுகளாக கரன் தாபர் தலைகீழாக நின்றும் எதுவும் நடக்கவில்லை. ஆறு வாரங்களுக்கொரு முறை சந்திக்க வாய்ப்புக்கோரி கடிதம் எழுதுவாராம். நேரமும் பேப்பரும் பேனா மையும் விரயமானதுதான் மிச்சம். பதிலே இருக்காது.\nசோன்காத் நிகழ்ச்சியில் எத்தனை ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன, குழந்தைகள் பள்ளிகள் நிறுவப்பட்டிருக்கின்றன, போர் வெல்கள் வெட்டப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் ஒருவரை மாற்றி ஒருவர் பட்டியலிட்ட வண்ணமிருந்தனர். பெரிய அளவில் கூடியிருந்த மக்கள் அதையெல்லாம் இரசித்ததாகத் தெரியவில்லை. அவ்வப்போது யாராவது ஒருவர் மேடையிலிருந்து பாரத் மாதா கீ ஜே, குஜராத் கீ ஜே, மோடி கீ ஜே என்று முழங்குவார், மக்களும் திருப்பிச் சொல்வர். ஒரு சிலர் மோடியை வாழ்த்திப் பாடுவார்கள். முரசறைவோம் முரசறைவோம் நல்லிணக்கத்திற்காக முரசறைவோம்… முரசறைவோம் முரசறைவோம் முதல்வருக்காக முரசறைவோம்… என்று கோஷமிடுவார்கள். அந்தப் பாட்டும் டியூனும் கேட்க சகிக்காது. ஆனால் பாடி முடித்தபின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இந்த அற்புதமான பாட்டை எழுதி மெட்டமைத்தது இந்த மாவட்ட கலெக்டர் ஆர்.ஜே.படேல் தான் என்று பெருமை ததும்பச் சொன்னார். அப்போதும் மோடி அமைதியாக முகத்தை வைத்திருந்தார். அந்த இறுகிய முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.\nசல்வைகள், பூச்செண்டுகள், மோடியின் ஓவியம் என்று பல பரிசுகளைக் கொண்டு வந்திருந்த மக்கள் அங்க நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். இரு பெண்கள் அவரது உருவத்தை நூலில் நெய்து கொண்டு வந்திருந்த���ர். அவரை சந்திக்கும் வாய்ப்பே பெரும் பேறு என அவர்கள் நினைப்பது நன்றாகவே தெரிந்தது.\nஐந்து மணிக்கு உண்ணாநோன்பை முடிக்கும் முன் அவர் என்னிடம் பேசப்போவதில்லை என்பதை உணர்ந்து நான் இருக்கையை விட்டு எழுந்தேன். சோன்காத் பேருந்து நிலையத்தில் காங்கிரசார் நடத்தும் போட்டி உண்ணாவிரதத்தை சென்று பார்க்கலாம் என நினைத்தேன்;. ஆனால் நானெழுந்ததைக் கவனித்த மோடி என்னைப் பார்த்து கையசைத்தார். என்ன சொல்ல முயல்கிறார் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவரது உதவியாளர் தக்கார் அவரருகே சென்று மண்டியிட்டார். மோடி அவரிடம் எதோ சொல்ல எழுபது வயதான தக்கார் வேக வேகமாக மூச்சிறைக்க என்னை நோக்கி ஓடி வந்தார். அவர் விழுந்துவிடுவாரோ என நான் அச்சப்பட்ட நேரத்தில் என் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி சாஹிப் உங்களுக்கு பேட்டியளிக்கத் தயாராய் இருக்கிறார். ஆனால் இங்கு முடியாது. எதிர்வரும் வெள்ளியன்று காந்திநகர் அலுவலகத்திற்கு வருகிறீர்களா எனக்கேட்டார் தக்கார். நான் மோடியைப் பார்த்தேன். கையசைத்தபடி தலை ஆட்டினார் அவர்.\nஅப்புறம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தையும் பார்வையிட்டேன். இரண்டாயிரம் பேர் இருந்திருப்பார்கள். அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்துணி அழுக்கேறி இருந்தது. சிறிய மேடை. கிட்டத்தட்ட 40 தலைவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். முன்னாள் முதல்வர் அமர்சிங் சவுத்ரியின் மகனும் மத்திய அரசில் இணை அமைச்சருமான துஷார் சௌத்ரி தலைமை வகித்தார். நான் அவரிடம் கேட்டேன் – மோடி செய்வதையெல்லாம் நீங்களும் செய்தாகவேண்டுமா வேறு வழிகளில் மக்களின் கவனத்தை ஈர்க்கமுடியாதா\n நாங்கள் ஒன்றும் மோடியை இமிடேட் செய்யவில்லை. மோடிக்கு நல்லெண்ணம் ஏதுமில்லை என்பதை வலியுறுத்த இதுவே சரியான தருணம். மாநிலத்தை வளர்த்துவிட்டதாக வாய் கிழியப் பேசுகின்றார். ஆனால் உண்மை என்ன சோங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதி. அவர்கள் மத்தியில் சிக்கிள் செல் அனீமியா எனும் வியாதி பரவலாக இருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் 160 பேர் இறந்திருக்கின்றனர். அவர்களுக்காக மோடி என்ன செய்துவிட்டார் சோங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதி. அவர்கள் மத்தியில் சிக்கிள் செல் ��னீமியா எனும் வியாதி பரவலாக இருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் 160 பேர் இறந்திருக்கின்றனர். அவர்களுக்காக மோடி என்ன செய்துவிட்டார் ஆனால் நேபாளத்தில் 15 நாட்களுக்கு முன்பு ஒரு சிறிய பூகம்பம். 30 பேர்தான் இறந்தனர். உடனேயே அங்கே நிவாரணத்திற்காக நிதி என்கிறார். இத்தகைய முரண்பாடுகளை சுட்டிக்காட்டவே இச்சந்தர்ப்பத்தினை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம்” என்றார் துஷார்.\nகாங்கிரஸ் மட்டும் ஒற்றுமையாக இருக்குமானால் மோடியைத் தோற்கடிக்க முடியும் என்றார் அவர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது அந்த மேடையிலயே தெரிந்தது. அதில் அமர்ந்து இருந்த ஒவ்வொருவரும் ஒரு கோஷ்டி. அவர் இந்த கோஷ்டி… இவர் அந்த கோஷ்டி… என ஒரு தொண்டர் என் அருகில் கிசுகிசுத்தார். சோலங்கி,அஹ்மது படேல்,வகேலா என இப்படி ஆளாளுக்கு ஒரு பிரதிநிதி..\nநான் மோடியின் நிகழ்ச்சிக்குத் திரும்பினேன். எல்லாம் ஒழுங்காக சீராக நடைபெற்று வந்தது. வாழ்த்துக்கள்… பரிசு மழைகள் என எல்லாம் முடிந்து இறுதியில் மோடி உரை. அவர் எதிர்காலம் பற்றியே பேசினார்.,\nதனது கைகளில் மூன்று துண்டு சீட்டுக்கள் வைத்திருந்தார். மாவட்ட வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் அச்சீட்டுக்களில். பாலம், சாலைகள், ஏரி, ஒவ்வொன்றாகச் சொல்லி 200 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் என அறிவித்தார். முடிவில் வளர்ச்சி வளர்ச்சி, வளர்ச்சி என உரத்த குரலில் முழங்கினார்.\nவளர்ச்சி என்றால் உலகம் குஜராத்தைப் பார்க்கிறது. குஜராத் என்றால் வளர்ச்சி என்று புரிகிறது. வளர்ச்சி-குஜராத், குஜராத்- வளர்ச்சி என மாற்றி மாற்றி கைகளை உயர்த்தி தொடர்ந்து முழங்கினார் மோடி.\nமக்கள் மயங்கிப் போயிருந்தனர் என்றால் அதில் மிகையில்லை. அவர்களது உற்சாகம் பீறீட்டுக் கிளம்பியது. அவர்கள் மோடியால் சோன்காந்த் ஒரேயடியாக மாறப்போவதாக முழுமையாக நம்பினர் என்பது தெரிந்தது. நானிருக்கிறேன், கவலைப்பட வேண்டாம் என்ற ரீதியில் மோடி பேசினார்.\nஅண்மையில் சீனா சென்று வந்ததைப் பற்றிப் பேசினார். மாநிலம் அதைப் போல் வளர வேண்டுமென்பதே தனது இலட்சியம் என்றார். குஜராத்திலிருந்து ஐரோப்பாவிற்கு கத்தரிக்காய் ஏற்றுமதி செய்யப்படுவது பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். உலகிலுள்ள பெரும் பெரும் கார் நிறுவனங்கள் குஜராத்தில் கார் தயார��க்க அனுமதி கேட்டு அனுப்பியிருக்கும் கடிதங்கள் தன் மேசையில் குவிந்து விட்டதாகச் சொன்னார்.\nஇன்னமும் குஜராத்தில் பிரச்சினை இருக்குமானால் அதற்கு ஒரே காரணம் மத்தியில் ஆளும் காங்கிரசே என்றார். முன்பே தயாரிக்கப்பட்ட உரைகளை கையில் வைத்துக் கொள்ளாமல் சுயமாகப் பேசினார். நம்பிக்கையுடன் பேசினார். சரளமாகப் பேசினார். எல்லோரும் அமைதியாக, கவனமாக, சிலர் வாய் பிளந்து கண்ணிமைக்காமல் அவரது சண்டமாருதத்தில் தங்களை இழந்துவிட்டிருந்தனர்.\nஎதிர்கால அரசியலுக்கு இதுபோன்ற சத்பாவனா நிகழ்ச்சிகள் உதவும் என்று மோடி நம்பியதைப்போல், குஜராத்தில் பிரம்மாண்டமாக எழுந்து வரும் கட்டிடங்கள் தன் ஆட்சியின் மேன்மையினை எதிர்கால சந்ததியினருக்கு பறைசாற்றும் என அவர் நம்பியிருக்கவேண்டும்.\nமாநிலத்தின் அனைத்து திசைகளிலும் கட்டிடங்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள், சீனர்கள், அரசுப் பொறியாளர்கள் சேர்ந்து கொண்டு கட்டிடங்களுக்குத் திட்டமிடுவதும் கட்டி முடிப்பதுமே முழுநேர தொழிலானதுபோல ஒரு தோற்றம் உருவாகி இருந்தது. ஆனால் சந்தித்த எவரும் அதுபற்றி பேட்டியளிக்க மறுத்துவிட்டனர். உங்களிடம் பேசியது தெரிந்தாலே என் வேலைக்கு உலைதான்… ஆளை விடுங்கள்… தகவல்கள் வேண்டுமானால் தருகிறோம்… ஆனால் பெயரை வெளியிட்டு விடாதீர்கள் என்ற ரீதியில்தான் எல்லோரும் பேசினர். எத்தனை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் மோடியின் உத்தரவுகளே அமலாக்கப்பட்டன.\n2007- ஒளிரும் குஜராத் மாநாடு நெருங்கிய நேரத்தில் சபர்மதி ஆற்றுப் பகுதி வளர்ச்சித் திட்டத்தினை அறிவித்தார் அவர். அஹமதாபாத்தின் குறுக்கே பாய்கிறது சபர்மதி. அதன் இரு கரைகளிலும் குடிசைவாசிகள் பல்லாயிரக்கணக்கில் வாழ்கின்றனர். ஆனால் மோடியின் திட்டப்படி லண்டன், பாரிஸ் போல ஆற்றின் கரைகளில் கண்களைப் பறிக்கும் புதிய நகரம், 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு குடிசைகளை அகற்றி அலுவலகங்கள், வணிக மையங்கள், சந்தைகள், பூங்காக்கள் அமைக்கப்படும். 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு ஃப்ரான்ஸ் நாட்டு கட்டிடக் கலைஞர் கண்ட கனவு அது. ஆனால் பத்தாயிரம் பேராவது குடிபெயரவேண்டும். ஆனால் வரைபடங்களோடு திட்டம் நின்றுவிட்டது. 1990-களில் மறுபடி அது விவாதிக்கப்பட்டது. 2001 பூகம்பம் குறுக்கிட்டது.\nஆனால் இப்போது அத்திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாயிருந்தார் நரேந்திரமோடி. அதிலும் கலவரங்களால் உருவான களங்கத்தைத் துடைத்தெறிந்து தன்னை வளர்ச்சிக்கான தலைவராகக் காட்டிக்கொள்ள சபர்மதி திட்டம் உதவும் எனக் கருதினார் அவர்.\n2007- மாநாட்டில் திட்டத்தின் விவரங்களை விளக்க மிகப்பெரிய திரையைத் தயார் செய்யச் சொன்னார். 12 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலம். அதனை தூக்கிச் செல்லவே இருபதுபேருக்கும் மேல் தேவைப்பட்டது. அது ஒரு மாடல் கூட அல்ல. ஒரு வரைபடம் அவ்வளவே. பலருக்கு அது பிடித்திருந்தது. ஆனால் மோடிக்கல்ல. என்ன படம் இது வெறும் சாம்பல் நிறத்தில்… இன்னமும் இதைக் கவர்ச்சியாக்கவேண்டும். பல வண்ணங்களில் என்றார்.\nகட்டிடக் கலைஞர்களுக்குக் கடுங்கோபம். இவருக்கு ஏதாவது வரைபடங்கள் பற்றித் தெரியுமா… விதவைக் கோலத்தில் இருக்கிறது இந்தப் படம் என்கிறாரே… ஆனால் என்ன செய்ய அவர்தான் பாஸ்… சொல்வதைக் கேட்டுத்தானே ஆகவேண்டும்… மறுபடி திரையை இறக்கி நாற்பது ஆட்களைவைத்து அந்தப் படத்தை வண்ணங்களால் நிரப்பினார்கள். மொட்டையடித்து வெள்ளைச் சேலைக் கோலத்தில் இருந்த விதவை சர்வாலங்கார பூஷிதையாக ஒரு மணப்பெண்ணைப் போல் மாறி நின்றாள் என்கிறார் ஒரு மூத்த அதிகாரி. எத்தனை அபத்தமாகத் தோன்றினாலும் சொன்னால் செய்துமுடிக்கவேண்டும். எதிர்த்துக் கேள்வி கேட்கக்கூடாது. அதுதான் மோடி பாணி.\nஅஹமதாபாத்துக்கு 30 கிமீ தொலைவில் புதிய நகரம், முதலீட்டாளர்களுக்கென அனைத்து வசதிகளுடன் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஷாங்ஹாய், டோக்கியோ லண்டன் இவற்றையெல்லாம் விஞ்சும் அளவு 886 ஏக்கர் பரப்பளவில் 124 அடுக்குமாடிக் கட்டிடங்கள், 75 மில்லியன் சதுர அடி அலுவலகங்களுக்காக கண்கவர் நகர் உருவாகிக்கொண்டிருக்கிறது. தற்போது மும்பையில் இயங்கும் முதலீட்டு நிறுவனங்களை 2017 வாக்கில் அங்கே வரவழைத்துவிட வேண்டும் என்பதுதான் மோடியின் இலட்சியம். கிழக்கு சீன கட்டிடக் கலை வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் பெருமளவில் இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள்தான் இன்றைய ஷாங்ஹாய் நகரை வடிவமைத்தவர்கள். வரைபடங்களும் அங்கிருந்துதான். அதே மாடல்கள். ஒரு பிரம்மாண்ட கண்ணாடிப் பெட்டி நகரம் உருவாகிறது. முதலீட்டு நிறுவனங்கள், ஹெட்ஜ் நிதி, தகவல் தொழில்நுட்பம், காப்பீடு இவற்றின் வழியே 425 பில்லியன் டாலர் புரளப்போகிறது. 11 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு. இவற்றில் ஒரு கணிசமான பகுதியை ஈர்ப்பதில் குறியாயிருக்கிறார் மோடி.\nபன்னாட்டு முதலீட்டார்களுக்கான அதி நவீன தொழில்நுட்ப நகரம் Gujarat International Finance Tec-City (or “GIFT City”) கிஃப்ட் சிட்டி என்றழைக்கப்படும் சபர்மதி ஆற்றங்கரைத் திட்டத்தின் இரண்டாவது பகுதிப் பணி நடைபெற்று வருகிறது. பெங்களூர் மற்றும் ஹைதராபாதில் இயங்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களையும் வரவைக்க முடியும் என மோடி நம்புகிறார்.\nவைர வடிவிலான 80 மாடி கட்டிடம், வளைந்து நெளியும் பாம்பைப் போன்ற நாக கோபுரம் இவையெல்லாம் வேகமாக எழுந்துகொண்டிருக்கின்றன. பத்து லட்சம் தொழிலாளர்கள் இரவும் பகலும் வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.\nஇதில் சம்பந்தப்பட்ட இன்னொரு வல்லுநர் நான் ராபர்ட் மோசஸா அல்லது ஆல்பர்ட் ஸ்பீயரா என்று எனக்கே தெரியாது. எப்படியும் ஸ்பீயராகி விடக்கூடாதென்றார் நகைத்துக்கொண்டே. நியூயார்க் நகரை உருவாக்கியவர் மோசஸ். கடும் எதிர்ப்புக்களிடையே பல பெரும் கட்டிடங்களை அங்கே உருவாக்கியவர். ஸ்பீயர்\nசபர்மதி புதிய குஜராத்தை நிர்மாணிக்கிறது என்றால் மஹாத்மா ஆலயத்தின் மூலம் காந்தியின் பாரம்பரியத்தில் தனக்கும் பங்குண்டென்கிறார் மோடி. காந்தியை கட்டோடு வெறுக்கும் ஒரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் மஹாத்மா ஆலயத்தை எழுப்பவேண்டும் என்பதே நோக்கம். அது போக காந்திக்கும் அக்கட்டிடத்திற்கும் தொடர்பிருப்பதாகவே எனக்குத் தெரியவில்லை.\nகாந்தியின் சிலை, பெரிய இராட்டை மாடல், பின்னால் ஜன்னல் இல்லாத இன்னொரு பிரம்மாண்ட கட்டிடம்.. மோடி என்றால் எல்லாமே பிரம்மாண்டம்தான். உள்ளே மாநாட்டரங்குகள். ஏற்கெனவே ஒரு ஒளிரும் குஜராத் மாநாடு இங்கே நடைபெற்றிருக்கிறது. நான் அங்கே சென்றபோதெல்லாம் தொழிலதிபர்கள், காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் இவர்களையே சந்திக்க முடிந்தது. என்னே மஹாத்மா ஆலயம்\nசோனாகாத்தில் எனக்கு வாக்குறுதியளித்திருந்தபடி மோடியை சந்திக்க நேரமும் ஒதுக்கப்பட்டது. அதற்கு முதல்நாள் நான் ஜக்தீஷ் தக்காரைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால் பாசிடம் கேட்டுவிட்டு சிலமணி நேரங்களில் என்னைத் தொலைபேசியில் அழைத்து மன்னிக்கவும். மோடிஜீ சந்திக்கவியல��து என்கிறார் எனத் தகவல் சொன்னார். நான் விடவில்லை. சில மாதங்கள் என் முயற்சியைத் தொடரத்தான் செய்தேன். கடிதங்கள் எழுதினேன், குறுஞ்செய்திகள் அனுப்பினேன், தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்… ஊஹூம் எதுவும் பலிக்கவில்லை. ஏன் மோடி தன் முடிவை மாற்றிக்கொண்டார் எனக்குத் தெரியவே இல்லை.\nசோன்காத்தில் ஒத்துக்கொண்டு இப்போது மறுக்கிறாரென்றால் உங்களைப் பற்றி தகவல்கள் திரட்டியிருக்கிறார் எனப்பொருள். கோர்தன் ஜடாஃபியா போன்றவர்களை நீங்கள் சந்தித்தீர்களா என ஒரு பத்திரிகையாளர் கேட்டார். நான் சந்தித்திருந்தேன். “அதுதான் சிக்கல். தகவல் போயிருக்கும்…கடும் கோபம் வந்திருக்கும்…அப்புறம் கலவர சுற்றுலா சென்றீர்களா” அதாவது கலவரம் தொடர்பான இடங்களுக்குச் சென்றீர்களா என்று கேட்கிறார் அச் செய்தியாளர். ஆமாம் போயிருந்தேனே. முடிந்தது கதை. எப்படி பேட்டி கொடுப்பார்” அதாவது கலவரம் தொடர்பான இடங்களுக்குச் சென்றீர்களா என்று கேட்கிறார் அச் செய்தியாளர். ஆமாம் போயிருந்தேனே. முடிந்தது கதை. எப்படி பேட்டி கொடுப்பார் மோடியைப் பற்றி எழுத விரும்பினால் முதலில் அவரையல்லவா சந்திக்கவேண்டும்… அப்புறம் அவர் விரும்புவதைத் தான் எழுதவேண்டும்… அதைவிட்டுவிட்டு யார் யாரையோ பார்த்திருக்கிறீர்கள்… அவருக்குத் தெரிந்துவிட்டது நீங்கள் போலி மதச்சார்பின்மை பேசுபவர் என. அவர் மீது உங்களுக்குக் காழ்ப்புணர்ச்சிகள் பல இருக்கும்… இந்நிலையில் அவர் ஏன் உங்களை சந்திக்கவேண்டும் என சற்று கோபமாகவே கேட்டார் அந்த நபர்.\nநன்றி : தி கேரவன் மாத இதழ்\nNext story சிவலிங்கத்தின் மீது செந்தேள் – பாகம் 7\nPrevious story சிவலிங்கத்தின் மீது செந்தேள் – பாகம் 5\nசிபிஐ வானத்திலிருந்து குதித்து வந்ததா \nசொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை – 3 – கருணாநிதி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4768.html", "date_download": "2019-12-12T02:39:39Z", "digest": "sha1:WQYRI335AO3DLPAPSUZXWP36Y7FAGFLD", "length": 10868, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பது கவலைக்குரியது! இராணுவ தளபதி - Yarldeepam News", "raw_content": "\nமீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பது கவலைக்குரியது\nகண்டியில் ஏற்பட்டதை போன்ற பதற்றமான நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க வலுவான திட்டம் தேவை என இராணுவ தளபதி லெ���்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இன்று காலை வர்த்தகர்கள் சிலருடன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\n30 வருடங்களாக நடைபெற்ற யுத்தம் காரணமாக 28 ஆயிரம் படையினர் இறந்தனர்.\n50 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 20 ஆயிரம் படையினர் அங்கவீனமடைந்தனர். அப்படியான நிலைமையை மீண்டும் ஏற்படுத்த முயற்சிப்பது கவலைக்குரிய விடயம்.\nநான் சிங்கள பௌத்தன். மேல் நாடு போன்ற சிறப்பான வரலாறு கொண்ட இடத்தில் இப்படியான சம்பவம் எப்படி நடந்தது என்பது பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.\nகசப்பான கடந்த காலத்தை நினைத்து, இவற்றை முடிவுக்கு கொண்டு வலுவான எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.\nயாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ்.மக்களுக்கு எச்சரிக்கை… தீவிரமடைந்துள்ள பாரிய ஆபத்து\nஈழத்தமிழர்களுக்காக கொத்தளிக்கும் முக்கியஸ்தர் : உதவாத சட்டத்தை கடலில் தூக்கி…\nசோகத்தில் மூழ்கிய மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களிற்கு சிறப்புச்சலுகை\nமாவைக்கு வந்த பெரும் சோதனை\n14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த மிக பெரும் கொடூரம் : அடையாளம் காணப்பட்ட இரு குற்றவாளிகள்\nஇலங்கை ஊடகங்களை கடுமையாக விமர்சித்த சுவிட்சர்லாந்து அரசாங்கம்\n மகிழ்ச்சியின் உச்சத்தில் பிரதமர் மஹிந்த\nஇன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nயாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ்.மக்களுக்கு எச்சரிக்கை… தீவிரமடைந்துள்ள பாரிய ஆபத்து\nஈழத்தமிழர்களுக்காக கொத்தளிக்கும் முக்கியஸ்தர் : உதவாத சட்டத்தை கடலில் தூக்கி எறியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/154237-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/?do=email&comment=1089442", "date_download": "2019-12-12T03:48:39Z", "digest": "sha1:5N6EETHTYAGZCPZH3ICOAMXOYMKK2FR6", "length": 21209, "nlines": 145, "source_domain": "yarl.com", "title": "Email this page ( இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர் ) - கருத்துக்களம்", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nநந்திக் கடல் பேசுகின்றது - Toronto விலும் நூல் வெளியீடு - 15 டிசம்பர் (ஞாயிறு) அன்று\nரகுவரன் 💞 teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பார்வையில் இருந்து. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா என்ன என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவியிடம் கோபம் கொள்கிறான். சிறிது பிசகினாலும் தவறான அர்த்தம் வந்துவிடக் கூடிய வசனங்கள். ரகுவரன் அதை மிக எளிதாக கையாண்டு இயக்குநர் நினைத்த உணர்வை பர்வையாளனுக்கு கொண்டு சென்றிருப்பார். அதில் முக்கிய காட்சி ஒரு பாடலை பாடிவிட்டு “நான் பாடுறது நல்லா இல்லைன்னாலும் நீ நல்லா இருக்குன்னு சொல்லனும்” என்று ஏக்கத்துடன் பேசும் காட்சி. இந்தக் காட்சிக்கு கை இல்லாதவர்களைத் தவிர எல்லோரும் திரையரங்கில் கைதட்டுவார்கள். அப்போது (90 களின் மத்தியில்) சில உதவி இயக்குநர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் மனதில் உள்ள கதையை சொல்வார்கள். ஏறக்குறைய எல்லோர் கதையிலும் ரகுவரனுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். நான் கூட கேட்பதுண்டு ரகுவரன் வேண்டும் என்பதற்க்காகவே இதை நுழைத்தீர்களா என்று. அவர்களின் பதில் “ சில கதாபாத்திரங்களை நினைக்கும் போதே முதல் தேர்வாக ரகுவரனின் முகம�� எங்களுக்கு தோன்றுகிறது” என்று. அந்த அளவுக்கு தன் நடிப்பால் பலர் உள்ளங்களில் படிந்தவர் அவர். எம்ஜியார் பிடிக்காதவர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள், ரஜினி பிடிக்காதவர்கள், கமல் பிடிக்காதவர்கள், கவுண்டமணி பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை. அடையார் திரைபடக் கல்லூரியில் நடிப்புக்கான பட்டயப் படிப்பை முடித்த ரகுவரன் சில காலம் நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன் 23 வயதில் ஏழாவது மனிதன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹரிஹரன் இயக்கத்தில் வைத்தியனாதன் இசையில் வெளியான இந்தப் படம் வணிக ரீதியிலான வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. காரணம் அவர்கள் உபயோகப் படுத்தியது பாரதியாரின் பாடல்கள். பின்னர் 83ஆம் ஆண்டு ஒரு ஓடை நதியாகிறது படத்தில் நடித்தார். அவருக்கு திருப்புமுனையான ஆண்டு, 1986 ஆம் ஆண்டு. குடிப்பழக்கத்தின் கொடுமைகளை விவரித்து சிவசங்கரி எழுதிய நாவல் தூர்தர்ஷனில் “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரில் ஒளிபரப்பானது. இயக்கம் எஸ் பி முத்துராமன், தயாரிப்பு ஏவிஎம். இதில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான தியாகு என்னும் மையப் பாத்திரத்தில் அனாசயமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ரகுவரன். இதே ஆண்டு ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத் ஆகிய படங்களில் ரகுவரனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வேடமும் இரண்டு துருவங்கள். சம்சாரம் அது மின்சாரத்தில் சிதம்பரம் என்னும் நடுத்தர வர்க்க சுயநலவாதி. மிஸ்டர் பாரத்தில் இட ஆக்ரமிப்பு செய்திருக்கும் பேட்டை தாதா. இரண்டிலும் தன் நடிப்பால் அசத்தினார். 1987 ஆம் ஆண்டு பாசிலின் இயக்கத்தில் வந்த பூ விழி வாசலிலேவில் கால் ஊனமுற்ற கொலைகாரன் வேடம். மக்கள் என் பக்கத்தில் டான் சத்யராஜின் வலதுகை. இந்த இரண்டு படங்களின் வெற்றி அவருக்கு தமிழ்சினிமாவில் நிலையான இடத்தைத் தந்தது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து வி சி குகநாதன் இயக்கத்தில் மைக்கேல்ராஜ், கைநாட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். முதலுக்கு மோசமில்லாத படங்கள். இந்தக் காலகட்டத்தில் ரஜினியின் ஆஸ்தான வில்லனாகவும் ரகுவரன் மாறியிருந்தார். ஊர்காவலன், மனிதன், ராஜா சின்ன ரோஜா என் ரஜினியுடன் தொடர்ந்து ���ல்லுக்கட்டினார். பாசிலின் இயக்கத்தில் அடுத்து வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும், கே சுபாஷ் இயக்கிய கலியுகம் படத்திலும் நல்ல வேடம் கிடைத்தது. 1990ல் வெளியான புரியாத புதிர், அஞ்சலி இரண்டும் நல்ல பெயரை பெற்றுத் தந்தன. புரியாத புதிரில் சைக்கோ கணவனாகவும், அஞ்சலியில் குறைபாடுள்ள குழந்தையால் மனைவி மனம் நோகக்கூடாது என எண்ணும் பாசமுள்ள கணவனாகவும் பரிமாணம் காட்டியிருப்பார். 1994ல் வெளியான காதலனில் குண்டு வைக்கும் நவீன அடியாள் வேடத்திலும், 95ல் பாட்ஷாவில் மும்பை டான் மார்க் ஆண்டனியாகவும் மிரட்டியிருப்பார். தொடர்ந்து அவர் தமிழிலும் தெலுங்கிலும் பல வேடங்களை ஏற்றார். சென்ற ஆண்டு அவர் இறந்தபின் வெளியான படம் யாரடி நீ மோகினி. அடுத்து வெளிவரவிருக்கும் கந்தசாமியிலும் அவர் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இருக்கும் காட்சி வரவிருக்கும் இந்திரவிழா திரைப்படத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒன்று. அவரது சட்டையை கழட்டிப் பார்த்தால் யாரும் அவரை வில்லன் என்று சொல்லமாட்டார்கள். வீரப்பா போலவோ, சரத்குமார்,சத்யராஜ் போலவோ வாட்ட சாட்டமான உடம்பு இல்லை. ஆனால் ஒரு பார்வையிலேயே ரசிகனுக்கு கிலியை ஏற்றிவிடுவார். அதுதான் ரகுவரனின் சிறப்பு. ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் தேவையில்லை, அடித்தொண்டையில் இருந்து வரும் குரல் போதும் ரகுவரனுக்கு. அதிலேயே எஃபெக்டை கொண்டுவந்து விடுவார். குணசித்திர வேடங்களில் நடிக்கும் போதும் அழுது புரண்டதில்லை. சலனமற்றுப் பார்க்கும் ஒரு ஏகாந்த பார்வை, உமிழ்நீர் விழுங்குவதுபோல ஒரு அசைவு இது போன்ற சிற்சில பாவனைகளிலேயே தேவையான உணர்வைக் கொண்டுவந்துவிடுவார். ஹோம் வோர்க் என்பதை தாரக மந்திரமாக கடைப் பிடித்தவர் ரகுவரன். கதையை உள்வாங்கி, அவரது கேரக்டர் எவ்வாறு அதில் புரஜெக்ட் ஆகிறது என்பதை ஸ்டடி செய்து அதற்கேற்ற மேனரிஷங்கள், உச்சரிப்பு, உடை என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார். படப்பிடிப்பு தளத்திற்க்கு வருமுன் வீட்டிலேயே ரிகர்சல் பார்த்து விட்டு வருவார். அதனால்தான் அவரால் எல்லாவித கேரக்டர்களையும் தனித்துவமுடன் செய்யமுடிந்தது. லவ்டுடே படத்தில் விஜய்யின் பாசக்கார தந்தையாக நடித்தவர், அதற்கடுத்த ஆண்டுகளில் வந்த நிலாவே வா படத்தில் விஜய்யின் காதலியை திருமணம் ��ெய்ய வருபவராக நடித்தார். அந்தளவுக்கு அவர்மேல் இயக்குநர்களுக்கு நம்பிக்கை. தெலுங்கிலும் வெற்றிகரமான நடிகராக விளங்கினார். அவரது கேரியரில் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும். அத்ற்க்கு அவரே காரணம். திரைப்பட நடிகை ரோகினியை திருமனம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் உண்டு. ஒரு மனிதனின் கதையில் போதைக்கு அடிமையானவனாக நடித்த அவர், வாழ்வையும் நடிப்பையும் பிரித்துப் பார்க்கவில்லை. அந்த பழக்கத்தாலேயே அவர் நம்மை விட்டு பிரிந்தார். உடல் ரீதியாக எங்களை விட்டு நீங்கள் நீங்கியிருக்கலாம். எங்கள் மனதை விட்டு எந்நாளும் நீங்கள் அகலப் போவதில்லை.\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஇது உங்களுடைய தனிப்பட்ட கருத்து இல்லையா இந்திய அரசோ, அதன் ஆலோசகர்களோ இப்படி சிந்திப்பதாக தெரியவில்லை. ஆகவே, இந்தியா எந்த காலத்திலும் இலங்கைத்தீவில் வேறு ஒரு நாடு உருவாக இடமளிக்காது.\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nமனிதவலுவால் உற்பத்தியாகும் மின்சாரம் இயற்கையை பாதிக்காது. சைக்கிள் ஓடும்போது டைனமோ மூலம் மின் உற்பத்தி செய்து வெளிச்சம் பாய்ச்சிய நினைவை மீட்டு பாருங்கள்.\nநந்திக் கடல் பேசுகின்றது - Toronto விலும் நூல் வெளியீடு - 15 டிசம்பர் (ஞாயிறு) அன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/15017-china-economic-growth-down", "date_download": "2019-12-12T04:21:00Z", "digest": "sha1:NLUTPVQOK6OJAECKCFREBUJEQ3Z4LM5O", "length": 7611, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "உலக வர்த்தகப் போரினால் சீனப் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி!", "raw_content": "\nஉலக வர்த்தகப் போரினால் சீனப் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி\nPrevious Article பெண் எம்.பிக்கள் மீதான இனவெறி கருத்தினால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்புக்கு கண்டனத் தீர்மானம்\nNext Article இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 2 பேர் பலி : நேபாள வெள்ளத்தில் 67 பேர் பலி\nஅமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வரிவிதிப்புக்கள் காரணமாக மறைமுகமாக இடம்பெற்று வரும் வர்த்தகப் போரின் காரணமாக 1990 களுக்குப் பிறக்கு கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பின் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஇதனை அதிகாரப் பூர்வ புள்ளி விபரங்கள் உறுதிப் படுத்தியுள்ளன. அதாவது இரண்டாவது காலாண்டில் சீனப் பொருளாத���ர வளர்ச்சி மிகக் குறைந்த வேகத்திலுள்ளது.\nஅமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் சீனாவின் வணிக நலன்கள் மாற்றும் வளர்ச்சியைப் பாதித்து வருகின்றது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4% வீதமாக இருந்த சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த காலாண்டில் 6.2% ஆகக் குறைந்துள்ளது. ஆயினும் சீனா வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வ GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளி விபரத்தின் நம்பகத் தன்மை கேள்விக்குறியது என சீனாவினை உற்றுக் கவனித்து வருபவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nவேறு சில தரவுகளோ சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. உலக வர்த்தகப் போர் மட்டுமல்லாது சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைவதும் உலகப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article பெண் எம்.பிக்கள் மீதான இனவெறி கருத்தினால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்புக்கு கண்டனத் தீர்மானம்\nNext Article இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 2 பேர் பலி : நேபாள வெள்ளத்தில் 67 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/take-action-ta/campaign-for-open-minds-ta/family-campaign-ta/", "date_download": "2019-12-12T04:33:54Z", "digest": "sha1:OCCOCBLBEOP4ORRRWLET3NQBEHFDINHN", "length": 24719, "nlines": 258, "source_domain": "orinam.net", "title": "நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கடிதம் | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nமனித உரிமைக்காக குரல் கொடுக்க ஒரு சந்தர்ப்பம்\nHome » பங்குபெற » ஓபன் மைன்ட்ஸ் காம்பைன் » நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கடிதம்\nநண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கடிதம்\nமாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின்** குடும்பத்தினர் மற்றும் நண்பர்களாகிய நாங்கள் அவர்களின் மேல் உள்ள எங்கள் அன்பையும் ஆதரவையும் இந்த கடிதத்தின் மூலமாக உலகிற்கு அறிவிக்கிறோம். கண்ணியத்தோடும் கவுரவத்தோடும் எல்லோருக்கும் சமமாக வாழ வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்திற்கு எங்களது முழு ஆதரவு என்றும் உண்டு.\nநிபந்தனையற்ற எங்களது இந்த அன்பும் ஆதரவும், வாழகையின் மேடு பள்ளங்களையும், சமுதாயம் அவர்கள் மேல் காட்டும் வெறுப்பையும் கசப்பையும் சமாளித்து எழ அவர்களுக்கு உதவுகிறது. எங்களை போல் இந்த சமூதாயமும் அவர்களை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுகொள்கிறோம். மேலும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் மீதான வெறுப்பை இந்த சமுதாயம் கைவிட வேண்டும் , அடியோடு வேர்அறுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கூற்றிக்கிணங்க முன்பின் தெரியாதவரை கூட அன்போடு ஏற்றுகொள்வது நம் பாரம்பரியம். அனால் நம்மில் ஒருவரான மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டர்வகளை ஒதுக்குவதும், வேற்றுமைபடுத்துவதும் , உதாசீனபடுதுவதும் இன்றைய வழக்காகி விட்டது. இதுவல்ல நம் பாரம்பரியம்.\nஇவர்கள் மேல் காட்டப்படும் வெறுப்பையும், கசப்பையும், அவர்களின் மரியாதையை மற்றும் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் வன்முறையையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் உண்மைக்கு புறம்பாக சில மருத்துவ வல்லுனர்கள் இப்படி மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்களை தங்களால் மற்ற முடியும் என்று கூறுவதையும், அதற்காக வின்ஞயானமற்ற மிகவும் ஆபத்தான மருத்துவ முறைகளை கையாளுவதையும் உடனடியாக கைவிட வேண்டும் என்று நாங்கள் கேட்டுகொள்கிறோம்.\nஇதுபோன்ற செயல்கள் அறிந்தே செய்யபடுவதில்லை.அறியாமையும் பாலீர்ப்பு, பால் அடையாளம் இவைகளை பற்றி போதிய தகவல்கள் இல்லாததுமே இது போன்ற செயல்களுக்கு காரணம் என்று நாங்கள் நினைக்கிறோம். பாலீர்ப்பு என்பது பண்மைபட்டது. இப்படி மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் எப்பொழுதும் நம் சமுதாயத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அவர்களை நம் சமுதாயத்தில் ஒரு அங்கமாக நாம் ஏற்றுகொண்டிருக்கிறோம் என்பதும் உண்மையே.\nஒரு மகன், ஒரு மகள், ஒரு நண்பன், நண்பி என்று இப்படி எங்கள் உறவுகளில் சிலர் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இது எங்களுக்கு இந்த வித்தியாசத்தை புரிந்துகொள்ள ஒரு மனித உருவை குடுக்கிறது. இது எங்கள் அறியாமையை களைந்து மனிதநேயத்துடன் வேற்றுமையில் ஒற்றுமையை காண எங்களுக்கு பேருதவியாக இருக்கிறது.\n‘வேர்ல்ட் ஹெல்த் ஆர்க்னைசேசன்’ தன் பாலீர்ப்பு ஒரு நோயல்ல எ���்று அறிவித்திருந்தாலும், பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளங்கள் அடிபட மனித உரிமை என்று அங்கீகரிக்கப்பட்டாலும், இன்றும் இந்திய உட்பட உலகில் பல இடங்களில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் மீது காட்டப்படும் வெறுப்பு வியாப்பித்து இருப்பது வருந்தகூடிய விஷயம்.\nசமீபத்தில் தில்லி உயர்நீதி மன்றம் “வயந்துவந்த இருவருக்கிடையே தனிமையில் நடக்கும் எந்த பால் உறவும்” குற்றமல்ல என்ற தீர்ப்பை வழங்கியது ஒரு வரவேற்கதக்க விஷயம். இதை ஒரு முன்னுதாரணமாக கொண்டு சமுதயாமும் அரசாங்கமும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை சமமாகவும் கண்ணியத்தோடும் மரியாதையோடும் நடத்துவது மட்டுமில்லாமல் அவர்களுக்கு தரப்பட வேண்டிய அரசியல்சாசன அடிப்படை உரிமைகளையும் தரவேண்டும் என்பது எங்கள் அழுத்தம் திருத்தமான கோரிக்கை. சமுதாயத்தின் வெவ்வேறு அங்கங்களை சேர்த்த பலர் இன்று மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் மீதான வெறுப்பை கண்டித்திருகிறார்கள், புகழ்பெற்ற எழுத்தாளர் விக்ரம் சேத்திலிருந்து நோபெல் பரிசு பெற்ற அமிர்தயா சென் வரை. இவர்களுடன் நாங்களும் இணைந்து இன்று குரல்கொடுக்கிறோம்.\nமாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களாகிய நாங்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திடுவத்தின் மூலமாக கிழ்கண்டவைகளை எல்லோருக்கும் அறிவிக்கிறோம்\nமாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை அன்போடும் பாசத்தோடும் என்றும் ஆதரிப்போம். அவர்களை புரிந்துகொள்வதன் மூலமாக அவர்கள் எப்படி இருகிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுகொள்வோம்.\nஅவர்களுக்கு உதவ, தேவையான ஆதரவை தர, பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளங்களை பற்றிய வின்ஞயான தகவல்களை அறிந்து மற்றும் புரிந்துகொள்வோம்.\nஅவர்களை அவர்கள் விருப்பத்திற்கு எதிராக திருமணத்திற்கு வற்புறுத்த மாட்டோம்.\nபொதுவாக காணப்படும் எதிர் பாலீர்ப்பிர்க்கும், பொதுவாக காணப்படும் பால் அடையாளங்களுக்கும் அவர்களை கட்டாயமாக மாற்ற முயல மாட்டோம்.\nஇது சமந்தமான முறையற்ற மருத்துவ முறைகளை தீவீரமாக எதிர்போம்.\nமீடியாவில் அவர்களை பற்றிய பொய்யான, வேற்றுமைபடுத்துகிற மற்று கிழ்த்தரமான கிளர்சியுட்ட���ம் செய்திகளை எதிர்போம்.\nஅவர்களுக்கான உரிமையும், மரியாதையையும் இந்த சமுதாயம் மற்றும் அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்து வாதிடுவோம்\nஒருபாலீர்ப்பு or தன்பாலீர்ப்பு – Homosexuality\nமாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் – LGBT\nஆங்கில மூலம் கீழே. பக்கத்தின் இறுதியில் உள்ள படிவத்தில் கையெழுத்திடவும். எங்கள் மனமார்ந்த நன்றி\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65093-rohit-and-dhawan-score-half-century-against-australia-in-world-cup-2019.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-12T03:55:56Z", "digest": "sha1:PEMF6HKYIA42ZECJBF4CN5KV6MID6BIV", "length": 10809, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மிரட்டிய தவான், ரோகித் ! இந்தியா நிதான ஆட்டம் | Rohit and Dhawan score half century against Australia in World cup 2019", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ரோகி���் மற்றும் தவான் அரைசதம் அடித்துள்ளனர்.\nஉலகக் கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிவருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகார் தவான் மற்றும் ரோகித் ஷர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nமுதல் 5 ஓவர்களில் இவர்கள் 18 ரன்கள் சேர்த்தனர். அதேபோல 10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 41 ரன்கள் எடுத்தனர். அதன்பிறகு இருவரும் சற்று அடித்து ஆட தொடங்கினர். இதனால் 15 ஓவர்களில் இந்திய அணி 75 ரன்களை எட்டியது. இதனைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகார் தவான் 17ஆவது ஓவரில் தனது அரைசதத்தை கடந்தார். இதனால் 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 111 ரன்கள் சேர்த்துள்ளது.\nஇந்தப் போட்டியில் ரோகித் சர்மா தொடர்ச்சியாக தனது 4வது அரைசதத்தை பதிவு செய்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இவர் 2000 ரன்களை கடந்துள்ளார். அதுவும் 37 இன்னிங்ஸில் கடந்துள்ளார். அத்துடன் ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா 16ஆவது முறையாக முதல் விக்கெட்டிற்கு 100 ரன்கள் ஜோடியாக சேர்த்துள்ளனர். அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் மற்றும் கங்குலி ஜோடியாக 100 ரன்களை 21 முறை அடித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து தவான் மற்றும் ரோகித் ஜோடி உள்ளனர். அத்துடன் இந்திய சார்பில் ஜோடியாக 100 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் இவர்கள் 2ஆம் இடத்தில் உள்ளனர்.\nசற்றுமுன்னர் வரை இந்திய அணி 25 ஓவர்கள் ஒரு விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்துள்ளனர். ரோகித் சர்மா 70 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரின் உதவியுடன் 57 ரன்கள் சேர்த்து கவுல்டர்நைல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷிகார் தவான் 72 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 73 ரன்களுடன் களத்தில் உள்ளார்.\nகுடித்துவிட்டு தகராறு செய்து ஒருவரை கொன்ற ரவுடி : போலீஸ் அலட்சியம் \n“ சட்டப்பேரவையை உடனடியாக கூட்டுங்கள் ”- ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nவீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ் : கோப்பையை வென்றது இந்த��யா\nஇந்திய முஸ்லிம்கள் அஞ்சத் தேவையில்லை - அமித் ஷா\nகடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\nபிரமாண்டமாக நடைபெற்ற நோபல் பரிசு வழங்கும் விழா\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: தவானுக்கு பதிலாக மாயங்க் சேர்ப்பு\n“குடியுரிமை மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல” - அமித்ஷா\nடி20 தொடரை வெல்லப் போவது யார் - இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுடித்துவிட்டு தகராறு செய்து ஒருவரை கொன்ற ரவுடி : போலீஸ் அலட்சியம் \n“ சட்டப்பேரவையை உடனடியாக கூட்டுங்கள் ”- ஸ்டாலின் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-12T02:44:14Z", "digest": "sha1:KUGTINRMRVMFQYNKVB53KPN3BWMIDXZL", "length": 9446, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வெடிகுண்டு மிரட்டல்", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nபாத்திமா தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில்... சென்னை ஐஐடி இயக்குநருக்கு வந்த மிரட்டல் கடிதம்\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nவெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n“கேஸ் சிலிண��டரை வெடிக்க வைத்து விடுவேன்” - தாயை மிரட்டி பணம் கேட்ட பி.இ பட்டதாரி\nபெற்றோர் செலவுக்கு பணம் தராததால் உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இளைஞர் கைது\n - பாஜக பிரமுகர் கைது\nயூ டியூப்-புக்காக பேய் வேடமிட்டு பீதி ஏற்படுத்திய மாணவர்கள் கைது\nஅணுகுண்டு சோதனை செய்ய தயக்கம் காட்டிய அப்துல் கலாம் - சுயசரிதையில் தகவல்\n“வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேன்” - விசிக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\n''ஜெயிலுக்கு சென்றால் சாப்பாடு கிடைக்கும்'' - கைதானவரின் வாக்குமூலம் கேட்டு அதிர்ந்த போலீசார்\nதகாத தொடர்பை கைவிட ரூ.5 லட்சம், இல்லையென்றால்..: மிரட்டும் உறவினர் மீது பெண் புகார்\nநடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் \n“காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன்”- கத்தியை காட்டி இளம்பெண்ணுக்கு மிரட்டல்\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\nபாத்திமா தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில்... சென்னை ஐஐடி இயக்குநருக்கு வந்த மிரட்டல் கடிதம்\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nவெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n“கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து விடுவேன்” - தாயை மிரட்டி பணம் கேட்ட பி.இ பட்டதாரி\nபெற்றோர் செலவுக்கு பணம் தராததால் உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இளைஞர் கைது\n - பாஜக பிரமுகர் கைது\nயூ டியூப்-புக்காக பேய் வேடமிட்டு பீதி ஏற்படுத்திய மாணவர்கள் கைது\nஅணுகுண்டு சோதனை செய்ய தயக்கம் காட்டிய அப்துல் கலாம் - சுயசரிதையில் தகவல்\n“வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேன்” - விசிக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\n''ஜெயிலுக்கு சென்றால் சாப்பாடு கிடைக்கும்'' - கைதானவரின் வாக்குமூலம் கேட்டு அதிர்ந்த போலீசார்\nதகாத தொடர்பை கைவிட ரூ.5 லட்சம், இல்லையென்றால்..: மிரட்டும் உறவினர் மீது பெண் புகார்\nநடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் \n“காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன்”- கத்தியை காட்டி இளம்பெண்ணுக்கு மிரட்டல்\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/473906/amp?ref=entity&keyword=Sindhu", "date_download": "2019-12-12T03:45:04Z", "digest": "sha1:C7WNNBBTJ6Q3NYWD5WUIWT2CLQJEIMPK", "length": 7289, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Saina - Sindhu in National Badminton Finale | தேசிய பேட்மின்டன் பைனலில் சாய்னா - சிந்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேசிய பேட்மின்டன் பைனலில் சாய்னா - சிந்து\nகவுகாத்தி: தேசிய சீனியர் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியி, நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து மோதுகின்றனர்.அரை இறுதியில் நடப்பு சாம்பியன் சாய்னா 21-15, 21-14 என்ற நேர் செட்களில் வைஷ்ணவி பாலேவை வீழ்த்தினார். பி.வி.சிந்து தனது அரை இறுதியில் அசாம் வீராங்கனை அஷ்மிதா சாலிஹாவை (19 வயது) 21-10, 22-20 என்ற நேர்செட்களில் போராடி வென்றார். இறுதிப் போட்டியில் சாய்னா - சிந்து மோதவுள்ளது பேட்மின்டன் ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபரோடா அணிக்கு 534 ரன் இலக்கு : இரட்டை சதம் அடித்தார் பிரித்வி ஷா\n10 விக்கெட் வித்தியாசத்தில் பீகாரை வீழ்த்தியது புதுச்சேரி\nதமிழகம் 307 ரன் குவித்து ஆல் அவுட் : 2வது இன்னிங்சில் கர்நாடகா திணறல்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி : 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா\nமேற்கு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார் ரோகித் ஷர்மா\nகடைசி T20 போட்டி: இந்திய அணிக்கு எதிரான தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு\nபாகிஸ்தான் - இலங்கை மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\nகர்நாடகா 336 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெறுமா தமிழகம்\n× RELATED பரோடா அணிக்கு 534 ரன் இலக்கு : இரட்டை சதம் அடித்தார் பிரித்வி ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-kuwait-recorded-63-degree-celsius-temperature/", "date_download": "2019-12-12T03:39:22Z", "digest": "sha1:L2O3AURXLQGTKA47XUIQKJJZOFV6M3LS", "length": 21134, "nlines": 104, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "குவைத்தில் வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாம்! – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகுவைத்தில் வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாம் – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு\nJune 17, 2019 June 17, 2019 Chendur Pandian1 Comment on குவைத்தில் வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாம் – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு\nகுவைத் நாட்டில், வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாகவும் 80 டிகிரி செல்ஷியஸ் வரை செல்லக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nகுவைத் நாட்டின் வெப்பநிலை 63 டிகிரி …\nஇன்னும் 80 டிகிரி வரை போகும்னு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது …\nஉருகிய நிலையில் உள்ள ஒரு போக்குவரத்து சிக்னல் கம்பம் காட்டப்பட்டுள்ளது. எந்த இடம், எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் அதில் இல்லை. நிலைத் தகவலில், குவைத் வெப்பநிலை 63 டிரிகி செல்ஷியஸ். இன்னும் 80 டிகிரி வரை செல்லும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படம் குவைத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.\nஇந்த பதிவை, 2019 ஜூன் 16ம் தேதி Dhivya Dharshini என்பவர் வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.\nகுவைத்தில் 63 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, டி.என்.ஏ நாளிதழில் குவைத்தில் 63 டிகிரி செல்ஷியஸ் பதிவானதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. 2019 ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்ட அந்த செய்தியைப் படித்தோம்.\nஇந்த பூமியிலேயே மிகவும் வெப்பமான பகுதி சவூதி அரேபியாவும் குவைத்தும் என்று தலைப்பிட்டிருந்தனர். இது மட்டும் உறுதியானால் உலகின் வெப்பமான பகுதி என்று வரலாற்று புத்தகத்தில் இது இடம் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nகுவைத்தில் பகல் நேரத்தில் அதிகபட்சமாக 63 டிகிரியும் இரவில் 52.2 டிகிரியாகவும் வெப்பம் பதிவானதாக குறிப்பிட்டுள்ளனர். Gulf News வெளியிட்டிருந்த செய்தி அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அடுத்த மாதம் இது 68 டிகிரி வரை செல்லக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை அப்படியே தமிழாக்கம் செய்து ஒன் இந்தியாவில் வெளியிட்டுள்ளனர். அதனுடன் கூடுதலாக, இந்த அதிக வெப்பநிலை தொடர்பாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்றும் எழுதியுள்ளனர். ஒன் இந்தியா தமிழ் செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nGulf News-ல் இந்த செய்தி வெளியானது உண்மையா என்று தேடினோம். அதில் இந்த செய்தி வெளியாகி இருந்தது. ஜூன் 12ம் தேதி இந்த செய்தியை வெளியிட்டிருந்தனர். அதில், கடந்த சனிக்கிழமை குவைத்தில் 63 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாக குறிப்பிட்டிருந்தனர். அதாவது, 2019 ஜூன் 8ம் தேதி இந்த வெப்பநிலை பதிவானதாக தெரிவித்துள்ளனர். ஆனால், Al Qabas என்ற நாளிதழ் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக Gulf News தெரிவித்துள்ளது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nAl Qabas என்பது அரபி மொழியில் வெளியாகும் நாளிதழ் ஆகும். இதனால் அந்த செய்தியை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகுவைத்தில் 63 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது உண்மைதானா என்று கண்டறிய, வானிலை இணையதளங்களுக்கு சென்று பார்த்தோம். குறிப்பிட்ட அந்த தேதியில் அதிகபட்சமாக 48 டிரிகி செல்ஷியசும் குறைந்தபட்சமாக 31 டிகிரி பதிவானதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த மாதத்தில் சராசரியாக அதிகபட்சமாக ஜூன் 12ம் தேதி 50 டிகிரி செல்ஷியஸ் பதிவானது தெரிந்தது.\nகுவைத் வானிலை ஆய்வு மைய இணைய தளத்துக்கு சென்று பார்த்தோம். அதில், 19 இடங்களில் வானிலை மையத்தின் கணக்கெடுப்பு நடப்பதாக இருந்தது. குவைத் நாட்டிலேயே அதிகபட்சமாக, MITRIBAH என்ற இடத்தில் 2016ம் ஆண்டு ஜூலை 21ம் தேதிதான் அதிகபட்சமாக 54 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியதாக அதில் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் எந்தக் காலத்திலும் குவைத் வெப்பநிலை 54 டிகிரியைத் தாண்டி சென்றது இல்லை என்பது தெரிந்தது.\nஅடுத்த மாதத்தில் 80 டிகிரி செல்ஷியஸைத் தாண்டி வெப்பநிலை செல்லும் என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். வெப்பநிலை தொடர்பாக குவைத் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதா என்று தேடினோம். அது போன்ற எந்த எச்சரிக்கையும் அதன் இணைய தளத்தில் வெளியாகவில்லை.\nநம்முடைய ஆய்வின்போது தொடர்ந்து குவைத் வெப்பநிலை பற்றியும் குவைத் சாலைகளில் உள்ள சிக்னல் விளக்குகள் உருகியதாகவும், மரங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் பல வதந்திகள் பரவியது தெரிந்து. வாகனம் தீப்பிடித்து எரிந்தபோது அருகில் இருந்த சிக்னல் கம்பம் உருகியுள்ளது. அந்த படத்தை எடுத்து 2013ம் ஆண்டில் இருந்தே இது போன்ற வதந்திகள் பரவி வருவதும் நமக்கும் தெரிந்தது. அந்த படத்தைத்தான் இந்த பதிவிலும் பயன்படுத்தியுள்ளனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஉலகில் எந்த பகுதியிலாவது 63 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். உலக வானிலை ஆய்வு மைய தகவல்படி அதிகபட்சமாக அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 1913ம் ஆண்டு 56.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானதுதான் அதிகம் என்று இருந்தது.\n1) குவைத்தில் 63 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானதாக டிஎன்ஏ, கல்ஃப் நியூஸ், ஒன் இந்தியா தமிழ் உள்ளிட்ட இணைய தளங்கள் செய்தி வெளியிட்டது தெரிந்தது.\n2) வெப்பநிலை தகவலை அளிக்கும் இண���ய தளத்தில் குவைத்தில் இந்த மாதம் முழுவதும் பதிவான வெப்பநிலை நமக்குக் கிடைத்துள்ளது. அதில், எந்த இடத்திலும் 63 டிகிரி வெப்பநிலை பதிவானதாக இல்லை.\n3) குவைத் நாட்டின் வானிலை ஆய்வு மைய இணைய தளத்தை ஆய்வு செய்ததில், குவைத் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 54 டிகிரி செல்ஷியஸ் பதிவானதாக குறிப்பிட்டுள்ளனர்.\n4) வெப்பநிலை 80 டிகிரியைத் தாண்டும் என்று எந்த ஒரு எச்சரிக்கையையும் குவைத் வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை.\n5) தொடர்ந்து பல ஆண்டுகளாக இதுபோன்ற வதந்திகள் பரவி வருவதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில் குவைத்தில் உலகிலேயே அதிகபட்சமாக குவைத்தில் 63 டிகிரி வெப்பநிலை பதிவானது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nமுன்னணி இணைய செய்தி தளங்கள் தங்களுக்கு கிடைத்த தகவலை ஆய்வு செய்யாமல், சரி பார்க்காமல் அப்படியே பதிவிட்டதன் விளைவு, வதந்தி இன்னும் வேகமாகப் பரவியுள்ளது தெரிகிறது. தமிழ்நாட்டிலும் வெப்பம் அதிகமாக இருப்பதால் இந்த செய்தியை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:குவைத்தில் வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாம் – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு\nமுல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தை ஆதரித்துப் பேசிய மம்மூட்டி: ஃபேஸ்புக் செய்தியால் பரபரப்பு\nகூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு தி.மு.க ஆதரவா\nசிதம்பரம் தீட்சிதருக்கு ஆதரவாக எச்.ராஜா கருத்து கூறியதாக பரவும் வதந்தி\nதமிழ் மொழியில் கனடா தேசிய கீதம்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nராஜ்ய சபாவில் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்த தி.மு.க\n1 thought on “குவைத்தில் வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாம் – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு”\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (522) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (10) உலக செய��திகள் (11) உலகச் செய்திகள் (12) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (666) சமூக வலைதளம் (79) சமூகம் (81) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (18) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (16) தமிழ்நாடு (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (24) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-mayank-agarwal-scored-his-1st-century-in-test-cricket-pv-212407.html", "date_download": "2019-12-12T04:13:36Z", "digest": "sha1:KBRJ665YQ576GRFVV6E4BXJA2M75O7LV", "length": 10806, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "டெஸ்ட் தொடரில் முதல் சதம் அடித்த மாயன்க் அகர்வால்... விக்கெட் எடுக்க போராடும் தென்னாப்பிரிக்க வீரர்கள்– News18 Tamil", "raw_content": "\nடெஸ்ட் தொடரில் முதல் சதம் அடித்த மாயன்க் அகர்வால்... விக்கெட் எடுக்க போராடும் தென்னாப்பிரிக்க வீரர்கள்\nகோலி, ரோஹித், ராகுல் சூறாவளி ஆட்டம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி\n6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை\nINDvsWI | தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nதோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து.. 2019 ஆம் ஆண்டின் டாப் ட்வீட் இதுதான்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nடெஸ்ட் தொடரில் முதல் சதம் அடித்த மாயன்க் அகர்வால்... விக்கெட் எடுக்க போராடும் தென்னாப்பிரிக்க வீரர்கள்\nஇந்திய அணி வீரர் மாயன்க் அகர்வால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.\nஇந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, மாயன்க் அகர்வால் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை பவுண்��ரி, சிக்ஸர்களாக விளாசினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர்\nஅதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 154 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா அடித்த 4-வது சதம் இதுவாகும். அத்துடன், தொடக்க வீரராக களம்கண்ட முதல் போட்டியிலேயே சதம் விளாசி, தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார்.\nஇந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 115 ரன்களுடனும் மாயன்க் அகர்வால் 84 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில் 2-ம் நாள் ஆட்டத்தில் மாயன் அகர்வால் 204 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் மாயன்க் அகர்வால் அடித்த முதல் சதம் இதுவாகும்\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gurkha-official-teaser-video/49174/", "date_download": "2019-12-12T03:20:54Z", "digest": "sha1:23MWFHGWEDF42YYSEE5MLORURSPQXFJ5", "length": 9789, "nlines": 121, "source_domain": "www.cinereporters.com", "title": "இவன் கூர்காவா..மூனு நாள் ஊற வச்ச ஊறுகா - கலக்கல் 'கூர்கா' டீசர் வீடியோ - Cinereporters Tamil", "raw_content": "\nஇவன் கூர்காவா..மூனு நாள் ஊற வச்ச ஊறுகா – கலக்கல் ‘கூர்கா’ டீசர் வீடியோ\nஇவன் கூர்காவா..மூனு நாள் ஊற வச்ச ஊறுகா – கலக்கல் ‘கூர்கா’ டீசர் வீடியோ\nயோகிபாபு, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கூர்கா பட டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.\nதற்போது பல திரைப்படங்களில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ஒரு சில படங்களில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அ���்படி அவர் நடித்துள்ள படமே ‘கூர்கா’.\nஇப்படத்தின் டீசர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.\nகள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம் – மகன் செய்த வெறிச்செயல்\nஅதெல்லாம் அப்பவே பண்ணிட்டேன் – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த யாஷிகா ஆனந்த்\nபட்டைய கிளப்பும் சந்தானம்.. அடித்து தூக்கும் ‘டகால்டி’ டீசர் வீடியோ…\nயோகி பாபுவின் வருங்கால மனைவி யார் தெரியுமா\nஆஸ்கர் வென்ற ஆங்கிலப்படத்தில் யோகி பாபு…\nஇந்தியில் அறிமுகமாகும் யோகிபாபு – அமீர்கான் படத்தில் வாய்ப்பு \nஅமெரிக்கா என் மாமியார் வீடு – கூர்கா பட ஸ்னீக் பீக் வீடியோ\nயோகிபாபுவின் ‘கூர்கா’ – பட்டைய கிளப்பும் டிரெய்லர்\nகமலைச் சந்தித்த பிராவோ – பின்னணி என்ன \nஒரு வழியாக ஐய்யப்பனுக்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் \nமொட்டை மாடியில் முழுபோதையில் சமையல் மாஸ்டர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் \nஇந்திய பேட்ஸ்மேன்கள் வெறித்தனம் – தொடரை வென்றது இந்தியா \nபள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் – ஷீவை கழற்றி செம அடி அடித்த பெண் காவலர் (வைரல் வீடியோ)\nகுஷ்பு மீனாவுடன் ரஜினி ; படம் பண்ணு தலைவா\nஹிந்தி தெரியும்…பேச முடியாது – பத்திரிக்கையாளர்களிடம் மாஸ் காட்டிய சமந்தா\nகாலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\n50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nபேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….\nஎன் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத���தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nஉலக செய்திகள்5 days ago\n பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…\n வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….\nஉலக செய்திகள்6 days ago\nஎன்னை அனுபவி… ரயிலில் போதையில் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ\n.. சீண்டியவருக்கு கும்மாங்குத்து.. மணமேடையில் ருசிகரம் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112706?ref=home-photo-feed", "date_download": "2019-12-12T03:29:44Z", "digest": "sha1:BLTJC5FCUOZDRZZUJ5766DZHD7RUBDH4", "length": 5727, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அசுரன் பட புகழ் அம்முவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nகோலகலமாக அரங்கேறிய நடிகர் சதீஷின் திருமணம்... வரவேற்பு நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொண்டாங்கனு தெரியுமா\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nஇலங்கையில் விஜய்யின் பிகில் படம் திரையிட்ட திரையரங்கிற்கு இப்படியெல்லாம் நடந்ததா- பூஜா ஓபன் டாக்\nமேடையில் நடனமாடிய நடிகைக்கு உடையால் நேர்ந்த சங்கடம்.. காப்பாற்றிய நடிகர்\nநடிகை ரம்யா கிருஷ்ணனா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nஒரே பைக்கில் பயணித்த 3 பேர்... நொடியில் மாயமாகிய அதிர்ச்சிக் காட்சி\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nமுக்கிய பிரபலம் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகருக்கு கல்யாணம்\nதிடீரென காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த அதிசய மரம்.. அதிர்ந்துபோன மக்கள்.. வைரல் காணொளி..\nவெள்ளை புடவையில் அழகிய தேவதை போல் தொகுப்பாளினி ரம்யா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டியும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்டுவிட்டார்\nநடிகை சன்னி லியோன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nட்ரடிஷனல் உடையில் நடிகை ராஷ்மிக மந்தனா - லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nசபரிமலை கோவிலில் சிம்பு, வெளிவந்த புகைப்படங்கள்\nஅசுரன் பட புகழ் அம்முவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் 1 week ago by Tony\nஅசுரன் பட புகழ் அம்முவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவெள்ளை புடவையில் அழகிய தேவதை போல் தொகுப்பாளினி ரம்யா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டியும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்டுவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422246", "date_download": "2019-12-12T02:59:58Z", "digest": "sha1:IJICK7A2TCQ6SMNURLIKSGS7RFUOMUBC", "length": 16097, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட மைய நுாலகத்தில் இளம் படைப்பாளர் விருது போட்டி| Dinamalar", "raw_content": "\nதெலுங்கானா என்கவுன்ட்டர்; உச்சநீதிமன்றம் உத்தரவு\nகுஜராத் கலவரத்தில் மோடி அரசுக்கு தொடர்பில்லை: ... 3\n96 டூ பாபநாசம்: படப்பாணியில் பலே ஆசாமியின் கொலை நாடகம் 1\nபார்வையற்ற மாணவர்களை பரிதவிக்கவிட்ட விஜய் 20\nராஜ்யசபாவில் குடியுரிமை மசோதா தாக்கல் 15\nபோதை தந்தையை அடித்துக்கொன்ற மகன் 1\nபாக்.,ஐ போல் பேசும் எதிர்க்கட்சிகள்: மோடி 3\nபேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி\nஒரே கல்லுல ரெண்டு மாங்கா; ஒரே நேரம் ரெண்டு திருமணம் 9\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை: சுப்ரீம் கோர்ட் 3\nமாவட்ட மைய நுாலகத்தில் இளம் படைப்பாளர் விருது போட்டி\nவிழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளம் படைப்பாளர் விருதுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடந்தது.வாசக வட்ட தலைவர் சொக்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) சுப்ரமணியன் வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலக கண்காணிப்பாளர் வெங்கடேசன், வாசகர் வட்ட செய்தி தொடர்பாளர் விக்கிரமன் முன்னிலை வகித்தனர்.சம்பந்தம், மாதவகிருஷ்ணன், வல்லபராசு, ஆசிரியர்கள் பழனிவேல், சிவஞானம், புனிதா ஆகியோர் நடுவர்களாக இருந்து, மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களைப் பிடித்த நபர்களை தேர்வு செய்தனர்.இம்மாணவர்களுக்கு பொது நுாலகத்துறை சார்பில் இளம் படைப்பாளர் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மாவட்ட மைய நுாலகர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.\nஅதிகாரிகள் சமரசம் ஆர்ப்பாட்டம் வாபஸ்\nசம்பா, ராபி நெற்பயிர்களுக்கு காப்பீடு; கலெக்டர் வேண்டுகோள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகாரிகள் சமரசம் ஆர்ப்பாட்டம் வாபஸ்\nசம்பா, ராபி நெற்பயிர்களுக்கு காப்பீடு; கலெக்டர் வேண்டுகோள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/nov/17/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-3282738.html", "date_download": "2019-12-12T03:20:08Z", "digest": "sha1:3MOUPGQWISWOP2WFP4GC5SD4JTSNQH7I", "length": 7363, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமைப்பாளா் நியமிக்கப்பட வேண்டும்: சிராஜ் பாஸ்வான்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nஅமைப்பாளா் நியமிக்கப்பட வேண்டும்: சிராஜ் பாஸ்வான்\nBy DIN | Published on : 17th November 2019 11:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே நட்புணா்வைப் பேணும் வகையில் கூட்டணி அமைப்பாளா் நியமிக்கப்பட வேண்டும் என்று லோக் ஜன சக்திக் கட்சியின் தலைவா் சிராக் பாஸ்வான் கோரியுள்ளாா்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்துக்குப் பிறகு சிராக் பாஸ்வான் அளித்த பேட்டி: தேசிய ஜனநாயகக்கூட்டணியின் மிக நீண்டகால உறுப்பினரான சிவ சேனாக் கட்சி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதது கவலையளித்தது. அவா்கள் இக்கூட்டத்தில் இல்லாததை நாங்கள் உணா்ந்தோம். தெலுங்கு தேசம் கட்சி, ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி ஆகியன இக்கூட்டணியில் இருந்து விலகியுள்ளது துரதிஷ்டவசமானது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே சிறந்த தொடா்பையும், நட்புணா்வையும் பேணும் வகையில், அமைப்பாளா் நியமிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் ப���டல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/complaints/2019/dec/02/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-3295491.html", "date_download": "2019-12-12T02:41:16Z", "digest": "sha1:JILJ4WI3CTBTJZ7G7NQYKIDU22YKJRLX", "length": 5961, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுகாதாரமற்ற உணவு விற்பனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nBy DIN | Published on : 02nd December 2019 04:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் வி}5 திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளி சாலையில் உள்ள சில உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனையாகின்றன. எனவே, இங்குள்ள உணவகங்களை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/219494?ref=view-thiraimix", "date_download": "2019-12-12T02:42:08Z", "digest": "sha1:SZB4P4UBOJGS64DI3DREKJ7FCXM2A7DU", "length": 11832, "nlines": 144, "source_domain": "www.manithan.com", "title": "பிகினி ஆடையில் மோசமாக ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா... வைரலாகும் வீடியோ - Manithan", "raw_content": "\nயாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி மன்னன்\nஇலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தபடவிருந்த உயிரினங்களின் மதிப்பு... அதிகாரி��ள் கண்ட காட்சி\nடுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள்\nஈழத்தமிழர்களுக்கு சுயாட்சி -பிரிட்டன் லேபர்கட்சி தலைவர் உறுதிமொழி\nலண்டனில் டெலிவரி கொடுக்க வந்த இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி கமெராவில் கண்ட காட்சி\nராஜபக்ச குடும்பத்தை ஒழிக்க சதி: பௌத்த தேரர் கடும் எச்சரிக்கை\nகேட்க ஆளில்லாததால் படுமோசமாக நடந்துகொள்ளும் நடிகை அமலா பால்..\nநான் நல்ல பொண்ணு இல்ல அப்பா... கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகளைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nஇந்த வருடத்தில் googleல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்\nநித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nநடிகை ஸ்ரேயாவை சுற்றி வளைத்த லண்டன் பொலிசார்.. பதற்றமடைந்த படக்குழுவினர்கள்...\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nபிகினி ஆடையில் மோசமாக ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா... வைரலாகும் வீடியோ\nபல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும், ஒருசில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.\nஅரவிந்த் சாமியுடன் இவர் நடித்திருந்த நரகாசூரன் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இவர் கடந்த ஆண்டு மே மாதம் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில் நடிகை ஸ்ரேயா, பிகினி உடை அணிந்த கொண்டு புகைப்படம் ஒன்றிற்கு முன்பு நின்று கொண்டு நடனம் ஆடுகிறார்.\nஇது மட்டுமல்லாது இந்த வீடியோவை தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும், சிலரோ எதிர்மறையாகவும் கருத்து கூறி வருகின்றனர்.\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nநடிகை ரம்யா கிருஷ்ணனா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் பு��ைப்படம்\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nஇலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nநெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகும் சஜித்\nவட மாகாண முன்னாள் ஆளுநர் மீது பொதுமக்கள் கடுமையான தாக்குதல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://central-govt-jobs.blogspot.com/2012/08/", "date_download": "2019-12-12T03:21:42Z", "digest": "sha1:FG3725U4WAFOJETAIB6GW7I6IEQPWQ7F", "length": 6955, "nlines": 83, "source_domain": "central-govt-jobs.blogspot.com", "title": "central govt jobs: August 2012", "raw_content": "\nஇது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ...உண்மையான வலைபூவிற்கு திரும்பி செல்ல வீட்டிற்கு செல் பொத்தானை கிளிக் செய்யவும்.....\nSSC ஒரு லட்சம் பணியிடங்கள் விரைவில்...\nUGC இணையபக்கதிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்...\nமத்திய அரசாங்க பணியில் காவலர் பணியிடங்கள்... விண்ணபிக்க கடைசிநாள் 27/08/2012\nUPSC இணைய பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்..\nமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு 2012 (CTET)\nஆன்லைன் மூலமான விண்ணப்பங்கள் செய்ய கடைசி நாள் இந்த மாதம் 31\nமேலும் விவரங்களை கீழே காணவும்..\nCTET இணைய பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்..\nதமிழக அஞ்சலக இணையத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்..\nதமிழகத்தில் உள்ள பல்வேறு அஞ்சல் நிலைங்களில் வேலை செய்ய 850 பணியிடங்கள் அளவிற்கு தேர்வு மூலம் விண்ணப்பிக்க\nகடைசி நாள் அக்டோபர் 01 - 2012\n12 ஆம் வகுப்பு தேர்ச்சியோடு ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்...\nமேலும் விவரங்களை காண ...\nதபால் துறையில் 621 காலியிடங்கள்\nதமிழ்நாட்டில் இயங்கி வரும் தபால்துறையில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: 60 சதவிகிதத் தேர்ச்சியுடன் பன்னிரெண்டாம் வகுப்பு.\nவிண்ணப்பிக்க கட்டணம்: 50 (விண்ணப்ப கட்டணம்), 200 (தேர்வுக் கட்டணம்)\nவிண்ணப்பங்களை 11.08.2012 முதல் 25.09.2012க்குள் தபால் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 'DirectRecruitment Cell, NewDelhi HO, NewDelhi-110001' (இந்திய தபால் துறையின் SPEED POST/REGISTERED POST மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்).\nவிண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 01.10.2012\nMHA காலிபணியிடங்கள் 450 +\nவிண்ணப்பிக்க கடைசிநாள் ஆகஸ்ட் 19\nகடந்த ஒரு நாளாக இந்த இணைய பக்கம் வேலை செய்யவில்லை.\nஇரண்டுகட்டங்களாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்\nவிண்ணப்பித்தபின் அதன் நகலை அனுப்ப தேவையில்லை.\nஇளங்கலை முடித்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nமேலும் விவரங்களுக்கு கீழ் காணும் link ஐ கிளிக் செய்யவும்..\nSSC ஒரு லட்சம் பணியிடங்கள் விரைவில்...\nமத்திய அரசாங்க பணியில் காவலர் பணியிடங்கள்... விண்ண...\nமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு 2012 (CTET)\nMHA காலிபணியிடங்கள் 450 +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/06/1.html", "date_download": "2019-12-12T02:55:46Z", "digest": "sha1:7VWIM2PN25J5HB4N3MKKSAOC76VSJXQR", "length": 17067, "nlines": 304, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு - 1", "raw_content": "\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு - 1\n22 ஜூன் 2004, செவ்வாய்க்கிழமை அன்று, சென்னை தாஜ் கன்னிமராவில் மெட்ராஸ் புக் கிளப்பின் ஆதரவில் நடந்த கூட்டத்தில் ராமச்சந்திர குஹா 'History and Biography' என்ற தலைப்பில் பேசினார்.\nமடைதிறந்த வெள்ளம் போல சரளமாகவும், நகைச்சுவையாகவும், எடுத்துக்கொண்ட தலைப்பை விட்டு மீறாமல், அதே சமயத்தில் எங்கெல்லாம் சுவாதீனமாக வெளிச்செல்ல முடியுமோ, அங்கெல்லாம் வெளியேறி, சில துணுக்குகளை அள்ளிவிட்டு, மீண்டும் விட்ட இடத்தைப் பிடித்துத் தொடருவதில் மன்னர். கிட்டத்தட்ட 65-70 நிமிடங்கள் பேசினார். முதலில் மெட்ராஸ் மியூசிங்க்ஸ் எஸ்.முத்தையா குஹாவை அறிமுகம் செய்து வைத்தார்.\nBiography is a privileged vantage point in history. தெற்��ாசியர்கள் நல்ல வாழ்க்கை வரலாறுகளை எழுதியதே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று இந்து மதம். இந்து மதத்தில் மறுபிறப்பு அழுத்தமாக சுட்டப்படுவதால் ஒருவர் இறந்தபின்னர் அவர் வேறு பிறவியாகி விடுவதால் இறந்தவரைப் பற்றி அதிகம் எழுத யாரும் முற்படுவதில்லை. மற்றொன்று மார்க்ஸிசம். மார்க்ஸிஸ்டுகள் தனி மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எல்லாம் வர்க்கப் போராட்டங்களைப் பற்றித்தான்.\nநான் நான்கு பேருடைய வாழ்க்கை வரலாறுகளை முன்வைத்து இங்கு பேசப்போகின்றேன். அதில் முதலிரண்டு எழுதப்பட்டது. அடுத்த இரண்டு எழுதப்பட வேண்டியது.\nமுதலாவதாக ரெய்னால்ட் நீபர் (Reinhold Niebuhr). செரினிடி பிரேயர் (Serenity Prayer) என்ற புகழ்பெற்ற வேண்டுதலை உருவாக்கியவர். பல வருடங்களாக இந்த வேண்டுதல் தியோடார் வில்ஹெல்ம் என்னும் ஜெர்மானியரின் உருவாக்கம் என்ற ஒரு செய்தி பரவியிருந்தது. அதைக் கேட்ட நீபரின் மகள் எலிஸபெத் சிஃப்டன் (Elisabeth Sifton), தனது தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினார். அந்த வாழ்க்கை வரலாறுதான் The Serenity Prayer: Faith and Politics in Times of Peace and War. [அமேசான், இந்தியாவில் ஃபேப்மால்]\nஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறிய பாதிரியார் ஒருவருக்கு 1892இல் மகனாகப் பிறந்த நீபரும், கிறித்துவ மார்க்க குருமாராக இருந்தவர். எபிஸ்கோப்பல் (என்றால் கிரேக்க மொழியில் மேய்ப்பன் என்ற பொருள்) கிறித்துவ வழியைச் சேர்ந்தவர். ஆனால் பிற கிறித்துவ வழியைச் சேர்ந்தவர்களுடனும் (ரோமன் கத்தோலிக்கர்கள்), யூதர்களுடனும் இடைவிடாது தொடர்பு வைத்திருந்தார். அவர்களுடன் மார்க்கம் சார்ந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். 20ஆம் நூற்றாண்டு அமெரிக்க வாழ்வில் தொழில்மயத்தால் உண்டான கடுமையான ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு வருந்தினார். மதகுருவாக இருக்கும்போதே இடதுசாரிக் கொள்கைகளுடன் இருந்தவர். (அவ்வாறு இருக்கும் யாரையும் காண்பது அரிது.)\nஹிட்லரின் ஜெர்மனி உலகிற்கே கெடுதல் என்று கடுமையாக எதிர்த்தவர். ஜெர்மனியைச் சேர்ந்த டியட்ரிச் பானோஃபர் (Dietrich Bonhoeffer) என்பவர் அந்த சமயத்தில் நீபருடனும், மஹாத்மா காந்தியுடனும் ஒரே நேரத்தில் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். பானோஃபர் கிட்டத்தட்ட இந்தியா வருவதாக இருந்தது. காந்தியுடன் வந்து பேசி, அவரிடம் சத்தியாக்கிரகம் பற்றி அறிந்து கொண்டு அந்த முறை��ில் பானோஃபர் ஜெர்மனியில் ஹிட்லரை எதிர்த்திருந்திருக்கலாம். ஆனால் என்ன நடந்ததோ, பானோஃபர் இந்தியாவுக்குப் பதில் அமெரிக்கா சென்று நீபரைச் சந்தித்து அவருடன் நிறையப் பழகினார். பின்னர் ஜெர்மனி வந்து ஹிட்லருக்கு எதிரான ஒரு கொலை முயற்சியில் ஈடுபட்டு, முயற்சி பலிக்காமல் மாட்டிக்கொண்டு உயிரை விட்டார். [நீபர்தான் பானோஃபரை ஹிட்லரைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட வைத்தார் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் - பத்ரி]\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு - 1\n' - நேசமுடன் வெங்கடேஷ்\nஅரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு\nதமிழகப் பொறியியல் கல்லூரிகள் பற்றி\nஇந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விவகாரம்\nபேரூர் சுடுமண் ஓடு டுபாக்கூர் சமாச்சாரமா\nஅபிஜித் காலேவுக்கு 7 மாதங்களுக்குத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2019-12-12T03:56:32Z", "digest": "sha1:TTXN3PFJJWG5FO4U5IFATML34DKUWENG", "length": 9671, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "விடுதலை", "raw_content": "\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nஅஜீத் பவார் விடுதலை - மகாராஷ்டிர அரசு திடீர் முடிவு\nமும்பை (25 நவ 2019): மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மீதான அனைத்து ஊழல் வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nமஹாராஷ்டிராவில் அடுத்த திருப்பம் - அஜீத் பவாருக்கு அடுத்த அதிர்ச்சி\nமும்பை (25 நவ 2019): மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் அனைத்து வழக்குகளிலிருந்து விடுதலை செய்யப் பட்டுள்ளார்.\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nவேலூர் (12 நவ 2019): வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்.\nபயங்கரவாத தாக்குதலில் தொடர்பில்லை - 11 வருடங்களுக்குப் பிறகு விடுதலையான அப்பாவி முஹம்மது கவுசர்\nபுதுடெல்லி (04 நவ 2019): ராம்பூர் பயங்கரவாத வழக்கில் எந்த வித தொடர்பும் இல்லை என்று முஹம்மது கவுசர் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.\nகோராக்பூர் ஹீரோ டாக்டர் கஃபீல் கான் குற்றமற்றவர் என தீர்ப்பு\nகோராக்பூர் (28 செப் 2019): உத்திர பிரதேசம் கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் பலியான சம்பவத்தில் மருத்துவர் கஃபீல் கான் குற்றமற்றவர் என துறை ரீதியாக விசாரணை நடத்திய குழு அறிக்கை அளித்துள்ளது.\nபக்கம் 1 / 8\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nதலித்துகளுக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்படும் - உத்தவ் தாக…\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில…\nமதுராந்தகம் ஏரி அருகே வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்ச…\nமகாராஷ்டிராவை தொடர்ந்து அடுத்த நெருக்கடியில் பாஜக\n7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் குற்றங்கள்\nஹஜ் 2020 க்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\nபாபர் மசூதி வழக்கில் நீதி வேண்டி எஸ்டிபிஐ ஆர்ப்பட்டம் - நூற்றுக்க…\nபாட்டும் யாரோ பாடலும் யாரோ - அனிருத்தின் டகால்டி வேலை - வீடி…\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது…\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nகேரளாவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/lessons-learnt-and-reconciliation.html", "date_download": "2019-12-12T03:42:38Z", "digest": "sha1:WTX4ZQVCWWEU676AZPTK3TIM5TYCM5MO", "length": 16793, "nlines": 93, "source_domain": "www.tamilnetwork.info", "title": "காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மூன்றாவது விசாரணை அமர்வு மட்டக்களப்பில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவ��டன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மூன்றாவது விசாரணை அமர்வு மட்டக்களப்பில்.\nகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மூன்றாவது விசாரணை அமர்வு மட்டக்களப்பில்.\nகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது விசாரணை அமர்வு சனிக்கிழமை காலை ஆரம்பமானது. களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணியளவில் ஆரம்பமான இந்த அமர்வானது மாலை ஐந்து மணி வரை நடைபெற்றது. இந்த அமர்வின்போது களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் சாட்சியங்களை பதிவுசெய்தனர்.\nஇரு தினங்களிலும் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 639 பேர் சாட்சியமளிப்பதற்கென அழைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான சாட்சியமளிப்புத் திகதி குறித்த கடிதங்கள் ஆணைக்குழுவினால் உரிய முறைப்பாட்டாளர்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சனிக்கிழமையன்று 324 பேர் சாட்சியங்களை பதிவுசெய்யவதற்காக அழைக்கப்பட்டுள்ளதுடன் ஞாயிற்றுக்கிழமை 315 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.\nகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ. திலகரத்ன ரத்னாயக்க மற்றும் அமைச்சுக்களின் ஓய்வு பெற்ற செயலாளர் ஹேவாஹெற்றிகே சுமணபால ஆகிய இரு அங்கத்தவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.\nஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் முன்னதாக இயங்கிவரும் இந்தக் குழுவில் நீதியமைச்சின் சட்ட வரைஞர் திணைக்கள முன்னாள் பிரதி சட்ட வரைஞரும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணையாளருமான மனோகரி ராமநாதன், குடிசன மதிப்பீட்டு புள்ளிவிவரத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரீ.வி. பிரியந்தி சுரஞ்சனா வித்யாரெத்ன ஆகியோரடங்கிய குழுவினர் காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஏற்கெனவே அறிவிக்கப்பட்டதின்படி காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் நான்கு தினங்கள் நடாத்தப்படும் அமர்வுகளின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 1081 பேர் விசாரிக்கப்படவுள்ளனர். இந்த அமர்வில் திங்கட்கிழமை 25 ஆம் திகதி செவ்வாயன்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் காணாமல் போனோர் பற்றிய சாட்சியங்கள் பதிவு செய்யப்படும்.\nஇதற்கென கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ளவர்கள் சாட்சியமளிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 24 ஆம் திகதி திங்களன்று இடம்பெறும் சாட்சியமளிப்புக்காக 255 விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விசாரணை இறுதித் தினமான செவ்வாயன்று இடம்பெறும் விசாரணையில் 187 பேர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.\nஎனினும், இதுவரை தமது உறவுகள் காணாமல் போனது பற்றி காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு விண்ணப்பிக்காதோர் விசாரணை நடைபெறும் அனைத்து தினங்களிலும் புதிதாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\n( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழ���யர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக 2013ம் ஆண்டில் டோனி தேர்வு.\n2013ம் ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர் என்ற விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் ...\nவயிற்றை உற்று பார்த்த மீடியாக்களுக்கு கரீனா சொன்ன பதில் ஆச்சரியம்\nக‌‌ரீனா கபூர் ஒரு மிர்ரகிள். திருமணமான பிறகு நடிகைகளுக்கு இந்திய சினிமா முக்கியத்துவம் தருவதில்லை. அப்படியே தந்தாலும் கிளாமர் நாயகியாக வல...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-this-day-in-2007-team-india-were-crowned-world-t20-champions-pv-208765.html", "date_download": "2019-12-12T03:21:17Z", "digest": "sha1:LZ7CO4EX6YMG3GBEQUEBPRSC2CBRWK2W", "length": 11553, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "இன்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கியமான நாள்... தோனியை இந்திய மக்கள் கொண்டாடிய நாள்– News18 Tamil", "raw_content": "\nதோனியை கொண்டாடிய இந்திய மக்கள்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று முக்கியமான நாள்...\nகோலி, ரோஹித், ராகுல் சூறாவளி ஆட்டம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி\n6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை\nINDvsWI | தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nதோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து.. 2019 ஆம் ஆண்டின் டாப் ட்வீட் இதுதான்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nதோனியை கொண்டாடிய இந்திய மக்கள்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று முக்கியமான நாள்...\n2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி ஒரு முறை கூட வென்றதில்லை. அடுத்த டி20 உலககோப்பை தொடர் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ளது.\nஇந்திய அணி 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி டி-20 உலகக்கோப்பையை வென்றது.\nடி20 உலககோப்பை தொடர் முதன் முறையாக கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்றது. ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, கென்யா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்ட டி-20 தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது.\nலீக் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிபோட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nஇந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி ஜோஹன்ஸ்பர்க்கில் உள்ள வாண்டெரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தோனி தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கவுதம் காம்பீர் 54 பந்துகளில் 75 ரன்களை அடித்தார்.\n158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 13 ரன்கள் இருந்த போது அந்த ஓவரை ஜொஹிந்தர் சர்மா வீசினார். ஏற்கெனவே 9 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருந்த நிலையில் முதல் 2 பந்துகளில் 7 ரன்கள் அடிக்கப்பட்டது. கடைசி 4 பந்துகளில் 6 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்த போது ஸ்ரீசாந்திடம் கேட்ச் கொடுத்து மிஸ்பா அவுட்டானர்.\nஇதனால��� 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பெற்றியது. 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இர்பான் பதான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.\n2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி ஒரு முறை கூட வென்றதில்லை. அடுத்த டி20 உலககோப்பை தொடர் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ளது.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/nov/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-3282359.html", "date_download": "2019-12-12T03:05:35Z", "digest": "sha1:X6GOVSFU5EKEL46ASCQQ6SYRW2S52CRB", "length": 6753, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரஜத் சர்மா ராஜிநாமா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nதில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரஜத் சர்மா ராஜிநாமா\nBy DIN | Published on : 17th November 2019 04:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: நேர்மையாக செயல்பட இடையூறு செய்வதால், தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை விட்டு விலகினார் மூத்த பத்திரிகையாளர் ரஜத் சர்மா.\nகடந்த 2018 ஜூலை மாதம் ரஜத் சர்மா தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஆதரவுடன் அவர் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளர் வினோத் திஹாராவுடன் சங்க நிர்வாகத்தை நடத்துவதில் கடந்த 20 மாதங்களாக ரஜத் சர்மாவுக்கு பிரச்னை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை தலைவர் பதவியில் இருந்து ரஜத் சர்மா விலகிவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth6036.html?sort=title", "date_download": "2019-12-12T03:07:58Z", "digest": "sha1:QBUWMBP2IHSHN6JT5LTJLLLC6MAGMVRB", "length": 5687, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஅன்புச் செல்வங்களுக்கு அழகழகான பெயர்கள் அயல்நாட்டு அதிசயக் கதைகள் இரசனையுள்ள இராயர் அப்பாஜி கதைகள்\nஎஸ். லக்ஷ்மி எஸ். லக்ஷ்மி எஸ். லக்ஷ்மி\nஈசாப் கதைகள் - 100 உலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் கதைகள் குழந்தை வளர்ப்புக் கலை\nஎஸ். லக்ஷ்மி எஸ். லக்ஷ்மி எஸ். லக்ஷ்மி\nநகைச்சுவைக் கதைகள் 50 பஞ்ச தந்திரக் கதைகள் - 100 பீர்பல் கதைகள் - 100\nஎஸ். லக்ஷ்மி எஸ். லக்ஷ்மி எஸ். லக்ஷ்மி\nபெண்களுக்குத் தேவையான அவசியமான வீட்டுக் குறிப்புகள் மகிழ்ச்சியூட்டும் தெனாலிராமன் கதைகள் மனம் கவரும் மரியாதைராமன் கதைகள்\nஎஸ். லக்ஷ்மி எஸ். லக்ஷ்மி எஸ். லக்ஷ்மி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2214-irulkonda-tamil-songs-lyrics", "date_download": "2019-12-12T04:11:23Z", "digest": "sha1:HSOMNUJB2VFLXW335GG2V2XE666W2NZK", "length": 4752, "nlines": 116, "source_domain": "www.tamilpaa.com", "title": "Irulkonda songs lyrics from Baahubali tamil movie", "raw_content": "\nதாயே... இவன் தெய்வம் என்பான்\nதமையன்... தன் தோழன் என்பான்\nஊரே... தன் சொந்தம் என்பான்\nவிழி ஒன்றில் இத் தேசம்\nவிழி ஒன்றில் பாசம் கொண்டே…\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPachai Thee (பச்சைத் தீ நீயடா)\nSiva Sivaya (சிவா சிவாய போற்றியே)\nTags: Baahubali Songs Lyrics பாகுபலி பாடல் வரிகள் Irulkonda Songs Lyrics இருள்கொண்ட வானில் பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/10/blog-post_08.html", "date_download": "2019-12-12T03:30:56Z", "digest": "sha1:TUU7NYKB2G2YOSHRTJCAUQBROJM36KXD", "length": 9007, "nlines": 293, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஃபிராங்க்ஃபர்ட் புத்தகக் காட்சி", "raw_content": "\nநெடும் செழியர் கலைத் தென்றல்\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் இரண்டாவது ஆண்டாக, ஃபிராங்ஃபர்ட் புத்தகக் காட்சியில் பங்குபெறும். எங்களது அரங்கு முகவரி 6.0 E 904.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகலைஞர் டிவியால் சன் டிவிக்கு என்ன நஷ்டம்\nஞாநிக்கு எதிரான கண்டனக் கூட்டம் - ஒலிப்பதிவு\nபுத்தக உரிமைச் சந்தை - 1\nநீதித்துறையின் அதிகார வரம்பு என்ன\nபதிப்புத் தொழில் பற்றி பாரதியார்\nமியான்மார் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியாவின் நில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.eelanesan.com/2011/08/nesan.html", "date_download": "2019-12-12T04:46:24Z", "digest": "sha1:KGT7JETZNZWSC5ZULJUWCUQMTSM5KWNE", "length": 15701, "nlines": 110, "source_domain": "www.eelanesan.com", "title": "போர்க்குற்ற விசாரணை - ஒருங்கிணையும் சிங்களம் ��ிளவுக்குள் தமிழினம் ? | Eelanesan", "raw_content": "\nபோர்க்குற்ற விசாரணை - ஒருங்கிணையும் சிங்களம் பிளவுக்குள் தமிழினம் \nதற்போது சிறிலங்கா அரசு மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் சிங்கள தேசம் எவ்வாறு தனது வியுகங்களை வகுத்துவருகின்றது என்பதை புரிந்துகொள்வது தமிழர் தேசத்திற்கு முக்கியமானதாகிவிட்டது.\nசனல் 4 தொலைக்காட்சியினால் காட்சிப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் பிரித்தானியாவில் ஆரம்பித்து - ஜெனிவாவில் முக்கிய இராசதந்திரிகளை கண்கலங்கவைத்து - அவுஸ்திரேலியாவில் பலரையும் அதிரவைத்து - சிங்கள தேசத்தினால் மறைக்கப்பட்ட உண்மைகளை உலகம் புரிந்துகொள்ளதொடங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.\nசிறிலங்காவின் நண்பராகவும் இக்கட்டான நேரத்தில் தோள் கொடுத்த தோழனாகவும் கருதப்பட்ட பிரித்தானிய பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ், அண்மையில் கதிர்காமர் நினைவுப்பேருரையாற்ற கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்.\nஅங்கு உரையாற்றிய பொக்ஸ், சர்வதேச மனித உரிமைமீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பான குற்றசாட்டுக்கள் நிச்சயமாக கவனத்திற்கொள்ளப்படவேண்டும் எனவும், உண்மையான சமாதானம் என்பது பயங்களிலிருந்து விடுதலையும் தமது எண்ணங்களை வெளியிடுவதற்கான ஒவ்வொருவரின் சுதந்திரமான தன்மையும் உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டிருந்தார்.\nஉலகபோக்கில் ஏற்பட்டுவரும் மாற்றம் என்பது தனது உற்றநண்பனின் போக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டிருக்கும் என்பதை எதிர்பார்த்திராத சிங்களதேசத்திற்கு, இது சங்கடமான நிலையை ஏற்படுத்திவிட்டதாக கொழும்பு ஊடகங்கள் கூறுகின்றன.\nஇதேவேளை சிங்களதேசத்தின் இன்னொரு உற்றநண்பனாக கருதப்பட்ட லிபிய தலைவர் கடாபிக்கு ஏற்பட்ட நிலையென்பது, மகிந்த இராசபக்சவுக்கு நிம்மதியான நித்திரையை கொடுக்கக்கூடிய விடயமல்ல என்பதும் அவர்களுக்கு இடையே காணப்பட்ட உறவுநிலையை அறிந்துகொண்டவர்களுக்கு தெளிவான விடயமாகும்.\nரசியாவுடனும் சீனாவுடனும் உறவுகளை வைத்துக்கொண்டாலே மேற்கைத்தைய அழுத்தங்களை சமாளித்துவிடலாம் என அறிவுரை கூறிய லிபிய தலைவருக்கு ஆதரவளிக்காமல், கடைசிநேரத்தில் ரசியாவும் சீனாவும் கைகழுவிவிட்ட நி���ையை பார்க்கின்றோம்.\nஅதற்கு மேலதிகமாக லிபிய தலைவர் மீதும் அவரது பிள்ளைகள் மீதும் சர்வதேச நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையானது, மகிந்த இராசபக்சவுக்கு அதேமாதிரியான ஒரு நிலைக்கே இட்டுச்செல்லக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதை கோடிகாட்டி நிற்கின்றன.\nஎவ்வாறு சூடான் தலைவர் மீது போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றசாட்டுக்களை முன்வைத்து - நிலையான தீர்வுத்திட்டம் ஒன்றை நோக்கி சூடானை இழுத்துச்சென்று இன்று - தென் சூடான் என்ற சுதந்திர நாட்டை உலகத்தில் பிரசவிக்கமுடிந்ததோ அதற்கு இணையானதோர் மாற்றத்தை தென் ஆசியாவில் ஏற்படுத்துவது என்பது உலகஒழுங்கை பேணுவற்கு அவசியமானதாகிவிட்டது.\nஆசிய தேசங்களை கடந்து, ஆபிரிக்க தேசங்களை நோக்கி பரந்துவிரியும் சீனாவின் நீளும் கரங்களுக்குள் தமது நலன்கள் விழுங்கப்படுவதை மேற்கைத்தைய அரசுகள் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. இந்தியாவுக்கும் கூட சீனாவின் இந்த அகன்ற கரங்கள் அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகின்றது.\nஇந்தவேளையில் கட்சி வேறுபாடுகளை களைந்து சிறிலங்கா என்ற ”இறையாண்மைமிக்க நாட்டின்” மீதான எந்த வெளிநாட்டு அழுத்தமும் தமது சிங்கள மேலாதிக்கவாதத்தை உடைத்துவிடும் என்பதை, சரத் பொன்சேகா தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை புரிந்துகொண்டு, அதற்கெதிராகவே இன்னமும் செயற்பட்டுவருகின்றார்கள் என்பதை புரிந்துகொள்வது அவசியமானது என கருதுகின்றோம்.\nஅண்மையில் அவசரசுற்றுப்பயணம் மேற்கொண்ட சிங்கள தேசத்தின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐநா செயலாளர் பான் கீ முனை சந்தித்தார். அமெரிக்கா மற்றும் முக்கிய பல அரச தலைவர்களை சந்திப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டிருந்தபோதும், சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் என்ன கதைப்பார்கள் என்பதை புரிந்துகொண்டதாலோ என்னவோ, அவ்வாறான சந்திப்பை அவர்கள் வேண்டும் என்றே தவிர்த்துக்கொண்டதாகவே தற்போது வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமகிந்த இராசபக்சவின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ரணில் விக்கிரமசிங்க இப்பயணத்தை மேற்கொண்டதாகவும், சர்வதேச அழுத்தங்கள் ஊடாக சிங்கள மேலாதிக்கவாதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் அதனை தாங்கள் அனைவரும் இணைந்து எதிர்கொள்ளவேண்டும் என்பதில் சிங்கள தேசத்தின் கட்சிக��் அனைத்தும் ஒன்றாகவே நிற்கின்றன.\nபோர்க்குற்றசாட்டுக்கள் தொடர்பில் அனைத்து சிங்கள தேசத்தின் கட்சிகளும் இணைந்தே நிற்கின்றன. ஆனால் தமிழர் தரப்பில் இன்னும் சில அடிவருடி கட்சிகள் சிங்கள தேசத்தின் அடிமைகளாகவே வாழவிரும்புகின்றார்கள் என்பது தமிழர் வரலாற்றின் கசப்பான பக்கங்களாகும்.\nஆனாலும் பேச்சுவார்த்தை மேசையில் காண்டீபத்தை இழந்துநிற்கும் தமிழர் தரப்பிற்கு சர்வதேச ரீதியாக சிறிலங்கா மீது மேலெழுந்துவரும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான கோரிக்கை முக்கியமானதாகும்.\nஇதனை சிங்கள தேசமும் தமிழர் தேசமும் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றன என்பதில்தான் தமிழர்களுக்கான எதிர்காலம் தங்கியுள்ளது என்றால் மிகையாகாது.\nNo Comment to \" போர்க்குற்ற விசாரணை - ஒருங்கிணையும் சிங்களம் பிளவுக்குள் தமிழினம் \nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nதமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா\nஇன்று நாடாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களம...\nசுவடுகள் -6. கேணல் சங்கர் அண்ணா\nதமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் த...\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/first-time-kabali-gets-simultaneous-release-in-china-hong-kong/", "date_download": "2019-12-12T02:43:51Z", "digest": "sha1:GGJE5LHHQPHB4GBE5FLIHK6BBKLERHO5", "length": 14118, "nlines": 124, "source_domain": "www.envazhi.com", "title": "முதல் முறையாக ஒரே நேரத்தில் சீனாவிலும் வெளியாகும் ரஜினியின் கபாலி! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் பு���ிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome காலா முதல் முறையாக ஒரே நேரத்தில் சீனாவிலும் வெளியாகும் ரஜினியின் கபாலி\nமுதல் முறையாக ஒரே நேரத்தில் சீனாவிலும் வெளியாகும் ரஜினியின் கபாலி\nமுதல் முறையாக ஒரே நேரத்தில் சீனாவிலும் வெளியாகும் ரஜினியின் கபாலி\nதமிழில் வெளியாகும் நேரத்திலேயே சீனாவிலும் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெறுகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி.\nஇந்திய சினிமாவில் இதுவரை எந்த ரஜினி படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பும் வியாபாரமும் கபாலி படத்துக்குக் கிடைத்துள்ளது.\nகுறிப்பாக டீசர் வெளியான பிறகு படத்தின் வியாபாரம் சூடுபிடித்துவிட்டது.\nமலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் கபாலிக்கு கிடைத்துள்ள வரவேற்பு கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் கிடைக்கும் வரவேற்புக்கு நிகராக உள்ளது. இந்த நாடுகளில் தமிழ் மற்றும் மலாய் மொழிகளில் ஒரே நேரத்தில் கபாலி வெளியாகிறது.\nஇன்னொரு பக்கம் சீனாவில் இந்தப் படத்தை பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு பட நிறுவனம் கபாலி உரிமையை பெரும் விலைக்குப் பெற்றுள்ளது. தமிழில் உலகெங்கும் வெளியாகும் நேரத்திலேயே ஹாங்காங் மற்றும் சீனாவிலும் கபாலி வெளியாகும்.\nஇதுவரை எந்த இந்தியப் படமும் இங்கு வெளியாகும்போதே சீனாவில் வெளியானதில்லை. அதற்கான அனுமதி அங்கே அத்தனை சுலபத்தில் கிடைப்பதில்லை. அந்த கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில், ஹாங்காங் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடவிருக்கிறார்கள்.\nTAGchina kabali rajinikanth கபாலி சீனா ரஜினிகாந்த்\nPrevious Postகபாலி இசை வெளியீட்டு உரிமை... கைப்பற்றியது திங்க் மியூசிக் Next Postநாமக்கல்லும்... பி���ாய்லர் கோழிகளும்… மனப்பாட மாணவர்களும்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n2 thoughts on “முதல் முறையாக ஒரே நேரத்தில் சீனாவிலும் வெளியாகும் ரஜினியின் கபாலி\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nக��ா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/categories/created-monthly-list-2014-10-14&lang=ta_IN", "date_download": "2019-12-12T03:34:55Z", "digest": "sha1:DCKDPJF5ZHASWO5MHJAETC2KOAL274EO", "length": 5125, "nlines": 100, "source_domain": "www.lnl.infn.it", "title": "Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2014 / அக்டோபர் / 14\n15 அக்டோபர் 2014 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2018/07/5_76.html", "date_download": "2019-12-12T03:21:29Z", "digest": "sha1:CID2T5YN4IEFRECD42QQ2D5AWHNP3EZ3", "length": 9485, "nlines": 241, "source_domain": "www.tamilkingdom.com", "title": "சில பகுதிகளில் நாளை மின் தடை! - THAMILKINGDOM சில பகுதிகளில் நாளை மின் தடை! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > சில பகுதிகளில் நாளை மின் தடை\nசில பகுதிகளில் நாளை மின் தடை\nமின் இணைப்பு கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம் படுத்தல் பணி காரணமாக நாளை (27) முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை கொழும்பின் சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படவுள் ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள் ளது.\nஅதன்படி, நாளை முற்பகல் 9 மணி தொட க்கம் பிற்பகல் 3 மணி வரை கொழு ம்பு 03, 04, 05, 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பிர தேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட வுள்ளது. அதேபோல், எதிர்வரும் 31 ஆம் திகதி குறித்த பிரதேசங்களில் திடீர் ம��ன் வெட்டு இடம்பெறலாமெனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: சில பகுதிகளில் நாளை மின் தடை\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nகொச்சிக்கடையில் மீட்கப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டது (காணொளி)\nகொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் உள்ள\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/106052", "date_download": "2019-12-12T04:24:04Z", "digest": "sha1:XMBBRKFUKNK6C7DP2DNQTN7OM3HSRMOF", "length": 5104, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 14-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதூங்கி எழுந்தவுடன் வந்த தொலைபேசி அழைப்பு திடீரென கோடீஸ்வரனாக மாறிய இளைஞர்\nசுளையாக சம்பளம் பெற்ற அரச நிறுவன தலைவர்களிற்கு வந்தது ஆப்பு\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் விமான நிலையத்தில் வசமாக சிக்கினார்\nபிரித்தானியாவில் இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல்... வெற்றியாளர் யார் என பென்குயின் கணித்த புகைப்படம்\nஇலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த அரியவகை பொக்கிஷங்கள்\nலண்டனில் டெலிவரி கொடுக்க வந்த இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி கமெராவில் கண்ட காட்சி\nபிரபல நடிகரின் தங்கை புற்றுநோயால் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\nமுக்கிய பிரபலம் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகருக்கு கல்யாணம்\nநடிகை ஸ்ரே���ாவை சுற்றி வளைத்த லண்டன் பொலிசார்.. பதற்றமடைந்த படக்குழுவினர்கள்...\nஇந்த வருடத்தில் இந்தியர்கள் அதிகம் கூகுளில் தேடியது இதுதானாம்.. கூகுள் வெளியிட்ட தகவல்..\nநடிகை ரம்யா கிருஷ்ணனா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nயாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி மன்னன்\nலாரியில் கொண்டு செல்லப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி.. வெளியான சிசிடிவி காட்சி..\nகாத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. தர்பார் ட்ரைலர் பற்றி வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\nநடிகை ரேவதியையும் மிஞ்சிய நபர் மில்லியன் பேரை வாயடைக்க வைத்த நடன காட்சி\nமுக்கிய பிரபலம் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகருக்கு கல்யாணம்\nஇந்த வருடத்தில் googleல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2019/07/23/", "date_download": "2019-12-12T03:38:59Z", "digest": "sha1:7S43KBUCDGXDDJS7N5O7RD2RV4JSKZHV", "length": 10697, "nlines": 73, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "July 23, 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகல்விக் கொள்கை வரைவை முழுவதும் படிக்காமல் எப்படி கருத்து சொல்வது என்று ஷங்கர் சொன்னாரா\n1000 பக்கங்களுக்கு மேல் உள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவை முழுமையாகப் படிக்காமல் எப்படி கருத்து கூற முடியும் என்று இயக்குநர் ஷங்கர் கூறியதாகவும் ஆனால், 9ம் வகுப்பைக் கூட தாண்டாத சூர்யா உள்ளிட்டவர்கள் கருத்து சொல்லி வருவதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இயக்குநர் ஷங்கர் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “சுமார் 1000 […]\nஇங்கிலாந்தின் உலக கோப்பை வெற்றி தொடர்பாக புதிய முடிவு வெளியானதா\n‘’இங்கிலாந்து உலக கோப்பை வெற்றி தொடர்பான புதிய முடிவு வெளியாகியுள்ளது,’’ என்று கூறி வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Seithi Punal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த ஜூலை 15, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’இங்கிலாந்து அணியின் வெற்றி செல்லாது வெளியானது புதிய முடிவு,’’ என்று தலைப்பிட்டுள்ளனர். இதன் கீழே, […]\nஅடுத்த உலக கோப்பை அணியில் தோனி: இணையதள செய்தியால் ரசிகர்கள் குழப்பம்\n‘’அடுத்த உலக கோப்பை அணியில் தோனி.. பயிற்சியாளர் அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Seithi Punal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 18, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’அடுத்த உலகக் கோப்பை அணியில் தோனி.. பயிற்சியாளர் அதிரடி…,’’ என்ற தலைப்பிட்டு, அவர்களின் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியை பகிர்ந்துள்ளனர். […]\n“சூர்யாவால் 40 ஆண்டுகள் தண்ணீருக்குள் இருக்க முடியுமா” – தமிழிசை கேட்டதாக பரவும் ஃபேஸ்புக் செய்தி\nசூர்யாவால், அத்தி வரதர் போல் 40 ஆண்டுகள் தண்ணீருக்குள் இருக்க முடியுமா என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கேட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஒன்றின் கீழ் ஒன்றாக தமிழிசை மற்றும் நடிகர் ரஜினிகாந்த் படங்களை வைத்துள்ளனர். தமிழிசை படத்துக்கு மேல், “சூரியாவால் அத்திவரதரை போல் 40 வருடம் தண்ணீரில் இருக்க முடியுமா – தமிழிசை” என்றும் […]\nதங்க நகைகள் அணிந்து நடமாடும் மு.க.ஸ்டாலின் பேரன்: வைரல் புகைப்படத்தால் சர்ச்சை\n‘’மு.க.ஸ்டாலினின் பேரன், சபரீசனின் மகன் கழுத்தில் நகைகளுடன் நடமாடுகிறான்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தை காண நேர்ந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Rajasekarjothi Rajasekarjothi என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இளைஞர் ஒருவர் கழுத்து, கைகள் முழுக்க தங்க நகைகள் அணிந்தபடி போஸ் தரும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ பாட்டன் […]\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (522) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (10) உலக செய்திகள் (11) உலகச் செய��திகள் (12) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (666) சமூக வலைதளம் (79) சமூகம் (81) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (18) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (16) தமிழ்நாடு (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (24) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/igatpuri/places-near/", "date_download": "2019-12-12T03:50:25Z", "digest": "sha1:3NWUUPPOS5HWFBOXYC6XQEEJ5VUXAVUI", "length": 21021, "nlines": 325, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Igatpuri | Weekend Getaways from Igatpuri-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » இகத்புரி » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் இகத்புரி (வீக்எண்ட் பிக்னிக்)\nஜுன்னர் – கட்டிடக்கலை கேந்திரம்\nஇந்திய சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமாக அறியப்படுகின்ற சுற்றுலாத்தலங்களில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஜுன்னர் நகரமும் ஒன்றாகும். இது தன் ஆன்மீக,......\nபீமாஷங்கர் – ஆன்மீக பூமியில் ஓர் சாகசப் பயணம்\nபீமாஷங்கர் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான புகழ்பெற்ற ஆன்மீகத்திருத்தலமாகும். இது பிரபலமான மலையேற்ற ஸ்தலமான கர்ஜாத்’திற்கு மிக அருகில் உள்ளது. பீமாஷங்கர்......\nலோனாவலா - உல்லாச உலகம் உங்களுக்கே சொந்தம்\nசந்தடி நிறைந்த நெருக்கடியான மும்பை வாழ்க்கையிலிருந்தோ (அல்லது வேறெந்த மெட்ரோ நகரங்களிலிருந்தோ) விலகி ஒரு உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் இந்த ‘லோனாவலா’......\nதுர்ஷேத் – இயற்கையின் மடியில் கொஞ்சம் இளைப்பாறுங்கள்\nஅம்பா நதிக்கரையில் பாலி மற்றும் மஹாத் எனப்படும் இரண்டு அஷ்டவிநாயக் கோயில்களுக்கிடையே இந்த துர்ஷேத் எனும் அமைதியான கிராமம் அமைந்துள்ளது. இது 42 ஏக்கர் அளவில் பரந்து காணப்படும்......\nஹரிஹரேஷ்வர் – இறைவனின் எழில் இல்லம்\nஹரிஹரேஷ்வர் எனும் இந்த சிறிய புராதன நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மாத்ரி, பு��்பாத்ரி, ஹர்ஷினாச்சல் மற்றும் ஹரிஹர் எனும் நான்கு......\nமும்பை - இந்தியாவின் பொருளாதார தலைநகரம்\nமும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்ல......\nநாசிக் - பாரம்பரியத்தில் ஊறித்திளைக்கும் பழமையும் நாகரிகத்தின் சாயம் படிந்த புதுமையும்\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்கும் நாசிக் நகரம் திராட்சை ஒயின் தயாரிப்பின் தலைநகர் என்று அழைக்கப்படும் அளவுக்கு இங்கு விளையும் திராட்சைக்கு பெயர் பெற்றது. மும்பையிலிருந்து......\nபோர்டி - கடற்கரை நகரம்\nமும்பை மாநகரின் வடக்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் இந்த போர்டி கடற்கரைக்கிராமம் அமைந்துள்ளது.......\nசஜன் - இயற்கையும், மதமும் இணைந்த அபூர்வம்\nசஜன் அல்லது சாஜன் என்று அழைக்கப்படும் இந்த சிறு நகரம், மும்பையிலிருந்து 113 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. சஜன் நகரம்......\nபுனே- மும்பை மாநகரத்தின் நுழைவாயில்\nமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 560 அடி உயரத்தில் புனே நகரம் அமைந்துள்ளது. புனித நகரம் என்ற பொருள்படும் புண்ணியநகரா என்ற......\nகொடலா – வசீகரிக்கும் சின்னஞ்சிறிய கிராமம்\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் 1800 அடி உயரத்தில் இந்த கொடலா எனும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. தன் அமைதியான சூழலுக்காக பிரசித்தமாக அறியப்படும் இந்த கொடலா கிராமம்......\nகர்னாலா – பறவை காதலர்களின் புகலிடம்\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த கர்னாலா எனும் கோட்டை நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 439 மீட்டர் உயரத்தில் அடர்ந்த காடுகள் மற்றும் உயரமான மலைகள்......\nகண்டாலா - விடுமுறை வாசஸ்தல சொர்க்கம்\nஒரு கடுமையான உழைப்புக்குப்பின் வார இறுதியில் உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் இந்த கண்டாலா எனப்படும் பிரசித்தி பெற்ற மலைப்பிரதேசம் ஆகும். சஹயாத்ரி மலைகளின்......\nகர்ஜத் – பேரமைதிமிக்க சாகச மையம்\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தின��� ஒரு நகரமாகவும் துணை மாவட்டமாகவும் இந்த கர்ஜத் அமைந்துள்ளது. இந்த பிரதேசம் கம்பீரமான சஹயாத்திரி மலைகள், மேற்குத்தொடர்ச்சி மலை......\nமாத்தேரான் - திரும்பத்திரும்ப பார்க்கத் தூண்டும் மலைவாசஸ்தலம்\nமஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சிறிய அதே சமயம் மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தலம் இந்த மாத்தேரான் ஸ்தலம் ஆகும். தலை சுற்ற வைக்கும் 2,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலாஸ்தலம்......\nஎல்லோரா - உலக புராதன சின்னம்\nஇந்திய சிற்பக் கலையின் பொக்கிஷமாக போற்றப்படும் எல்லோராவின் தொன்மையான குகைக் கோயில்கள் ஔரங்கபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்திருக்கிறது.......\nமால்ஷேஜ் காட்– சரித்திரத்தின் ஜன்னல்களாய் திகழ்ந்திடும் கோட்டைகள்\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள மால்ஷேஜ் காட் அழைக்கப்படும் இந்த மலைப்பாதைப் பிரதேசம் ஒரு பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக பெயர் பெற்றுள்ளது. மால்ஷேஜ் காட்......\nமஹாபலேஷ்வர் – பசுமை குன்றா எழில்மலைக்காட்சிகள்\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி......\nஔரங்காபாத் – வரலாற்றின் சாட்சி\nசிறந்த முகலாய மன்னர்களில் ஒருவரான ஔரங்கசீப் பெயரில் விளங்கும் இந்த ஔரங்காபாத் மஹாராஷிரா மாநிலத்தின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாகும். ஔரங்காபாத் என்ற பெயரின் பொருள் அரியணையால்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/heavy-to-very-heavy-rain-is-likely-to-occur-at-isolated-places-over-pv-217997.html", "date_download": "2019-12-12T03:19:03Z", "digest": "sha1:ILDT2VPD24DOBQBSO7MJJDPYF2XA4EYQ", "length": 9458, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்– News18 Tamil", "raw_content": "\nநீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலீஸ் கைது...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nநீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் புதுவை கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு பெரும்பாலன இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்\nநீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கும், உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரு தினங்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று வீசுவாதல் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் புவனகிரியில் 9 செ.மீ. மழையும் நாகர்கோவிலில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.\nசென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33\nடிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/geneva-motor-show-2019-coolest-futuristic-cars-in-pictures-120171.html", "date_download": "2019-12-12T03:16:38Z", "digest": "sha1:JVIYNDAKXTANVBU655A2RWBFBHJVBUT7", "length": 6493, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "ஜெனிவா சர்வதேச கண்காட்சி���ில் அசத்திய சூப்பர் கார்களின் அணிவகுப்பு | Geneva Motor Show 2019: Coolest Futuristic Cars in Pictures– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆட்டோமொபைல்\nஜெனிவா சர்வதேச கண்காட்சியில் அசத்திய சூப்பர் கார்களின் அணிவகுப்பு\n89-வது ஜெனிவா சர்வதேச மோட்டார் கண்காட்சியில் புதிய புகாட்டி La voiture Noire. (Image: AP)\nசீட் மினிமோ. (Image: AP)\nமெக்லரென் ஸ்பீடுடெயில். (Image: AP)\n’லைஃப் ஸ்போர்ட்’. (Image: AP)\n’இமாஜின்’ கான்செஃப்ட். (Image: AP)\nடாடா மோட்டார்ஸின் ‘பஸ்சார்டு’. (Image: AP)\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423788", "date_download": "2019-12-12T03:20:02Z", "digest": "sha1:X2KL3WDLDNK3NDK5V5RAOKVYON767ODS", "length": 16063, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "கள்ளக்குறிச்சி மாவட்டம்; முதல்வருக்கு நன்றி| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ...\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகள்ளக்குறிச்சி மாவட்டம்; முதல்வருக்கு நன்றி\nசங்கராபுரம் : கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் அறிவித்த முதல்வருக்கு சங்கராபுரம் பொது சேவை அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.\nசங்கராபுரம் பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம், ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன் தலைமையில் நடந்தது. வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி, ரோட்டரி தலைவர் ஆறுமுகம், இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷினி தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ. தலைவர் குசேலன் வரவேற்றார்.சங்கராபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து, உடனடியாக அதனை துவக்கிவைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.\nமேலும், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை நகரிலிருந்து 5 கி.மீ.,க்குள் அமைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வியாபாரிகள் சங்க தலைவர் ரவி, செயலாளர் தேவ தீனதயாளன், பொருளாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபஸ் தடையின்றி இயக்க கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபஸ் தடையின்றி இயக்க கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/20288-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-12T04:23:12Z", "digest": "sha1:X3SCQI7WPVV6J7WCCFMBCRDX5FQBGZ7P", "length": 13336, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "மாநில வில்வித்தை தங்கம் வென்ற சேலம் மாணவன் | மாநில வில்வித்தை தங்கம் வென்ற சேலம் மாணவன்", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nமாநில வில்வித்தை தங்கம் வென்ற சேலம் மாணவன்\nமாநில அளவில் நடந்த வில்வித்தை போட்டியில் சேலத்தை சேர்ந்த மாணவன் தங்கப் பதக்கம் வென்றார். இவர் ராஞ்சியில் நடக்கும் தேசிய போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.\nசேலம் மாவட்டம் வனவாசியில் உள்ள ஈசா வித்யா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நாமக்கல்லில் நடந்த மாநில அளவிலான வில் வித்தை போட்டி யில் பங்கேற்றனர். பத்து வயது பிரிவில் நான்காம் வகுப்பை சேர்ந்த மாணவன் பெருமாள் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார். மூன்றாம் வகுப்பை சேர்ந்த மாணவன் தர்ஷன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.\n14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு மாணவன் கார்த்திகேயன் வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். அதே வகுப்பை சேர்ந்த மாணவன் மேகாநந்தன் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் பெற்றார். முதல் இடம் பிடித்த கார்த்திகேயன் ராஞ்சியில் நடக்கும் தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார்.\nவில்வித்தையில் பதக்கம் வென்ற மாணவர்களை பள்ளி முதல்வர் அன்டுவான் கேப்ரியல், பள்ளி நிர்வாகி பரணி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.\nமாநில வில்வித்தை போட்டிசேலம் மாணவன்தேசிய போட்டிக்கு தேர்வு\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது...\nஇந்திய முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை: மாநிலங்களவையில் அமித்...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\nபள்ளி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களை குறிவைத்து ரூ.526 கோடி பிட்காயின் மோசடி: திருச்சியில்...\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர்...\nதமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 8 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு\nநான் சாத்தி எடுக்கிறேன்.. நீ கடைசி வரை நில்: கே.எல்.ராகுலிடம் கூறிய விராட்...\nகோலியின் அதிவேக டி20 அரைசதம், மும்பை வான்கெடேயின் அதிகபட்ச ஸ்கோர்: இந்திய வெற்றியின்...\nபவர் ஹிட்டர்ஸ் நாங்கதான்: ‘3 ஸ்டார்ஸ்’ பேட்டிங்கில் நொறுங்கியது மே.இ.தீவுகள் அணி: டி20...\nதாய்மை வீராங்கனை: வைரலான கைப்பந்து வீராங்கனையின் புகைப்படம்- அமைச்சர் பரிசு\nபள்ளி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களை குறிவைத்து ரூ.526 கோடி பிட்காயின் மோசடி: திருச்சியில்...\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர்...\nதமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 8 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு\nபெங்களூரில் சோகம்: சிறுவனை கடித்துக் குதறிய தெரு நாய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/10/14095329/1265845/Mettur-Dam-water-inflow-decreased.vpf", "date_download": "2019-12-12T03:23:33Z", "digest": "sha1:BNIMNX5DGMGM7RCFLW4S7JMQW7PMCQBI", "length": 6897, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mettur Dam water inflow decreased", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது\nபதிவு: அக்டோபர் 14, 2019 09:53\nமேட்டூர் அணைக்கு நேற்று 12 ஆயிரத்து 943 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8ஆயிரத்து 290 கன அடியாக குறைந்தது.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது அங்கு மழையின் தீவிரம் குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.\nநேற்று அணைக்கு 12 ஆயிரத்து 943 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது 8ஆயிரத்து 290 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து கடந்த 7-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு 22 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று மாலை முதல் நீர் திறப்பு 18 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.\nநீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 115.10அடியில் இருந்து 114.40 அடியாக குறைந்துள்ளது.\nMettur dam | மேட்டூர் அணை\nமத்திய உள்துறை வழிமுறைகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்- கிரண்பேடி அறிவுரை\nகுடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்க வேண்டும்- அன்புமணி\nதி.மு.க. எம்.பி. மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு\nகுடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழ் அகதிகள் 1 லட்சம் பேருக்கு உரிமை கிடைக்காது - திருமாவளவன்\nசென்னை-புதுவை பாசஞ்சர் ரெயிலில் நவீன வசதி\nமேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு குறைப்பு\nமேட்டூர் அணை உபரிநீர் போக்கியில் செத்து மிதக்கும் மீன்கள்- அதிகாரிகள் விசாரணை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிப்பு\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/author/kevin-muldoon/", "date_download": "2019-12-12T03:18:58Z", "digest": "sha1:J4XSDK5AVYLPPHKYAMWTQEBYV4OVZJVA", "length": 17971, "nlines": 139, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "கெவின் முல்டன் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப���பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > கட்டுரைகள் கெவின் முல்டன் வெளியிட்டது\nமிகவும் பயனுள்ள வலைப்பதிவாளர்களின் வணக்கம்\nசெப்டம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநான் உருவாக்கிய வலைப்பதிவுகளில் XENX க்கும் மேற்பட்டவை கைவிடப்படுவதற்கு முன்பே நீங்கள் படித்துவிட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த புள்ளிவிவரம் ஒரு வல���ப்பதிவை உருவாக்கும் பெரும்பாலான மக்களுக்கு லோன் செய்வதில் எந்தவிதமான திட்டங்களும் இல்லை என்ற காரணத்தால் வளைக்கமுடியாது ...\nபிரபலமான வலைத்தளங்கள் எவ்வாறு வெற்றிகரமாக உயர் பதனிடுதல் அதிர்வெண்களைப் பயன்படுத்துகின்றன\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nதங்கள் வலைப்பதிவை எப்படி அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் என்பதில் பல ஆண்டுகளாக பிளாக்கர்கள் மத்தியில் பல விவாதங்கள் உள்ளன. கடந்த காலத்தில் நான் ஒரு இடுகை அட்டவணை தேர்வு மற்றும் நான் முயற்சி மற்றும் நான் ஒட்டிக்கொள்கின்றன வேண்டும் ஆலோசனை ...\nஉலகம் முழுவதும் பயணிக்கும் நாளில் ஒரு நாளில் நூல்களை எவ்வாறு எழுதுவது\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநான் முதலில் ஆசியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் ஒரு பயணத்திற்காக எனது சொந்த ஸ்கொட்லாந்தில் இருந்து சுமார் 2 கி.மீ. இந்த கட்டத்தில் நான் மூன்று ஆண்டுகளாக ஆன்லைன் வேலை செய்து கொண்டிருந்தேன், இருப்பினும் இந்த நேரத்தில் நான் போதுமானதாக ஆகிவிட்டேன் ...\nஒரு இணைப்பாளராக எப்படி பணம் சம்பாதிப்பது\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநான் \"சந்தாதாரர் மார்க்கெட்டர்\" என்ற வார்த்தையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் மற்றும் துணை சந்தைப்படுத்தல் மூலம் ஆன்லைனில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான டாலர்களை உருவாக்கும் நபர்களைப் பற்றி படிக்கிறேன். அதன் ...\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஅனைத்து ட்விட்டர் பயனாளர்களும் சில புள்ளியில் கேட்கும் ஒரு கேள்வி, \"நான் எவ்வாறு அதிகமான பின்பற்றுபவர்களைப் பெறுவேன்\". இது ஒரு நியாயமான கேள்வி. யாரும் உங்களைப் பின்தொடரவில்லையென்றால் நீங்கள் ட்விட்டரில் இருந்து மிக அதிகமாக பெறமாட்டீர்கள். ...\nXHTML அத்தியாவசிய பிளாக்கிங் கருவிகள் & வளங்கள்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபிளாக்கிங் என்பது மற்றவர்களுக்காக உங்கள் எண்ணங்களை ஆன்லைனில் போடுவதாகும். ஆனால், அந்த செயல்திறன் கடினமானதல்ல, ஆனால் திறம்பட வலைப்பதிவிற்கு வருவதற்கு, நாம் பல கருவிகளில் சார்ந்திருப்போம். எனது சமீபத்திய புத்தகத்தில் ...\nநல்ல உள்ளடக்கமானது உங்கள் இணைப்பு கட்டிடம் பிரச்சாரத்தின் இதயத்தில் ஏன் இருக்க வேண்டும்\nஅக்டோபர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபெங்குவின், பாண்டாக்கள் மற்றும் பிற காட்டு விலங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வலைத்தள உரிமையாளர்களின் போக்குவரத்து நிலைகளை அழித்தன. கூகிளின் செய்தி தெளிவாக இருந்தது: எங்கள் தேடல் மறுவிற்பனையை கையாள முயற்சிப்பதை நிறுத்துங்கள்…\nஒரு வலைப்பதிவுப் பணமாக்கலின் மிகச் சிறந்த நன்மைகள்\nஏப்ரல் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபிளாக்கிங் பணம் ஆன்லைன் செய்யும் மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்றாகும். இது பல அல்லாத தொழில்நுட்ப மக்கள் ஒரு நுழைவு புள்ளி உள்ளது, அது பிளாக்கிங் முந்தைய அனுபவம் அல்லது ஒரு வலைப்பதிவு அமைக்க ஆன்லைனில் வேலை இல்லை ...\n[வழக்கு ஆய்வு] நான் உருவாக்கிய மற்றும் விற்பனை BloggingTips.com எப்படி $ 5\nசெப்டம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇந்த கட்டுரையை முதலில் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி வெளியிடலாம். இந்த கட்டுரையில் உடைந்த இணைப்புகள் நீக்கப்பட்டன. இந்த இடுகையைப் பொறுத்தவரை BloggingTips.com நிறைய உள்ளடக்கங்களை மாற்றிக்கொண்டிருக்கிறது ...\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nலாப நோக்கற்ற வலைப்பதிவுகள் சிறந்த பிளாக்கிங் நடைமுறைகள்\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/135419-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/?tab=comments", "date_download": "2019-12-12T04:24:20Z", "digest": "sha1:QILRRIXEG4YHP4KJOJFRHCJK5NSI2SCD", "length": 84721, "nlines": 579, "source_domain": "yarl.com", "title": "இரு குழந்தைகள் கதறக்! கதற! தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை: - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\n தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:\n தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:\nBy தமிழரசு, January 27, 2014 in வாழும் புலம்\n2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர். இத்தம்பதியினருக்கு நீதுஷா ராஜ் மனோகர், அமிர்தா என இரு குழந்தைகள்.\nநேற்று ராஜினி சுப்பிரமணியம் சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது விமான நிலையம் வந்திருந்த சுற்றத்தார் அனைவரும் கண்ணீர் வடிக்க குழந்தைகளையும் , கணவரையும் பார்த்து அந்தப் பெண்மணி கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது.\nநேற்று இரவில் இந்தப் பெண் நாடு கடத்தப்படவுள்ள தகவல் கிடைத்தவுடன் விமான நிலையம் விரைந்து. இது தொடர்பில் பெண்மணியிடம் பேசிய போது 2008 இல் தனது அகதியாக கனடா வந்ததாகவும்,, அகதி கோரிக்கை மனு தொடர்பான வழக்கு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளதால் தான் தற்போது திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஇரு பெண் குழந்தைகளில் ஒருவர் பெண்மணி இந்தியாவில் இருந்த சமயத்திலும் , இளைய குழந்தை கனடா வந்த பின்னரும் பிறந்துள்ளது. குழந்தைகளுக்கும் , பெண்மணியின் கணவருக்கும் கனடிய குடியுரிமை உள்ளது. கனடாவில் பல தசாப்தங்களுக்கும் மேல் வாழ்ந்து வரும் தமிழ் சமூக மக்களிடையே இது போன்ற விடயங்களில் போதிய விழிப்புணர்வு இன்னமும், இல்லாமல் இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.\nதமிழர்களுக்காக குரல் கொடுக்க எத்தனையோ பொதுவான அமைப்புகளும், மனித உரிமை சட்டத்தரணிகளும் இருக்கின்ற போது முன் கூட்டியே இது தொடர்பான ஆலோசனைகளை யாரிடமும் கேட்காமல் இறுதி நேரத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் கண்ணீர் வடித்து நின்ற கொடுமையை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.\nஅகதி கோரிக்கை நிராகரிக்கபப்ட்டவர்கள் நாட்டுக்குத் திரும்பி அனுப்பபபடுவதென்பது கனடாவில் அரிதான கடைப்பிடிக்கப்படும் ஒரு விடயமே. இருப்பினும் சம்பந்தப்பட்ட இந்தத் தம்பதியினர் இது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கும் , பொது அமைப்புக்களுக்கும், தமிழ் அகதி மக்களின் விடயத்தில் உதவி புரியத் தயாராக இருக்கும் சட்டத்தரணிகளுக்கும் முன்னரே தெரியப்படுத்தியிருந்தால் நிச்சயமாக விடயம் பெரிதுபடுத்தப்பட்டிருப்பதுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் , பிரதமர் அலுவலகத்துடனும் பேச ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும்.\nபோதிய விழிப்புணர்வின்றி மெத்தனமாக இறுதி நேரம் வரை இருந்து விட்டதால் இது தொடர்பில் பிறர் பொதுவான முயற்சிகள் எடுப்பதும் கை நழுவிப் போய் விட்டது என்றே சொல்ல வேண்டும். இன்னொரு முக்கிய விடயம். திரும்பி அனுப்பப்படும் இந்தப் பெண் அங்கே யார் கைகளில் ஒப்படைக்கப்பட உள்ளார் என்பதே.\nஅங்கே பெண்ணின் சகோதரன் இருப்பதால் அவரிடம் ராஜினியை ஒப்படைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதற்கு அதிகாரிகளும் இசைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇது தொடர்பிலான மேலதிக சட்ட ஆலோசனை சம்பந்தபப்ட்ட விடயங்களிலும் தொடர்ந்து பெண்ணின் கணவர் ராசையா ராஜ் மனோகருக்கு உதவி வருகிறோம்.பெண்மணியை மீண்டும் கனடாவிற்கு எடுத்து வருவதற்கான முயற்சிகளை தமிழ் ஊடகங்களும், அமைப்புக்களும் செய்யுமாறு அவரின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுடும்பத்தினை பிரிவது என்பது மிகவும் கவலையான விடயம். பாவம்.\nஆனால் கணவருக்கு குடியுரிமை இருக்கும் போது மனைவி ஏன் அகதி அந்தஸ்துக் கோரி விண்ணப்பித்தார் என்று புரியவில்லை. கணவரால் இலகுவாக ஸ்பொன்ஸர் பண்ண முடிந்து இருக்குமே சில விடயங்களை மறைக்கின்றனர் என நினைக்கின்றேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஒரு பக்கம் ஆள் எடுக்கின்றேன்\nஇது போல் மனிதாபிமானமில்லாதும் நடந்து கொள்கிறது\nசொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. உலகில் அம்மாவிடமிருந்து பிள்ளைகள் பிரிக்கப்படுதல் கொடுமையானது. கணவர் குடியுரிமை உள்ளவராக இருந்த போது மனைவி ஏன் அகதி அந்தஸ்த்து கோரினார் என்பது தெரியவில்லை. சரியான தெளிவின்மையே இவரது திருப்பியனுப்பலுக்கான காரணமாகலாம்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வழங்கியிருந்தால், பாரபட்சம் பாராமல் திருப்பி அனுப்பிவிடுவார்கள்..\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nஇவர்களை எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். நினைக்கவே கவலையாக உள்ளது.\nபிள்ளைகளை பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருக்கிறது...கனடாவில் பிறந்த பிள்ளையும் இருக்கிறது என்றபடியால் நன்கு வாதாடி இருக்கலாம்...மொழிப் பிரச்சனை என்றால் அதற்கு உரிய நடவடிக்கைகளில் இறங்கி இருக்கலாம்...ம்ம்ம்.....உண்மையாக எதனால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்று புரியாமல் இருக்கிறது...\nபெற்றோர்களைப் பிரிந்து குழந்தைகள் வாழ்வதும், குழந்தைகளைப் பிரிந்து தாயார் வாழ்வதும் எவ்வளவு கொடுமையான விடயம்.\nமிக கொடுமையான விடயம் .உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை .\nஇப்போ திருப்பி அனுப்பபட்டாலும் மீண்டும் இணைவதற்கு பல வழி முறைகள் இருக்கு.\nஉணர்வுகள் எனும் போது மிகவும் வருத்தமடைகின்றேன்.....\nஆனால் பிரஜாவுரிமை பெற்ற கணவன் கனடாவில் பிறந்த குழந்தை ஒன்று கனடாவில் பிறந்த குழந்தை ஒன்று எல்லாவற்றையும் மீறி ஒரு தாய் நாடு கடத்தப்படுகின்றார்\nஅளவிற்கு அதிகமாக ஆசைப்பட்டுவிட்டார்கள் போலிருக்கின்றது.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nமிகவும் கவலையான விடயம். தந்தை முதலில் வந்து விட்டார். முறைப்படி ச்பொன்செர் செய்து இருக்க வேண்டும். தாயார் தனியே நாட்டுக்குள் வந்து விண்ணபித்து இருக்கிறார் . இருவரது file ஒன்றாக்கி இருந்தால் கிடைத்திருக்கும் . ஆனால் தந்தை சிடிசன் ஆகி விட்டார் நாட்டுக்குள் வைத்து sponser செய்ய முடியாது . மனைவியை ..இனியும் முறைப்படி மீண்டும் வர sponser மூலம் விண்ணபிக்கலாம். .கவன ஈனமாக் அல்லது போதிய விளக்கம் இல்லாது இருந்து விடார்கள். தந்தை தான் தாயும் தந்தையுமா இ ருந்துபார்க்க் வேண்டும்.சற்றுக் காலம் எடுக்கும். குடும்பம் இணைய என் பிரார்த்தனைகள்.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஉங்க கனடா��ில இப்படி கனக்க விடையங்கள் ஏறுக்குமாறா நடக்குது எனக் கேள்விப்பட்டன். முதலாவது விடையம், இப்படியான விடையங்களைக் கையாள எம்மவர் மத்தியில் சேவை நோக்கிலான துறைசார் வல்லுனர்கள் தேவை. அனால் அதைக் கண்டுபிடிப்பது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மிகவும் சிரமமான விடையம், காரணம் அனைவருக்கும் தேவையானது பணம் அதை என்னவிதத்திலும் சேர்த்துக்குவித்துவிடவேண்டுமென்பதில் மிகப்பெரிய முடிவுறாத இலக்கு நிர்ணயிக்கப்படாத ஓட்டுப்பந்தயம். காலாகாலமாக அனேகமானவர்கள் தாங்கள் வாழும் புலம்பெயர்தேசங்களிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடப்போகிறார்கள். புலத்தில் பாலாறும் தேனாறும் ஓடினாலும் அவர்களில் அனேகர் திரும்பிப்போய்விடப்போவதில்லை. அவர்கள் இரவுபகலாகச் தேடிச் சேர்த்துவைத்த பணமோ சொத்தோ அவர்களது மூன்றாம் சந்ததிக்கு எந்தவிதத்திலும் பயன்படப்போவதில்லை.\nபின்பு எதற்காக எம்மை இம்மாதிரியான விடையங்களில் வலுப்படுத்தாது வேறுஎதையோ துரத்துகிறோம். தமிழ்ச்சமூகத்துக்கு இது ஒரு நல்ல உதாரணமே \"ஆத்தை இல்லாதுவிட்டால் அப்பன் சித்தப்பன்\" இது நடைமுறையில் உண்மை.இதில் துயரத்துக்கும் பரிதாபத்துக்கும் உரியவர்கள் சிறுவர்கள். அக்குடும்பத்துக்கு நல்லது நடக்கும் விரைவில்.\nதாயையும் பிள்ளையையும் எக்காரணம் கொண்டும் சட்டம் பிரிக்காது... இவர்கள் தொடர்பான விடயங்கள் முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளிப்படுத்தி இருக்கிறது. உண்மையான நிலவரம் தெரியாமல் கருத்தை வெளியிடுவதும் தவறு. ஆனால் இவ்வளவு தூரம் இங்கு பிறந்த பிள்ளையையும் விட்டு பிரித்து தாயை மாத்திரம் அனுப்புகிறார்கள் என்றால் கனடாவைப் பொறுத்தவரை அதன் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்திருந்தாலே இப்படியான கிடுங்கிப் பிடியை போடுவார்கள். பொது அமைப்புகள் மூலமான உதவிக்கு அவர்கள் செல்லவில்லையா..... எதுவாக இருந்தாலும் அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தினால்தான் உண்டு மற்றப்படி ஊகங்களின் அடிப்படையில் நாம் எதனையும் கதைக்கலாம்.\nபிள்ளையை இங்கு அனுமதித்த அளவில் மீளவும் அவர் கனடா வந்திணைய வாய்ப்புகள் சட்ட ரீதியாக வழங்கப்படும் உன்று நினைக்கிறேன்\nஉண்மையில் வேதனைப்பட வேண்டிய ஒரு நிகழ்வு ...............அந்த குழந்தைகளை நினைக்க எனது மகளின் உருவமே என்னை வந்து கொல்கிறது................விரைவில் இவ��்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச இறைவன் அருள் பொழியட்டும் .\nஉண்மையில் எனக்கு ஒன்று புரியவில்லை .என் வீட்டில் கூட ஒரு தாய் ,இரண்டு குழந்தைகள் என பதிவிட்டு ................தமதுவீட்டில் கணவருடன் குடும்பமாக வாழுகின்ற உறவை நினைத்து .எனக்குள்ளேயே பரிகசிப்பேன் /பணம் பணம் பணம் .................முழு வாழ்க்கையையும் தொலைத்து நிற்கும் மானிடரை பார்க்கிறேன் /...............உண்மையில் எனக்கு இப்பிடியான பதிவுகளுக்கு உடன்பட விருப்பமில்லை ..........ஆனால் துணைவியின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க .....ஆமா சொன்னேன் ................எனக்கு சொந்த வீடு [mortgage நிரந்தர வேலை என்ற படியினால் ஓகே பண்ணினேன் .ஆனால் அவர்களுக்கும் இதே சூழல் .என்னால் முடியாது ...அனால் அவர்களால் முடிகிறது ...........பயங்கர கெட்டிக்காரங்கள் .....God bless you\nஉங்க கனடாவில இப்படி கனக்க விடையங்கள் ஏறுக்குமாறா நடக்குது எனக் கேள்விப்பட்டன். முதலாவது விடையம், இப்படியான விடையங்களைக் கையாள எம்மவர் மத்தியில் சேவை நோக்கிலான துறைசார் வல்லுனர்கள் தேவை. அனால் அதைக் கண்டுபிடிப்பது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மிகவும் சிரமமான விடையம், காரணம் அனைவருக்கும் தேவையானது பணம் அதை என்னவிதத்திலும் சேர்த்துக்குவித்துவிடவேண்டுமென்பதில் மிகப்பெரிய முடிவுறாத இலக்கு நிர்ணயிக்கப்படாத ஓட்டுப்பந்தயம். காலாகாலமாக அனேகமானவர்கள் தாங்கள் வாழும் புலம்பெயர்தேசங்களிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடப்போகிறார்கள். புலத்தில் பாலாறும் தேனாறும் ஓடினாலும் அவர்களில் அனேகர் திரும்பிப்போய்விடப்போவதில்லை. அவர்கள் இரவுபகலாகச் தேடிச் சேர்த்துவைத்த பணமோ சொத்தோ அவர்களது மூன்றாம் சந்ததிக்கு எந்தவிதத்திலும் பயன்படப்போவதில்லை.\nபின்பு எதற்காக எம்மை இம்மாதிரியான விடையங்களில் வலுப்படுத்தாது வேறுஎதையோ துரத்துகிறோம். தமிழ்ச்சமூகத்துக்கு இது ஒரு நல்ல உதாரணமே \"ஆத்தை இல்லாதுவிட்டால் அப்பன் சித்தப்பன்\" இது நடைமுறையில் உண்மை.இதில் துயரத்துக்கும் பரிதாபத்துக்கும் உரியவர்கள் சிறுவர்கள். அக்குடும்பத்துக்கு நல்லது நடக்கும் விரைவில்.\nகனடாவில், அதிலும் முக்கியமாக ரொறன்ரோவில் வீதிக்கு வீதி குடிவரவாளர்களுக்கு உதவும் நிலையங்கள் பல உள்ளன. அனைத்துமே தமிழ் மூலம் உரையாடக் கூடியவையே. இவர்கள் ஏதோ பாரதூரமான விடயத்தில் சம்பந்தப்பட்டி��ுப்பதாகவே தெரிகிறது. நான்கு இலட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வாழும் ரொறன்ரோவில், இவர்களுக்கு உதவ மட்டும் ஒருவரும் இல்லையாக்கும்\nஎல்லாவற்றிற்கும் மற்றவர்களைக் குறை சொல்வதிலிலேயே நில்லுங்கள். யார் பக்கம் பிழை இருக்கலாம் என்று யோசிக்க முனைய மாட்டீர்கள். இதுதான் தமிழனின் குணம்.\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nஉங்க கனடாவில இப்படி கனக்க விடையங்கள் ஏறுக்குமாறா நடக்குது எனக் கேள்விப்பட்டன். முதலாவது விடையம், இப்படியான விடையங்களைக் கையாள எம்மவர் மத்தியில் சேவை நோக்கிலான துறைசார் வல்லுனர்கள் தேவை. அனால் அதைக் கண்டுபிடிப்பது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மிகவும் சிரமமான விடையம், காரணம் அனைவருக்கும் தேவையானது பணம் அதை என்னவிதத்திலும் சேர்த்துக்குவித்துவிடவேண்டுமென்பதில் மிகப்பெரிய முடிவுறாத இலக்கு நிர்ணயிக்கப்படாத ஓட்டுப்பந்தயம். காலாகாலமாக அனேகமானவர்கள் தாங்கள் வாழும் புலம்பெயர்தேசங்களிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடப்போகிறார்கள். புலத்தில் பாலாறும் தேனாறும் ஓடினாலும் அவர்களில் அனேகர் திரும்பிப்போய்விடப்போவதில்லை. அவர்கள் இரவுபகலாகச் தேடிச் சேர்த்துவைத்த பணமோ சொத்தோ அவர்களது மூன்றாம் சந்ததிக்கு எந்தவிதத்திலும் பயன்படப்போவதில்லை.\nபின்பு எதற்காக எம்மை இம்மாதிரியான விடையங்களில் வலுப்படுத்தாது வேறுஎதையோ துரத்துகிறோம். தமிழ்ச்சமூகத்துக்கு இது ஒரு நல்ல உதாரணமே \"ஆத்தை இல்லாதுவிட்டால் அப்பன் சித்தப்பன்\" இது நடைமுறையில் உண்மை.இதில் துயரத்துக்கும் பரிதாபத்துக்கும் உரியவர்கள் சிறுவர்கள். அக்குடும்பத்துக்கு நல்லது நடக்கும் விரைவில்.\nஎங்கட துறை சார் வல்லுனர்கள் சொதப்பியே இங்கு பலர் நொந்து பின் கனடிய வழக்கறிஞ்சர்களுக்கு காசை கொட்டி சரி பண்ண பார்க்கிறார்கள்.\nமீண்டும் இவர் நாட்டுக்குள் வரலாம்.\nஇங்கு கணவன் ஒரு பொய் சொன்னதற்காகவே 8 வருடமா ஸ்பொன்சர் குடுக்கவில்லை. இவ்வளவிற்கும் பெண் கனடிய குடியுரிமையுடன் இருக்கிறார். அந்த தாய்க்கு மாற்றுதிறன் கொண்ட கனடிய குழந்தை இருந்தும் இழுதடிக்கபடுகிறது.\nஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வழங்கியிருந்தால், பாரபட்சம் பாராமல் திருப்பி அனுப்பிவிடுவார்கள்..\nஇது நடந்திருப்பதற்கு தான் அதிக chance இருக்கு...\nஎன���னத்தை செய்து கூளாம்பாணி ஆக்கினார்களோ தெரியாது...\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஇங்கு கன விடையங்கள் ஏறுக்குமாறாய் நடக்குது என்று முதல்வசனத்தில் தெரிவித்ததன் அர்த்தமே, இவர்கள் செய்யும் குழறுபடிகளைத்தான். பல பல திணுசான போக்குள்ளவர்கள் இப்போது புலம்பெயர் தேசமெங்கும் பரவிக்கிடக்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொல்லப்போனால் எங்களுக்கே போக்குக்காட்டுகிறார்கள். இவற்றை நாணையம் கருது முதலாவது கருத்தில் தவிர்தேன். மேலும் துறைசார் வல்லுனர்கள் எனக்கூறுனே தவிர துறைசார் வல்லுனர்கள்போல் பாசாங்குசெய்யும் ஏமாற்றுக்காரர்களை அணுகச்சொல்லவில்லை.\nகனடாவில் புதிதாக குடியேறியவர்களையும் அரசையும் ஏமாற்றும் வல்லுனர்கள் தான் அதிகம்....\nகப்பலில் வந்தவர்களில் சிலருக்கு மொழிமாற்ற என்று போன மூதேவி பிழையான தகவலை கொடுத்து ஒரு முடிவும் இல்லாமல் அவர்களது வழக்கை குழப்பியது தான் மிச்சம்\nஇரு குழந்தைகளின் தாய் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன – சட்ட நிபுணர்களுடன் குருவியார் அலசல் \nகடந்த சில தினங்களுக்கு முன்னர் இகுருவியில் வெளியான செய்தி இன்று சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் பரபரப்பாக பேசப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது. இரு குழந்தைகளின் தாயான ராஜினி சுப்பிரமணியம் தனது இரு குழந்தைகளையும் கனடாவில் விட்டு விட்டு கண்ணீருடன் வெளியேற வேண்டிய நிர்பந்தம். இரவு 9 மணிக்கு அந்தப் பெண்மணி அனுப்பப்படவுள்ளதான செய்தி 7 மணிக்குத் தான் குருவியாரின் காதுகளை எட்டியது.\nஅதன் பின்னர் கொட்டும் பனியில் மிகுந்த சிரமப்பட்டு அதிவேகமாக நெடுஞ்சாலை 407 இல் காரை ஓட்டி , பல இன்னல்களையும் கடந்தே விமான நிலையம் அடைந்து செய்தியை சேகரித்து சம்பந்தப்பட்டவர்களிடமும் பேசி அவற்றை வழங்கினோம். குருவியில் இந்த செய்தி வெளியானவுடனேயே இரு தினங்களாக கனடா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பேசப்படும் ஒரு விடயமாகி இருக்கிறது இந்த நாடு கடத்தல் சமாச்சாரம்.\nசர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த இச்செய்தியை விவாதிக்க போட்டி போட்டுக் கொண்டு செய்தியை தங்கள் ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட செய்தி ஊடகங்களுக்கும் , பேஸ்புக் நண்பர்களுக்கும் , முகவரியின்றி இதனை பகிர்ந்து கொண்ட பலருக்கும் இகுருவி நன்றி ���ூற கடமைப்பட்டுள்ளது.\nஇறுதி நேரத்தில் இரு குழந்தைகளின் தாயான ராஜினி சுப்பிரமணியத்தை நாடு கடத்தியதை யாராலும் தடுக்க முடியவில்லை என்ற போதிலும் கூட இவர் விவகாரத்தில் அப்படி என்ன நடந்தது என்பது குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் சமூக வலைகளில் விவாதிக்கப்பட்டன. அதே நேரத்தில் செய்தியை வாசகர்களுக்கு வழங்கிய கையோடு குருவி ஆசிரியர் குழு இது தொடர்பில் சட்ட நிபுணர்களுடனும் , சம்பந்தப்பட்ட தரப்பினருடனும், உயர் மட்ட அரசியல் தலைவர்களுடனும் எங்களால் இயன்ற வகையில் நடவடிக்கை எடுத்து பெண்மணியை மீண்டும் கனடா கொண்டு வருவதற்கான வழி வகைகளை ஆராய்ந்தும் அதற்காக தொடர்ந்து முழு வீச்சில் போராடியும் வருகிறோம்.\nஇது தொடர்பில் சட்ட நிபுணர்களிடம் பேசிய போது சில விடயங்கள் எமக்குத் தெரிய வந்துள்ளன. சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் ராஜ் மனோகர் ஏற்கனவே ஒரு பெண்ணை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண் திருமணம் முடித்த பின்னர் தன குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை கனடா கொண்டு வருவதற்கு ராஜ் மனோகர் உறுதுணையாக கையெழுத்திட்டுள்ளார். இதன் பின்னர் 20003 ஆம் வருடத்தில் ராஜ் மனோகருக்கும் , முன்னாள் மனைவிக்கும் விவாகரத்து நிகழ்ந்துள்ளது.\nஅதன் பின்னரே 2006 இல் ராஜினியை இந்தியாவில் வைத்து திருமணம் செய்துள்ளார் ராஜ் மனோகர். இவர்களின் முதல் குழந்தையும் இந்தியாவிலேயே பிறந்துள்ளது. எப்படியாவது தன மனைவியை கனடா அழைத்து வர வேண்டும் என ராஜ் மனோகர் நினைத்த போதும் கூட ஏற்கனவே முன்னாள் மனைவியின் உறவினர்கள் பலருக்கு ஸ்பான்சர்ஷிப்பில் கையெழுத்திட்டு விட்டதால் மீண்டும் உடனடியாக வேறு யாரையும் ஸ்பொன்சர் செய்ய முடியாத நிர்பந்தம்.\nஇந்த நிலையில் தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பிய ராஜினி வேறு வழியின்றி 2008 இல் அகதியாக கனடாவிற்கு வந்து சேர்ந்துள்ளார். இருவரும் இணைந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது தான் இரண்டாவது குழந்தை கனடாவில் பிறந்து இங்கேயே வளர்ந்துள்ளது.\nகனடிய குடிவரவு சட்ட விதிமுறைகளின் படி அகதிகயாக வந்த ஒருவரின் கோரிக்கையை குடிவரவுத் துறை பரிசீலித்து அதன் பின்னரே அவர்களை அகதிகளாக ஏற்பதா வேண்டாமா என்பது தீர்மானிக்கப்படும். இந்த நடைமுறை ஓரிரு நாட்களில் முடிந்து விடக் கூடியதல்ல. பல வருடங்க���் தொடரக் கூடிய ஒன்று என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.\nஅதன்படி 2008 ஆம் ஆண்டில் ராஜினி அகதியாக கனடா அழைத்து வரப்பட்ட போது சமர்பித்திருந்த கோரிக்கையை ஜூன் 2, 2013 அன்று அரசு நிராகரித்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் ஜூலை 5 , 2013 இல் மேல் முறையீடும் இவர்களால் செய்யப்பட்டு ஒக்டோபர் 9 , 2013 இல் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇது போன்ற சில வழக்குகளில் ராஜினி மட்டுமல்ல , அகதிகளாக வந்து குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் சிலர் இப்படியான பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு நாடு திரும்ப வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்படுவதும், உடனடியாக சுதாரித்துக் கொள்ளும் அவர்கள் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை சட்டத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து நிவாரணம் பெறுவதும் கனடாவில் ஏற்கனவே நடந்துள்ள விடயமே.\nஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கான ஸ்பொன்சர்ஷிப்பில் ராஜ் மனோகர் கையெழுத்திட்டுள்ளார். உறவினர்களை ஸ்பொன்சர்ஷிப் மூலம் கனடா கொண்டு வரும் போது அவர்ககுக்கான முழுச் செலவையும் சம்பந்தபப்ட்டவர்களே ஏற்க வேண்டும். அரசின் உதவிகளை ஸ்பொன்சர்ஷிப்பில் வந்தவர்கள் நாட முடியாது. அப்படியான ஒரு நிலை வந்து விடுமானால் ஸ்பொன்சர்ஷிப்பில் கை சாத்திட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மீண்டும் யாரையும் ஸ்பொன்சர் செய்ய முடியாது.அதையும் மீறி செய்ய விரும்புவோர் அதற்கான அபராதத்தை அரசுக்குக் கட்ட வேண்டும்.\nஇது தான் ராஜினியை ஸ்பொன்சர் செய்ய முடியாமல் போனதற்கான காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசியதன் மூலம் அறிந்து கொண்டோம். இது தொடர்பில் மேலும் சட்ட நிபுணர்களிடம் தொடர்ந்து பேசிய போது நிலைமை இவ்வாறு இருப்பினும் கூட வழக்கின் இறுதித் தீர்ப்பு ஒக்டோபர் 9 , 2013 இல் வெளிவந்த பின்னராவது உடனடியாக மனித உரிமைகளையும் , இரு குழந்தைகள் இருக்கின்ற என்பதையும் காரணம் காட்டி ராஜ் மனோகர் தரப்பில் ஸ்பொன்சர்ஷிப் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். எத்தனையோ இது போன்ற வழக்குகளில் உடனடியாக இப்படி முடிவுகளை சட்ட நிபுணரின் உதவியுடன் எடுத்ததால் பலர் நாடு கடத்தப்படுவது தடுக்கபப்ட்டிருக்கின்றது என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.\nஇதில் சற்று அலட்சியமாக காலம் கடந்து டிசம்பர் 20 ஆம் திகதியே ராஜ் ம���ோகர் தரப்பில் ஸ்பொன்சர்ஷிப் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே ராஜினி நாடு கடத்தப்படுவதை இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாமல் போய் விட்டதாகவும், இது போன்ற குடிவரவு மற்றும் மனித உரிமை சட்ட விவகாரங்களில் நம்மவர்கள் சிலரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போவதே தாமதமாக சட்ட நிபுணர்களை அணுகுவதற்கு காரணமாகி விடுவதாகவும் கூறுகின்றனர் சட்டத்தரணிகள்.\nசரி. இவையெல்லாம் காரணங்கள். எப்படியும் பெண்மணி திரும்பி அனுப்பபப்ட்டு விட்டார். அவரை மீண்டும் விரைவில் கனடா கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பதைப் பற்றியும் நிபுணர்களிடம் பேசினோம். நாட்டிற்குள் அவர் இருக்கும் போதே ஒருவருக்கு ஸ்பொன்சர்ஷிப் ( In Land Sponsorship ) விண்ணப்பம் செய்து அவரைத் தக்க வைப்பதற்கும் , திரும்பி அனுப்பப்பட்ட பின்னர் ஸ்பொன்சர்ஷிப் செய்வதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளதையும் , பெண்மணி ஏற்கனவே திரும்பி அனுப்பபப்ட்டு விட்டதால் தற்போது ஸ்பொன்சர்ஷிப் விண்ணப்பித்தால் கூட எப்படியும் அனுமதி கிடைக்க குறைந்த பட்சம் 3 ஆண்டுகளாவது ஆகும். அதற்கு முன் நடக்க வேண்டுமென்றால் இந்தப் பிரச்சினையில் ஏதாவது மாயாஜாலம் நிகழ்ந்தால் தான் உண்டு என்பதே சட்டத்தரணிகளின் கருத்தாக உள்ளது.\nஇருப்பினும் பொறுப்புள்ள ஒரு ஊடகமாக எம்மால் முடிந்த வரையிலும் பெண்மணியை விரைந்து கனடாவிற்கு கொண்டு வருவதற்கான வழி வகைகளை குருவி தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர் ஜூனிடா நாதன் உதவியுடன் இந்தப் பிரச்சினை குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சாண்டரின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்தும் நமது பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசனிடமும் தொடர்பு கொண்டு அரசியல் உயர் மட்டத்தில் உள்ளோருக்கும் கொண்டு செல்வதற்கான பணிகளையும் மும்முரமாக செய்து வருகிறோம்.\nஇந்த செய்தியை இகுருவியில் பார்த்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை அழைத்துப் பேசியுள்ளதுடன். பெண்மணியை மீண்டும் கனடா கொண்டு வருவதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.\nகனடாவின் அனைத்து தரப்பு மக்களும் இந்தக் காணொளியை யூடியூப்பில் பா���்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்ற போதிலும் கூட அவர்களில் பெரும்பான்மையானோர் ஆங்கிலம் பேசக் கூடிய கனடிய மக்களாக இருப்பதால் கனடிய பிரதான ஆங்கில நாளேடுகளில் இந்த செய்தி வெளியாகும் வரையிலும் பிரச்சினையின் தன்மையை சரியாக விளங்கிக் கொள்வதென்பது அவர்களால் இயலாத ஒன்றாகவே உள்ளது. சிலர் இச்செய்தியினை ஆங்கிலத்தில் வெளியிடுமாறும் தொடர்ந்து குருவியை கேட்டு வருகின்றனர்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇதில் கனேடிய அரசாங்கம் செய்ததில் என்ன தவறு உள்ளது.. ஐந்து பேருக்கு ஸ்பான்சர் செய்வதற்கு $200,000 வருட வருமானம் காட்ட வேண்டி இருக்கலாம் என நினைக்கிறேன்.\nஇந்த செய்தியை இகுருவியில் பார்த்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை அழைத்துப் பேசியுள்ளதுடன். பெண்மணியை மீண்டும் கனடா கொண்டு வருவதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.\nநிச்சயம் ராதிகா செய்வார் நம்பியிருங்கள்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஒரு ஸ்பான்சர் செய்தால் பத்து வருடங்களுக்கு ஒரு கடப்பாடு இருக்கும். அதாவது ஸ்பான்சர் செய்யப்பட்டவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வேன் என்கிற உறுதிமொழியை வழங்கியிருக்க வேண்டும்.\nஇவர் 2003 இல் விவாகரத்து பெற்றிருந்தால் அதற்குப் பிறகு முன்னாள் மனைவியின் உறவினர்களுக்கு ஸ்பான்சர் செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப் பார்த்தால் அவருடைய கடப்பாடுகள் கூடியபட்சம் இந்த வருடத்துடன் நிறைவுக்கு வரவேண்டும். அதன்பிறகு தனது மனைவியை அழைத்துக் கொள்ள வழி இருக்கலாம்.\nமுதலாவது மனைவியின் விவாகரத்து இன்னும் முடியவில்லை.அதற்குள்ளே இவர் இந்தியா சென்று விவாகரத்தை மறைத்து திருமணம் செய்து பிள்ளைக்கும் தாயாக்கி உள்ளார்(இந்தியாவிலேயெ). பின்னர் கனடாவுக்கு களவாக கூப்பிட்டுள்ளார்.(single mother) உதவிப்பணமும் எடுத்துள்ளார்.\nமுதலாவது விவாகரத்து இன்னும் முடியாததால் இவரினால் ஸ்பொன்சர் செய்ய முடியவில்லை என இவர்களுக்கு நெருக்கியவர் கூறினார்.\nகூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டு���்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை-இரா.சம்பந்தன்\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nகூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை-இரா.சம்பந்தன்\nஎல்லோரும் மிகுந்த ஒற்றுமையுடன் இருக்கிறோம்.\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nநிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும். காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும். தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை காற்றாடி விசிறிகள் சுழலும். இந்த கணக்கு பிழைக்குதே....நிலத்தை தோண்டியா விசிறியை சுழல விடுவினம்......ஊடக தர்மம்..\nரகுவரன் 💞 teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பார்வையில் இருந்து. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா என்ன என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவியிடம் கோபம் கொள்கிறான். சிறிது பிசகினாலும் தவறான அர்த்தம் வந்துவிடக் கூடிய வசனங்கள். ரகுவரன் அதை மிக எளிதாக கையாண்டு இயக்குநர் நினைத்த உணர்வை பர்வையாளனுக்கு கொண்டு சென்றிருப்பார். அதில் முக்கிய காட்சி ஒரு பாடலை பாடிவிட்டு “நான் பாடுறது நல்லா இல்லைன்னாலும் நீ நல்லா இருக்குன்னு சொல்லனும்” என்று ஏக்கத்துடன் பேசும் காட்சி. இந்தக் காட்சிக்கு கை இல்லாதவர்களைத் தவிர எல்லோரும் திரையரங��கில் கைதட்டுவார்கள். அப்போது (90 களின் மத்தியில்) சில உதவி இயக்குநர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் மனதில் உள்ள கதையை சொல்வார்கள். ஏறக்குறைய எல்லோர் கதையிலும் ரகுவரனுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். நான் கூட கேட்பதுண்டு ரகுவரன் வேண்டும் என்பதற்க்காகவே இதை நுழைத்தீர்களா என்று. அவர்களின் பதில் “ சில கதாபாத்திரங்களை நினைக்கும் போதே முதல் தேர்வாக ரகுவரனின் முகமே எங்களுக்கு தோன்றுகிறது” என்று. அந்த அளவுக்கு தன் நடிப்பால் பலர் உள்ளங்களில் படிந்தவர் அவர். எம்ஜியார் பிடிக்காதவர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள், ரஜினி பிடிக்காதவர்கள், கமல் பிடிக்காதவர்கள், கவுண்டமணி பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை. அடையார் திரைபடக் கல்லூரியில் நடிப்புக்கான பட்டயப் படிப்பை முடித்த ரகுவரன் சில காலம் நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன் 23 வயதில் ஏழாவது மனிதன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹரிஹரன் இயக்கத்தில் வைத்தியனாதன் இசையில் வெளியான இந்தப் படம் வணிக ரீதியிலான வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. காரணம் அவர்கள் உபயோகப் படுத்தியது பாரதியாரின் பாடல்கள். பின்னர் 83ஆம் ஆண்டு ஒரு ஓடை நதியாகிறது படத்தில் நடித்தார். அவருக்கு திருப்புமுனையான ஆண்டு, 1986 ஆம் ஆண்டு. குடிப்பழக்கத்தின் கொடுமைகளை விவரித்து சிவசங்கரி எழுதிய நாவல் தூர்தர்ஷனில் “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரில் ஒளிபரப்பானது. இயக்கம் எஸ் பி முத்துராமன், தயாரிப்பு ஏவிஎம். இதில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான தியாகு என்னும் மையப் பாத்திரத்தில் அனாசயமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ரகுவரன். இதே ஆண்டு ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத் ஆகிய படங்களில் ரகுவரனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வேடமும் இரண்டு துருவங்கள். சம்சாரம் அது மின்சாரத்தில் சிதம்பரம் என்னும் நடுத்தர வர்க்க சுயநலவாதி. மிஸ்டர் பாரத்தில் இட ஆக்ரமிப்பு செய்திருக்கும் பேட்டை தாதா. இரண்டிலும் தன் நடிப்பால் அசத்தினார். 1987 ஆம் ஆண்டு பாசிலின் இயக்கத்தில் வந்த பூ விழி வாசலிலேவில் கால் ஊனமுற்ற கொலைகாரன் வேடம். மக்கள் என் பக்கத்தில் டான் சத்யராஜின் வலதுகை. இந்த இரண்டு படங்களின் வெற்றி அவருக்கு தமிழ்சினிமாவில் நிலையான இடத்தைத் தந்தது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து வி சி குகநாதன் இயக்கத்தில் மைக்கேல்ராஜ், கைநாட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். முதலுக்கு மோசமில்லாத படங்கள். இந்தக் காலகட்டத்தில் ரஜினியின் ஆஸ்தான வில்லனாகவும் ரகுவரன் மாறியிருந்தார். ஊர்காவலன், மனிதன், ராஜா சின்ன ரோஜா என் ரஜினியுடன் தொடர்ந்து மல்லுக்கட்டினார். பாசிலின் இயக்கத்தில் அடுத்து வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும், கே சுபாஷ் இயக்கிய கலியுகம் படத்திலும் நல்ல வேடம் கிடைத்தது. 1990ல் வெளியான புரியாத புதிர், அஞ்சலி இரண்டும் நல்ல பெயரை பெற்றுத் தந்தன. புரியாத புதிரில் சைக்கோ கணவனாகவும், அஞ்சலியில் குறைபாடுள்ள குழந்தையால் மனைவி மனம் நோகக்கூடாது என எண்ணும் பாசமுள்ள கணவனாகவும் பரிமாணம் காட்டியிருப்பார். 1994ல் வெளியான காதலனில் குண்டு வைக்கும் நவீன அடியாள் வேடத்திலும், 95ல் பாட்ஷாவில் மும்பை டான் மார்க் ஆண்டனியாகவும் மிரட்டியிருப்பார். தொடர்ந்து அவர் தமிழிலும் தெலுங்கிலும் பல வேடங்களை ஏற்றார். சென்ற ஆண்டு அவர் இறந்தபின் வெளியான படம் யாரடி நீ மோகினி. அடுத்து வெளிவரவிருக்கும் கந்தசாமியிலும் அவர் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இருக்கும் காட்சி வரவிருக்கும் இந்திரவிழா திரைப்படத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒன்று. அவரது சட்டையை கழட்டிப் பார்த்தால் யாரும் அவரை வில்லன் என்று சொல்லமாட்டார்கள். வீரப்பா போலவோ, சரத்குமார்,சத்யராஜ் போலவோ வாட்ட சாட்டமான உடம்பு இல்லை. ஆனால் ஒரு பார்வையிலேயே ரசிகனுக்கு கிலியை ஏற்றிவிடுவார். அதுதான் ரகுவரனின் சிறப்பு. ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் தேவையில்லை, அடித்தொண்டையில் இருந்து வரும் குரல் போதும் ரகுவரனுக்கு. அதிலேயே எஃபெக்டை கொண்டுவந்து விடுவார். குணசித்திர வேடங்களில் நடிக்கும் போதும் அழுது புரண்டதில்லை. சலனமற்றுப் பார்க்கும் ஒரு ஏகாந்த பார்வை, உமிழ்நீர் விழுங்குவதுபோல ஒரு அசைவு இது போன்ற சிற்சில பாவனைகளிலேயே தேவையான உணர்வைக் கொண்டுவந்துவிடுவார். ஹோம் வோர்க் என்பதை தாரக மந்திரமாக கடைப் பிடித்தவர் ரகுவரன். கதையை உள்வாங்கி, அவரது கேரக்டர் எவ்வாறு அதில் புரஜெக்ட் ஆகிறது என்பதை ஸ்டடி ச���ய்து அதற்கேற்ற மேனரிஷங்கள், உச்சரிப்பு, உடை என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார். படப்பிடிப்பு தளத்திற்க்கு வருமுன் வீட்டிலேயே ரிகர்சல் பார்த்து விட்டு வருவார். அதனால்தான் அவரால் எல்லாவித கேரக்டர்களையும் தனித்துவமுடன் செய்யமுடிந்தது. லவ்டுடே படத்தில் விஜய்யின் பாசக்கார தந்தையாக நடித்தவர், அதற்கடுத்த ஆண்டுகளில் வந்த நிலாவே வா படத்தில் விஜய்யின் காதலியை திருமணம் செய்ய வருபவராக நடித்தார். அந்தளவுக்கு அவர்மேல் இயக்குநர்களுக்கு நம்பிக்கை. தெலுங்கிலும் வெற்றிகரமான நடிகராக விளங்கினார். அவரது கேரியரில் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும். அத்ற்க்கு அவரே காரணம். திரைப்பட நடிகை ரோகினியை திருமனம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் உண்டு. ஒரு மனிதனின் கதையில் போதைக்கு அடிமையானவனாக நடித்த அவர், வாழ்வையும் நடிப்பையும் பிரித்துப் பார்க்கவில்லை. அந்த பழக்கத்தாலேயே அவர் நம்மை விட்டு பிரிந்தார். உடல் ரீதியாக எங்களை விட்டு நீங்கள் நீங்கியிருக்கலாம். எங்கள் மனதை விட்டு எந்நாளும் நீங்கள் அகலப் போவதில்லை.\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஇது உங்களுடைய தனிப்பட்ட கருத்து இல்லையா இந்திய அரசோ, அதன் ஆலோசகர்களோ இப்படி சிந்திப்பதாக தெரியவில்லை. ஆகவே, இந்தியா எந்த காலத்திலும் இலங்கைத்தீவில் வேறு ஒரு நாடு உருவாக இடமளிக்காது.\n தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/13804-arab-countries-loan-issue?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-12-12T04:21:53Z", "digest": "sha1:YSSS6L4OU7AU4DT2PFELOWHIYR2VCNMD", "length": 4740, "nlines": 21, "source_domain": "4tamilmedia.com", "title": "அதிகரித்து வரும் அரபு நாடுகளின் கடனால் உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்து! : IMF", "raw_content": "அதிகரித்து வரும் அரபு நாடுகளின் கடனால் உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்து\n2008 ஆமாண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை அடுத்து அரபு நாடுகளின் பட்ஜெட் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இது மெல்ல மெல்ல அந்நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து விடும் என்றும் சர்வதே நாணய நிதியமான IMF இன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டைன் லெகார்டு என்பவர் எச்சரித்துள்ளார்.\nதுபாயில் சமீபத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் அவர் பேசுகையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் பல வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் வேளையில் ஏற்றுமதி செய்யும் அரபு நாடுகள் சிலவோ நிதிப் பற்றாக்குறையில் உள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சில அரபு நாடுகளின் செலவினம் 64% வீதத்தில் இருந்து 85% வீத அளவுக்கு ஜிடிபி அதிகரித்துள்ளது. இவ்வாறு நிதிப் பற்றாக்குறையில் சிக்கியுள்ள அரபு நாடுகளின் பாதிக்கும் மேலானவற்றின் செலவினம் 90% வீதத்துக்கும் மேலானதாக உள்ளது. மேலும் 2014 ஆமாண்டு உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி தாக்கத்தில் இருந்து இன்னும் சில நாடுகள் மீளவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த கடன் சுமையைத் தாக்குப் பிடிக்கும் வகையில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு ஆகியவை அறிமுகப் படுத்தியுள்ள வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி மற்றும் உற்பத்தி வரி விதிப்பு என்பன வரவேற்கத் தக்க அம்சங்கள் என்றும் தெரிவித்த லெகார்டு ஆனாலும் இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியானது மிகவும் சவால் நிறைந்ததாகத் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை துபாயின் தலைநகர் அபுதாபியில் உள்ள நீதித்துறையானது அங்கு அரச நீதிமன்ற உத்தியோகபூர்வ மொழிகளின் பட்டியலில் அரபு, ஆங்கிலம் என்பவற்றுக்கு அடுத்ததாக ஹிந்தியைச் சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-12T04:09:27Z", "digest": "sha1:SHKQGP43MOXEUBMS6HZ4CCRWUKEPDULR", "length": 8508, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆசிரியர் தகுதித் தேர்வு", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு\nதனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nபள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல்... டியூசன் மாஸ்டர் கைது..\nநெட் தேர்வில் சமஸ்கிருதம்.. சிரமமாக இருப்பதாக தேர்வர்கள் கவலை..\nஇரக்கமின்றி பிரம்பால் அடித்த ஆசிரியர் : 4-ஆம் வகுப்பு மாணவர் மருத்துவமனையில் அனுமதி\n‘டிச. 5க்குள் திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதியுங்கள்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nபள்ளிக் குழந்தைகளின் மதிய உணவில் இறந்து கிடந்த எலி\n“என் சாவுக்கு காரணம் ஆசிரியர் ரவி” - மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்\nநீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - என்.டி.ஏ\nகனமழை எதிரொலி : சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு\nமதிப்பெண் குறைவிற்கு தந்தை திட்டியதால் மகன் தற்கொலை\n5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nமழையால் சென்னை பல்கலை.,தேர்வுகள் ஒத்திவைப்பு\nபரிசாக கிடைத்த பணத்தில் கழிவறை கட்டி கொடுத்த ஆசிரியர் - குவியும் பாராட்டுக்கள்\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு\nதனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nபள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல்... டியூசன் மாஸ்டர் கைது..\nநெட் தேர்வில் சமஸ்கிருதம்.. சிரமமாக இருப்பதாக தேர்வர்கள் கவலை..\nஇரக்கமின்றி பிரம்பால் அடித்த ஆசிரியர் : 4-ஆம் வகுப்பு மாணவர் மருத்துவமனையில் அனுமதி\n‘டிச. 5க்குள் திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதியுங்கள்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nபள்ளிக் குழந்தைகளின் மதிய உணவில் இறந்து கிடந்த எலி\n“என் சாவுக்கு காரணம் ஆசிரியர் ரவி” - மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்\nநீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - என்.டி.ஏ\nகனமழை எதிரொலி : சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு\nமதிப்பெண் குறைவிற்கு தந்தை திட்டியதால் மகன் தற்கொலை\n5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nமழையால் சென்னை பல்கலை.,தேர்வுகள் ஒத்திவைப்பு\nபரிசாக கிடைத்த பணத்தில் கழிவறை கட்டி கொடுத்த ஆசிரியர் - குவியும் பாராட்டுக்கள்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-641.html", "date_download": "2019-12-12T04:34:24Z", "digest": "sha1:E7QCTD3IMZAPHJVWPMPRR7H3PRA5D2WQ", "length": 13668, "nlines": 62, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - சமயோசிதம் தேவை - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – சமயோசிதம் தேவை\nசிறுவர் கதைகள் – சமயோசிதம் தேவை\nஒரு பொற்கொல்லன். வசதியாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் திருமண வயதில் அழகான மகள்.\nஅதே ஊரில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் சேட்டு ஒருவன் இருந்தான். இளைஞன். அவனுக்கு பொற்கொல்லன் மகளை மணம் முடிக்க ஆசை. கேட்ட போதெல்லாம் பொற்கொல்லனும் அவன் மகளும் தொடர்ந்து மறுத்து வந்தனர். பொற்கொல்லன் மகளுக்கு சேட்டு இளைஞனை அறவே பிடிக்காது.\nஒரு முறை நாட்டின் பொருளாதாரம் தீவிரமாகத் தேய ஆரம்பித்தது ( Downturn :o) ). பொற்கொல்லனின் வியாபாரம் நொடித்துப் போகும் நிலைக்கு வந்தது. ஏகப் பட்ட பொருள் இழப்பு. வியாபாரத்தை தொடரவும், வாழ்க்கைச் செலவுகளுக்கும் கடன் வாங்க வேண்டிய அவசியம் வந்தது.\nபொற்கொல்லன் வேறு வழியில்லாமல் சேட்டு இளைஞனிடம் கடன் வாங்கப் போனான். சேட்டும் கேள்வி கேட்காமல் கடன் கொடுத்தான். அவனைப் பொறுத்த வரை வருங்கால மாமனாரல்லவா \nபொற்கொல்லனால் கடனைக் குறித்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. சேட்டு இளைஞன் கடனைத் திரும்பக் கேட்காமல் பொற்கொல்லனிடம் அவன் மகளை மணம் முடித்துத் தருமாறு கேட்டான்.\nபொற்கொல்லனும் அவன் மகளும் தீவிரமாக மறுத்தார்கள்.\nசேட்டு ஊர் பெரியவர்களிடம் நியாயம் கேட்டான். அவர்களும், வசதியாக வாழும் சேட்டுக்கு மகளை மணம் முடித்துக் கொடுத்து விடும் படிதான் பொற்கொல்லனுக்கு அறிவுறுத்தினார்கள். பொற்கொல்லன் மறுத்து விட்டான்.\nபணத்தை எப்படியாவது திருப்பித் தந்து விடுவதாகச் சொன்னான். எப்படி, எப்போது என்றுதான் அவனால் சொல்ல முடியவில்லை.\nபிரச்சனையைத் தீர்க்க சேட்டு அனைவருக்கும் ஒரு யோசனை சொன்னான். அதன்படி, ஊரின் மத்தியில் உள்ள திடலில் சம்பந்தப் பட்ட அனைவரும் வாரக் கடைசியில் கூட வேண்டும். அந்தத் திடலில் கருங் கூழாங்கற்களும், வெண் கூழாங்கற்களும் நிறைந்திருக்கும். அந்தச் சமயம் சேட்டு திடலிலிருக்கும் கற்களிலிருந்து ஒரு கருங் கூழாங்கல்லையும் ஒரு வெண் கூழா���்கல்லையும் ஒரு சிறிய பைக்குள் போட்டுக் கொண்டு வருவான். பொற்கொல்லன் மகள் அவன் கொண்டுவரும் பைக்குள் கையை விட்டு, ஊரார் மத்தியில், ஒரு கல்லை எடுக்க வேண்டும். அவள் கையில் வெள்ளைக் கல் வந்தால் அவள் விருப்பம் போல் மணம் செய்து கொள்ளலாம். கருப்புக் கல் வந்தால் தன்னைத்தான் அவள் மணம் செய்து கொள்ளவேண்டும்.\nஇந்த யோசனையை பொற்கொல்லனும் அவன் மகளும் ஒத்துக் கொண்டால், கடனை ரத்து செய்து விடுவதாக சேட்டு ஊர் பெரியவர்களிடம் கூறினான்.\nஊரார் கட்டாயப் படுத்தியதன் காரணத்தால் வேண்டா வெறுப்பாக பொற்கொல்லனும் அவன் மகளும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.\nசேட்டு தந்திரமாக ஒரு காரியம் செய்தான். அவன் திடலுக்குக் கொண்டு செல்லும் பைக்குள், ரகசியமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு, இரண்டு கருப்பு கூழாங்கற்களை வைத்துக் கட்டி விட்டான்.\nஆனால், உண்மையில், பொற்கொல்லன் மகளுக்கு வேண்டிய ஒரு சிறுவன் இந்தக் காரியத்தை சேட்டுக்குத் தெரியாமல் பார்த்து விட்டான். உடனே ஓடிப் போய் அவளிடம் போட்டுக் கொடுத்து விட்டான்.\nபொற்கொல்லன் மகள் தீவிரமாக சிந்தித்துப் பார்த்தாள். அப்பாவும் அவளும் எடுத்திருந்த முந்தைய நிலைகளால் சேட்டின் மேல் இப்போது சந்தேகத்தைக் கிளப்பினால், வேண்டுமென்றே திருமணத்தைத் தவிர்ப்பதற்காக செய்வதாகத்தான் ஊரார் நினைக்கப் போகிறார்கள் என்று அவளுக்குத் துல்லியமாகப் புரிந்தது. முதலில் அப்படிச் செய்யத் தோன்றிய எண்ணத்தைக் கை விட்டு விட்டாள். அவள் சிறுவனை இந்த விபரம் மற்றவருக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் படி அறிவுறுத்தி அனுப்பினாள்.\nஅடுத்த நாள் ஊரார் மத்தியில் அவள் தலைவிதி நிச்சயிக்கப் படப் போகிறது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் யோசித்து யோசித்து விடை எதுவும் கிடைக்காமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தாள்.\nஅடுத்த நாள் திடலுக்குப் போகும் நேரம் வந்தது. அமைதியாக திடலுக்குப் போனாள். அங்கே அவளுக்கு தரையில் கிடந்த கறுப்பு வெள்ளைக் கூழாங்கற்களைப் பார்த்தவுடன் உற்சாகம் வந்து விட்டது.\nசேட்டு கண்டிப்பாக தனக்குக்குத்தான் வெற்றி என்று நமட்டுச் சிரிப்புடன் பையைக் கொண்டு வந்து பொற்கொல்லன் மகளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கித் திறந்து அதனுள் இருந்த ஒரு கல்லை எடுத்து அதன் வண்ணத்தை எவரும் கவனிக்கும் முன் கை தவறுவது போல திடலில் கிடக்கும் மற்ற கறுப்பு வெள்ளை கூழாங்கற்களுக்கு மத்தியில் நழுவ விட்டு விட்டாள். எதிர்பாராமல் நடந்ததாலும், அவள் நழுவ விட்ட கல் மற்ற கூழாங்கற்களுக்கு மத்தியில் சேர்ந்து விட்டதாலும், அந்தக் கல்லை சேட்டு உட்பட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லை.\nதிடுக்கிட்டுப் போன ஊர் பெரியவர்களிடம் அவள் அமைதியாகப் பேசினாள். பைக்குள் ஒரு வெள்ளைக் கல்லும் ஒரு கருப்புக் கல்லும் இருந்ததால், பைக்குள் மிச்சமிருக்கும் கல்லை ஊரார் பார்த்தால் அவள் எடுத்து நழுவ விட்ட கல்லின் வண்ணம் எதுவென்று தானாகத் தெரிந்துவிடும் என்று சொல்லி பையை அவர்களிடம் கொடுத்து விட்டாள்.\nபைக்குள் இரண்டு கருப்புக் கற்களை வைத்த சேட்டுக்குத் “திருடனுக்குத் தேள் கொட்டியது போல” ஆகி விட்டது. சொல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. கடனை ரத்து செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டு தலையைத் தொங்க விட்டுக் கொண்டு போய் விட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/naanudaimai", "date_download": "2019-12-12T02:44:28Z", "digest": "sha1:XNBAB7PDQNSQKXJD2X6CLW6RKVSWIMZE", "length": 12210, "nlines": 277, "source_domain": "www.tamilgod.org", "title": " நாணுடைமை | Thirukural", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nகருமத்தால்\tநாணுதல்\tநாணுந்\tதிருநுதல்\nஊணுடை\tஎச்சம்\tஉயிர்க்கெல்லாம்\tவேறல்ல\nஊனைக்\tகுறித்த\tஉயிரெல்லாம்\tநாண்என்னும்\nஅணிஅன்றோ\tநாணுடைமை\tசான்றோர்க்கு\tஅஃதின்றேல்\nபிறர்பழியும்\tதம்பழியும்\tநாணுவார்\tநாணுக்கு\nநாண்வேலி\tகொள்ளாது\tமன்னோ\tவியன்ஞாலம்\nநாணால்\tஉயிரைத்\tதுறப்பர்\tஉயிர்ப்பொருட்டால்\nபிறர்நாணத்\tதக்கது\tதான்நாணா\tனாயின்\nகுலஞ்சுடும்\tகொள்கை\tபிழைப்பின்\tநலஞ்சுடும்\nநாண்அகத்\tதில்லார்\tஇயக்கம்\tமரப்பாவை\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/vanni-district-general-elections-sri.html", "date_download": "2019-12-12T03:11:22Z", "digest": "sha1:H322ZWTUMLP537U7J2OCZ3NTQPYND3ZZ", "length": 10041, "nlines": 94, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பொதுத் தேர்தல் 2015 மாவட்டரீதியான இறுதி முடிவுகள் வன்னி தேர்தல் மாவட்டம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பொதுத் தேர்தல் 2015 மாவட்டரீதியான இறுதி முடிவுகள் வன்னி தேர்தல் மாவட்டம்.\nபொதுத் தேர்தல் 2015 மாவட்டரீதியான இறுதி முடிவுகள் வன்னி தேர்தல் மாவட்டம்.\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.\nஇதன் மூலம் மொத்தமுள்ள 6 ஆசனங்களில் 4 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.\nஏனைய இரு ஆசனங்களில் ஒன்றை ஐதேகவும், மற்றொன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளன.\nவன்னி மாவட்டம் - இறுதி முடிவு\nதமிழரசுக் கட்சி – 89,886 – 54.55% – 4 ஆசனங்கள்\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 5,716 – 3.47%\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉ��கமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக 2013ம் ஆண்டில் டோனி தேர்வு.\n2013ம் ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர் என்ற விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் ...\nவயிற்றை உற்று பார்த்த மீடியாக்களுக்கு கரீனா சொன்ன பதில் ஆச்சரியம்\nக‌‌ரீனா கபூர் ஒரு மிர்ரகிள். திருமணமான பிறகு நடிகைகளுக்கு இந்திய சினிமா முக்கியத்துவம் தருவதில்லை. அப்படியே தந்தாலும் கிளாமர் நாயகியாக வல...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2019/04/21/environemental-issue/?like_comment=2860&_wpnonce=6c42ad8b06", "date_download": "2019-12-12T03:10:51Z", "digest": "sha1:HZDC76NURS2GK5VR2YNQO33CZZWRI6GS", "length": 13701, "nlines": 125, "source_domain": "kottakuppam.org", "title": "கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன்றிகள் தொல்லை அதிகரிப்பு – மக்கள் அவதி – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nApril 21, 2019 கோட்டகுப்பம்\nகோட்டக்குப்பம் அமைதி நகரில் பன்றிகள் தொல்லை அதிகரிப்பு – மக்கள் அவதி\nகோட்டக்குப்பம் காலி மனைகள் மற்றும் ��ொது இடங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கழிவு நீரை அகற்ற மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சியும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகழிவுநீர் தேங்கி நிற்கும் இடங்களில் பன்றிகள் அதிகளவு மேய்வதால், கொசுக்கள் மற்றும் விஷப் பூச்சிகள் உற்பத்தியாகின்றன. கோட்டக்குப்பம் பேரூராட்சியில் நாய், பன்றிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து விட்டன. கோட்டக்குப்பம் அமைதி நகர் 3 வது தெருவில் நாய், பன்றிகள் தொல்லை பெருகிவிட்டன.அவை வீதிகளில் குவிந்துள்ள குப்பைகள், கழிவுநீர் குட்டைகளில் உலவுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவுகிறது. பொது மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், பன்றிகள் பெருக்கமடைந்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.\nஎனவே, அமைதி நகரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த கோட்டக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nPrevious ப்ளஸ் டூ-க்குப் பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்\nNext வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும்தான் இயங்குமா விளக்கம் அளித்த ரிசர்வ் பேங்க்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டக்குப்பத்தில் கனமழை:மாநில பேரிடர் குழு வருகை\nபலத்த மழை: கோட்டக்குப்பம் அருகே கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்தன\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்���ைகளாக மாற்ற தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு :-\nடோல்கேட்டில் இனி சுங்கக் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்\nபுதுவை கடற்கரையில் தீவிர துப்புரவு பணி: பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய கோட்டக்குப்பம் தன்னார்வ தொண்டர்கள்….\nமாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி நிறுத்திவைப்பு\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎந்த மாவில் என்ன சத்து\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை\nஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள்\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/overview/608694-honey-charm-from-lancome", "date_download": "2019-12-12T03:42:27Z", "digest": "sha1:J7XLU624CAJLHZ4I5KLNGR2ZNZSPZFEZ", "length": 9904, "nlines": 53, "source_domain": "ta.seminaria.org", "title": "லான்கோம் Tresor - தேன் அழகை இருந்து லான்கோம்! - வாடிக்கையாளர்", "raw_content": "\nலான்கோம் Tresor - விமர்சனம்\nதேன் அழகை இருந்து லான்கோம்\nஇது மிகவும் நடந்தது என்று கடந்த ஆண்டு நான் உடம்பு கிடைத்தது லான்கோம். நீங்கள் வளர்ந்து தெரியாது, ஒருவேளை ஏக்கம் கடந்த\nஎன் அறிமுகம் தொடங்கியது, நவீன தொலைக்காட்சி லா VI ஒரு Bel, சாதக உள்ளன, ஆனால் இப்போது இல்லை அவளை பற்றி\nஎனவே, நான் செல்ல முடிவு Rive Gauche கேட்க முழு வரி. சரி என்று எல்லாம்\nகேட்ட பிறகு இன்னும் பிற சுவைகள் என்று நான் விரும்புகிறேன் இருந்து டியோர் மற்றும் லூயிஸ் உய்ட்டன், திரும்பினார் எதிர் லான்கோம். இன்னும் ஏதாவது போன்ற என்று அது சிறிய மற்றும் நான் தொடங்க முடிவு புகழ்பெற்ற வாசனை திரவியங்கள் கடந்த - நிச்சயமாக இது ஒரு Tresor மற்றும் Poeme (என்று மேலும் மற்றொரு ஆய்வு).\nஇந்த வாசனை முறை அலங்கரிக்கப்பட்ட டிரஸ்ஸிங் அட்��வணை என் அம்மா. நினைவில் என்று சிறப்பு உணர்வுகளை தனது குழந்தை பருவத்தில் அவர் காரணமாக இல்லை, நன்றாக, வாசனை மற்றும் வாசனை-எதுவும் சிறப்பு.\nஇப்போது இருப்பது வயதில் என் அம்மா, நான் இறுதியாக புரிந்து கொள்ள அனைத்து அது அழகு\nபற்றி ஒரு சிறிய சுவை:\n\"குடும்ப விலிருந்து கிழக்கத்திய-மலர்-புளிப்பு, இனிப்பு, பாராட்டு மற்றும் மீள்சுழற்சி சுவை\nமுதல் விஷயம் என்று கேட்டு அன்னாசி, இளஞ்சிவப்பு, பள்ளத்தாக்கு லில்லி மற்றும் ஆம், பீச் (ஒன்று கேட்டால் மட்டுமே பீச் மற்றும் மலர்கள்), பின்னர் வெளிப்படுத்தல் - ரோசா (உயர்ந்தது நிச்சயமாக இதயம் லான்கோம்), ஜாஸ்மின் தறியிலமைத்தல் அடிவானத்தில் சரி, மற்றும் அடிப்படை அம்பர், வெண்ணிலா, சந்தன மற்றும் கஸ்தூரி செய்கிறது என்று வாசனை ஓரியண்டல் நிழல்கள்\nவாசனை 100% இளைஞர், 20 வயது, நான் நிச்சயமாக இல்லை அதை அணிய வாசனை இலையுதிர்-குளிர்காலத்தில், மிக மாலை. நிச்சயமாக இருக்க வேண்டும், குளிர்காலத்தில் வெப்பம் மற்றும் குளிர் மழை இலையுதிர் வாசனை இலையுதிர்-குளிர்காலத்தில், மிக மாலை. நிச்சயமாக இருக்க வேண்டும், குளிர்காலத்தில் வெப்பம் மற்றும் குளிர் மழை இலையுதிர் கோடை கழுத்தை நெரித்து அதன் செழுமையும் புளிப்பு சுவைகள் கோடை கழுத்தை நெரித்து அதன் செழுமையும் புளிப்பு சுவைகள் ஆனால், என்னை ஞாபகப்படுத்த, நீங்கள் கோடை ஒரு மெல்லிய தேன் மற்றும் மகரந்தம்\nஒரு மிகுதியாக கொண்டு மேற்பரப்பு chypre, ஒளி மிட்டாய் spirtovyj வாசனை திரவியங்கள், இந்த கூட்டத்தில் இருந்து வெளியே உள்ளது நவீன வாசனை\nநான் கேட்டு மற்றும் பழைய-முதல் பிரச்சினை வாசனை மற்றும் இடைநிலை மற்றும் நவீன, நான் சொல்ல வேண்டும் என்று முதல் பதிப்பு இன்னும் கசப்பான என் கருத்து, அதாவது இப்போது வாசனை மிகவும் லேசான மற்றும் இனிமையான. ஒரு சில நேரங்களில் போது, நான் விரும்பிய நவீன பதிப்பு\nஎன் கோடை தூள் bronzer, பிடித்த ஆனால் ஒரு மிகவும் சர்ச்சைக்குரிய தயாரிப்பு, மட்டுமே இருண்ட அல்லது பதனிடப்பட்ட தோல். நான் வாசிக்க அறிவுறுத்துகிறேன் வாங்கும் முன்.3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nமிகவும் கலவையான எனக்கு, தயாரிப்பு, மற்றும் இன்னும் நான் விரும்பிய ப்ளஷ் வெல்வெட் தொனி 8702 திரும்ப என் வெளிறிய தோல் நிறங்கள் வாழ்க்கை. முன்/பின்3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nசிறந்த மற்றும் மென்மையான பாதுகாப்பு இல்லாமல் தேவையற்ற சாயங்கள் மற்றும் வாசனை திரவியங்கள்.3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nஜூசி ஸ்வீட் பிளாக்பெர்ரி மற்றும் இனிமையான லாவெண்டர் ஆகியவற்றின் சரியான கலவைசுமார் 2 மாதங்களுக்குஅக்கறை ஒப்பனை\nநிழல்கள் அனைத்து என்று நான் இருந்தது. ஒருவேளை நான் ஒரு போலி எந்த விஷயத்தில், அது ஒரு பயங்கரமான நிழல்.3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nநீங்கள் தெரிந்திருந்தால் இல்லை ஜெல் சுத்தப்படுத்திகளை இருந்து கிரகத்தில் நுண்ணுயிர் வீண் நான் அறிமுகப்படுத்த வேண்டும் நீங்கள்\nகெரட்டின் சுருட்டை அல்லது ஒரு சோக கதை பற்றி நான் எப்படி முடி கெரட்டின் நிமிர்ந்து (பகுதி \"Ollin\")3 மாதங்கள்அழகு, ஆரோக்கியம், வேறு\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/product/78818-castor-oil", "date_download": "2019-12-12T03:13:09Z", "digest": "sha1:E23VCJ2C77YUM66457HBSECNZDBEHOZ6", "length": 5588, "nlines": 44, "source_domain": "ta.seminaria.org", "title": "ஆமணக்கு எண்ணெய் - வாடிக்கையாளர் விமர்சனங்கள்", "raw_content": "\nவீடியோ விமர்சனங்கள் மூலம் YouTube\nஆமாம் கருவி உண்மையில் கொடுக்கும் சிரமங்கள் பல நவீன முறையில் முடி பராமரிப்பு.யார் நம்பிக்கை இல்லை, மற்றும் அதை கருத்தில் ஒரு கதைகள்,யார், எடுத்துக்காட்டாக நம்பிக்கை விளைவு.நான் வேண்டும் தடித்தல் மற்றும் ஈரப்பதம் முடி என நான் வண்ண,மெல்லிய,உலர்ந்த.நான் எப்படி பயன்படுத்த:கலந்து கொண்டு தேங்காய்,சூடு ...\n230 ரூபிள் ஒரு தீர்வு முகப்பரு குணப்படுத்த முடியுமா பயன்பாட்டின் அனைத்து நுணுக்கங்கள் மற்றும் முடிவுகளின் விரிவான ஆய்வு.சுமார் 2 மாதங்களுக்குசுகாதார பொருட்கள்\nபோக்கு ஆரஞ்சு நிழல் Nyx சூடான ஒற்றையர் Eyeshadows 75 LOL3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nநீங்கள் 250 ரூபிள் எறிய விரும்பினால், எவ்லைன் வோலுமிக்ஸ் ஃபைபர்லாஸ்ட் கண் இமை மயிர்களுக்கு ஊட்டப்படும் ஒரு வகை சாய கலவை வாங்க தயங்கசுமார் 2 மாதங்களுக்குஅலங்கார ஒப்பனை\nநல்ல அதிர்ஷ்டம் உள்ளன: மரியாதைகள் மற்றும் வெளியாட்கள். கண்ணோட்டம்: #106,#128,#133,#161,#165,#1663 மாதங்கள்அலங்கார ஒப்பனை\n❀❀❀ நீர் ❀❀❀3 மாதங்கள்வாசனை\nமுதல் பார்வையில் என் காதல் a பலவகையான ஒப்பனைகளை உருவாக்குவதற்கான கூல் தட்டு ♡ ஆனால் என்னால் 5 நட்சத்திரங்களை வைக்க முடியாது, குறைபாடுகள் உள்ளன all எல்லா புள்ளிகளின் விரிவான பகுப்பாய்வு ♡ எங்கே வாங்குவது ♡ பல கடிதங்களை ♡ பல புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கான எனது பதிவுகள் ♡ ஆனால் என்னால் 5 நட்சத்திரங்களை வைக்க முடியாது, குறைபாடுகள் உள்ளன all எல்லா புள்ளிகளின் விரிவான பகுப்பாய்வு ♡ எங்கே வாங்குவது ♡ பல கடிதங்களை ♡ பல புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கான எனது பதிவுகள் சுமார் 2 மாதங்களுக்குஅலங்கார ஒப்பனை\nஷியா வெண்ணெய், பாதாம், வால்நட் கிரீம் இருந்து பிரபல இஸ்ரேலிய பிராண்ட் ✡ போனஸ்: பாதுகாப்பு புற ஊதா கதிர்கள் இருந்து ✡ எந்த parabens மற்றும் SLS ✡ சூடான மற்றும் அசல் வாசனை3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/84033", "date_download": "2019-12-12T04:37:12Z", "digest": "sha1:5RJTVCZKYDBNMCYGJPWQWQJVYKFGYD7Z", "length": 9176, "nlines": 77, "source_domain": "www.thaarakam.com", "title": "மகிந்தவுடன் இணக்கப்பாடு இல்லை, சஜித்துக்கு ஆதரவு : மைத்திரி தகவல் – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமகிந்தவுடன் இணக்கப்பாடு இல்லை, சஜித்துக்கு ஆதரவு : மைத்திரி தகவல்\nதமிழர்களை இன அழிப்பு செய்த ஶ்ரீலங்காவின் முன்னாள் ஜனா­தி­ப­தியும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் இணக்­கப்­பாடு எதுவும் காணப்­ப­ட­வில்லை. அவ­ருடன் இணக்­கப்­பாடு காணப்­பட்­ட­தாக வெளி­யான செய்தி தவ­றா­ன­தாகும் என்று தற்போதைய ஶ்ரீலங்கா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.\nஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்­றுக்­காலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ர­வைக்­கூட்டம் இடம்­பெற்­றது. அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை அடுத்து ஜனா­தி­ப­தியை சந்­தித்த ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைச் சேர்ந்த சிறு­பான்­மை­யின அமைச்சர் ஒருவர் ஜனா­தி­ப­தி­யிடம் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்­பி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்றார்.\nமஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் நீங்கள் நடத்­திய சந்­திப்­பின்­போது பொது­ஜன பெர­மு­னவில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­கான இணக்கம் காணப்­பட்­ட­தா­கவும் அதற்கு பிரதி உப­கா­ர­மாக உங்­க­ளுக்கு உரிய பத­வியை தரு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்றில் செய்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான இணக்கம் காணப்­பட்­டுள்­ளதா பொது­ஜன பெர­முன வேட்­பா­ளரை நீங்கள் ஆத­ரிக்­கப்­போ­கின்­றீர்­களா என்று அந்த அமைச்சர் ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.\nஇதற்குப் பதி­ல­ளித்த ஜனா­தி­பதி அவ்­வா­றான எந்த இணக்­கப்­பாடும் ஏற்­ப­ட­வில்லை. அவ்­வாறு வெளி­யா­கிய செய்­திகள் தவ­றா­னவை.. அதனை நம்­ப­வேண்டாம் என்று கோரி­யுள்ளார்.\nஇதன்­போது பொது­ஜன பெர­மு­ன­விற்கு நீங்கள் ஆத­ரவு வழங்­காது எமது கூட்­ட­ணிக்கு ஆத­ரவை வழங்­க­வேண்டும் என்றும் அந்த அமைச்சர் கோரி­ய­போது ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால் இந்த விடயத்தில் நடுநிலைமை வகிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதிருகோணமலையில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் காற்றின் வேகம் அதிகரிக்கும்.\nவெள்ளை நாகத்தை பார்க்க வெள்ளமென திரண்ட மக்கள்\nஇலங்கையர்களுக்கு ஒருபோதும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது – இந்திய மத்திய அரசு\nஇலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட அறிக்கை நாளை\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு அழைக்கப்பட்டுள்ள சிலர்\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி…\nடோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட…\nதென் தமிழீழத்தின் முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nதேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும்…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் அழைப்பு நியூசிலாந்து.\nதமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ…\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019-தஞ்சை.\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/84187", "date_download": "2019-12-12T04:37:55Z", "digest": "sha1:LQZ3DARN63JBVSIVZ35RQZ7TO2YN7D3Z", "length": 15103, "nlines": 88, "source_domain": "www.thaarakam.com", "title": "விக்கியின் கருத்தில் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்-செ.கஜேந்திரன்! – தாரகம் – தமிழ்ச் ச��ய்தி ஊடகம்", "raw_content": "\nவிக்கியின் கருத்தில் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்-செ.கஜேந்திரன்\nகடந்த 2006 ஆம் ஆண்டு இதே நாள் விமானப்படையிரின் குண்டு வீச்சில் உயிரிழந்த 53 செஞ்சோலை மாணவர்களின் 13 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.\nஇந்த நிகழ்வில் குண்டு வீச்சில் உயிரிழந்த மாணவி ஒருவரின் தாயர் பொதுச்சுடரினை ஏற்ற தொடர்ந்து சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் நினைவுரையினை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் அவர்கள் நிகழ்த்தியுள்ளார்.\nஇந்தியா தான் விரும்பும் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவுசெய்யவிரும்பும் என்றால் அவருக்கு தமிழ்மக்கள் வாக்குகள் விழவேண்டும் என்று எதிர்பாக்கின்றார்கள் என்றால் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்தேசத்தினையும் அதனது இறைமையினையும் அங்கிகரிக்கவேண்டும் அதாவது தமிழ்மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வு பெற்றுத்தரப்படும் என்ற உத்தரவாதத்தினை இந்தியா தரவேண்டும் அப்படிஒரு செயல்பாடு நடைபெறுகின்றபொழுது இந்தியா விரும்புகின்ற ஒருவரை ஜனாபதி ஆக்குவதற்கு எங்கள் மக்களை வாக்களியுங்கள் என்று கோரமுடியும் அதனை செய்வதற்கு இந்தியா தயார் இல்லைஎன்றால் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்வதற்கு எந்த அர்த்தமும் இல்லை இப்போது கூட்டமைப்பு மக்கள் மட்டத்தில் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது கூட்டமைப்பு துரோகம் செய்கின்றது என்று மக்கள் இனம் கண்டுகொண்டார்கள்.\nபடுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவேந்தல் என்பது நீதி பெற்றுக்கொடுப்பதாக இருக்கவேண்டும் றாஜபக்சவினையும்,கோத்தபாயறாஜபக்சவினையும் ஜக்கியநாடுகள் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவரை சென்று சர்வதேச விசாரணை வேண்டாம் என்று சொல்லி பாதுகாத்த கூட்டமைப்பினர் இந்த நினைவேந்தலை செய்வது என்பது அரசியல் லாபம் தேடுவதற்கா அல்லது நீதி பெறுவதற்காக நினைவேந்தலை செய்வதற்கு எந்த அருகதையும் இல்லை.\nவிக்கினேஸ்வரன் ஜயா தமிழ்மக்களுக்கு தான் நீதிசெய்யப்போகின்றேன் நேர்மைசெய்யபோகிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார் அவரை நாம்பி நாங்களும் தமிழ்மக்கள் பேரவையில் இணைந்து செயற்பட்டோம்\n2016 தயாரிக்கப்பட்�� தீர்வுத்திட்டம் துரதிஸ்டவசமாக விக்னேஸ்வரன் ஜயா அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனை அரசிடம் கையளிக்க அவர் மறுத்துவிட்டார்.\nஅந்த தீர்வுத்திட்டத்தினை நிராகரிக்கக்கூடிய வகையில் மாகாணசபையில் தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரித்து அதில் தமிழ்தேசம் இறைமை என்கின்ற விடையத்தினை கைவிட்டு சம்மந்தன் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கின்ற அரசியலிற்கு இடைஞ்சல் இல்லாமல் அரசாங்கத்திடம் நேரடியாக கொண்டுசென்று கொடுத்துள்ளார்.\nஅண்மையில் விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து சொல்லியுள்ளார்.\nஆறு அம்ச கோரிக்கைகளை வைத்து அதில் கொஞ்சத்தினை நிறைவேற்றுவதற்கு தயாரான ஒருவரை நாம் ஆதரிக்கலாம் என்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளார். என்னத்தினை சொல்லபோகின்றார்என்றால் கூட்டமைப்பு எவ்வாறு இந்தியா சொல்பவருக்கு வாக்களிக்கபோகின்றதோ அதேபோல் இந்திய சொல்வதற்கு வாக்களிக்க இவர் முடிவெடுத்துவிட்டார்.\nஆனால் எங்கள் மக்கள் புரிந்துகொள்ளாதவாறு மக்களை ஏதேஒருவகையில் நம்பவைத்து தான்சொல்கிறவருக்கு வாக்களிக்க செய்யவேண்டும் என்பதற்காக கருத்தினை சொல்லதொடங்கியுள்ளார் இந்த விடையங்களில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.\nஇந்த விடையங்களில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் விக்னேஸ்வரன் ஜயாஅல்ல எந்த கடவுள் வந்து சொன்னாலும் கூட தமிழ்மக்கள் இந்தஜனாதிபதி தேர்தலை வைத்து பேரம் பேசுவதற்கான வாய்ப்பினை இழந்துவிடக்கூடாது\nவிக்னேஸ்வரன் ஜயாக இந்தியாவின் நிகழ்சி நிரலின் கீழ் செயற்படவில்லை என்றால் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேரடி விவாதத்திற்கு கூட்டிக்கொண்டு வாருங்கள் நேரில் கதைப்போம்.\nகோத்தபாஜ றாஜபக்ச சீனாவின் ஆள் அவர் ஜனாதிபதியாக வந்தால் இந்தியாவின் தேசியபாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருக்கின்றது.\nசீனாவினை இலங்கைக்குள் முழுமையாக சுதந்திரமாக செயற்பட அனுமதிப்பார் இந்தியா பல துண்டங்களாக சிதறிப்போகும் அளவிற்கு சீனா செயற்படக்கூடிய நிலமைகளை உருவாக்கும் இதனை இந்தியா ஒருநாளும் விரும்பாது என்ன விலைகொடுத்தாலும் கோட்டபாயறாஜபக்சவினை தோற்கடிக்கவேண்டிய தேவை இந்தியாவிற்கு உள்ளது அந்த விடையத்தில் நாங்கள் ஒத்துளைப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.\nஇந்தியாவிடம் நாங்கள் கேட்பது தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ்தேசத்தினையும் அதன் இறைமையினையும் இந்திய நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்க வேண்டும் இந்த கோரிக்கையினை எல்லாமக்களும் எல்லாமட்டத்திலும் வலியுறுத்த வேண்டும்.\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி .\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.\nதமிழர் தாயகத்தில் கூடவுள்ள சிங்கள முப்படையினர் .\nயாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழில் இருந்து வவுனியா சென்ற இரண்டு இளைஞர்கள் கைது\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி…\nடோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட…\nதென் தமிழீழத்தின் முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nதேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும்…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் அழைப்பு நியூசிலாந்து.\nதமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ…\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019-தஞ்சை.\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8237:%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-(6)&catid=122:%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1388", "date_download": "2019-12-12T02:40:22Z", "digest": "sha1:EDJCF6KOTVR6DELOEOGRR3NXOPNHT5LR", "length": 8903, "nlines": 163, "source_domain": "nidur.info", "title": "ஹஸீனா அம்மா பக்கங்கள் (6)", "raw_content": "\nHome இஸ்லாம் ஹஸீனா அம்மா பக்கங்கள் ஹஸீனா அம்மா பக்கங்கள் (6)\nஹஸீனா அம்மா பக்கங்கள் (6)\nஹஸீனா அம்மா பக்கங்கள் (6)\nபதவி உயர்வு தருபவை :\nபத்து விஷயங்கள் ஓர் அடியானை சிறப்பிற்குறியவர்களின் ஸ்தானத்திற்கு உயர்த்திவிடும்.\n1. அதிகமாக தர்மம் செய்வது.\n2. அதிகமாக குர்ஆன் ஓதுவது.\n3. உலகை விட்டு மறுமையை நினைவுகூர்பவருடன் அமர்வது.\n4. உறவினரைச் சேர்ந்து வாழ்வது.\n6. மறுமையை மறக்கச்செய்யும் பணக்காரர்களுடன் கலந்துறவாடாமல் இருப்பது.\n7. மரணத்திற்குப் பின் செல்��� வேண்டிய இடம் பற்றி அதிகம் சிந்தனை செய்வது.\n8. உலகாசையைக் குறைத்து மறுமையை அதிகம் நினைப்பது.\n9. மவுனத்தை மேற்கொண்டு குறைவாகப் பேசுவது.\n1. ஈமான் என்பது உண்மைப்படுத்துதல் ஆகும்.\n2. உலகப்பற்றின்மையும், தக்வாவும் அதன் தலையாகும்.\n3. வழிபாடும், உறுதியும் அதன் உடலாகும்.\n4. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் அதன் மரம்.\n5. தவ்ஹீத் அதன் கிளை.\n6. ஜகாத் அதன் பழம்.\n7. தொழுகையும், இக்லாசும் அதன் வேர்.\n8. அல்லாஹ் அளித்த பாக்கியங்களுக்கு நன்றி செலுத்துதல்.\n9. அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்தல்.\n10. அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்தல்.\n\"தொழுகை தீனின் தூண். அதை நிலை நிறுத்தியவர் தீனை நிலைநிறுத்தியவர் ஆவார். மேலும் அதில் பத்து நன்மைகள் இருக்கின்றன என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.\n(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)\nஹளரத் உக்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப்பார்த்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்; \"உக்பாவே இம்மை, மறுமை இரண்டிலும் மிகச்சிறந்த ஒரு மல் எதூ இம்மை, மறுமை இரண்டிலும் மிகச்சிறந்த ஒரு மல் எதூ உமக்குத் தெரியுமா\nஹளரத் உக்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்; \"சொல்லுங்க, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; \"உம்மை விட்டு விலகி ஓடுபவரோடு வலியப் போய் சேர்ந்து கொள்ளும். உம்மிடம் கேட்கத்தயங்கிக் கொண்டிருப்பவருக்கு கொடும். உமக்கு அநீதம் இழைத்தவரை மன்னித்துவிடும்.\nஎல்லோருக்கும் பொதுவான பத்து விஷயங்கள் :\nபத்து விஷயங்கள் படைப்பினங்கள் அனைவருக்கும் பொதுவானவை.\n4. செயல் ஏட்டை வாசித்தல்.\n6. நன்மை, தீமைகள் நிறுக்குதல்.\n7. ஸிராத்துல் முஸ்தகீமில் நடத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b89b9fbb2bcd-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/baeba9ba8bb2baebcd", "date_download": "2019-12-12T03:11:15Z", "digest": "sha1:QJJ3UOYPRXXBHQ2MAP4HISI3QLW43XV2", "length": 12098, "nlines": 199, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மனநலம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடல் நலம்- கருத்து பகிர்வு / மனநலம்\nஇன்றைய வாழ்கை முறையில் குழந்தைகளின் மனநலத்தைப் பற்றி இங்கு விவாதிக்கலாம்.\nஇந்த மன்றத்தில் 5 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nமனநல பாதிப்பிற்கான தீர்வு by கார்த்திக் No replies yet கார்த்திக் November 26. 2018\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபழ வகைகளின் அற்புத நன்மைகள்\nகாது - மூக்கு - தொண்டை பிரச்சனைகள்\nஆஸ்துமா நோயை எவ்வாறு தடுக்கலாம்\nஇருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி\nதாவரங்களும் அதன் மருத்துவ பயன்களும்\nஇளைஞர்களுக்கான இனிய ஆரோக்கியமான வாழ்க்கைமுறை\nஇயற்கை மருத்துவத்தில் பின் விளைவுகள்\nஉணவு முறையும் சர்க்கரை நோயும்\nநோய் மற்றும் சிகிச்சைகளின் விளக்கங்கள்\nகுழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 30, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/06/blog-post_111953098425048555.html", "date_download": "2019-12-12T02:57:42Z", "digest": "sha1:WYW3TQV2EP5FNWCODVIJRUH6LUYGJ4S6", "length": 46705, "nlines": 461, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கேரளா மாநில அரசின் விபரீத புத்தி", "raw_content": "\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகேரளா மாநில அரசின் விபரீத புத்தி\nகேரளா அரசு திடீரென ���ருக்கும் வேலைகளை விட்டுவிட்டு குறைந்த விலை விமானச் சேவையைத் தரும் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கலாமா என்று ஆராயப் புறப்பட்டுள்ளது.\nஇது எந்த மாநில அரசுக்கும் இதுவரை வராத புது யோசனை\nஇந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. தனியார் விமானச் சேவை நிறுவனங்கள் நாளுக்கு ஒன்றாக நுழைந்துகொண்டிருக்கின்றன. 1990களில் இதே நிலை இருந்தது. அப்பொழுது புதிதாகச் சேவையை ஆரம்பிக்கும் பல நிறுவனங்களுக்கு நிர்வாக சூட்சுமங்கள் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. 1996-ல் ஒருமுறை NEPC விமானச்சேவையைப் பயன்படுத்தியிருக்கிறேன். படு கேவலம். ஜெட் ஏர்வேஸ் தவிர பிற சேவைகள் முற்றிலுமாக ஒழிந்தன. பின்னர் சஹாரா தொடங்கியது.\nஜெட், இந்தியன் ஏர்லைன்ஸை எளிதாகவே பின்னுக்குத் தள்ளியது. சந்தையை ஜெட், இந்தியன் ஏர்லைன்ஸ், சஹாரா மூன்றும் தமக்குள் பங்குபோட்டுக்கொண்டபோது ஏர் டெக்கான் எனப்படும் குறைந்தவிலை விமானச்சேவை வந்தது. கடந்த ஒரு வருடத்தில் ஏர் டெக்கான் சக்கைப்போடு போட்டதைப் பார்த்து பல்வேறு போட்டியாளர்களும் குறைந்தவிலை விமானச்சேவையை அளிக்க முன்வந்துள்ளனர்.\nஇதற்கிடையே வெளிநாடுகளுக்கான பாதைகள் ஏர் இந்தியாவின் கையில் ஏகபோகமாக இருந்ததும் மாற்றியமைக்கப்பட, அங்கும் ஜெட் ஏர்வேஸ் படு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. போட்டியை எதிர்கொள்ள, ஏர் இந்தியாவும் வளைகுடா நாடுகளுக்காகவெனவே குறைந்தவிலை விமானச்சேவையை அறிமுகம் செய்துள்ளது.\nஆனால் இந்தியன் ஏர்வேய்ஸ், ஏர் இந்தியா இரண்டும் தரத்தில் படு குறைவு. அரசு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் மூஞ்சியை சிடுசிடுவென வைத்திருக்க வேண்டும் என்று யாரோ எழுதிவைத்திருக்கிறார்கள் போல. சொன்ன நேரத்தில் விமானம் கிளம்பும் என்று எதிர்பார்க்கவே முடியாது. கஸ்டமர் சாடிஸ்ஃபேக்ஷன் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். கடந்த இரண்டு நாள்களாக இந்தியன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்கள் லட்சத்தீவுகளில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான ஓட்டுனர் பதவி விலகிவிட்டாராம் ஏன் இன்னொரு விமானியைக் கொண்டுவரமுடியாதா இந்தியன் ஏர்லைன்ஸால் ஏன் இன்னொரு விமானியைக் கொண்டுவரமுடியாதா இந்தியன் ஏர்லைன்ஸால் பதிலாக பயணிகளை, ஏதேதோ வழிய��க மூக்கைச் சுற்றி கொச்சிக்கு கப்பல் மூலமாகக் கொண்டுவரப்போகிறார்களாம்\nஇந்த இரு அரசு நிறுவனங்களும் தமது தரத்தை உயர்த்த சிறிதும் முயற்சி செய்வதாக இல்லை. இந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டுவது போலவும் தெரியவில்லை. இதே நிலை நீடித்தால், இன்னமும் சில வருடங்களில் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இரண்டும் தனியார் சேவைகளுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் கடையை மூடிவிடவேண்டியிருக்கலாம்.\nஇப்படிப்பட்ட நிலையில் என்ன தைரியத்தில் கேரள மாநில அரசு ஒரு விமானச் சேவையைத் தொடங்க நினைத்திருக்கிறார்கள் அதுவும் வேலை நிறுத்தத்துக்குப் பேர் போன கேரளாவில்\n Cochin International Airport Ltd' என்ற நிறுவனமும், இப்படி வளைகுடா நாட்டில் இருப்பவர்களின் முதலீட்டுடன் ( கணிசமான அளவு ) துவங்கப்பட்டதுதான். அதிலும், இந்த சேவையை இயக்கப் போவது அரசாங்கம் 26 % முதலீடு செய்திருக்கும் ஒரு கூட்டு நிறுவனம் தானே அன்றி மாநில அரசாங்கத் துறை இல்லை. அப்படி என்றால் அது கிட்டதட்ட தனியார் நிறுவனம் போலத்தான் இயங்கும் என்று நம்பிக்கை வைக்கலாம். மத்த ஸ்டேட்டுக்கு இல்லாத இந்த வசதியான கேரளா- வளைகுடா உறவை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி, ஒழுங்கான ஆட்களை நியமித்தால் கேரளா to வளைகுடா , வளைகுடா to கேரளா ரூட்டில் வண்டி ஓட்டியே லாபம் பார்க்கலாம். செமத்தியான ரூட்டு அது....\nபத்ரி, நானும் பிரகாஷ் பார்ப்பது போல் தான் பார்க்கிறேன். யோசனை நல்லதுதான்.\nதரம் சரியில்லை என்பது யூனிவெர்சல் பிரச்சினைதான்.\nசிடு மூஞ்சிகளுக்கு விமர்சனத்தை கொண்டு செல்லவேண்டும் ஏதாவது ஒருவழியில்.\nஇந்த புதிய சேவைகளால் ஏற்படும் போட்டி கூட அதை நாளடைவில் உருவாக்க\"லாம்.\"\nபோன வார பிஸினஸ் வேர்ல்டு பாருங்கள். இந்திய சந்தைக்கு புதிதாக 14 விமான சேவை நிறுவனங்கள் வர இருக்கின்றன. இன்றைய பிஸினஸ் ஸ்டார்ண்டர்ட் செய்தித் தாளில், கோ ஏர், பாராமொளண்ட் ஏர்லையன்ஸ் மற்றும் இண்டிகோ ஏர்லையன்ஸ் பற்றிய செய்திகள் வந்திருக்கின்றன. போகிற போக்கினைப் பார்த்தால், மீனம்பாக்கத்தில் நுழைந்தவுடன் \"வாங்க சார், வாங்க சார், டில்லி, பாம்பே,கல்கத்தா, பேங்களுர் எல்லா விமானமும் இருக்கு சார், நம்ம ப்ளைய்டுல ஏறிக்குங்க சார்\" என்று கூவும் காலம் வரலாம் ;-)\nகேரள அரசாங்கம் இதனை ஒழுங்காக நடத்தினால், இது ஒரு அருமையான வருமான வழியாக அமையும். கொஞ்ச நாளாக தூங்கி வழிந்துக் கொண்டிருந்த ஏர் பஸ்ஸூம், போயிங்கும், இந்திய சந்தையின் அசாதாரண வளர்ச்சிப் பார்த்து நிறைய விமானங்களை குத்தகைக்கு கொடுக்க சம்மதித்து இருக்கின்றன. பிரகாஷ் சொல்வது போல, கேரளா-வளைகுடா, ஒரு \"கல்லா\" கட்டும் ரூட். அதுபோல, யாராவது, பெங்களூர்-அமெரிக்கா, சென்னை-அமெரிக்கா சகாய விலைக்கு தந்தால், அதுவும், செமத்தியான தடமாக அமையும்.\nஅதெல்லாம் விடுங்க, கிங்பிஷர் ஏர்லையன்ஸ் ஏர் ஹோஸ்டஸ் புகைப்படங்கள் பார்த்தீர்களா \n>>கேரளா to வளைகுடா , வளைகுடா to கேரளா ரூட்டில் வண்டி ஓட்டியே லாபம் பார்க்கலாம். செமத்தியான ரூட்டு அது....\n//போன வார பிஸினஸ் வேர்ல்டு பாருங்கள். இந்திய சந்தைக்கு புதிதாக 14 விமான சேவை நிறுவனங்கள் வர இருக்கின்றன. //\nபார்த்தேன். ஆளாளுக்கு ஏர்லைன்ஸ் ஆரம்பிச்சுட்டாங்க...வி.ஜி. சந்தோசமும், விவேக் & கோ வசந்தகுமாரும் தான் பாக்கின்னு நினைக்கிறேன்.:\n//அதெல்லாம் விடுங்க, கிங்பிஷர் ஏர்லையன்ஸ் ஏர் ஹோஸ்டஸ் புகைப்படங்கள் பார்த்தீர்களா \nஅய்யோ.. பாக்கலையே தல... இதோ இருங்க... கூகிள்ள கிடைக்குதான்னு பாக்கிறேன் :-)\n//வி.ஜி. சந்தோசமும், விவேக் & கோ வசந்தகுமாரும் தான் பாக்கின்னு நினைக்கிறேன்.://\nவசந்த் & கோ ன்னு மாத்தி படிச்சுகிட்டேன்.\nஇவர்கள் எல்லாம் ஆரம்பித்தால் பரவாயில்லை. நம்ம சரவணா ஸ்டோர் செல்வரத்தினம் சன்ஸ் டவுன் பஸ் டிக்கெட் ரேட்டுக்கு தமிழ்நாட்டுல உள்ள எல்லா கிராமத்துக்கும் பிளைட் விட ஆரம்பிச்சுட போறாங்க. அப்புறம் போட்டிக்கு ஜெயசந்திரன் ஸ்டோர்ஸ் (அதாங்க ஜெயச்சந்திரன்), முருகன் ஸ்டோர்ஸ்னு ஒவ்வொருத்தரா ஆரம்பிச்சு, ஸ்கைவே ட்ராபிக்கை அதிகமாக்கிடப் போறாங்க.\nமோனோபொலி இல்லாத எந்தத் துறையிலும் அரசினால் - இந்திய அரசினால் - லாபம் சம்பாதிக்க முடிந்ததில்லை.\nஎனவே அரசு தொடர்புள்ள ஒரு கம்பெனி விமானம் ஓட்டினால் அதற்கு லாபம் கிடைக்கும் என்று நம்புவதற்கு இல்லை. பொதுமக்கள் பணம் வீணாவதுதான் மிச்சம்.\nமேலும் விமானத்துறையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட வந்துள்ளன. இவையனைத்தும் நீடித்து இருக்கப்போவதில்லை. இவற்றுள் பல அழியப்போகின்றன. அப்படிப்பட்ட நிலையில் அரசு இதில் தலையிடவேண்டியதே இல்லை. போனால் அது பொதுமக்கள் பணம் என்று இவர்கள் ஞாபகம் வைத்திருக்கவேண்டும்.\nமொத்தம் 300 கோடி ரூபாய் முதலில், 26% பங்கு என்றாலும் 75 கோடி ரூபாய் மூலதனம் கேரள அரசு கொண்டுவரவேண்டும். அந்தப் பணத்தை அடிப்படைக்கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்காக செலவிடலாம்.\nகையில் எக்கச்சக்கமாக பணத்தை வைத்துக்கொண்டு மாநில அரசுகள் எங்கு கொண்டுபோய் இதை முதலீடு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில் எல்லாம் இல்லை\nஎன் பயமெல்லாம், அடுத்து தமிழக அரசும் இந்த மாதிரி ஏதாவது செய்யக் கிளம்பிவிடப் போகிறதே என்றுதான்\nபிரகாஷ்: கட்டமைப்புகள் துறையில் அரசுதான் ஈடுபடவேண்டும். கொச்சின் சர்வதேச விமான நிலையத்தைக் கட்டுவது என்பதே வேறு விஷயம். அதை வேறு எந்த நிறுவனமும் செய்திருக்க முடியாது. ஏனெனில் இப்பொழுதுதான் தனியாரை மும்பை, தில்லி சர்வதெச விமான நிலையங்களைக் கட்டும்/வளர்க்கும் பணிகளுக்கு அனுமதிக்க இருக்கிறார்கள் (அதிலும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு உள்ளது.)\nசெமத்தியான ரூட், லாபம் பார்க்கலாம் என்றெல்லாம் சொல்லி கேரள அரசை நாசமாக்காதீர்கள் அடிப்படையில் ஓர் அரசு நிறுவனத்தால், எந்தத் தனியார் நிறுவனத்துடனும் போட்டி போட முடியாது என்பதுதான் இப்பொழுது நிதர்சனமாகத் தெரிகிறதே\nஅரசுகள் தொழில்துறையில் இறங்கிக் கூத்தடிப்பதை நேரு காலத்திலேயே மினூ மசானி, ராஜாஜி ஆகியோர் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் அப்பொழுது நேருவின் கொள்கைகள்தான் ஜெயித்தன. இந்தியா தோற்றது. இப்பொழுதுதான் அந்தக் கொடுமையிலிருந்து நாம் மீண்டு வருகிறோம் இருக்கும் நிறுவனங்களை அரசு disinvest செய்வதுதான் சரியான வழி. அதை விடுத்து புதிதாக நிறுவனங்களை அமைப்பது முட்டாள்தனம்.\nPPP [Public-Private-Partnership]மாடலில் இந்தியாவில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன. பத்ரி சொன்னது போல் இந்த 14 நிறுவனங்களும் சந்தையில் இருக்கமுடியாது. 3-4 நிறுவனங்கள் தான் இருக்க இயலும். மற்றவை, மூடப்பட்டு விடும் அல்லது பிற நிறுவனங்கள் வாங்கி ஏப்பமிட்டுவிடும். ஆக, கன்சாலிடேஷன் கண்டிப்பாக நடக்கும். என் கேள்வி, இதனை லாபகரமான தொழிலாக நடத்த இயலுமா என்பது தான்.\nபாராமொளண்ட் ஏர்லெயன்ஸ் (PA) 614 கோடி ரூபாய் கொடுத்து ஒரு பிரேசில் விமானத்தினை தருவிக்க இருக்கிறது. 80 இருக்கைகள் கொண்ட அவ்விமானத்தின் மூலம் ஒரு நாளைக்கு 5 டிரிப் அடிக்க இயலும். சாதாரணமாக இந்திய விமானங்களின் இருக்கை கொள்ளளவு (capacity utilisation)70 -80% மட்டுமே. 1500 ரூபாய் ஒரு டிக்கெட் என்று வைத்தாலு��், ஒரு நாளைய வருமானம் 4.9 இலட்சம். இதில் எரிபொருள், விமான நிலைய சேவைகள், வரி, பணியாளர் சம்பளம் என்று கழித்தால், 3 இலட்சம் தேறலாம். இந்நிலையில் எந்த காலத்தில் PA தன் கடனையடைக்கும், லாபம் சம்பாதிக்க இயலும்.\n// மோனோபொலி இல்லாத எந்தத் துறையிலும் அரசினால் - இந்திய அரசினால் - லாபம் சம்பாதிக்க முடிந்ததில்லை.//\n90% ஒத்துக் கொள்கிறேன். அதையும் தாண்டி, சில அரசு நிறுவனங்கள் [இந்தியன் ஆயில், ஒ.என்.ஜி.சி] போன்றவை இருக்கவும் செய்கின்றன. இதனை கேரள அரசு நிர்வகித்தால், கோவிந்தா தான். ஆனால், கேரள அரசு இதில் ஒரு பங்காளியாக மட்டுமிருந்து தனியார் நிறுவனங்கள் நிர்வகித்தால், கொஞ்சமாய் உருப்பட வாய்ப்புகள் அதிகம்.\nநாராயண்: ஓ.என்.ஜி.சி, எல்.ஐ.சி ஆகிய இரண்டுமே இத்தனை நாள் மோனோபொலி நிலையில்தான் இருந்தன. பி.எஸ்.என்.எல் கூட. நேற்றுதான் அவற்றுக்கான போட்டிகள் உருவாகியுள்ளன.\nஎனவே இன்னமும் 20-30 வருடங்கள் கழித்து எல்.ஐ.சி, ஓ.என்.ஜி.சி பற்றிப் பார்ப்போம்.\nஅரசு பிறர் ஈடுபட விரும்பாத துறைகளிலும், பொதுநலத்திலும் மட்டும்தான் ஈடுபடவேண்டும் என்பது கருத்து. சாலைகள் அமைப்பது, ஆரம்பக் கல்வி, சுகாதாரம், சமூக நலம்... அவ்வளவுதான். அதற்குமேல் எதையும் செய்ய லாயக்கற்றது அரசு.\n'Those who forget history are condemned to repeat it' என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். இன்னும் நான் சொல்வேன்: 'Those who live under a government that forgets history are condemned to relive it'. இந்த 2005-இலும் கேரளா அரசாங்கத்துக்கு இப்படி ஒரு சோதனை தேவையில்லை. பத்ரி சொல்வது 100% சரி. ஓ.என்.ஜி.சி. பி.எஸ்.என்.எல். எல்லாம் இன்னும் பத்து - இருபது வருஷம் கழிச்சு (அதுக்குள் எதாவது மோனோபாலி சட்டம் போட்டு அதுகளைக் காப்பாத்தினாலொழிய) குப்பை கம்பெனிகளாக(வே) இருக்கும் என்றே என் அனுமானம். இந்தியாவில் ஒரு சாத்தியம், தனியார் சேவைகள் ஒரேயடியாக புரட்சிகரமான சேவை தந்து ஆச்சரியப்படுத்துவதில்லை. அவையும் குப்பைகளை ஒப்புநோக்கி சகதியில் சுகிக்கத் தயாராகிவிடுகின்றன.\nஇகாரஸினுடைய எண்ணம் தான் என்னதும்.\nபார்ட்னராக இணைந்து கேரள அரசு இதைச் செய்யுமானால் நல்ல டப்பு கிடைக்க வழி உள்ளது.\nநேரம், பயணம், சேவை, சேவை செய்பவர்கள் என அனனத்திலும் கேவல நிலையில் இருக்கும் ஏர் இந்தியாவும் இண்டியன் ஏர்லைன்ஸும் விரைவில் மூடுவிழா காணப்போவதென்பது உறுதி.\nஉடனடி மூடுவிழாவுக்கு அச்சாரம் வேண்டுமா, சிங்கப்பூர் -சென்னை ரூட்டை தனியாருக்கும் சிங்கப்பூர் சார்ந்த பட்ஜெட் விமானசேவைக்கும் கொடுத்துப்பார்க்கட்டும். நாலே நாளில் பயணச்சேவை கடைசிச்சேவை ஆகிவிடும்\nநரைன் சாருக்கு நன்றி. ஹி..ஹி\nதாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிரானவன் என்ற தோற்றம் எழ வாய்ப்பு இருப்பதால் என்னுடைய அவசர அவசரமான விளக்கம்.\nஅரசாங்கம் எல்லாத் துறைகளிலும் வாயை வைப்பதும், மூக்கை நுழைப்பதும் எனக்கும் உடன்பாடானதல்ல. ஆனால், ஒரு திட்டம் இலாபகரமாக இயங்கும் என்று தெரிந்தால் - தெரிந்தால் என்பதை கோடிட்டுப் படிக்கவும் - அந்தத் திட்டத்திலே, 26% முதலீடு செய்வது, என்னைப் பொறுத்த வரை புத்திசாலித்தனமான காரியம். 300 கோடி ரூபாய் திட்டத்தில், சுமார் 80 கோடி ரூபாயை அரசாங்கம் போடப் போகிறார்கள் என்றால், டபக்கென்று செக்கை கிழித்து நீட்டி விட்டு, லாபத்துக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள் என்று அர்த்தமில்லை. இப்போதுதான், இந்த திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா என்று பார்ப்பதற்காக, ஒரு ஆலோசகரைத் தேடச் சொல்லி இருக்கிறார்கள். அந்த ஆலோசகர் வந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு, இது வேலைக்காவது என்று அறிக்கை தந்தால் அத்தோடு தீர்ந்தது பிரச்சனை. அப்படி இல்லாமல், இது நல்ல லாபம் தரக்கூடிய திட்டம் என்று சொன்னால், அதிலே, அரசாங்கம் 80 கோடி ரூபாய்களை முதலீடு செய்யலாமா வேண்டாமா வேண்டாம் என்றால் , ஏன் வேண்டாம் என்றால் , ஏன் திட்டம் வெற்றிகரமாக நடந்து, வருடா வருடம், பி.எச்.ஈ.எல் லும், இன்ன பிற நவரத்னாக்களும், மினிரத்னாக்களும், கோடிக் கணக்கில் டிவிடெண்டைக் கொண்டு போய், மத்திய அரசாங்கத்துக்கு கொட்டிக் கொடுக்கிற மாதிரி, கேரள அரசுக்கும் டிவிடெண்டு வந்தால் வேண்டாம், எங்களுக்கு லாபம் சம்பாதிக்கிற நோக்கமில்லை என்று சொல்லிவிட முடியுமா\nஇது போன்ற சோதனை முயற்சிகளை எல்லாம் செய்யவே கூடாதா அதுவும் என்ன எட்டாயிரம் கோடி ரூபாய் திட்டமா அதுவும் என்ன எட்டாயிரம் கோடி ரூபாய் திட்டமா வெறும் எண்பது கோடி ரூபாய்...அரசாங்கம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும், சமூக நலத்திட்டங்களிம் அக்கறை காட்ட வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், தொழில் துறை வளர்ச்சிக்கும் இதற்கும் என்ன தொடர்பு வெறும் எண்பது கோடி ரூபாய்...அரசாங்கம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும், சமூக நலத்திட்டங்களிம் அக்கறை காட்ட வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், தொழில் துறை வளர்ச்சிக்கும் இதற்கும் என்ன தொடர்பு அது மெயினாக நடக்க்வேண்டும். இடையில் இது போன்றவையும் நடக்க வேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்\nஎன் பள்ளியின் நூற்றாண்டு விழா\nஇணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்\nகிரிக்கெட் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுதல்\nமும்பை பார் நடனம் மீதான தடை\nகேரளா மாநில அரசின் விபரீத புத்தி\nஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...\nஇந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி\nமீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா\nதிருப்பூர் தமிழ்ச் சங்க விருதுகள்\nபத்மநாப ஐயரின் புத்தகப் பிரியம்\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா\nபுறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்\nசங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்\nஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு\nசந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்...\nஅசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/09/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2019-12-12T04:13:31Z", "digest": "sha1:4G6LF47SZQRNVB5NAWUSZZH5THFCO7AF", "length": 35865, "nlines": 88, "source_domain": "www.vidivelli.lk", "title": "முஸ்லிம் தனித்துவ அரசியலின் அடையாளம்", "raw_content": "\nமுஸ்லிம் தனித்துவ அரசியலின் அடையாளம்\nமுஸ்லிம் தனித்துவ அரசியலின் அடையாளம்\nஒரு சமூ­கத்தின் எழுச்சி நோக்­கிய பய­ணத்­திற்கும், வீழ்ச்சி நோக்­கிய நகர்­வுக்கும் கார­ண­மாக அமை­வது ஆன்­மீக, அர­சியல் ரீதியில் அச்­ச­மூ­கத்­திற்கு தலைமை வகிக்கும் தலை­வர்­களின் வழி­காட்­டல்­கள்தான்.\nதலை­வர்­களின் முறை­யான, செயற்­றி­றன்­மிக்க வழி­காட்­டல்­களே சமூ­கத்தின் வளர்ச்­சியில் செல்­வாக்கு செலுத்தும் சமூகக் கட்­ட­மைப்புக் கூறு­களின் விருத்­திக்கு கார­ண­மாக அமை­கி­றது. சமூக மட்­டத்­தி­லுள்ள துறை­க­ளுக்கு துறை­சார்ந்த தலை­வர்கள் தலை­மைத்­துவம் வழங்­கி­னாலும், அச்­ச­மூ­கத்தின் சார்பில் அர­சியல் துறையில் தலை­மைத்­துவம் வழங்கும் தலை­வர்­களின் செயற்­பா­டு­களும், தீர்­மா­னங்­களும் அச்­ச­மூ­கத்­திற்கு நன்­மை­ய­ளிக்கக் கூடி­ய­தா­கவும், சமூ­கத்தின் வாழ்­வு­ரி­மை­யையும், பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்தக் கூடி­ய­தாக அமை­வது அவ­சியம்.\nஆனால், முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் வடக்கு கிழக்கு முஸ்லிம் அர­சி­யலை நோக்­கு­கின்­ற­போது, மர்ஹூம் அஷ்­ரபின் அர­சியல் யுகத்­திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கு தனித்­து­வத்­துடன் தலைமை வகிக்கும் தலைமை உரு­வா­க­வில்லை என்­பது நிதர்­ச­ன­மாகும்.\nஇருப்­பினும், சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட மற்றும் பிற்­பட்ட காலங்­களில் உரு­வான சில சூழ்­நிலைத் தாக்­கங்­கங்களின் விளை­வு­களால் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து அமைப்­புக்கள் மற்றும் அர­சியல் கட்­சிகள் உத­ய­மா­கி­யி­ருக்­கின்­றன.\nஅந்­த­வ­கையில், 1944ஆம் ஆண்டு அகில இலங்கை மலாய் அர­சியல் யூனியன் உரு­வாக்­கப்­பட்­டது. 1960ஆம் ஆண்டு அகில இலங்கை இஸ்­லா­மிய முற்­போக்கு முன்­னணி ஆரம்­பிக்­கப்­பட்­டது. முஸ்லிம் ஐக்­கிய விடு­தலை முன்­னணி 1964இல் தோற்றம் பெற்­றது. அவ்­வாறு அஸீஸ் ஜன­நா­யக தொழி­லாளர் காங்­கிரஸ், ஐக்­கிய முஸ்லிம் மக்கள் முன்­னணி போன்ற கட்­சி­களும் உரு­வா­கின. இக்­கட்­சி­க­ளுக்­கான தலை­மை­களும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டன.\nஆனால், இக்­கட்­சி­க­ளி­னாலும். தலை­மை­க­ளி­னாலும் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு முழு­மை­யான தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­ய­வில்லை. தீர்வைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக கூட்­டாக இணைந்து செயற்­ப­டவும் முடி­ய­வில்லை. இதனால், முஸ்லிம் அர­சியல் பல­வீ­ன­ம­டைந்­தது. முஸ்­லிம்­களின் வாக்­குப்­பலம் சித­ற­டிக்­கப்­பட்­டது. அது­மாத்­தி­ர­மின்றி, கால­வோட்­டத்தில் இக்­கட்­சிகள் மக்கள் செல்­வாக்கை இழந்­தன. 1948ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு காலம் வரை முஸ்­லிம்­களை ஒன்­றி­ணைக்கும் பல­மிக்­க­தொரு அர­சியல் கட்சி உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான முயற்­சி­களும் ஆரோக்­கி­ய­மாக, இத­ய­சுத்­தி­யோடு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பதை இக்­கட்­சி­களின் செல்­வாக்­கி­ழப்­பையும் அதனால் ஏற்­பட்ட அர­சியல் பல­வீ­னத்­தையும் முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் அவ­தா­னிக்க முடி­கி­றது.\nஇந்­நி­லை­யில்தான், 1982ஆம் ஆண்டு முஸ்லிம் காங்­கிரஸ் உத­ய­மா­னது. முஸ்லிம் காங்­கி­ரஸின் உத���ம் வடக்கு, கிழக்கு முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது. வடக்கு, கிழக்கு முஸ்லிம் அர­சியல் வர­லாற்றுத் திருப்­பத்­திற்கும், 17 வருட ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சி மாற்றப் புரட்­சிக்கும் வித்­திட்ட ஆளுமை, மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் என்­பதை மறக்க முடி­யாது. அத­னால்தான் இன்­று­வரை இந்­நாட்­டி­லுள்ள முஸ்­லிம்கள் அதிலும் வடக்கு கிழக்கு முஸ்­லி­ம்கள் அதிகம் அவரை நினைவு கூரு­ப­வர்­க­ளாக உள்­ளனர்.\nஉலகில் ஆயி­ர­மா­யிரம் மனி­தர்கள் பிறக்­கின்­றனர். அவ்­வாறு பிறக்­கின்ற எல்­லோ­ரையும் மக்கள் ஞாப­க­மூட்டிக் கொண்­டி­ருப்­ப­தில்லை. மக்­க­ளோடு ஜன­ரஞ்­ச­க­மாக வாழ்ந்து, வாழ் நாட்­களை மக்­க­ளுக்­காக அர்ப்­ப­ணித்து, அம்­மக்­களின் மனங்­களைக் கொள்ளை கொண்ட ஒரு­சி­லரே மக்­களால் மறக்­கப்­ப­டாது தொடர்ந்தும் ஞாப­க­மூட்­டப்­ப­டு­கி­றார்கள். அவர்கள் வாழ்ந்து மறைந்­தாலும், அவர்கள் சார்ந்த சமூ­கமும் தேசமும் ஏதோ­வொரு வகையில் காலா­காலம் அவர்­களை ஞாப­கப்­ப­டுத்திக் கொண்­டேதான் இருக்­கின்­றன.\nஅவர்கள் சாதித்த சாத­னை­களை, மக்­க­ளுக்­காக அவர்கள் செய்த தியா­கங்­களை, மக்­களின் உரி­மை­க­ளுக்­காக புரிந்த போராட்­டங்­களை, அவர்­களின் பன்­முக ஆளு­மை­களின் அடை­யா­ளங்­களை என அவர்கள் சார்ந்த பல நினை­வு­களை மக்கள் காலத்­திற்குக் காலம் சந்­தர்ப்­பத்­திற்கு சந்­தர்ப்பம் நினை­வு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.\nஇவ்­வ­ரி­சையில் கிழக்கின் அம்­பாறை மாவட்­டத்தின் சம்­மாந்­துறை மண்ணில் 1948ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 23ஆம் திகதி பிறந்த அஷ்ரப், கல்­முனை மண்ணில் வளர்ந்து, கம்­பஹா மண்ணில் வாழ்க்கைத் துணை­யோடு இணைந்து, 2000ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 16ஆம் திகதி சமூ­கத்தின் பல கன­வு­க­ளோடு விண்ணில் பறக்­கையில் அர­நா­யக்க வான் பரப்பில் அகால மர­ணத்தை தனது 51 ஆவது அக­வையில் தழுவிக் கொண்டார்.\nமுஸ்லிம் அர­சி­யலில் மாத்­தி­ர­மன்றி தேசிய அர­சி­ய­லிலும் ஆளு­மையின் அடை­யா­ள­மாக விளங்­கிய மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மறைந்து எதிர்­வரும் 16ஆம் திக­தி­யுடன் 19 வரு­டங்­க­ளாகி விட்­டன. மர­ணத்தை எதிர்­பார்த்தே தனது அர­சியல் நகர்­வு­களை நகர்த்திச் சென்ற அஷ்ரப், அதைத் தனது ‘போரா­ளி­களே புறப்��ப­டுங்கள்’ என்ற கவிதை வரி­களால் உறு­திப்­ப­டுத்­தி­யவர். அவர் மண்­ணை­விட்டு மறைந்து 19 வரு­டங்­க­ளா­கியும், அஷ்­ரபின் தலை­மைத்­துவ ஆளு­மை­யையும், பண்­பு­க­ளையும், அவரால் இச்­ச­மூகம் அடைந்த பயன்­க­ளையும் இன்­னுமே அவரை நேசிக்­கின்ற மக்­களால் மறக்க முடி­யா­துள்­ளது.\nதூர­நோக்­கோடு ஒன்றை உரு­வாக்கி அதை அடை­வ­தற்­கான செயல் நுணுக்­கத்தை விருத்தி செய்து, ஏனை­ய­வர்­களின் ஆத­ரவைத் திரட்டி, தூர­நோக்கை அடைந்து கொள்­வ­தற்­கான செயற்­பாட்டை ஊக்­கப்­ப­டுத்தி. அதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் என்ற அர­சியல் கட்­சியை 1982 ஆம் ஆண்டு உரு­வாக்கி அதனை 1986ஆம் ஆண்டு அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்தார் அஷ்ரப்.\nஇந்தக் கட்­சியை 14 வரு­டங்கள் வழி­ந­டத்­தி­யதன் மூலம் அவ­ரது 14 வருட அர­சியல் பய­ணத்தில் அவரின் செயற்­றி­றன்­மிக்க தலை­மைத்­துவ ஆளு­மை­யினால் சாதித்­தவை ஏராளம். அவர் முன்­னெ­டுத்த செயற்­பா­டு­களை வெற்­றி­பெறச் செய்­தது, அவ­ரிடம் காணப்­பட்ட செயற்­றி­றன்­மிக்க பன்­முக ஆளுமை கொண்ட தலை­மைத்­துவ பண்­பு­க­ளாகும்.\nஒரு செயற்­றி­றன்­மிக்க தலைவர் எதிர்­காலம் பற்­றிய தூர இலக்கை உரு­வாக்­குவார். அத்­தூர இலக்கை நோக்கி இயங்­கு­வ­தற்­கான அறி­வு­பூர்­வ­மான செயல் உபா­யங்­களை விருத்தி செய்வார். அவ்­வாறு இயங்­கு­வ­தற்கு அவ­சி­ய­மா­கின்ற ஆத­ர­வையும் இணக்­கத்­தையும் குழு முயற்­சியை வழங்­கக்­கூ­டிய மிக முக்­கி­ய­மான அங்­கத்­தி­னர்­களின் ஒத்­து­ழைப்­பையும் திரட்­டுவார். அவற்­றுடன் செயல் உபா­யங்­களை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் பங்­கு­கொண்டு தொழிற்­ப­டக்­கூ­டிய நபர்­களை நல்ல முறையில் ஊக்­கப்­ப­டுத்­துவார்.\nஇவ்­வா­றான பண்­புகள் பல­வற்றை மறைந்த அஷ்ரப் கொண்­டி­ருந்­ததனால் அவ­ரையும், கட்­சி­யையும் ஏற்று நாளுக்கு நாள் அபி­மா­னிகள் அவர் பக்கம் திரண்­டனர். ஆனால், இத்­த­கைய தலை­மைத்­துவப் பண்­புகள் தற்­போதைய முஸ்லிம் தலை­மை­க­ளி­டையே காணப்­ப­டு­கி­றதா\nஅன்­னாரின் தலை­மைத்­துவ ஆளு­மைக்­கான வர­லாற்று சான்­று­க­ளாக நிழற்­ப­டங்­களும் காணொ­லி­களும் இப்­போதும் சாட்­சி­க­ளா­கவும் காட்­சி­க­ளா­கவும் இருந்தும், அவற்றை கட்­சி­களை வழி­ந­டத்­து­வ­தற்குப் பயன்­ப­டுத்­தாமல் அவை முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளினால் காலத்­திற்குக் காலம் நடை­பெறும் தேர்தல் க��லங்­களில் மக்­களின் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­கான மூல­த­ன­மாகப் பாவிக்­கப்­பட்டு அர­சியல் வியா­பாரம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என மக்கள் கூறு­வ­தையும் ஏற்றுக் கொண்­டு­தா­னாக வேண்டும்.\nஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மேற்­கொள்ள வேண்­டிய விட­யங்­களை நிர்­ண­யித்து, ஒழுங்­கு­ப­டுத்தி, அவற்றை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்றத் தேவை­யான திட்­டங்­களை வகுத்து, இத்­திட்­டங்­களை செய­லு­ருப்­ப­டுத்த தம்­மோடு இணைந்­தி­ருக்கும் பல­ரையும் ஆர்­வத்­தோடு பங்­கு­கொள்ளச் செய்­வ­தற்கும், குறித்த திட்­டங்­களைச் செயற்­ப­டுத்­தும்­போது ஏற்­ப­டக்­கூ­டிய முரண்­பா­டுகள், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைப் பெறக் கூடி­ய­வ­ரா­கவும் தலைவர் அல்­லது தலை­மைத்­துவம் இருக்க வேண்டும். இத்­த­கைய தலை­மைத்­து­வத்­துக்­கான அடிப்­படைத் தகை­மையை மறைந்த தலைவர் அஷ்ரப் கொண்­டி­ருந்தார். அத­னால்தான் இன்­று­வரை அவரின் தலை­மைத்­துவ வழி­காட்­டல்­க­ளையும் அவரால் சமூகம் அடைந்த நன்­மை­க­ளையும் அவரை நேசிக்கும் மக்­க­ளினால் மறக்க முடி­யாமல் இருக்­கி­றது.\nவற்­பு­றுத்தல், வலுக்­கட்­டா­ய­மில்­லாத வழி­க­ளி­னூ­டக மக்­களை செயற்­பட ஊக்­கு­விப்­பதன் மூலம் ஒரு திட்­ட­மிட்ட திசையில் நகர்த்திச் செல்லும் செயல்­முறை கொண்ட தலை­மைத்­து­வத்­தினால் நீண்­ட­கால, குறு­கி­ய­கால நோக்­கங்­களை அடைய முடியும். அதன் அடிப்­ப­டையில் பல குறு­கிய கால செயற்­றிட்­டங்­களில் வெற்றி கண்ட அஷ்ரப் நீண்­ட­கால செயற்­றிட்­டங்கள் பல­வற்­றையும் வகுத்து செயற்­பட்டார். அதில் ஒன்­றுதான் 2012ஆம் ஆண்டை நோக்கி என்ற அடிப்­ப­டையில் தேசிய ஐக்­கிய முன்­னணி என்ற அர­சியல் கட்­சியை புறாச் சின்­னத்தில் ஸ்தாபித்து அதில் அனைத்து இனங்­க­ளையும் இணையச் செய்­த­தாகும்.\nதலை­வர்கள், உண்­மைத்­தன்மை, நம்­ப­கத்­தன்மை, தூர­நோக்கு சிந்­தனை, தொடர்­பாடல் திறன், ஏனை­ய­வர்­க­ளுடன் சுமு­க­மான உறவு, செல்­வாக்கு செலுத்தும் தன்மை, நெகிழ்­வுத்­தன்மை, தீர்­மா­னிக்கும் ஆற்றல், திட்­ட­மிடல். கலந்­து­ரை­யாடல் போன்ற பண்­பு­டை­யவர்க­ளாக இருத்தல் அவ­சி­யம். அவ்­வா­றான தலை­மைத்­துவ குணா­தி­ச­யங்கள் பல அஷ்­ர­பிடம் காணப்­பட்­ட­த­னாலும் அவற்­றினால் அவர் மக்கள் மத்­தியில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அர­சியல் தலை­வ­ராகத் திகழ்ந்­த­த­னாலு���் அவர் மறைந்து 19 வரு­டங்­க­ளா­கி­யும்­கூட அவரை அபி­மா­னி­களால் மறக்க முடி­யா­துள்­ளது.\nதலை­வர்கள் உரு­வா­கு­வ­தில்லை உரு­வாக்­கப்­ப­டு­கி­றார்கள் என்று ஒரு சாராரும் தலை­வர்கள் காலத்­திற்குக் காலம் பிறக்­கி­றார்கள் என்று மற்­று­மொரு சாராரும் கருத்­தியல் முரண்­பாட்டில் அன்று முதல் இன்று வரை உள்ள நிலையில், தலை­வர்கள் உரு­வா­னாலோ அல்­லது உரு­வாக்­கப்­பட்­டாலோ அவர்கள் மக்கள் விரும்பும் மக்­க­ளுக்­காக செயற்­படும் தலை­வர்­க­ளாக மிளிர்­வது காலத்தின் தேவை­யாகும். மக்­களின் விருப்­பமும் அது­வா­கத்தான் இருக்­கி­றது.\n“ஒரு கட்­சியின் உரு­வாக்கம் ஒரு தனி மனி­த­னா­லேயே முதன் முதலில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பது உண்­மைதான். ஆனால் அவ்­வா­றான ஒரு கட்சி ஒரு தனி மனி­த­னல்ல.\nஒரே நோக்­குள்ள பல மனி­தர்கள் ஒரே சிந்­த­னை­யு­டைய­வர்­க­ளாக ஒரு­மித்து ஊக்­கத்­தோடும், விடா­மு­யற்­சி­யோடும், தியா­கத்­தோடும் உழைக்­கும்­போ­துதான் அந்தக் கட்சி பல கிளை­விட்டு படர்ந்து செல்­கி­றது. நல்­லெண்­ணமும், தீர்க்­க­த­ரி­ச­னமும், சரி­யான செயற்­பாடும் இடை­ய­றாத இயக்­கமும், கால­தேச வர்த்­த­மா­னங்­களை அனு­ச­ரித்த போக்கும், இலட்­சி­யங்­களை அடை­வ­தற்­கான உறு­தியும், இன்­னல்­க­ளையும் இடை­யூ­று­க­ளையும் தோல்­வி­க­ளையும் கண்டு சலிப்­பு­றாத மனமும், அங்­கத்­த­வர்­க­ளி­டையே பொது நோக்­கங்­களின் பேரில் ஒற்­று­மையும். கூட்டு முயற்­சியும், எதி­ரி­க­ளி­னதும் சதி­கா­ரர்­க­ளி­னதும் தந்­தி­ரோ­பா­யங்­களை, அடை­யாளம் காணும் சாமர்த்­தி­யமும், சூழ்ச்­சி­களை சுமு­க­மாக முறி­ய­டித்து முன்­னேறும் சாணக்­கி­யமும். எடுத்த கருத்தை முடித்து வைக்கும் ஆத்ம பலமும், இறை நம்­பிக்­கையும், முன்­னோ­டி­க­ளான நல்­ல­டி­யார்­களின் மீது நேசமும் பற்றும் இருக்­கு­மானால் நமது கட்சி (முஸ்லிம் காங்­கிரஸ்) நிச்­ச­ய­மாகத் தனது பாதை­யிலும் பய­ணத்­திலும் பரி­பூ­ரண வெற்­றியை அடையும் என்­பதை நான் உங்­க­ளுக்கு வலி­யு­றுத்த விரும்­பு­கிறேன்” என இற்­றைக்கு 30 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற முஸ்லிம் காங்­கி­ரஸின் 6ஆவது மகா­நாட்டில் உரை­யாற்­றும்­போது மறைந்த தலைவர் அஷ்ரப் குறிப்­பிட்­ட­தாக அவரின் நினைவுப் பகிர்­வு­களின் மூலம் அறிய முடி­கி­றது.\nஒரு கட்­சியின் வெற்­றிக���கு எத்­த­கைய செயற்­பா­டுகள், பண்­புகள் அவ­சியம் என்­பதை மறைந்த தலைவர் 30 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே கூறிச் சென்­றுள்ளார். ஆனால், அவர் கூறிய விட­யங்­களில் எவை முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னாலும் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்து சென்ற கட்­சி­க­ளி­னாலும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­ன்றன என்று அவ­ரது அபி­மா­னிகள் எழுப்பும் கேள்­வி­களில் நியா­ய­மில்­லா­ம­லில்லை.\nஒரு தூர­நோக்கை இலக்­காகக் கொண்­டுதான் மறைந்த அஷ்­ர­பினால் முஸ்­லிம்­க­ளுக்­கான கட்சி உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால் இந்த இலக்கு நோக்­கிய பயணம் அவ­ரது மர­ணத்­துடன் திசை­மாற்­றப்­பட்­டுள்­ளது. அவரின் யுகம் சிதைக்­கப்­பட்டு சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. போலி வாக்­கு­று­தி­க­ளி­னாலும், ஏகா­தி­பத்­திய தலை­மைத்­துவப் பண்­பு­க­ளி­னாலும் அவர் வித்­திட்ட அர­சியல் புரட்சி மீண்டும் ‘பழைய குருடி கத­வைத்­தி­றடி’ என்ற நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­ற­தென இக்கட்சியை உருவாக்கிய கிழக்கு மக்கள் இந்நாட்களில் வெளிப்படுத்தும் ஆதங்கத்தினை நிராகரிக்க முடியாது.\nஅஷ்ரபின் தேசிய மற்றும் சமூக ரீதியிலான இலக்கை அடையாது அல்லது அடைய மறந்த முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் அந்தப் பெரும் தலைவர் மறைந்த இந்த செப்டம்பர் 16லிருந்தாவது அவர் சிந்தனையில் மலர்ந்திருந்த தேசிய சமாதானத்தை அடைவதற்கும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும், எதிர்­பார்ப்­புக்­க­ளையும் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும், வாழ்­வு­ரி­மை­யையும், வாழ்­வா­தா­ரத்­தையும், கேள்­விக்­கு­றி­யாக்­கப்­படும் எதிர்கால முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்களையும் பாதுகாப்பதற்கும், இனவாத மற்றும் மதவாத நெருக்கடிகளிலிருந்து நிம்மதியாக வாழ்வதற்கான பொறிமுறைகளை உருவாக்கவும் அதற்காக முஸ்லிம்களின் வாக்குப்பலத்தைத் திரட்டவும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்.\nஅத்துடன், எதிர்காலத் தேர்தல்களில் முஸ்லிகளின் வாக்குகளை சிதறடித்து பலவீனப்படுத்தாமல் இருமுறை இந்நாட்டின் அரசியல் தலைவர்களைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை பலமாக பயன்படுத்திய முஸ்லிம்களின் அரசியல் பலமிக்க ஆளுமையாக அடையாளப்படுத்தப்பட்ட அஷ்ரப், முஸ்லிம்கள் தொடர்பிலும் இந்நாடு தொடர்பிலும் கொண்டிருந்த கனவுகளை நிஜமாக்கவும், அபிலாஷைகளை அடைந்து கொள்ளவும் அக்கறைகொண்டு செயற்படுவது அப்பெரும் தலைவருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும் என்பதுடன் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் அச்சமின்றி வாழவும் வழிவகுக்கும் என்பது திண்ணம்.\nவாக்குரிமையை பயன்படுத்தி காணிகளை மீட்டெடுப்போம்\nமுஸ்லிம் கட்­சிகள் நிபந்­த­னை­யு­டனே ஆத­ரிக்க வேண்டும்\nபொதுத் தேர்தலில் பேசுபெருளாக்க முஸ்லிம் தலைமைகளே இலக்கு December 10, 2019\nபொதுத் தேர்தலில் புதிய முஸ்லிம் பிரதிநிதிகளை களமிறக்குவோம் December 10, 2019\nமத்திய கிழக்கு நாடுகள் அரசுக்கு ஒத்துழைக்கும் December 10, 2019\nபூஜிக்கும் போதே சாப்பிடும் பேய் December 5, 2019\nபூஜிக்கும் போதே சாப்பிடும் பேய்\nநாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல; இலங்கையில்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மக்களை ஒருமுகப்படுத்துவாரா\nகற்பாறையையும் கரைய வைத்த சோககீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-12-12T02:48:37Z", "digest": "sha1:A7XCYLKNKZF5HOEF737WOPYJ5YFNHK3H", "length": 9580, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "காலிஸ்தான் ஜிந்தாபாத் படை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாலிஸ்தான் ஜிந்தாபாத் படை ( Khalistan Zindabad Force (KZF) என்பது சீக்கியர்களுக்கு மரபுவழித் தாயகத்தை அமைக்கவேண்டி துவங்கிய காலிஸ்தான் இயக்கத்தின் ஒரு படைப்பிரிவு ஆகும்.\nகாலிஸ்தான் ஜிந்தாபாத் படை சம்மூ காசுமீரைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவரின் தலைமையில் செயல்பட்ட ஒரு போராளிக் குழு ஆகும்.[1] இவர் இந்தியாவில் 2008 ஆண்டில் மிகவும் தேடப்படும் 20 பேரில் ஒருவர் ஆவார்.[2]\nகாலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் வலிமை, வேலைத் திட்டம், திறன்கள் இதுவரை அறியப்படாதவை, ஆனால் இது காலிஸ்தானின் பிற போராளிக் குழுக்களுடன் காஷ்மீரில் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.[1] 2005 திசம்பரில் 25 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதன் சொத்துக்களை முடக்கியது.[3] காலிஸ்தான் ஜிந்தாபாத் படை தற்போதய 2008 காலத்திலும் செயல்பட்டுவருகிறது.[1]\n2009 ஆண்டு அஸ்திரியாவின வியன்னாவில் ஒரு குருத்துவாராவில் தேரா சச்சா காண்ட் அமைப்பின் தலைவரான ராமா நாட் என்பவரை காலிஸ்தான் ஜிந்தாபாத் படை கொன்றதாகவும் 17பேரை காயமடைய செய்த்தாகவும் கூற்றுகளும்[4][5] மறுப்புகளும் [4] [6] நிலவுகின்றது.,[7][8] இதனால் இந்தியாவின் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது.[9][10][11][12]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 திசம்பர் 2016, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/india/page/35/", "date_download": "2019-12-12T03:57:47Z", "digest": "sha1:IHRX34T7BKSFUYPLAXE47ZHBGWO5RPMJ", "length": 9512, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "தேசிய செய்திகள் Archives - Page 35 of 62 - Cinereporters Tamil", "raw_content": "\nநாயை பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள் – போலிஸ் நடவடிக்கை \nஉத்தரபிரதேச மாநிலத்தில் நாயை மூன்று இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உள்ள ஹத்ராஸ் எனும் பகுதியில் வசிக்கும் சந்தோஷ் தேவி எனும் பெண் ஆசை ஆசையாக பொமரேனியன்...\n2019-2020 ஆண்டு பட்ஜெட் – சில முக்கிய அம்சங்கள் \nநிர்மலா சீதாராமன் இன்று தனது முதல் பட்ஜெட் வரைவைத் தாக்கல் செய்தார். அதன் சில முக்கிய அம்சங்கள் சில கல்வித்துறை தேசிய கல்விக் கொள்கைஅறிமுகம், ஆராய்ச்சிகளுக்காக வழங்கும் மானியத்தை பயன்படுத்திக்கொள்ள தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைத்தல்,...\nபாலியல் பலாத்காரம் செய்து சிறுமியைக் கர்ப்பமாக்கிய கொடூரன் – கருக்கலைப்பு மாத்திரைக் கொடுத்து கொலை \nஉத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமியைக் கர்ப்பமாக்கியது மட்டுமல்லாமல் அவருக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு மாத்திரைக்கொடுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உ.பி.யின் கனோஜ் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பக்கத்து வீட்டு நபர் ஒருவர் தனது வலையில்...\nநடிகையுடன் பலமுறை ஜல்ஷா….கர்ப்பமாக்கி விட்டு வேறு திருமணம் – நடிகர் கைது\nTejas Gowda – நடிகையை பலமுறை கற்பழித்த புகாரில் பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகர் தேஜஸ் கவுடா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கல்லூரியில் படித்த போது அவரின் தோழியுடன் நட்பாக பழகியுள்ளார். அதன்பின்னர் அது...\nஎனது உடல் ஆற்றுப்பாலத்துக்குக் கீழ் உள்ளது – வ���ட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிவிட்டு மர்ம மரணம் \nடெல்லியில் இளைஞர் ஒருவரின் தந்தைக்கு வந்த மெஸேஜை அடுத்து அந்த இளைஞர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். டெல்லியில் ஹர்ஷ் கண்டேல்வால் எனும் இளைஞர் தனது பெற்றோரோடு வசித்து வருகிறார். இவர் கடைசியாக ஜூன் மாதம் 30...\nசிவன் கோயிலில் ஓரினச்சேர்ர்க்கைத் திருமணம் – பக்தர்கள் சீற்றம் \nவாரணாசியில் உள்ள சிவன் கோயிலில் இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓரினச்சேர்க்கை இப்போது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் கூட சட்டப் பிரிவு 377-ல் திருத்தம் செய்யப்பட்டு,...\nகாய்கறி வாங்க 30 ரூபாய் கேட்ட மனைவி – முத்தலாக் சொன்ன கணவன் \nடெல்லியில் காய்கறி வாங்க பணம் கேட்ட மனைவியை கணவன் முத்தலாக் சொல்லி விலக்கியுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. டெல்லி புறநகர் பகுதியான தாத்ரியில் சபீர் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஸைனப் என்ற மனைவி உள்ளார்....\nமகனை விடுதலை செய்ய தாயை படுக்கைக்கு அழைத்த நபர் – நடந்தது என்ன \nமும்பையில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் குற்ற வழக்கில் சிக்கியிருக்கும் அவரது மகனை விடுதலை செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார் போலிஸ் ஒருவர். போதைக்கு அடிமையாகி குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் தன் மகனின்...\nகுழந்தையைப் பள்ளியில் சேர்க்க தாய்க்கு நேர்ந்த கொடூரம் – சமூக சேவகரின் பாலியல் அத்துமீறல் \nகர்நாடகாவில் தனது குழந்தையைப் பள்ளியில் சேர்க்க சமூக சேவகரின் உதவியை நாடிய தாயைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சமூக சேவகர் போர்வையில் இருந்த காமுகன் ஒருவர். கர்னாடகாவில் வாழும் தாய் ஒருவர் தனது மகனை நல்ல...\nபேருந்தில் பெண்ணுக்கு அருகில் அமர்ந்த இளைஞர் – அடுத்து என்ன நடந்தது தெரியுமா \nகேரளாவில் நகரப்பேருந்தில் பெண் ஒருவருக்கு அருகில் அமர்ந்ததால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்புகளைக் கிளப்பியுள்ளது. கேரளாவின் காயங்குளம் பகுதியில் செக்கன் குளக்கரா எனும் பகுதியில் இருந்து ஹரிபாட் வரை செல்லும் பேருந்தில் இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/219145?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2019-12-12T03:08:24Z", "digest": "sha1:M7ID2OLTTJVYVIC3V3XMXFNS7EVV5B6H", "length": 13545, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இணைந்த குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இளம் நடிகர்.. வெளியான அடுத்த தகவல்..! - Manithan", "raw_content": "\nயாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி மன்னன்\nபிரியங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட நால்வரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்\nஇலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த அரியவகை பொக்கிஷங்கள்\nலண்டனில் டெலிவரி கொடுக்க வந்த இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி கமெராவில் கண்ட காட்சி\nராஜபக்ச குடும்பத்தை ஒழிக்க சதி: பௌத்த தேரர் கடும் எச்சரிக்கை\nகேட்க ஆளில்லாததால் படுமோசமாக நடந்துகொள்ளும் நடிகை அமலா பால்..\nநான் நல்ல பொண்ணு இல்ல அப்பா... கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகளைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nஇந்த வருடத்தில் googleல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்\nமர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி சம்பவத்தில் சிக்கிய பள்ளி சிறுவன்... என்ன செய்துள்ளான் தெரியுமா\nநித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nநடிகை ஸ்ரேயாவை சுற்றி வளைத்த லண்டன் பொலிசார்.. பதற்றமடைந்த படக்குழுவினர்கள்...\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இணைந்த குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இளம் நடிகர்.. வெளியான அடுத்த தகவல்..\nவிஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றாக திகழ்ந்து வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது ஒளிபரப்பாகி விரைவில் துவங்க இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் promo வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கு பெற பல்வேறு பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறப் போகும் போட்டியாளர்களை பற்றிய விவரம் அடிக்கடி சமூக போட்டியாளர்களை வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கலந்துகொள்ள போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nமாஸ்டர் மகேந்திரன், சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது இளம் ஹீரோவாக மாறியுள்ளார். ஆனால், இவருக்கு ஒரு ஹீரோவாக ஹீரோ அங்கீகாரம் கொடுக்க ஒரு படமும் அமையவில்லை.\nஇந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிச்சயமான சில நடிகர் நடிகைகள் பங்கு பெறுவது வழக்கம்.\nஅந்த வகையில் தற்போது மாஸ்டர் மகேந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவரது திரை வாழ்க்கை ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும் என்பதால் அவர், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nநடிகை ரம்யா கிருஷ்ணனா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nஇலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nநெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகும் சஜித்\nவட மாகாண முன்னாள் ஆளுநர் மீது பொதுமக்கள் கடுமையான தாக்குதல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/kasthuri-ask-question-for-kavin/", "date_download": "2019-12-12T03:49:30Z", "digest": "sha1:7CKLXFK2EFHH6KX3DT4PKLU7PYUBHEKP", "length": 5667, "nlines": 71, "source_domain": "www.tamilaruvi.news", "title": "கவினிடம் கேட்க கூடாத கேள்வி கேட்ட கஸ்தூரி ! | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nசிறிலங்காவி���் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்\nதமிழர் பகுதியில் ஆபத்தான நிலையில் மக்கள்\nகரு ஜயசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்து\nHome / Youtube Videos / கவினிடம் கேட்க கூடாத கேள்வி கேட்ட கஸ்தூரி \nகவினிடம் கேட்க கூடாத கேள்வி கேட்ட கஸ்தூரி \nமலரவன் 9th August 2019 Youtube Videos, முக்கிய செய்திகள் Comments Off on கவினிடம் கேட்க கூடாத கேள்வி கேட்ட கஸ்தூரி \nகவினிடம் கேட்க கூடாத கேள்வி கேட்ட கஸ்தூரி \nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்\nதமிழர் பகுதியில் ஆபத்தான நிலையில் மக்கள்\nகரு ஜயசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்து\nஅரிசி வகைகளின் விலைகளில் மாற்றம்\nயாழில் மீண்டும் ரவுடிகள் குழு அட்டகாசம்\nகோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம்\n கோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம் ஐவர் கைது கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_181294/20190803154415.html", "date_download": "2019-12-12T03:15:08Z", "digest": "sha1:A4WGX3PRPQOVYSXPW3YP2PY7HEBKVJNJ", "length": 10569, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்: சேரனுக்கு இயக்குநர் வசந்த பாலன் கோரிக்கை!", "raw_content": "பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்: சேரனுக்கு இயக்குநர் வசந்த பாலன் கோரிக்கை\nவியாழன் 12, டிசம்பர் 2019\n» சினிமா » செய்திகள்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்: சேரனுக்கு இயக்குநர் வசந்த பாலன் கோரிக்கை\nமரியாதைக்குறைவாக நடத்தப்படுவதால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என சேரனுக்கு இயக்குநர் வசந்த பாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவிஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.\nபிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அ���ிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். இந்நிலையில் பிக் பாஸ் இல்லத்தை விட்டு இயக்குநர் சேரன் வெளியேற வேண்டும் என்று இயக்குநர் வசந்த பாலன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சேரன் - நடிகர் சரவணன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதில் சரவணன் தன்னை மரியாதைக்குறைவாகப் பேசியதாக வருத்தப்பட்டார் சேரன்.\nஇதையடுத்து இயக்குநர் வசந்த பாலன் ஃபேஸ்புக்கில் கூறியதாவது: அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்தச் செய்தி ஊடேறி உங்களைத் தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப் படைப்புகள்.திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள். காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது.\nஇயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள். பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய... உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்டபோது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஜ��னி - இயக்குநர் சிவா படம் பூஜையுடன் தொடங்கியது\nநகைச்சுவை நடிகர் சதீஷ் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து\nரஜினி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ்\nபிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்\nஜெ. வாழ்க்கை வரலாறு இணையதள தொடர்: கவுதம் மேனன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதர்பார் இசை வெளியீட்டு விழா: சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்\nவிஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: கோவையில் திடீர் நிச்சயதார்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/circular?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-12T03:20:15Z", "digest": "sha1:JUYGVSYSUCPGVJ6DXPWXWUAP2ZEYSO4O", "length": 9065, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | circular", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\n“இனி தமிழில்தான் கையெழுத்திட வேண்டும்” - காவல்துறைக்கு சுற்றறிக்கை\nசிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக்கோரி அறிக்கை அனுப்பிய அரசு..\nநிலவை நெருங்கும் சந்திரயான்2: இன்று ஆர்பிட்டரில் இருந்து பிரியும் லேண்டர்\n“பேராசிரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைக்கக்கூடாது”- சென்னை பல்கலை., சுற்றறிக்கை..\nமாணவர் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள் - நடவடிக்கை எடுக்க உத்தரவு\nகாவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டிஜிபி சுற்றறிக்கை\n“பத்து ரூபாய் நாணயத்தை வாங்கலாம்” - நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை\nஏடிஎம் இயந்திரங்களை பாதுகாப்பதில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை\nகவுரவ விரிவுரையாளர்களின் விவரங்கள் சேகரிப்பு... பணி விடுவிப்புக்கா\nரயில்வே சுற்றறிக்கை ஆணவமாகவும், அடாவடித்தனமாகவும் இருக்கிறது: ஸ்டாலின்\n\"கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்\" கவிஞர் வைரமுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்\nசீனாவில் மீண்டும் ஒரு கண்ணாடி பாலம்\nஅசைவம் உண்ணும் மாணவர்களுக்கு தனித்தட்டு: ம���ம்பை ஐஐடி-யில் சர்ச்சை\nமுத்தலாக் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை : மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை\n“இனி தமிழில்தான் கையெழுத்திட வேண்டும்” - காவல்துறைக்கு சுற்றறிக்கை\nசிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக்கோரி அறிக்கை அனுப்பிய அரசு..\nநிலவை நெருங்கும் சந்திரயான்2: இன்று ஆர்பிட்டரில் இருந்து பிரியும் லேண்டர்\n“பேராசிரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைக்கக்கூடாது”- சென்னை பல்கலை., சுற்றறிக்கை..\nமாணவர் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள் - நடவடிக்கை எடுக்க உத்தரவு\nகாவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டிஜிபி சுற்றறிக்கை\n“பத்து ரூபாய் நாணயத்தை வாங்கலாம்” - நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை\nஏடிஎம் இயந்திரங்களை பாதுகாப்பதில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை\nகவுரவ விரிவுரையாளர்களின் விவரங்கள் சேகரிப்பு... பணி விடுவிப்புக்கா\nரயில்வே சுற்றறிக்கை ஆணவமாகவும், அடாவடித்தனமாகவும் இருக்கிறது: ஸ்டாலின்\n\"கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்\" கவிஞர் வைரமுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்\nசீனாவில் மீண்டும் ஒரு கண்ணாடி பாலம்\nஅசைவம் உண்ணும் மாணவர்களுக்கு தனித்தட்டு: மும்பை ஐஐடி-யில் சர்ச்சை\nமுத்தலாக் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை : மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/109690?ref=archive-feed", "date_download": "2019-12-12T02:57:16Z", "digest": "sha1:KTPOWJMIE623RDVDXXNGWI3O7BGEWJ7U", "length": 7907, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரும் பாசக்கார தாய்! உருக வைக்கும் காரணம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகனை கருணை ��ொலை செய்ய அனுமதி கோரும் பாசக்கார தாய்\nமூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட தன் மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கக்கோரி கோவையை சேர்ந்த மணிமேகலை என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.\nகோவை மாவட்டம், சுக்ரவார்பேட் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை. இவருடைய 18 வயதான மகன் ஜெய்கணேஷ், மூளை வளர்ச்சியின்றி பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகும் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.\nஇந்நிலையில், தொடர்ந்து மகனை பராமரிக்க முடியாததன் காரணமாக தன் மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறி மணிமேகலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.\nஇதுகுறித்து மணிமேகலை கூறியதாவது, எனது மகன் ஜெய்கணேஷ் 3 வயதில் மூளை காய்ச்சலில் பாதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகும் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.\nஜெய்கணேஷ் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைக்கிறான். நள்ளிரவில் கூச்சல் போடுகிறான். இதனால் மற்ற வீடுகளில் உள்ள குழந்தைகள் பயப்படுகிறார்கள்.\nஇதனால் நாங்கள் மிகுந்த மனவேதனையில் இருந்து வருகிறோம். எனவே என்னுடைய மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512432/amp", "date_download": "2019-12-12T04:08:15Z", "digest": "sha1:YO4X7YI3HBFRA66OQODRKPTM47AX64CP", "length": 7216, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Puducherry Local Government Election Commissioner appointed | புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஆணையர் நியமனம் | Dinakaran", "raw_content": "\nபுதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஆணையர் நியமனம்\nபுதுவை : புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணன் என்பவரை நியமித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக ஆளுநர் கிரண் பேடி பிறப்பித்த உத்தரவை சபாநாயகர் நேற்று ரத்து செய்தனர்.\nஅரியலூர் அருகே அழுகிய நிலையில் சாலையோரம் வீசப்பட்ட வெங்காய மூட்டைகள்\nதஞ்���ாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.35 லட்சத்துக்கு ஏலம்\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் தொடங்கியது: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 கூரை வீடுகள் எரிந்து நாசம்\nடோலியில் தூக்கி வந்தபோது கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது\nவாணியம்பாடி அருகே சாலை வசதியில்லாததால் தொழிலாளி சடலத்தை டோலி கட்டி தூக்கி சென்ற பரிதாபம்\nஊராட்சி தலைவர் பதவிக்கு திருநங்கை வேட்புமனு தாக்கல்\nஊட்டி அருகே ஆர்டிஓ அதிரடி உத்தரவு தாயை பராமரிக்காத மகன்கள் மாதம் 4,000 தர உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தர்மபுரி புரோக்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிருச்சுழி அருகே ஊராட்சி தலைவர் பதவி 21 லட்சத்துக்கு ஏலம்: வெற்றிபெற்றதும் கறி விருந்துக்கு 5 லட்சம்\nநிலங்களில் விவசாயப்பணிகள் துவக்கம்: கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுக்கு சிக்கல்: தொல்லியல் துறை விளக்கமளிக்க வலியுறுத்தல்\n காதல் தம்பதியை பிரித்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜி.க்கு ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\n3,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது\nமின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 3 பேர் சாவு\nசமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு: ஸ்பாட் பைனில் சேலம் எஸ்.ஐ முறைகேடு: * வசூலித்துவிட்டு சலானில் மாற்றி எழுதியது ஏன் * துணை கமிஷனர் விசாரணை\nபோடி - மூணாறு இடையே மலைச்சாலையில் மண் சரிவு: 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nபேரறிவாளன் பரோல் நாளை முடிகிறது\nதுவக்கப்பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஹெச்.எம்.களுக்கு சிறப்பு நிலை ஊதியம், பணபலன்: பள்ளிகல்வித்துறை பரிசீலிக்க உத்தரவு\n4 செமஸ்டர் மட்டும் படித்தால் போதுமா பிஇ படித்தவர்களை பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்க எதிர்ப்பு\nஅண்ணன் சத்யநாராயணராவ் பேட்டி: 2020ல் கட்சி தொடங்கி 2021 தேர்தலில் ரஜினி போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-12-12T02:47:56Z", "digest": "sha1:243IO4DOK56VZVAAG36PBKLN2ZF5WXFG", "length": 6369, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆத்து இலுப்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருகிய இனம் (IUCN 2.3)\nஆத்து இலுப்பை (MADHUCA NERIIFOLIA) இது ஒரு பூக்கும் தாவர வகையில் இலுப்பை இனத்தில் அறியப்படும் மூலிகைத்தாவரம் ஆகும். இதன் குடும்பபெயர் செபொடிசு (Sapotaceae) என்பதாகும். இவை ஆசியப்பகுதியில் அமைந்துள்ள இலங்கை தீவுகளின் காடுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே காணப்படுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Madhuca neriifolia என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 02:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/seeman-charged-against-rajinikanth-skd-216537.html", "date_download": "2019-12-12T02:47:14Z", "digest": "sha1:4D7C6VMFFOC6MDX4W4RN5LU6E3455EFU", "length": 10280, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி ரஜினியிடம் விசாரணை வேண்டும்! விசாரணை ஆணையத்தில் சீமான் கோரிக்கை | seeman charged against rajinikanth skd– News18 Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி ரஜினியிடம் விசாரணை வேண்டும் விசாரணை ஆணையத்தில் சீமான் கோரிக்கை\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலீஸ் கைது...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி ரஜினியிடம் விசாரணை வேண்டும் விசாரணை ஆணையத்தில் சீமான் கோரிக்கை\nஇன்று அந்த விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்தார்.\nஇன்று அந்த விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்தார்.\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தவேண்டும் என்று விசாரணை கமிஷனிடம் தெரிவித்தேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு அம்மாவட்ட மக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 ஆயிரத��துக்கு அதிகமானோர் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லும்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைச் சுட்டுக் கொன்றனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று அந்த விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்தார்.\nஅதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ரஜினி சமூக விரோதிகள் ஊடுருவியதாக தொிவித்தது தொடர்பாக ரஜினியை விசாரணை செய்ய வேண்டும் என்று தொிவித்தேன்.\nஅதற்கு விசாரணை ஆணையம் ரஜினிக்கும் அழைப்பானை அனுப்பி விசாரணை செய்வோம் என்று என்னிடம் தெரிவித்துள்ளனர். மக்கள் போராடுவது குற்றம் என்றால், போராட்டம் சூழலை உருவாக்குவது அதைவிட பெரிய குற்றம்’ என்று தெரிவித்தார்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/madhumitha-angry-in-biggboss-promo-video/56089/", "date_download": "2019-12-12T02:44:26Z", "digest": "sha1:XIQWYYAKUU5IC6G3DYUKRTOPKS7YWZZT", "length": 11533, "nlines": 123, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் வீட்டிலிருந்து உடனே வெளியேறுவேன் - பொங்கியெழுந்த மதுமிதா (வீடியோ)", "raw_content": "\nபத்த வச்ச வனிதா விஜயகுமார்.. பொங்கியெழுந்த மதுமிதா (வீடியோ)\nபத்த வச்ச வனிதா விஜயகுமார்.. பொங்கியெழுந்த மதுமிதா (வீடியோ)\nMadhumitha angry in biggboss promo video – பிக்பாஸ் வீட்டிலிருந்து நான் வெளியேறுவேன் என நடிகை மதுமிதா கூறும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nவனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பின் பிக்பாஸ் வீடு பல கள��பரங்களை சந்தித்து வருகிறது. அபிராமிக்கும், முகேனுக்கும் இடையே சண்டை மூட்டி விட்டார். அதைத் தொடர்ந்து சேரை எடுத்து அபிராமியை முகேன் அடிக்க பாய்ந்த காட்சிகள நேற்று வெளியானது.\nஇந்நிலையில், இன்று காலை வெளியான புரமோ வீடியோவில் சாண்டி மற்றும் கவினுடன் மதுமிதா சண்டை போடும் காட்சி இடம் பெற்றுள்ளது அதில் ‘ இங்கு இருக்கும் ஆண்கள் பெண்களை அடிமை படுத்துகிறீர்கள். எங்களை பயன்படுத்துகிறீர்கள். வனிதா மேடம் கூறியது போல் பிக்பாஸ் வீட்டை கொஞ்ச நேரம் திறந்து வைத்தால் நான் முதலில் வெளியேறுவேன்’ என மதுமிதா கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.\nஅத்திவரதரை பார்க்க போன பெண்ணுக்கு குவா குவா\nவாட்ஸ் ஆப்புக்கு வந்தாச்சு பிங்கர் பிரிண்ட் லாக் – புதிய வெர்ஷனில் கலக்கல் அப்டேட்\nஅடுத்த திருமணத்திற்கு தயாரான பிக்பாஸ் ரேஷ்மா\nநான் என்ன தர்மத்துக்கா வந்தேன்…சம்பளத்தை ஒழுங்கா கொடுங்க – விஜய் டிவியை மிரட்டும் மீரா மிதுன்\nசித்தப்புவை தேடிக் கண்டுபிடித்த சாண்டி – வெளியான புகைப்படம்\nபிக்பாஸில் வெற்றி பெற்ற முகேனுக்கு இப்படி வரவேற்பா\nவிஜய் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்ட தர்ஷன் – வைரல் வீடியோ\n – லாஸ்லியா உருக்கமான பதிவு\nஒரு வழியாக ஐய்யப்பனுக்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் \nமொட்டை மாடியில் முழுபோதையில் சமையல் மாஸ்டர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் \nஇந்திய பேட்ஸ்மேன்கள் வெறித்தனம் – தொடரை வென்றது இந்தியா \nபள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் – ஷீவை கழற்றி செம அடி அடித்த பெண் காவலர் (வைரல் வீடியோ)\nகுஷ்பு மீனாவுடன் ரஜினி ; படம் பண்ணு தலைவா\nஹிந்தி தெரியும்…பேச முடியாது – பத்திரிக்கையாளர்களிடம் மாஸ் காட்டிய சமந்தா\nசபரிமலையில் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nகாலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\n50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nபேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….\nஎன் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nஉலக செய்திகள்5 days ago\n பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…\n வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….\nஉலக செய்திகள்6 days ago\nஎன்னை அனுபவி… ரயிலில் போதையில் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ\n.. சீண்டியவருக்கு கும்மாங்குத்து.. மணமேடையில் ருசிகரம் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421404", "date_download": "2019-12-12T04:14:52Z", "digest": "sha1:MVARUPIXIMHRV7CJLGXCHA5RHWAY7EQT", "length": 18313, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "ரோட்டில் புனரமைப்பு பணி; வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்| Dinamalar", "raw_content": "\nஅதிமுக.,வுக்கு ஆதரவு : கருணாஸ் கட்சி\nகுடியுரிமை மசோதா : சுப்ரீம் கோர்ட்டில் முறையிட ... 3\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ... 10\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது 1\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு 1\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nரோட்டில் புனரமைப்பு பணி; வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்\nதிருப்புவனம் : மதுரை- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முன் அறிவிப்பின்றியும், எச்சரிக்கை பலகை வைக்காமல் ரோட்டில் புனரமைப்பு பணிகள் நடப்பதால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களுக்கு வடமாநில பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளன. இதனால், வாகனங்கள் தடையின்றி செல்ல ஏதுவாக மத்திய சாலை போக்க���வரத்து துறை மதுரை சிலைமானில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை, பரமக்குடி முதல் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை இரு வழிச்சாலையாக மாற்றியுள்ளன.\nமேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ஒப்பந்ததாரர்கள் பாலத்தின் படிக்கட்டுகளுக்காக ஏணி அமைத்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை துவக்கும் ஒப்பந்ததாரர்கள், ரோட்டில் அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் விழிப்புணர்வு பலகைகள் வைப்பதில்லை.\nகுறிப்பாக நேற்று திருப்புவனம் அருகே மணலுார் பாலத்தில் ஏணி பொருத்தும் பணி எந்தவித தடுப்பு பலகை அமைக்காமல் நடந்தது. இதற்காக கீழடியில் இருந்து மணலுார் வரை வாகனங்களை ஒரே ரோட்டில் அனுமதித்தனர். இதனால், பெரும்பாலான வாகனங்கள் எதிரெதிரே அதிவேகமாக சென்றன. கீழடியில் மட்டுமே ஊழியர்கள் வேலை பார்ப்பதாக எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.\nமற்ற பகுதி ரோடுகளில் வைக்கவில்லை. குறிப்பாக மணலுாரில் எச்சரிக்கை பலகையின்றி ராமேஸ்வரம் நோக்கி சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், ரோடு புனரமைப்பு, கூடுதல் பணிகளை ஒப்பந்ததாரர்கள் உரிய எச்சரிக்கையுடன் மேற்கொள்கிறார்களா என கண்காணிக்க வேண்டும்.\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஷூ உதவாது: புதிய அறிவிப்பால் கல்வியாளர்கள் காட்டம்(2)\nமதுரை மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம்: உள்ளாட்சி தேர்தல் வருவதால்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்க��ம் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஷூ உதவாது: புதிய அறிவிப்பால் கல்வியாளர்கள் காட்டம்\nமதுரை மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம்: உள்ளாட்சி தேர்தல் வருவதால்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425590", "date_download": "2019-12-12T03:10:26Z", "digest": "sha1:OZ6P3OAXOLQW4MVOXGRFTDHXJ4JZNMNH", "length": 18610, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "நீட் தேர்வில் ரேகை பதிவு கட்டாயம்| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ...\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி த��ர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ... 3\n'நீட்' தேர்வில் ரேகை பதிவு கட்டாயம்\nசென்னை : மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஆள் மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில், 'நீட்' நுழைவு தேர்வுக்கு, இடது கை பெருவிரல் ரேகை பதிவை கட்டாயமாக்கி, தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.\nபிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேசிய அளவில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாநில அளவிலும், தேசிய அளவிலும், தரவரிசை பட்டியல் தயாரிக்கப் படுகிறது. இதில், மத்திய, மாநில இட ஒதுக்கீட்டு கொள்கைகளின் அடிப்படையில், நீட் தேர்வு தரவரிசை வழியாக, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.\nஇந்த மாணவர் சேர்க்கையில், நடப்பு கல்வி ஆண்டில், ஆள் மாறாட்டம் செய்து, நீட் தேர்வு எழுதிய விவகாரம் வெடித்தது. தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதும், வேறு மாணவர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். இந்த முறைகேடு, தேனி மருத்துவ கல்லுாரியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட, மாணவர்கள், மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டிற்கான, நீட் நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 மே, 3ல் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவுகள், நேற்று முன்தினம் துவங்கின.\nஇந்த பதிவுக்கு, மாணவர்களின் இடது கை பெருவிரல் ரேகை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதாவது, விண்ணப்பங்களை பதிவு செய்யும் போதே, இடது கை பெருவிரல் ரேகையையும் பதிவு செய்ய வேண்டும். இந்த விரல் ரேகையுடன், தேர்வு எழுத வருபவரின் விரல் ரேகை ஒப்பிடப்படும். அதன்பின், மாணவர் சேர்க்கையின் போதும், விரல் ரேகை சரிபார்க்கப்பட்டு, உறுதி செய்யப்படும். மேலும், மாணவர்களின், 'பாஸ்போர்ட்' மற்றும் தபால் அட்டை அளவு புகைப்படத்துடன், மின்னணு கையெழுத்தும் கேட்கப்பட்டுள்ளது.\nகூட்டுறவு வங்கிக்கு தேசிய விருது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதிலும் ஏதேனும் கள்ளத்தனம் செய்யமுடியுமா என்று விஞ்ஞானஊர்வமாக யோசிக்க ஆரம்பிப்பர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த ��ுகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகூட்டுறவு வங்கிக்கு தேசிய விருது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/nov/28/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3291893.html", "date_download": "2019-12-12T03:57:01Z", "digest": "sha1:V7456OHCRWZCEALVSO6FVRNRZEH7B2Z7", "length": 6818, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிராக்டரில் மணல் கடத்தியவா் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nடிராக்டரில் மணல் கடத்தியவா் கைது\nBy DIN | Published on : 28th November 2019 07:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகரூா் அருகே டிராக்டரில் மணல் கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.\nகரூா் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி போலீஸாா், செவ்வாய்க்கிழமை இரவு தரகம்பட்டி-குருணிகுளத்துப்பட்டி சாலையில் கிழக்கு மேட்டுப்பட்டி பாலத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த டிராக்டரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் காவிரியாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து டிராக்டா் ஓட்டுநரான, மூலப்பட்டியைச் சோ்ந்த பெ. முனிராஜை(26) கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா். மேலும் டிராக்டா் உரிமையாளரான சேங்காட்டூரைச் சோ்ந்த ஆண்டியப்பனைத் தேடி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்ட��் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100775", "date_download": "2019-12-12T02:42:28Z", "digest": "sha1:BL3BBMO3RX4QG5DW45AAHHCDKN7FOGTM", "length": 12455, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61 »\nகோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…\nகோவை புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள், மற்றும் நான் பரிந்துரைத்த நூல்களுக்கான தனி அரங்கு ஒன்றை திருக்குறள் அரசியும் கடலூர் சீனுவும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.நேற்று நாஞ்சில்நாடன் அதைத் திறந்துவைத்தார்\nகொடிசீயா B ஹாலில் ஸ்டால் எண் 233\nநேற்று இரண்டுமூன்று மணிநேரம் அரங்கில் அமர்ந்திருந்தேன். புத்தகம் வாங்கிச்சென்றவர்களில் கல்லூரி மாணவர்கள் நிறையபேர். “என்னசார் குழந்தை இலக்கியம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா” என்று கிருஷ்ணன் நக்கலடித்தார். ஒரே அரங்கில் என்னுடைய அத்தனை நூல்களையும் பார்ப்பது ஒரு பரவசத்தையும் பயத்தையும் அளித்தது. அத்தனை நூல்களில் மிகக்குறைவாகவே திரும்பச்சொல்லல் நிகழ்ந்திருக்கிறது என நினைக்கிறேன்\nஅரங்கில் என்னுடைய அனேகமாக எல்லா நூல்களும் உள்ளன. வெண்முரசு ஒரே தொகுப்பாகவும் வாங்கிக்கொள்ளலாம்.\nநேற்று மாலை எழுத்தாளர் விவாத அரங்கில் நாஞ்சில்நாடன், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், கீரனூர் ஜாகீர்ராஜா ஆகியோர் நானும் என் காலமும் என்னும் தலைப்பில் பேசினார்கள்.\nஒவ்வொன்றும் வெவ்வேறு கோணத்தில் அமைந்தவை. கீரனூர் ஜாகீர்ராஜா ஓர் எழுத்தாளராக அவர் உருவகித்துக்கொள்ளும் மரபு, பின்புலம் என்ன என்பது குறித்து பேசினார். கண்மணி குணசேகரன் விவசாயம் சார்ந்த கிராமியப் பின்புலத்தில் இருந்து அவர் எழுந்து வந்ததன் சித்திரத்தை அளித்தார். சு.வேணுகோபால் எப்படி அவருடைய விவசாயப்பின்புலம் மெல்லமெல்ல அழிந்தது என்றும், எப்படி அவர் இலக்கியத்திற்குள் தன் மரபுத்தொடர்ச்சியை கண்டடைந்தார் என்றும் பேசினார். நாஞ்சில் மூன்று உரைகளையும் தொகுத்தளித்தார்\nஇன்று மதியம் அரங்குக்குச் செல்வேன். இன்று மாலைவரை அரங்கில் இருக்க உத்தேசம். நண்பர்கள் விரும்பினால் அரங்கில் வந்து சந்திக்கலாம்.\nநாளை ஊட்டி சென்று வியாசப்ப��ரசாத் சுவாமியை சந்தித்து நிதியை அளித்துவரவேண்டும். ஊட்டிக்கு என்னுடன் வர ஆர்வமுள்ள நண்பர்கள் இருந்தால் மின்னஞ்சல் செய்யலாம். காரில் இடமிருக்குமாயின் சேர்த்துக்கொள்வோம். அல்லது காருடன் வரவேண்டும்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-67\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்கள���ல் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-kalacharam-mar-2019-book/", "date_download": "2019-12-12T03:02:23Z", "digest": "sha1:7SXHYVFZI5LN6JW3NFHQEMENYTV4KQEW", "length": 19260, "nlines": 204, "source_domain": "www.vinavu.com", "title": "அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி - புதிய கலாச்சாரம் மின்னூல்", "raw_content": "\nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக ப��்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nHome Books Puthiya Kalacharam அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி \nஅதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி \nபுதிய கலாச்சாரம் மார்ச் 2019 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களுக்கான நூல் தபால் மூலமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்படும்.\nSKU: BPK44 Category: Puthiya Kalacharam Tags: admk, book, puthiya kalacharam, அச்சுநூல், அதிமுக, அதிமுக குற்றக்கும்பல் ஆட்சி, ஊழல், தேர்தல், பாஜக, புதிய கலாச்சாரம்\nஅதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – தமிழக மக்களின் விரோதியாக பெருத்து நிற்கும் எடப்பாடி – ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கும்பலின் யோக்கியதையை தோலுரித்துக��� காட்டுகிறது இந்த புதிய கலாச்சாரம் தொகுப்பு.\n“அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nஎத்தனை அடிச்சாலும் எடப்பாடி தாங்குவது எப்படி \n பாஜக-வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் \nஅதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி \nபோயஸ் : பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா \nபத்தாயிரம் சமூக விரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டத்தை நிலைநாட்டிய எடப்பாடி \nதமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி \nமாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் \nஅம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை \nஅதிமுக – பாஜக: திருடன் போலீசா, திருட்டு போலீசா \nஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி, அதே தேர்தல் ஆணையம் \nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஎடப்பாடி ஆட்சியில் கொசுக்களின் ராஜ்ஜியம் \n இதை அறியாதவன் வாயில மண்ணு \nஜெயா – சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான்\nபதினான்கு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nநீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி \nஅதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி \nகாவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் \nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் \n இலுமினாட்டி ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி திருப்பூர் கிருத்திகா மரணம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பாரிசாலன் - ஹீலர் பாஸ்கர் பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/12/blog-post_08.html", "date_download": "2019-12-12T04:00:05Z", "digest": "sha1:GHYRMK6CQLNE3Y4KHFUI65CY5VKPM4JK", "length": 12935, "nlines": 66, "source_domain": "www.desam.org.uk", "title": "நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம்! சிறை மீண்ட ஜான் பாண்டியன் நெத்தியடி! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம் சிறை மீண்ட ஜான் பாண்டியன் நெத்தியடி\nநாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம் சிறை மீண்ட ஜான் பாண்டியன் நெத்தியடி\nதமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை, கோவை விவேக் கொலை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்துள்ளது. எட்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை\nசிறை வாசலைவிட்டு வெளியே வந்த தன் கணவருக்கு இனிப்பை ஊட்டி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார் பிரிஸில்லா பாண்டியன். அதன் பின், தொண்டர்கள் காரில் அணிவகுக்க, வழியெங்கும் ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுக்க, மனைவியோடு காரில் நெல்லைக்குப் புறப்பட்டார் ஜான் பாண்டியன். ஜூ.வி-க்காக அவர் அளித்த பிரத்தியேகப் பேட்டி இது...\n''எட்டு வருட சிறை வாழ்க்கை எப்படி இருந்தது\n''என்னதான் இருந்தாலும், சிறைதானே. சிறைக்குள் பலர் இருந்தாலும், அவங்களை நண்பர்கள்னு எப்படி ஏத்துக்க முடியும் சிறையில் இருந்தப்ப, கைதிகள் பலரிடமும் பேசி இருக்கேன். 75 சதவிகிதம் பேர் பொய் வழக்குகள் போடப்பட்டு, செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவிக்கிறவங்கதான். இதோ... சுப்ரீம் கோர்ட், இப்போ என் மீது தப்பு இல்லைன்னு சொல்லி விடுதலை செஞ்சிருக்கு. அப்போ இந்த எட்டு வருஷம் நான் அனுபவிச்ச தண்டனைக்கு யார் பொறுப்பு சிறையில் இருந்தப்ப, கைதிகள் பலரிடமும் பேசி இருக்கேன். 75 சதவிகிதம் பேர் பொய் வழக்குகள் போடப்பட்டு, செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவிக்கிறவங்கதான். இதோ... சுப்ரீம் கோர்ட், இப்போ என் மீது தப்பு இல்லைன்னு சொல்லி விடுதலை செஞ்சிருக்கு. அப்போ இந்த எட்டு வருஷம் நான் அனுபவிச்ச தண்டனைக்கு யார் பொறுப்பு உள்ளே இருந்த காலத்தில் முடங்கிப்போன எனது உழைப்புக்கு யார் பொறுப்பு உள்ளே இருந்த காலத்தில் முடங்கிப்போன எனது உழைப்புக்கு யார் பொறுப்பு இந்தக் கால விரயத்துக்கு யார் பொறுப்பு இந்தக் கால விரயத்துக்கு யார் பொறுப்பு சும்மா தண்டனை தருவது மட்டும்தான் சட்டத்தின் வேலையா சும்மா தண்டனை தருவது மட்டும்தான் சட்டத்தின் வேலையா இதற்கும் சட்டம்தான் பதில் சொல் லணும்\nஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம். ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது உண்மையானால்... நித்தமும் தண்டிக்கப்படும் நிரபரா���ிகளுக்கு என்ன பரிகாரம் இந்தக் கேள்விகளோடதான் சிறையில் இருந்து வந்திருக்கேன்.''\n''உங்க பார்வையில் தி.மு.க. அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்குது\n''தி.மு.க. அரசின் செயல்பாடுகள் அத்தனையும் நான் ஜெயிலுக்குள் இருந்து பேப்பர்லதான் படிச்சிட்டு இருந்தேன். அதை மட்டும்வெச்சு, ஒரு முடிவுக்கு வந்துட முடியாது. இப்போதானே வெளியே வந்திருக்கேன். இனிதான் நாட்டுல என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும். அதுக்குப் பிறகு கச்சேரியை வெச்சுக்கிறேன்\n''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்... ஆ.ராசா ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப் படறார்னு சிலர் கொதிக்கிறாங்க... நீங்க என்ன சொல்றீங்க\n''தலித் என்கிற வார்த்தையே முதல்ல எனக்குப் பிடிக்காது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு மட்டும்தான் கண்டவனும் ஒரு பேரை வெச்சுக்கிட்டு இருக்கான். நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம்\nஎங்களைப்போன்ற தாழ்த்தப்பட்ட மக்களை எல்லா ஆட்சியிலுமே பழிவாங்கத்தான் செய்றாங்க. இப்போ ராசாவை மட்டும் பழிவாங்குறாங்கன்னு எப்படி சொல்ல முடியும் பிரச்னைன்னு வரும்போதுதான், இப்படி இனத்தோட பேரைச் சொல்லி அனுதாபம் தேடிக்கப் பார்ப்பது தப்பு. அரசியல் அதிகாரத்தில் இருக்கிறவங்க செய்யும் சூழ்ச்சியில், தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வர்றாங்க என்பது மட்டும்தான் உண்மை.''\n''ஜெயலலிதா யாரோட கூட்டணி வெச்சுக்கிறது சரியா இருக்கும்னு நினைக்கிறீங்க\n''ஜெயலலிதாவோ, கருணாநிதியோ... யாருடன் கூட்டணி என்பது அவங்களோட விருப்பம். இனிமே, நான் என்ன பண்ணப்போறேன்கிறதை என் மக்களைக் கேட்டுத்தான் முடிவு செய்வேன்.''\n''உங்க எதிர்காலத் திட்டம் என்ன..\n''என்னோட மக்களுக்கு எதுவும் செய்ய முடியாம, இப்படிப் பொய் வழக்குப் போட்டு ஜெயில்ல தள்ளிட் டாங்களேங்கற வருத்தம் மட்டும்தான் இதுவரைக்கும் எனக்கு இருந்தது. இந்த ஒரு விஷயத்தைத்தான் நான் யோசிச்சுட்டு இருந்தேன். அதைத் தாண்டி வேறு எதையும் சிந்திக்கவே இல்ல. இன்னிக்கு நான் வெளி யில வர்றேன்னு தெரிஞ்சதும், எட்டு வருஷமா தலைவர் இல்லாமத் தவிச்ச என் தேவேந்திர குல மக்கள் துடிச்சு எழுந்து இருக்காங்க. அவங்க பட்ட வேதனைக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியவங்க, சொல்லியே ஆகணும்\nதலித் என்ற பேரைச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களை நிறையப் பேரு இப��போ ஏமாத்திட்டு இருக்காங்க. நான் வெளியில வந்ததைப் பார்த்து, அவங்க மிரண்டு போயிருக்காங்க. தமிழகம் முழுக்க மாவட்டவாரியாப் போய் மக்களைச் சந்தித்து, அவங்க மனசுல இருக்கிறதைக் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். ஆனா ஒண்ணு மட்டும் உறுதி... என்னோட அரசியல் பணி முன்பைவிட இன்னும் வேகமாத் தொடரும்.\nஇன்னும் உங்ககிட்டப் பேச வேண்டியது நிறைய இருக்கு. அதுக்குக் காலமும் நேரமும் கூடிய சீக்கிரமே வரும். மக்களை ஏமாத்தும் அத்தனை பேரோட முகத்திரைகளையும் அப்போ கிழிப்பான் இந்த ஜான் பாண்டியன்\nநெல்லையை நோக்கிச் சீறுது கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanesan.com/2011/04/nesan11.html", "date_download": "2019-12-12T04:47:40Z", "digest": "sha1:WNCQ23MUCCALQJFAGWWR4SUHO5ANUW2U", "length": 22537, "nlines": 113, "source_domain": "www.eelanesan.com", "title": "சத்தியவேள்விக்கு சவால் விடும் \"தமிழ்த் தேசியம்\" | Eelanesan", "raw_content": "\nசத்தியவேள்விக்கு சவால் விடும் \"தமிழ்த் தேசியம்\"\nஅண்மையில் தமிழ்த்தேசிய ஊடகங்கள் என தமிழ் மக்களால் கருதப்பட்ட ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்த அல்லது வெளிவரப்போகும் தகவல்கள் பற்றிய உண்மைத்தன்மையையும் அதன்பின்னணிச் செயற்பாடுகள் பற்றிய விளக்கத்தையும் முன்வைப்பது அவசியமானது என்றும் அவசரமானது என்றும் கருதுகின்றோம்.\nதமிழ்நெற் இணையத்தில் வெளிவந்த செய்தியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சில தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தும்வகையில், அமெரிக்க அரசின் படைகள் முள்ளிவாய்க்காலுக்கு வருகைதந்து அவர்களை காப்பாற்றும் என சொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவிலிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவராலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்களுக்கு அந்த நம்பிக்கை கொடுக்கப்பட்டதாகவும் அதனை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை நம்பியதால்தான் முள்ளிவாய்க்கால் பேரவலம் ஏற்பட்டது என்ற மாயையை அச்செய்தி ஏற்படுத்த முனைந்தது.\nஇதேபோன்ற செய்தி இன்னொரு தமிழ்ச்செய்தித் தளத்தில் வெளியாகி - அந்த நம்பிக்கையைக் கொடுத்து அப்பேரவலத்திற்கு வித்திட்டவர்கள் தற்போதைய நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனும் தற்போது சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையால் இயக்கப்படும் கேபி அவர்களுமே என்று கூறுகின்றது.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைத்துவம் பற்றியோ அல்லது அதில் இணைந்து தம் வாழ்வை அர்ப்பணித்துப் போராடிய போராளிகளின் உண்மையான உணர்வுகள் பற்றியோ அறிந்துகொள்ளாதவர்களால் பரப்பப்படுகின்ற இச்செய்தி பற்றிய உண்மைத்தன்மையை பதிவுசெய்வது முக்கியமானது என்று கருதுகின்றோம்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், தமிழீழ மக்களின் விடுதலைக்காக தன்வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துப் போராடிய வீரமிக்க போராளி. எந்த நெருக்கடி வந்தபோதும் வரித்துக்கொண்ட கொள்கைக்காக இறுதிவரை போராடுவேன் என்ற நம்பிக்கையுடன் உழைத்தவர் அவர்.\nகழுத்தில் நஞ்சைக் கட்டிக் களமாடிய போராளிகளை வழிநடத்திய தலைமை - அமெரிக்க அரசோ அல்லது இந்திய அரசோ வந்து தன்னையோ அல்லது தனது தோழர்களையோ காப்பாற்றும் என எண்ணியிருக்குமா\nஐந்நூறு வரையான தற்கொடையாளர்கள் என்ன நோக்கத்திற்காக, என்ன நம்பிக்கையுடன் தங்களது இன்னுயிரை அர்ப்பணித்தார்களோ – முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் எந்த இலட்சியத்துடன் தங்களது வாழ்வை விடுதலைக்கான விலையாகச் செலுத்தினார்களோ – அவை எல்லாவற்றையும் புறந்தள்ளி அல்லது அவற்றைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் தங்களை வந்து அமெரிக்கா மீட்டெடுக்கும் என்று போராடிய தலைமை நம்பவைக்கப்பட்டது என்று சொல்வது எமது விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக இல்லையா\nதமிழீழ தேச விடுதலைக்கான போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் ஊடாக முன்னெடுத்த நாளிலிருந்து – போராட்டத்தின் படிநிலைகள் சார்ந்த முடிவினை தலைவர் பிரபாகரன் அவர்களே நேரடியாக முன்னெடுத்து வந்திருந்தார்.\nஇந்திய அரசின் அமைதிப்படைகளோடு போர் ஏற்பட்டபோதும் – அதன்பின்னர் பிரேமதாசா அரசோடு பேச்சுவார்த்தை முறிவடைந்து போர் ஏற்பட்ட போதும் – 1995 இல் சந்திரிகா அரசின் பொய்முகத்திரையை வெளிப்படுத்தி போரை ஆரம்பித்த போதும் – 2005 இல் போருக்கான அரங்கைத் திறந்தபோதும் தலைவர் பிரபாகரன் அவர்களே அம்முடிவை எடுத்தார்.\nதலைவர் பிரபாகரன் அவர்களிடம் இயல்பாகவே இருந்த தலைமைத்துவப் பண்பும் வரலாற்றின் ஓட்டங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப போராட்டத்தைச் செலுத்தக்கூடிய தனிமனித ஆளுமையும் தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான வேட்கையும் ஒருங்கே கொண்ட தலைவனால் எந்த முடிவினையும் எடுக்கக்கூடிய பலம் இருந்தது.\nஆனால் மூன்று சகாப்தகாலமாக புடம்போட்டு வளர்ந்த, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையும் அந்த அமைப்பின் போராளிகளும் - வெளிநாடு ஒன்று வந்து எங்களை காப்பாற்றும் என காத்திருந்தது என கதை சொல்வது எமது தலைமையையும் போராளிகளையும் மாவீரர்களையும் அவமானப்படுத்துவது போன்றது அல்லவா\nஇதைவிடவும், இவ்வாறான செய்திப்பரப்புக்கு வேறு பின்னணிக் காரணங்கள் உள்ளனவென ஐயம் கொள்ளும் நிலைக்கு குறிப்பிட்ட ஊடகங்களின் செயற்பாடுகள் வழிவகுத்துள்ளன. தமிழ்நெற் செய்தியைத் தொடர்ந்து ‘சேரமான்’ என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை இந்த ஐயத்தை உறுதிப்படுத்துகின்றது. அதாவது அப்படி அமெரிக்காவிலிருந்து தவறான நம்பிக்கையளித்து எல்லாவற்றையும் நாசமாக்கியவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. உருத்திரகுமாரனே என்று அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.\nயார் அந்த மர்ம நபர் என்ற ஆய்வுகளை ஊடக ஆய்வாளர்களாகத் தம்மைத்தாமே முடிசூட்டிக் கொண்டிருக்கும் நபர்கள் எழுதி, எமது மக்களைக் குழப்பும் ஏது நிலையை இக்குறிப்பிட்ட தமிழ்நெற் செய்தி ஏற்படுத்தியுள்ளது. சிலவேளை அதுதான் நோக்கமாகவும் இருக்கக்கூடும். குழப்பத்தை ஏற்படுத்தும் மூலச் செய்தியும், அதைத் தொடர்ந்து அந்த மர்மநபர் உருத்திரகுமாரன் தான் என வெளிவரும் கட்டுரைகளும் ஒரே குழுமத்துள்ளிருந்து வெளிவருவதை அவதானிக்கும் எவருக்கும் இதன் பின்னணிகள் விளங்காமலிருக்க முடியாது.\nமுன்பொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனுசரணையோடு செயற்பட்டதாலேயே தமிழ்த் தேசிய ஊடகங்களாக தமிழ்மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்ட இவை - இப்போது தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமை தாமே என நினைத்துக்கொண்டு செய்யும் குளறுபடிகளை எமது மக்கள் தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டுமென்று செயற்படும் இவர்களை எண்ணும்போது வேதனையாக இருக்கிறது. இங்கே இவர்களின் எதிரி யாரென்று அவதானித்தால், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் பிரதமர் உருத்திரகுமாரனும்தான் என்பதை விளங்கிக்கொள்வீர்கள்.\nஉருத்திரகுமாரன் அவர்களையும் ��ாடுகடந்த தமிழீழ அரசையும் விமர்சிக்கவேண்டும் என்பதற்காகவும், அதன் கட்டமைப்பைச் சீர்குலைக்கவேண்டும் என்பதற்காகவும் நாடு கடந்த அரசை கேபி அவர்களோடு இணைத்தும் - உருத்திரகுமாரன் தான் அவ்வாறு பொய்யான நம்பிக்கைகளை அளித்து முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறியது என்று கதையளப்பது முற்றிலும் பொய்மைத்தன்மை கொண்டது.\nமுள்ளிவாய்க்கால் இறுதிநாட்களின்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளுடனும் போராளிகளுடனும் கலந்துரையாடிய பலர் இன்னும் இருக்கின்றார்கள். அவர்களுடைய உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டும் உள்ளன. எந்த இலட்சியத்திற்காக போராட்டத்தில் இறங்கினார்களோ அந்த இலட்சியத்திற்காக இறுதிவரை போராடிய தளபதி சூசை அவர்களின் வார்த்தைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். எவ்வளவு உறுதியுடன் அவர் தனது கருத்தை பதிவுசெய்கின்றார்.\nபோராட்டம் பாரிய பின்னடைவைச் சந்திக்கும்போது பல விமர்சனங்கள் உருவாவதும், அதனை தாங்கி நின்றவர்களே அதனை விமர்சிப்பதும் எதிர்பார்க்கக்கூடியதே. இவற்றின் பின்னால் உண்மையான தேசப்பற்றும் ஆதங்கமும் கூட உள்ளது. இவற்றைத் தனிமனித உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் என்றே பார்க்கப்படவேண்டும்.\nஆனால் நிறுவனமயப்படுத்தப்பட்டு இயங்கும் குழுக்களும் ஊடகங்களும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்பதைப் போல், முன்னர் தமிழ்த்தேசிய ஊடகமாக கருதப்பட்ட காரணத்தாலேயே மக்களின் சிந்தனையைத் தாமே கட்டுப்படுத்துவோம் என்று செயற்படுவது நியாயமற்றது. தமிழ்த் தேசியப் போராட்டத்தின் தலைமையிடத்தையோ அரசியல் ஆலோசகர் இடத்தையோ குறிவைத்துச் செயற்படும் இச்சுயநலவாதிகளின் சுயரூபத்தை எமது மக்கள் உணர்ந்துகொண்டு தெளிவாக இருக்க வேண்டிய காலகட்டம் இது.\nஎமது போராட்டத்தின் நியாயப்பாடுகளும் தேவையும் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. அவற்றை எவரும் மறுத்துச்சொல்லமுடியாது. அந்த தேவைகளை அடைவதற்கான வழிகளும் அதனை முன்னின்று செய்கின்ற செயற்பாட்டாளர்களும் தாயகத்திலும் புலத்திலும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். சத்திய இலட்சியத்திற்காக சாவடைந்த மாவீரர்களையும் அவர்களோடு இணைந்துநின்றதற்காக கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களையும் மனதில் இருத்தி - குழப்பவாதிகளைத் தவிர்த்து - எமது இன விடுதலைக்காக அனைவரும் இணைந்து பயணிப்போம்.\nNo Comment to \" சத்தியவேள்விக்கு சவால் விடும் \"தமிழ்த் தேசியம்\" \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nதமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா\nஇன்று நாடாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களம...\nசுவடுகள் -6. கேணல் சங்கர் அண்ணா\nதமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் த...\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504661/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-12T03:00:49Z", "digest": "sha1:WFM4J7VYKPWAOMW4PI2DJOC3FQH74DKD", "length": 6863, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "New Zealand, West Indies, World Cup Cricket | உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇ��்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு\nமான்செஸ்டர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளதால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.\nபரோடா அணிக்கு 534 ரன் இலக்கு : இரட்டை சதம் அடித்தார் பிரித்வி ஷா\n10 விக்கெட் வித்தியாசத்தில் பீகாரை வீழ்த்தியது புதுச்சேரி\nதமிழகம் 307 ரன் குவித்து ஆல் அவுட் : 2வது இன்னிங்சில் கர்நாடகா திணறல்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி : 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா\nமேற்கு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார் ரோகித் ஷர்மா\nகடைசி T20 போட்டி: இந்திய அணிக்கு எதிரான தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு\nபாகிஸ்தான் - இலங்கை மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\nகர்நாடகா 336 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெறுமா தமிழகம்\n× RELATED இப்படி கோட்டைவிட்டா ஜெயிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-12T03:34:52Z", "digest": "sha1:KVRODNVDNSBEULQXJ63PPTYA27IINE7D", "length": 6569, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபலின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோபலின் (Copaline) என்பது இயற்கையாகத் தோன்றும் ஒரு கரிமப் பொருளாகும். கோபலைட்டு, புதைபடிவ பிசின், அய்கேட்டு பிசின் என்ற பெயர்களாலும் இக்கரிமச் சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. இயற்கையில் வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒழுங்கற்ற துண்டுகளாக காணப்படுகிறது. அ��்கேட்டு குன்றில் காணப்படும் இலண்டன் களிமண் இதற்கு எடுத்துக்காட்டாகும் [1].\nபுதிதாக உடைக்கப்படும்போது இச்சேர்மம் பிசின் தன்மையுடன் கூடிய அரோமாட்டிக் மணத்தைக் கொண்டிருக்கிறது. மிதமான வெப்பநிலையிலேயே இது ஆவியாகிறது. எளிதில் தீப்பற்றி புகையை உண்டாக்கும் மஞ்சள் நிற சுவாலையுடன் எரிகிறது. அரிதாக சாம்பலை விட்டுச் செல்கிறது [2].\nகோபல் என்னும் மரவகையின் பகுதியாக கனிமப்படுத்தப்பட்ட பகுதியே கோபலின் என்ற கனிமமாகும்.\n↑ ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Copalite\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/father-and-grandfather-held-for-trying-to-bury-girl-baby-alive-vin-221449.html", "date_download": "2019-12-12T03:36:35Z", "digest": "sha1:BHUB3VBS7WJCDTQHQC2X3Q34P2KYY4UH", "length": 9028, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "பெண் குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சி... தந்தை மற்றும் தாத்தா கைது! | father and grandfather held for trying to bury girl baby alive– News18 Tamil", "raw_content": "\nபெண் குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சி... தந்தை மற்றும் தாத்தா கைது...\nநதிகளை தூய்மைப்படுத்த காலக்கெடு; உள்ளாட்சிகளுக்கு அபராதம்\nசட்டமாகிறது குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் 125 உறுப்பினர்கள் ஆதரவு\nஊரடங்கு உத்தரவு; இணையத் தொடர்பு துண்டிப்பு; 5,000 ராணுவ வீரர்கள் குவிப்பு\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: நம்பிக்கையுடன் காத்திருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் \nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபெண் குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சி... தந்தை மற்றும் தாத்தா கைது...\nகையில் துணிப்பை ஒன்றில் பச்சிளம் குழந்தை ஒன்றை வைத்திருந்த அவர்கள் குழிதோண்டி புதைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.\nபெண்குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சி\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே பெண் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்றதாக தந்தை மற்றும் தாத்தாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெகந்திராபாத்தில் உள்ள ஜூப்ளி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரை பொதுமக்கள் விசாரித்தனர்.\nகையில் துணிப்பை ஒன்றில் பச்சிளம் குழந்தை ஒன்றை வைத்திருந்த அவர்கள் குழிதோண்டி புதைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பான தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் இருவரிடமும் விசாரித்தனர். தாங்கள் குழந்தையின் தந்தை மற்றும் தாத்தா என்றும், குழந்தை இறந்துவிட்டதால் புதைக்க முயற்சிப்பதாகவும் கூறினர்.\nஆனால், குழந்தை உயிருடன் இருப்பதை கண்ட போலீஸார் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/other-sports-pv-sindhus-south-korean-coach-kim-ji-hyun-resigns-due-to-personal-reasons-vjr-209059.html", "date_download": "2019-12-12T03:06:57Z", "digest": "sha1:WYPVTOFUTTKV7H6JSVE7D2NOQOQH6OQU", "length": 9277, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "பி.வி.சிந்துவின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா!– News18 Tamil", "raw_content": "\nபி.வி.சிந்துவின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா\nகோலி, ரோஹித், ராகுல் சூறாவளி ஆட்டம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி\n6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை\nINDvsWI | தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nதோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து.. 2019 ஆம் ஆண்டின் டாப் ட்வீட் இதுதான்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nபி.வி.சிந்துவின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா\nபேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வெளிநாட்டு பயிற்சியாளர் கிம் ஜி ஹியன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇந்தியாவின் நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ��ேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெறுமை சேர்த்தார்.\nஉலக பேட்மின்டன் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும் பெற்றார். தங்கம் வென்றதற்கு பயிற்சியாளர் கிம் ஜி ஹியன் கூறிய அறிவுரையே முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் கிம் ஜி ஹியன் சொந்த காரணங்கள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருடன் இருந்து பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கிம் ஜி ஹியன் தெரிவித்துள்ளார்.\nபயிற்சியாளர் திடீர் ராஜினாமா குறித்து பி.வி.சிந்து பேசிய போது, கிம் ஜி ஹியனுக்கு இன்னும் 18 மாத பயிற்சி காலங்கள் முன் அவர் ராஜினாமா செய்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டு வீரர்கள் இதுப்போன்ற செய்திகளை கடந்து செல்வது முக்கியமானது“ என்றார்.\nAlso Watch : சென்னை வீதிகளில் காசில்லாமல் அலைந்திருக்கிறேன் - நடிகர் சூரி உருக்கம்\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-12-12T03:57:26Z", "digest": "sha1:77VC2OM4GTN3775HVRRUJXHHOEL67UPM", "length": 16880, "nlines": 185, "source_domain": "tncpim.org", "title": "பி.எஸ்.கிருஷ்ணன் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\n���னைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nபி.எஸ்.கிருஷ்ணன் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமுன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூக அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடியவருமான பி.எஸ்.கிருஷ்ணன் உடல்நிலை குறைவு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.\n1956ல் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த அவர், தன்னுடைய பணிக்காலத்தில், தலித்துகள், பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை உறுதிப்படுத்தியவர். தீண்டாமையையும், சாதிய பாகுபாடுகளையும் ஒழிப்பதற்காக பாடுபட்டவர். குறிப்பாக பட்டியல் சாதியினருக்கான சிறப்புக்கூறு திட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தை உருவாக்க காரணமாக இருந்தவர். ஆட்சி முறையும், பொதுநிர்வாகமும் அடித்தட்டு மக்களை எளிதாக சென்றடைவதற்கான வழிமுறைகளை வடிவமைத்தவர்.\n1990ல் ஓய்வு பெற்ற பின்னரும் கடந்த 29 ஆண்டுகளாக பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மதசிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது இறுதி மூச்சுவரை மிகத்தீவிரமாக பாடுபட்டு வந்தவர் பி.எஸ்,கிருஷ்ணன். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், அவரது நண்பர்களுக்கும் தன்னுடைய அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், விபத்திற்கு காரணமான பங்களா உரிமையாளர் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இடிந்து விழுந்த கருங்கல் சுவரின் மீதமுள்ள பகுதியை முழுமையாக அகற்றிட வேண்டுமெனவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nடிசம்பர் 3; மாற்றுத்திறனாளிகள் உலக தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nபாலியல் வன்முறை மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்து மாதர் சங்கம் 400 கிமீ நடைபயணம்\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nமேலவளவு படுகொலையில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும்\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/nov/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3291714.html", "date_download": "2019-12-12T03:36:47Z", "digest": "sha1:Y625JHNMJX3EFOCJBWIKI2TCCVRIBSXU", "length": 7891, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தினமணி செய்தி எதிரொலி:சாலையை மறைத்து வளா்ந்தகருவேல செடிகள் அகற்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதினமணி செய்தி எதிரொலி: சாலையை மறைத்து வளா்ந்தகருவேல செடிகள் அகற்றம்\nBy DIN | Published on : 28th November 2019 04:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதினமணியில் செய்தி வெளியானதைத் தொடா்ந்து, சாலையை மறைத்து வளா்ந்திருந்த கருவேல செடிகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.\nசங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட சங்ககிரி மலையடிவாரத்திலிருந்து பவானி பிரதான சாலைக்கு செல்லும் கான்கிரீட் சாலையை மறைத்து வளா்ந்திருந்த கருவேல முள் செடிகளால், அச்சாலையில் செல்லும் பள்ளி மாணவ, மாணவியா், தனியாா் பள்ளி வேன்கள், தனியாா் நூற்பாலை பணியாளா்களை ஏற்றிச் செல்லும் வேன்கள், மலைக்குச் செல்லும் பக்தா்கள், பள்ளிவாசல்களுக்கு தொழுகை நடத்த செல்பவா்களும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.\nஎனவே, இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினமணியில் புதன்கிழமை செய்தி வெளியானது. அதனையடுத்து, பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மலையடிவராத்தில் கான்கீரிட் சாலையை மறைத்து வளா்ந்திருந்த கருவேல முள்செடிகளை பேரூராட்சி பணியாளா்கள் அகற்றினா் (படம்).\nமேலும், அப்பகுதியில் சிதிலமடைந்துள்ள கான்கீரிட் சாலையை விரைவில் செப்பனிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/hair-coloring", "date_download": "2019-12-12T02:44:39Z", "digest": "sha1:5ZXJWRRSSHR43TERL5ECUX6NYBTAJNZ3", "length": 4050, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "hair coloring", "raw_content": "\nஇளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஎண்ணெய் வைத்துவிட்டுப் படுக்கலாமா, தலைக்குத் தினமும் குளிக்கலாமா, எந்த எண்ணெய் பெஸ்ட் - கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்\nசைடு வேவ்ஸ் டூ பிக்ஸி கட்... மெல்லிய கூந்தலுக்கேற்ற ஹேர்ஸ்டைல்ஸ்\nகேஷுவலுக்கு பேஸ்டல், பார்ட்டிக்கு ஆம்ப்ரே... கலக்கல் கலர் காம்போஸ்\nஹேர் கலர் அலர்ஜியை ஏற்படுத்துமா - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி\nஹேர் டிரையர், ஹேர் அயனிங், ஹேர் டாங்... வீட்டிலேயே செய்து கொள்ளும் முன் கவனிக்கவேண்டியவை\nவீட்டில் ஹேர் ஸ்பா செய்யக் கூடாது... ஏன்..\nஹேர் கலரிங் - உங்களுக்கு எது பொருந்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=36&Itemid=57&limitstart=50", "date_download": "2019-12-12T03:09:27Z", "digest": "sha1:WLBR2UOIXLJTOJBG5CJNKDR2NWX32LPG", "length": 11950, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "கேள்வி பதில்", "raw_content": "\nHome இஸ்லாம் கேள்வி பதில்\n52\t பலதார மணத்திற்குக் காரணம் பெண்ணாசையா...\n53\t இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா\n54\t நிர்வாணமாக இருப்பது தவறா\n55\t ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் படைத்துள்ளான்\n56\t அரபுமொழிப் பற்று தவறா\n57\t மதம் மாறினால் மரண தண்டனையா\n58\t \"குலா\" மூலம் மணவிலக்குப் பெற்ற பெண் மீண்டும் அதே கணவனை மணப்பது கூடுமா\n59\t இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது, முஸ்லிம்களில் பலர் மிக மோசமானவர்களாக இருப்பது ஏன்\n60\t இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா\n61\t ஒரு முஸ்லிம் பெண் வரதட்சணை வாங்கும் ஒரு ஆணை திருமணம் செய்ய மாட்டேன் என்று நிராகரிக்கலாமா\n62\t தஜ்ஜாலை விட்டும் தப்பிப்பது எப்படி\n63\t தாடி, தலைமுடி முதலியவற்றிற்குக் கறுப்புச் சாயம் பூசுவது கூடுமா கூடாதா\n64\t \"கடுகளவு ஈமான் இருந்தாலும் அவரை நரகிலிருந்து வெளியேற்றி சுவர்க்கத்தில் புகுத்துவேன்\" Sunday, 30 December 2012\t 874\n65\t ஏழு பள்ளிவாசல் திறப்பு விழாக்களுக்குச் சென்றால் ஒரு ஹஜ்ஜு செய்ததற்குச் சமமா\n66\t திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா\n67\t பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்வதில் என்ன தவறு...\n68\t பெண்கள் தலைமுடியை வெட்டலாமா\n69\t திரித்துவக் கோட்பாட்டுக்கான அறிவியல் விளக்கம் சரியானது தானா\n70\t அல்லாஹ் என்னை மன்னிப்பானா\n71\t உலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும் Monday, 04 June 2012\t 658\n72\t திருமணத்தில் மணப்பெண்ணிற்கு நகை போடுவது வரதட்சணையா\n73\t ஜும்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா\n74\t விபச்சார குற்றத்திற்கு மன்னிப்பு உண்டா\n75\t பலதாரமணத்தை ஊக்குவித்தால் என்ன\n77\t மறுபிறவி என்பது சாத்தியமா\n78\t ''ஷிர்க்''கை உடைத்தெரியும் ஃபத்வாக்கள் Saturday, 14 April 2012\t 872\n79\t ஒரு மனிதர் ஜோஸியம் பார்த்தால் மனைவியுடனான அவரது நி(க்)காஹ் முறிந்து விடுமா\n80\t கெட்ட ஜின்கள் தான் பேய்களா பேய்கள் - விஞ்ஞான விளக்கம் பேய்கள் - விஞ்ஞான விளக்கம்\n81\t நடத்தை கெட்ட மனைவியுடன் வாழலாமா\n82\t முஸ்லிமல்லாதவருடன் எவ்வாறு பழகுவது\n83\t முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா\n84\t ஒரு பள்ளியில் இரண்டு ஜும்மா கூடுமா\n85\t ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா\n87\t வட்டி வங்கியில் வேலை செய்யும் ப���ண்ணை திருமணம் முடிக்கலாமா\n88\t பாங்கு சொல்வதைக் கேட்கும் போது பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா\n89\t அடக்கம் செய்யப்பட் உடலை வெளியில் எடுக்கலாமா\n90\t கணவன் சொல்படி தான் நான் நடப்பேன், மாமனார், மாமியார் சொல்படி நடக்க மாட்டேன் என்று மனைவி சொல்லலாமா\n91\t விபச்சார வழக்கில் சாட்சியாக ஒருவர் மட்டும் இருந்தால் தீர்ப்பு என்ன\n92\t ஓடும் ரயிலில் ஒரு உரையாடல் \n93\t ஜும்ஆவும் பெருநாளும் இணைந்து வந்தால் பெருநாள் தொழாமல் ஜும்ஆ மட்டும் தொழலாமா\n94\t 'ஷிர்க்' வைத்த நிலையில் இறந்த தாய், தகப்பனாருக்காக வேண்டி துஆ கேட்கலாமா\n95\t ஜும்ஆவும் பெருநாளும் இணைந்து வந்தால் பெருநாள் மட்டும் தொழுதால் போதுமானதா\n96\t இறைவனால் காஃபிர் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்\n97\t மனைவியை விட்டு பிரிந்து வாழ்வதால் ஏற்பட வாய்ப்பு உள்ள பல தவறான விளைவுகளுக்கு தீர்வு என்ன\n98\t மறுமை வாழ்க்கை உண்டு என்பதை எப்படி நிரூபிப்பது\n99\t பணவீக்கத்தின் காரணமாக கடன் கொடுத்தவர் பாதிக்கப்படாமல் இருக்க வழி என்ன\n100\t இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார் இறைவேதம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/$%7Bexit_poll_scroll_url%7D/page-5/", "date_download": "2019-12-12T02:51:57Z", "digest": "sha1:7RWMCAENNZGQIOLZNP2MI6FDYIFVB2TU", "length": 10634, "nlines": 250, "source_domain": "tamil.news18.com", "title": "Photogallery: Latest Photos, Pictures - News18 Tamil", "raw_content": "\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதோனியின் இந்த சாதனையையும் காலி செய்த கோலி\nதளபதி 64 புகைப்படம், கார்த்தி, விஷால் புதுப் பட அப்டேட்\nஇந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...\nவங்கிகள் திவால் ஆனால் டெபாசிட் பணத்திற்கான காப்பீடு அதிகரிப்பு\nபெண்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய லிப்ஸ்டிக் ஷேடுகள்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nஆக்‌ஷன் பட நாயகி தமன்னாவின் அசத்தல் ஸ்டில்ஸ்\nஅஷ்வின் முதல் ரஹானே வரை... இதுவரை அணி மாறிய வீரர்கள் யார்... யார்...\nமுகத்தில் வாலுடன் பிறந்த ’நார்வால்’ நாய்க்குட்டி...\nசச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..\nஹீரோ படத்துக்கு சிக்கல், விஷால், கார்த்தி அடுத்த பட அறிவிப்பு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nகுழந்தையுடன் நெருக்கமான உறவை வளர்க்க என்ன செய்ய வேண்டும் \nசெல்போன் பயன்பாட்டைக் குறைத்து குடும்பத்தோடு நேரம் ஒதுக்க வழ���கள்\nசென்னையில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு இடங்கள்..\nநேருவின் 130-வது பிறந்த நாளில் அவரின் அரிய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு\nவிஜய் 65 இயக்குநர், தர்பார் அப்டேட், தபாங் 3 குறித்து பிரபு தேவா\nபிடிபட்டது காட்டு யானை அரிசி ராஜா\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nChennai Power Cut | சென்னையில் இன்று (14-11-2019) மின்தடை எங்கெங்கே...\nஇதயத் துடிப்பை அதிகரிக்கும் - தீபிகா படுகோன்\nChennai Power Cut | சென்னையில் நாளை (14-11-2019) மின்தடை எங்கெங்கே...\n12 ஆண்டுகளுக்குப் பின் அஜித்துடன் நடிக்கும் வடிவேலு\n... என்ன சொல்கிறது ட்விட்டர்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nThalapathy 64| வாத்தியாரா... மாணவரா - லீக்கான விஜய் கெட்-அப்\nவெறும் வயிற்றில் இந்த உணவுகளைச் சாப்பிடாதீர்கள்..\nசிறுவர்களுடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடிய விராட் கோலி...\nவாய் துர்நாற்றத்தைப் போக்க இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்..\nமுதல்வரிடம் பேரிடர் நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி...\nபான் கார்டு எண் தவறாக அளித்தால் என்ன தண்டனை தெரியுமா\nதளபதி 65 இயக்குநர் இவரா...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nநடிகை மைனா நந்தினி, யோகேஸ்வரன் திருமணம் - புகைப்படத் தொகுப்பு\nதலைவி ஷுட்டிங் தொடக்கம்... விஜய் படத்தில் 96 பட நடிகை...\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன் : மனம் உருக வைக்கு\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/mahindra-xuv300-marazzo-help-company-pv-sales-grow-ra-118717.html", "date_download": "2019-12-12T04:12:05Z", "digest": "sha1:6WQ36IWYPO5BJTJNPRHWGZEP3HV2SQTU", "length": 8413, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "உற்பத்தியிலும் விற்பனையிலும் முதலிடத்தை நோக்கி மஹிந்திரா! | New Mahindra XUV300 shines brightly as M&M sales jump 10 pct– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆட்டோமொபைல்\nஉற்பத்தியிலும் விற்பனையிலும் முதலிடத்தை நோக்கி மஹிந்திரா\nபெட்ரோல், டீசல் என இரண்டு ரகம், சிறுத்தை தோற்ற வடிவமைப்பு, உயர் திறன், அப்டேட் ஆன பாதுகாப்பு அம்சங்கள், உயர் ரக உள்புறத் தோற்ற வடிவமைப்பு ஆகிய அனைத்தும் தான் XUV300 காரை வெற்றிகரமாக்கியுள்ளது.\nமஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு 17 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கமர்ஷியல் வாகனங்களைப் பொறுத்த வரையில் வளர்ச்சி விகிதம் 1 சதவிகிதமாக உள்ளது என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. (Image-mahindraxuv300.com)\n”இரண்டு இலக்க விற்பனை வளர்ச்சி என்பது கூடுதல் பலமாக உள்ளது. யுட்டிலிட்டி வாகன ரகங்களில் XUV300 முக்கிய இடத்தை எட்டியுள்ளது” என மஹிந்திரா தலைவர் ராஜன் வதேரா தெரிவித்துள்ளார். (Image-mahindraxuv300.com)\nகடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் மொத்தம் 2,654 கார்கள் விற்பனை ஆகியிருந்தன. ஆனால், 2019-ம் ஆண்டு விற்பனையில் இது 16 சதவிகிதம் உயர்ந்து 3,090 ஆக உள்ளது. (Image-mahindraxuv300.com)\nபுதிய XUV300 காரை மஹிந்திரா நிறுவனம் 7.90 லட்சம் (பெட்ரோல்) ரூபாய்க்கு விலை நிர்ணயித்துள்ளது. டீசல் ரகம் 8.49 லட்சம் ரூபாய் ஆக உள்ளது. (Image-mahindraxuv300.com)\nபெட்ரோல், டீசல் என இரண்டு ரகம், சிறுத்தை தோற்ற வடிவமைப்பு, உயர் திறன், அப்டேட் ஆன பாதுகாப்பு அம்சங்கள், உயர் ரக உள்புறத் தோற்ற வடிவமைப்பு ஆகிய அனைத்தும் தான் XUV300 காரை வெற்றிகரமாக்கியுள்ளது. (Image-mahindraxuv300.com)\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/177131?ref=home-feed", "date_download": "2019-12-12T04:06:13Z", "digest": "sha1:77Q2J5633I26N4QEG36WRI7KUUXVAJL5", "length": 6453, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam Exclusive: தர்பார் டெக்னிஷியன் தற்போது தனுஷ் படத்தில், யார் தெரியுமா? இதோ - Cineulagam", "raw_content": "\nகாத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. தர்பார் ட்ரைலர் பற்றி வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருமணம் முடிந்த கையோடு நடிகர் சதீஷுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மாப்பிள்ளை... வைரலாகும் காணொளி\nமுக்கிய பிரபலம் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகருக்கு கல்யாணம்\nசிகிச்சைக்கு வந்த 25 இளம்பெண்கள்... 5 ஆண்டுகளாக டாக்டர் செய்துவந்த மோசமான செயல்..\nமருமகள் செய்த மோசமான செயல்... புகாரளித்த மாமனார்.. கட்டிவைத்து அடித்த கிராம மக்கள்\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nநடிகர் விஜய் மேல் இருந்த வழக்கிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநடிகை ஸ்ரேயாவை சுற்றி வளைத்த லண்டன் பொலிசார்.. பதற்றமடைந்த படக்குழுவினர்கள்...\nரஜினி படத்திற்காக மிகப்பிரம்மாண்ட வாய்ப்பை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nவெள்ளை புடவையில் அழகிய தேவதை போல் தொகுப்பாளினி ரம்யா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டியும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்டுவிட்டார்\nநடிகை சன்னி லியோன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nட்ரடிஷனல் உடையில் நடிகை ராஷ்மிக மந்தனா - லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nசபரிமலை கோவிலில் சிம்பு, வெளிவந்த புகைப்படங்கள்\nCineulagam Exclusive: தர்பார் டெக்னிஷியன் தற்போது தனுஷ் படத்தில், யார் தெரியுமா\nதர்பார் படம் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது, இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.\nஇந்நிலையில் தர்பார் படத்தின் கலை இயக்குனராக சந்தானம் பணியாற்றியுள்ளார், இவர் தான் தற்போது தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கலை இயக்குனர்.\nமேலும், இவர் தனுஷுடன் ஏற்கனவே புதுப்பேட்டை, யாராடி நீ மோகி படத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதோடு இந்திய சினிமாவே கொண்டாடிய ஆயிரத்தில் ஒருவர் படத்திற்கும் இவர் தான் கலை இயக்குனராக இருந்தவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=10262", "date_download": "2019-12-12T02:43:11Z", "digest": "sha1:DPNSOR5OXA7JSYDZITSL67HJ53VAQO6W", "length": 17896, "nlines": 184, "source_domain": "kalasakkaram.com", "title": "கருவளையத்தை போக்கும் வீட்டு பொருள்கள்", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nகருவளையத்தை போக்கும் வீட்டு பொருள்கள்\nகருவளையத்தை போக்கும் வீட்டு பொருள்கள் Posted on 13-Jul-2018\nபெண்களின் அழகை கெடுக்கும் முக்கியமான விஷயம் கருவளையம். இங்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த கண் கருவளையத்தை சரிசெய்யும் முறைகளை காணலாம்\nதக்காளி ஜூஸை ஒரு டீ ஸ்பூன் எடுத்து, கருவளையம் இருக்கும் பகுதிகளில் தடவி, 10 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் காலை மாலை இருவேளைகளும் செய்துவர விரைவில் கருவளையம் சரியாகும்.\nதுருவிய உருளைக்கிழங்கிலிருந்து சாறு எடுத்து, அதில் பஞ்சை ஊற வைத்து, அதை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். 10 நிமிடத்திற்கு பின், குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி வர கரு வளையம் போய் விடும்.\nடீ பேக்கு களை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்தாலும் கண் கருவளையம் சரியாகும்.\nபாதாம் எண்ணெயை கொண்டு முகத்தில் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு விட்டு, காலையில் கழுவி வர, அதில் இருக்கும் வைட்டமின் ஈ சக்தி, கருவளையத்தை போக்குகிறது.\nதினமும் குளிர்ந்த பாலில், பஞ்சை நனைத்து, கருவளையத்தில் தேய்த்து வர, கருவளையம் நீங்கி முகப்பொழிவு கூடும் வெள்ளிரிக்காயை ஒரு அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்த பின் எடுத்து, அதை 10 நிமிடம் கருவளையத்தில் வைத்து வர முகம் புத்துணர்ச்சியடையும்.\nபுதினா இலையை நீர் சேர்த்து விழுதாக அரைத்து அதை ஒரு வாரம் இரவு முழுவதும் கருவளையத்தில் தடவி வர ஆச்சரியப்படத்தக்க முகப்பொழிவு கிடைக்கும். ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து, முகத்தில் ஒரு 15 நிமிடம் ஊற வைக்க முகப்பொழிவு கிடைக்கும். இவ்வாறு ஒரு மாதம் இரவு செய்ய வேண்டும்.\nகுளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய பழம்\nஜீரண சக்தி தரும் ஜானு சிரசாசனம்\nஇதயத்துக்க��� பலம் சேர்க்கும் சீதாப்பழம்\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும்\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும்\nபெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு\nஇதய நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபவன முக்தாசனம் செய்யும் முறை\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nஉடல் எடை குறையாததற்கான காரணங்கள்\nசளி, இருமல் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம்\nகழுத்து, இடுப்பு வலியை குணமாக்கும் மார்ஜாரி ஆசனம்\nகருவளையத்தை போக்கும் வீட்டு பொருள்கள்\nஇதய நோயை தவிர்க்கும் முட்டை\nகுளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்\nமருத்துவ குணம் கொண்ட துளசி\nவலிப்பு நோயிலிருந்து விடுபட வழி\nவலிமை தரும் பாத ஹஸ்தாசனம்\nபிரசவ தழும்பு மறைக்கும் இயற்கை பொருட்கள்\nநன்மை அளிக்கும் ட்ரெட்மில் பயிற்சி\nஇதயம் காக்கும் கிவி பழம்\nநீடித்த ஆயுள் தரும் தண்ணீர் ஆசனம்\nகோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ருட் ஃபேஸ் பேக்\nபெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்னைகள்\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nஅற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள கொய்யா இலை...\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஉடல் எடையை வேகமாக குறைக்க 1 ஸ்பூன் பேக்கிங் சோடா\nஉடனடியாக வயிற்று வலியை குணப்படுத்தும் மேஜிக் ஜூஸ்\nஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப் போகிறது என்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள்\nவயிற்றில் கேஸ் சேருவதை தடுக்க எளிய வழிமுறைகள்\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் எளிதாக குறைக்கலாம்\nஇயற்கையான முறையில் கோடை காலத்தை எதிர்கொள்ளும் எளிய வழிமுறைகள்\nரத்த சோகை பிரச்சனைகள் நீக்க\nஎளிய முறையில் வீட்டு தோட்டம்\nபல்லி, கொசு, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகள் வராமல் தடுக்க வழிகள்\nஅரிசி கழுவிய தண்ணீரின் பயன்கள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கோவக்காய் சப்ஜி...\n100 கலோரி எரிக்க உடற்பயிற்சிகள்\nநல்ல தேனை கண்டறியும் முறை\nஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்\nசர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் மருந்து\nஉணவு சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை\nஉடல் சளியை வெளியேற்ற எளிய வழி\nஉடல் பருமன் குறைத்திட உதவும் உணவுகள்\nஉடல் எடையை குறைக்கும் பழங்கள்\nகண்கள் சோர்வாக இருக்கிறதை உணர்த்தும் சில அற��குறிகள்\nரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் கொத்தமல்லி\nரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவும் வெந்தயம்\nஉடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள உதவும் தக்காளி\nஇயற்கை பழங்களில் கிடைக்கும் உயரிய சத்துக்கள்\nசிறுநீரக புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள்\nபர்வதாசனம் செய்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்\nஉடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீரகம்\nநோயை எதிர்த்து உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை\nஎடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்\nஎந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை ஏறும் அல்லது குறையும் என தெரியுமா\nஉடல் எடையை அதிகரிக்க இதனை சாப்பிடுங்கள்\nநின்று கொண்டு தண்ணீர் குடிப்பது ஆபத்தானது\nமுள்ளங்கியை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா\nபிஞ்சுகளை நசுக்கும் நஞ்சுகள் - அறிந்து கொள்ள வேண்டியவை\nபற்களின் மஞ்சள் கறையை போக்கும் சூப்பரான பேஸ்ட் இதோ\nஉங்கள் காதருகில் இப்படி இருக்கா\nகுளிர்காலத்தில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்\n ஆபத்தானது : தெரிந்து கொள்ளுங்கள்\nஆண்கள் ஏன் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க கூடாது\nதொப்புளுக்கு கீழே கையை வைத்து அழுத்துங்கள் அப்பறம் என்ன நடக்கும் தெரியுமா\nவயிற்றுப்புண் - வீட்டு சிகிச்சை முறைகள்\n20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்\nஇந்தியர்களின் இதயத்துடிப்பை நிறுத்தும் உப்பு : எச்சரிக்கும் ஆய்வு\nகை, கால், அசதி நீக்கும் முருங்கை\nகாய்கறிகளில் உள்ள சிறந்த மருத்துவ குணங்கள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் பீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2013_09_28_archive.html", "date_download": "2019-12-12T04:21:19Z", "digest": "sha1:BZMBATLT7HGLN4WGFUSVOYYDNGIW7RP2", "length": 18551, "nlines": 690, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: 09/28/13", "raw_content": "\nசனி, செப்டம்பர் 28, 2013\n2006/2009/2012 ஆகிய வருடங்களுக்கான JAO காலியிடங்களுக்கு தேர்வெழுதி தேவையான மதிப்பெண்களை பெற்றிருந்தும் போதிய காலியிடங்கள் இல்லாத காரணத்தால் பல தோழர்கள்\nJAO பதவி உயர்வை அடைய முடியவில்லை.\nJAO பதவி என்பது அகில இந்திய கேடரில் இருந்து மாநில கேடராக ஆக்கப்பட்டதால் வந்த பிரச்சினை இது. தற்போது CORPORATE அலுவலகம் மேற்கண்டவாறு JAO தேர்வில் தேர்ச்சியடைந்தும் காலியிடங்கள் இல்லாததால் பதவி உயர்வுக்கு செல்ல இயலாத தோழர்களின் விவரங்களை மாநில ��ிர்வாகங்களிடம் கேட்டுள்ளது.\nஅக்டோபர் 3க்குள் மாநில நிர்வாகங்கள் பதில் தர வேண்டும்.\nJAO தேர்வில் தேறியும் தேறாத\nதோழர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு காத்திருக்கின்றது...\nநேரம் 6:41:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 6:34:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜுனகட் நகரில் செப் -24/25 தேதிகளில் மத்திய செயற்குழுக்கூட்டம் நடை பெற்றது. நமது மாவட்டத்தில் இருந்து19 தோழர்கள் கலந்து கொண்டனர்.\nசஙக கொடிஏற்றத்திற்க்கு பின் மத்திய செயற்குழு துவக்கத்தில் ஆய்படு பொருள் இணைப்பு குறித்து விவாதம் எழுந்து பின்னர் அனைத்து பிரச்சனைகளையும் இன்ன பிற தலைப்பில் விவாதிக்கலாம் என் பொதுசெயலர் அறிவித்தார், ஆனால் அவைளை விவாதிக்கயாரும் இல்லை.\nதமிழக மாநிலசெயலர் தோழர்.பட்டாபி தனது பாணியில் பிரச்சனைகளை பட்டியலிட்டு தீர்வுக்கு முன் வைத்தார். அ.இ.சஙக நிர்வாகி தோழர்.S.S.G. தமிழக நிகழ்வுகள்,அத்துமீறல்கள் குறித்து பேசினார்.தமிழக மாநில சில தோழர்களின் அறிக்கையை பல மாநிலசெயலர்கள்.பொதுசெயலர் கண்டித்தனர்.\nஇறுதியில் பேசிய பொதுசெயலர் எல்லா கருத்துகள்,குற்றசாட்டுகளுக்கு, தனது வெளிப்படையான பேச்சு மூலம் பதில் அளித்தார்.\nதமிழக மாநிலசெயலர் தோழர்.பட்டாபி தலைமையில் அமைந்த குழு போராட்ட கோரிக்கைகள்-குறிந்து விவாதித்து பரிந்துரை செய்தது.\nகடும் மழை ,நல்ல ரம்மியமான இடம் ,வரவேற்ப்புக்குழு ஏற்பாடுகள் நல்ல முறையில் இருந்தது.\nநேரம் 8:05:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமத்திய சங்க செயற்குழு குஜராத் மாநிலம் ஜுனாகட் நகரில் செப் 24/25 தேதிகளில் சிறப்புற நடைபெற்றது.\nv குறைந்த பட்சபோனஸ், புதிய போனஸ் திட்டம்\nv LTC, மருத்துவப்படி வெட்டு நீக்கிட\nv பதவி உயர்வு பாதகங்கள் நீக்கிட\nv பரிவு அடிப்படை பணி மதிப்பெண் தளர்வு,\nv ஒய்வு பெற்றோருக்கு 78.2 சத பலன்\nv RM/GR D ஊழியர் STAGNATION பிரச்சினை\nv பயிற்சிக்கால தொகையை உயர்த்துதல்\nv பயிற்சி முடித்த RM/GR D ஊழியரை TM ஆக்குதல்\nv SC/ST காலியிடங்களை நிரப்புதல்\nv JTO ஆக OFFICIATING செய்யும் TTAக்களை நிரந்தப்படுத்துதல்.\nv உடல் ஊனமுற்றோருக்கு சிறப்பு சலுகைகள்\nv தேர்வு விதிகள் தளர்வு\nv 78.2 சத இணைப்பு பலன் 01/01/2007 முதல் நிலுவை ,வீட்டுவாடகை படி, பெற\nv JAO/JTO/TTA/TMகேடர்களி���் ஆளெடுப்பு விதிகளில் மாற்றம்\nv TELECOM FACTORY பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.\nv நான்கு கட்ட பதவி உயர்வின் நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.\nSC/ST தோழர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.\nNE-12 சம்பள விகிதத்திற்கு செல்லும் தோழர்களுக்கு 8 ஆண்டு கால சேவை நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.\nv போன்ற கோரிக்கைகளை வென்றிட போராட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.\nv மத்திய,மாநில,மாவட்ட சங்க நிர்வாகிகள் உண்ணாவிரதம்\nv அனைத்து சங்கங்களை கலந்து வேலைநிறுத்தம்\nநேரம் 7:39:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/22543-saudi-security-forces-foil-suicide-bomb-attack-on-mecca-s-grand-mosque.html", "date_download": "2019-12-12T02:59:07Z", "digest": "sha1:5MGRICJGYID5ENT6OCUAQII5JSRSOXIL", "length": 6826, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மெக்காவில் பயங்கரவாதிகள் திடீர் அட்டாக் | Saudi security forces foil suicide bomb attack on Mecca's Grand Mosque", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமெக்காவில் பயங்கரவாதிகள் திடீர் அட்டாக்\nஇஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.\nதற்போது ரம்ஜான் மாதம் என்பதால் சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஏராளமானோர் கூடி தொழுகையில் நேற்று ஈடுபட்டிருந்தபோது,\nதற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் மசூதியில் நுழைய முற்பட்டுள்ளான். இதனை கண்ட பாதுகாப்பு படையினர் அவனை தடுத்தபோது, அவன் கொண்டுவந்த குண்டுகளை வெடிக்க செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பயங்கரவாதி வெடிக்க செய்த குண்டு வெடிப்பில் அங்கிருந்த 5 பாதுகாப்பு படையினர் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.\nதற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், இது தொடர்பாக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஸ்ரீகாந்த் இருந்தா காமெடிக்கு பஞ்சமிருக்காது: பத்ரிநாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்ரீகாந்த் இருந்தா காமெடிக்கு பஞ்சமிருக்காது: பத்ரிநாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/262", "date_download": "2019-12-12T04:11:46Z", "digest": "sha1:ERZM2FPASLWXEMVOP3OHMSQD6QEPTBJK", "length": 8197, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/262 - விக்கிமூலம்", "raw_content": "\nகந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1\nஎன்று சொல்கிறோம். \"எப்படி இனிக்கும்\" என்று கேட்டால் வேறு பொருள் எதையாவது சுட்டிக் காட்டித்தான் விளக்க முடியுமே அன்றி வார்த்தை அளவைக் கொண்டு விளக்க முடியாது; அல்லது சர்க்கரையை வாயில் போட்டுத்தான் அந்த இனிப்பு அநுபவத்தை உணர்த்த வேண்டும். இறைவனுடைய அருளால் கிடைக்கும் அருளநுபவங்களும் அத்தகையனவே. தாய்க்கும் மகளுக்கும் நெருங்கிய அன்பு உண்டு. தாய் எத்தகைய பரம இரகசியங்களையும் தன் மகளிடம் சொல்வாள். ஆயினும் மணாளனோடு ஆடிய இன்பத்தைச் சொல் என்று மகள் கேட்டால் அதனை அவள் எப்படிச் சொல்வாள்\" என்று கேட்டால் வேறு பொருள் எதையாவது சுட்டிக் காட்டித்தான் விளக்க முடியுமே அன்றி வார்த்தை அளவைக் கொண்டு விளக்க முடியாது; அல்லது சர்க்கரையை வாயில் போட்டுத்தான் அந்த இனிப்பு அநுபவத்தை உணர்த்த வேண்டும். இறைவனுடைய அருளால் கிடைக்கும் அருளநுபவங்களும் அத்தகையனவே. தாய்க்கும் மகளுக்கும் நெருங்கிய அன்பு உண்டு. தாய் எத்தகைய பரம இரகசியங்களையும் தன் மகளிடம் சொல்வாள். ஆயினும் மணாளனோடு ஆடிய இன்பத்தைச் சொல் என்று மகள் கேட்டால் அதனை அவள் எப்படிச் சொல்வாள் சொல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் சொல்ல முடியாது.\n\"மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய -\nசுகத்தைச் சொல்எனிற் சொல்லுமாறு எங்ங்னே\nஇந்திரியங்களுக்கு உட்பட்டு நாம் அநுபவிக்கிற சிற்றின்பமே எடுத்துச் சொல்வதற்கு அரியதாக இருக்கிறதென்றால், இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் கிடைக்கும் பேரின்பத்தை எப்படிச் சொல்லில் அடக்கிச் சொல்ல முடியும் ஆனாலும் அதை உபமான வாயிலாகப் பெரியோர்கள் சொல்வார்கள். தமக்குத் தெரிந்த ஒன்றைப் பிறருக்கும் சொல்ல வேண்டுமென்ற கருணையுடையவர்கள் அவர்கள். சொல்லக் கூடியவற்றையே, இரகசியமான பாஷையில் (Code) அரசியல் துறையில் சொல்லுகிறார்கள். அந்த இரகசிய பாஷை தெரிந்தவர்களுக்கு மட்டுமே அது தெரிய வேண்டும், பிறருக்குத் தெரியக் கூடாது என்பதுதான் காரணம். அதைப்போலவே சமயத் துறையிலும் பல சித்தர்கள் தாங்கள் அடைந்த இன்பப் பேற்றை, சொல்ல முடியாத இன்ப அநுபவங்களை, குறிப்பாகப் பல பாடல்களில் குறிப்பித்தார்கள். அந்தப் பாடல்களை நாம் எவ்வளவு முறை படித்தாலும் ஒன்றும் புரியாது. மிகவும் வேடிக்கையாக இருக்கும். சில சமயங்களில் அர்த்தமற்ற பாட்டாகக்கூட இருக்கும். சொல்லக்கூடாது என்பதற்காகச் சொல்வது அன்று இது, சொல்ல முடியாமையால் இப்படிச் சொல்கிறார்கள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/17", "date_download": "2019-12-12T02:45:45Z", "digest": "sha1:R3LHPUQMLOL6RZTMEL62QT7XWGWMP6YP", "length": 7284, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/17 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/17\nஇந்த பக்கம் மெய��ப்பு பார்க்கப்படவில்லை\n15 வியாகிஸ்தர்களுக்கு நல்லதல்ல ; கட்டாயமாய்ப் புசிக்கவேண்டுமென்ால், ஒரு பங்குக்கு 3 பங்கு கண் ணிர்சேர்த்து, கொஞ்சம் சுக்கைக் கட்டிப்போட்டு காய்ச்சிப் புசிக்கவும். எருமை மோர்-காகத்தை கணிக்கும், காமாலையை நீக் கும்-நீரிழிவு வியாகிக்குக் ககுந்த பானமாம். எருமை வெண்ணெய் - காப்பானே உண்டாக்கும் - வாதத்தை அதிகரிக்கும்-பிக்கக்கை கணிக்கும். எலுமிச்சங்காய் - கிரிகோஷக்திற்கும் நல்லது-பிக்க க்கை கணிக்கும். எலுமிச்சம் பழம் - கொஞ்சம் மல பக்கத்தை உண்டு பண்ணும்; ஆனல் பித் கம், கண்நோய், காதுவலி, வாங்கி இவைகளே குணப்படுத்தும் - நகச்சுற்றை குணப்படுக்கம், இதன் ஊறுகாய் நல் உணவாம், உணவை செரிக்கச் செய்யும். இதன் ஷர்பக் (Sherbut) உடம்பிற்கு நல்லது - இதில் கால்சியம் இருக்கிறது; (ஏ) (பி) (சி) உயிர்சத்துகளும் இருக்கின் றன-(சி) அதிக முண்டு. எள்ளின் நெய்-இதுவே எண்ணெய்-மலத்தைக் கழிக் கும், கண்ணுக்குக் குளிர்ச்சி கரும்-தேக புஷ்டிகரும், சொறி சிரங்குகளைப் போக்கும், காது நோய்க்கு உதவும், இருமலைக் குறைக்கும், எண்ணெய்கேய்த்து வாரக்கிற்கு ஒருமுறையாவது ஸ்நானம் செய்தல் நல்லது. அப்யங்கனம் ஆயுள் விர்க் கி' என்று சொல்லப்பட்டிருக்கிறது. எள்ளு-அபக்திய பதார்த்தம் - பித்தம், காசம், கபம் இவைகளே அகிகரிக்கும். ஆனல் கண்ணுக்குக் குளிர்ச் சியையும், கே.க பல க்கையும் கொடுக்கும், மிதமாய்ப் புசிக்கவும். இதில் கொஞ்சம் உயிர்சக் து உளது. எள்ளு பிண்ணுக்கு - நல்லதல்ல - சிரங்கு, நமை, கரப் பான் இவைகளே உண்டு பண்ணும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2019, 12:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-is-actress-nayanthara-planning-to-become-a-director-ra-206221.html", "date_download": "2019-12-12T04:10:08Z", "digest": "sha1:SECFY5SOKQLUL3YDDTHSDUECJBQXGFB2", "length": 11042, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "’நயன்தாரா விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார்’- இயக்குநர் மோகன் ராஜா | is actress nayanthara is planning to become a director?– News18 Tamil", "raw_content": "\n’நயன்தாரா விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார்’- இயக்குநர் மோகன் ராஜா\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய க��ர்த்தி சுரேஷ்\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\nதலைவி, குயின் படங்களுக்குத் தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n’நயன்தாரா விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார்’- இயக்குநர் மோகன் ராஜா\n'அடுத்ததாக தனி ஒருவன் இரண்டாம் பாகத்திலும் நயன்தாராவே நாயகியாக உள்ளார்'.\nநடிகை நயன்தாரா விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார் என இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ப்ராண்ட் அவதார் மற்றும் நேச்சுரலஸ் இணைந்து வழங்கிய ‘சுயசக்தி விருதுகள் மூன்றாம் ஆண்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது. தமிழகத்தில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் ஒரு அங்கீகார விழாவாக இந்நிகழ்வு நடைபெற்றது. பல துறை சார்ந்து வீட்டிலிருந்தே சுயதொழில் செய்து வெற்றி கண்டுவரும் பெண்களுக்கான கலை விழாவாக அமைந்தது.\nஇந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இயக்குநர் மோகன் ராஜா விருது அளித்தார். தன் சினிமா வாழ்க்கையை மேம்படுத்திய பெண்கள் குறித்துப் பேசிய மோகன் ராஜா, “அசின் முதல் நயன்தாரா வரையில் என் நாயகிகள் இல்லாமல் என் வெற்றி சாத்தியமாகி இருக்காது” எனக் குறிப்பிட்டார். மேலும், தற்போது தான் இயக்கி வரும் ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை நயன்தாரா குறித்துப் பேசுகையில், “சினிமாவில் பெரும் அனுபவம் நிறைந்த நடிகையாகவே நயன்தாரா உள்ளார். அவரது தேர்வுகளிலும் முடிவுகளிலும் அவ்வளவும் நேர்த்தி வெளிப்பட்கிறது.\nநடிப்பில் மட்டுமல்லாது சினிமா சார்ந்த அத்தனைத் தொழில்நுட்பங்களிலும் மிகந்த தேர்ச்சியோடு நயன்தாரா இருக்கிறார். இதனால் அவர் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார் என்றே நினைக்கிறேன். அதற்கான அத்தனைத் தகுதிகளையும் வளர்த்துக்கொண்டுள்ளார். அடுத்ததாக தனி ஒருவன் இரண்டாம் பாகத்திலும் நயன்தாராவே நாயகியாக உள்ளார்” எனப் பேசினார்.\nநடிகை நயன்தாரா தற்போது தர்பார் படபிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தீபாவளியன்று விஜய் உடனான பிகில், அதைத்தொடர்ந்து தெலுங்கில் சயிரா நரசிம்மா ரெட்டி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதற்கிடையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ என்றதொரு படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.\nமேலும் பார்க்க: யூ டியூப் படையுடன் விஜய்\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/chennai-heavy-rain-alert-for-this-districts-in-tamilnadu-san-226445.html", "date_download": "2019-12-12T04:15:56Z", "digest": "sha1:SHPGYJXDQ77QEHYXAQYBCDFY45VIVLKJ", "length": 8912, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...! | Heavy Rain alert for this districts in tamilnadu– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சென்னை\nவெப்பச்சலனம் காரணமாக இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு நெல்லை தூத்துக்குடி கடலூர் நாகை தஞ்சாவூர் திருவாரூர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபருவமழை காலகட்டத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் சாதக போக்கின் காரணமாகும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nஅதேபோல் நெல்லை தூத்துக்குடி,கடலூர்,நாகை தஞ்சாவூர்,திருவாரூர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி, பாளையம்கோட்டை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் 10 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது\nமேலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 9செ.மீ மழையும், தூத்��ுக்குடி மாவட்டம் திருச்செந்தூர், மணியாச்சியில் 7 செ.மீட்டர் மழையும் கோத்தகிரியில் 6 செ. மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது, அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/dec/02/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8230-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3295498.html", "date_download": "2019-12-12T04:11:11Z", "digest": "sha1:S5XOISU2Y2SJVBEUN3XJ5GIEZVWTNKYR", "length": 10895, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகோவையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்\nBy DIN | Published on : 02nd December 2019 05:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஆய்வு செய்யும் மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம், ஒழுங்கு) பாலாஜி சரவணன்.\nகோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ராஜ��்தானைச் சோ்ந்த இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.\nதமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை கோவையில் சட்ட விரோதமாக சிலா் விற்பனை செய்து வருகின்றனா். இதுதொடா்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் போலீஸாரும் சோதனை நடத்தி அவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.\nகடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை வெரைட்டி ஹால் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடை மற்றும் குடோனுக்கு போலீஸாா் சீல் வைத்து சிலரைக் கைது செய்தனா்.\nஇதுகுறித்து, மேலும் விசாரிக்க மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம், ஒழுங்கு) பாலாஜி சரவணன் தலைமையில் தனிப் படை அமைத்து மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவிட்டிருந்தாா்.\nஇந்த தனிப் படை போலீஸாா் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தனா். கடந்த மாதம் நடைபெற்ற ரோந்துப் பணியின்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து, ரூ.1 கோடி மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.\nஇந்நிலையில், வெரைட்டி ஹால் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தாமஸ் வீதி பகுதியில் ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதன்பேரில் துணை ஆணையா் பாலாஜி சரவணன் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று பிரமோத்குமாா் (37), வினோத்குமாா் (28) ஆகியோா் தங்கியிருந்த வீட்டில் சோதனையிட்டனா்.\nஅப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வெரைட்டி ஹால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பிரமோத்குமாா், வினோத்குமாா் ஆகியோரைக் கைது செய்தனா்.\nஇவா்கள் ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்து இங்கு பதுக்கி வைத்து, பள்ளி, கல்லூரிகள் இருக்கும் இடங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோத��வுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/dec/04/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3297398.html", "date_download": "2019-12-12T03:11:24Z", "digest": "sha1:EHH64LAB3QTSGEBH3PRHJ2AH5MKKRRMF", "length": 7095, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கபிலா்மலையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகபிலா்மலையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா\nBy DIN | Published on : 04th December 2019 09:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள்.\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா கபிலா்மலை வட்டார வளமையத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன் தலைமை வகித்தாா்,வட்டாரவளமைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) கலைச்செல்வி வரவேற்றாா்.\nபோட்டிகளை கபிலா்மலை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சுப்ரமணியம் தொடங்கி வைத்தாா். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறன் கொண்டு குழந்தைகள் 80 போ் கலந்து கொண்டனா்.\nஇவா்களுக்கு ஓட்டப்பந்தயம், முறுக்குக் கடித்தல்,பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு,, பரிசும்,பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/nov/28/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3291981.html", "date_download": "2019-12-12T03:32:12Z", "digest": "sha1:IV7HKGBA3FQM62MKCLWOZJPZALDPN4UY", "length": 7751, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘பழுதடைந்த மின் மாற்றியை சீரமைத்துத் தர வேண்டும்’- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\n‘பழுதடைந்த மின் மாற்றியை சீரமைத்துத் தர வேண்டும்’\nBy DIN | Published on : 28th November 2019 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதிலமடைந்து காணப்படும் மின் மாற்றி.\nபெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகே சிதிலமடைந்து காணப்படும் மின் மாற்றியை மாற்றித்தர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.\nஆலத்தூா் ஒன்றியம், நாட்டாா்மங்கலம் கிராம ஏரிக்கரை அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புமின் மாற்றி அமைக்கப்பட்டு, விவசாயக்\nகிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் மாற்றியிலுள்ள கம்பங்களில் சிமெண்ட் பெயா்ந்து சிதிலமடைந்தது.\nஇந்த மின் மாற்றியை மாற்றியமைக்க கோரி விவசாயிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா். அதைத் தொடா்ந்து, மின்சார வாரியம் மூலமாக மின் மாற்றியை புதுப்பிக்க மின் கம்பங்கள் கொண்டுவரப்பட்டன.\nஆனால், எவ்வித பணிகளும் நடைபெறாததால், எப்போது வேண்டுமா���ாலும் உடைந்து கீழே விழும் சூழல் நிலவுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பு, மின் மின் மாற்றியைச் சீரமைத்துத் தர வேண்டுமென விவசாயிகளும், கிராம பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2011/02/blog-post_03.html", "date_download": "2019-12-12T04:11:49Z", "digest": "sha1:MRJLGU6VEMEX2KUNUZ4B5MSADR55YXGL", "length": 49666, "nlines": 543, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: பட்டாசோ பட்டாசு - ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா....", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nபட்டாசோ பட்டாசு - ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா....\nடிஸ்க்: நான் கீழே சொல்லப்போகும் இரண்டு கருத்துக்களுமே நெருப்பு சம்பந்தமானவை. ஆனால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. எல்லாம் என் சொந்த கருத்துக்களே. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டவை அல்ல.\n\"பட்டாசு ஆலையில் வெடி விபத்து\". சமீப காலமாக அடிக்கடி நாளிதழ்களில் சாதாரணமாக நாம் காணும் ஒரு செய்தி. \"இதற்கு யார் காரணம்\" என்று பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது. நமது அரசு பட்டாசு ஆலைகளுக்கென்றே நிறைய விதிமுறைகளை பட்டியலிட்டிருக்கிறது. அவற்றை ஆலை நிர்வாகங்கள் பின்பற்றுகின்றனவா\" என்று பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது. நமது அரசு பட்டாசு ஆலைகளுக்கென்றே நிறைய விதிமுறைகளை பட்டியலிட்டிருக்கிறது. அவற்றை ஆலை நிர்வாகங்கள் பின்பற்றுகின்றனவா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். நல்ல காற்றோட்டமுள்ள, நான்கு பக்கமும் வாசல் இருக்கும் அறைகள் நல்ல இடைவெளி��ில் அமைந்திருக்க வேண்டும். ஒரு அறைக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ஆட்கள் வேலை செய்ய வேண்டும் என்பது மாதிரியான பல சட்ட திட்டங்கள் இருந்தாலும் அவை வெறும் சட்டங்களாக பேப்பரியிலே இருக்கின்றன நடைமுறைப்படுத்துவதில்லை.\nசிவகாசியை பொறுத்தவரை குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நகரங்களில் ஒன்று. இங்கு சிறியதும், பெரியதுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இது போக ஆயிரக்கணக்கான தீப்பெட்டி ஆலைகளும் விருதுநர், சிவகாசி, சாத்தூர் போன்ற பகுதிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் முறையாக அனுமதி பெற்று இயங்கி வருபவை சொற்பமே.இந்த பகுதிகளில் அடிக்கடி வருவாய்த்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு வருவார்கள். சும்மா சாமி விக்ரம் மாதிரி புயலாக ஆலைக்குள் நுழைந்து அதிரடி சோதனைகளில் ஈடுபடுவார்கள். அப்போதுதான் எல்லாம் கையும் களவுமாக பிடிபடும். \"அவ்வளவு நல்லவைங்களா அவுங்க\" என்று நினைக்காதீர்கள். எவ்வளவு சிக்குகிறதோ அவ்வளவு லஞ்சம் தேறும்.\nபட்டாசு கொளுத்துவது என்பதே நமக்கெல்லாம் ஆபத்தாக தோன்றும். ஆனால் பட்டாசு தயாரிப்பது என்பது அதைவிட பல மடங்கு ஆபத்தானது. பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் மருந்துகள் மிக ஆபத்தானவை. சில மருந்துகள் லேசாக தரையில் நகர்த்தி வைத்தாலே பற்றிக்கொள்ளும். இல்லை கொஞ்சம் வெப்பம் அதிகமானாலே வெடித்து விடும். மிகவும் ஸ்டிரிக்ட் ஆபீசர் மாதிரி காட்டிக்கொள்ளும் அதிகாரிகள் சில நேரங்களில் ஆர்வக்கோளாரில் மருந்துகளை சகட்டு மேனிக்கு கையாண்டு விபத்தில் சிக்குவதும் உண்டு. சென்ற வருடம் ஆகஸ்டில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் ஆறு அதிகாரிகள் இறந்தது நினைவிருக்கலாம். பட்டாசு ஊழியர்களை அதிகாரிகள் கீழ்தரமாக நடத்துவதும், அடிக்கடி வசூல் வேட்டைக்கும் வருவதால், அதிகாரிகள் மருந்துகளை தொட ஆரம்பித்ததும் தொழிலாளிகள் பாதுகாப்பாக தூரத்தில் போய் நின்று கொள்வார்கள். லாப நோக்கில் விதிமுறைகளை மீறி ஆலைகளை நடத்தும் நிர்வாகமும், லஞ்ச நோக்கத்திலேயே ரெய்டுக்கு வரும் அதிகாரிகளும் இருக்கும் வரையில் பட்டாசு ஆலைகள் குடிப்பது என்னவோ ஏழைகளின் உயிர்தான்.\nசமீபத்தில் இறை நம்பிக்கையாளர்களிடத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் மகரஜோதி பொய்யாக ஏற்றப்படுவது என்பதுதான். கடவுள் நம்பிக்கை விஷயத்தில் பல வேறுபாடான கருத்துக்கள் இருந்தாலும், தீவிர பக்தர்கள் மனதில் இந்த விஷயம் பெரிய காயத்தை ஏற்படுத்தி இருப்பதேன்னவோ உண்மைதான். தான் இவ்வளவு நாளாக உண்மை என்று நம்பி வந்த ஒரு விஷயத்தை திடீரென பொய் என்று சொல்லும்போது தாங்க முடியாத ஏமாற்றமும், மனச்சோர்வும் ஏற்படத்தான் செய்யும்.\nஇதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் கடவுள் மறுப்பாளர்களும் (நாத்திகர்கள் என்று சொன்னால் என்னை பார்ப்பனன் என்று சொல்லி விடுவார்கள்), மாற்று மதத்தை சேர்ந்தவர்களும் இதை ஒரு கேலிபொருளாக ஆக்கி விட்டதுதான். என்னை பொறுத்தவரை இரண்டே பிரிவினர்தான் இருக்க முடியும், இறை நம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள். மதவாதிகள் அல்லது தனது சொந்த கடவுள்களை தவிர மற்ற கடவுள்கள் எல்லாம் கெட்டவர்கள் என்பவர்கள் கூட இறை மறுப்பாளர்தான். கடவுளை உண்மையாக உணர்ந்தவர்கள், எல்லாவற்றையும் கடவுள் அம்சமாகத்தான் பார்ப்பார்கள். என் இந்து நண்பர்கள் பலர் கிறித்துவ விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறோம். இசுலாமிய மதத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் எங்களுடன் திருப்பதி வந்திருக்கிறார். இது மத நல்லிணக்கம் என்பதை விட தன்னை வழி நடத்திச்செல்லும் ஏதோ ஒரு சக்தி அது எந்த வடிவமாக பார்க்கப்பட்டாலும் அது ஒன்றுதான் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே.\nஇறை மறுப்பாளர்கள் மகரஜோதி உள்பட பல விஷயங்களை மற்றவர்களை கிண்டல் செய்யும் ஒரு பொருளாகவே பாவிக்கிறார்கள். இறை மறுப்பு என்பது தன் மீது உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படும்போது வரும் ஒரு உணர்வு. நான் உழைக்கிறேன், நான் உண்கிறேன். இதில் கடவுள் எங்கிருந்து வந்தார் என்று கேட்பார்கள். மிக சரி. இதைத்தான் எல்லா மதங்களும் சொல்கின்றன. பூஜைகள், வழிபாடுகள் எல்லாம் ஒரு ஆத்ம திருப்திக்காக செய்யபடுபவை. அந்த மட்டுக்கு அவை நல்லதுதான். ஆனால் அதுவே தன்னுடைய அகங்காரத்தின் வெளிப்பாடாக மாறும்போதுதான் பிரச்சனையே. மதங்கள் என்பவை கடவுளை ( இதற்கு சாமி என்று அர்த்தம் அல்ல. இதை எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்) அடைய வழி மட்டுமே. அதனோடு அகங்காரம் சேரும்போதுதான் மதவாதம் ஆகிறது. சொல்லப்போனால் இறைமறுப்பு என்பதும் மதவாதம்தான். ஒரு வகை அகங்காரத்தின் வெளிப்பாடுதான். விவேகானந்தரின் சொல்படி இறைமறுப்பு என���பது வேறு. பகுத்தறிவு என்பது வேறு. எல்லோருக்கும் கடவுளை காணும் வாய்ப்பு வரும். அப்போது பகுத்தறிவும், இறைமறுப்பும் போன இடம் தெரியாது.\nடிஸ்க்: இங்கு கடவுள் என்ற பதம் கோவில், மசூதி, சர்ச்சில் இருப்பவைகளை குறிப்பதல்ல. கடவுள் என்பதை கற்பனை செய்து பார்க்க இயலாமல் ஒவ்வொருவரும் தனக்குள் உருவாகபடுத்தி கொண்டவையே அவை.\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\n. சும்மா சாமி விக்ரம் மாதிரி புயலாக ஆலைக்குள் நுழைந்து அதிரடி சோதனைகளில் ஈடுபடுவார்கள். அப்போதுதான் எல்லாம் கையும் களவுமாக பிடிபடும். \"அவ்வளவு நல்லவைங்களா அவுங்க\" என்று நினைக்காதீர்கள். எவ்வளவு சிக்குகிறதோ அவ்வளவு லஞ்சம் தேறும்.//\nஉண்மைதான்...செத்த பிறகுதான் ஆலை எப்படி இருக்குன்னே போய் பார்ப்பானுக\nஇறைமறுப்பு என்பதும் மதவாதம்தான். ஒரு வகை அகங்காரத்தின் வெளிப்பாடுதான். விவேகானந்தரின் சொல்படி இறைமறுப்பு என்பது வேறு. பகுத்தறிவு என்பது வேறு.//\nசூப்பர் செம டச்சிங் வரிகள்..சிலருக்கு இந்த விசயம் உரைக்கவே உரைக்காது..பிள்ளையார் சிலையை உடைப்பதுதான் பகுத்தறிவு என நினைத்துக்கொள்கிறார்கள்\nஹ்ம்ம் நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க. மகர ஜோதி எனப் படுவது வானில் உதிக்கும் மகர நட்சத்திரம் தான். இது பலருக்கு ஏற்கனவேத் தெரியும். ஜோதியை பற்றி பலக் கதைகாலை பரப்பியது மீடியாதான்.\n இப்படி திரட்டிகளின் படைகள் இல்லாவிட்டால், பட்டையைக் கிளப்பும் உங்கள் பதிவுகளுக்கு நாங்கள்,ஓட்டுக்கள் போடுவது எப்படி\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nகருத்து சொல்ல நிறைய இருக்கிறது..\nஉங்கள் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு இருக்கு பாலா\nஅதிகாரிகளின் மெத்தன போக்கே பல ஆலை விபத்துக்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.\nபகுத்தறிவு என்பதை ஒரு கட்சிக்கே உரிய சொத்தாக்கி ஆட்சியை பிடித்த நாடு இது. பிறர் மனதை புண்படுத்துவதே தொழிலாக கொண்டுள்ளனர் நம் பகுத்தறிவுவாதிகள்.\nதலைவரே அதை பற்றி எல்லாம் நான் யோசிக்கவே இல்லை. இணைக்க முயற்சி செய்கிறேன். நன்றி நண்பரே...\nநன்றி நண்பரே. அடிக்கடி வாங்க.\n// பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் மருந்துகள் மிக ஆபத்தானவை. சில மருந்துகள் லேசாக தரையில் நகர்த்தி வைத்தாலே பற்றிக்கொள்ளும். இல்லை கொஞ்சம் வெப்பம் அதிகமானாலே வெடித்து விடும். //\nஅதிர்ச்சியாக இருக்கிறது... ரொ��்ப கஷ்டம்...\n// நாத்திகர்கள் என்று சொன்னால் என்னை பார்ப்பனன் என்று சொல்லி விடுவார்கள்) //\nபார்ப்பனியாசிஸ் பீதி இன்னும் இருக்கா...\nதீக்காயம் என்பது சிவகாசி மக்களை பொறுத்தவரை அன்றாட நிகழ்ச்சி.\nபார்ப்பனியசிஸ் என்ன எளிதில் போகக்கூடிய நோயா என்ன\nகடவுள் மருப்பாளர்கள், இறை நம்பிக்கையாளர்கள் [இவர்களில் சிலர், எல்லோரும் அல்ல] இருவரும் நூறு சதவிகிதம் சரியும் அல்ல, தவறும் அல்ல. பிரபஞ்சத்தை தோற்றத்தின் பின்னணியில் எதுவுமே இல்லை, தானாகவே எல்லாம் நடக்கிறது என்ற வகையில் இறை மறுப்பாளர்கள் கொள்கைகளை பரப்புவது தவறு. கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு மஞ்சள் துண்டு போட்டுக் கொள்வதும், பெரியாள் சிலைக்கு பூமாலை, தேங்காய், பழம், கற்பூரம் காண்பிப்பது, தலைவர்கள் நினைவு நாட்களில் அவர்கள் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவது, அங்கே ஐந்து நிமிடம் மவுனமாக நிற்ப்பது இவை அத்தனையும் அவர்கள் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு விரோதமானவை. இவை பகுத்தறிவு அல்ல. மூட நம்பிக்கை. [தொடரும்....]\nஅதே மாதிரி, கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் சாதாரண மனிதனைக் கடவுளாக்குவது தவறு. இதற்க்கு தலையில் Scarf கட்டிய பாபா, புசு புசு என முடி வளர்ந்த பாபா, கல்கி பகவான் நாங்கள் என்று சொல்லித் திரியும் புருஷன் பெண்டாட்டி புறம்போக்குகள், [அப்படியே ஆனாலும் ஒருத்தர்தானேப்பா, எதுக்கு ரெண்டு பேரு], இலங்கையில் இருந்து ஓடிவந்து தமிழகத்தில் கற்பழிப்பு புரச்சி செய்த விராலிமலை சுவாமி [நடிகர் செந்திலின் ஜெராக்ஸ்], இலங்கையில் இருந்து ஓடிவந்து தமிழகத்தில் கற்பழிப்பு புரச்சி செய்த விராலிமலை சுவாமி [நடிகர் செந்திலின் ஜெராக்ஸ்], \"நான் பீடி குடித்தால் வாய் நாறாது, நீ குடுத்தால் வாய் நாறும் அதனால் நான் கடவுள்\" என்றவர், கதவைத் திறக்கச் சொல்லி காற்றுக்குப் பதில் ரஞ்சிதம் வரவைத்தவர், நான்தான் அம்மா என்ற கீழ் மருவத்தூர் காரர் ... என்று சொல்லிக் கொண்டே போகலாம். [தொடரும்....]\nஇன்னொரு பக்கம் தவறான கொள்கைகளைப் பரப்புவது, இந்த வகையில் \"பாழுங் கலை\" தாடிக்காரன், ஷங்கர் ராமனை போட்டுத் தள்ளியவன், கட்டிப் பிடி வைத்தியம் பண்ணும் கேரளாக்காரி, கடவுளிடம் ஆத்மா ஸ்டாக் தீர்ந்து போகும் நிலைக்கு வந்துவிட்டதால் கல்யாணமே பண்ண வேண்டாம் என்று கொள்கை பரப்பும் \"குமாரிக��்\" என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்தக் கொடுமை ஒருபக்கம் என்றால், மறுபக்கம் இல்லாத கட்டுக் கதைகளை உண்டு பண்ணி கடவுளை உண்டு பண்ணுவது. இந்த ஐயப்பன் கதை அப்படித்தான். வியாசர் எழுதிய எந்த புராணத்திலும் ஐயப்பன்உருவானதாகச் சொல்லப்படும் சிவன் விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை துரத்தி, புணர்ந்து பிள்ளை பெற்ற கதை இல்லவே இல்லை. வாழ்மீகியின் ராமாயணத்திலும் இல்லை. இவர்கள் இருவரும் சொல்லாததை அனுமானமாக எடுத்துக் கொள்ளவே முடியாது. இது கேரளாக்காரர்கள் திரித்து விட்டது. அப்பட்டமான புருடா. இதுவும் தவறுதான். சபரிமலை ஜோதி, அங்குள்ள ஒரு மலையில் குறிப்பிட்ட நாளில் கற்பூரம் கொளுத்தி ஏற்றப்படும் நெருப்பு, இது NDTV படமாக நான்கு வருடங்களுக்கு முன்னர் காண்பித்துவிட்டனர். மேலும் சபரிமலை பூசாரிகளே இதை ஒப்புக் கொண்டுவிட்டனர். இறை நம்பிக்கை வேண்டும், மூட நம்பிக்கை கூடாது. [முற்றும்]\nலாப நோக்கில் விதிமுறைகளை மீறி ஆலைகளை நடத்தும் நிர்வாகமும், லஞ்ச நோக்கத்திலேயே ரெய்டுக்கு வரும் அதிகாரிகளும் இருக்கும் வரையில் பட்டாசு ஆலைகள் குடிப்பது என்னவோ ஏழைகளின் உயிர்தான்.\nஅருமையான ஒரு பதிவு.. பாவம் ஏழைகள்..\nதங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே...\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவெட்டி அரட்டை - சில கோபங்கள்\nஆடுகளம் - பாண்டிங்குக்கு தோனி எச்சரிக்கை....\nதற்கொலை செய்து கொள்ள நினைத்ததுண்டா\nபட்டாசோ பட்டாசு - ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா....\nஞாபக மறதி - மனதை தொட்ட படங்கள்....\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை ந��ிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2011/11/blog-post_23.html", "date_download": "2019-12-12T04:09:35Z", "digest": "sha1:5372UCPQW7I22MF2UUFB7PJKTCPIQEQV", "length": 56158, "nlines": 788, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: மழலைகள் உலகம் - தொடர் பதிவு", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nமழலைகள் உலகம் - தொடர் பதிவு\nஇந்த தொடர் பதிவுக்க அழைத்த நண்பரே சீனுவாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மழலைகள் பற்றி என்ன எழுதுவது என்று யோசித்த போது வழக்கம்போல கொஞ்சம் சொந்த அனுபவங்களையும், கொஞ்சம் அறிவுரையும் (வாத்தியார் என்றாலே இப்படித்தானா) கூறலாம் என்று முடிவு கட்டினேன்.\nஎன் குழந்தைப்பருவம் உண்மையிலேயே மிக ஜாலியான ஒரு பருவம். எங்கள் வீட்டில் பிள்ளைகள் எண்ணிக்கை மிக அதிகம். அதே போல என் தந்தையின் உடன் பிறந்த இரண்டு அத்தைகள், ஒரு சித்தப்பா என்று அவர்களின் பிள்ளைகளும் அதிகம். ஏதாவது பண்டிகை, திருவிழா என்றால் எங்கள் வீடே குழந்தைகளால் நிரம்பி இருக்கும். ஒன்றாக விளையாடுவது, பட்டாசு வெடிப்பது, பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது என்று செம கலாட்டா நடக்கும். அதே போல எங்கள் தெருவிலும் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் அதிகம். நாங்கள் வசிக்கும் காம்பவுண்டில் மட்டுமே ஒரு கிரிக்கெட் அணிக்கு தேவையான அளவுக்கு ஆண் குழந்தைகள் உண்டு. விடுமுறை விட்டு விட்டால் தெருவே கலங்கி விடும். பல பல்புகள், பாத்திரங்கள், ஓடுகள் நொறுங்கும்.\nநான் குறைந்த காலத்திலேயே பேச துவங்கி விட்டதால் மிக திருத்தமாக பேசுவேனாம். ஆகவே நான் மழலை பேசியது மிக குறைவு. அதே போல சிறிய வயதிலேயே நிறைய விஷயங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டதால் அவை என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. பெரும்பாலான பெரியவர்கள் \"குழந்தைக்கு என்ன புரியப்போகிறது\", என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு உள்வாங்கும் திறன் மிக அதிகம். ஆகவே அப்போது புரியாவிட்டாலும் சிறிது காலம் கழித்து அதனை புரிந்து கொள்வார்கள். அதே போல குழந்தைகள் தமக்கு நேர்ந்த அவமானங்கள், தோல்விகள் ஆகியவற்றை மறப்பதில்லை. அதில் இருந்து வெளியே வந்து விட்டாலும், அவை மாறாத தழும்புகளாக இப்போதும் மனதில் இருக்கிறது.\nஎனக்கு அடுத்த தலைமுறை என்பது என்னை விட மிக புத்தி கூர்மை உள்ளதாக உள்ளது. அவர்களுக்கு தேவையான விஷயத்தை நாம் அளித்தால் அவர்களே அதை எளிதில் உள்வாங்கி கொள்கிறார்கள். ���னால் பொறுமையும், மன உறுதியும் குறைவாக இருக்கிறது. அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறார்கள். இதற்கு காரணம் நம் சமூகமே என்பதில் சந்தேகமே இல்லை. ஆசிரியர் என்பதாலேயே இளைய தலைமுறையோடு பழகும் வாய்ப்பு என்பது எனக்கு மிக அதிகம். கல்லூரி படிப்பை முடித்து 7 ஆண்டுகள் ஆன பிறகு, இன்னும் கல்லூரி பருவத்திலேயே இருப்பது என் வரப்பிரசாதம். இவற்றில் இருந்து நான் கற்றுக்கொண்டது, \"எங்களை எங்கள் போக்கில் விடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.\", இதுதான் இன்றைய தலைமுறையின் மன நிலை. இது சரிதான். ஆனால் அதே சமயம், மனப்பக்குவம் மற்றும் மன உறுதி குறைவாக உள்ளது. இது குழந்தை பருவத்தில் இருந்தே சரி செய்ய வேண்டியது\nஒரு குழந்தை சிறு வயதில் இருந்தே பெருத்த ஏமாற்றங்களை சந்திக்காமல் இருந்தால் அது நல்ல மன நிலையுடன் வளர வாய்ப்பிருக்கிறதாம். அதே போல சிறு வயதில் அதன் மனதில் பதியும் எந்த ஒரு பாதிப்பும் பிற்காலத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே இதற்கு தக்கவாறு நடந்து கொள்வது பெற்றோரின் கடமைதான்.\nபத்து வயதுக்குள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளை படிக்கும் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் பல மடங்கு உயரும் என்று எங்கோ படித்த நினைவு. ஆகவே நாம் குழந்தைகள் வழக்கமாக கற்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தோடு, மேலும் சில மொழிகளை கற்கும் வாய்பை ஏற்படுத்தி கொடுப்பது நம் கடமை.\nதற்காலத்தில் பெரியவர்களிடமே படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. ஆனால் படிக்கும் பழக்கம் என்பது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் என்பது அனுபவஸ்தர்களுக்கே தெரியும். ஆகவே நம் குழந்தைகளின் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது நம் கடமை.\nசில பெற்றோர்கள் நாம் குழந்தைகள் படிப்பை தவிர்த்து, தனித்திறன்களிலும் பங்கு பெற்று பெயர் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அது கொஞ்ச காலத்துக்குத்தான். அப்புறம், \"எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு படிப்பை கவனி.\", என்று சொல்லி விடுவார்கள். இது முற்றிலும் தவறு. நான் மேடையில் நாடகம், மிமிக்ரி என்று தொடங்கிய பிறகு என் படிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால் அதன் பிறகுதான் அதிகரித்தது. இவை யாவும் நம் மனதை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கும் விஷயங்கள். ஆகவே படிப்புக்கு கொடுக்கும��� முக்கியத்துவத்தை இவற்றுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. இதனால் நம் படிப்பு பாதிக்காது என்பதும் நான் அனுபவத்தில் உணர்ந்தது.\nமொத்தத்தில் நம் கவலைகள் மறக்க வேண்டும் என்றால் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. நம் பொழுதை குழந்தைகளோடு செலவிட்டாலே போதும். அந்த கணத்தில் நாமும் நம் மழலை பருவத்திற்கு சென்றுவிடுவோம். மழலைகள் உலகம் மகத்தானது. இந்த பதிவை யார்வேண்டுமானாலும் தொடரலாம். எல்லோருக்குமே மழலை உலகம் பற்றிய கருத்துக்கள் இருக்குமல்லவா\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇந்த உலகை உயிர்ப்போது வைத்திருப்பவர்கள் இந்த பருவத்தினர்தான்...\nதமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்.\nஅழகிய புகைப்படங்களுடன் அருமையான பகிர்வு.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\n\"எங்களை எங்கள் போக்கில் விடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.\", /\nஅவர்களின் இந்த கொள்கையோடு பெற்றோரின் அரவணைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்...\nரசனையாகச் சொல்லி இருக்கிறீர்கள் பாலா. படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் தம் மழலைச் செல்வங்களிடம் விதைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும். அழகிய படங்களுடன் கூடிய கருத்துள்ள பகிர்வுக்கு நன்றி.\nபல கருத்துக்களை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்.\nபலர் சொல்வது போல குழந்தைகளுக்கு ஒன்னும் புரியாது என்பது இல்லை அவர்களுக்கு பல விடயங்கள் புரியும்தான் சிறப்பாக இருக்கு உங்கள் பதிவு...\nஅப்பறம் அந்த முதலாவது படத்தில் இருப்பது நீங்களா\n@கவிதை வீதி... // சௌந்தர் //\nஇணைத்ததற்கும் கருத்துக்கும் நன்றி சார்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.\nகருத்துக்கு நன்றி மேடம். அடிக்கடி வாங்க.\nகருத்துக்கு நன்றி நண்பரே. அந்தபடத்தில் இருப்பது சத்தியமாக நான் இல்லை. நான் சிறு வயதில் மிக ஒல்லியாக இருப்பேன்.\nமழலை -- ஒரு மன நிறைவு.. தெவிட்டாத இன்பம்.\nMANO நாஞ்சில் மனோ said...\nகுழந்தைகளின் உலகம் சுகமான உலகம், அந்த உலகில் சூது வாது இல்லை....\nஇன்னொரு முறை குழந்தையாய் வாழவே ஆசைப்படுகிறோம் நிறைய பேருக்கு வாய்ப்பதில்லை.. அருமை சகோ..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅசத்தலான படங்கள். அருமையான பதிவு..\n//மொத்தத்தில் நம் கவலைகள் மறக்க வேண்டும் என்றால் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. நம் பொழுதை குழந்தைகளோடு செலவிட்டாலே போதும்.//\nமழலை உலகத்தை வெறும் நான்கு பேரை அழைத்து தொடர சொல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுத்து அசத்தி விட்டீர்கள்\nமழலை பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.\nஆமாம் நண்பரே. குழந்தை பருவத்துக்கு செல்லவே எல்லோரும் விரும்புகிறோம். நன்றி.\n* வேடந்தாங்கல் - கருன் *\nவருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க\n//படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இவற்றுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. இதனால் நம் படிப்பு பாதிக்காது என்பதும் நான் அனுபவத்தில் உணர்ந்தது.//\nஆமாம்,படிப்பில் கவனம் கூடுமே தவிர குறையாது.நல்ல பதிவு.\nநான் மேடையில் நாடகம், மிமிக்ரி இவை யாவும் நம் மனதை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கும் விஷயங்கள். ஆகவே படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இவற்றுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து.\nஅனுபவம் பேசுகிறது. நல்ல பதிவு.\nமனப்பக்குவம் மற்றும் மன உறுதி குறைவாக உள்ளது. இது குழந்தை பருவத்தில் இருந்தே சரி செய்ய வேண்டியது\n//மொத்தத்தில் நம் கவலைகள் மறக்க வேண்டும் என்றால் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. நம் பொழுதை குழந்தைகளோடு செலவிட்டாலே போதும். //\nஅனுபவிக்கும் உண்மை...நல்லா சொல்லியிருக்கீங்க பாலா.\nகுழந்தைகளின் தனி உலகத்தில் நீந்தியிருக்கும் தங்களின் மழலைகளின் உலகம் நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.\nதனது மழலை மொழி மாறாமல்.\nநடு ஹாலில் சிறுநீர் கழித்து விட்டு\nதனது தாய் அதட்டி அழைக்கவும்\nபூ ஒன்று சட்டென காணாமல்\nகுழந்தைகளின் தனி உலகத்தில் நீந்தியிருக்கும் தங்களின் மழலைகளின் உலகம் நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.\nதனது மழலை மொழி மாறாமல்.\nநடு ஹாலில் சிறுநீர் கழித்து விட்டு\nதனது தாய் அதட்டி அழைக்கவும்\nபூ ஒன்று சட்டென காணாமல்\nசார் கவிதையாலேயே கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.\nபதிவின் எழுத்தை விட படங்கள் ஆயிரம் செய்திகள் சொல்லின. அருமையான பதிவு.\nசெந்தில் நாதன் இரா said...\nநல்ல பதிவு பாலா... நீங்கள் ஆசிரியர் என்பதாலோ என்னோவோ உங்கள் எல்லா பதிவிலும் உளவியல் ரீதியான சில கருத்துகள் அனைவருக்கும் புரியும் படி இருகிறது. வாழ்துகள்...\nஇன்பமான ஒரு உலகத்தை இதய சுத்தியோடு காட்டியுள்ளிர்கள் நன்றி சகோதரம்...\nஅழகிய படங்களுடன் கூடிய கருத்துள்ள பகிர்வுக்கு நன்றி.\nகுழந்தைகளாய் இருக்கும் வர��� கவலைகள் நம்மளை அண்டுவதே இல்லையே... அது ஒரு அழகியல் காலம்.. உங்கள் கட்டுரை என்னையும் மீண்டும் குழந்தையாக்கி விட்டது பாஸ்.\nமனப்பக்குவம் மற்றும் மன உறுதி குறைவாக உள்ளது. இது குழந்தை பருவத்தில் இருந்தே சரி செய்ய வேண்டியது .\nஅருமையான பகிர்வுக்கு பாராட்டுக்களும் நன்றியும் சகோ .....\n இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இன்று தான் வருகிறேன். மழலைகள் உலகம் - அழகான பதிவு. தங்களின் பல பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே\n\"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nஉங்கள் முதல் வருகைக்கு நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nஉங்களக்கு என் வாழ்த்துக்கள் .\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nஉங்களக்கு என் வாழ்த்துக்கள் .\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவெட்டி அரட்டை - அரசியல், சினிமா, கிரிக்கெட்\nமழலைகள் உலகம் - தொடர் பதிவு\nஅஜீத் என்ற அமெரிக்க கைக்கூலி\nகாக்க வைப்பது, காத்திருப்பது - எது சுகம்\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவ...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nதெரியாம மாட்டிக்கிட்டா என்ன பண்றது\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்��னை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/?p=529", "date_download": "2019-12-12T04:13:48Z", "digest": "sha1:GVZM24AD4ASK7WKIQ2JXXUOM23MVPTX7", "length": 12265, "nlines": 156, "source_domain": "frtj.net", "title": "சயீ செய்யும்போது 2:158 வசனத்தை ஓதவேண்டுமா? | FRTJ", "raw_content": "\nFRTJ TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசயீ செய்யும்போது 2:158 வசனத்தை ஓதவேண்டுமா\nகேள்வி : சபா மர்வாவில் சை செய்யும் போது நபிகள் நாயகம் குர்கானின் இரண்டாம் ஆத்தியாயம் நூற்றி ஐம்பத்தி எட்டாவது வசனத்தை ஓதினார்கள் நாமும் அப்படி செய்ய வேண்டுமா\nபதில் : தவாஃபுல் குதூம்’ எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும். இதற்கு ஸஃயீ என்று பெயர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு “ஸஃபா’ “மர்வா’வுக்கு இடையே ஓடினார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் ஸபாவை அடைந்ததும் இரண்டாம் அத்தியாயம் 158 வசனத்தை ஓதினார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்” என்ற (2:158) வசனத்தை ஓதினார்கள். “அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக” என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா” என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) “பதனுல் வாதீ’ என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2137\nஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.\n– பதில் : ரஸ்மின் MISc\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇத்தா காலத்தில் வெளியே செல்லலாமா \nமுஹம்மது ரஸுலுல்லாஹ்(ஸல்) – சத்தியத்தை சொல் உறுதியாக நில்\nமதுரை போராட்ட பத்திரிக்கை செய்திகள் – தமிழ் , ஆங்கிலம்\nகருஞ்சீரகம் பற்றிய ஹதீஸ் ஸஹீஹானதா\nமறுமை நம்பிக்கையில்லா மனிதனின் நிலை\nயுக முடிவு நாளின் குழப்பங்களும்\nஇஸ்லாத்திற்கு எதிரான நவீன கலாச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21926-automobile-industries-production-cut.html", "date_download": "2019-12-12T03:56:38Z", "digest": "sha1:JF5LQ5W7MLR7EOBRR363LIWKCFFBOVWK", "length": 10560, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "சாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்!", "raw_content": "\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nசெப்டம்பர் 21, 2019\t409\nஓசூர் (21 செப் 2019): ஒசூரில் செயல்படும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறுத்தொழில் நிறுவனங்கள் 80 சதவீதம் உற்பத்தியை நிறுத்தி கொண்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.\nஒசூர் கனிமவளம் நிறைந்த பகுதி. இங்கு குண்��ு ஊசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை அனைத்து வகையிலான தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளை நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. அதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக அசோக் லைலேண்ட், டிவிஎஸ் போன்ற மிகப்பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தியை குறைந்துள்ளன. இது, ஒசூரில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களை நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\n« உலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா பலர் முன்னிலையில் மனைவியின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர் பலர் முன்னிலையில் மனைவியின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர்\nதொடர் பொருளாதார நெருக்கடி - வோடோபோன் ஐடியா நிறுவனங்கள் மூடல்\nஅமித்ஷா முன்னிலையில் மத்திய அரசை விளாசிய பஜாஜ் நிறுவன உரிமையாளர்\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nமெட்ரோ ரெயிலில் அரங்கேறிய அசிங்கம் - வைரலாகும் வீடியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி வேண்டி எஸ்டிபிஐ ஆர்ப்பட்டம் - நூற்றுக்க…\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ் அதிக…\nஉத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி - வன்புணர்வுக்கு உள்ளான பெண் மீது த…\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nமதுராந்தகம் ஏரி அருகே வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழக எம்பிக்களுக்கு ஜவாஹிருல்லா அவசர கோரிக்கை\nஒரே நாளில் மாநிலம் முழுவதும் பிரபலமான மாணவி சஃபா பெபின் - வீடியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப…\nதிடீரென மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்கள்\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குவி…\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ்…\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்த எடப்பாடி மீது நடிகர்…\nமெட்ரோ ரெயிலில் அரங்கேறிய அசிங்கம் - வைரலாகும் வீடியோ\nதவறிழைத்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் - காங்கிரஸ் வேதன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72201-minimum-age-limit-for-purchasing-liqour-not-applicable-to-drinking-delhi-hc.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-12T02:41:11Z", "digest": "sha1:D6YMFRA2XAQPYL3WJJ6R4BGUN2TZYJS6", "length": 9318, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மது வாங்குவதற்கு மட்டும் தான் வயது குடிப்பதற்கு அல்ல - டெல்லி உயர்நீதிமன்றம் | Minimum Age Limit For Purchasing Liqour Not Applicable To Drinking:Delhi HC", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமது வாங்குவதற்கு மட்டும் தான் வயது குடிப்பதற்கு அல்ல - டெல்லி உயர்நீதிமன்றம்\nமது வாங்குவதற்கு மட்டுமே வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குடிப்பதற்கு வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nடெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் டெல்லி கலால் சட்டத்தின் பிரிவு 23ஐ எதிர்த்து வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். இந்த மனுவில், “டெல்லி கலால் சட்டத்தின் பிரிவு 23-ன்படி டெல்லியில் ஒருவர் மது வாங்கவும் குடிக்கவும் 25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கில் மனுதாரரின் வழக்கறிஞர் உத்தரப்பிரதேசம், கோவா, தெலங்கானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மது குடிப்பதற்கு 21 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வாதாடினார்.\nஇந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “மனுதாரர் டெல்லி கலால் சட்டத்தின் பிரிவு 23-ஐ தவறாக புரிந்து கொண்டுள்ளார். ஏனென்றால் இந்தச் சட்டத்தில் மது வாங்குவதற்கு மட்டும் தான் 25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மது குடிப்பதற்கு வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆகவே இந்தப் பிரிவில் எந்தவித தவறும் இல்லை. எனவே இந்தப் பிரிவு நாங்கள் நீக்க தேவையில்லை” என்று கூறினர்\nநான்கு வழிச்சாலைக்காக இடிக்கப்பட்ட என்.எல்.சி ஆர்ச்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nஉலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற சன்னா மரின்\n43 பேரை பலி கொண்ட டெல்லி தீ விபத்து.. அதே ஆலையில் மீண்டும் தீ..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nடெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது\n\"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்\" சுப்ரமணியன் சுவாமி\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநான்கு வழிச்சாலைக்காக இடிக்கப்பட்ட என்.எல்.சி ஆர்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/72219-rajinikanth-will-start-political-party-in-six-months-karate-tyagarajan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-12T03:28:04Z", "digest": "sha1:XPHTCJZHOKULZ24U5WS5GLECU7O5PJGH", "length": 8698, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார்”- கராத்தே தியாகராஜன் | Rajinikanth will start political party in six months: Karate Tyagarajan", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே கு��ியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\n“ ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார்”- கராத்தே தியாகராஜன்\nநடிகர் ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.\nதான் அரசியலுக்கு வருவது உறுதி; வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதும் உறுதி என ஏற்கெனவே ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமான போதிலும் ரஜினி இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை. இதனால் ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2021-ல் நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ரஜினி முதல்வர் ஆவார் எனவும் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.\nசுபஸ்ரீ மரண விவகாரம்: தலைமறைவான ஜெயகோபாலை தேடும் தனிப்படை போலீஸ்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து அம்பானி தொடர்பான முக்கியக் கோப்புகள் மாயமா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாட்ஷா படம்; ஆட்டோ ஓட்டுநர் உடை - ஜப்பானில் களைகட்டிய ரஜினி பிறந்தநாள்\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\n“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\n‘ரஜினியின் பெரிய ரசிகை நான்’ - ‘தலைவர்168’ படத்தில் நாயகியான கீர்த்தி சுரேஷ்\n“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுபஸ்ரீ மரண விவகாரம்: தலைமறைவான ஜெயகோபாலை தேடும் தனிப்படை போலீஸ்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து அம்பானி தொடர்பான முக்கியக் கோப்புகள் மாயமா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2019-12-12T04:16:07Z", "digest": "sha1:KQCY2RRX6XP3TNOGHII7C4V5OS4RDBQH", "length": 16121, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "முஹம்மது ஸலாஹ் காழ்ப்புணர்வைக் குறைக்கும் கால்பந்து நட்சத்திரம்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜக முதலிடம்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி\n“குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கானது அல்ல”- தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: ஹிட்லருடன் அமித்ஷாவை ஒப்பிட்ட ஒவைஸி\nபொருளாதார மோசடி: சி.பி.ஐ-யிடம் சிக்கிய பாஜக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஉன்னாவில் மீண்டும் ஒரு பாலியல் சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண் மீது ஆசிட் வீச்சு\nமுஸ்லிம் சமூகத்தை மட்டும் புறக்கணித்து குடியுரிமை வழங்கும் பாஜகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது- சசி தரூர்\nவேண்டுமென்றே 4 பேரையும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்\nபெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை செயலாற்ற வேண்டும்- மோடி..(\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரச�� எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nமுஹம்மது ஸலாஹ் காழ்ப்புணர்வைக் குறைக்கும் கால்பந்து நட்சத்திரம்\nமுஹம்மது ஸலாஹ். இன்று கால்பந்து உலகம் முழுவதும் எதிரொலிக்கும் மந்திரப் பெயர் இதுதான். எகிப்து நாட்டைச் சார்ந்த முஹம்மது ஸலாஹின் நாமம் சொந்த நாட்டின் மூலை முடுக்குகளிலும், உணவு விடுதிகளிலும், தெரு வீதிகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.\n கால்பந்துக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதல்லவா 25 வயதாகும் முஹம்மது ஸலாஹ் இன்று உலகப் புகழ் பெற்ற கால்பந்து நட்சத்திர வீரர். இவர் மைதானத்தில் இறங்கினால் “முஹம்மது ஸலாஹ்… முஹம்மது ஸலாஹ்” என்ற முழக்கத்தில் மொத்த அரங்கமும் அதிர்கிறது. ஆவேசமாக அவரை வரவேற்கிறது.\nஎகிப்து நாட்டு கால்பந்து அணியில் பங்கு பெற்றுள்ள முக்கிய வீரர்தான் முஹம்மது ஸலாஹ். எதிர்வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு எகிப்து தேர்வாகி விட்டது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த நட்சத்திர வீரர் என்றால் அது மிகையல்ல.\nதற்போது ஐரோப்பாவின் லிவர்பூல் கால்பந்து கிளப்பில் சேர்ந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். அதுதான் இப்பொழுது உலக கால்பந்து ரசிகர்களையே இவர் பக்கம் ஈர்த்துள்ளது.\nஇவர் ஆடுகளத்தில் காண்பிக்கும் ஆவேசமும், மின்னல் வேக ஓட்டமும், நுணுக்கமான விளையாட்டுத் திறனும், மைக்ரோ நொடியில் கிடைக்கும் இடைவெளியைப் பயன்படுத்தி கோல் போடும் அழகும் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தி விடுகிறது. அவர் கோல் போட்டதும் ஒட்டுமொத்த அரங்கத்தினரும் தங்களையறியாமலேயே மெய்சிலிர்த்து எழுந்து நிற்கின்றனர். ஆவேசமாக அவருக்கு வாழ்த்துகளைப் பங்களிக்கின்றனர்.\nகோல் போட்டதும் ரசிகர்கள் அருகில் ஓடிச் சென்று அவர்களை வாரியணைக்கும் விதமாக இரு கரங்களையும் விரித்து அவர்களின் வாழ்த்துகளை வாஞ்சையுடன் ஏற்றுக் கொள்கிறார் ஸலாஹ். அவர்களின் அன்பு மழையில் நனைந்து சிறிது நேரம் அசையாமல் நிற்கிறார்.\nஅவரின் சக அணியினரின் வாழ்த்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஸலாஹ் மெதுவாக மைதானத்தின் நடுவட்டத்திற்கு வருகிறார். இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி பிரார்த்திக்கிறார். அப்பொழுது ஒட்டுமொத்த மைதானமும் அவரைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறது. பின்னர் அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து, பூமியில் தன் நெற்றியைப் பதித்து சாஷ்டாங்கத்தில் வீழ்கிறார். சாஷ்டாங்கத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவித்து அவர் எழுந்ததும் மீண்டும் ரசிகர்களிடமிருந்து பழைய ஆரவாரம் மைதானத்தை ஆட்கொள்கிறது. மீண்டும் ரசிகர்கள் அவரை வாழ்த்திப் பாடத் தொடங்குகின்றனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 மே 15-31 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleகுர்ஆன் சமூக மாற்றத்திற்கான உந்து சக்தி\nNext Article ஆப்கானில் வசந்தம் வீசுமா\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜக முதலிடம்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி\n“குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கானது அல்ல”- தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: ஹிட்லருடன் அமித்ஷாவை ஒப்பிட்ட ஒவைஸி\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் ��ான் சூகி\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: ஹிட்லருடன் அமித்ஷாவை ஒப்பிட்ட ஒவைஸி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-ram-k-chandran/", "date_download": "2019-12-12T04:12:12Z", "digest": "sha1:6NQHJQSXKZFHZDBGNSHBXT4KHTDKJ4FF", "length": 7226, "nlines": 90, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director ram k.chandran", "raw_content": "\nTag: actor rahman, director ram k.chandran, pagadi aattam movie, pagadi aattam movie trailer, இயக்குநர் ராம் கே.சந்திரன், நடிகர் ரஹ்மான், பகடி ஆட்டம் டிரெயிலர், பகடி ஆட்டம் திரைப்படம்\n‘பகடி ஆட்டம்’ திரைப்படத்தின் டிரெயிலர்\n‘துருவங்கள் 16’ படத்தை தொடர்ந்து ரகுமானின் அடுத்த படம் ‘பகடி ஆட்டம்’\nநடிகர் ரகுமானின் நடிப்பில் சமீபத்தில் வெளியான...\nமுக்கிய வேடத்தில் ரகுமான் நடிக்கும் ‘பகடி ஆட்டம்’\nமரம் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக T.S.குமார்,...\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n1996-ல் நடந்த உண்மை சம்பவம்தான் ‘நான் அவளை சந்தித்தபோது’ திரைப்படம்\nபரத் நடித்திருக்கும் ‘காளிதாஸ்’ டிசம்பர் 13-ம் தேதி வெளியாகிறது..\nஇதுவரை பார்த்திராத விஞ்ஞானப்பூர்வமான பேய் படம் ‘கைலா’\n“எம்.ஜி.ஆர். என் படங்களை பார்த்துதான் என்னை ‘கலை வாரிசு’ என்றார்..” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\n‘தனுசு ராசி நேயர்களே’ – சினிமா விமர்சனம்\nஒரு படம் வெளியாவதற்குள் இரண்டாவது படமும் ரெடி.. அதிர்ஷ்டசாலி இயக்குநர்..\nநடிகர் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன் இணையும் புதிய படம் துவங்கியது..\n“அட்வான்ஸ் பணம் கேட்டதால் அவமானப்படுத்திய தயாரிப்பாளர்…” – ரஜினி வெளிப்படுத்திய உண்மை..\nரஜினி தமிழ்நாட்டிற்குள் முதன்முதலாக ��ால் வைத்த கதை..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n1996-ல் நடந்த உண்மை சம்பவம்தான் ‘நான் அவளை சந்தித்தபோது’ திரைப்படம்\nபரத் நடித்திருக்கும் ‘காளிதாஸ்’ டிசம்பர் 13-ம் தேதி வெளியாகிறது..\nஇதுவரை பார்த்திராத விஞ்ஞானப்பூர்வமான பேய் படம் ‘கைலா’\n“எம்.ஜி.ஆர். என் படங்களை பார்த்துதான் என்னை ‘கலை வாரிசு’ என்றார்..” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nஒரு படம் வெளியாவதற்குள் இரண்டாவது படமும் ரெடி.. அதிர்ஷ்டசாலி இயக்குநர்..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/11/blog-post_49.html", "date_download": "2019-12-12T03:41:54Z", "digest": "sha1:6Y2RBZMH4S7F57FMQ64NF7KJC4VB2ELP", "length": 40616, "nlines": 736, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: சிந்தையில் நிற்கும் சிட்னி திருவிழா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை09/12/2019 - 15/12/ 2019 தமிழ் 10 முரசு 34 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசிந்தையில் நிற்கும் சிட்னி திருவிழா\nஆங்கில நாட்டினிலே அழகுதமிழ் சபையேறி அனைவரையும் அணைத்து\nநின்ற அதிசயத்தைச் சொல்லுகிறேன்.வெள்ளையர்கள் தாமும் விருப்புடனே\nசேலையுடன் துள்ளுதமிழ் விழாக்காண துடிப்புடனே வந்துநின்றார்.நல்ல\nதமிழ் பேசிநின்ற நம்முடைய பிள்ளைகளை நாலுபேர் அறிவதற்கு நற்சபை\nகவிகம்பன் விழாவினையே கருத்துடனே நடத்திநின்ற காளையரைக்\nகன்னியயரை கனம்பண்ணல் முறையன்றோ.ஜெயராமின் துணிவாலும் பணி\nவான குணத்தாலும் ஜெயமான விழாவாக அமைந்தமையை அறிந்திடுவோம்.\nயாழ்மண்ணில் நடக்கின்ற விழாவாக நான்கண்டேன்.ராஜ கதிரைகளும்\nராஜசபை அலங்காரமும் ஜோராக இருந���ததை யாவருமே ரசித்தார்கள்.\nஜெயராஜின் கற்பனைகள் சிந்தாமல்,சிதறாமல், அவரின் மனத்தைப் பிரதி\nபலிப்பதாக மண்டப ஒழுங்கமைப்பு , அலங்காரம், வரவேற்று உபசரித்தல்,\nஅத்தனையும் அமைந்தமையைக் கட்டாயம் குறிப்பிடவே வேண்டும்.\nஅக்கால மன்னர்கள் தமிழுக்கு உழைத்தோர்களைக் கெளரவித்து\nஅவர்களுக்கு குடை கொடி ஆலவட்டம் சகிதம் சபைக்கழைத்து பரிசில்கள்\nவழங்கினார்கள் என்று இலக்கியங்கள் வாயிலாகப் படித்திருக்கின்றோம்.\nஇக்காலத்தில் மன்னர்களுக்குப் பதிலாக அரசாட்சியாளர்கள் தங்கள்\nமனம் போனபடி பாராட்டிப் பரிசளிப்பதையும் காண்கின்றோம்.ஆனால்\nகம்பன்கழகம் போன்ற ஒரு அமைப்பு செய்வதைப்போல வேறு எந்த தமிழ்\nஅமைப்புகளும் இப்படி ஒரு கெளரவிப்பு விழாவினைச் செய்யவில்லை என்றே\nபொருத்தமானவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு உரிய கெளரவம்\nகொடுத்து மனத்திலே இருத்திவைக்கும் படியான பெறுமதி மிக்க பரிசினை\nயும் வழங்கும் நயத்தகு நாகரிகத்தினால் ஏனைய அமைப்புக்களைவிடக்\nகம்பன்கழகம் உயர்ந்தோங்கியே நிற்கிறது என்பதை எவருமே மறுக்க மாட்டார்கள்.\nசிட்னி மாநகரில் அண்மையில் நடந்தேறிய கம்பன்விழாவில் நடந்த\nகெளரவிப்பை சோழ அரசபையில் நடந்த கெளரவிப்பாகக் கற்பனை செய்து\nநான் பார்க்கிறேன்.அத்தனை நேர்த்தியும், சிறப்புமாக அந்த வைபவம் அமைந்திருந்தது.இதனை தனது மனதில் திட்டமிட்டு தனது சீடர்களுடன்\nஇணைந்து அரங்கேற்றிய அன்புத்தம்பி ஜெயராம் அவர்களை அகமார\n21 அக்டோபர் ஆரம்பமான இத்திருவிழா அறிஞர்பலர் சிறப்பிக்க 23\nஅக்டோபர் வரை ஆனந்தமாக நடைபெற்றது.\n21, 22, அக்டோபர் திகதிகளில் நடைபெற்ற விழாவில் பங்குகொள்ளும்\nபாக்கியத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருந்தார்.இரண்டு தினங்களும்\n\" தன்னை மறந்தாள் தன்நாமம் கொட்டாள் தலைப்பட்டாள் நங்கை\nதலைவன் தாளே \" என்னும் நிலையில்த்தான் நானிருந்தேன் என்று சொல்லுவதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.\nஉண்ணும் சோறும் , பருகும் நீரும், கம்பனும் கன்னித்தமிழுமே என்றிரு\nக்கும் தம்பி ஜெயராமையும் அவரது மாணாக்கர் பரம்பரையும் பார்க்கும் பொழுது தமிழ் இனி ஒருபோது வீழாது.அதற்கு என்றுமே உயர்ச்சிதான்\nஎன்னும் எண்ணமே எனக்குத் தோன்றியது.\nசிட்னியில் நடந்த கம்பன் திருவிழாவில் வயது வேறுபாடின்றி மிகச் சிறிய\nவரும் இடைத்தரமானவரும் ,��டுத்தரமானவரும், முதிர்வானவர்களும், நிகழ்சி\nகளை அலங்கரித்தமை மிகவும் அற்புதமாக இருந்தது.\nஅதிகமான விழாக்களில் சற்று முதிர்ந்தவர்களே முன்னிலை வகிப்பார்\nகள்.ஆனால் பத்தாவது ஆண்டு கம்பனது திருவிழா வயதினைதூக்கி ஒரு\nமூலையில் வைத்துவிட்டு வளரிளம் குருத்துக்களுக்கு வாய்ப்பளித்து ஊக்கப்\nபடுத்தியமை மிகவும் முக்கிய விடயமாக அமைந்ததைக் கட்டாயம் சொல்லி\nமுதல் நாள் கவியரங்கம் கலாநிதி ஶ்ரீ பிரசாந்தன் நடுவராயிருக்க நடந்தது.இதில் கலந்தவர்கள் இளைஞரும் அல்ல முதியவர்களும் அல்ல.\n\" எண்ணங்களும் வண்ணங்களும் \" என்பதே கவியரங்கத் தலைப்பு.\nஇதில் பங்கு கொண்டவர்கள் வெளிப்படுத்திய விதங்களைப் பார்த்து\nஉண்மையில் வியந்தேவிட்டேன்.சாதாரண வண்ணங்களுக்குள் இவ்வளவு\nவிஷயங்களா என்று எண்ணத்தோன்றியது.இதில் பங்கு கொண்டவர்களில்\nதமிழ்முரசு ஆசிரியர் திரு பாஸ்கரன் அவர்களை மட்டுமே எனக்குத் தெரியும்.\nஏனையவர்களை அன்றுதான் மேடையில் கண்டேன்.பாஸ்கரன் அவர்கள்\n'முடிவுறா முகாரி ' என்னும் கவிதைநூலினை வெளியிட்டிருந்தார்.நானும்\nஅதனை வாசித்து விமர்சனமும் எழுதுயிருக்கிறேன்.பாஸ்கரன் புதுக்கவிதை\nதானே பாடுவார்.அவர் எப்படி இதற்குள் வந்தார் என்று நான் யோசித்துக்\nகொண்டிருக்கும்போதே கறுப்பு வண்ணம் பற்றிக் கவிபாட வந்துவிட்டார்.\nகொம்யூனிசமாகக் கொட்டப்போகிறாரே என்று எண்ணிய எனக்கு\nஏமாற்றமே காத்திருந்தது.பாஸ்கரனின் மரபுக்கவிதை பக்தியுடன் பின்னிப்\nபிணைந்து எதுகை மோனையுடன் சந்தத்தமிழாய் கொட்டியது கண்டதும்\nஉண்மையிலே பிரமித்தே விட்டேன்.கறுப்பென்றால் வெறுக்கவேண்டாம் என்னும் கருவை மிகவும் நயமாக பாஸ்கரன் தந்தது எனக்குள் உறைந்து\nவிட்டது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.\nவண்ணங்களைப் பற்றி உலகு பார்க்கும் பார்வை, உலக மக்கள் பார்க்கும்\nபார்வை, சாதாரணமாக மக்கள் பார்க்கும் பார்வை, இலக்கியங்கள் பார்க்கும்\nபார்வை என பல பார்வைகளை பலவண்ணமாய் இக்கவியரங்கம் விருந்தாக\nஅளித்தது.கவியரங்க நடுவரின் புன்சிரிப்பும் , சுவையான ,கலகலப்பான\nதமிழ் கவிதையும் கவியரங்கின் அழகுக்கு அழகூட்டியது என்பது எனது\nஇரண்டாம் நாள் திருவிழா இளைஞரையும் சிறுவர்களையும் முன்னிறுத்தி\nதமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருந்த தமிழ் பேர��சிரியர் வி.அசோக்குமார்\nஅவர்களது தலைமையில் \" திட்டம் போட்டு எழுதினானே \" என்னும் மகுடத்தில் காதல், தியாகம்,வீரம்,தாய்மை,நட்பு,வஞ்சகம், என்னும் பார்வையில் இளையர் பட்டாளம் இனிய தமிழைப் பொழிந்துநின்றார்கள்.\nஅவுஸ்த்திரேலிய மண்ணில் உள்ள இளைஞர்கள் இங்கிலீசு மட்டும்தான்\nபேசுவார்கள்.தமிழென்றால் எட்டவே நிற்பார்கள் என்னும் எண்ணத்தைத்\nதவிடு பொடியாக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.அவர்கள்\nஅனைவரையும் அகமாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.இவர்களால் இனிய தமிழ்\nஇன்ப உலா வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.\nஇளைஞரைத் தொடர்ந்து வயதிலே மூத்தோர்கள் பலர் பங்கு கொள்ள\nகம்பனது கண்பார்வையில் இருக்கும் கம்பவாரிதி ஜெயராஜின் தலைமையில்\nசிந்தனை அரங்கம் இடம்பெற்றது.இப்படியும் சிந்திக்க முடியுமா என்று சபை\nயினரையே அதிரவைத்தது இவ்வரங்கம். கம்பவாரிதியின் சொல்லாற்றலால் வாதிட்டவர்கள் மயங்கியே விட்டார்கள்.சபையைக் கேட்கவா வேண்டும்.ஆடாமல் அசையாமல் யாவருமே\nகம்பவாரிதியையே கண்கொட்டாமல் பார்த்தபடி அவர் பேசுவதைக் கேட்டபடி\nஇருந்தார்கள்.யாவரையும் இனிய தமிழ் இறுக அணைத்தபடியால் நிகழ்ச்சி\nமுடிந்துவிட்டதா என்பதே தெரியாமல் யாவரும் இருந்தார்கள் என்பதே உண்மை.அதற்கு நானும் விலக்கல்ல.\nசிறுவர்களைக் கொண்டு கம்பனது தெரிந்தெடுத்த பாத்திரங்களைக்\nகண்முன்னே நிறுத்திய நிகழ்ச்சியாக இது இருந்தது.பாத்திரப் பொருத்த\nமாக சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உரிய ஆடைஆபரணங்க\nளுடன் மேடையில் உலாவர விட்டமையை யாவருமே மனதார ரசித்தார்கள்\nஅந்தக்குழந்தைகளையும் அன்புடன் நேசித்தார்கள்.மனதில் பதியும் நிகழ்ச்சி\nஎன்று சொல்லவே வேண்டும்.அவர்களை ஒழுங்கு படுத்தியவர்கள் பாராட்டுக்கு\nகம்பன் கழகத்தால் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர்களின்\nதிறலுக்காக பலநிலைகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.அதைத்தொடர்ந்து\nசான்றோர் விருதும் மாருதி விருதும் வழங்கும் நிகழ்சி இடம்பெற்றது.\nஆங்கில மந்திரிகள் அரங்கினில் அமர்ந்து இருக்கச் சான்றோர் விதுகள்\nவழங்கப்பட்டன.அதைத்தொடர்ந்து மாருதி விருது விழா மிகவும் கோலாகல\nநிறைவில் கம்பவாரிதியின் தலைமையில் மிகச் சிறப்பான பட்டிமண்டபம்\nஇடம்பெற்றது.மீண்டும் தமிழ் மாரி பொழிந்தது,சபையிலே ஆனந்தம் பெரு\nஅக்டோபர் மாதத்தில் ஆனந்தம் , அகநிறைவு, அத்தனையும் தந்தவிழாவாக\nசிட்னிமாநகரில் நடைபெற்ற கம்பனது திருவிழாவைக் காணுகிறேன்.இது\nதமிழ்த் திருவிழா.தமிழைத் தளைக்கச் செய்யும் பெருவிழா.எங்கு சென்றாலும்\nதமிழ் தமிழ்தான் என எடுத்தியம்பும் விழா என்பதே எனது மனதில் எழுந்த\nஎண்ணமாகும்.இப்படி விழாக்கள் நடந்தால் எல்லோரும் மகிழ்வடைவார்.\n\" கம்பனைப் படிப்போம் கன்னித்தமிழ் காப்போம் \"\nஎம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதாய் மண் பிரிவும் புலம் பெயர் வாழ்வும்\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் கம்பன் திருவிழா 20...\nபௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன...\nகந்தசாமியும் கலக்சியும் 19 11 2016\nபடித்தோம் சொல்கின்றோம் - ஜே.கே.யின் கந்தசாமியும் ...\nகவி விதை - 18 - --விழி மைந்தன்--\nசிட்னியில் நெல்லைக் கண்ணனின் இலக்கிய சந்திப்பு 19...\nசிந்தையில் நிற்கும் சிட்னி திருவிழா\nசதுரங்க வேட்டை -2 - வா.மணிகண்டன்\n1000 ரூபாய் நோட்டுகளால் மேலும் மாசுபடும் கங்கை\nஉதயதாரகையிலிருந்து காலைக்கதிர் வரையில் - முருகப...\nபசளிக்கீரையை நிலக்கண்ணி வெடிகளை கண்டறியும் கருவியா...\n500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களை மாற்ற வங்கிகளில் க...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421408", "date_download": "2019-12-12T03:29:29Z", "digest": "sha1:M5SNLOPASY2JAMC2VHW2JD777QPTEQAX", "length": 17275, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "சுற்றுலா முன்பதிவு அலுவலகம் திறப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ...\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nசுற்றுலா முன்பதிவு அலுவலகம் திறப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nகூடலுார் : மசினகுடியில், மூடப்பட்ட, சூழல் மேம்பாட்டு சுற்றுலா, முன் பதிவு அலுவலகம், மீண்டும் திறக்கப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகம், வெளிவட்ட பகுதியான, மசினகுடியில் சூழல் மேம்பாட்டு சுற்றுலா அலுவலகம், தெப்பக்காடு சாலையில் திறந்து செயல்பட்டது.\nஅதில், சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து, தனியார் வாகனங்கள் மூலம் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். கடந்த வாரம் அந்த அலுவலகம் மூடப்பட்டது.சுற்றுலா தொழிலை நம்பியிருந்த வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டனர். அலுவலகத்தை மீண்டும் திறப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.இது தொடர்பாக, 19ல் மசினகுடியில், எம்.எல்.ஏ., திராவிடமணி, அரசு அதிகாரிகள், அப்பகுதியினர் பங்கேற்ற கூட்டம் நடந்து.அதில், 'மூடப்பட்ட சூழல் மேம்பாட்டு சுற்றுலா அலுவலகம் விரைவில் திறக்கப்படும்' என, வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.\nதொடர்ந்து, கல்லட்டி சாலையோரம் வனத் துறைக்கு சொந்தமான இடத்தில், மீண்டும் அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை முதுமலை வெளி வட்ட துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வனச்சரகர்கள் மாரியப்பன், காந்தன், முரளி, சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,'சுற்றுலா பயணிகளை வனத்துறை அனுமதித்துள்ள வழித்தடங்களில் மட்டும் ஓட்டுனர்கள் அழைத்து செல்ல வேண்டும். வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,' என்றனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறை���ில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/ulkuthu-movie-review-and-rating/", "date_download": "2019-12-12T02:54:23Z", "digest": "sha1:TX3ZMCT2W462UGEK6J64S5U4LDD7DYQG", "length": 9490, "nlines": 129, "source_domain": "www.filmistreet.com", "title": "உள்குத்து விமர்சனம்", "raw_content": "\nநடிகர்கள் : தினேஷ், நந்திதா, சரத்லோகித்ஸ்வா, பாலசரவணன், ஸ்ரீமன், செப் தாமு, திலீப் சுப்பராயன் மற்றும் பலர்\nஇயக்கம் : கார்த்திக் ராஜு\nஇசை : ஜஸ்டின் பிரபாகரன்\nதயாரிப்பு: பிகே பிலிம்ஸ் விட்டல் ராஜ்\nதான் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்று மீனவ குப்பத்தில் உள்ள பாலசரவணன் உடன் அறிமுகமாகிறார் தினேஷ்.\nபடித்தவனை தன்னுடன் வைத்துக் கொண்டு அங்கு சுறா சங்கர் என்ற அட்டகாசம் செய்கிறார் பாலசரவணன்.\nஇதனிடையில் பாலாவின் தங்கை நந்திதாவை காதலிக்கிறார் தினேஷ்.\nஎனவே தன் தங்கை படித்தவனுக்கு கட்டி வைத்து அவனது சொத்தை கைப்பற்றி விடலாம் என ப்ளான் போடுகிறார் பாலா.\nஒரு கட்டத்தில் ஊர் தாதா சரத் லோகிதாஸ்வானின் மகன் திலீப் சுப்பராயனை கத்தியால் குத்தி கொலை செய்கிறார் தினேஷ்.\nஏற்கெனவே தினேஷ்க்கு ரொமான்ஸ் வராது. எனவே தனக்கு ஏற்றவாறு ஒரு அழுத்தமான கேரக்டரை தேர்ந்தெடுத்துள்ளார்.\nஅதிலும் மீனவ மக்களின் லுங்கி, சட்டை என அப்பட்டமாக அவர்களைப் போல் வாழ்ந்திருக்கிறார்.\nநந்திதா அழகாக வருகிறார். ஆனால் இவரது கேரக்டர் அந்த மீனவ பகுதியில் ஒத்து போகவில்லை.\n‘சுறா சங்கர்னா சும்மாவா’ என்று பன்ச் பேசியே ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டார் பாலசரவணன்.\nஇவரை தன் குருநாதர் என தினேஷ் வில்லனிடம் மாட்டிவிட அதிலிருந்து மீள முடியாமல் மிரட்டி பேசுவது ரசிக்க வைக்கிறது.\nஉன்னை விசாரணை படத்துல அடிச்சது தப்பே இல்லைடா என்னும்போது நம்மை மறந்து சிரிக்க வைக்கிறார்.\nமுதல்பாதியில் ஸ்ரீமனுக்கு சரியாக கேரக்டர் இல்லையே என நினைக்க தோன்றுகிறது. ஆனால் 2ஆம் பாதியில் அதை ஈடு செய்துவிட்டார் டைரக்டர்.\nஸ்ரீமன், ஜான்விஜய், சாயா சிங் ஆகிய மூவரும் தங்கள் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள்.\nசரத்லோகிஸ்த்வா மற்றும் திலீப் சுப்பராயன் இருவரிடமும் மிரட்டலான நடிப்பை கேட்டு வாங்கியிருக்கிறார். இருவரும் வில்லன் கேரக்டரை தாங்கி நிற்கிறார்கள். அவர்கள் பேசும் விதமே நமக்கு கோபத்தை வரவைக்கிறது.\nபஞ்சாயத்து தலைவராக வரும் செஃப் தாமுவும் நம்மை கவர்கிறார்.\nபி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையும் பலம் சேர்க்கின்றனர்.\nஅதிலும் பின்னணி இசை கோர்ப்பு செம குத்து.\nமீனவ பகுதி வீடு���ள் அது சார்ந்த இடங்கள் மார்கெட் அனைத்தும் சபாஷ் ரகம்.\n உள்ளிட்ட ப்ளாஷ்பேக் காட்சிகளை நன்றாக ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.\nமீனவ மக்கள் மொழி நம் மொழியில் இருந்து சற்று மாறுபடும். ஆனால் இதில் கொஞ்சம் கூட இல்லை.\nபடத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு படம் முழுவதும் ஆக்சனை தெறிக்கவிட்டுள்ளார் இயக்குனர்.\nசரத்லோகித்ஸ்வா, செப் தாமு, தினேஷ், திலீப் சுப்பராயன், நந்திதா, பாலசரவணன், ஸ்ரீமன்\nஉள்குத்து கார்த்திக் ராஜ், உள்குத்து செய்திகள், உள்குத்து தினேஷ் நந்திதா, உள்குத்து படங்கள், உள்குத்து விட்டல் ராஜீ, உள்குத்து விமர்சனம்\nபுருஸ்லீ மாதிரி உள்குத்து இருக்காது… ஜிவி. பிரகாஷ் பட இயக்குனர் கிண்டல்\nகார்த்திக் ராஜீ இயக்கத்தில் விட்டல் ராஜ்…\nசிவகார்த்திகேயன்-சந்தானம்-தினேஷ் போட்டியில் இணைந்தார் சல்மான்கான்\nஇந்த வருட கிறிஸ்துமஸ் தினத்திற்கு பல…\nஅஜித்துக்காக செல்வா வெயிட்டிங்; போட்டுக் கொடுத்த விஜய்யின் நண்பர்\nதிருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து…\n‘அடியே அழகே’ புகழ் ஜஸ்டின் பிரபாகரனின் அடுத்த பாடல்\nஇயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில், 'அட்டக்கத்தி'…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/14034203/1271244/Zimbabwe-says-200-elephants-have-now-died-amid-drought.vpf", "date_download": "2019-12-12T03:31:26Z", "digest": "sha1:CM5QQEVFBHY7GROKNRJXVWA2ZO6BB2WR", "length": 15011, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம் - வறட்சியால் 150 யானைகள் உயிரிழப்பு || Zimbabwe says 200 elephants have now died amid drought", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜிம்பாப்வேயில் தொடரும் சோகம் - வறட்சியால் 150 யானைகள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் பசி, பட்டினியால் ஹவாங்கே தேசிய பூங்காவில் மேலும் சுமார் 150 யானைகள் செத்தன. இதனால் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது.\nஜிம்பாப்வேயில் பசி, பட்டினியால் ஹவாங்கே தேசிய பூங்காவில் மேலும் சுமார் 150 யானைகள் செத்தன. இதனால் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது.\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி நிலவுகிறது. பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுவதால் நாட்டின் மக்கள் தொகையில் 3-ல் ஒரு பங்கினர் உணவு இன்றி தவித்து வருகின்றனர்.\nஅந்த பஞ்சம், மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் கடுமையாக ப���தித்துள்ளது. வறட்சி காரணமாக அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹவாங்கே தேசிய பூங்காவில் 2 மாதத்தில் 55 யானைகள் பசியால் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.\nஇந்த நிலையில் அங்கு அக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துவிட்டதால் கடுமையான வறட்சி நீடிக்கிறது. நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன.\nஇதனால் பசி, பட்டினியால் ஹவாங்கே தேசிய பூங்காவில் மேலும் சுமார் 150 யானைகள் செத்தன. இதனால் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது.\nதேசிய பூங்காவில் மற்ற வன விலங்குகளை காப்பாற்றும் நோக்கில் 2000 யானைகள், 10-க்கும் மேற்பட்ட சிங்கங்கள், காட்டு நாய்கள், 50 காட்டெருமைகள், 40 ஒட்டக சிவிங்கிகள் ஆகிய விலங்குகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nZimbabwe | elephants | died | amid drought | ஜிம்பாப்வே | வறட்சி | பசி | பட்டினி | யானைகள் உயிரிழப்பு\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nபுறநகர் ரெயில்களில் கழிப்பிட வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் கடும் அவதி - தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nமாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் 3 மாதம் ஜெயில் - பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்\nடிரம்பை ஹாலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து வீடியோ வெளியீடு\nமாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெ��்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/08/us-troops-quit-from-afghanistan-and-article-370-scrap-in-jammu-kashmir/", "date_download": "2019-12-12T02:58:37Z", "digest": "sha1:7UDDUMSJJLDHAFPDGF346HGP5UQU2YWU", "length": 34090, "nlines": 242, "source_domain": "www.vinavu.com", "title": "காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர்ச்சூழலையும் வளர்க்கும் இந்தியா ! | vinavu", "raw_content": "\nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்த���யர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு செய்���ி உலகம் காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா \nகாஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா \nஅமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறுவது குறித்த அறிவிப்பும், அமித்ஷாவின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளி வந்துள்ளது தற்செயலானதல்ல.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த பெயரளவு சிறப்புரிமை சட்டத்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை உடைத்து நாசப்படுத்திய மத்திய பாஜக அரசின் நடவடிக்கைக்கு சர்வதேச அரசியல் தட்பவெட்பம் உதவியிருப்பது அம்பலமாகி உள்ளது.\nஅரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 (A) பிரிவுகள் நீக்கப்பட்டதற்கு பின்பு தெற்காசியாவிலிருந்து அமெரிக்காவின் விலகல் பின்னணி ஒரு முக்கியக் காரணமாக அனுமானிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து நிரந்தரமாக வெளியேற முடிவெடுத்துள்ளதன் மூலம் 20 வருடகாலமாக அழுந்தி கொண்டிருந்த ஒரு பிரச்சினைக்கு அமெரிக்கா விரைவில் விடை காணப்போகிறது. அதே நேரம் இந்தியா புதிய சிக்கலில் அகப்படப் போகிறதோ என்ற எண்ணம் காஷ்மீர் விவகாரத்தை நீண்டகாலமாக கவனித்து வருகின்ற அறிவுத்துறையினரிடம் ஏற்பட்டிருக்கிறது.\nகடந்த 2017 செப்டம்பரில் அமெரிக்க மற்றும் ஆஃப்கானிஸ்தான் அதிபர்கள் சந்தித்த நிகழ்வு. (கோப்புப் படம்)\nதாலிபான்களுடனான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்த திருப்தியில் இருக்கிறது அமெரிக்கா. கத்தார் தலைநகரான தோஹாவில் கடந்த சில மாதங்களாக இதற்காக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை முடிவை எட்டியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக தாலிபான்கள் மறுபடியும் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எந்த தாலிபான் அரசை 2001-ல் கவிழ்த்தார்களோ அதே தாலிபான்கள்களுடன் சமரசத்தை ஏற்படுத்தி விட்டு சப்தமில்லாமல் நகர அமெரிக்கா முடிவெடுத்து இருக்கிறது. எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அமெரிக்கா வெளியேறுவது முக்கியமானது. தனது தோல்வியை மறைக்க புதிதாக எந்த பயங்கரவாதக் குழுவும் உருவாகாமல் பார்த்துக் கொள்ள தாலிபானை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே… அந்த சொல்லில் ஓடிப் போய் விடுவேன்’ என்று‌ மண்டியிடாத குறையாக அமெரிக்காவின் சமரசம் இருக்கிறது.\nசெப்டம்பர் 1-ம் தேதி அமெரிக்கா மற்றும் நேட்டோ ராணுவ வீரர்கள் 20,000 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுகிறார்கள். அமெரிக்காவின் இந்த விலகல் பின்னணி 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்த இந்திய அரசின் தடாலடி தீர்மானத்தை புரிந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமானது. அமெரிக்காவின் அறிவிப்பும், அமித்ஷாவின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளி வந்துள்ளது தற்செயலானதல்ல.\n♦ காஷ்மீர் மண்ணையும் பெண்களையும் அபகரிக்கத் துடிக்கும் பாஜக \n சென்னையில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்\nஅமெரிக்கா உடனடியாக எப்பக்கமும் சாயக் கூடிய நிலையில் தற்போது இல்லை; அல்லது புதிய சூழலில் அமெரிக்க நலன் என்பது என்னவென்று, தெற்காசியாவில் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது. 2020-ல் நடைபெற இருக்கின்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் அரசியல் பிரச்சார முழக்கத்தை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டிய இடத்தில் டொனால்ட் டிரம்ப் இருக்கிறார். ஜூனியர் புஷ், மற்றும் ஓபாமா ஆகியோரால் இயலாத ஒன்றை தீர்த்து வைத்த பெருமையுடன் களமிறங்க டிரம்ப் விரும்புகிறார். அதற்கான துருப்புச் சீட்டாக தாலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிவை பயன்படுத்த நினைக்கிறார்.\nஇந்த சந்தர்ப்பத்தைதான் பாஜக அரசு உளவுத்துறை ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி உள்ளது. ஊரில் பெரிய ரவுடி வெளியேறினால் பேட்டை ரவுடி புரியும் அட்டகாசம் போன்றது இது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை ஒரு வகையில் பயங்கரவாதத்துக்கான அழைப்பாகவும் பார்க்க முடியும். அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது ஆப்கானிஸ்தான் அரசுடன் அல்ல; மாறாக தாலிபான்களுடன். புத்துயிர்ப்பு கொண்ட தாலிபான் என்பது புத்துயிர்ப்பு கொண்ட அல் கொய்தாவை குறிப்பது. தாலிபான்களின் நிழலில் உருவானது அல் கொய்தா. காஷ்மீரின் குழப்ப நிலைமையில் அல் கொய்தா தலையிடுவதன் மூலம் புதிய ஏற்பை அது இழந்த ஆதரவு சக்திகளிடம் மறுபடியும் பெறக்கூடும்.\nஅடுத்த சில வருடங்களில் புதிது புதிதாக மேலும் பல பயங்கரவாதக் குழுக்கள் காஷ்மீரை மையப்படுத்தி உருவாக வாய்ப்புள்ளது. அவை இந்தியாவுக்கு மிகுந்த தொல்லை கொடுக்கலாம். 90-களுக்கு பிறகு லஷ்கர்-இ-தொய்பா உருவானது போல. மத்திய அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைக்கு நாம் கொடுக்கக் கூடிய விலை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து இந்திய மக்கள் ஒரு போர்ச் சூழலில் ஆழ்ந்திருக்க நிர்ப்பந்தி���்கப்படுகிறார்கள். இராணுவத்தை குவிப்பது, ஆயுதங்களை வாங்குவது என்று இந்திய மக்கள் கவனம் ஒரு போர்ச் சூழலுக்கு தகவமைக்கப்படுகிறது.\nஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை ராணுவத்துக்கு வாங்க ரஷ்ய நிறுவனம் ஒன்றுடன் இந்தியா சமீபத்தில் ஒப்பந்தம் போட்டுள்ளது. 7, 50,000 ஏ.கே 203 துப்பாக்கிகள் முதற்கட்டமாக இந்திய தரைப்படைக்கு வாங்கப்படுகிறது. முதலில் ராணுவத்துக்கும், பின்னர் துணை ராணுவம் மற்றும் போலீசுக்கும் இதை வழங்க இருக்கிறார்கள். தற்போது பயன்பாட்டில் இருக்கும் INSAS (Indian Small Arms System) துப்பாக்கி சிறிது கனமாகவும், சற்றே பழைய ரகம் என்பதாலும் புதிய ஆயுதங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது போக சிக் சாவர் என்ற அமெரிக்க ஆயுத வியாபார நிறுவனத்துடன் 7.69 mm மற்றும் 59 துளை விட்டம் கொண்ட அதிநவீன துப்பாக்கிகளையும் வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.\nஇவற்றை தற்போது வாங்குவதற்கான காரணத்தை நாம் உணர வேண்டும். ஒரு நிரந்தர போர்மேகத்தை இந்திய துணைக்கண்டத்தில் நிலைப்படுத்த எண்ணியுள்ளார்கள். புதிய ரக துப்பாக்கிகள் போராட்டங்களை நசுக்க மட்டுமல்ல; பீதியை மக்களின் மனதில் விதைத்து ஒரு அடக்க உணர்வை உடனடியாகக் கோரும் தன்மை கொண்டு இருப்பவை. காஷ்மீர் பிரச்சினையோடு தொடர்புடைய அறிவுத்துறையினர் தொடர்ந்து சொல்லி வருவது என்னவென்றால் ராணுவத் தீர்வு பலன் தராது; எனவே பேச்சுவார்த்தை மூலமான ஒரு அரசியல் தீர்வை வலியுறுத்துகிறார்கள். ஆனால் அதனை குறைந்த அரச ஒழுக்கமாக கருதும்போக்கு தற்போதைய ஆட்சியாளர்களிடம் உருவாகி உள்ளது. அது காஷ்மீர் நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.\n♦ டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை\n♦ காஷ்மீர் : மக்கள் விரோத நடவடிக்கையை அனுமதிக்க முடியாது | மக்கள் அதிகாரம்\nதாலிபான்களுடனான அமெரிக்க அனுபவம் நமக்கு பாடம். அடக்குமுறை ஒரு தீர்வை வழங்காது என்ற அரசியல் பெறுமானத்தை அது நமக்கு அளித்து உள்ளது. ஒரு பக்கம் மக்களுக்கு எதிராக அநீதிகளை இழைத்துக் கொண்டே பயங்கரவாத ஒழிப்பு என்பது போலியானதொரு நடவடிக்கை. அது சொல்லப்பட்ட நோக்கத்துக்கு முற்றிலும் மாறாக சுழல் தடியாக சுழன்று ஏவியவரை தாக்கும் தன்மை கொண்டது.\nதெற்காசியாவிலிருந்து அமெரிக்கா வெளியேறும் சூழலை ஒரு பரந்த ஜனநாயக வெளியின் திறப்புக்கு பயன்படுத்தும் திறனற்ற ஒரு அரசியல் தலைமையை நாம் பெற்றிருப்பது துர்பாக்கியமானது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகாஷ்மீர் கற்களே தயாராய் இருங்கள்….\nநம் சுயமரியாதை செய்தியை காவி படைகளுக்களுக்குச் சொல்ல வேண்டும்….\nஉங்கள் அருகில் கிடக்கும் செஞ்சீனத்து\nசிவப்பு கற்களிடம் சித்தாந்தம் படியுங்கள்….\nபயங்கரவாதிகளின் தாக்குதலுக்காக என பம்மினார்கள்….\nமக்களை எதிர்கொள்ள திரனில்லாத புழுகுனிகள்…..\nஉங்கள் மலை முகடுகளில் மாவோ\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி...\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2011/03/blog-post_14.html", "date_download": "2019-12-12T04:15:38Z", "digest": "sha1:K4BHGZ3SYBVYCJVI3NI4PPXRFACVB3VV", "length": 32739, "nlines": 677, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: காலங்காத்தால கடுப்புகள கிளப்பிக்கிட்டு...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஇன்னிக்கு காலைல என் நண்பன் ஒரு மெயில் அனுப்பி இருந்தான். அத பாத்ததுல இருந்து மனசே சரியில்ல.\nமைக்ரோ சாப்ட் நிறுவனரின் சிறந்த தயாரிப்பு எது தெரியுமா\nஇவங்கதான் அண்ணன் பில்கேட்ஸின் புதல்வியாம். எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ. அட போங்கப்பா காலங்காத்தால கடுப்புகள கிளப்பிக்கிட்டு.\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..\nLabels: நகைச்சுவை, வெட்டி அரட்டை\nகடுப்புகள கெளப்பிக்கிட்டு ,முடியல ,சூப்பர் பிகர்\nநீங்களாவது வயித்துல பால வாத்தீங்களே ஆனா மோத தடவ பாக்கும்போது கடுப்பு வரத்தானே செய்யுது\nகவலைப்படாதீங்க.. அனைவருக்கும் வடை உண்டு.\nநச்சுன்னு இருக்கா, பேரு என்னன்னு கேட்டீங்களா பாலா\nபேரு கேத்ரீன்னு சொல்றாங்க. அண்ணன் கிரி இது பொய்ன்னும் சொல்றார். என்ன இருந்தாலும் பாப்பா சூப்பரா இருக்கில்ல\nநான் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெறனும் அப்படின்கிற நல்லெண்ணம்தான். ஹி ஹி\nவேடந்தாங்கல் - கருன் said...\nஇவங்கதான் அண்ணன் பில்கேட்ஸின் புதல்வியாம். எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ. அட போங்கப்பா காலங்காத்தால கடுப்புகள கிளப்பிக்கிட்டு ----அதுக்கெல்லாம் ஒர் மச்சம் வேணுமய்யா..\nசேம் பீலிங்க். நன்றி நண்பரே\nஎனக்கு மச்சம் எல்லாம் இருக்குங்க. கொடுப்பினைதான் இல்லை.\nவாங்க வாங்க... ரொம்ப நன்றி பாலா...\nஎன்னபூ அந்த பொண்ணு இப்பவே ஒரு boyfriend ஐ வெச்சிருக்கும்பா அது நம்மூர் கணவன் வேலைதாம்பா.\nசந்தேகமில்லாமல் best product தான்\nபில்கேட்ஸ் எது தயாரிச்சாலும் அதுல ஒரு 'இது' இருக்கு... ஹிஹி\nநீங்க வேறப்பு . வெந்த புண்ணுல வேல பாய்ச்சுக்கிட்டு...\nஓனர் யாரு பில்கேட்ஸ் ஆச்சே\n ஒரு கவர்ச்சி, யூசர் பிரண்ட்லி என்று சொல்கிறீர்களா\nஎன்ன தல ரொம்ப நாளா ஆளையே காணோம்\nநம்ம பில்கேட்ஸ் மாமாட பொண்ணா இது நம்ப முடியல சின்ன வயசுல பார்த்தது\n ஒரு கவர்ச்சி, யூசர் பிரண்ட்லி என்று சொல்கிறீர்களா\n//என்ன தல ரொம்ப நாளா ஆளையே காணோம்\nகொஞ்சம் 'பிசி'. இப்போ ஓகே. உங்களையும் நம்ம forum பக்கம் ஆளையே காணோம்.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nயோவ் ... ரொம்ப குசும்பு தான்ய்யா உனக்கு...\nசரி இந்த பிராட்டு எவ்வளவு..\nசைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறீங்களே பரவாயில்லை நீங்க பெரிய ஆள்தான்\nஇங்கேயும் அதே கதைதான். வாரத்துக்கு ரெண்டு பதிவு போடுறதே பெரி�� கஷ்டமா இருக்கு.\n@ # கவிதை வீதி # சௌந்தர்\nஉங்களுக்கும் குசும்புதான். அது தெரிஞ்சா நாங்க ட்ரை பண்ண மாட்டோமா\nகக்கு - மாணிக்கம் said...\nஇன்றுதான் உங்கள் வலை பக்கம் வர முடிந்தது. ரொம்ப கேஷுவலா இருக்கு.\nகக்கு - மாணிக்கம் said...\n// சந்தேகமில்லாமல் best product தான்\nபாத்தீங்களா ........... இதெல்லாம் தாத்தா மார்களின் கமெண்ட்ஸ்.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவெட்டிப்பேச்சு - இலவசம், பாண்டிங் நல்லவரா\nமகளிர் தினத்தில் ஒரு ஆணாதிக்க பதிவு....\nபுதிய பதிவர் ஒருவருக்கு வரும் சந்தேகங்கள்....\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/05/blog-post_108450202259704084.html", "date_download": "2019-12-12T03:48:02Z", "digest": "sha1:7GDEQ76IV6W7S7YPV5DRBR2XNOABGPHO", "length": 15304, "nlines": 313, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை", "raw_content": "\nநெடும் செழியர் கலைத் தென்றல்\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை\nமத்தியில் பாராளுமன்றத் தேர்தல் பிரமாதமாகப் போய்க்கொண்டிருப்பதால் யாரும் கர்நாடகம், ஒரிஸ்ஸா, சிக்கிம் சட்டமன்றத் தேர்தல்களை சரியாகக் கவனிக்கவில்லை. ஆந்திரா சட்டமன்ற முடிவுகள் இரண்டு நாட்கள் முன்னதாக வெளிவந்து விட்டதால் அனைவரும் கவனித்தனர்.\nநாயுடுவின் மடிக்கணினி பிம்பத்தைப் போலவே கர்நாடகத்திலும் காங்கிரசின் SM கிருஷ்ணா இருந்து வந்தார். கர்நாடகத்தில் ஐடி வளர்ச்சி இந்தியாவிலேயே மிக அதிகம். அதற்கு அங்குள்ள அரசாங்கம் எதுவும் அவ்வளவு காரணமில்லை, பெங்களூரின் மக்கள்தான் காரணம். கர்நாடகத்திலும் வறட்சி (ஆம்) ஒரு பெரிய பிரச்சினை. பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஆளும் கட்சி காங்கிரசுக்கு பெரிய அடி. பாராளுமன்றத் தேர்தல் அடி மிகவும் பலம். சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மைப் பலமின்றி தொங்கு சட்டமன்றம் நிகழ்ந்துள்ளது.\nமொத்த இடங்கள் = 224\nபாரதிய ஜனதா கட்சி = 79\nஜனதா தள் (S) = 57 (தேவ கவுடா)\nஜனதா தள் (U) = 5\nகாங்கிரசும், தேவ கவுடாவும் இணைந்தால்தான் அரசமைக்க முடியும். இருவரும் பாஜகவை எதிர்ப்பவர்கள். அதனால் பாஜகவுக்கு தனிப்பெரும் கட்சியாக இருந்தும் அரசமைக்க சாத்தியங்களே இல்லை.\nதேவ கவுடா இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் நின்று ஒன்றில் தோற்று, ஒன்றில் வென்றுள்ளார். அதனால் மத்தியில் காங்கிரசிடம் பேரம் பேசி தனக்கென ஒரு மந்திரி பதவியும் (விவசாயத்துறை) மாநிலத்தில் சரிபாதி மந்திரிகள் + துணை முதல்வர் பதவியும் கொடுத்தால் போதும் என்று ஒரு சுமுகமான முடிவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.\nஒரிஸ்ஸாவில் ஆளும் பிஜு ஜனதா தள் + பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.\nசிக்கிமில் மொத்தம் 32 தொகுதிகள். அதில் 31இல் வெற்றி பெற்று ஆளும் கட்சி சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது மெஜாரிட்டி என்று பேசுபவர்கள் இதைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும் மெஜாரிட்டி என்று பேசுபவர்கள் இதைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும் எதிர்க்கட்சி காங்கிரசுக்கு ஒரே ஒரு இடம்தான் எதிர்க்கட்சி காங்கிரசுக்கு ஒரே ஒரு இடம்தான் SDFஇல் முதல்வர் பவன் சாம்லிங் போட்டியின்றியே தேர்ந்தெடுக்கப்படுள்ளார். இவரைத்தவிர இந்தக்கட்சியின் இன்னமும் மூன்று பேர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எ���ுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவெளியுறவு விஷயங்கள் - இலங்கை தொடர்பானது\nதமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்\nஆதிச்சநல்லூர் அகழ்வுகள் பற்றி ஐராவதம் மகாதேவன்\nபுதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்\nபுது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு\nஎஸ்.பொவின் தமிழ்த் தேசியம் - 2\nபெண்ணியவாதிகள் பற்றி வெங்கட் சாமிநாதன்\nகிரிக்கெட் அக்கப்போர் - முரளிதரன்\nகர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை\nதமிழகத் தேர்தலில் சில புள்ளி விவரங்கள்\nதேர்தல் 2004 - சோனியாதான் அடுத்த பிரதமராவார்\nஎஸ்.பொவின் தமிழ்த்தேசியம் - 1\nயாக்கை திரி காதல் சுடர்\nகாங்கிரஸ் கட்சி மேலிடம் + ஆந்திராவின் கடன் சுமை\nதேர்தலில் முதல் பலி சந்திரபாபு நாயுடு\nநதிநீர் இணைப்புத் திட்டக்குழு பதில்\nபெண் பாத்திரச் சித்தரிப்பு பற்றி வெங்கடேஷ்\nஅயலுறவு அலர்ட்: சிக்கிம் விஷயம் + இலங்கை பற்றி வைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/09/567_50.html", "date_download": "2019-12-12T03:52:31Z", "digest": "sha1:U6YQZ3ZLFBZVZZASLQCT5LYZMODGWI2A", "length": 14589, "nlines": 247, "source_domain": "www.tamilkingdom.com", "title": "நிறை­வ­டைந்தது ஜெனிவா கூட்டத் தொடர் - THAMILKINGDOM நிறை­வ­டைந்தது ஜெனிவா கூட்டத் தொடர் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > நிறை­வ­டைந்தது ஜெனிவா கூட்டத் தொடர்\nஅரசியல் செய்திகள் News S\nநிறை­வ­டைந்தது ஜெனிவா கூட்டத் தொடர்\nஇலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்­பான பல்­வேறு சர்ச்­சை­யான அறி­விப்­புக்கள் சல­ச­லப்­பான கூட்­டங்­க­ளுடன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்­றுடன் நிறை­வ­டைந்­தது.\nஇலங்கை தொடர்­பான விவா­தங்கள் எதுவும் உத்­தி­யோ­க­பூர்­வ­மான முறையில் இம்­முறை கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில் இடம்­பெ­றா­வி­டினும் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற முறை யில் பல்­வேறு அறி­விப்­புகள் இடம்­பெற்­ற­துடன் இலங்கை தொடர்­பான 15 க்கும் மேற்­பட்ட உப­குழுக் கூட்­டங்­களும் நடை­பெற்­றன.\nமுதல்நாள் அமர்வில் உரை­யாற்­றிய ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை தொடர்பில் அதி­ருப்தி வெ ளியிட்­டி­ருந்தார்.\nஇலங்கை அர­சாங்கம் காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை உட­ன­டி­யாக நிறு­வ­வேண்டும் என்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன். அது­மட்­டு­மன்றி மக்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டங்­க­ளையும் அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்­க­வேண்டும் என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் தெரி­வித்­தி­ருந்தார்.\nமேலும் இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணி­களை உட­ன­டி­யாக விடு­விக்­க­வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தினால் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­களை உட­ன­டி­யாக தீர்க்­க­வேண்டும். இந்த வழக்­குகள் நீண்­ட­கா­ல­மாக தேங்­கிக்­கி­டக்­கின்­றன. அது­மட்­டு­மன்றி பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும் அதற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­படும் சட்­ட­மா­னது சர்­வ­தேச தரத்­திற்கு அமை­வாக இருக்­க­வேண்டும் எனவும் அல் ஹுசேன் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.\nஅத்­துடன் இலங்­கை­யா­னது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம், மற்றும் சர்­வ­தேச மனித உரிமை சட்­டங்கள் மீறப்­பட்­ட­தாக கூறப்­படும் விட­யத்தில் நம்­ப­க­ர­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கா­விடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கிப் பய­ணிக்கும் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.\nஇதே­வேளை இலங்கை தொடர்­பாக 15 க்கும் மேற்­பட்ட உப­குழுக் கூட்­டங்­களும் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் நடை­பெற்­றன. இந்தக் கூட்­டங்­கங்­களில் இலங்­கையின் சார்­பிலும் புலம்­பெயர் அமைப்­புக்­களின் சார்­பிலும் பிர­தி­நி­திகள் உரை­யாற்­றி­யி­ருந்­தனர்.\nமேலும் தமி­ழ­கத்தின் ம.தி.மு.க. கட்­சியின் பிர­தி­நி­தி­யான வைகோவும் இம்­முறை ஜெனி­வா­வுக்கு சென்று உப­குழுக் கூட்­டங்­களில் இலங்கை தொடர்பாக உரையாற்றியிருந்தார். இது இவ்வாறு இருக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் அடுத்தவருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பாக நான்கு அல்லது ஐந்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்��ில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nகொச்சிக்கடையில் மீட்கப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டது (காணொளி)\nகொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் உள்ள\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2019/01/14_22.html", "date_download": "2019-12-12T03:48:06Z", "digest": "sha1:NYIMT3A5CF6PGUTCST7GO2CK2I6VI7J2", "length": 9475, "nlines": 241, "source_domain": "www.tamilkingdom.com", "title": "எதிர்க்கட்சி அலுவலகம் எனக்கானது இல்லை - மஹிந்த - THAMILKINGDOM எதிர்க்கட்சி அலுவலகம் எனக்கானது இல்லை - மஹிந்த - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > எதிர்க்கட்சி அலுவலகம் எனக்கானது இல்லை - மஹிந்த\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கானது இல்லை - மஹிந்த\nபாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகமானது எனக்கு நிரந்தமில்லையெனவும் அதை நான் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த போவ தில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் மூன்றாம் மாடி யில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத் தில் இன்று கடமைகளை பொறுப் பேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றுகை யில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: எதிர்க்கட்சி அலுவலகம் எனக்கானது இல்லை - மஹிந்த Rating: 5 Reviewed By: Thamil\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வ��க்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nகொச்சிக்கடையில் மீட்கப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டது (காணொளி)\nகொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் உள்ள\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/page/3/?et_blog", "date_download": "2019-12-12T04:20:16Z", "digest": "sha1:TII3UDI5RK6QLIUH4TNO362QD2EYGHK3", "length": 19589, "nlines": 166, "source_domain": "bsnleungc.com", "title": "BSNL Employees Union Nagercoil | www.bsnleungc.com", "raw_content": "\nநாகர்கோவில் மாவட்டச் சங்க முடிவுகள்\nகுடியுரிமை (திருத்த) மசோதா 2019:சில விளக்கங்கள்\nகேள்வி: குடியுரிமை திருத்த மசோதா 2019 என்ன சொல்கிறது பதில்: 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவிற்கு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இந்துக்கள்/...\nVRS க்கு பின்னர் நமது கடமைகள் ஆலோசனைக்கூட்டம்\nVRS க்கு பின்னர் நமது கடமைகள் என்ற தலைப்பில் தலைவர் தோழர் க.ஜார்ஜ் அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் 10-12-2019 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. சிறப்புரை தோழர் சி.பழனிச்சாமி...\nBSNL நிறுவனம் பற்றி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.ஆர்.நடராஜன் அவர்கள், 04.12.2019 அன்று ,மக்களவையில் எழுப்பிய கேள்வி\nBSNL நிறுவனம் பற்றி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.ஆர்.நடராஜன் அவர்கள், 04.12.2019 அன்று ,மக்களவையில் எழுப்பிய கேள்விகளும், அதற்கு , தகவல் தொடர்பு, சட்டம் மற்றும் நீதி,...\nபெரும் நஷ்டத்தில் Vodafone நிறுவனம்\nஇந்தியாவில் வோடஃபோனின் கதை முடிந்ததா வோடஃபோனின் இந்த நிலைக்கு யார் காரணம் வோடஃபோனின் இந்த நிலைக்கு யார் காரணம்\nஇந்தியாவில் வோடஃபோனின் கதை முடிந்ததா வோடஃபோனின் இந்த நிலைக்கு யார் காரணம் வோடஃபோனின் இந்த நிலைக்கு யார் காரணம்\n2019, நவம்பர் 20 முதல் நடைபெற இருந்த உண்ணாவிரத போரா��்டம் ஒத்தி வைப்பு\nநேற்றைய தினம் (18.11.2019) AUAB மற்றும் Director (HR) ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவுகள் திருப்திகரமாக இல்லை. அக்டோபர் மாத ஊதியம் 28ஆம் தேதி வழங்கப்படும் என்பது தான் கொடுக்கப்பட்ட ஒரே ஒரு வாக்குறுதி. நவம்பர் மாத ஊதியம் எப்போது\n19-11-2019 நடைபெற்ற மாவட்டச் செயற்குழு கூட்டம்\nமாவட்டத்தலைவர் தோழர் K.ஜார்ஜ் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு சங்க அலுவலகத்தில் வைத்து மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயற்குழுவில் BSNL CCWF அகில இந்திய துணைபொதுச்செயலாளர் தோழர் C.பழனிச்சாமி கலந்து கொண்டார். மாவட்ட துணைத்தலைவர்கள் தோழர்...\nவிருப்ப ஓய்வு திட்டம் தொடர்பாக:\n1) BSNLல் விருப்ப ஓய்வு திட்டத்தின் நோக்கம் தொடர்பாக யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இது ஊழியர்களின் நலன்களுக்காக கொண்டு வரப்பட்டதல்ல. ஆனால், தனியார் மயமாக்க வேண்டும் என்பதன் தயாரிப்பு பணியாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான திட்டமே. VSNL, ITDC hotels,...\nஅகில இந்திய AUAB அறை கூவலின்படி, நவம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை மாநில / மாவட்ட தலைநகரங்களில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக தமிழ்மாநிலத்தில் நடத்திட முடிவு எடுக்கப்பட்டது.[embeddoc...\nகார்ப்பரேட் வரிச் சலுகையால் நாடு பாதிப்பு… இலக்கு 13.35 லட்சம் கோடி.. வசூலோ 6 லட்சம் கோடிதான்\nஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, அந்த நிதியாண்டில் எவ்வளவு ரூபாய் நேரடி வரிகள் மூலமாக வர வேண்டும், மறைமுக வரிகள் மூலமாக அரசுக்கு எவ்வளவு வருவாய் வர வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படும்.அதன்படி 2019 - 20 நிதியாண்டில் (ஏப்ரல் முதல்...\nBSNLல் கடும் குழப்பம் நிலவுகிறது- BSNL, அதன் ஊழியர்கள் மற்றும் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் கொடுத்தவர்கள் அனைவரின் நலன்களை காக்க 2019, நவம்பர் 20 முதல் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க AUAB முடிவு\nஅன்புள்ள தோழர்களே,நேற்று (14.11.2019) AUAB கூட்டம் நடைபெற்றது. BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, BSNL MS, SNATTA, BSNL ATM மற்றும் BSNL OA ஆகிய சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் பங்கேற்றனர். அக்டோபர் மாத ஊதியம் வழங்குவது தொடர்பாக நிர்வாகம் எந்த...\nஜேஎன்யு பல்கலை.யின் கட்டண உயர்வு வாபஸ்\nமாணவர்களின் போராட்டம் வெற்றி புது தில்லி,நவ.13- மாணவர்களின��� தொடர் போராட்டத்தால் தில்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழக கட்டண உயர்வு வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் உயர்த்தப் பட்ட கல்விக்கட்டணத்தை திரும்பப்பெறக்கோரி...\nகீழ் மட்ட ஊழியர்களுக்கு பலன் இல்லாத VRS:மாநிலச் செயலாளர் அறிக்கை\nவிருப்ப ஓய்வுத் திட்டம் மிகக் கவர்ச்சிகரமாக உள்ளதாக BSNL நிர்வாகமும், அவர்களின் ஏஜெண்டுகளும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அடித்தட்டு ஊழியர்களுக்கு அது பலனளிப்பதாக இல்லை. உண்மையைச் சொல்வதானால், டெலிகாம் டெக்னிசியன் போன்ற...\nகேரளத்தில் தொலைதூர பேருந்திலும் பெண் ஓட்டுநர்\nபெரும்பாவூரிலிருந்து காலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் புறப் படும் கேரள அரசின் சூப்பர் பாஸ்ட் பேருந்தில் இடம்பிடித்த பயணி களுக்கு ஆச்சரியமும் அச்சமும் கலந்த ஒரு அனுபவம். ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தது ஒரு பெண் என்பதே அதற்கு காரணம். நிலையத்திலிருந்து பேருந்து மெது வாக...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையின்மையின் கொடூரம்\nபுதுதில்லி, நவ.9- அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழ கத்தின் ‘நிலையான வேலை வாய்ப்புக்கான மையம்’, அண்மை யில் ‘இந்தியாவின் வேலை வாய்ப்புப் பிரச்சனை’என்ற தலைப்பிலான அறிக்கையில், வேலை உருவாக்கம், வேலை யின்மை குறித்த விவரங்களை வெளி யிட்டிருந்தது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு,...\nஒவ்வொரு நாளும் கருப்புத் தினமே\nகருப்புப் பணத்திற்கெதிரான துல்லியமான தாக்குதல் என்று பிரதமர் மோடியால் படா டோபமாக அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. ஆனால் இது இந்தியப் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலாகவே மாறி அனைத்துத்...\n07-11-2019 அன்று நடைபெற்ற AUAB மற்றும் CMD BSNL இடையே சந்திப்பு.\n06.11.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்டத்தின் முடிவின்படி, AUAB இன் தலைவர்கள் நேற்று 07.11.2019. பொதுச் செயலாளர்கள் / BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,FNTO, BSNL MS, SNATTA, ATM BSNL மற்றும் BSNLOA ஆகியவற்றின் பிரதிநிதிகள் CMD ஸ்ரீ பி.கே. பூர்வார் சந்தித்தனர். இந்த கூட்டத்தில்...\nகேரள மாநிலத்தில் இறந்து போன ஒப்பந்ததொழிலாளி தோழர் ராமகிருஷ்ணன் அஞ்சலிகூட்டம்\nஇரண்டு நாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தந்த CITU,JCTU சங்கங்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்வோம���.\nஇரண்டு நாட்கள் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் முடிவு.\nBSNLEU மாவட்த் தலைவர் தோழர். k. ஜார்ஜ் , மாவட்ட செயலாளர் தோழர் P.ராஜு TNTCWU மாவட்டத்தலைவர் R.சுயம்புலிங்கம், மற்றும் தோழர் P.சின்னத்துரை தோழர்P.K. ஜிதேந்திரன் ஆகியோர் GM உடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்பட்டது. முதல் கட்ட பேச்சுவார்த்தைமுடிவின் அடிப்படை மற்றும்...\nஇந்திய தொலைத் தொடர்புத் துறையின் நெருக்கடிக்கு “பணமுள்ள ரிலையன்ஸ் ஜியோ” ஒரு முக்கிய காரணம் ..\nவோடபோன் இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) மார்டன் பீட்டர்ஸ் கூறுகையில், பெரும்பாலான வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, இந்தியாவில் வர்த்தகம் செய்வது ஒரு கெட்ட கனவாகவே உள்ளது. பீட்டர்ஸ் மேற்கோள் காட்டிய முக்கியமான காரணங்களில் ஒன்று, இந்த...\n2019 அக்டோபரில் BSNL 12.70 லட்சம் புதிய மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது.\n2019 நவம்பர் 05 தேதியிட்ட இயக்குநர் (சிஎம்) பிஎஸ்என்எல் கடிதத்தின்படி, பிஎஸ்என்எல் 2019 அக்டோபரில் 12.70 லட்சம் புதிய மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது. இதில், 1,15,116 மொபைல் இணைப்புகளை வழங்குவதன் மூலம் கேரள வட்டம் முதலிடத்தில் வந்துள்ளது மற்றும் 99,514 மொபைல்...\nபோராடும் ஒப்பந்ததொழிலாளிகளுக்கு ஆதரவாக குமரி மாவட்ட தொழிற்சங்க கூட்டிக்குழுவின் ஆர்ப்பாட்டம் 7-11-2019 மாலை 5.00 மணிக்கு BSNL பொதுமேலாளர் அலுவலகமுன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-12T03:07:16Z", "digest": "sha1:IWZXUPDAAROL3CSQ7PC6M4LF7EOGCYMG", "length": 14923, "nlines": 239, "source_domain": "dhinasari.com", "title": "நடைபெறும்: Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: ஒத்துழைத்த அனைவருக்கும் அமித் ஷா நன்றி\nஎதையும் புரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமோடி அரசின் கீழ் 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது: அமித் ஷா\nஎதையும் புரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்\nராக்கெட் பயணத்தில் இஸ்ரோ சாதனை \nஉள்ளா���்சித் தேர்தலுக்குத் தடை இல்லை; ஆனால்.. : உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு\nதாலிக்கயிறை யாருக்கு கட்ட.. குழப்பத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்ட இளைஞர்\n2020ல் கட்சி; 2021ல் முதல்வர் வேட்பாளர் ரஜினி ‘மாஸ்’: சத்யநாராயண ராவ்\n2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: ஒத்துழைத்த அனைவருக்கும் அமித் ஷா நன்றி\nவரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமோடி அரசின் கீழ் 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது: அமித் ஷா\nரோஹிங்கியாக்களை ஏன் இந்தியா ஏற்கவில்லை: அமித் ஷா கூறிய அந்த விளக்கம்\nஹோட்டல்களில் பொது நுழைவு வாயில் சவூதி அரசு அதிரடி அறிவிப்பு.\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nராக்கெட் பயணத்தில் இஸ்ரோ சாதனை \nமூக்கறுந்த சூர்பனகையாய் திமுக நிலை: அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்\nவாய்ச்சொல்லில் வீரரடி’ ஸ்டாலினுக்கு பொருந்தும் வரிகள்: அமைச்சர் ஜெயக்குமார்\n2020ல் கட்சி; 2021ல் முதல்வர் வேட்பாளர் ரஜினி ‘மாஸ்’: சத்யநாராயண ராவ்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசபரிமலை பற்றி இத்தனை விஷயம் இருக்கா\nதிருவண்ணாமலையில் அரோகரா கோஷம் முழங்க… ஏற்றப்பட்டது மகாதீபம்\nகார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.12- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசென்னையில் நடைபெற்றது நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்\nதிரைப்பட அரங்கம் முன்பு தற்கொலைக்கு முயற்சி\nவலிமையில் தலைக்கு ஜோடி இவர்தான்\nமதுரையில் இன்று அம்மா திட்ட முக���ம் நடைபெறும் கிராமங்கள் அறிவிப்பு\n4-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு\nமக்களவை தேர்தல் 2019 : முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் ஓய்கிறது...\nவிநாயகர் சிலை விவகாரம்: நம்பிக்கை தரும் அரசின் உறுதிமொழி\nஇன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்: கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு\nநெல்லை மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்- கலெக்டர் அறிவிப்பு\n​இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்: சாதனை படைத்த தமிழகம்\nஅடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஹைதராபாத் பெண் டாக்டர் கொலையாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-12-12T03:40:40Z", "digest": "sha1:HAMCWYHF3FITGELLFU4675KPIUJCUYXE", "length": 47485, "nlines": 719, "source_domain": "ethir.org", "title": "தேசியமும் – சாதிய ஒழிப்பும் - எதிர்", "raw_content": "\nதேசியமும் – சாதிய ஒழிப்பும்\nசாதி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில் நிற்பதாக சிலர் இன்று பேசி வருகின்றனர். சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில்தான் – ஓட வேண்டும் என சிலர் வாதிக்கின்றனர். இத்தகைய விவாதங்கள் புதியவை இல்லை. அனிதாவின் இறப்பை ஒட்டி – குறிப்பாக பிரபல திரைப்பட இயக்குனர்கள் அமீர் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்கு வாதங்களை ஒட்டி இந்த உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை கட்டுவது எவ்வாறு என்ற அடிப்படையில் இந்த விவாதங்கள் நகர வேண்டும் என்ற நோக்கில் சில கருத்துக்களை இங்கு பதிவது அவசியமாக இருக்கிறது.\n‘தமிழ் தேசியம்’ என்ற சொல்லாடலைப் பாவிப்பவர்கள் பெரும்பாலானோர் அதை ஒற்றைப் பரிமாணத்தில் பாவித்து வருகின்றனர். தேசியம் என்பது ஒற்றை முகம் கொண்டதல்ல என்ற புரிதலை வசதிக்காக சிலர் மறந்து விடுகின்றனர். தீவிர வலதுசாரிய தேசியம�� முதற்கொண்டு தேசியம் பல தளங்களில் பல்வேறு நலன்களை நிறைவு செய்யும் நோக்கில் பல்முகமாக இயங்கி வருகிறது. இந்தியப் பிரதமர் மோடியின் தேசியமும் சாதாரண நாகலாந்து பிரசையின் தேசியமும் ஒன்றல்ல. இலங்கை முன்னால் சனாதிபது ராஜபக்சவின் தேசியத்தை வடக்கு தமிழ் மக்களின் தேசியத்தோடு சமன்படுத்த முடியுமா\nமக்களின் தேசிய அபிலாசைகளுக்கும் அதிகார சக்திகளின் தேசிய சொல்லாடல்களுக்கும் பெரும் இடைவெளி உண்டு. அதிகார சக்திகளின் கையில் தேசியம் ஒரு ஒடுக்கும் ஆயுதம். தீவிர வலது சாரிகள் அதி தீவிர தேசியத்தைப் பொப்புலிச கோரிக்கைகளுடன் பிணைந்து உபயோகிப்பதை பார்க்கலாம். அது அவர்கள் பாவிக்கும் ஆள் திரட்டும் உத்தி. அவர்களின் முக்கிய கவனம் எதிராளிகளை வரையறுப்பதிலும் அவர்களை எதிர்பதிலும் குவிகிறது. இது ‘மற்றயவர்கள்’ அல்லது ‘அன்னியர்’ என வரையறுக்கப் பட்டவர்கள் மேல் வன்முறை செய்வது நோக்கி வளர்கிறது. இங்கிலாந்தில் இயங்கி வரும் யு.கே சுதந்திரக் கட்சி எனப்படு தீவிர வலதுசாரிய கட்சியை உதாரணமாகக் குறிப்பிடலாம். நெதர்லாந்து, அவுஸ்திரியா முதலான பல நாடுகளில் பெரும்பான்மை ஆதரவை திரட்டி வரும் துவேச- தீவிர வலது சாரியக் கட்சிகள் அனைத்தும் தீவிர தேசியத்தை தமது ஆள் சேர்க்கும் உத்தியாகப் பாவித்து வருகின்றன. பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்க்கைத் தரம் உடைந்து வருவது ஏராளமான தொழிலாளர்களை இவர்களை நோக்கி நகர்த்தும் ஆபத்துள்ளது. அவ்வாறு மிக ஒடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் இவர்கள் வளர்வது மரபு ரீதியான பாசிச கருத்து நிலை மீண்டும் வலுவடைய உதவக்கூடும் ஆபத்தும் உண்டு. இருப்பினும் மரபு ரீதியான பாசிச எழுச்சி என்பது தற்போதைய உலக நிலைவரத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது.\nஇத்தகைய தீவிர வலதுசாரிய தேசியத்தை கோவை குணா போன்றவர்களின் கருத்து – மற்றும் நடவடிக்கைகளில் அவதானிக்கலாம். இதன் கூறுகளை சில சமயம் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் இயக்கத்திலும் பார்க்கலாம். ஆனால் பல சமயங்களில் சீமான் இடது சாரிய அல்லது முற்போக்கு கருத்துக்களை தேசியத்தோடு இனைத்துப் பேசி வருவதையும் அவதானிக்கலாம். சீமான் அரசியல் ஒரு பொபுலிச அரசியல். அவரது தேசியம் பொபுலிச உள்நோக்கை மட்டுமே கொண்டியங்குகிறது. அரசியலின் எந்த திசையி���் எப்போது நகரும் என்று நிர்ணயிக்க முடியாத நிலை பொபுலிசத்தின் முக்கிய பண்புகளில் ஓன்று.\nஇது தவிர தேசிய அரசுகளின் பாதுகாவலர்களின் தேசியம் ஒன்றுண்டு. உலகில் எந்த ஒரு நாட்டிலும் தேசியத்தின் அடிப்படையில் இயங்காத அரசுகள் – அரச கட்சிகள் எதுவுமில்லை. பொது மக்களுக்கு இந்தத் தேசியத்தில் பெரும் பங்கில்லை. இருப்பினும் தேசிய அரசு பாதுகாக்கப் படுவது தேசிய முதலாளித்துவத்தின் இருப்பை தக்க வைக்க அத்தியாவசியமாக இருக்கிறது. மக்களை இணைத்து பொதுவில் கட்டமைக்கப்பட்ட மொழி, இனம் முதலான அடையாளங்கள் தேசிய அடையாளங்களாக வலிமை வாய்ந்து இயங்குவதால் இந்த தேசிய உணர்வு மக்கள் மத்தியில் பலமானதாக இயங்கி வருகிறது. தேசிய அரசின் அதிகாரக் கவர்ச்சியில் இயங்கும் அமைப்புக்கள் – கட்சிகள் பல இத்தகய தேசியவாத அடிப்படையில் இயங்கி வருவதைப் பார்க்காலாம். தாம் மக்கள் நலன் சார்ந்து இயங்குவதாக – மக்கள் இயக்கங்களாக காட்டிக் கொள்பவர்களும் தேசிய அரசின் கவர்ச்சியில் வலது சாரிய – முதலாளித்துவ தேசிய அடிப்படையிலேயே பயணிப்பதை அவதானிக்கலாம். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அலது தமிழ் நாட்டில் இயங்கி வரும் பல்வேறு திராவிட கட்சிகள் முதலியவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.\nஒடுக்கப்படும் மக்களின் மத்தியில் வளரும் தேசிய அபிலாசைகள் எடுக்கும் முற்போக்கு வடிவம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஓன்று. மேற்குறிப்பிட்டதுபோல் ஒடுக்கப்படும் மக்களும் பல்வேறு திசைகளில் இழுக்கப் படுவர். அவர்கள் மத்தியில் வளரும் அரசியற் பிரஞ்ஞை, மற்றும் பல்வேறு புறக் காரணிகள் அவர்கள் நகரும் அரசியல் திசையை தீர்மானிக்கிறது. ஒடுக்கப்படுகிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் மக்களை ‘அரசியல் சரித்தன்மை’ உடையவர்களாக நிறுத்தி விடாது. ஆனால் ஒடுக்குமுறையில் இருந்து தப்புதல் என்பது அவர்கள் முன் இருக்கும் மிகப் பெரும் சுமை. அரசியற் பிரஞ்ஞை பின் தங்கிய நிலை இருப்பின் அது மக்களை குறுக்கு வழிகள் நோக்கி தள்ளுகிறது. இதிலிருந்து மாறுபட்ட முற்போக்கான திசையில் நகராமல் அவர்கள் தாம் எதிர்கொள்ளும் ஒடுக்கு முறையில் இருந்து தப்பி விட முடியாது. விடுதலை குறுக்கு வழியில் சாத்தியமில்லை.\nமுற்போக்கு தேசியம் – அல்லது இடது சாரியத் தேசியம் ஒரு புனிதமான தேச��ய நிலைப்பாடு என்று வாதிக்கவில்லை. மாறாக அந்தத் திசை குறைந்த பட்சம் மக்கள் விரும்பும் ஒடுக்கு முறையில் இருந்து விடுதலை என்ற என்ற நிலைப்பாட்டுக்கு எதிரானதாக இல்லை. தேசிய அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் தேசிய அபிலாசைகள் வளர்வது தவிர்க்க முடியாத ஓன்று. ஆனால் இந்தத் தேசிய அபிலாசை முற்போக்கு வடிவம் எடுக்காமல் விடுதலை நோக்கி நகர முடியாது.\nஎல்லாவித ஒடுக்குமுறைகளையும் மறுத்து புதிய வளமான சமூகத்தை கோருகின்ற -கட்டி எழுப்புகின்ற தேசிய உணர்வு எதிர்க்கப்பட முடியாதது. இதன் தேசியம் சார் சில பிற்போக்குப் பண்புகள் வெறும் வெளி ஓடாக மட்டுமே இயங்குகிறது. போராட்டம் அதையும் உடைத்து சமூகத்தை முன்னோக்கி நகர்த்த வல்லது. இதனால் இத்தகைய தேசிய அபிலாசை முற்போக்குச் சக்திகளின் நட்புச் சக்தியாக இயங்க வல்லது. இத்தகைய தேசியமே பெரும்பான்மை மக்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்து பலப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. மக்களை அரசியல் ரீதியாக திரட்டுவது – வெற்றி பெறுவது நோக்கிப் பலப்படுவது – ஏதோ ஒரு அடக்கு முறை தக்க வைத்த நிலையில் சாத்தியப்படாது. அத்தகைய திரட்டல்கள் குறுகிய காலப் பகுதிகளுக்கு மட்டுமே சாத்தியப்படும். அத்தகைய பிற்போக்குத் தேசியத்தின் அடிப்படையில் எழும் திரட்டலின், நிலைக்கும் தன்மை இயற்கைக்கு எதிரானது. ஒடுக்குதலை நியாயப்படுத்துதல் சமூக இயற்கை நியதிக்குப் புறம்பானது. பாசிசம் வெற்றி பெறலாம். ஆனால் வரலாற்றில் நிலத்துக் கால் ஊன்ற முடியாது. (இங்கு நாம் போராட்டம் சார்ந்த மக்கள் திரட்சி பற்றி பேசுவதை அவதானிக்க – தேசிய அரசு சார்ந்த உறவுகளை அல்ல).\nஆனால் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் திரட்டல் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தில் மட்டுமே தங்கி இருக்க வேண்டிய தேவை இல்லை. தமிழ் என்ற ஒற்றை அடையாளத்தில் மட்டுமே அத்தகைய திரட்டல் சாத்தியம் எனக் கருதுவது அரசியற் போதாமை மட்டுமல்ல – இதன் பின் ஒரு சுய லாப நோக்கமும் உண்டு. தமிழ் என்ற அடையாளம் பின் தங்கி போய்விட்டால் திரட்சி பட்டு விடும் என்ற பயம் அந்த ஒற்றை அடையாளத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்பவர்களுக்கு ஏற்படுகிறது. ஒற்றை அடையாளத்துக்குள் பல்வேறு போராட்டங்களை முடக்கும் தேவை அவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. அந்த ஒரு பரிமாணப் போக்கு இன்றி வேறு விதத்தில் அரசியல் லாபங்கள் எடுக்க முடியாத குறுகிய பார்வை உள்ளவர்கள் தான் இந்த அந்தரத்துக்கு உள்ளாகிறார்கள். ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்தும் போராட்டத் திட்டமிடல் இன்மை – அதன் தேவை பற்றிய தெளிவின்மை இவர்களின் இருத்தலை எப்போதும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது. இவர்கள் தம்மை நிலை நாட்டிக் கொள்ளும் சுய லாப நோக்கில் ஒற்றை அடையாளத்தை மட்டும் தூக்கிப் பிடித்து மிகுதி அனைத்தையும் அதன் பகுதிகளாக சுருக்க முயல்கிறார்கள். இது அடிப்படையில் நேர்மை அற்ற செயற்பாடு. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் – அதன் திரட்சி – அதன் வெற்றி பற்றி நியாயமான முறையில் சிந்திப்பவர்கள் – அதனை முதன்மைப் படுத்துபவர்கள் அவ்வாறு சிந்திக்கவோ செயற்படவோ முடியாது.\nஏனெனில் ஒடுக்குதல் என்பது ஒரு தனிப்பட்ட முறையில் இயங்குவதில்லை. பல்வேறு ஒடுக்குமுறைகளின் மொத்த வடிவமாகவே ஒடுக்குகப்படுதல் நிகழ்கிறது. அதுபோலவே ஒடுக்கப்படும் உணர்வும் பல்வேறு ஒடுக்குதலின் மொத்த வெளிப்பாட்டின் விளைவாக எழுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட ஒடுக்குதல்தான் முக்கியம், மற்றவை தேவை இல்லை என்ற அடிப்படையில் ஒடுக்குமுறை இயங்குவதில்லை. ஒடுக்கப்படும் தமிழ் தேசியம் தனித்த ஒடுக்குமுறையாகவா இயங்குகிறது தமிழர் தேசிய முறையில் மட்டும் தான் ஒடுக்கப்பட வேண்டும் மற்றபடி அவர்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குதல் உற்பட மற்றைய ஒடுக்குதல்கள் இருக்கக் கூடாது என்ற தெரிவு முறையிலா சிங்கள பெரும் தேசிய ஒடுக்குதல் நிகழ்கிறது தமிழர் தேசிய முறையில் மட்டும் தான் ஒடுக்கப்பட வேண்டும் மற்றபடி அவர்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குதல் உற்பட மற்றைய ஒடுக்குதல்கள் இருக்கக் கூடாது என்ற தெரிவு முறையிலா சிங்கள பெரும் தேசிய ஒடுக்குதல் நிகழ்கிறது சாதிய ரீதியான ஒடுக்குதலின் வடிவமாக பெண்கள் மேலான வன்முறை இருப்பது எதனால் சாதிய ரீதியான ஒடுக்குதலின் வடிவமாக பெண்கள் மேலான வன்முறை இருப்பது எதனால் ஒரு குழு மனிதருக்கு எதிரான ஒடுக்குதல் நிகழ்வது அந்தக் குழுவில் இருக்கும் அனைத்து அடையாளங்களையுமே தனது ஒடுக்குதளுக்குப் பாவிப்பதுதான் வரலாறு முழுக்கப் பார்க்கின்றோம். இந்த அர்த்தத்தில் மொழி, இனம���, சாதி, என அனைத்து அடையாலங்களும் ஒடுக்குதலில் கருவியாகிறது. எது கூட எது குறைய என்ற பார்வை கூட ஒடுக்குதலின் ஒரு வடிவமாக இருக்கும் வாய்ப்புள்ளது.\nஇதனாலும்தான் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒரு பரிமாண முறையில் நிகழ முடியாது. எவ்வாறு ஒடுக்குமுறை ஒரு தெரிவு அடிப்படையில் நிகழ வில்லையோ அதே போல் அதற்கு எதிரான போராட்டமும் தெரிவு அடிப்படையில் திரள முடியாது. முதன்மை முரண் இரண்டாம் முரண் மூன்றாம் முரண் எனப் பிரித்து அணுகும் இருகிய நிலைப்பாடு தவறு. உற்பத்தியின் அடிப்படையில் சமூக உறவுகள் தோன்றுகின்றன என்ற பார்வையை ஏற்றுக் கொள்பவர்கள் நாம் வாழும் சமூகம் இரு வர்க்க திரட்சியாக பிளவு பட்டு நிற்பதை ஏற்றுக் கொள்வர். ஆனால் அத்தகைய பிளவும் இறுகிய எல்லைகள் கொண்டு இயங்கவில்லை. வர்க்கத் திரட்சியே முதன்மை என சொல்லி ஏனய திரட்சிகளை ஓரங்கட்டுவது தவறு. ஏனெனில் சமூக மாற்றுக்கான திரட்சி – எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான திரட்சியோடு ஒன்றிணைந்தது. சாதிய ஒழிப்புக்கு எதிரான திரட்சியும் முற்போக்கு வடிவம் எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் அதுவும் வர்க்க விடுதலைக்கான திரட்சியே. அதன் தெளிவு நேரடியாக இல்லை என்பதற்காக அந்தப் போராட்டம் புறக்கணிக்கப் படுவது தவறு.\nபோராட்டங்களின் இணைவு என்பது இயற்கையானது. இயற்கைக்கு மாறாக பிரித்துப் பார்க்கப்படுவது என்பது போராட்டத் திரட்சியை முதன்மைப்படுத்தாத அமைப்புக்கள் – அசைவுகள் – மனிதர்களின் ஆதிக்கம் பரந்து இருப்பதாலும்தான் நிகழ்கிறது. குறுக்குதல் தலைமைத்துவங்களின் போதாமையாளும்தான் நிகழ்கிறது. மனிதரின் உரிமை என்பது அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானது. எதை முதன்மைப் படுத்துவது என்ற தெரிவு அங்கு இல்லை. அந்தத் தெரிவு அமைப்புமயப்படுதலின் – சுய இருத்தல்களின் தேவைகள் கருதியும்தான் உருவாகிறது. குறுகிய வடிவம்தான் தனிப்பட்ட –அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட போராட்ட வடிவத்தை மட்டும் கோரி நிற்கிறது. இயற்கைக்குப் புறம்பான தனிமைப் படுத்தலை நாம் எதிர்க்க வேண்டும்.\nசாதிய ஒழிப்புக்கான போராட்டமும் ஒடுக்கப்படும் தேசிய அபிலாசைகளுக்கான போராட்டம்தான். சாதிய ஒடுக்குதலை புறந்தள்ளுவது தேசிய விடுதலைக்கான நியாயத்தையும் புறம் தள்ளுகிறது. ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரித்துப் பார்ப்பதும் எது முக்கியப்படுதல் வேண்டும் என்பதும் எத்தகய போராட்டத்தை பற்றி நாம் பேசுகிறோம் என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கிறது.\nசாதிய ஒழிப்புப் பற்றிப் பேசுவது தமிழ் தேசியத்தை உடைக்கும் – அல்லது பின் தள்ளும் என்ற பேச்சின் பின் இருக்கும் பயத்தின் அரசியலை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டும். ஒரு போராட்டம் எவ்வாறு இன்னுமொரு போராட்டத்தை உடைக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வி சம்பந்தப்பட்டது இது. ஒரு போராட்டம் இன்னுமொரு போராட்டத்தை உடைப்பது சத்தியம்தான். அந்தச் சாத்தியம் எங்கிருந்து எழுகிறது என நாம் பார்க்க வேண்டும். தமிழ் தேசியத்தை பேசுவோர் சாதிய ஒழிப்பை மறுக்கும் பொழுது – அல்லது அதன் அவசியத்தை குறைத்து மதிப்பிடும் பொழுது சாதிய ஒழிப்பு போராட்டம் எதிர் நிலைக்கு திருப்பப் படுவது தவிர்க்க முடியாதது தானே. அத்தகைய தமிழ் தேசியத்தை எதிர்க்கமால் எவ்வாறு சாதிய ஒழிப்பு பலப்பட முடியும்\nஅவரவர் தமது கட்டுப் பாட்டுக்குள் போரட்டங்கள் வளர வேண்டும் எனக் கருதுவதாலும்தான் இத்தகைய முரண்கள் எழுகிறது. சாதிய ஒழிப்பு பேசுவோர் பலர் அந்தப் போராட்ட கதையாடல் தமக்கு மட்டும் சொந்தம் என நினைக்கிறார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் பலர் சுய லாபம் அடைபவர்கலாகவும் இருக்கிறார்கள். தமது கட்டுப்பாட்டை மீறி செல்லாமல் இருப்பதற்காக மற்றய போரட்டங்களை எதிர் திசையில் நிருத்தும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. வலது சாரிய தமிழ் தேசியத்தை முழு மூச்சோடு எதிர்கிறார்களா இவர்கள் அவதானித்துப் பாருங்கள். முற்போக்கு சக்திகள் தமது எல்லைக்குள் வந்து விடக்கூடாது என்பதுதான் இவர்கள் கவனமாக இருக்கிறது. நிலப்பிரபுத்துவ எல்லைக்காப்பு மனப் பாங்கோடு இவர்கள் தமது எதிரிகளைக் கட்டமைக்கிரார்கள். தமது எல்லைக்குள் அடுத்தவன் புகுதல் கூடாது என்ற அடிப்படையில் போராட்ட அரசியலின் எல்லைகள் வரையறுக்கப் படுகின்றன. அந்த எல்லைக்குள் முடக்கப்படும் மக்களின் விடிவு முடக்கப்படுகிறது. சுருங்கிய அந்த போராட்டம் நிரந்தர விடுதலை நோக்கி நகர்வது தடுக்கப் படுகிறது.\nஅத்தகைய குறுகிய போராட்டங்கள் கூட சிறு சிறு வெற்றிகளைப் பெற்றுத் தர வல்லன. இதனால் மக்களும் அதன் தலைமைகளின் பின்னால்- குறுக்கப்பட்ட அடையாளங்களின் பின்னால் தேங்குவதும் நிகழ்கிறது. ‘அரசனை நம்பி புரிசனைக் கைவிடக்கூடாது’ என்ற பழமொழி மனப்பாங்கு அது. இந்தப் பழமொழி ஆணாதிக்கம் சார்ந்தது மட்டுமின்றி அரசியல் தவறையும் உள் வாங்கியதாக இருக்கிறது. சாதிய அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்கள் போராட்டம் சிறு சிறு சலுகைகளால் வாங்கப் பட்டு அடையாள அரசியலுக்குள் முடக்கபடுவது எதிர்க்கப் பட வேண்டும். ஏனெனில் அந்த போராட்டங்களில் சாதிய ஒடுக்குதல் ஒளித்து மறைத்து வைக்கப்படுவது மட்டுமே நோக்காக இருக்கிறது – ஒழிப்புத் திட்டமிடல் அங்கு இல்லை. அடையாளத்தை உபயோகித்து ஆட்சியை அல்லது அதிகாரத்தை தக்க வைத்திருக்க முயலும் அரசியல் கடுமையாக எதிர்க்கப் படவேண்டியதே. அது மக்கள் விரோத அரசியல். ஒட்டுமொத்தத்தில் போராட்டத்தின் எதிர் திசையில் நிற்கிறது. சொல்லாடல்களால் மட்டும் இதைக் கதைத்துப் பேசி நிமிர்த்தி விட முடியாது.\nஇந்த அர்த்தத்தில் சாதிய ஒழிப்பை முதன்மைப் படுத்தி தமது திட்டமிடலை நகர்த்தாத ‘சாதிக் கட்சித் தலைமைகள்’ சாதிய ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மக்களின் எதிரிகளே. அதே போல் சாதிய ஒழிப்பை ஏற்றுக் கொள்ளாத ‘தமிழ் தலைமைகளும்’ மக்கள் விரோத சக்திகளே. உண்மையில் அத்தகைய தமிழ் தேசிய தலைமைகள் (‘புத்தி சீவிகள்’) பக்கம் மேலதிக அதிகாரம் குவிந்திருப்பதால் இவர்கள் செய்யும் சேதம் அதிகமாக இருக்கிறது.\nமுற்போக்கான தேசிய விடுதலையை ஏற்றுக் கொள்ளாமல் சமூக விடுதலையே சாத்தியமில்லை என்ற அடிப்படையில் போராட்டங்களை உரிமை அடிப்படையில் இணைத்த வரலாறுதான் வெற்றி பெற்ற போராட்டங்களுக்கு உண்டு. அந்த வெற்றிக்காண திட்ட மிடலில் தோன்றிய சுலோகன்தான் சுய நிர்ணய உரிமை என்ற கோரிக்கை. ஒடுக்கப்படும் தேசியங்களின் விடுதலை இன்றி சமூக விடுதலை இல்லை எனப் பேசுவதை சாதிய ஒடுக்குமுறைக்கும் விரித்துப் பார்க்க முடியும். சாதிய ஒழிப்பு இன்றி எப்படி சமூக விடுதலை சாத்தியப் படப்போகிறது சாதிய ஒழிப்பு இல்லாத தேசிய விடுதலை பற்றிய பேச்சு அர்த்தமற்றது. உள்ளடக்கத்தில் போரட்டத்துக்கு நியாயமற்றது.\nஅனைத்து அடையாளங்களும் அரூபம்தான். கட்டமைக்கப் படுபவைதான். சமூக அமைப்பு முறையில் இருந்து எழும் முரண் என்பது வேறு – அடையாள அடிப்படையில் இருந்து எழும் முரண் வேறு. இவற்றுக்கிடையில் உறவுகள் உண்டு. ஆனால் ஒன்றுபடுத்தல் குறிப்பிட்ட அடையாளத்தில் மட்டுமே நிகழ வேண்டும் எனக் கருதுவது அடிப்படையிலேயே தவறு. எதிர்ப்பு நிலையின் குவியமும் இயற்கையின் பாற்பட்டதே அன்றி எழுந்தமான அரூப அடையாளத்தின் பாற்பட்டது இல்லை.\nஒடுக்குமுறைக்கு எதிரான எந்தப் போராட்டமும் இன்னொரு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் எதிரி இல்லை. இந்த எதிர் முரண் நிலை அமைப்புக்களால் – அதிகார சக்திகளால் – சுய லாபம் தேடுபவர்களால் – தலைமை என தங்களைத் தாங்களே வரித்துக் கொள்பவர்களால் இயற்கைக்கு மாறாக கட்டமைக்கப் படுகிறது. இதப் புரிதல் அவசியம். இந்தப் புரிதல் இருப்பவர்கள் சாதிய ஒழிப்புக்கு எதிரான அனைத்து அசைவுகளையும் – அனைத்துப் போராட்டங்களையும் தமது போராட்டமாகப் பார்ப்பர். தேசிய போராட்டத்தை அது முடக்கி விடும் என்ற பயக்கேடுதி அவர்களுக்கு வராது. மாறாக இதுவும் ஒடுக்கப்படும் தேசியத்தின் போராட்டத்தை பலப்படுத்தும் என அறிவர். இதே போல் தமிழ் எதிர் தலித்தியம் என்று நிறுவி அடையாள அரசியலில் பலனடைவோரால் எமது போராட்டம் குறுக்கப் படுவதும் மறுக்கப்பட்டே ஆக வேண்டும்.\nலண்டனில் NEET சட்டம் எரிக்கப்பட்டது\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/948422", "date_download": "2019-12-12T04:28:03Z", "digest": "sha1:OXBLJSBG5EUVB27HDCMHHYXFQL4XZ4ZU", "length": 9224, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் ச��ன்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை\nகாரைக்குடி, ஜூலை 23: அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களில் ஒவ்வொரு துறையிலும் பத்திற்கு ஒருவர் என்ற விகித்தில் சிறந்த தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தெரிவித்தார்.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2019-20ம் கல்வியாண்டில் முதுகலையில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் நடந்தது. பதிவாளர் குருமல்லேஷ் பிரபு வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘ அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள 44 துறைகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பல்வேறு துறைசார்ந்த 44 பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் இக்கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். ரூசா 2.0 திட்டத்தின் கீழ் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களில் ஒவ்வொரு துறையிலும் பத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் சிறந்த தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது’ என்றார்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் தனுஷ்கோடி, சுரேஷ்குமார், சந்திரமோகன், பாஸ்கரன், சங்கரநாராயணன், முருகன், மணிமேகலை, அய்யம் பிள்ளை, சரோஜா, தர்மலிங்கம், மதன், ஜோதிபாசு ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். பழனிச்சாமி நன்றி கூறினார்.\nசிறந்த திருநங்கை விருதுக்கு விண்ணப்பம்\nதேவகோட்டை தண்டாயுதபாணி கோயிலில் கார்த்திகை மகா தீபம்\nநெற்பயிர்களில் புகையான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி\nகாரைக்குடி செக்காலை ரோட்டில் ‘பார்’ ஆன பழைய வீடு குடிமகன்கள் கும்மாளத்தால் பெண்கள் அச்சம்\nபொறியியல் படித்தவர்கள் ஆசிரியர்கள் ஆகலாம் அமைச்சர் அறிவிப்பிற்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம்\nஅழகப்பா பல்கலை. தன்னார்வ பயிலும் வட்டத்தில் குரூப் 1 தேர்வுக்கு மாதிரி தேர்வு\nதமிழ் இசைச் சங்கம் மாநில அளவிலான இசை போட்டி\n‘வேட்புமனுவுக்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும்’ அதிகாரிகளின் முரண்பட்ட தகவலால் குழப்பம்\n× RELATED சிறந்த திருநங்கை விருதுக்கு விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/nov/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3282649.html", "date_download": "2019-12-12T02:47:03Z", "digest": "sha1:2JIHWFMD65DDXP6LJWOXDV6NLGUJUMN3", "length": 8429, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சா்வதேச திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nசா்வதேச திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nBy DIN | Published on : 17th November 2019 10:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉதகை: சா்வதேச அளவிலான திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலா் வடிவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nசீனாவில் உள்ள ஷங்காய் நகரில் சா்வதேச அளவிலான திறன் போட்டி செப்டம்பா் 2021இல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் நடக்க உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்தவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.\nஇதற்கு 5ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவில் நடக்க உ���்ள திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க நவம்பா் 25 கடைசி நாளாகும். வயது வரம்பு 1.1.1999 அன்றும் அதற்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும்.\nகுறிப்பிட்ட சில தொழில் பிரிவுகளுக்கு 1.1.1996 அன்றும் அதற்கு பிறகும் பிறந்தவா்கள் தகுதி உடையவா்களாவா். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மற்றும் நிலகிரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 8754495829, 9499055702 என்ற எண்ணிலும், குன்னூா் தொழில் பயிற்சி நிலையத்தை 0423-22330101, 0423-2444004 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/dec/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3296059.html", "date_download": "2019-12-12T03:39:03Z", "digest": "sha1:RXEKYVKU2D2FGKXTO5N7QPWMWTB64S2B", "length": 10139, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாலம் கட்டுவதற்காக பரளையாற்றில் மணல் திருட்டு: விவசாயிகள் புகாா்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபாலம் கட்டுவதற்காக பரளையாற்றில் மணல் திருட்டு: விவசாயிகள் புகாா்\nBy DIN | Published on : 03rd December 2019 01:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாலம் கட்டும் பணிக்காக பரளையாற்றில் மணல் அ��்ளப்பட்டதால் ஏற்பட்டுள்ள பள்ளங்கள்.\nகமுதி அபிராமம் அருகே புதிய பாலம் கட்டும் பணிக்கு அனுமதியின்றி பரளையாற்றில் இரவு பகலாக அதிக அளவில் மணல் திருடப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.\nமானாமதுரை வைகை ஆற்றில் இருந்து பிரிந்து பாா்த்திபனூா், அபிராமம் வழியாக கமுதி முதுகுளத்தூா் தாலுகாவிற்கு உள்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளுக்கு பாசன வசதி பெறும் வகையில் பரளையாறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே அபிராமம் - பரமக்குடி நொடியமாணிக்கம் செல்லும் முக்கிய சாலையின் குறுக்கே தரைப்பாலத்திற்குப் பதிலாக தற்போது ரூ.5 கோடி மதிப்பீட்டில் நபாா்டு வங்கி நிதி உதவியுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்த பணிக்குத் தேவைக்கு அதிகமாக பரளையாற்றில் வருவாய், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை உள்ளிட்ட எந்த ஒரு அரசுத்துறையிடமும் முறையான அனுமதி பெறாமால் இரவு பகலாக அப்பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் திருடப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.\nஇதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை நேரில் சென்று புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தற்போது நிலத்தடி நீா் மட்டம் குறைந்து குடிநீா் ஆதாரம் பாதிக்கட்டுள்ளதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.\nஎனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு விதிகளை மீறி அளவுக்கு அதிகாமான அளவில் மணல் திருட்டில் ஈடுபடும் கட்டுமான நிறுவனம், அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nஇது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கமுதி, அபிராமத்தை சுற்றியுள்ள மலட்டாறு, குண்டாறு, பரளையாறு ஆகியவற்றில் தலா ஒரு தடுப்பணை கட்டும் திட்டப் பணிகளுக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் அந்த ஆற்று மணலை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாலங்கள் அமைக்க எந்த நிறுவணத்திற்கும், மணல் அள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை. இது குறித்து புகாா் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117286", "date_download": "2019-12-12T02:48:24Z", "digest": "sha1:25HN5WV375BLNJUG34WCAVXHZRVPZXIG", "length": 11701, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிலத்தில் படகுகள் – ஜேனிஸ் பரியத்", "raw_content": "\n« நற்றிணையில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’\nநிலத்தில் படகுகள் – ஜேனிஸ் பரியத்\nசிறுகதை, மொழிபெயர்ப்பு, வாசகர் கடிதம்\nநிலத்தில் படகுகள் ஜேனிஸ் பரியத் – வாங்க\nநிலத்தில் படகுகள் – ஜேனிஸ் பரியத்\nஇந்த புத்தகவிழாவில் நான் வாங்கிய நூல்களில் உடனே படித்தநூல் ஜேனிஸ் பரியத்தின் நிலத்தில் படகுகள். ஏற்கனவே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் அவரை பார்த்திருக்கிறேன். இனிமையான உற்சாகமான ஆளுமை என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே அந்நூலை வாசிக்கவேண்டும் என நினைத்தேன்.\nமொழியாக்கம் பற்றி எழுதியிருந்தீர்கள். மிகச்சரளமான அழகான மொழியாக்கங்களாக இருந்தன இதிலுள்ள கதைகள். மொழி எந்தவகையிலும் அந்த உலகத்தைக் கற்பனைசெய்துகொள்வதற்குத் தடையாக இருக்கவில்லை. அருமையான சிறுகதைகள். வடகிழக்கின் நிலம் தொன்மங்கள் ஆகியவை நம் முன் எழுந்துவருகின்றன. ஆனால் நவீனச் சிறுகதைகளுக்குரிய கச்சிதமான ஆக்கங்கள்\nஜேனிஸ் மேகாலய எழுத்தாளர் அல்ல. அவர் ஆங்கிலத்தில் எழுதும் மேகாலய எழுத்தாளர். அந்த வேறுபாடு முக்கியமானது\nஇந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களில் நிலத்தில் படகுகள் அருமையான தொகுப்பு. அற்புதமான அட்டை. கதைகள் ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாக எழுதவேண்டும்.\nமுக்கியமாக ஒருவரை ஒரு விழாவுக்கு அழைத்ததனாலேயே இப்படி ஒரு அற்புதமான சிறுகதைத் தொகுதியைக் கொண்டுவந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு வந்த ஆளுமைகளுக்கும் அவ்வாறே ஒரு தொகுதி வெளிவரவேண்டும். மதுபால், அனிதா அக்னிஹோத்ரி ஆகியோரின் சிறுகதைகள் வெளிவந்தன. அவற்றை நூலாக ஆக்���லாம்\nஎச்.எஸ்.சிவப்பிரகாஷின் நூல்களில் ஒன்றேனும் உங்கள் நண்பர்களால் இவ்வண்ணம் கொண்டுவரப்பட்டால் நல்லது\nஎச்.எஸ்.சிவப்பிரகாஷின் நூல் வெளிவரவிருக்கிறது. நம் நண்பர் மொழியாக்கம்\nஜானிஸ் பரியத் – கோவை விவாதம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70\nஒழிமுறி - இன்னொரு விருது\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63\nபறக்கும் இயந்திரம் - ரே பிராட்பரி\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-12T04:01:34Z", "digest": "sha1:66Q7DNOPDGWUKY3BGSQMH5DULODD5JJW", "length": 23043, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாரிகை", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42\nபகுதி ஆறு : பொற்பன்றி – 7 துச்சளை அணிகொண்டு இடைநாழிக்கு வந்தபோது தாரையும் அசலையும் அவளுக்காகக் காத்து நின்றிருந்தனர். தாரை அவளை அணுகி வணங்கி “சற்று முன்னர்தான் தாங்கள் கிளம்பிச்செல்லும் செய்தியை அறிந்தேன், அரசி. பட்டத்தரசிக்கு அறிவித்துவிட்டு ஓடிவந்தேன்” என்றாள். துச்சளை “நான் விதுரருக்கும் அன்னைக்கும் அறிவித்துவிட்டேன். பிறருக்கு முறைப்படி தெரிவிக்கப்படட்டும்” என்றாள். தாரை “சைந்தவர் இங்கிருக்கிறார். உடனிருப்பீர்கள் என்று எண்ணினேன்” என்றாள். “ஆம், அதன்பொருட்டே வந்தேன். இனி என்னால் இங்கிருக்க இயலாது. இருந்து ஆவதும் …\nTags: அகாபிலன், அசலை, கலிவனம், சாரிகை, சூர்யை, தாரை, துச்சளை, மனோதரர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–39\nபகுதி ஆறு : பொற்பன்றி – 4 காந்தாரியின் அறைமுன்னால் வெளியேவந்து துச்சளையை கைபற்றி அழைத்துச்சென்ற சுதேஷ்ணை “என்னடி களைத்துப்போயிருக்கிறாய்” என்றாள். துச்சளை “நானா” என்றாள். துச்சளை “நானா நன்றாகத்தானே இருக்கிறேன்” என்றாள். “கண்கள் கலங்கியவை போலிருக்கின்றன” என்றாள் சுதேஷ்ணை. “இங்கே நிகழ்வனவற்றை கேட்டால் சிரிப்பா வரும் நன்றாகத்தானே இருக்கிறேன்” என்றாள். “கண்கள் கலங்கியவை போலிருக்கின்றன” என்றாள் சுதேஷ்ணை. “இங்கே நிகழ்வனவற்றை கேட்டால் சிரிப்பா வரும் வாடி” என்று தேஸ்ரவை அவள் இன்னொரு கையை பற்றினாள். தசார்ணை தாரையிடம் “எங்கிருந்து வருகிறீர்கள் வாடி” என்று தேஸ்ரவை அவள் இன்னொரு கையை பற்றினாள். தசார்ணை தாரையிடம் “எங்கிருந்து வருகிறீர்கள்” என்றாள். “பேரரசரை பார்க்கச் சென்றோம்” என்றாள் தாரை. எப்படி இருக்கிறார் என அவள் கேட்பாளென தாரை எண்ணினாள். …\nTags: காந்தாரி, சாரிகை, தாரை, துச்சளை, விகர்ணன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36\nபகுதி ஆறு : பொற்பன்றி – 1 மாலைவெயில் மஞ்சள் கொள்ளத்தொடங்கியபோது அணிப்படகில் சிந்துநாட்டிலிருந்து துச்சளை அஸ்தினபுரியின் எல்லைக்காவலரணான ஹம்ஸதீர்த்தத்திற்கு ��ந்தாள். அவளுக்குப் பின்னால் சற்று தொலைவில் ஜயத்ரதனின் அரசப்படகு வந்து ஒருநாழிகைக்குப் பின் கரையணைந்தது. சிந்துநாட்டின் காவல்படையும் ஏழு அகம்படியர் குழுக்களும் அவர்களுடன் வந்தன. அவர்கள் சிந்துவழியாக வடக்கே சென்று அங்கிருந்து தேர்களில் வாரணவதம் வந்து பெரும்படகுகளில் கங்கைப்பெருக்கினூடாக ஹம்சதீர்த்தத்திற்கு வந்தனர். ஹம்சதீர்த்தத்தில் அரசகுடியினருக்கு மட்டும் உரிய படித்துறையில் அவர்களை எதிரேற்க அஸ்தினபுரியின் அமைச்சர் மனோதரர் …\nTags: சாரிகை, துச்சளை, மனோதரர், ஹம்ஸதீர்த்தம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91\nபகுதி பதினெட்டு : மழைவேதம் [ 3 ] கங்கையின் நீர் மேலேறி கரைமேட்டில் வேர் செறிந்துநின்ற மரங்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் வரும்போதே நீரின் குளிரை உணரமுடிந்தது. மரங்களுக்கு அப்பால் அலையடித்த நீரின் ஒளியில் அடிமரங்கள் புகைக்கு அப்பால் தெரிபவை போல விளிம்புகள் அதிர நின்றாடின. கங்கைக்கரைக்கு தேர் வந்து நின்றதும் விதுரன் இறங்கி அவனைக்காத்து நின்ற முதிய வைதிகரிடம் “நீர் மிகவும் மேலே வந்துவிட்டது” என்றான். “ஆம், கோடைநீளும்தோறும் நீர் பெருகும்… அங்கே இமயத்தின் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, சத்யவதி, சாரிகை, சியாமை, சிவை, சுசரிதன், சுபோத்யன், சுருதை, சோமர், சௌனகர், திருதராஷ்டிரன், லிகிதர், விதுரன், விப்ரன், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 63\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 4 ] அம்பாலிகை வெறியாட்டெழுந்தவள் போல குழல்கலைந்து ஆட, ஆடைகள் சரிய, ஓடிவந்து சத்யவதியின் மஞ்சத்தறை வாயிலை ஓங்கி ஓங்கி அறைந்து கூச்சலிட்டாள். “என் மகனைக் கொன்றுவிட்டாள் யாதவப்பேய் என் மகனை கொன்றுவிட்டாள் யாதவப்பேய் என் மகனை கொன்றுவிட்டாள்” என்று தெறித்து காலடியில் விழப்போகின்றவை போல கண்கள் பிதுங்க அலறினாள். சத்யவதி திகைத்து கதவைத் திறந்தபோது அப்படியே அவள் கால்களில் விழுந்து பாதங்களைப்பற்றிக்கொண்டு அம்பாலிகை கதறினாள். “என் மைந்தனைக் கொன்றுவிட்டாள் பேரரசி. யாதவப்பேய் என் மைந்தன் …\nTags: அப்சரகன்னி, அம்பாலிகை, அருணர், கபிலர், காசியபகுலம், கிந்தமன், குஞ்சரர், குந்தி, கௌசிகை, சத்யவதி, சாரிகை, சுகுணன், தித்திரன், பாண்டு, மழைப்பாடல், மாத்ரி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 50\nபகுதி பத்து : அனல்வெள்ளம் [ 3 ] விதுரன் அம்பாலிகையின் மாளிகைமுற்றத்தை அடைந்தபோது அவனுக்காக சாரிகை காத்து நின்றிருந்தாள். அவளை நோக்கி ஓடிவந்து “சிறிய அரசியார் சினம் கொண்டு உங்கள் மாளிகைக்கே கிளம்பிவிட்டார்கள் அமைச்சரே. நான் அது பீடன்று என்று அவர் கைகளைப்பற்றி அமைதிப்படுத்தினேன்” என்றாள். “வந்திருக்கலாமே, ஏழை அமைச்சனுக்கு அது பெரிய கௌரவமாக அமைந்திருக்குமல்லவா” என்றான் விதுரன். அவள் திகைத்தபின் “ஆனால்…” என்று சொல்லவந்து அதன்பின்னரே விதுரன் நகையாடியிருக்கிறான் என்று புரிந்துகொண்டு புன்னகை செய்தாள். …\nTags: அம்பாலிகை, அம்பிகை, உத்தர அஸ்தினபுரி, காந்தாரம், சாரிகை, சுகன், திருதராஷ்டிரன், பாஞ்சாலம், விதுரன், வியாசன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 39\nபகுதி எட்டு : பால்வழி [ 1 ] அஸ்தினபுரியில் இருந்து அந்தியில் மணக்குழு கிளம்பும்போதே சாரல் பொழிந்துகொண்டிருந்தது. மரக்கிளைகள் ஒடிய, கூரைகள் சிதைய பெய்த பெருமழை ஓய்ந்து மழைக்காலம் விடைபெற்றுக்கொண்டிருந்த பருவம். வானில் எஞ்சியிருந்த சிறுமேகங்கள் குளிர்ந்து சற்றுநேரம் பெய்து இலைகளை ஒளிகொள்ளச்செய்து கூரைகளைச் சொட்டச்செய்து ஓய்ந்தன. ஆனால் இரண்டுமாதகாலம் தொடர்ந்து பெய்த மழையின் ஈரத்தை வைத்திருந்த காற்றில் எப்போதுமே மெல்லிய நீர்த்துகள்கள் பறந்துகொண்டிருந்தன. துருக்கறை ஊறிய வெள்ளைத்துணிபோலத் தெரிந்த கலங்கிய வானுக்குப்பின்னால் வெப்பமே இல்லாத …\nTags: அம்பாலிகை, அருணர், அஸ்தினபுரி, ஆரியவதி, இந்தீவரப்பிரபை, கண்வர், கிலர், சகுந்தலை, சத்யவதி, சாரிகை, சியாமை, பாண்டன், பாண்டு, பீஷ்மர், மார்த்திகாவதி, மேதாதிதி, மேனகை, விசித்திரவீரியர், விஜயை\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7\nபகுதி இரண்டு : கானல்வெள்ளி [ 3 ] அம்பிகை அரண்மனை வாசலிலேயே நின்றிருந்தாள். என்ன நடந்தது என்று அவளுக்கு முன்னரே செய்தி சென்றிருந்தது. மகனைக் கண்டதும் ஓடி அருகே வந்தாள். அருகே வந்தபின் முகம் இறுக மகனைத் தொடாமல் விலகி நின்றாள். அவள் கண்கள் விதுரனை நோக்கின. “விதுரா, நீ என்னிடம் என்ன சொன்னாய்” என்றாள். “அரசி, பீஷ்மர் அரசரை இத்தனை எளிதாக வெல்வாரென நான் நினைக்கவில்லை. நம் அரசரின் தோள்வல்லமை…” எனத் தொடங்கியதும் அம்பிகை சீறும்குரலில் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, அஸ்தினபுரி, ஆயுஷ், ஆரியவர்த்தம், காந்தாரம், சந்திரபுரி, சாரிகை, சித்ரகோஷ்டம், சீனம், சோமர், திருதராஷ்டிரன், துஷ்யந்தன், நகுஷன், பரதன், பாண்டு, பாரதவர்ஷம், பிருஹத்ஷத்ரன், பீஷ்மர், புரு, புரூரவஸ், ரம்யை, லிகிதர், விதர்ப்பம், விதுரன், விவாதசந்த்ரம், ஹஸ்தி\nஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள்\nசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆச���ரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2019-12-12T04:13:24Z", "digest": "sha1:UZFNSYXONS3PHFALSHA7UQXKP2JKYJBD", "length": 47718, "nlines": 586, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: பில்லா தெரிந்ததும் தெரியாததும்.", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nபில்லா.... இந்த பெயரை கேட்டவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது சிலருக்கு ரஜினி நடித்த பழைய படமும், சிலருக்கு அஜீத் நடித்த புதிய படங்களும் ஞாபகம் வரலாம். ஆனால் இந்த பெயருக்கு பின்னால் வேறு ஒரு உண்மைக்கதை ஒளிந்திருக்கிறது. எண்பதுகளில் பதின்ம வயதினராக இருந்தவர்களுக்கு இந்த கதை தெரிந்திருக்கலாம்.\nடெல்லியில் வசிக்கும் சோப்ரா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். கீதா மற்றும் சஞ்சய். கப்பல் படையில் வேலை செய்து வந்த அவர், தனது பிள்ளைகள் கலந்து கொள்ளும் ரேடியோ நிகழ்ச்சியை கேட்க ஆவலோடு ரேடியோ முன் மனைவியுடன் அமர்ந்திருக்கிறார். மாலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியில் அவர்களின் குழந்தைகளின் குரலுக்கு பதிலாக ஒலித்தது வேறு ஒருவரின் குரல். அதிர்ச்சி அடைந்தவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்படியானால் மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி சென்றவர்கள் எங்கே இது நடந்தது ஆகஸ்ட் 26, 1978.\nகீதா சோப்ரா மற்றும் சஞ்சய் சோப்ரா\n\"என்னவோ குழப்பம் நடந்து விட்டது.\" என்று நினைத்து, முன்பே திட்டமிட்டபடி, அவர்களை 9 மணிக்கு ரேடியோ ஸ்டேஷனில் இருந்து அழைத்து வரலாம் என்று ஸ்டேஷன் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் ரேடியோ ஸ்டேஷனுக்கு வரவில்லை. எனவே தன் குழந்தைகளை காணவில்லை என்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே மாலை அந்த ஸ்டேஷனுக்கு இன்னொரு புகார் வந்தது. அந்த சாலையில் மஞ்சள் நிற ஃபியட் கார் ஒன்று அசுர வேகத்தில் சென்றதையும், அதன் பின் சீட்டில் பதினாறு பதினேழு வயது மதிக்கத்தக்க இருவர்(ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்) இருந்ததாகவும், அவர்கள் இருவரும், முன் சீட்டில் இருந்தவர்களோடு சண்டை பிடித்ததாகவும் சொல்லப்பட்டது. இதை பல பேர் பார்த்து, அந்த காரை விரட்டி பிடிக்க முடியாமல் போனதாகவும் சொன்னார்கள்.\nஅதே இரவு சுமார் பத்தேகால் மணிக்கு வினோத் என்பவர் படுகாயத்தோடு வெலிங்டன் மருத்துவமனைக்கு (தற்போது அது ராம் மனோஹர் லோஹியா அரசு மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது) ஹர்பஜன் என்பவரால் அழைத்து வரப்படுகிறார். அங்கிருந்த மருத்துவரிடம், வினோத் தன்னிடம் இருந்த பணத்தை ஒருவர் திருடியதாகவும், தடுக்க முயற்சி செய்ததற்காக தன்னை தாக்கி விட்டு ஓடி விட்டதாகவும் கூறுகிறார். இது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் வினோத், \"உடனே வீட்டுக்கு செல்ல வேண்டும்\" என்று கூறுகிறார். இந்தளவுக்கு காயமடைந்திருக்கும் நிலையில் அவர் வீட்டுக்கு செல்வது ஆபத்தானது என்று டாக்டர் கூறியும் அவர் கேட்கவில்லை. அங்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் ஹர்பஜனிடம் ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கி கொள்கிறார். மேலும் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்கு செல்கிறார். சம்பவத்தை பற்றி சரியாக தகவல் தர இயலாத நிலையில் வினோத் தன் தாயை காண விரும்புவதாகவும், அவர்களை பார்த்து விட்டு மறுநாள் காலை வந்து சப் இன்ஸ்பெக்டரை பார்ப்பதாகவும் கூறி விட்டு செல்கிறான்.\nஆகஸ்ட் 28 ஆம் தேதி ஊருக்கு ஒதுக்கு புறமான காட்டில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு அவை கீதா மற்றும் சஞ்சயின் சடலங்கள் என்று உறுதி செய்யப்படுகின்றன. போஸ்ட் மார்டத்தில் கீதா கற்பழிக்கப்பட்டதும், கீதா, சஞ்சய் இருவருமே, கிர்பான் என்றழைக்கப்படும் சீக்கியர்கள் வைத்திருக்கும் குறுவாளால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. ஊடகங்கள் இந்த இருவரின் புகைப்படங்களையும் பத்திரிக்கையில் வெளியிட்டு, காவல்துறையின் மெத்தன போக்கை கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்டன. இந்த செய்தியை படித்த ஒருவர், குறிப்பிட்ட தினத்தில், இந்த இருவரும் தன்னுடையை காரில் ரேடியோ ஸ்டேஷன் வரை லிப்ட் கேட்டு, தான் அங்கு செல்லாததால் பாதி வழியில் இறக்கி விட்டதாகத் தெரிவித்தார்.\nஆகஸ்டு 31ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெகு நாட்களாக ஒரு மஞ்சள் நிற ஃபியட் வண்டி நிற்பதை பற்றி காவல் துறைக்கு தகவல் வரவே, ஆறு வாரங்களுக்கு முன் தன் ஃபியட் வண்டியை காணவில்லை என்று சொன்னவரையும் அழைத்துக்கொண்டு அங்கே சென்ற காவல் துறை, அது அவரது கார்தான் என்று உறுதி செய்தது. மேலும் அந்த வண்டியில் சி��்சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதும், ரசாயனங்கள் மூலம் பூட்டுகள் திறக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அந்த வண்டியில் உள்ள அனைத்து கை ரேகைகளும் எடுக்கப்பட்டன. அதே போல காருக்குள் இருந்த ரத்தம் தோய்ந்த மண் துகள்களும், சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்த மண்ணும் ஒரே மாதிரியாக இருந்தன.\nசெப்டம்பர் 8ஆம் தேதி, ஓடும் ரயிலில், ராணுவ வீரர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பெட்டிக்குள் ராணுவ வீர்கள் என்று சொல்லிக்கொண்டு சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த இருவரை, ராணுவ வீரர்கள் இருவர் சேர்ந்து மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். அதில் ஒருவன் காயங்களோடு இருப்பதை பார்த்ததும், வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது எக்ஸ்ரே, அதே மருத்துவமனையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி எடுக்கப்பட்ட வினோத் என்பவனது எக்ஸ்ரேயோடு ஒத்துப்போகவே போலீஸ் சுதாரித்து கொண்டது. அவனை சோதனையிட்ட போலீசுக்கு, ஒரு துப்பாக்கியும், ரத்தக்கறை படிந்த ஒரு கிர்பானும் கிடைத்தது. தகுந்த முறையில் விசாரித்ததும், எல்லா உண்மைகளையும் ஒப்பிக்க தொட்ங்கினார்கள். முதலில் சம்பவ தினத்தன்று தான் மும்பையில் இருந்ததாக கூறிய வினோத், பிறகு அது பொய் என்று ஒப்புக்கொண்டான்.\nசந்தர்ப்ப சாட்சிகள், கை ரேகைகள், காரில் கிடைத்த தலைமுடிகள் என்று எல்லாமே அவர்களுக்கு எதிராகவே இருந்தன. தொடர்ந்து முரண்பாடான தகவல்களை அளித்து வந்த அவர்கள் தங்களை அறியாமல் ஒருசில உண்மைகளையும் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் செய்த தவறுகளையும் ஒப்புக்கொண்டார்கள். இதில் வினோத் என்பவன் தன் பெயர் பில்லா என்றும், ஹர்பஜன் என்பவன் தன் பெயர் ரங்கா என்றும் கூறினான்.\nஅடுத்த பதிவில்..... என்னை கொல்லாதீர்கள் என்று அந்த சிறுவன் அலறத் தொடங்க, என் கையில் இருந்து வாளை பிடுங்கிய பில்லா, \"நீ எதற்கும் லாயக்கில்லை\", என்று என்னை திட்டிக்கொண்டே அந்த சிறுவனை சரமாரியாக வெட்ட தொடங்கினான்......\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\nLabels: சினிமா, வெட்டி அரட்டை\nநிஜ சம்பவத்தை படித்தவுடன் மனசு 'பகீர்' என்று இருக்கிறது.\nபகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம.1)\nகடந்த கால கசப்பான நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் ஞாபக படுத்தி விட்டீர்கள் - பதிவும் செய்து விட்டீர்கள் வருங்கால சமுதாயத்துக்கு..\nதொடருங்கள் புதிய தலைமுறை தெரிந்து கொள்ளட்டும்\nஇதே மாதிரி சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன.ஆனால் நமக்கு நடைபெறும்போதுதான் வலி என்னவென்று தெரியும்.அடுத்த பதிவை தொடருங்கள் ஐ ஆம் வெயிட்டிங்க்\nஎன்ன இது புது தகவல்.இருந்தாலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.\nஅந்த கேஸ் ஹிஸ்டரி முமுமையும் எனக்குத தெரியும். நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் படித்திருக்கிறேன். உண்மையில் பில்லா ரங்கா என்ற இரக்கமற்ற இரண்டு ராட்சஸர்களை தமிழ் சினிமா தன் வழக்கப்படி சாகச ஹீரோக்களாக்கி விட்டது வேதனையான விஷயம். இப்போதுள்ளவர்களுக்கு விரிவான தகவலாகப் பதிய முன்வந்துள்ள உங்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள் பாலா. தொடருங்கள்.\nஜூனியர் விகடனிலோ எதிலோ பயங்கர குற்றவாளிகல் பற்றி வந்த தொடரில் படித்து இருக்கிறேன்.\nபில்லி/பில்லு என்றால் பூனை,பூனை போல திருடுவான் என்பதால் பில்லு ஆகி பின்னர் பில்லா ஆகிவிட்டது என படித்த நினைவு.\nMANO நாஞ்சில் மனோ said...\nபில்லாவின் நிஜப்படம் கிடைத்தால் போடுங்கள், இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்...\nஒரே பதிவில் முடித்து விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் மிக நீளமாக் இருக்கும் என்பதால் இரண்டாக உடைத்து விட்டேன். கருத்துக்கு நன்றி நண்பரே\nபடிக்கிற காலத்துல இருந்தே நமக்கு இந்தே ரேங்க் மேல எல்லாம் நம்பிக்கை இல்லீங்க\nஉங்கள் கருத்துக்கு நன்றி மேடம்\nஉங்க கருத்துக்கு நன்றி சார்\nஇந்த தலைமுறையில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி தலைவரே\nவிரைவில் எழுதுகிறேன். கருத்துக்கு நன்றிங்க\nஉங்கள் மேலான கருத்துக்கு நன்றி நண்பரே\nஉங்கள் ஆதரவுக்கு நன்றி சார்\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி சார். உழைக்கவெல்லாம் இல்லை. கொஞ்சம் இணையத்தில் துழாவினேன் அவ்வளவே\nஉங்களது தகவல் எனக்கு புதியது. நன்றி நண்பரே.\nகண்டிப்பாக அடுத்த பதிவில் போடுகிறேன் நண்பரே. கருத்துக்கு நன்றி\nபில்லா வரலாறு பற்றி அறிந்து கொண்டேன்.\nஇது மாதிரியான விஷயங்களை படிக்கும் போது கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது.\nபடத்த விட சூப்பரா இருக்கே..சீக்கிரமா முழுக்கதையையும் சொல்லுங்க பாஸ்\nமிக்க நன்றி நண்பரே. கூடிய விரைவில் அடுத்த பாகத்தையும் எழுதி விடுகிறேன்.\nஉண்மைதான் சார் சில நேரங்களில் நிழலை விட ந���ஜம்தான் பல நேரங்களில் சங்கடங்களை அளிக்கக்கூடியது\nஇதை பற்றி படிக்கும்போது எனக்கும் அப்படியே தோன்றியது. கருத்துக்கு நன்றி நண்பரே\nசகோ மிகப் பெரும் எதிர் பார்போடு காத்திருக்கிறேன்...\nஇப்போதே முகநூலுக்கும் இதை கடத்துகிறேன் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது...\nநண்பரே இதை ஒரே பதிவாக எழுதலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நீளம் கருதி, இரண்டாக பிரிக்க வேண்டி வந்தது. மேலும் இரண்டாவது பகுதியில் கொஞ்சம் வன்முறை அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். முடிந்த அளவுக்கு சுவாரசியமாக தர முயற்சி செய்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே\nஇது உண்மைக் கதையா இல்லை உங்கள் கதையா பாஸ்\nமிகவும் வலி கூடிய கதையாக இருக்கிறது பில்லா...\nதொடருங்கள் மிகுதியையும் பார்த்து அழுதுவிடுவோம்... :(\nபி;லாவின் மற்றொரு பக்கம் வலிமிக்கதாயிருக்கிறது...முகநூலில் பகிர்ந்த சுதா அண்ணாவிற்கும்,என் அண்ணாவிற்கும் நன்றிகள...வாழ்த்துக்கள் சொந்தமே\nஇது முழுக்க முழுக்க உண்மைக்கதை நண்பரே. எண்பதுகளில் இந்தியாவையே உலுக்கிய உண்மை சம்பவம் இது.\nஉங்கள் உணர்ச்சி மிக்க கருத்துக்கு நன்றி நண்பரே.\nஉங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றிங்க\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nகனவுக்கன்னி - 2 (15+)\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nவெட்டி அரட்டை - சிதம்பரம் vs நடுத்தரம்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ��ங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒர�� மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/05/18/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-12T04:33:35Z", "digest": "sha1:SU6HLCJ5P4VFVTPYV35I3C5CFE5PO3JB", "length": 21491, "nlines": 243, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "tthiruvalluvar| thirukural | kannadi | tamil news | tamilnadu politics| tamilnadu | thiruvalluvan| osho | spiritual | employment | nattu nadpu | chennai | sidhhar | shidda | ayurvedha| medical | maruthuvam |tamil maruthuvam | mediatation | yoga| arasiyal | modi | amit sha | rajani | kamal | seeman | admk | dmk | pmk |stalin | nam tamilar | dinakarn | edapadi | jayalaitha | gandhi/ mgr கல்வி சீரமைப்பு கட்டாயத் தேவை - நா.இராதாகிருஷ்ணன் - THIRUVALLUVAN", "raw_content": "\nகல்வி சீரமைப்பு கட்டாயத் தேவை – நா.இராதாகிருஷ்ணன்\nவரும் கல்வியாண்டில் இருந்து தமிழகத்தில் ப்ளஸ் ஒன் பாடத்திட்டத்திற்கும் பொதுத் தேர்வு என்பதை தமிழக கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அறிவிள்ளார்.\nஇனி ப்ளன் ஒன், ப்ளஸ் டூ ஆகிய இரு ஆண்டுகளும், மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆண்டு ஆண்டு காலமாக ப்ளஸ் ஒன் என்பது சும்மா என்ற நிலை போய், அதுவும் அம்மாடியோவ் என்ற நிலைக்கு வந்துள்ளது.\nபல கல்வி நிலையங்கள் ப்ளஸ் ஒன் கல்வியாண்டில் ப்ளஸ் டூ பாடத்தை நடத்தி படிக்க வைத்ததின் விளைவு. நடைபெற்ற நீட் தேர்வில் கேள்விகள் ப்ளஸ் ஒன் பாடத்தில் இருந்து கேட்கப்பட்டு, அதை பதில் அளிக்க வழி தெரியாத நிலை ஏற்பட்டதின் விளைவாக, இப்போது ப்ளஸ் ஒன் படிப்புக்கு முக்கியத்துவம் கூடியுள்ளது.\nகடும் போட்டி நிலைவும் கல்வி சூழல், இதில் அனவைரும் டாக்டர் ஆக வேண்டும், அனைவரும் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று நினைப்பது சமூகத்தில் ஏதோ ஒரு துறைக்கு முக்கியத்துவம் இருப்பது போல் காட்ட நினைப்பதின் விளைவு, அதற்கு உடன் வேலை வாய்ப்புகளும், சம்பள வகைகளும் அதிகம் கிடைப்பதால் மாணவர்கள் அறிவுத் திறன் ஒரு துறை சார்ந்து படிப்பதற்கே தங்களே தகுதிப்படுத்துவதற்கு நேரத்தை போக்குவதாக உள்ளது.\nசமுகத்தில் எல்லா துறைகளும் தேவை என்பதையும், அதில் நிபுணத்துவம் இருந்தால் எந்த துறையிலும் சம்பாதிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்தும் வரையில் இந்த மடத்தனங்கள் இருக்கவே செய்யும். மாணவர்கள் ப்ராய்லர் கோழிகளாக வளர்க்கப்படுவதும் நடக்கவே செய்யும். இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கல்வியாளர்களும், சமுக ஆர்வலர்களும், ஊடகங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தததின் விளைவு தற்போது தமிழக அரசு அதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதில் முக்கிய பங்கு வகித்தது நீட் தேர்வு. அதில் சிபிஎஸ்சி பாடத்தில் கேள்விகள் கேட்கப்படுவதால் என்ன செய்தால் மாணவர்கள் திறன் பட அதை எதிர் நோக்க முடியும் என்று அரசு கலந்தாய்வு ���ெய்து கொண்டுள்ளது.\nமாணவர்களின் தற்போதைய கல்வி முறை மனப்பாட திறனை மையமாக வைத்து இருப்பதும், அதில் அதிக மதிப்பெண் பெற்றவர் அதிக திறமை சாலி என்று சொல்வதும் கேலி கூத்தாக்குவது போல், ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் ப்ளஸ் டூ தேர்வில் 700 மதிப்பெண்களே பெற்ற மாணவர் ஒருவர் எடை குறைவான சாட்டிலைட் ஒன்றை தயாரித்து, அது நாசா மூலமாக விண்ணில் ஏவுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. திறமை மதிப்பெண்ணால் வருவதல்ல என்பதையும், மதிப்பெண் எடுத்தவனே திறமையானவன் என்பதும் அல்ல என்று நிருபித்துள்ளது,\nஆக கல்வி முறை மாணவனின் திறனை ஊக்குவித்து, அதை கூர்படுத்துவதாக இருப்பதை உண்மையான கல்வி முறையாக இருக்க வேண்டும் என்பதும். பொதுப்படையான ஆரம்ப கல்வியை பொதுவாக வைத்து, நடுநிலை கல்வி மற்றும் உயர்நிலை கல்வி பாடத்திட்டத்தை மாணவன் திறன் சார்ந்து வளர்க்க வேண்டும் என்பதும், மாணவர்களை அவர்கள் திறன் சார்ந்து கண்டுபிடித்து அதன் வகையில் கல்வி கொடுப்பார்களே ஆனால் புதிய சிந்தனையாளர்களும், கண்டுபிடிப்பளார்களும், திறனாளர்களும் நடைமுறையில் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதுவே நவீன இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பாக அமையும்.\nஇதற்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசுகள் எந்தவித நடவடிக்கைகளை எடுக்கப் போய்கின்றன, அது போர்கால நடவடிக்கையாக இருக்குமா மாணவர்கள் நிலை, தரம் உயருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n[:en]இந்திய அளவில் 2-வது இடம்: தமிழகத்தில் சரக்கு-சேவை வரி ரூ.19 ஆயிரத்து 592 கோடி வசூல்[:]\n[:en]‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு சுப்பிரமணிய சாமி முக்கிய ஆதாரம் தாக்கல்[:]\n[:en]ரேஷனில் 2018 வரைதான் மானிய விலை கோதுமை, அரிசி[:]\nNext story சென்னை பாஜக பிரமுகர் துணிக்கடையில் ரூ.40 கோடி பழைய ரூபாய் நோட்டு பறிமுதல்\nPrevious story போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம உலகளவில் மாற்றங்கள் ஏற்படுத்தும் 25 சாதனையாளர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 31 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 5 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 17 ஆர்.கே.[:]\n[:en]வாழ்வு மட்டுமே ஒரே உண்மை.[:]\n[:en]கடவுளை அறிய முடியாதது ஆனால் கடவுள் ஆக முடியும்.[:]\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்��ளுக்கு தெரிவித்துள்ளதா\nசெயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n[:en]இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை[:]\n[:en]மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை-முட்டை அளவில் கற்கள்[:]\n[:en]புற்றுநோயை விரட்டும் மாம்பழம்-இயற்கை மருத்துவம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nபெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா\nநற்சிந்தனை – நேர்மறை தன்மை\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு\n[:en]மரபு காய்கறி விதைகள் [:de]மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..[:]\nபொருத்தமான உணவு, உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஎதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு\n8 க்குள் ஒரு யோகா\nஅரங்கனை காணோம் – ஆர்.கே.\n[:en] கமல் அரசியல் பிரவேஷம் —- அரசியல் கட்சிகளிடம் பதட்டம்[:]\nகொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது \n[:en]பெற்றோர்கள் ஏன் உயிலை எழுத வேண்டும்..\nஇலவசம் வாங்குவது என்பது பிச்சை வாங்குவது தானே\nவங்கி வேலையை பெறுவதற்கு வளர்க்க வேண்டிய திறமைகள்… என்ன\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\nசெயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \nபங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு\nஆதார் அட்டை பின் விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.job.kalvisolai.com/2019/06/navodaya-recruitment-2019-navodaya-128.html", "date_download": "2019-12-12T03:42:30Z", "digest": "sha1:HWO3KN7V6IKOZK2F6VXM2ICVAYFJZ6UR", "length": 13309, "nlines": 257, "source_domain": "www.job.kalvisolai.com", "title": "Job | Kalvisolai Job | Kalvisolai Employment | Find Ur Job: NAVODAYA RECRUITMENT 2019 | NAVODAYA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 128. விண்ணப்பிக்��� கடைசி நாள் : 17-6-2019.", "raw_content": "\nNAVODAYA RECRUITMENT 2019 | NAVODAYA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 128. விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-6-2019.\nNAVODAYA RECRUITMENT 2019 | NAVODAYA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nபதவி : முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணி.\nமொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 128.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 17-6-2019.\nமத்திய பள்ளி கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும், மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று நவோதயா வித்யாலயா சமிதி. தற்போது இந்த கல்வி அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் மற்றும் சிஸ்டம் அட்மின் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 370 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு 128 இடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 172 இடங்களும், பகல்டி கம் சிஸ்டம் அட்மின் பணிக்கு 70 இடங்களும் உள்ளன. முதுநிலை படிப்புடன், பி.எட். படித்தவர்கள் முதுநிலை ஆசிரியர் பணிக்கும், இளநிலை பட்டப்படிப்புடன், பி.எட். படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், பட்டதாரிகள், சிஸ்டம் அட்மின் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் சி.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 5-6-2019-ந் தேதியாகும். இதற்கான சான்றிதழ் சரி பார்த்தல் 17-6-2019-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை navodaya.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nSSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : குரூப்-பி, குரூப்-சி அதிகாரி உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-11-2019.\nSSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : குரூப்-பி, குரூப்-சி அதிகாரி உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி ...\nTNRD RECRUITMENT 2019 | TNRD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் .\nTIIC RECRUITMENT 2019 | TIIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.12.2019.\nTIIC RECRUITMENT 2019 | TIIC அறிவித்துள்ள ���ேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 . ...\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ண...\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1163 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-11-2019.\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1163 . விண்...\nTNFUSRC RECRUITMENT 2019 | TNFUSRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTNFUSRC RECRUITMENT 2019 | TNFUSRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : வன காவலர், வனகாவல் (டிரைவர்) . மொத்த காலிப்பணியிட எண்ண...\nTN GOVT ITI RECRUITMENT 2019 | ITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பணிமனை உதவியாளர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11.2019.\nTN GOVT ITI RECRUITMENT 2019 | ITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பணிமனை உதவியாளர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11....\nDAE RECRUITMENT 2019 | DAE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PHARMACIST / SANITARY INSPECTOR . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 . நேர்முகத் தேர்வு நடைபெற உள்ள நாள் : 19.11.2019 & 21.11.2019 .\nDAE RECRUITMENT 2019 | DAE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PHARMACIST / SANITARY INSPECTOR . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை ...\nMRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கிராம சுகாதார செவிலியர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,234 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2019.\nMRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கிராம சுகாதார செவிலியர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,23...\nSOUTHERN RAILWAY RECRUITMENT 2019 | SOUTHERN RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 21 . விண்ணப்ப...\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/23085049/1262828/Keezhadi-Excavation-found-Tamil-letters-Ki-Mu-6th.vpf", "date_download": "2019-12-12T03:33:30Z", "digest": "sha1:IO5EUTOVOL5NQU5O7YQ5GJTZDDAAJ6F6", "length": 16105, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கீழடியில் கிடைத்த தமிழ் எழு���்துகள் கி.மு. 6-ம் நூற்றாண்டை சேர்ந்தவை - ஆராய்ச்சியாளர் தகவல் || Keezhadi Excavation found Tamil letters Ki Mu 6th century Researcher Information", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகீழடியில் கிடைத்த தமிழ் எழுத்துகள் கி.மு. 6-ம் நூற்றாண்டை சேர்ந்தவை - ஆராய்ச்சியாளர் தகவல்\nபதிவு: செப்டம்பர் 23, 2019 08:50 IST\nகீழடியில் கிடைத்த தமிழ் எழுத்துகள் கி.மு.6-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.\nகீழடியில் கிடைத்த தமிழ் எழுத்துகள் கி.மு.6-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 100-வது ஆண்டை முன்னிட்டு இணையதளம் மற்றும் செல்போன் செயலி அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிந்து சமவெளி நாகரீக ஆய்வாளரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-\nசங்க கால இலக்கிய புத்தகங்களை கடைகோடியில் உள்ள தமிழர்களுக்கு சென்றடைய இந்த இணையதளம் வழிவகுக்கும். கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி மூலம் அங்கு வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு, சிந்து சமவெளி மக்களின் பண்பாடோடு ஒத்துப் போகிறது. நீர் வடிகால் வசதி, ஓடுகள், ‘டெரக்கோட்டா டைல்ஸ்’ உள்ளிட்டவைகள் கீழடியில் காணப்படுகின்றன. கீழடியில் இன்னும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது.\nமேலும் வைகை ஆற்றங்கரை ஓரங்களில் 293 இடங்களை தொல்லியல் துறை அடையாளம் கண்டுள்ளது. இந்த இடங்களை ஆய்வு செய்தால் பல்வேறு வரலாறுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழடி ஆராய்ச்சியில் கிடைத்த தமிழ் எழுத்துகள் கி.மு. 6-ம் நூற்றாண்டை சார்ந்தவை என தெரியவருகிறது. ஆனால் இவ்வாறு எழுத்துகள், எழுதவேண்டும் என்றால் தமிழ் மொழி அதற்கும் முன்னதாகவே பேச்சு வழக்கில் இருந்திருக்க வேண்டும்.\nExcavation | Keezhadi Excavation | அகழ்வாராய்ச்சி | கீழடி அகழ்வாராய்ச்சி\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nபராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்\nஉள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் ஆனந்த்\nரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி\nபள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தற்கொலை\nபஸ் கண்ணாடி உடைப்பு: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்\nமதுரை உலக தமிழ் சங்கத்தில் கீழடி அகழாய்வு பொருட்கள் கண்காட்சி - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிக்கு மத்திய அரசு அனுமதி\nகீழடி அகழாய்வு பணிக்கு 22 ஏக்கர் நிலம் கொடுத்த அக்காள்-தங்கை\nகீழடி அகழாய்வு மூலம் தமிழர்களின் பெருமையை விரைவில் உலகமே வியக்கும் - ஜிகே வாசன்\nகீழடியில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு: அமைச்சர் பாண்டியராஜன்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/peoples-are-happy-because-of-rain/", "date_download": "2019-12-12T03:05:14Z", "digest": "sha1:ZXLBA5OCZLSIK6VY2BLR3HHHN3R6I7MJ", "length": 13697, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "1 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சி - Sathiyam TV", "raw_content": "\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற…\nப���ருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nToday Headlines | 11 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 19\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu 1 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nவிருதுநகரில் சுமார் 1 மணி நேரம் இடியுடன் கூடிய கன மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக மழை துளியும் கண்ணில் காட்டாததால் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலையில் கரு மேகங்கள் கூடி மழை பெய்யாமல் மக்களை ஏமாற்றி வந்தது.\nஇந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் கரு மேகம் கூடி ஏமாற்றாமல் இடியுடன் கூடிய கன மழை பெய்ய துவங்கியது. இடி மின்னலுடன் பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விருதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடி�� கனமழை பெய்தது.\nவிருதுநகர், அல்லம்பட்டி சூலக்கரை‌, சத்திரரெட்டியபட்டி, கருப்பம்பட்டி, வில்லிபத்திரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்ததால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதிட்டக்குடியில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி சுற்றியுள்ள பகுதியில் 2 மணி நேரம் திடரென பரவலாக மழை பெய்தது. திட்டக்குடி, வாகையூர், தொழுதூர்,பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் நல்ல மிதமான மழைபெய்தது.\nகடுமையான வெயிலில் சிக்கிதவித்த மக்களுக்கு இந்த திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசி வந்ததால் வெயிலின் தாகம் தனிந்து இதனால் பொதுமக்கள் மகிழ்சிடைந்தனர்\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவாகன சோதனையில் மூட்டை, மூட்டையாக சிக்கிய ”ரேஷன் அரிசி”\nஇனப் படுகொலைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் – கமல்ஹாசன்\nசிந்துவை மணந்த நடிகர் சதிஷ்… அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சாச்சி\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19...\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற...\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\nகமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நபரை சரமாரியாக தாக்கிய பெண் காவலர்\nவாகன சோதனையில் மூட்டை, மூட்டையாக சிக்கிய ”ரேஷன் அரிசி”\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/05/blog-post_26.html", "date_download": "2019-12-12T04:03:15Z", "digest": "sha1:LC6R6WSYKNX33M6CEWD42X6K4IWDCPXD", "length": 53547, "nlines": 522, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: பிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள்...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்���ுத் தேவையானதை கொடுப்பவர்...\nபிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள்...\nஒரு இயக்குனரை சுத்தமாக பிடிக்காது என்று எப்போதும் இருந்ததில்லை. ஆனால் ஒரு சில இயக்குனர்களின் படங்கள் வரும்போது நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி ஒரு எதிர்பார்ப்பு சில இயக்குனர்களின் படங்கள் வரும்போது இருக்காது. அவர்களையே பிடிக்காத இயக்குனர்கள் என்று குறிப்பிட்டுள்ளேன். அதே போல எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் மோசமான இயக்குனர்கள் என்று அர்த்தம் கிடையாது. அந்த காலகட்டத்தில் நம் மனநிலை, ரசிப்புத்தன்மை ஆகியவற்றை பொறுத்து மாறும். எனக்கு பிடிக்காத சில இயக்குனர்கள் நான் விரும்பும்படியான நல்ல படங்களை கொடுத்துள்ளார்கள். அதை இங்கே வரிசை படுத்துகிறேன்.\nவிஜய டி ராஜேந்தர்: மைதிலி என்னை காதலி\nஎழுபதுகளின் இறுதியில் இளைஞர்களின் இதய துடிப்பை சரியாக புரிந்து கொண்டு படம் எடுத்த இந்த இயக்குனர் கால மாற்றத்தினால் ஏற்பட்ட அடுத்த தலைமுறை ரசிகர்களின் ரசனை மாற்றத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு திறமை இருக்கிறது. என் படத்தில் எல்லா வேலைகளையும் நானே செய்வேன் என்று அடம்பிடித்து, கடைசியில் படம் பார்க்கும் வேலையையும் அவரே செய்ய வேண்டியதாகிவிட்டது. இவர் சிறப்பாக செயல் பட்ட காலத்திலேயே இவரின் படங்கள் என்னை கவர்ந்தது இல்லை. காரணம் படத்தின் நீளம், மெதுவான காட்சி அமைப்புகள், நடிக்கத்தெரியாத புதுமுகங்கள், ஓவர் ஆக்டிங் செய்யும் பழைய முகங்கள், அடிக்கடி வந்து பயமுறுத்தும் டி ஆர்., சோகமான முடிவுகள் இவைதான். ஆனால் இவை எல்லாம் இருந்தும் என்னை எதோ விதத்தில் கவர்ந்தது இந்த படம்தான். அமலாவுக்கு முதல்படம் என்று நினைக்கிறேன்.\nஎஸ் ஜே சூர்யா: வாலி\nகுறுகிய காலத்தில் கொஞ்சம் நல்ல பெயர், நிறைய கேட்ட பெயர் வாங்கிய இயக்குனர். முதலில் நன்றாக ஆரம்பித்து பின் நிலை தடுமாறி விழும் ஆசாமிகளின் பட்டியலில் இவர் பெயரையும் சேர்க்கலாம். சாமர்த்தியமான திரைக்கதை இவரின் பலம். ஆனால் பலான விஷயங்களை வெளிப்படையாக எக்ஸ்போஸ் செய்வதுதான் இவரின் பலவீனம். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பாக்கியராஜ் மாதிரி வந்திருக்கலாம். இவர் இயக்கத்தில் என்னை கவர்ந்த படம் வாலி. அஜித்தை உற்று கவனிக்க வைத்த படம். மாற்று திறனாளியின் பாடி லாங்குவேஜ், ��ெட்டப் எதுவும் மாற்றாமலேயே வெறும் பார்வையாலேயே இருவரையும் வேறுபடுத்தி காட்டி அஜித்தின் உண்மையான திறமையை வெளி கொணர்ந்த படம். என்னதான் அஜித் திறம்பட நடித்தாலும் இதில் எஸ் ஜே சூரியாவின் பங்கும் உண்டு. இவர் செய்த ஒரு மிகப்பெரிய தவறு, நடிக்க ஆரம்பித்தது. மீண்டும் பாதை மாறி தன் பலம் என்ன பலவீனம் என்ன என்று உணர்ந்து செயல் பட்டால் விரைவில் நல்ல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெறலாம்.\nதமிழ், தெலுங்கு, கன்னட திரை உலகத்திற்கு இவர் செய்த சேவை மிகப்பெரியது. அப்பாவி கதாநாயகன் ஒரு சந்தர்ப்பத்தில் வில்லனை நேருக்கு நேர் சந்திக்கிறான். அதன் பின் வில்லன் இவனை துரத்த, கதாநாயகன் ஓட தொடங்குகிறான். ஒரு கட்டத்தில் நம்ம ஆள் வில்லனை எதிர்க்க துணிந்து வில்லனை ஓட ஓட விரட்டுகிறான். சுபம். இப்படி ஒரு கதையில் கடந்த பத்து வருடங்களாக சுமார் நூறு படங்களுக்கு (மூன்று மொழிகளையும் சேர்த்து) மேல் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெண்டை தொடங்கி வைத்தவர் நம்ம தரணிதான். இதில் பல படங்கள் பெரிய வெற்றி பெற்றுள்ளன என்பது மறுக்கலாகாது. ஆனாலும் இவர் படத்தின் ஒரே டெம்ப்ளேட் ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விட்டது. அதே சமயம் இவரின் இந்த சக்சஸ் பார்முலாவை இவரைவிட இவருக்கு அப்புறம் வந்தவர்கள் கப்பென பற்றிகொண்டார்கள். இவரின் இயக்கத்தில் வெளி வந்த கில்லி படம்தான் என்னை கவர்ந்த படம். இது தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது என்றாலும், இயக்குனரின் உழைப்பு கண்டிப்பாக படத்தில் உண்டு. விஜய் தன் பில்டப்புகளை கொஞ்சம் குறைத்து நடித்திருப்பார். அதே போல வில்லனுக்கு கதாநாயகனுக்கு இணையான பில்டப்புகள் படத்தில் உண்டு. எங்கள் ஊரில் விஜய்க்கு விழுந்த கைத்தட்டல்களை விட பிரகாஷ்ராஜுக்கு அதிகமாக விழுந்தது. இந்த படம் விஜய் வாழ்க்கையிலும் ஒரு மைல் கல் என்பதை மறுக்க முடியாது.\nஇவரை பற்றி அதிகம் சொல்லத்தேவை இல்லை. இயக்குனர் தரணியின் சிஷ்யர். குருவை மிஞ்சிய சிஷ்யர். பழைய கால எம்ஜியார் படங்களை அதிரடி குத்து பாடல்களோடு மக்களிடம் ரீமேக் செய்பவர். இவர் படங்களை தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று பலர் விமர்சிப்பதுண்டு. ஒரு படத்தில் எல்லா பாடல்களையுமே குத்து பாடலாக வைக்க முடியும் என்று சாதித்து காட்டியவர். ஓவர் பில்டப், பழைய கதை, நம்ப முடியாத சண்டைகாட்ச��கள், கெட்ட வார்த்தை வசனம் என்று எல்லோருக்கும் பிடிக்காத ஒரு இயக்குனராக இன்றும் தன் சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவரின் இயக்கத்தில் கொஞ்சம் சுவாரசியமான படம் என்றால் அது சிவகாசிதான். ஒரு ஹீரோவுக்கு எந்த அளவுக்கு பில்டப் கொடுக்க முடியும் என்று நிருபித்த படம். உண்மையை சொல்லவேண்டும் என்றால் நம் மூளையை கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு பார்த்தால் இந்த படத்தை ரசிக்கலாம்.\nபொதுவாக சேரன் படங்களை அவ்வளவாக மொக்கை என்று சொல்ல முடியாது. அதில் மெல்லிய உணர்வுகளை சொல்லி இருப்பார். இவரின் படங்கள் எனக்கு பிடிக்காமல் போனதன் காரணம் அதீத சோக உணர்வுகள். படம் மிக மெதுவாக நகரும். அதே போல எல்லா கதாபாத்திரங்களும் ஒரு தடவையாவது படத்தில் அழுது விடுவார்கள். இதனாலேய இவர் படத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆனால் இவரின் ஆட்டோகிராப் படம் இவற்றில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட படம். சோக உணர்வு குறைவு. இந்த படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக தங்களின் பழைய வாழ்க்கையை நினைத்து பார்ப்பார்கள். இவரின் நடிப்பு இதில் புதுமையாக இருந்தது. தானே நடிக்க முடிவு செய்தது பாராட்டத்தக்கது. ஆனாலும் அதே மாதிரியான எக்ஸ்ப்ரஷன்களை எல்லா படத்திலும் கொடுத்து நோகடிக்கிறார் மனிதர். அடுத்து மிஸ்கின் படத்தில் நடிக்கிறார். என்ன ஆகப்போகிறதோ\nபொதுவாக கவுதம் மேனன் படம் என்றால் ஆங்கிலம் பொங்கி வழியும். கெட்ட வார்த்தை காதை கிழிக்கும். இளமை ததும்பும். இவரின் படங்களை குறை சொல்ல முடியாது. ஆனால் ஒரு படத்தை முடித்து விட்டு இவர் கொடுக்கும் பில்டப்புகள்தான் கடுப்பை கிளப்புகின்றன. இவரின் பெரும்பாலான படங்கள் பிற மொழிகளின் இன்ஸ்பிரேசன் (அப்படித்தான் சொல்கிறார்கள்). ஆனால் ஏதோ தானே உட்கார்ந்து யோசித்து கதை எழுதுவது போல இவர் பேசும் பேச்சு இருக்கிறது. Derailed என்று ஒரு படம். பாருங்கள். படம் பார்க்க தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே என்ன படம் என்று கண்டுபிடித்து விடுவீர்கள். அப்படியே கார்பன் காப்பி. இவரின் முதல் படம் என்பதாலோ இல்லை இந்த படம் எந்த வேற்று மொழி படத்தின் இன்ஸ்பிரேசன் என்று தெரியாத காரணத்தாலோ இல்லை இந்த படம் எந்த வேற்று மொழி படத்தின் இன்ஸ்பிரேசன் என்று தெரியாத காரணத்தாலோ எனக்கு பிடித்த படங்கள் பட்டியலில் இடம்பெறுகிறது. கவுதமாக இவர் எடுத்த இந்த படத���தில் இருக்கும் வசீகரிப்பு மெல்ல வளர்ந்து கவுதம் வாசுதேவ் மேனன் ஆன பிறகு இல்லை.\nஇந்த படத்தை பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் இதில் உண்டு. என் மனதில் அண்ணாமலை பிடித்திருந்த இடத்தை இப்படம் நிரப்பி விட்டது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் இந்த படம் வெற்றி வாகை சூடியது. ஆனால் பரிதாபத்துக்குரிய விஷயம் இதன் பின் இப்படத்தின் இயக்குனருக்கு சொல்லிகொள்ளும் படியான படம் எதுவும் இல்லை. இவர் ஆக்சன் படம் எடுப்பதில் வல்லவர். ஆனால் ஒரே மாதிரியான கதை, சுவாரசியமில்லாத திரைக்கதை என்று சறுக்கி விட்டார். இவரின் முதல் படம் கமல் நடித்த சத்யா என்றால் நம்ப முடிகிறதா பிற்காலத்தில் தன் பாணி மாறி ஆஹா என்ற குடும்ப படமும் எடுத்தார். அதுவும் வெற்றி பெறவில்லை.\nஆர் வி உதயகுமார்: சிங்கார வேலன்.\nகிழக்கு வாசல், சின்ன கவுண்டர், எஜமான் போன்ற மிக சீரியசான படங்கள் எடுத்து பெயர் பெற்றவர். தொடக்கத்தில் நல்ல படங்கள் கொடுத்தாலும், தொடர்ந்து ஒரே மாதிரியான கதை அமைப்புகள், சுவாரசியமில்லாத திரைக்கதை என்று அரைத்த மாவையே அரைத்து தோல்வியை தழுவினார். இவர் தன் பாதையில் இருந்து மாறி எடுத்த படம் சிங்காரவேலன். எந்த வித லாஜிக்கும் பார்க்காமல் மூளையை கழற்றி வைத்துவிட்டு பார்த்தால் இந்த படம் ஒரு மிகச்சிறந்த என்டர்டெய்னர் என்பதில் சந்தேகம் இல்லை.\nஎஸ் எ சந்திரசேகர்: நான் சிகப்பு மனிதன்.\nசமூகத்துக்கு தனி ஒரு மனிதன் நீதிகேட்பது மாதிரியான ஆன்டி ஹீரோ படங்களை முதலில் தமிழில் எடுத்தவர். இவரது படங்களில் ஆக்சனுக்கும், வன்முறைக்கும் பஞ்சம் இருக்காது. இவர் படங்களில் எனக்கு மிக பிடித்த படம் நான் சிகப்பு மனிதன். ரஜினியின் ஆர்ப்பாட்டமில்லாத ஒரு ஆக்சன் படம் என்றால் அது இந்த படம்தான். இவர் எடுத்து பெயர் பெற்ற ஒரே படம் இதுதான். இதன் பிறகு இவர் படங்கள் ஓரளவுக்கு சுமாரான வெற்றியே பெற்றன. முதலில் ஆன்டி ஹீரோ படங்கள் எடுத்த இவர் தன் மகனை வைத்து ஆண்ட்டி ஹீரோ படங்கள் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து சரிய ஆரம்பித்தார். கபடி விளையாட்டின் மகத்துவம் பற்றி புதிய கருத்துக்களை சொன்னவர். இயக்குனர் ஷங்கர் இவரின் உதவியாளராக இருந்தவர் என்றால் நம்புவது கடினம்தான்.\nகுறுகிய காலத்தில் அனைவராலும் பேசப்பட்ட ஒர��� இயக்குனர். தரணியின் வழித்தோன்றல்களில் ஒருவர். கதை என்று ஒன்று இல்லாமல், சம்பவங்களை வைத்தே படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர். முதலில் ஆனந்தம் என்ற குடும்ப படத்தை எடுத்து வெற்றி கண்டு, தன் பாணியை மாற்றி ரன் படம் எடுத்தார். இந்த படம் வெளிவந்த போது பாபா படம் வெளிவந்தது. ஆனாலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாதவனாலும் ஆக்சன் ஹீரோ வேடங்களில் நடிக்க முடியும் என்று நிருபித்த படம். இந்த படம் பழைய நாகார்ஜுனா படம் உதயம் மாதிரி இருக்கிறது என்று சொன்னாலும் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன்பின் இவர் தன் பாணியை மாற்றாமல் டெம்ப்ளேட் படங்கள் கொடுத்து சரிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.\nஇந்த பதிவின் நீளம் கருதி இதோடு முடித்துகொள்கிறேன். இதில் சில இயக்குனர்கள் பெயர் இடம்பெறாமல் இருக்கலாம். உதாரணமாக வசந்த், பிவாசு, சுந்தரராஜன், மணிவண்ணன் ஆகியோர். எனக்கு பிடிக்காத இயக்குனர்கள் என்று சட்டென மனதில் பட்டவர்கள் பெயரையே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். இங்கே நான் சொல்லி இருக்கும் கருத்துக்கள் என் சொந்த கருத்துக்கள். எனக்கு தோன்றியவை பற்றியே எழுதி இருக்கிறேன். யாரும் அவரவர் ரசனையோடு பொருத்திப்பார்த்து கோபம் அடையாதீர்கள்.\nஉங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...\nLabels: சினிமா, வெட்டி அரட்டை\n//எங்கள் ஊரில் விஜய்க்கு விழுந்த கைத்தட்டல்களை விட பிரகாஷ்ராஜுக்கு அதிகமாக விழுந்தது\n//முதலில் ஆன்டி ஹீரோ படங்கள் எடுத்த இவர் தன் மகனை வைத்து ஆண்ட்டி ஹீரோ படங்கள் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து சரிய ஆரம்பித்தார்\nஎங்கள் இளையதளபதி அண்ணன் வருங்கால பிரதமர் விஜய் அவர்களை பகைத்துக்கொண்டு தாங்கள் எப்படி தமிழ் நாட்டில் எப்படி வாழ்ந்து விடுகிறீர்கள் என்று நாங்கள் பார்க்கிறோம்... உங்கள் வீட்டுக்கு ஆட்டோ அல்லது லாரி விரைவில் வரும் ....\n//விஜய டி ராஜேந்தர், சுரேஷ் கிருஷ்ணா, ஆர் வி உதயகுமார்//\nஇவர்களைப் பற்றி சொல்ல எனக்கு ஒன்றுமில்லை. Neutral :)\n//எஸ் ஜே சூர்யா, கவுதம் மேனன், சேரன்//\nமூவரையும் எனக்கு பிடிக்கும். நீங்கள் சொன்னது போல எஸ் ஜே சூர்யா நடிப்பதை விட்டுவிட்டு மீண்டும் இயக்குணர் அவதாரம் எடுக்க வேண்டும். கவுதம் மேனனுடைய பேச்சே அவருக்கு முதல் எதிரி. சற்று அடக்கி வாசிக்க பழக வேண்டும் இவர்.\nசேரனும் எஸ் ஜே சூர்யா போ��� நடிப்பை விட்டுவிட்டு முழு நீள இயக்குணராக வர வேண்டும்.\nஇவர்கலெல்லாம் தமிழ் சினிமாவின் சசபக் கேடுகள் என்பேன். அதிலும் 'சங்கு'சாமிக்கு எனது கோர்ட்டில் மன்னிப்பெ கிடையாது.\nதன் மகனுக்காக தன்னை அற்பனித்த ஒரு புனித ஆத்மா. தன் மகனின் சக போட்டியாளரை விரட்டி அடிக்க என்னென்னமொ செய்தார் என கேள்வி பட்டுள்ளேன். வளர்க அவரது உகழ்...\n//யாரும் அவரவர் ரசனையோடு பொருத்திப்பார்த்து கோபம் அடையாதீர்கள். //\nஇந்த தடவை கொஞ்சம் உஷாரா இருக்கீங்க போல. :P உங்கள் கருத்தைச் சொன்னது போல இது என்னுடையது. நல்ல அலசல். :)\nஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் ஏற்றிக்கொண்டா\nநிறைய தகவல்களுடன், ரசனையையும் அறிந்துகொண்டேன். சரியாத்தான் இருக்கு.\nராம.நாராயணனின் சிஷ்யர் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன்.\nராம நாராயணனிடம் பணியாற்றி இருக்கலாம். ஆனால் அவர் தரணியின் சிஷ்யர்தான்.\nபாலா உங்க பதிவு நன்று. ஆனால் இரு சின்ன திருத்தம். SA .C எடுத்த ஒரே பிரபலமான படல் நான் சிகப்பு மனிதன் அல்லப்பா ,சட்டம் ஒரு இருட்டரை, சாட்சி, நீதியின் மறுபக்கம். இதில் சட்டம் ஒரு இருட்டரை 3 மொழிகளில் remake செய்து கிட்டான படம். இந்தியில ரஜினி தான் கீரோ, சட்டம் ஒரு இருட்டரையும் சாட்சியும் விஜயகாந்துக்கு பெரிய BREAK கொடுத்த படங்கள். சரியா தெரிஞ்சா எழுதுங்க. நான் சிவப்பு மனிதன் சுமாரா ஓடிய படம்\nதவறுகளை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nபுகை பிடியுங்கள் - புகையிலை ஒழிப்பு தினம்\nஅக்கிரமம், அநியாயம், கொடுமை, ஆதங்கம்...\nபிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள்...\nபிடித்த இயக்குனர்களின் பிடிக்காத படங்கள்...\nசட்டிஸ்கர் பஸ் தகர்ப்பு - மாவோயிஸ்டுகள் செய்தது ச...\nதோனிக்கு பிடித்த சனி..குஷ்புவுக்கு அடித்த யோகம்......\nநடிகர்களும், அரசியல்வாதிகளும் - உபதேசம் என்பது ஊர...\nபத்தாயிரம் ருபாய் லஞ்சமும், பத்தாயிரம் ஹிட்டுகளும்...\nதோனி சொல்ல மறந்த கதை...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு ம���்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உ���ார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு க���ள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/LouveniaToze", "date_download": "2019-12-12T04:34:09Z", "digest": "sha1:TO6DSWRU7JRKVWAPX5TNHQCM6HJIUSVH", "length": 2788, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User LouveniaToze - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2013/01/balu-mahendra-say-kamal-hassan-not-only.html", "date_download": "2019-12-12T03:11:14Z", "digest": "sha1:6VUZ5APZOSOG5APUT6SBBB6QXJY62GDC", "length": 12365, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கமலை உலக நாயகன் என்று சொல்வதற்குப் பதில் உலக இயக்குனர் என சொல்லலாம் பாலுமகேந்திரா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > கமலை உலக நாயகன் என்று சொல்வதற்குப் பதில் உலக இயக்குனர் என சொல்லலாம் பாலுமகேந்திரா\n> கமலை உலக நாயகன் என்று சொல்வதற்குப் பதில் உலக இயக்குனர் என சொல்லலாம் பாலுமகேந்திரா\nகமல் DTH வெளியீட்டை தள்ளி வைத்ததால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். படத்தின் தமிழக ஏ‌ரியாக்கள் ஏறக்குறைய எல்லாமே விற்றுவிட்டன.\nபடத்தின் சேலம் விநியோக உ‌ரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் பிரச்சனை முடிந்தவேளை கேரளாவில் ஏ சென்டர் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் பிரச்சனையை கிளப்பியுள்ளனர். கமல் விஸ்வரூபம் படத்தை பி மற்றும் சி சென்டர்களில் வெளியிட்டால் நாங்கள் படத்தை புறக்கணிப்போம் என்று நியாயமே இல்லாத டிமாண்ட் ஒன்றை முன் வைத்துள்ளனர். அதேநேரம் கேரள அரசின் திரையரங்குகள் விஸ்வரூபத்தை வெளியிட தயாராக உள்ளன.\nஇந்தியில் படத்தை எப்போது வெளியிடுவது என்பது முடிவாகவில்லை. அங்கேயும் பிவிபி சினிமா காரணமாக திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nவிஸ்வரூபம் வியாபார தளத்தில் பிரச்சனையிலிருந்து முற்றாக விடுபாடாத நிலையில் படம் குறித்த பாராட்டுகள் நம்பிக்கை தருகின்றன. ஏற்கனவே பாரதிராஜா படத்தின் பெரும்பாலான காட்சிகளை பார்த்து கமலை பாராட்டியிருக்கிறார். பாலுமகேந்திராவுக்கும் படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர் கமல் தனது சினிமா குறித்த மேட்னெஸ்ஸிலிருந்து விலகாதவரை யாரும் அவரை தொட முடியாது, கமல் ஒரு தமிழன், என்னுடைய நண்பர் என்பதில் பெருமைப்படுகிறேன் என்று தெ‌ரிவித்துள்ளார். கமலை உலக நாயகன் என்று சொல்வதற்குப் பதில் உலக இயக்குனர் என சொல்லலாம் எனவும் பாலுமகேந்திரா தெ‌ரிவித்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக 2013ம் ஆண்டில் டோனி தேர்வு.\n2013ம் ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர் என்ற விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் ...\nவயிற்றை உற்று பார்த்த மீடியாக்களுக்கு கரீனா சொன்ன பதில் ஆச்சரியம்\nக‌‌ரீனா கபூர் ஒரு மிர்ரகிள். திருமணமான பிறகு நடிகைகளுக்கு இந்திய சினிமா முக்கியத்துவம் தருவதில்லை. அப்படியே தந்தாலும் கிளாமர் நாயகியாக வல...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941674/amp?ref=entity&keyword=farmers%20union%20district%20committee%20meeting", "date_download": "2019-12-12T04:40:30Z", "digest": "sha1:7HJJXORZOF7KIFVJMDKLCXQWLWLTKOA7", "length": 9264, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விருதுநகரில் விவசாயிகள் ஆர்ப்பட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விருதுநகரில் விவசாயிகள் ஆர்ப்பட்டம்\nவிருதுநகர், ஜூன் 18: விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்தல், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் நம்பிராஜன் முன்னிலை வகித்தார்.\nஆர்ப்பாட்டத்தில், ‘படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5,500 வரை வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.\nமத்திய அரசு அறிவித்த விவசாயிக்கான தொகையை பாகுபாடு இல்லாமல் அரசியல் தலையீடின்றி வழங்க வேண்டும். 1969ல் அறிவிக்கப்பட்ட அழகர் அணை திட்டத்தை நிறைவேற்றினால் 8 ஆயிரம் கண்மாய்கள், ஒரு லட்சம் கிணறுகள், ஒரு கோடி மக்களின் குடிநீர் பிரச்னை, 2 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ��ணைத்திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தில் தண்ணீரின் விளைநிலங்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே, விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். 2015 முதல் 18 வரை விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்கள், நகை கடன்கள், பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கோஷம் எழுப்பினர்.\nவெள்ளச்சோளம் வெளஞ்சிருக்கு... ராஜபாளையம் அருகே புதர் மண்டிக் கிடக்கும் புதுக்குளம் கண்மாய்\nசதுரகிரி கோயிலில் பவுர்ணமி வழிபாடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது மாஸ் காட்டிய சுயேட்சைகள்\nசிவகாசி எட்டாவது வார்டு பகுதியில் எட்டாத அடிப்படை வசதி தூர்வாரப்படாத வாறுகால்கள்\nவீட்டு வரி கட்டுவதில் சிக்கல் கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது\nஏழாயிரம்பண்ணையில் பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்\nராஜபாளையம் பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை\nகட்டுமானப் பணி முடிந்து காத்துக் கிடக்கிறது ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர் பலி\nமைதிலி சரண் குப்த் நினைவு தினம் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் மழையால் நிரம்பிய கோயில் குளங்கள்\nம.ரெட்டியபட்டி வட்டார விவசாயிகள் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்\n× RELATED மதுரை, விருதுநகரில் டெங்குவுக்கு சிறுவன், சிறுமி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-rohit-sharma-is-captaincy-to-manage-virat-kohlis-workload-yuvraj-singh-vjr-210019.html", "date_download": "2019-12-12T04:18:33Z", "digest": "sha1:XXH3Q467IUICS36SRHSHQ2AFA5NXR2GI", "length": 10324, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம்! யுவராஜ் சிங் அதிரடி– News18 Tamil", "raw_content": "\nரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் யுவராஜ் சிங் அதிரடி கருத்து\nகோலி, ரோஹித், ராகுல் சூறாவளி ஆட்டம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி\n6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை\nINDvsWI | தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nதோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து.. 2019 ஆம் ஆண்டின் டாப் ட்வீட் இதுதான்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் யுவராஜ் சிங் அதிரடி கருத்து\n20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தால் விராட் கோலிக்கு சற்று ஓய்���ு கிடைக்கும் - யுவராஜ் சிங்\nரோஹித் சர்மா - விராட் கோலி\nமூன்று விதமான போட்டிகளில் தனித்தனி கேப்டனை நியமிப்பது குறித்து யுவராஜ் அதிரடியாக பதிலளித்துள்ளார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தன.\nஇதனிடையே கேப்டன் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியானது. எங்கள் இருவருக்கும் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லை என கூறி விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.\nவிராட் கோலி ஒரு நாள், டெஸ்ட், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதால் அவர் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனை குறைக்க கேப்டன் பொறுப்பை பிரித்து தர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண் யுவராஜ் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “முன்பெல்லாம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றது. தற்போது டி20 உட்பட மூன்று விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nமூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக இருப்பது சிரமமான ஒன்று தான். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தால் விராட் கோலிக்கு சற்று ஓய்வு கிடைக்கும். எனவே விராட் கோலியின் சிரமத்தை எப்படி குறைக்க வேண்டுமென அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்“ என்று யுவராஜ் கூறினார்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nகுடியுரிமை திருத்த மசோதா எதிர்த்த திமுக… ஆதரித்த அதிமுக சட்டவிரோதக் குடியேறிகளா இலங்கை அகதிகள்\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/nov/28/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%814-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3291723.html", "date_download": "2019-12-12T03:15:59Z", "digest": "sha1:25PD3MDTY4X6F5MOUNOQLCSS4BZYFNDI", "length": 8658, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரட்டை கொலை வழக்கு:4 போ் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஇரட்டை கொலை வழக்கு:4 போ் கைது\nBy DIN | Published on : 28th November 2019 05:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூரில் கடன் பிரச்னை தொடா்பாக அரசுப் பெண் ஊழியா் உள்பட இருவா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.\nதஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் வனிதா (38). இவா் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமையில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இவரையும், திருவையாறு அருகேயுள்ள திருவேதிக்குடியைச் சோ்ந்த காா் ஓட்டுநரான சிங்காரவேல் மகன் கனகராஜையும் (34) சிலா் செவ்வாய்க்கிழமை காலை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில், பலத்தக் காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.\nஇதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதையடுத்து, தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த வனிதாவின் சின்னம்மா மகனான எம். பிரகாஷ் (32), இவரது நண்பா்களான பி. விஸ்வபிரசாத் (20), என். சூரியா (20), மகேஸ்வரி (34) ஆகியோரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.\nஇவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், பிரகாஷிடமிருந்து வனிதா 6 மாதங்களுக்கு முன்பு ரூ. 2 லட்சம் கடன் வாங்கியதும், இதில் 1.50 லட்சத்தை வனிதா திருப்பிக் கொடுத்ததும், மீதி ரூ. 50,000 மற்றும் வட்டித் தொகையை வனிதா கொடுக்கவில்லை என்றும், இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே தகராறு இருந்து வந்ததும், இதனால், வனிதாவும், அவரது வீட்டில் தங்கியிருந்த கனகராஜூம் கொலை செய்யப்பட்டனா் என்பதும் தெரிய வந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/peranbu-movie-review-and-rating/", "date_download": "2019-12-12T02:47:20Z", "digest": "sha1:E4EVKC5CMV5Z2PJ35HSGKKQWQWMIX5OU", "length": 11221, "nlines": 128, "source_domain": "www.filmistreet.com", "title": "First on Net அவதிப்படுவோருக்கு அன்பளிப்போம்…… பேரன்பு விமர்சனம்", "raw_content": "\nFirst on Net அவதிப்படுவோருக்கு அன்பளிப்போம்…… பேரன்பு விமர்சனம்\nFirst on Net அவதிப்படுவோருக்கு அன்பளிப்போம்…… பேரன்பு விமர்சனம்\nநடிகர்கள்: மம்முட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் (திருநங்கை), சமுத்திரக்கனி, லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி, தயாரிப்பாளர்கள் ஜேஎஸ்கே, பி.எல். தேனப்பன் மற்றும் பலர்.\nஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்\nஇசை – யுவன் சங்கர் ராஜா,\nபாடல்கள் – மதன்கார்க்கி, அருண்ராஜா காமராஜ்\nஎடிட்டிங் – சூர்ய பிரதமன்\nதயாரிப்பு – பி.எல். தேனப்பன்\nவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு 15 வயது சிறுமி (சாதனா). அவரை வைத்துக் கொண்டு வாழ்க்கையுடன் போராடும் ஒரு தந்தை மம்மூட்டி.\nஇந்த இருவரின் வாழ்க்கையும் இயற்கையும் தான் படத்தின் வாழ்வியல்.\nவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை எப்படியெல்லாம் ஒரு தந்தை வளர்க்க வேண்டும் என்பதையும் அதுவும் அவள் பருவ வயதை அடைந்துவிட்டால் அதன்பின்னர் அவரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை சொல்ல அமுதவனாக வாழ்ந்திருக்கிறார் மம்முட்டி.\nஒரு காட்சியில் வயதுக்கு வந்த தன் மகளுக்கு உடை மாற்றும் காட்சியில் தன் முகத்தையே நடிக்க வைத்திருக்கிறார்.\nஇந்த வயதில் செக்ஸ் பற்றி மகளுக்கு தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது முதல் ஒவ்வொரு அப்பாவின் உணர்வுகளை கொட்டியிருக்கிறார் இந்த மெகா நடிகன் மம்முட்டி.\nதங்க மீன்கள் சாதனா… வாத ந���யால் பாதிக்கப்பட்ட பெண் இப்படிதான் இருப்பாளோ என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார். எப்படிதான் படம் முழுவதும் அந்த கைகள் கால்கள் முகத்தை வைத்துக் கொண்டு நடித்தாரோ தெரியவில்லை.\nதேசிய விருது இவரை நிச்சயம் தேடி வரும். கொண்டாட்டத்திற்கு காத்திருப்போம்.\nஅழகு, நடிப்பு, யதார்த்தம், அன்பு என அசத்தியிருக்கிறார் அஞ்சலி.\nசமுத்திரக்கனி, வடிவுக்கரசு, லிவிஸ்டன் ஆகியோருக்கு அதிக காட்சிகள் இல்லையென்றாலும் நடிப்பில் அனைவரும் கச்சிதம்.\nஅதுவும் திருநங்கையாக வரும் அஞ்சலி அமீர் நடிப்பில் சபாஷ் போட வைத்துள்ளார். நாயகன் நம்மை கட்டிக் கொள்வாரா என்பதை யோசித்து கொண்டே அவர் காட்டும் முகபாவனைகள் செம.\nதிருநங்கை பிறப்பால் அவர் அவமானப்படும் காட்சிகளும் அருமை.\nகொடைக்கானலில் பல காட்சிகளை படம் பிடித்துள்ளார் தேனி ஈஸ்வர். ஒவ்வொரு காட்சியை காட்டும்போது பனி விலக காத்திருப்பது நம்மை இன்னும் ஈர்க்கிறது.\nதன் இசை சாம்ராஜ்யத்தை அரங்கேற்றியுள்ளார் யுவன். செத்து போச்சு மனசு என்ற பாடலை கேட்டால் நமக்கும் அப்படிதான் தோன்றும். தூரமாய் மற்றும் அன்பின் அன்பே பாடல்கள் இனிமை.\nஇயற்றை அதிசயமானது… இயற்கை கொடுரமானது… இயற்கை புதிரானது என 12 அத்தியாயங்களை காட்டி இறுதியில் இயற்கை பேரன்பானது என படத்தை முடித்திருக்கிறார் டைரக்டர் ராம்.\n12 அத்தியாயங்கள் என்றாலும் அதை போராடிக்காமல் ஒவ்வொரு முறையும் இயற்கையும் இந்த சமூகமும் நம்மில் எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை இன்ச் பை இன்ச் சொல்லியிருக்கிறார்.\nகை முதல் கால்கள் வரை எந்தவித குறைபாடும் இன்றி நம்மில் பலர் ஆரோக்கியமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் நாம் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர செய்திருக்கிறார் டைரக்டர் ராம்.\nவெறும் உணர்வுகளை மட்டும் சொல்லாமல், செக்ஸ் கல்வியின் அவசியம், திருநங்கைகளுடன் இல்லறம் என பல சிந்தனைகளை பேசியிருப்பது சிறப்பு.\nஅஞ்சலி, அஞ்சலி அமீர் (திருநங்கை), சமுத்திரக்கனி, தங்க மீன்கள் சாதனா, மம்முட்டி, லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி\nபேரன்பு ஆட்டிசம் குழந்தைகள், பேரன்பு தங்க மீன்கள் சாதனா, பேரன்பு திரை விமர்சனம், பேரன்பு மம்முட்டி அஞ்சலி, பேரன்பு ராம், பேரன்பு விமர்சனம்\nநீங்க வாங்க.. ஆனா நாங்க.. வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்\nFirst on Net மிருதங்கமும் மீளாத மனமும்… சர்வம் தாளமயம் விமர்சனம்\nபேட்ட & விஸ்வாசத்தை விட பேரன்பு பெருசா ஓடனும்.. ; மிஷ்கின் ஆசை\nசீயோன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பொது…\nபெண்ணா இருந்தா ரேப் செஞ்சிருப்பேன்.; ஓவரா பேசி சிக்கிய மிஷ்கின்\nராம் இயக்கிய பேரன்பு படத்தில் மம்முட்டி,…\n*சாதனாவுக்கு விருது கிடைக்கலேன்னா சினிமாவே பொய்…* – பாரதிராஜா\nராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, தங்க…\nதமிழ் ஹீரோஸ் நல்லா நடிச்சா நாங்க ஏன் நடிக்க வர்றோம்\nதரமணி படத்தை தொடர்ந்து ராம், யுவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A8%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-12T03:31:14Z", "digest": "sha1:S62LVLKQUNC3IG3HEZUYYM4PDMOEE7UW", "length": 7150, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: நஸ்ரியா - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதினமும் துல்கர் சல்மான் வீட்டிற்கு செல்லும் நஸ்ரியா\nநேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நஸ்ரியா, தினமும் துல்கர் சல்மான் வீட்டிற்கு சென்று வருகிறார்.\nசிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கிய நஸ்ரியா\nதமிழில் நேரம், ராஜாராணி, நையாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா, தற்போது சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.\nதல 60 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நஸ்ரியா\nஅஜித், வினோத் கூட்டணியில் உருவாகும் தல 60 படம் குறித்த வதந்திக்கு நடிகை நஸ்ரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஅஜித்தின் வலிமையில் இணைந்த நஸ்ரியா\nஅஜித்-வினோத் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி - இஸ்ரோ சிவன் பெருமிதம்\nலண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தா��்கல்\nபூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nஅரசு பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை- கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு\nகுடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்க வேண்டும்- அன்புமணி\nவாக்குச்சாவடி மாற்றத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு - கைகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000010668.html", "date_download": "2019-12-12T03:59:19Z", "digest": "sha1:FNWS4A63GHJYN63KITYG6ADEXPGSLU5F", "length": 5740, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஞானக்குகை (மாய மர்மச் சிறுகதைகள்)", "raw_content": "Home :: சிறுகதைகள் :: ஞானக்குகை (மாய மர்மச் சிறுகதைகள்)\nஞானக்குகை (மாய மர்மச் சிறுகதைகள்)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசொற்கள் உறங்கும் நூலகம் பாடலென்றும் புதியது முடிந்து போன அமெரிக்க கற்பனைகள்\nஎன் பெயர் மரியாட்டு உனக்கும் எனக்கும் ஒரே மரணம் ஸ்ரீ விஜயீ்ந்திர விஜயம் - மூன்றாம் பாகம்\nவிளக்குகள் பல தந்த ஒளி ஸ்ரீமதி மைதிலி நன்னூல் மூலமும் விருத்தியுரையும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/07/blog-post_05.html", "date_download": "2019-12-12T04:01:16Z", "digest": "sha1:ZWG7LYNPA637LPGN33LAZTXXBKWBWKYW", "length": 47222, "nlines": 477, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: கனவுகளை காவு கேட்கும் கல்லூரிகள்....", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nகனவுகளை காவு கேட்கும் கல்லூரிகள்....\nஎனக்கு தங்கமகன் விருது வழங்கிய மதுமிதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இந்த விருது வாங்கும் தகுதி எனக்கு ��ரவில்லை ஆதலால் இதனை அதற்கு அச்சாரமாக ஏற்றுக்கொண்டு என் தகுதியை வளர்த்துக்கொள்ள முனைகிறேன்....\nபொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் சர்ச்சைகள், குழப்பங்களுக்கு குறைவில்லை என்றாலும் கன ஜோராக கல்வி வியாபாரம் தொடங்கி விட்டது. பொறியியல் கல்லூரிகளை பற்றி எனக்கு தெரிந்த சில செய்திகளை சொல்லி ஒரு சில நபர்களையாவது விழிப்படைய செய்வதுதான் என் நோக்கம். கல்லூரிகளைப்பற்றி அவதூறு பரப்புவதல்ல.தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை சுமார் ஐநூறை தாண்டி விட்டது. இதில் போதிய வசதி இல்லாத கல்லூரிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். பெற்றோர்கள் தன் பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்க்கும்போது அவர்கள் மனதில் ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கும். சேரும் மாணவரிடம் கண் நிறைய கனவுகள் இருக்கும். கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது நாளே தன் கனவுகள் அனைத்தும் நொறுங்கிப்போவதுதான் வேதனைக்குரிய விஷயம்.\nஇந்த பதிவை எழுத தொடங்கும்போது ஒரு உதாரணத்துக்காக இரண்டு கல்லூரிகளை பற்றி எழுத நினைத்தேன். என்ன ஒரு அதிசயம் நான் எழுத நினைத்தது வெள்ளி அன்று மதியம். சனிகிழமை காலையில் ஒரு கல்லூரியின் பெயரை எல்லா செய்தி சேனல்களும் ஒளிபரப்பின.\nஇந்த கல்லூரி பற்றி இப்போதுதான் தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னையின் அருகாமையில் இருந்தாலும் தனக்கென தனி சிறப்புகள் பெற்ற ஊரில் இருக்கும் மிக செல்வ செழிப்புடன் வீற்றிருக்கும் ஒரு கல்லூரி. ஒரு உலகப்புகழ் பெற்ற கோவிலின் வரும்படியை வைத்து தெய்வீக நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்த கல்லூரியை யாராலும் எளிதில் நெருங்க முடியாது. எனவே இவ்வளவு நாட்களாக புலனாய்வு கண்களில் இருந்து லாவகமாக தப்பி வந்தது இந்த கல்லூரி. கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லாவிட்டாலும் குறை ஒன்றும் சொல்லிவிட முடியாது. இந்த கல்லூரியில் நடக்கும், நடப்பதாகக்கூறப்படும் அராஜகங்கள்தான் முக்கியம். வருடத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். உரையாடிக்கொண்டிருக்கும் ஒரு மாணவன் மற்றும் மாணவி சகோதர சகோதரியாய் இருந்தாலும், விசாரிக்காமல் எடுத்த எடுப்பிலேயே நீங்கள் இருவரும் எத்தனை நாள் தொடர்பு வைத்திருக்கிறீர்கள் என்பது மாதிரியான சாட்டையடி கேள்விகள் பறக்கும். மாற்று மதத்தவரும் இக்கல்லூரியில் பின்பற்றப்படும் மத அடையாளங்களை பின்பற்றவேண்டும். இம்மாதிரியான அடுக்கடுக்கான பல புகார்கள் அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களிடம் இருந்து வருகிறது.\nஇதை எதிர்த்து புகார் செய்ய யாரும் முன் வருவதில்லை. கல்லூரி வளாகத்தில் நடக்கும் தற்கொலைகள் ஒரு பெட்டி செய்தியாக கூட வெளி வருவதில்லை. தட்டிக்கேட்கும் மாணவர் மற்றும் பெற்றோர்கள் தகுந்த முறையில் கவனிக்கப்படுகிறார்கள். படித்து முடித்து வெளிவரும் மாணவர்களும் தத்தமது வேலைகளை கவனிக்க சென்றுவிடுவது வேதனைக்குரியது. இக்கல்லூரியில் பயிலும் ஒரு மாணவன் சொன்னது, \"இரவு பத்து மணிக்கு மேல் யாரும் ஹாஸ்டலை விட்டு வெளியே வர முடியாது. கதவை கூட திறக்கக்கூடாது. கல்லூரி வளாகம் முழுவதும் சைரன் வைத்த வாகனம் ஒன்று(போலீஸ் வாகனம் அல்ல) அடியாட்களுடன் சுற்றி வரும். உள்ளே என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.\" வலுவான மத பின்னணியாலும், பொதுமக்களிடம் அமோக செல்வாக்கு இருப்பதனாலும் இவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் அரசால் எடுக்க இயலவில்லை. அந்த கல்லூரிக்குள் என்ன நடக்கிறது என்பது அந்த அருள்மிகு ஆதி பராசக்திக்கே வெளிச்சம்.\nநான் சொல்லப்போகும் இன்னொரு கல்லூரி கண்டிப்பாக மாட்டிக்கொள்ளாது. சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் மிகுந்த ஒரு சாலையில் உள்ளது இக்கல்லூரி. பார்ப்பதற்கு ஒரே கல்லூரி போல இருந்தாலும் உடல் முழுவதும் ஒட்டி, தலை மட்டும் வேறாய் இருக்கும் குழந்தைகள் போல ஒரே கட்டிடத்தில் மூன்று கல்லூரிகள் இயங்குகின்றன. சேலம் மாவட்டத்தில் பிறந்த தங்கமான காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான கல்லூரி(கள்). அதனால்தான் சொன்னேன் மாட்டிக்கொள்ளாது என்று. முன்பு சொன்ன கல்லூரி போல இது அடாவடி கல்லூரி அல்ல. கல்லூரியில் மாணவர்களை யாரும் கண்டிப்பதில்லை. ஏன் என்றால் கல்லூரிக்கு உள்ளே சென்று பாருங்கள். குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது. அந்தளவிற்கு அடிப்படை கட்டமைப்பு எதுவும் இல்லாத கல்லூரி. இத்தனைக்கும் இக்கல்லூரி துவங்கி சுமார் பதினாறு ஆண்டுகள் ஆகி விட்டன. இதற்கு பின் தொ���ங்கிய கல்லூரிகள் எல்லாம் கட்டமைப்பில் எங்கோ போய்விட்டன.\nநல்ல ஒழுக்கத்துடன் வரும் மாணவன் எல்லா கெட்ட பழக்கங்களையும் பழக்கங்களும் எளிதில் கற்றுக்கொள்ளலாம். அந்தளவிற்கு இந்த கல்லூரிகளில் போதை வஸ்த்துக்கள் உலவுகின்றன. ஆசிரியர்களுக்கு சரியாக ஊதியம் தரப்படாததால் யாரும் பொறுப்புடன் செயல் படுவதில்லை. அதனால் மாணவர்களே யாருக்கும் அடங்குவதில்லை. ஒரு மாணவர் கல்லூரி முதல்வரை வராண்டாவில் வைத்து அறைந்ததேல்லாம் சரித்திரம்.\nசெமஸ்டர் தேர்வு எழுத குறிப்பிட்ட அளவு வருகை இருக்கவேண்டும் என்பது பல்கலைக்கழகம் வைத்த சட்டம். அந்த சட்டத்தை இவர்கள் சிறிது மாற்றி உள்ளார்கள். இருபதாயிரம் ருபாய் அபராதம் செலுத்தினால் தேர்வு எழுதலாம். அதாவது கல்லூரிக்கே வராமல். இக்கல்லூரியில் நல்ல மாணவர்களும் படிக்கிறார்கள். மாணவர்கள் கல்லூரியில் சேரும்போதே நிர்வாகத்துக்கு எதிராக எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம் என்று எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். மீறி ஏதாவது போராட்டம் வெடித்தால் கல்லூரி சேர்மன் அதாங்க நம்ம காங்கிரஸ் பிரமுகர் மாணவர்களிடம் நேரில் வந்து பேசுவார். பெரும்பாலும் கையால்தான் பேசுவார். வருட முடிவில் ஸ்ட்ரைக் நடந்ததை முன்னிட்டு பொருட்சேதம், ஒழுக்கக்கேடு என்று இவர்களாக ஒரு கணக்கு போட்டு குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாயாவது பிடுங்கி விடுவார்கள். இவை எதுவுமே வெளிவருவதில்லை.\nமேலே சொன்ன எல்லா செய்திகளும் அந்த கல்லூரிகளில் படித்த, வேலை செய்த நபர்கள் சொன்னது, மற்றும் நான் நேரில் கண்டவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆகவேதான் கல்லூரிகளின் பெயரை சொல்லவில்லை(யூகித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்). இது எனக்குதெரிந்த ஒரு உதாரணம்தான். இதே போல தமிழகம் எங்கும் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகளின் கையில் உள்ளது. ஆகவே இக்கல்லூரிகளில் நடக்கும் அராஜகங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை.\nசரி கல்லூரி பிடிக்கவில்லை என்றால் வெளியே வந்து விடலாமே என்கிறீர்களா அந்த வசதி கலந்தாய்வில் (Counselling) கல்லூரியில் சேரும் மாணவருக்குத்தான். நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவருக்கு எளிதில் டி சி கொடுத்து விடமாட்டார்கள். இப்பட�� சேரும் மாணவர்கள் எந்த பருவத்தில் கல்லூரியை விட்டு விலகினாலும் நான்காண்டுகளுக்கும் சேர்த்து பணம் கட்டி விட்டுத்தான் வெளியே வர முடியும். இது சுயநிதி கல்லூரிகள் கூட்டமைப்பு வைத்திருக்கும் ஒரு சட்டம். கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்கள் எளிதில் டி சி வாங்கி இன்னொரு கல்லூரியில் சேர்ந்து விட முடியும். அப்படி சேர்ந்திருக்கும் உங்களுக்கு தெரிந்த மாணவர்கள் இருந்தால் விசாரித்து பாருங்கள். ஒரு மாணவர் கல்லூரியை விட்டு விலகப்போகிறார் என்றால் அவருடைய Internal Mark இல் சும்மா குத்து குத்தென்று குத்தி இருப்பார்கள். மேலும் அத்தனை செய்முறை தேர்வுகளிலும் தோல்வி அடைய செய்து விடுவார்கள்.\nஎனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு கல்லூரியில் சேர்க்கும் முன் இம்மாதிரியான கோணங்களிலும் விசாரிப்பது நல்லது. கல்லூரியில் சேர்ந்து விட்ட பிறகு ஒன்றுமே செய்ய இயலாது. உண்டியலில் போட்ட காசுதான். திரும்ப வரவே வராது. இந்த கல்லூரிகளை அடக்கி ஒடுக்கும் அதிகாரம் மிக்கவர்களே இம்மாதிரியான கல்லூரிகளை நடத்துகிறார்கள். ஆகவே இந்த கல்லூரிகள் ஒருபோதும் மாட்டிக்கொள்வதே இல்லை. மாட்டினாலும் சப்பை கட்டு கட்டி எப்போதும் போல தங்களின் சேவையை தொடர்கின்றன. எனவே இம்மாதிரியான கல்லூரிகளை தண்டிப்பது என்பது புறக்கணிப்பதன் மூலமே சாத்தியம்.\nபிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க ...இந்த பதிவு நிறைய பேருக்கு போய் சேரனும்கிறது என்னுடைய விருப்பம்...\nஉங்க கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்...\nசென்ற வாரம் ஊருக்கு போன போது, செய்தியில் இந்த பிரச்சனையைக் கண நேர்ந்தது. அதற்கு அதிகம் கவனம் செலுத்தாததை எண்ணி வருத்தப்படுகிறேன்.\nமுதல் கல்லூரியில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு இப்படி எல்லாமா நடக்கும் என்றூ வியந்தேன்.\nஅடிப்படை வசதிகளை பற்றிய பரிதோதனைகள் நடத்தாமலா அரசாங்கம் இது போன்ற கல்லூரிகளை அனுமதிக்கின்றது\n//இருபதாயிரம் ருபாய் அபராதம் செலுத்தினால் தேர்வு எழுதலாம்.//\nகலந்தாய்வு கல்லூரி என்றால் என்ன இது போனற விசயங்கள் எனக்குத் தெரிந்து மலேசியாவில் இல்லை.\n//இப்படி சேரும் மாணவர்கள் எந்த பருவத்தில் கல்லூரியை விட்டு விலகினாலும் நான்காண்டுகளுக்கும் சேர்த்து பணம் கட்டி விட்டுத்தான் வெளியே வர முடியும்.//\nஇது கண்டிப்பாக மலேசியாவில் இல்லை. மாணவர்கள் செமெஸ்டர் ஏற்ரவாறு பணம் செலுத்தி, பிடிக்கவில்லையேல், வேறொறு கல்லூரியில் சேர்ந்து விடலாம். முந்தய கல்லூரியில் எடுத்த பாடங்களுக்கு 'excemption' வழங்கப் படும்.\nஇந்தியாவில் கல்வித் திட்டம் படு மோசமாக இருக்கும் போலும். :(\nதங்கமகன் விருதிற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகள். என்னைப் பொருத்தவரை நீங்கள் தகுதியானவரே. இது போன்ற விருதுகள் மேலும் உங்களை ஊக்குவிக்கும் என நம்புகிறேன். எழுதுவதை நிடுத்தாதீர்கள். :)\nபி.கு தயவு செய்து 'Follower' வசதியை தளத்தில் சேருங்கள். உங்கள் எழுத்துக்களைப் படிக்க நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.\nநண்பரே பொறியியல் கல்லூரிகளில் 55 சதவிகிதத்தை அரசாங்கமும், மீதி இடத்தை கல்லூரி நிர்வாகமும் நிரப்பும். இந்த 55 சதவீதம் என்பது மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை வரிசைப்படுத்தி பொதுவான ஒரு இடத்துக்கு ஒரு நாளில் வரசெய்து அவர்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வசதியை கொண்டது. அதாவது அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்க்கு முதல் வாய்ப்பு. நூறாவது இடம் பிடிக்கும் மாணவருக்கு மீதி கடைசியாக காலியாக உள்ள இடம்தான் கிடைக்கும். இதற்கு பெயர்தான் கலந்தாய்வு.\nதங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே..\nநான் என்ன மாட்டேன் என்றா சொல்கிறேன். என்ன பிரச்சனையோ தெரியவில்லை. பாலோயர் இணைப்பை என் வலைப்பக்கத்தில் இணைக்கவே முடியவில்லை.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nதிரை விமர்சனம் எழுதுவது எப்படி\nகனவுகளை காவு கேட்கும் கல்லூரிகள்....\nசந்தேகங்களும் பதிலாக வந்த குழப்பங்களும்.....\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுக��றேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000004508/speed-spotter-3_online-game.html", "date_download": "2019-12-12T02:39:51Z", "digest": "sha1:55VBKPKVS2TNA5GTJOUBKTFO4CKSQZCK", "length": 12059, "nlines": 173, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Spotter 3 துரிதப்படுத்த ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Spotter 3 துரிதப்படுத்த\nவிளையாட்டு விளையாட Spotter 3 துரிதப்படுத்த ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Spotter 3 துரிதப்படுத்த\nஇந்த பயன்பாட்டை குழந்தைகளுக்கு விளையாட்டு அனைத்து காதலர்கள் அர்ப்பணிக்கப்பட்ட, குறிப்பாக அப்படி அந்த முறையீடு - என்ன, யூகிக்க முடிகிறது. அவர்கள் அனைத்து விவரங்கள் குறித்த நேரத்தில் அந்த இரண்டு படங்களை கொடுத்து நீங்கள் படங்களை ஒரு வேறுபாடுகள் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் மர்மத்தினை வேகமாக, இன்னும் போனஸ் கிடைக்கும்.. விளையாட்டு விளையாட Spotter 3 துரிதப்படுத்த ஆன்லைன்.\nவிளையாட்டு Spotter 3 துரிதப்படுத்த தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Spotter 3 துரிதப்படுத்த சேர்க்கப்பட்டது: 15.10.2013\nவிளையாட்டு அளவு: 3.08 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.39 அவுட் 5 (31 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Spotter 3 துரிதப்படுத்த போன்ற விளையாட்டுகள்\nசோனிக் மரியோ உலக இழந்தது\nஇறுதி பேண்டஸி சோனிக் எக்ஸ் 5\nசோனிக் ஹெட்ஜ்ஹாக் இறுதி பதிப்பு\nசூப்பர் மரியோ சேமி சோனிக்\nசோனிக் பூம் பீரங்கி 3D\nசோனிக்: மேட் கலெக்டர் நாணயங்கள்\nசூப்பர் சோனிக் பனிச்சறுக்கு 2\nசோனிக் மனை மரியோ ஏடிவி\nகடற்கரையில் 10 வித்தியாசங்கள் கண்டுபிடிக்க\nஆய்வு அறை வேறுபாடு ஸ்பாட்\nகார்கள் 2 எழுத்துக்களும் க��்டுபிடி\nவிளையாட்டு Spotter 3 துரிதப்படுத்த பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Spotter 3 துரிதப்படுத்த பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Spotter 3 துரிதப்படுத்த நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Spotter 3 துரிதப்படுத்த, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Spotter 3 துரிதப்படுத்த உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசோனிக் மரியோ உலக இழந்தது\nஇறுதி பேண்டஸி சோனிக் எக்ஸ் 5\nசோனிக் ஹெட்ஜ்ஹாக் இறுதி பதிப்பு\nசூப்பர் மரியோ சேமி சோனிக்\nசோனிக் பூம் பீரங்கி 3D\nசோனிக்: மேட் கலெக்டர் நாணயங்கள்\nசூப்பர் சோனிக் பனிச்சறுக்கு 2\nசோனிக் மனை மரியோ ஏடிவி\nகடற்கரையில் 10 வித்தியாசங்கள் கண்டுபிடிக்க\nஆய்வு அறை வேறுபாடு ஸ்பாட்\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Shafiq%20al%20qasimi.html", "date_download": "2019-12-12T03:52:01Z", "digest": "sha1:HN43K2F54HCDXIX6ZRY2QIX5RTW32VY4", "length": 8016, "nlines": 140, "source_domain": "www.inneram.com", "title": "Shafiq al qasimi", "raw_content": "\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nசிறுமி வன்புணர்வு வழக்கில் மத போதகர் ஷஃபீக் அல் காசிமி மதுரையில் கைது\nமதுரை (08 மார்ச் 2019): கேரள மாநிலத்தில் 15 வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் தேடப் பட்டு வந்த மத போதகர் ஷஃபிக் அல் காசிமி மதுரையில் கைது செய்யப் பட்டுள்ளார்.\nமத போதகர் வன்புணர்ந்ததை உறுதி படுத்திய சிறுமி - ஷஃபீக் அல் காசிமி விரைவில் கைது\nதிருவனந்தபுரம் (14 பிப் 2019): கேரளாவில் மத பிரச்சாரகர் ஷஃபீக் அல் காசிமி சிறுமியை வன்புணந்த வழக்கில் சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nஒரே நாளில் மாநிலம் முழுவதும் பிரபலமான மாணவி சஃபா பெபின் - வீடியோ\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்த எடப்பாடி மீது நடிகர் சித்…\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nபாஜக அரசுக்கு சர்வதேச நாடுகளின் அழுத்தம் வர வாய்ப்பு - அசாதுத்தீன…\nதலித்துகளுக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்படும் - உத்தவ் தாக…\nஅப்போது அம்மாவுடன் இப்போது மகளுடன் - ரஜினிக்கு அடித்த லக்\nவெங்காயத்தால் கல்யாண வீட்டில் நடந்த களோபரம்\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nசவூதி நிதாகத் - புதிய விதிமுறைகள் விரைவில் அமல்\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nஅமித்ஷா மீது நடவடிக்கை - அமெரிக்க சர்வதேச மத அமைப்பு எச்சரிக…\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர்…\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nகேரளாவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்\nஉத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73843-crackers-not-allowed-in-southern-railway-station.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T04:09:51Z", "digest": "sha1:VHC4YKCGYUZSM36YEZFSGN75HT2IHZWT", "length": 9832, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை’ - ரயில்வே காவல்துறை அறிவிப்பு | crackers not allowed in southern railway station", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\n‘ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை’ - ரயில்வே காவல்துறை அறிவிப்பு\nஅய்யப்ப பக்தர்கள் ரயில் நிலையங்களில் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என ரயில்வே காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை, தமிழக ரயில்வே காவல்த���றை இணைத்து பள்ளி மாணவ, மாணவிகளை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. அப்போது ரயில்வே காவல்துறை டிஎஸ்பி முருகன் தலைமையில் பள்ளி மாணவ- மாணவிகள் ரயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது என்பதனை வழியுறுத்தி பதாகைகள் ஏந்திய படி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பேரணியாக சென்றனர்.\nமேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.\nஇதைத்தொடர்ந்து ரயில்வே போலீஸ் டிஎஸ்பி முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், \"ரயில்களில் பயணிகள் வெடிபொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதனை மீறி கொண்டு சென்றால் கைது செய்யப்படுவார்கள். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வெடிபொருட்களை கொண்டு செல்வதை கண்டறிய கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.\nஅய்யப்ப பக்தர்கள் ரயிலில் ஏறுவதற்கு முன்பு பக்தி ரீதியிலாக கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என ரயில்வே காவல்துறை அறிவுறுத்தி உள்ளோம். பாதுகாப்பற்ற முறையில் நெருப்பு பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் என யாராக இருந்தாலும் ரயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது. அதனை ரயில்வே காவல்துறை ஒரு போதும் அனுமதிக்காது\" என்றார்.\n‘கட்சி ஆரம்பித்து 319 நாட்களில் கிங்மேக்கர்’ - அதிரடி காட்டும் துஷ்யந்த் சவுதாலா\nஉண்மைக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nசவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை\nபள்ளிக்கு சபரிமலை விரத ஆடை அணிந்த மாணவர்: அனுமதி மறுத்த ஆசிரியர்\nகுற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்குத் தடை\nஇ-சிகரெட் தடை மசோதா ‌மக்களவையில் நிறைவேற்றம்\nபட்டாசு வாங்கிவிட்டு 4.63 கோடி மோசடி செய்ததாக புகார் : விசிக நிர்வாகி கைது\nமீன்பிடித் தடைக்கால நிவாரணம்: ரூ.88 கோடி ஒதுக்கீடு\n\"ஆண்டுகள் கடந்தாலும் மாறாத வடுக்கள்\".. மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவுதினம் \nலாரியில் கட்டு கட்டாக சிக்கிய கள்ளநோட்டுகள் - மதுரை ரயில்நிலையத்தில் பரபரப்பு\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கட்சி ஆரம்பித்து 319 நாட்களில் கிங்மேக்கர்’ - அதிரடி காட்டும் துஷ்யந்த் சவுதாலா\nஉண்மைக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Face%20App", "date_download": "2019-12-12T03:59:57Z", "digest": "sha1:YHWHBPVAULFSDA3GR6UA6NLR7BH44VT7", "length": 9059, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Face App", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி : சித்தராமையா ராஜினாமா\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nவலிப்பு நோயால் உயிரிழந்த 21-வயது இளம் ராப் பாடகர்\nகைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\n‘காவலன்’ செயலி மூலம் பெண் புகார் : 2 பேரிடம் போலீசார் விசாரணை\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“முதியோரை பராமரிக்கும் பொறுப்பு இனி மருமக்களுக்கும்”- சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல்\nபள்ளிக்கு சபரிமலை விரத ஆடை அணிந்த மாணவர்: அனுமதி மறுத்த ஆசிரியர்\nசுற்றுச்சுவர் இடிந்து விபத்து: சம்பவ இடத்தில் முதல்வர், துணை முதல்வர் நேரில் ஆய்வு\nமழை பாதிப்புகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் - மாநகராட்சி அறிவிப்பு\nரூ.5,027 கோடியில் 9 நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்\nபார்க்காமலே ஃபேஸ்புக் மூலம் காதல்.. நேரில் தேடிவந்த 42 வயது மலேசிய காதலி - 27 வயது காதலர் அதிர்ச்சி\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி : சித்தராமையா ராஜினாமா\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nவலிப்பு நோயால் உயிரிழந்த 21-வயது இளம் ராப் பாடகர்\nகைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\n‘காவலன்’ செயலி மூலம் பெண் புகார் : 2 பேரிடம் போலீசார் விசாரணை\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“முதியோரை பராமரிக்கும் பொறுப்பு இனி மருமக்களுக்கும்”- சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல்\nபள்ளிக்கு சபரிமலை விரத ஆடை அணிந்த மாணவர்: அனுமதி மறுத்த ஆசிரியர்\nசுற்றுச்சுவர் இடிந்து விபத்து: சம்பவ இடத்தில் முதல்வர், துணை முதல்வர் நேரில் ஆய்வு\nமழை பாதிப்புகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் - மாநகராட்சி அறிவிப்பு\nரூ.5,027 கோடியில் 9 நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்\nபார்க்காமலே ஃபேஸ்புக் மூலம் காதல்.. நேரில் தேடிவந்த 42 வயது மலேசிய காதலி - 27 வயது காதலர் அதிர்ச்சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Political/4", "date_download": "2019-12-12T02:41:05Z", "digest": "sha1:DVXUZ4WNXWFNH4GFMZ2XGRC635VRZX3B", "length": 9905, "nlines": 135, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Political", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோத��\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசாலையோர பழ வியாபாரியை தாக்கிய அரசியல் கட்சியினர்: சிசிடிவி காட்சிகள்\nஇலங்கையில் அரசியல் கைதிகளின் மரணத்தில் சந்தேகம்: சீனிதம்பி யோகேஸ்வரன்\nஆசிரியர் தினத்தை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் ஆசிரியர் சமுதாயத்துக்கு வாழ்த்து\nஅரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரஸ் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்புவதாக வெங்கய்ய நாயுடு சாடல்\nஇலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க இரா.சம்பந்தன் வலியுறுத்தல்\nதிரைத் தொண்டர் பஞ்சு அருணாசலம் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் அஞ்சலி\nபாமக-வின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரிய மனு: தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உத்தரவு\nசரக்கு மற்றும் சேவை வரி மசோதா குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து\nசென்னை உயர்நீதிமன்றம் பெயர் மாற்ற தீர்மானத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்\nஅரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: தமிழிசை சவுந்திரராஜன்\nஎழுவரின் விடுதலை: அரசியல் தலைவர்களின் கருத்துகள்\nஉத்தரகண்ட்டில் கேட்பாரற்று கிடக்கும் திருவள்ளுவர் சிலை - அரசியல் தலைவர்கள் கண்டனம்\nஜெகத்ரட்சகனை, 3 நாட்கள் கைதி போல் வீட்டில் அடைத்து வைத்தது கண்டிக்கத்தக்கது- கருணாநிதி\nசுவாதி கொலை வழக்கில் கொலையாளி கைது: இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nதிமுக, அதிமுக-விற்கு எதிரான அணி மக்கள் நலக் கூட்டணி: ஜி.ராமகிருஷ்ணன்\nசாலையோர பழ வியாபாரியை தாக்கிய அரசியல் கட்சியினர்: சிசிடிவி காட்சிகள்\nஇலங்கையில் அரசியல் கைதிகளின் மரணத்தில் சந்தேகம்: சீனிதம்பி யோகேஸ்வரன்\nஆசிரியர் தினத்தை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் ஆசிரியர் சமுதாயத்துக்கு வாழ்த்து\nஅரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரஸ் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்புவதாக வெங்கய்ய நாயுடு சாடல்\nஇலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க இரா.சம்பந்தன் வலியுறுத்தல்\nதிரைத் தொண்டர் பஞ்சு அருணாசலம் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் அஞ்சலி\nபாமக-வின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரிய மனு: தேர்தல் ஆணையம��� முடிவெடுக்க உத்தரவு\nசரக்கு மற்றும் சேவை வரி மசோதா குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து\nசென்னை உயர்நீதிமன்றம் பெயர் மாற்ற தீர்மானத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்\nஅரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: தமிழிசை சவுந்திரராஜன்\nஎழுவரின் விடுதலை: அரசியல் தலைவர்களின் கருத்துகள்\nஉத்தரகண்ட்டில் கேட்பாரற்று கிடக்கும் திருவள்ளுவர் சிலை - அரசியல் தலைவர்கள் கண்டனம்\nஜெகத்ரட்சகனை, 3 நாட்கள் கைதி போல் வீட்டில் அடைத்து வைத்தது கண்டிக்கத்தக்கது- கருணாநிதி\nசுவாதி கொலை வழக்கில் கொலையாளி கைது: இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nதிமுக, அதிமுக-விற்கு எதிரான அணி மக்கள் நலக் கூட்டணி: ஜி.ராமகிருஷ்ணன்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-12T03:20:06Z", "digest": "sha1:QWRDYSGAIRCIUYNE4KXWCOA3PQHHCQAK", "length": 11591, "nlines": 174, "source_domain": "www.tamilgod.org", "title": " தேசீய கீதங்கள் | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » தேசீய கீதங்கள்\nபாரத மாதா நவரத்தின மாலை\nவீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த பாரதமா தாவின் பதமலர்க்கே-சீரார் நவரத்ன மாலையிங்கு நான்சூட்டக்...\nகாவடிச் சிந்தில்‘ஆறுமுக வடிவேலனே’ என்ற மெட்டு\tதொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை...\nசிறந்த��� நின்ளற சிந்தை யோடு தேயம் நூறு வென் றிவள் மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன...\nராகம்-ஆபோகி\tதாளம்-ரூபகம் 1.\tபேயவள் காண்எங்கள் அன்னை-பெரும் பித்துடை யாள்எங்கள் அன்னை காயழல்...\nதான தனந்தன தான தனந்தன தானனத் தானா னே.\tமுன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடை வில்\nராகம்-புன்னாகவராளி பல்லவி பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்...\nபாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு\nராகம்-ஹிந்துஸ்தானி தோடி பல்லவி\tபாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு\tசரணங்கள் 01...\nவந்தே மாதரம் - எந்தையும் தாயும்\nநாட்டு வணக்கம் ராகம்-காம்போதி\tதாளம்-ஆதி எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன்...\nராகம்- ஹிந்துஸ்தானி பியாக்\tதாளம்-ஆதி பல்லவி வந்தே-மாதரம்-ஜய வந்தே மாதரம்\t(வந்தே) சரணங்கள் 1.\tஜயஜய...\nதாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-ஆதி பல்லவி\tவந்தே மாதரம் என்போம்-எங்கள் மாநிலத்...\nஉலகின் மிகச்சிறிய இமேஜ் சென்சார் கின்னஸ் உலக‌ சாதனை படைத்தது OmniVision\nமேம்பட்ட டிஜிட்டல் இமேஜிங் தயாரிப்புக்களை (advanced digital imaging solutions) வழங்கி...\nவிவோ 6 ஜி-இயக்கப்பட்ட கைபேசி தயாரிப்பில் இறங்கியுள்ளது, லோகோ வெளியிடப்பட்டது\nசீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான‌ விவோ, 5 ஜி கைபேசி ஸ்மார்ட்போன்கள் உலகளவில்...\nசனியைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன\nசனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய...\nசியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், ரூ.11,999 முதல்\nசயோமி நிறுவனம், முதன்முறையாக சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (Xiaomi Mi Smart...\nமோட்டோ இ6s (Moto E6s) ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் அறிமுகம்\nபிரபல‌ ஸ்மார்ட் ஃபோன் வடிவமைப்பு நிறுவனமான மோட்டோரோலா (Motorola) தனது புத்தம் புதிய...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/michelson/?lang=ta", "date_download": "2019-12-12T03:22:08Z", "digest": "sha1:PI2BXLVABS27QHYEKDG3XGWIASL3Y5MN", "length": 10437, "nlines": 91, "source_domain": "www.thulasidas.com", "title": "Michelson சென்னை,en - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nபாலியல் மற்றும் இயற்பியல் — ஃபேய்ன்மேன் படி\nஆகஸ்ட் 19, 2008 மனோஜ்\nஇயற்பியல் ஒரு முறை மெத்தன ஒரு வயது மூலம் செல்கிறது. தன்னிறைவு முழுமையான ஒரு உணர்வு தோன்றியது, நாங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஒரு உணர்வு எனக்கு அங்கு, பாதை தெளிவாக உள்ளது மற்றும் முறைகள் நன்கு புரிந்து.\nவரலாற்று ரீதியாக, தன்னிறைவு இந்த போட்டிகள் வழி இயற்பியல் செய்யப்படுகிறது புரட்சியை விரைவான முன்னேற்றங்கள் தொடர்ந்து, நமக்கு காட்டும் நாங்கள் எப்படி தவறு. வரலாற்றின் இந்த humbling பாடத்தை சொல்ல ஃபேய்ன்மேன் தூண்டியது என்ன ஒருவேளை:\nஇளகிய போன்ற ஒரு வயது 19 ஆம் நூற்றாண்டின் இருந்த. கெல்வின் போன்ற பிரபலமான ஆளுமைகளின் செய்ய விட்டு என்று அனைத்து மிகவும் துல்லியமான அளவீடுகள் செய்ய என்று குறிப்பிட்டார். மைக்கல்சன், யார் பின்பற்ற புரட்சியில் ஒரு முக்கியமான பங்கை, ஒரு நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் “இறந்த” இயற்பியல் போன்ற துறையில்.\n20 ஆம் நூற்றாண்டு குறைவான ஒரு தசாப்தத்தில் என்று நினைத்தேன், நாம் வெளி மற்றும் காலம் என்று வழி மாற்ற முடிக்க வேண்டும் அவர்கள் சரியான மனதில் யார் நாங்கள் மீண்டும் விண்வெளி மற்றும் நேரம் எங்கள் கருத்துக்களை மாறும் என்று இப்போது சொல்ல அவர்கள் சரியான மனதில் யார் நாங்கள் மீண்டும் விண்வெளி மற்றும் நேரம் எங்கள் கருத்துக்களை மாறும் என்று இப்போது சொல்ல நான் செய்கிறேன். பின்னர் மீண்டும், யாரும் உரிமை மனதில் என்னை குற்றம்\nமற்றொரு புரட்சி கடந்த நூற்றாண்டின் போது நடந்தது — குவாண்டம் மெக்கானிக்ஸ், தீர்மானகரமான எங்கள் கருத்தை விட்டு செய்தது மற்றும் இயற்பியல் அமைப்பு பார்வையாளர் முன்னுதாரணம் தீவிர அடியாக தீர்க்கப்பட இது. இதே போன்ற புரட்சிகள் மீண்டும் நடக்கும். தான் மாறாத எங்கள் கருத்துக்கள் மீது நடத்த வேண்டாம்; அவர்கள் இல்லை. தான் தவறே நம் பழைய முதுநிலை என்று நாம், அவர்கள் இல்லை. ஃபேய்ன்மேன் தன்னை சுட்டிக்காட்ட வேண்டும், இயற்பியல் தனியாக அதன் பழைய முதுநிலை நம்பகத்தன்மையற்ற மேலும் உதாரணங்கள் வைத்திருக்கிறது. மற்றும் நான் சிந்தனை ஒரு முழு புரட்சி இப்போது தாமதத்திற்கு என்று நினைக்கிறேன���.\nநீங்கள் இந்த பாலியல் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து. சரி, நான் செக்ஸ் நன்றாக விற்க என்று நினைத்தேன். நான் தான் சரி, நான் இல்லை நான் சொல்கிறேன், நீங்கள் இன்னும் இங்கே\nபுகைப்பட \"வாத்து சக்\" என்று Coker இருக்கும்\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,338 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,821 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,875 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/all-in-all-arasiyal/page-3/", "date_download": "2019-12-12T03:35:45Z", "digest": "sha1:KDLL3LOUC4A5GXOC74JXRH77OFBHQIOT", "length": 12818, "nlines": 241, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nகாதலியின் வீட்டுக்குச் சென்ற காதலன் குடும்பத்தினரை விரட்டிய இளைஞர்கள்\nதூத்துக்குடி இளம்பெண் மரணத்தில் குழம்பும் காவல்துறை\nபோதை மருந்து தயாரிக்க முயன்று விபரீதத்தில் சிக்கிய இளைஞர்கள்\nகொசுவத்தி சுருள் புகை 200 சிகரெட்களுக்கு சமம்...\nவங்கித் துறையில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி\nஜேப்பியார் கல்விக் குழுமத்தில் ஐ.டி. ரெய்டின் பின்னணி...\nஐ.ஏ.எஸ் படிக்க கணவர் அனுமதி மறுத்ததால் 5 மாத கர்ப்பிணி தற்கொலை\nபேய் வேடம் போட்டு நள்ளிரவில் சேட்டை... போலீசில் சிக்கிய இளைஞர்கள்...\nநாற்காலி யுத்தம் - சிவசேனாவிடம் தோற்றுவிட்டதா பாஜக\nகாதலியின் வீட்டுக்குச் சென்ற காதலன் குடும்பத்தினரை விரட்டிய இளைஞர்கள்\nதூத்துக்குடி இளம்பெண் மரணத்தில் குழம்பும் காவல்துறை\nபோதை மருந்து தயாரிக்க முயன்று விபரீதத்தில் சிக்கிய இளைஞர்கள்\nகொசுவத்தி சுருள் புகை 200 சிகரெட்களுக்கு சமம்...\nவங்கித் துறையில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி\nஜேப்பியார் கல்விக் குழுமத்தில் ஐ.டி. ரெய்டின் பின்னணி...\nஐ.ஏ.எஸ் படிக்க கணவர் அனுமத��� மறுத்ததால் 5 மாத கர்ப்பிணி தற்கொலை\nபேய் வேடம் போட்டு நள்ளிரவில் சேட்டை... போலீசில் சிக்கிய இளைஞர்கள்...\nநாற்காலி யுத்தம் - சிவசேனாவிடம் தோற்றுவிட்டதா பாஜக\nமுதல் கேள்வி : ரஜினிக்காக அதிமுக உறவை முறிக்கிறதா பாஜக\nவாகனச் சோதனையில் பெண் பலி... 5 போலீஸார் சஸ்பெண்ட்\nதிருமணத்திற்கு வைத்திருந்த 100 சவரன் நகைக் கொள்ளை\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nமனைவியைக் கொலை செய்த கணவர்\nபுதுச்சேரியில் ரவுடி கொலை... ஸ்விக்கி உடையில் கொலையாளிகள்\nதினசரி உணவின் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி...\nமீண்டும் காமெடி நடிகருடன் இணையும் நயன்தாரா...\nஅரசு பேருந்தை வழிமறித்து டிக்டாக்.. போலீசில் சிக்கிய அஜித்...\nதமிழக தலைமைக்கு வெற்றிடம் : ஸ்டாலின் , எடப்பாடியை சீண்டுகிறாரா ரஜினி \nதனியாக வசித்த மூதாட்டியை கொன்று கொள்ளையடித்த கும்பல்\nதிருச்சி கொள்ளையனை பிடிக்க துப்புக்கிடைக்காமல் போலீஸ் திணறல்\nபந்தையக்களமான சமையல் அறை... மாமியார் - மருமகள் மோதல்\nகள்ளக்காதலிக்கு தாராள செலவு செய்த கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி\nபாலியல் தொந்தரவு... மாணவியர் கதறல்\nVideo: அங்கன்வாடியில் விளையாடிய சிறுவனை தூக்கி வீசிய நபர்\nகோயில்களை தரிசித்து கின்னஸ் சாதனை முயற்சியில் காரைக்குடி பிரதர்ஸ்\nபன்முகம் கொண்ட கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள்...\nதமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிக்க பாலிவுட் நட்சத்திரங்கள் ஆர்வம்\nசர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவதில்லை - சீமான்\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/nov/28/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3292290.html", "date_download": "2019-12-12T02:39:00Z", "digest": "sha1:X72VG6JOJK5GTLZY6QOFMHYUAL2HR2CU", "length": 8866, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆழ்துளை கிணறுகள் குறித்த விழிப்புணா்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஆழ்துளை கிணறுகள் குறித்த விழிப்புணா்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்\nBy DIN | Published on : 28th November 2019 08:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிறந்தவெளி ஆழ்துளை கிணறுகள் குறித்து சுண்டக்காமுத்தூா் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவ-மாணவிகள்.\nகோவை: கோவைப்புதூா் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் கிராம மேம்பாட்டு சமுதாய மையம் சாா்பில், சுண்டக்காமுத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்தவெளி ஆழ்துளை கிணறுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.\nதிருச்சி மாவட்டத்தில் திறந்தவெளி ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, மாநிலம் முழுவதிலும் திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் விபரீதங்கள் குறித்தும், அவற்றை முறைப்படி மூடவும் வலியுறுத்தியும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் கிராம மேம்பாட்டு சமுதாய மையத்தின் மாணவா்கள் விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனா்.\nதொடா்ந்து ஒவ்வொரு கிராமமாகச் சென்று வரும் இவா்கள், ஆழ்துளை கிணறுகளைக் கண்டறிந்து அவற்றை மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த விழிப்புணா்வு தொடா் நிகழ்ச்சியை கல்லூரி முதல்வா் சீனிவாசன் ஆளவந்தாா் தொடங்கி வைத்தாா். பொறியியல் துறைப் பேராசிரியா் எஸ்.சுந்தரராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை இணைப் பேராசிரியா் ஆா்.கண்மணி உள்ளிட்டோா் தலைமையில் மாணவ-மாணவிகள் இந்��� விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/03/schindlers-list.html", "date_download": "2019-12-12T04:13:18Z", "digest": "sha1:KQZW6M2FAUTEBXV4VBLQOE4J6TJVPLVS", "length": 39411, "nlines": 494, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: என்னை கலங்க வைத்த படம் - Schindler's List", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎன்னை கலங்க வைத்த படம் - Schindler's List\nநாம் நிறைய படங்கள் பார்த்திருக்கிறோம். சில படங்கள் நாம் தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் மறந்து விடும். சில படங்கள் நம் மனதை கலங்கடித்து விடும். சில படங்கள் நம் மனதில் நிலைத்து விடும். அப்படி பட்ட படம் தான் Schindler's List.\nஒரிஜினல் ஷிண்ட்லர் லியம் நீசன் ஷிண்ட்லராக\nஇந்த படம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். 1939 ஆம் ஆண்டு நடந்த போலிஷ் யூதர்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாத்த ஆஸ்கர் ஷிண்ட்லெர் என்பவரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளே இந்த படம்.\nபடத்தின் கதை இதுதான். போலிஷ் யூதர்கள் நாஜிக்களால் கொத்து கொத்தாக ஈவு இரக்கமின்றி கொல்ல படுகிறார்கள். இது வெளி உலகிற்கு அவ்வளவாக தெரியாது. இதனை எதிர்க்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. எதிர்த்தால் என்ன நடக்கும் என்றும் தெரியும். இதற்கிடையே ஆஸ்கர் ஷிண்ட்லர் என்னும் ஜெர்மானியர், பல அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒரு தொழிற்சாலை தொடங்க அனுமதி வாங்குகிறார். கொல்வதற்காக கொண்டு செல்லப்படும் ஆயிரக்கணக்கான யூதர்களை தன்னுடைய அடிமைய���க தொழிற்சாலையில் வேலைக்கு சேர்க்கிறார் ஷிண்ட்லர். இதற்க்கு ராணுவமும் அனுமதி வழங்குகிறது. அவர்களை பொறுத்தவரை யூதர்கள் அடிமையாகத்தானே இருக்கிறார்கள் என்ற எண்ணம். ஆனால் ஷிண்ட்லர் அவர்களை வேலைக்கு சேர்த்தது அடிமையாக்க அல்ல. படு கொலையில் இருந்து காப்பதற்கு. யூதர்கள் சந்தோசமாக வேலை பார்க்கிறார்கள். இதற்கிடையே இரண்டாம் உலகப்போர் முடிவடைகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான யூதர்களை தன்னுடைய அடிமையாக வைத்திருந்த காரணத்தால் ஷிண்ட்லரும் ஒரு நாஜி குற்றவாளிதான். எனவே எந்நேரமும் ரஷ்ய படையால் கொல்லப்படலாம் என்ற நிலை வருகிறது. அவர் தனது தொழிலாளர்களை விட்டு ஓட வேண்டும். யூதர்கள் அவருக்கு பிரியா விடை கொடுக்கிறார்கள்.\nபடத்தில் ஷிண்ட்லராக நடித்திருப்பவர் லியம் நீசன். அலட்டல் இல்லாத ஒரு தொழிலதிபராகவே வாழ்ந்து காட்டியிருப்பார். யூதர்களை காக்க வேண்டும் ஆனால், அதனை தன் முகத்தில் காட்டக்கூடாது. எப்பொழுதும் ஆணவம் நிறைந்த ஒரு ஜெர்மானியன் மாதிரி நடந்து கொள்வார். எந்த ஒரு கணத்திலும் யூதர்களுக்கு ஆதரவாக இருப்பதாக யூதர்களுக்கே தெரியாமல் பார்த்துக்கொள்வார்.\nபடத்தில் குறிப்பிடவேண்டிய ஒரு பாத்திரம் அமன் கோயத். இந்த பாத்திரத்தில் நடித்திருப்பார் ரால்ப் பீன்ஸ். அதெப்படி ஆங்கில படங்களில் மட்டும் வில்லன்கள் பாத்திரம் கதாநாயகனை விட படு நேர்த்தியாக அமைக்கப்படுகிறது அமன் கோயத் ஒரு நாஜி. ஷிண்ட்லரின் நண்பர். அவரின் வேலை யூதர்களை கொல்வது. வித விதமாக கொல்வது எப்படி என்று தன் ஆட்களுக்கு ஆணையிடுவது, துப்பாக்கி வேலை பார்க்கிறதா என்று சரி பார்க்க ஒரு யூதனை கொல்வது என்று மனிதர் கொன்னுட்டார். முகத்தில் தெரியும் கொலை வெறி. நாம் படம் பார்க்கும் பொது உண்மையிலேயே இவரை கொலைகாரர் என்று பலர் ஏக வசனத்தில் திட்டுவார். நடிக்கவில்லை. வாழ்ந்த்திருக்கிறார்.\nபடத்தில் ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட நடிகர்கள். ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள். படத்தில் திடுக்கிட வைக்கும், நெஞ்சை பாரமாக்கும், மனதை கலங்கடிக்கும் காட்சிகள் ஏராளம். அவற்றுள் சில\n1. ஒரே சமயத்தில் சுமார் 10000 யூதர்களை கொன்று எரிக்கும் இடத்தில் இருந்து எழும் சாம்பல் அந்த ஊரையே பனி போல் சூழ்ந்து கொள்ளும். எரிக்கும் இடத்தில் இருக்கும் ராணுவ அதிகாரிகளின் வெறி பிடித்த ஆர்���்பாட்டம் நம்மை திடுக்கிட வைக்கிறது.\n2. சில சிறுவர்கள் சிறையில் இருந்து தப்பி ஒரு மலக்குழிக்குள்(septic tank) நாள் முழுவதும் இருப்பதாக காட்டுவார்கள். மேலும் நூற்றுக்கணக்கான யூத பெண்கள் முடி வெட்டப்பட்டு குளியல் அறைக்கு கொண்டு செல்ல படுவார்கள். குளியல் அரை என்றால் தனியாக அல்ல. ஒரு பெரிய ஹாலில் ஏகப்பட்ட ஷவர்கள் பொருத்தபட்டிருக்கும். பொதுவாக அப்படி ஒரே ரூமில் அடைக்கப்பட்டால் ஷவரில் இருந்து வருவது தண்ணீராக இருக்காது, விஷ வாயுவாகத்தான் இருக்கும். எனவே கண்ணீருடன் எல்லா பெண்களும் சாவை எதிர் பார்த்து இருப்பார்கள். திடீரென அனைத்து ஷவரில் இருந்தும் தண்ணீர் பீச்சி அடிக்கும். எல்லா பெண்களும் ஒரே நேரத்தில் ஓ என அலறுவார்கள். நம் மனம் பதை பதைக்கும்.\n3. ஆத்திரத்தில் கோயத் ஒரு தொழிலாளியை மண்டியிட வைத்து தலையில் சுடுவார். ஆனால் துப்பாக்கி சுடாது. ஒன்று, இரண்டு, மூன்று என்று பத்து முறை சுட்டும் துப்பாக்கி சுடாது. அப்போது கோயத்தின் முகத்தில் கொலை வெறியும், அந்த தொழிலாளி முகத்தில் சாவை எதிர்கொள்ளும் திகிலான கலக்கமும் நம் மனதை பிசையும்.\nஇந்த மாதிரி படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் ...\nபடத்தில் குறிப்பிடத்தக்க சில விஷயங்கள்\nஇந்த படத்தின் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், படம் வெளி வந்த ஆண்டு 1993. படம் முழுவதும் கருப்பு வெள்ளைதான். நிகழ்கால காட்ச்சிகள் எல்லாம் வண்ணத்தில். இந்த படம் ஏழு ஆஸ்கார் விருதுகளை பெற்றிருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பர்கின் தலை சிறந்த படைப்பாக போற்றப்படுகிறது. ஒரு விஷயம். படம் ரொம்ப நீ.....ளமானது. மூன்றே கால் மணிநேரம். படம் பார்க்க நிறைய பொறுமை தேவை. படத்தை பார்க்கும் போது படத்தில் இருக்கும் பல காட்சிகளை நிறைய தமிழ் படங்களில் பார்த்தது போல இருக்கும் (நம்ம இயக்குனர்கள் அசகாய சூரர்கள்).\nநேரம் கிடைத்தால் கண்டிப்பா பாருங்க...\nநான் கல்லூரியில் படித்த காலத்தில் வந்த படம். மிக அருமையன உயிரோவியம் இந்த படம். நினைவை தூண்டிவிட்ட பதிவு . வாழ்த்துக்கள்.\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nஓட்டு போட்டாச்சு... உங்க விமர்சனத்துக்காகவே படம் பாக்கணும் போல இருக்கு..\nபிடிச்சிருக்கு உங்க விமர்சனம்.ஓட்டும் போட்டாச்சி.காமெண்டும் போட்டாச்சு...தொடர்ந்து எழுதுங்க...\nஇப்படி ஒரு படம் இருக்குங்கிறதே எனக்கு இப்பதான் தெரியும் .... நன்றி .... படத்த பாத்துடுறேன் ... ஓட்டும் போட்டுறேன்\n@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பர்களே.....\nஎன்றும் சிறந்த படம் எனும் வரிசையில், இருக்கும் படம். இயக்குநர் ஒரு யூதர் அதனால் உண்மையில் நடந்த இச்சம்பவங்களை உணர்வோடு உள்வாங்கி , நேர்த்தியாகத் தொடுத்திருப்பார்.\nகலைகளில் சோகத்தில் கூடச் சுகமிருக்கும் எப்படிச் ஒரு சோகப்பாடலைக் கண்ணீருடன் ரசித்துக் சுகம் காண்கிறோமோ எப்படிச் ஒரு சோகப்பாடலைக் கண்ணீருடன் ரசித்துக் சுகம் காண்கிறோமோ அப்படி இந்தப் படத்தை கண்ணீருடன் ரசிக்க வைத்திருப்பார்கள்.\nஉலகில் யூதர்கள் வாழ்வுப் போராட்டத்தில் பட்ட அல்லல்கள் அப்படியே சாட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த விபரணச் சித்திரங்களைப் பார்த்த போது- இப்படம் ஒரு உண்மையை உள்ளபடி சொன்ன படம். மறக்கவே முடியாத படம்.\nஅந்த வரிசையில் நல்ல படம் விரும்புவோருக்கும், உண்மையைப் பின்ணணியாகக் கொண்ட படங்களைப் பார்க்க விரும்புவோருக்கும், யூதர், நாஜி பற்றிய அறிய வேண்டியவர்களுக்கும்\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஅதிரடி சரவெடியாய் ஒரு படம்....\nகல்கி பகவான், பேஷன் டிவி, ஐபிஎல், மாட்ச்பிக்சிங், ...\nதென்னிந்திய சினிமாவின் பாட்ஷாவும் தலயும்....\nசெம தில்லாக ஒரு படம் ...\nபிளஸ்-2 தேர்வும், காக்கா வலிப்பும்....\nஎன்னை கலங்க வைத்த படம் - Schindler's List\nஹாக்கி இனி மெல்ல சாகும் .....\nசாமியார்கள் பெருகியது கடவுளின் குற்றமா\nநித்யானந்தா சாமிகள் நடிகையுடன் சல்லாபம் - அதிரடி ச...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, ...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு ப��டித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்���ன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2011/09/blog-post_27.html", "date_download": "2019-12-12T03:56:58Z", "digest": "sha1:VXO6EPKUAIE5KHPXXQZBUHYAGDEMPUSU", "length": 53939, "nlines": 754, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்....", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஇது கொஞ்சம் ஆபாசமான விஷயம்....\nமுன் குறிப்பு: இந்த பதிவில் கொஞ்சம் ஆபாசமான விஷயங்கள் பகிரப்பட்டிருப்பதால், ஜாக்கிரதையுடன் படிக்கவும். பிடிக்காதவர்கள் தவிர்த்து விடவும்.\nதன் அறையில் அவன் அமர்ந்திருக்கிறான். தலை வலிக்கிறது. தலையில் கைவைத்துக்கொண்டு கடுப்புடன் அமர்ந்திருக்கிறான். அப்போது அவள் அவனது அறைக்குள் வருகிறாள். அவளது சேலை வழக்கத்துக்கு மாறாக நெகிழ்ந்து பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் வண்ணம் இருக்கிறது.\nஅவனது அருகில் வந்து, \"தலை வலிக்கிறதா\nஅவள்,\"நான் உனக்கு தைலம் தேய்த்து விடுகிறேன்.\"\nஅவனது தலையை தன்னருகில் கொண்டு வந்து தைலத்தை தலையில் தேய்த்து விட தொடங்குகிறாள். அவளுடைய தடவல் தலைவலிக்கு மருந்திடுவது போல இல்லை. அவனை சூடேற்றுவதற்காக வேண்டி அவள் தடவுகிறாள் என்பது அவனுக்கு புரிகிறது. அவன் கிறங்குகிறான். சட்டென ஞாபகம் வந்தவளாக, \"உங்க அண்ணன் வர்ற நேரமாச்சு.\" என்றபடி அவனது அறையை விட்டு வெளியேறுகிறாள்.\nஆம் அவள் அவனது அண்ணி.\n\"ஆண்டி உங்க பொண்ணு எங்கே\" என்று கேட்டபடி அவன் உள்ளே நுழைகிறான்.\n\" இது அந்த பெண்ணின் தாய்.\n\"இல்ல இன்னிக்கு சினிமாவுக்கு போறோம்.\" அவளை உற்று பார்த்தபடி அவன் சொல்கிறான்.\n\"இந்த மாதிரி அவ கூட சுத்தக்கூடாது. அவ உன் கூட சினிமாவுக்கு வரமாட்டா.\" அதட்டலான குரலில் அவள் சொல்கிறாள்.\n\"அப்போ நாம ரெண்டுபேரும் சினிமாவுக்கு போலாமா\" என்று கேட்டபடி அவளை நெருங்குகிறான். காற்று புகமுடியாத நெருக்கம் அது.\nஅவனை அவ்வளவு நெருக்கத்தில் உணர்ந்த அவள், அவனது அருகாமையில் தன்னை மறந்து, தான் மகள் மாடியில் இருப்பதை கூட மறந்து, கண்களை மூடி லயிக்கிறாள். மாடியில் இருந்து அவள் மகள் இறங்கி வரும் சத்தம் கேட்டதும், இருவரும் சுதாரித்து விலகுகிறார்கள். \"உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வந்திருக்கான்.\" என்று அசடு வழிந்தபடி சொல்கிறாள்.\nஅவன் மகளை சினிமாவுக்கு அழைத்து செல்வதை பார்த்துக்கொண்டே, ரகசியமாக, வெட்க புன்னகை பூக்கிறாள் தாய்.\nமுதலில் சிறியதாய் இருக்கும் அது, ஒரு பெண்ணின் விரல் பட்டதும், மெதுவாக நீண்டு பெரியதாகிறது.\nஏதோ பிளாட்பார கடையில் விக்கும் பலான புத்தகத்தில் இருந்து கிழித்தெடுக்கப்பட்ட பக்கங்களில் இருக்கும் கதைகள் இவை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இந்த மூன்று காட்சிகளும் நாம் அன்றாடம் குடும்பத்தோடு பார்க்கும் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள்.\nகாட்சி 1 - அமிர்தாஞ்சன் விளம்பரம்\nகாட்சி 2 - வெர்ஜின் மொபைல் விளம்பரம்\nகாட்சி 3 - ஆக்ஸ் டியோடரண்ட் (நீள்வதற்கு காரணம் 35% எக்ஸ்ட்ராவாம்)\nநண்பர்களே நாம் குழந்தைகள் டிவி பார்க்கும்போது மிக கவனமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் நம்மை போல் பிஞ்சிலேயே பழுக்காமல், விதையிலேயே பழுத்து விடுவார்கள்.\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சிந்தனைகள், வெட்டி அரட்டை\nஇது கொஞ்சம் ஓவரா தெரியல\nநண்பா அவங்கள சொல்றீங்களா என்ன சொல்றீங்களான்னு தெரியலயே\nஆமாம் நண்பா. அதிலும் மிக குளோஸ் அப்பில், கிருமிகள் பெருகுவதை காட்டி கடுப்பேத்துவார்கள்.\nஎன் கண்ணில் இவை இன்னும் படவில்லை. விளம்பரங்கள் வரவர ஓவராகவே போய்க் கொண்டிருக்கின்றன. சரியான எச்சரிக்கை தந்துள்ளீர்கள்\nதோழரே இதில் சந்தேகம் வேண்டாம் அவர்களைத்தான் சொன்னேன்.\nபெரிய திரைக்கு உள்ளது போல் சென்சர் வேணும்.இல்லைனா எதிர்காலம்\nMANO நாஞ்சில் மனோ said...\nமுதல்ல வீட்ல இருக்குற டிவி எல்லாம் தூக்கிப்போட்டு உடைக்கணும், போயி உடைச்சுட்டு வாரேன் என்னை விடுங்கய்யா...\nகொஞ்ச நேரம் எங்க 'சாமி' டைரக்டர் எடுத்த படங்களோன்னு நினச்சேன் , விளம்பரமே இவ்வோல்வு விரசமா\nகண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்\nஇது கொஞ்சம் ஆபாசமான விஷயம். ஆனால் நிறைய ஆபத்தான விஷயம். நல்ல பகிர்வு.\nஅட இது ஏதோ ஏடா கூடமான பதிவுன்னு பார்த்தா, அருமையான விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள் நண்பா. அருமையான பதிவு.\nநண்பா... சூப்பரா எடுத்துக்காட்டி இருக்கீங்க. இது போல இன்னும் நிறைய விளம்பரம் இருக்கு...\nஆபாச விளம்பர பொருள்களை புறக்கணித்தாலே இவர்களுக்கு உறைக்கும்.முதலில் இது போன்ற விளம்பர படமெடுக்கும் agency தடை செயபடவேண்டும் .சமுக அக்கறை கொண்ட பகிர்வுக்கு நன்றி திரு .பாலா .\nஇந்தாளுக பண்ணற கொடும தாங்கல, இதெல்லாம் விட்டுபுட்டு சிந்து சமவெளிகளதான் புடிச்சுக்கறாங��க நம்மாளுக.\nஇதுக்குதான் நான் டி.வி ...வைத்தில்லை\nபெரிய திரையை விட ஈசியா மக்கள அணுகிட்டு இருக்குற சின்னதிரைக்குதான் கண்டிப்பா சென்சார் போர்டு வேணும், பணம் சம்பாதிக்கறதுக்காக இப்படியுமா விளம்பரம் எடுப்பானுங்க, நாளைக்கு அவங்க வீட்டு குழந்தைகளே கெட்டு போனா\nசூப்பர் நண்பா நான் இந்த விளம்பரங்களை பார்க்கவில்லை எனவே நீங்கள் எழுதியதும் அட நீங்களும் எஸ்.ஜே.சூர்யா பட ரேஞ்சில் பதிவுக்கு இறங்கீட்டீங்கலோனு நினைச்சு புட்டன்..ஹி.ஹி.ஹி.ஹி.இறுதியில் சொல்லப்பட்ட உங்கள் கருத்து மிக அழகு.\nஇது என்ன பதிவுலகில் அறிவுரை சொல்லும் வாரமோ நானும் இன்று ஒரு அறிவுரை சொல்லியிருக்கேன்..\nமாப்ள ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்...அப்புறம் தான் தெரிஞ்சது இது விளம்பரம் பற்றிய பதிவுன்னு...சென்சார் போர்ட வச்சி முதல்ல கும்மப்படவேண்டியவை சின்னத்திரை விஷயங்களே....பகிர்வுக்கு நன்றி\nஆபாசம் என்பதை விட உறவுகளின் புனிதத்தை கேவலப்படுத்தும் அசிங்கம்.. இவற்றுக்கெல்லாம் சென்சார் இல்லையா\nஓவரா இருந்தாலும் ஒரு நல்ல செய்தி சொல்லும் பவர்புல் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே..\nநல்ல வேளை...விளம்பரம் பார்க்கிறதே கிடையாது...:)\nவிளம்பரங்களில் இருக்கும் சீர்கேடுகளை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க பாஸ்...\nவிளம்பரத்துக்கு எல்லாம் சென்சார் போர்டு கெடையாதா\nஇதுக்கு கூட DND கொண்டு வந்தா நல்லாத்தான் இருக்கும்\nமுதல் விளம்பரம் பார்த்து அளவில்லாத கோபம் வந்தது. கொஞ்ச நாளிலேயே சிறிது மாற்றி அண்ணியை மனைவி போல் ஆக்கி விட்டார்கள்\nகேவலமான சிந்தனை அது..இந்த மாதிரி விளம்பரம் செய்யும் பொருட்களை தவிர்ப்போம் - என்று முடிவெடுப்பதே சரி.\nவேதனையான விஷயத்தை விலாவரியாய் எழுதியிருக்கிறீர்கள்\nபாலா: ஒரு பின்னூட்டத்தை பளாககட்மினிஸ்ட்ரேட்டர் ரிமூவ் பண்ணுவதுக்கும், அந்தப் பதிவரே ரிமூவ் பண்ணுவதுக்கும் நெறைய வித்தியாசம் இருக்குனு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. உங்க ப்ளாக்ல பதிவே அதை ரிமூவ் பண்ணினாலும் நீங்க (பளாக் அட்மினிஸ்ட்ரேட்டர்) செய்ததாகக் காட்டுது. இதை சரி செய்ய முடியுமானு பாருங்க. நன்றி :)\nஇதற்கெல்லாம் ஒரே தீர்வு, சகட்டு மேனிக்கு இவர்கள் மேல் கேஸ் போட்டு நாறடிப்பதே\nஇந்த மேட்டரை பற்றி உங்கள் கருத்தை பட்டும் படாமலும் மேலோட்டமாக சொன்னது போல் இருக்கிறது...\nசில பேர் நாலெழுத்து இங்கிலீசு படிச்சிட்டு போடுற அறிவுஜீவி சீனுக்கு அளவே இல்லாம போச்சு...\nஉங்க வீட்டு டீவிய எதுக்கு உடைக்க போறீங்க\nஇப்போ டிரெண்டே இந்த மாதிரி விளம்பரங்கள்தான்.\nஆமாம் நண்பரே. நான் டக்கென்று மனதில் தோன்றிய விளம்பரங்களை மட்டுமே சுட்டிக்காட்டி இருக்கிறேன்.\nதியேட்டருக்கு நாம் காசு கொடுத்து உள்ளே சென்று பார்க்க வேண்டும். ஆனால் இவர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து விடுகிறார்கள்.\nபணம்தான் பிரதானம் ஆகிவிட்ட உலகைல் இதற்கு மேலும் நடக்கும்.\n அய்யய்யோ இது அந்த மாதிரி கதை இல்லீங்க...\nநாம என்ன அவ்வளவு பெரிய ஆளா அறிவுரை எல்லாம் சொல்லும் அளவிற்கு வளர வில்லை நண்பா. ஏதோ ஒரு கருத்து அவ்வளவுதான்.\nஇந்த பதிவை இடுவதற்கே எனக்கு ரொம்ப தயக்கமா இருந்தது நண்பரே. ஆனால் அவர்கள் தயங்காமல் எடுத்து விடுகிறார்கள்.\nஇந்த பதிவுல எதையுமே மிகைப்படுத்தல நண்பா. கருத்துக்கு நன்றி.\nநாம் தவிர்த்தாலும் சில விளம்பரங்கள் நம் கண்ணில் பட்டு விடுகின்றன.\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பா.\nசினிமாவுல மட்டும் சென்சார் போர்டு தன் கடமையை ஒழுங்கா செய்யுதா என்ன\nஆமாம் அந்த கடைசி வசனத்தை கட் செய்து விட்டார்கள்.இருந்தாலும் உணர்ச்சியை தூண்டும் விதமாகவே இருக்கிறது.\nஉங்களின் உணர்ச்சி மிகு கருத்துக்களுக்கு நன்றி. அப்புறம் நாலு பேரு வந்து போற எடத்துல கொஞ்சம் கெட்ட வார்த்தையை குறைச்சுக்கலாமே\nசில விஷயங்களை பட்டும் படாமலும் தானே சொல்ல வேண்டி இருக்கிறது. அதுவும் இல்லாமல் இந்த மாதிரி விளம்பரங்கள் குறித்து இது என்னுடைய மூன்றாவது பதிவு.\nஅப்புறம் இங்க்லீசு அறிவு ஜீவி மேட்டருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க.\n// அப்புறம் இங்க்லீசு அறிவு ஜீவி மேட்டருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்\nநான் சொன்னது முன்னாடி பின்னூட்டம் போட்ட ஒருத்தரை பற்றி...\nநண்பா பதிவுக்கு சம்பந்தமான கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள். தேவை இல்லாமல் வண்டியை வேற ரூட்டில் திருப்பி விட்டு விடாதீர்கள்.\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\nபிரான்ஸ் தலைநகரின் வீதிகளில் தொழுவதற்கு எதிரான சட்டம் அமுலாக்கம்.\nபிரான்ஸின் தலைநகர் பரிஸின் வீதிகளில் தொழுவதற்கு எதிரானசட்டம்\nகடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்குவந்தது.பிரான்ஸ் அரசாங்கத்தினால் உடனநடியாக அமுலுக்குவரும்வகையில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தினால்பிரான்ஸ் முஸ்லிம்கள் கடும்கோபமடைந்துள்ளனர். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் பொலீஸார் நேராடியாக தலையிட்டு பாதைகளில் நடைபெறுகின்ற தொழுகைகளை நிறுத்துவதற்காக\nமுயன்று வருகிறார்கள் என பெரும்பாலானோர் கருதுகிறார்கள். எனினும் வருடத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆயிரக்கணக்கான பிரான்ஸ் முஸ்லிம்கள் பரிஸ்நகர வீதிகளில் தொழுகை நடாத்துவதால் பொலீஸாரின்முயற்சி நிறைவேறாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nவிளம்பரம் என்பது ஒரு கலை, சினிமாவில் 80 சீன்களில் சொல்வதை வெறும் 2 அல்லது 3 சீனில் சொல்லும் மாஜிக் அது. அது தவறான வழியில் போவது வருத்தம்தான். ஆனாலும் எனக்கு ரின், சேர்ப் எக்ஸ்சல் விளம்பரங்கள் ரொம்ப பிடிக்கும்.\n@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )\nஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.\nநண்பா நீங்க எங்க போகணும் அட்ரஸ் மாறி வந்துட்டீங்களா வேறு ஒரு தளத்தில் இடவேண்டிய கருத்துரையா\nநன்றி தலைவரே. விளம்பரம் என்கிற கலையை இப்படி கீழ்தரமாக்கி விட்டார்களே என்பதுதான் வருத்தம்.\nகொஞ்ச நேரத்துல மனுஷனை இப்படி சூடேத்திட்டிங்களே\nஅவ்வ... இப்படி எல்லாமா விளம்பரம் போடுறாங்க\nஎங்கையா போய்ட்டாங்க அந்த கலாச்சார காவர்காரங்க எல்லாம்..\nஅட இன்னா பாஸ் நீங்க\nநான் முதல்ல சினிமால வர்ற காட்சிகள்னு நினைச்சேன், விளம்பரமே இப்படியா\nரொம்ப நன்றி நண்பா. ஆனா பணிச்சுமை இன்ன பிற காரணங்களால் எழுத முடிவதில்லை. அடிக்கடி வாங்க\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஇது கொஞ்சம் ஆபாசமான விஷயம்....\nஎன் கிரிக்கெட் வீரர்கள் - 4\nஎன் கிரிக்கெட் வீரர்கள் - 3\nஎன் கிரிக்கெட் வீரர்கள் - 2\nஎன் கிரிக்கெட் வீரர்கள் - 1\nவெட்டி அரட்டை - தூக்கு, மங்காத்தா, தளபதி\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்க��ை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?cat=2524", "date_download": "2019-12-12T02:38:10Z", "digest": "sha1:UFLZMBXVFLIQFDG7RN5FG5XMEAKW53UZ", "length": 8874, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "செக்ஸ் மருத்துவம் Archives | NewKollywood", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nமர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nவாரத்துக்கு நான்கு முறை ரோபோவுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பான் ஆண்\nஜப்பானில் தனது மனைவி அனுமதியுடன் வாரத்துக்கு...\nசிகரெட், குடியைவிட மோசமாக செக்ஸூக்கு அடிமையாகும் யூத்\nசிகரெட், குடிப்பழக்கத்தைவிட மோசமாக செக்ஸூக்கு,...\nபாதுகாப்பான செக்ஸுக்கு ‘வாஸல் ஜெல்\n ‘நோ’ சொல்லும் துணை… உங்களுக்கோ கருத்தடை...\nஆண் பெண் உடலுறவின்போது இருவரும் வெவ்வேறு...\nஒரே ஆணுடன் வாழும் பெண்களுக்கு செக்ஸ் ஆசை குறைகிறதாம்\nஒரே ஆணுடன் நீண்டகாலமாக, வாழும் பெண்களுக்கு செக்ஸ்...\nசெக்ஸ்க்கு ஏற்ற நேரம் எது\nஇரவைவிட காலைப்பொழுதில் உடலுறவுக்கொள்வது உடலுக்கு...\nஉடலுறவுக்கு பின் பெண்கள் ஏன் அழுகிறார்கள்\nஉடலுறவுக்கு பின்னர் காரணமின்றி பெண்கள் அழுவதாக...\nவயதானாலும் இளமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்\n30 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும்...\nஅழகான மார்பகங்களுக்கு ஐடியா கொடுக்கும் டாக்டர் ஷர்மிளா\nஇந்தியாவில் பத்தில் எட்டு பெண்களுக்கு மார்பகம்...\nஆண்களுக்கு தெரியாத தாம்பத்ய ரகசியங்கள்\nசிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-12-12T03:24:17Z", "digest": "sha1:FYB3F4OSNLUDXUYBUJXZ6KPXWPQRRTRH", "length": 6425, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சரும நோய் |", "raw_content": "\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் உருண்டைவடிவில் சதைப்பற்றோடு காணப்படும். ஒரு பெரிய விதையைச்சுற்றி வெண்ணெய் போன்ற சதைப்பகுதியுடன் தோல் கடினமாக இருக்கும். மஞ்சள் கலந்த பச்சை ......[Read More…]\nFebruary,16,15, —\t—\tAvocado, அவக்கேடோ, அவக்கேடோ மருத்துவ குணம், ஆனைக் கொய்யா, குடற் புண், குடற் புண் சரியாக, குடல் அழுகல், சரும நோய், சீரணக் கோளாறு, திருகு வலி, பொடுகு தொல்லை, பொடுகு நீங்க, மருத்துவ குணம், வயிற்றில் ஏற்படும் திருகுவலி, வாய் நாற்றத்தைப் போக்க\nஇந்தியாவைத்தவிர இதர உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது இதர நாடுகளில் அப்படி அல்ல இதர நாடுகளில் அப்படி அல்ல ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் அவர்கள் அனைவரும் சொல்வார்கள் ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் அவர்கள் அனைவரும் சொல்வார்கள்\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை கா� ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2019/06/26/", "date_download": "2019-12-12T03:41:58Z", "digest": "sha1:GKPAPRG4TQ653YNPZ6NJRRBR33OW5JKD", "length": 10771, "nlines": 73, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "June 26, 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nரூ.5 ½ லட்சம் கோடியில் நதிநீர் இணைப்புத் திட்டம்… அடுத்த மாதம் மோடி தொடங்குகிறார் – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு\nஇந்தியாவில் உள்ள 60 நதிகளை இணைக்க ரூ.5.50 லட்சம் கோடியில் திட்டம் தயார் என்றும், அடுத்த மாதம் இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 இந்தியாவில் ரூ.5.50 லட்சம் கோடி செலவில் 60-நதிகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஜூலை) 17ம் தேதி தொடங்கிவைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த […]\nகேரளாவில் விவசாயிகளாக மாறிய பொறியியல் படித்த மாணவர்கள்: ஃபேஸ்புக் வதந்தி\n‘’கேரளாவில் விவசாயிகளாக மாறிய பொறியியல் படித்த மாணவர்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Keerthana என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்துவருகின்றனர். எனவே, இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தும்படி நமது வாசகர் ஒருவர் இமெயிலில் புகார் அனுப்பியிருந்தார். உண்மை […]\nகுடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அமைச்சர் மகன்; போலீசாருடன் சண்டையிட்டாரா\n‘’குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு போலீசாருடன் சண்டையிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மகன்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Nattu nai – நாட்டு நாய் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, ஜூன் 26, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், இளைஞர் ஒருவர் குடிபோதையில் சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு, போலீசாரிடம் ஆபாசமான முறையில் […]\n“இந்தி தெரியாது என்ற சுந்தர் பிச்சை” – கரக்பூர் ஐ.ஐ.டி மாணவர் உரையாடலில் நடந்தது என்ன\nதனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்படியும் கரக்பூர் ஐ.ஐ.டி-யில் நடந்த மாணவர்களுடனான சந்திப்பின்போது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived link 2 சுந்தர் பிச்சையின் கரக்பூர் ஐ.ஐ.டி மாணவர் சந்திப்பு படத்தை பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “எனக்கு இந்தி தெரியாது. கேள்வியை […]\nஃபேஸ்புக்கில் பரவும் நவோதயா பள்ளிக்கூட வீடியோ – உண்மையா\nஃபேஸ்புக்கில் நவோதயா பள்ளி என்று கூறி, ஒரு பள்ளிக்கூடத்தின் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். உண்மை உங்கள் பார்வைக்கு: தகவலின் விவரம்: Facebook link I Archived Link 1 I Archived Link 2 தனியார் பள்ளி போன்று பிரம்மாண்டமாக, அழகாக, நேர்த்தியாக இருக்கும் பள்ளிக் கூடத்தின் வீடியோ காட்டப்படுகிறது. அந்த வீடியோவில் அது எந்த பள்ளிக்கூடம், எங்கு உள்ளது என்று எந்த ஒரு விவரத்தையும் காட்டவில்லை. பின்னணியில் பேசுபவர் டெல்லியில் […]\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (522) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (10) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (12) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (666) சமூக வலைதளம் (79) சமூகம் (81) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (18) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (16) தமிழ்நாடு (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (24) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/15123545/In-district-capitals-throughout-Tamil-NaduFlag-is.vpf", "date_download": "2019-12-12T02:50:38Z", "digest": "sha1:MUXGTJ3O5GEU5UKOGQQ6CT4U6FPN6ONM", "length": 14009, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "In district capitals throughout Tamil Nadu Flag is hoisted and set collectors || தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி வைத்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி வைத்தனர் + \"||\" + In district capitals throughout Tamil Nadu Flag is hoisted and set collectors\nதமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி வைத்தனர்\nதமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தேசியக் கொடியேற்றினார். சிறந்த காவலர்கள், அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கினார்.\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபா தேசிய கொடியேற்றி தியாகிகளுக்கு கதராடை வழங்கி கவுரவித்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் தேசியக் கொடியேற்றி ஏற்றினார்.\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தேசியக் கொடியேற்றினார். மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார்.\nகோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தேசிய கொடியேற்றிவைத்தார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்\nதேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தேசியக் கொடியேற்றி அணிவகுப்பை பார்வையிட்டார் தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜ் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மாணவ-மாணவிகளின் கலாச்சார கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தேசியக் கொடியேற்றினார். அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.\nவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றிவைத்தார்.மாணவ மாணவிகளின் கலைநிகிழ்ச்சிகள் நடைபெற்றன\nகன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தேசியகொடியேற்றினா. 50 பேருக்கு சிறந்த அலுவலர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கினார்\nதர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தேசிய கொடியேற்றினார். காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்���ொண்டார்\nசேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் கலாசார கலை நிகழ்ச்சிகள் நடந்தன.\n1. சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபுதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.\n2. சுதந்திர தின விழாவில், ரூ.27¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்\nதேனியில் நடந்த சுதந்திர தின விழாவில் ரூ.27¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார்.\n3. சுதந்திர தின விழா: பிரதமர் பேச்சுக்கு பா.ஜனதா தலைவர்கள் வரவேற்பு\nசுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றிவைத்து ஆற்றிய உரைக்கு பா.ஜனதா தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\n4. இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து\nசுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர் .\n5. சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு\nசுதந்திர தின விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. மீனம்பாக்கத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில்: காஞ்சீபுரம் அருகே 2-வது விமான நிலையம்\n2. எகிப்தில் இருந்து வெங்காயம் சென்னை வந்தது - விலை குறைகிறது\n3. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு - அரசியல் கட்சியினர் அதிர்ச்சி\n4. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது மரண அடி மு.க.ஸ்டாலின் பேட்டி\n5. பி.இ. பட்டதாரிகளும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதலாம் - தமிழக அரசு அரசாணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப���பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/09/blog-post_27.html", "date_download": "2019-12-12T04:11:24Z", "digest": "sha1:QOIY6DVUVX2SQZ4KAQ4Q3GAOMCDGA5MM", "length": 35648, "nlines": 491, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: தலைவா எங்கள காப்பாத்து…", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nமுன்குறிப்பு: இந்த பதிவு ரஜினிக்கு ஆதரவானதா இல்ல எதிரானதா\nஅப்பாடா ஒரு வழியாக எந்திரன் படத்துக்கு டிக்கட் பதிவு செய்தாகி விட்டாயிற்று. தலைவர் படத்தை முதல்நாள், முதல் காட்சியே பார்ப்பதே ஒரு தனி சந்தோசம்தான். எங்கள் ஊரில் முன்பதிவு வசதி (முதல் காட்சிக்கு) இல்லாத காரணத்தால் மதுரையில் நண்பர் உதவியுடன் முன்பதிவு செய்தேன். என்னது டிக்கெட் விலை எவ்வளவா அதெல்லாம் கேட்கக்கூடாது. அப்புறம், \"இவ்வளவு பணத்தை எப்படிடா சம்பாதிச்ச அதெல்லாம் கேட்கக்கூடாது. அப்புறம், \"இவ்வளவு பணத்தை எப்படிடா சம்பாதிச்ச\" அப்படின்னு வருமான வரி ரெய்டு வந்துடும். தென் தமிழக மக்கள் ஒருவர் மீது அபிமானம் வைத்து விட்டால் அவர்கள் காட்டும் அன்புக்கு எல்லையே இருக்காது. அதுவும் ரஜினி ரசிகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.\nஒவ்வொரு ரஜினி படம் வந்து, சில வருடங்கள் கடந்த பிறகு, ஒரு அமைதி நிலவும். ரஜினி அடுத்த படம் நடிக்க அதிக காலம் எடுத்துக்கொள்வதால். அந்த இடைப்பட்ட காலத்தில் \"ரஜினி அவ்வளவுதான், அவருக்கேது ரசிகர்கள் எல்லாம் அந்தக்காலம். இப்பலாம் எல்லா ரஜினி ரசிகர்களும் விஜய் அஜித்துன்னு ரூட்டை மாத்திக்கிட்டாங்க...\" அப்படின்னு சொல்றவாங்க ஏராளம். ஆனால் அடுத்த படம் வெளியாகும்போதுதான் தெரியும்.\"இவ்வளவு நாளா எங்கிருந்ததுடா இத்தனை கூட்டமும் எல்லாம் அந்தக்காலம். இப்பலாம் எல்லா ரஜினி ரசிகர்களும் விஜய் அஜித்துன்னு ரூட்டை மாத்திக்கிட்டாங்க...\" அப்படின்னு சொல்றவாங்க ஏராளம். ஆனால் அடுத்த படம் வெளியாகும்போதுதான் தெரியும்.\"இவ்வளவு நாளா எங்கிருந்ததுடா இத்தனை கூட்டமும்\" அப்படின்னு மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு கூட்டம் அள்ளும். \"ரஜினிக்கு மவுசு போயிடுச்சு, எல்லாம் கலாநிதி மாறன் தயவில்தான் நடக்கிறது.\" என்று சொல்பவர்களைக் கேட்டால் சிரிப்பாகத்தான் வருகிறது.\nரஜினியின் படத்தை முதல் நாளில் அத்தனை காட்சிகளும் பார்க்கும் ரசிகர்கள், தினம் ஒரு தடவை வீதம் படம் ஓடும் அத்தனை நாட்களும் பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் ரஜினியே வேண்டாம் என்றாலும் கேட்கபோவதில்லை. \"நீ கவலப்படாத தலைவா. உன்ன பாக்குரத்துக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு பண்ணலாம்.\" என்று சொல்பவர்கள். ரஜினி படம் எல்லாம் குப்பை என்று சொல்பவர்கள் கூட இரண்டொரு தடவை ரஜினி படத்தை பார்க்க தவறுவதில்லை.\nஇந்த அளவுகடந்த அபிமானத்தை பயன்படுத்திதான் தியேட்டர்காரர்களும், டிஸ்டிரிபியுட்டர்களும் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். அடுத்த ரஜினி படத்தை வாங்க ஏகப்பட்ட போட்டி. அதிக விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். அதைவிட அதிக லாபம் சம்பாதித்து விடுகிறார்கள். ஒவ்வொரு ரஜினி படமும் தன் முந்தைய சாதனைகளை தகர்ப்பது அனைவரும் அறிந்ததே. அந்த சாதனை டிக்கட் விலையிலும் முறியடிக்கப்பட்டு வருவது முற்றிலும் உண்மை. சிவாஜி பட டிக்கட் விலை நூற்றைம்பது ரூபாய். இப்போது எந்திரன் டிக்கட் முன்னூறு ரூபாய்க்கு விற்கபடுகிறது. இதை வாங்குவதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. இதுபோக ஒரு குறிப்பிட்ட காட்சியை ரசிகர் சிறப்பு காட்சியாக ரசிகர்மன்றம் வாங்கி விடும். அந்த காட்சிக்கு இன்னும் அதிக விலைக்கு டிக்கட் விற்கபடுகிறது. ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் வித்தை அறிந்தவர்கள் சன் பிக்சர்ஸ். இப்போது அவர்கள் கையில் இருப்பது பெருமாள். என்ன செய்வார்கள் ரஜினி என்ற கரும்பில் இருந்த சர்க்கரையை பிழிந்து எடுத்ததோடு மட்டுமல்லாமல், சக்கையையும் விற்று காசாக்கி விட்டார்கள். எந்திரனை ரசிகர்கள் வரவேற்றாலும், அவர்கள் மனதில் சன் பிக்சர்ஸை நினைத்து சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கிறது. மற்ற நடிகர்களைப்போல ரஜினியையும் எக்ஸ்ப்லாய்ட் செய்கிறார்களே என்று.\nஇவை அனைத்தும் என் மனதிலும் இருக்கிறது. \"தலைவா, உங்கள் படத்தை பார்ப்பதாலோ புறக்கணிப்பதாலோ சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆகவே புறக்கணிப்பது என்பது முட்டாள்தனமானது என்று எல்லா ரஜினி ரசிகனுக்கும் தெரியும். அதே சமயம் ரசிகன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள் உங்களிடம் வைக்கிறேன். அதிக விலையில் டிக்கட் விற்ககூடாது என்று கூறி விட்டால் மட்டும் போதாது. அந்தந்த பகுதி ரசிகர் மன்றங்கள் மூலம் கண்காணித்து, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள செய்யவேண்டும். இது தயாரிப்பாளர்கள் பிரச்சனைதான் என்றாலும், அதில் தலையிடும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. இறுதியாக ஒரே வேண்டுகோள். தயவுசெய்து இனி சன் பிக்சர்ஸ் எடுக்கும் படங்களில் நடிக்காதீர்கள்.\"\n\"உங்கள் படங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்களை நீங்கள் கவனியுங்கள். தலைவா எங்கள காப்பாத்து....\"\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சினிமா, வெட்டி அரட்டை\nஇங்கு முன்பதிவேல்லாம் இல்லை, வியாழன் 6 .30 இக்கு காட்சி நான் நாலுமணிக்கெல்லாம் ஆஜராகிவிடுவேன், திரையரங்க முக்கிய புள்ளியை எனது நண்பர் ஒருவரின் உதவியுடன் தொடர்புகொண்டு உள்ளே நேரத்திற்கே செல்வதற்கு ஒழுங்கும் செய்தாகிவிட்டது (தலைவர் படம் முதல் ஷோவின்னா என்ன வேணுமின்னாலும் செய்யலாம், தப்பில்ல :-)) படத்தை நினைத்தால் உள்ளார ஒருவித பயமும் இருக்கத்தான் செய்கிறது ;-)\n// இறுதியாக ஒரே வேண்டுகோள். தயவுசெய்து இனி சன் பிக்சர்ஸ் எடுக்கும் படங்களில் நடிக்காதீர்கள்.\"//\nஎன்னால் முடிந்த ஒரு உறுதிமொழி\nடிக்கெட் விலை 40 க்கு\nஎந்திரனுக்கு 'ஆல் தி பெஸ்ட்'\n- அஜித் ரசிகர் மன்றம்... :)\nதயவுசெய்து இனி சன் பிக்சர்ஸ் எடுக்கும் படங்களில் நடிக்காதீர்கள்.\"\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nபெரும்பாலான ரசிகர்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஒரு அம்மாஞ்சி ஹீரோவின் கதை...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்ப��ி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=7693", "date_download": "2019-12-12T03:31:13Z", "digest": "sha1:6WEFEIOCPM5XGYA52N2ALR4DLGG4JFC2", "length": 6113, "nlines": 47, "source_domain": "karudannews.com", "title": "அக்கரபத்தனை அரச வைத்தியசாலைகளில் ஸ்கேன் இயந்திரம் இன்மையால் கர்ப்பினித் தாய்மார்கள் அசௌகரிகம்! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > மலையகம் > அக்கரபத்தனை அரச வைத்தியசாலைகளில் ஸ்கேன் இயந்திரம் இன்மையால் கர்ப்பினித் தாய்மார்கள் அசௌகரிகம்\nஅக்கரபத்தனை அரச வைத்தியசாலைகளில் ஸ்கேன் இயந்திரம் இன்மையால் கர்ப்பினித் தாய்மார்கள் அசௌகரிகம்\nஅரச பொறுப்பின் கீழ் இயங்கும் மலையக பகுதியில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் ஸ்கேன் இயந்திரம் இன்மையால் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்\nகுறிப்பாக அக்கரபத்தனை டயகம லிந்துலை ஆகிய வைத்தியசாலைகளில் இக்குறைப்பாடு காணப்படுகின்றது.\nஇவ்வைத்தியசாலைகளை அதிகமான தோட்ட தொழிலாளர்கள் பயன் படுத்திவருகின்றனர்.\nஅரச வைத்தியசாலைகளில் இவ்வாறான குறைப்பாடுகள் காரணமாக வைத்திய அதிகாரிகளால் சம்பந்தபட்ட நோயாளர்களை தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுப்புவதால் அங்கு இவர்கள் அதிகபடியான பணத்தினை செலவு செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதன் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கபடுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇப்பகுதியல் இருந்து கர்ப்பினி தாய்மார்கள் தங்களின் பரிசோதனைகளை மெற்கொள்வதற்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கே செல்லவேண்டும்.\nஇவ்வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் அதிகாலை 4 மணிக்கு செல்வதோடு அவர்கள் ஒரு நாள் சம்பளத்தினை இழந்து போக்குவரத்திற்கு அதிகபணம் செலவுசெய்யவேண்டிய நிலை உள்ளது.\nஇதேவேளை அதிகமானவர்கள் தனியார் வைத்தியசாலைக்கு சென்று தங்களின் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.\nஇப்பிரதேச மக்களின் நலன் கருதி இவ்வைத்தியசாலைகளுக்கு உடனடியாக ஸ்கேன் இயந்திரங்களை சுகாதார அமைச்சு வழங்கவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nடிக்கோயா இன்வெறி தோட்ட சிறுவனின் மரணம் தலைநகரில் மலையக இளைஞர்களுக்கு தொழில் பாதுகாப்பும் உயிர் உத்தரவாதமும் இல்லை\nநுவரெலியா மாவட்டத்திலுள்ள சதொச நிலையங்களில் நிபந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/linuxcommands/", "date_download": "2019-12-12T02:56:48Z", "digest": "sha1:EHPSWP7PXGQ2WTABLL52BPNQWG7PXCX7", "length": 12819, "nlines": 206, "source_domain": "www.kaniyam.com", "title": "லினக்ஸ் கட்டளைகள் – தமிழ் விளக்கம் – கணியம்", "raw_content": "\nலினக்ஸ் கட்டளைகள் – தமிழ் விளக்கம்\nகணியம் > பங்களிப்பாளர்கள் > தனசேகர் > லினக்ஸ் கட்டளைகள் – தமிழ் விளக்கம்\nLinux Commands, கணியம், தனசேகர்\n1 vmstat விர்சுவல் நினைவகம் (virtual memory) பற்றிய புள்ளி விவரங்களை அளிக்கும்\n2 iostat சாதனங்கள் (devices) மற்றும் கடின வட்டு பகிர்வுகளுக்கான (Hard disk partitions) சிபியூ மற்றும் உள்ளீடு வெளியீடு I/O புள்ளி விவரங்களை அளிக்கும்\n3 sar கணினி செயல்பாடுகள் பற்றிய அறிக்கை அளிக்கும்\n4 ps கணினியில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் ப்ராசஸ் (process) பற்றிய விவரங்களை அளிக்கும்\n5 free கணிணியில் உள்ள பயன்படுத்தப்பட்ட மற்றும் மீதம் உள்ள நினைவகம் (memory) பற்றி தெரிவிக்கும்.\n6 top லினக்ஸ் கணிணியில் நடந்து கொண்டிருகும் பணிகள் பற்றி தெரிவிக்கும்\n7 compgen கணிணியில் கிடைக்கக்கூடிய அனைத்து கட்டளைகள், உள்ளமைந்த (built-in) கட்டளைகள், அலைஸ்(alias) கட்டளைகள், பாஷ் முக்கிய சொற்கள் (bash keywords), பன்க்ஷன் -களை(functions) தெரிவிக்கும்.\n8 uname லினக்ஸ் கணிணி பற்றிய தகவல்களை தரும்.\n9 ifconfig நெட்வர்க் இடைமுகம்(interface) கட்டமைக்கும்.\n10 reboot கணிணியை மீண்டும் துவக்க, நிறுத்த பயன்படும்.\n11 wc ஒவ்வொரு கோப்பிலும் உள்ள புதிய வரிகள், வார்த்தைகள், மற்றும் பைட் எண்ணிக்கை பற்றி தெரிவிக்கும்.\n12 nice முன்னுரிமை மாற்றும் திட்டமிடலுடன் ஒரு நிரலை செயல்படுத்துதல்.\n13 renice செயல்பட்டு கொண்டிருக்கும் ப்ராசஸ்களின் முன்னுரிமைகளை மாற்றுவதற்கு பயன்படும்.\n14 tee நிலையான உள்ளீடுலிருந்து (Input) படித்து, நிலையான வெளியீடு(output) மற்றும் கோப்புகளில் எழுதும்.\n15 which ஒரு கட்டளையின் இருப்பிடத்தை கண்டுபிடிகும்.\n16 stat கோப்பு மற்றும் கோப்புகளின் கட்டமைப்புகள் நிலை பற்றி தெரிவிக்கும்.\n17 uptime கணிணி எவ்வளவு நேரம் செயல்பட்டுக் கொண்டிருகிறது என்பதை தெரிவிக்கும்.\n18 w கணினியில் யார் உள்நுழைந்து இருக்கிறார்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்\n19 service சிஸ்டம் V இனிட் ஸ்கிரிப்ட் செயல்படுத்தும்.\n20 netstat நெட்வொர்க் இணைப்புகள், றௌடிங் அட்டவணைகள், இடைமுக (interface) புள்ளிவிவரங்கள், masquerade இணைப்புகள் , முல்டிகாஸ்ட் உறுபினர்கள்(multicast membership) பற்றி தெரிவிக்கும்.\n21 alias நீண்ட மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் கட்டளைகளுக்கு குறுகிய வடிவம் அளிக்க பயன்படும்.\n22 unalias கட்டளைகளுக்கான குறுகிய வடிவ பெயர்களை (alias) நீக்க பயன்படும்.\n23 df கோப்பு அமைப்புகள் வட்டில் இட பயன்பாடு பற்றி தெரிவிக்கும்.\n24 du கோப்புகளின் இட பயன்பாடு பற்றி தெரிவிக்கும்.\n25 setenforce செக்யூரிட்டி என்ஹன்செடு லினக்ஸ் (selinux) செயல்படும் முறையை மாற்றுவதற்கு பயன்படும்\nஉங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-12T03:08:31Z", "digest": "sha1:W3D56HBIF326D777E6XPYCY7VRPEWQXY", "length": 5198, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மேட்டத்தூர் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேட்டத்தூர் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமேட்டத்தூர் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிழுப்புரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:���ிழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/trend/youngsters-color-their-hair-for-a-local-festival-in-west-bengal-mj-222335.html", "date_download": "2019-12-12T02:43:17Z", "digest": "sha1:SCTW5NW2QGF7ALIKUUJO44TS4HE4LE73", "length": 13716, "nlines": 234, "source_domain": "tamil.news18.com", "title": "மேற்கு வங்கத்திலும் புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல் | youngsters color their hair for a local festival in west bengal– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » ட்ரெண்டிங்\nமேற்கு வங்கத்திலும் பிரபலமாகும் புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல்\nநம் ஊரில் உள்ளதைப்போல மேற்கு வங்கத்திலும் புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் பிரபலமடைந்து வருகிறது.\nநம் ஊரில் உள்ளதைப்போல மேற்கு வங்கத்திலும் புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் பிரபலமடைந்து வருகிறது.\nஅரசு பேருந்தை வழிமறித்து டிக்டாக்.. போலீசில் சிக்கிய அஜித்...\nமேற்கு வங்கத்திலும் பிரபலமாகும் புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல்\nமைதானத்தில் இறங்கி கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி\nஉயிரை காவு வாங்கிய குத்து... 4 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த வீரர்...\nஇரண்டு கார்கள் மோதியும் காயத்துடன் பிழைத்த பெண் - வீடியோ\nபேருந்து கவிழ்ந்து 22 பயணிகள் உயிரிழந்த விவகாரம்\nஒரே பாட்டு ஓகோன்னு புகழ்... புள்ளிங்கோ புகழ் ஸ்டீபன்\nசமூக வலைதளங்களில் டிரெண்டாகும் புள்ளிங்கோ\nபப்ஜி விளையாட அனுமதிக்காத தந்தையின் தலையை வெட்டி எடுத்த மகன்\nஆட்டோ விலையை விட இருமடங்கு அபராதம்.. ஷாக் ஆன ஆட்டோ ஓட்டுநர்\nஅரசு பேருந்தை வழிமறித்து டிக்டாக்.. போலீசில் சிக்கிய அஜித்...\nமேற்கு வங்கத்திலும் பிரபலமாகும் புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல்\nமைதானத்தில் இறங்கி கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி\nஉயிரை காவு வாங்கிய குத்து... 4 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த வீரர்...\nஇரண்டு கார்கள் மோதியும் காயத்துடன் பிழைத்த பெண் - வீடியோ\nபேருந்து கவிழ்ந்து 22 பயணிகள் உயிரிழந்த விவகாரம்\nஒரே பாட்டு ஓகோன்னு புகழ்... புள்ளிங்கோ புகழ் ஸ்டீபன்\nசமூக வலைதளங்களில் டிரெண்டாகும் புள்ளிங்கோ\nபப்ஜி விளையாட அனுமதிக்காத தந்தையின் தலையை வெட்டி எடுத்த மகன்\nஆட்டோ விலையை விட இருமடங்கு அபராதம்.. ஷாக் ஆன ஆட்டோ ஓட்டுநர்\nமூளை���்சாவு அடைந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை\nசெயின்பறித்த கொள்ளையனை துணிச்சலாக பிடித்துக் கொடுத்த தாய் - மகள்...\nசாட்டையால் பலமாக தாக்கிக்கொண்ட சல்மான் கான்\nதரமற்ற சாலையை நையாண்டி செய்து வீடியோ\nதிருமணக் கோலத்தில் காணாமல்போன மணப்பெண்\nஒரு கையில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தும் இளைஞர்...\nகாவல் சீருடையில் திருமண வீடியோ எடுத்த காவல் அதிகாரிக்கு நோட்டீஸ்\nஇணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன் பேட்டி\nVideo: தவறாக நடந்த இளைஞரை தனியாக கூப்பிட்டு வெளுத்துக்கட்டிய பெண்\nபஹ்ரைனில் தமிழில் பேசிய பிரதமர் மோடி..\nயூடியூப்பில் வியூவ்ஸை அதிகரிக்க ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரா\n’ஒய் திஸ் கொல வெறி..’ பாடலை பாடிய பாண்டியா பிரதர்ஸ்...\nஅஜித் படம் பார்க்க லீவு கேட்ட மாணவன்.. கடுப்பான ஆசிரியர்\nவெள்ளநீரில் தத்தளித்த நாயை பிடிக்க முயன்ற முதலை... வைரல் வீடியோ\nபோதையில் போலீசுக்கு முத்தம் கொடுத்த இளைஞர்..\nகுழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய Good touch, Bad touch...\nஆடி தள்ளுபடியில் புடவை வாங்க அதிகாலையில் குவிந்த பெண்கள்\nஅமெரிக்காவில் அசத்தும் மதுரை சிறுமி\nமகுடிக்கு மயங்கி பாம்பு நடனமாடிய ஜேசிபி இயந்திரம்\nசீருடையுடன் நடனமாடிய பெண் காவலர்கள்\nபோனில் பேசும்போது, தொண்டையில் பரோட்டா சிக்கியதால் உயிரிழப்பு\nசாலையோர உணவகத்தில் தோசை சாப்பிட்ட ராகுல்காந்தி\nகேரளாவில் உற்சாகமாக கால்பந்து விளையாடிய பசுமாடு\nபள்ளியில் தரையில் புரண்டு அழுத மாணவிகள்...\nமக்களிடம் கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆவேசம்\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/15012222/In-honor-of-Independence-Day-Dams--Strong-protection.vpf", "date_download": "2019-12-12T03:42:57Z", "digest": "sha1:R4XEU55MRJIX7Z52OCOJYF7Z5LLT2Q34", "length": 16124, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "In honor of Independence Day, Dams - Strong protection for places of worship || சுதந்திர தின விழாவையொட்டி, அணைகள்- வழிபாட்டு தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுதந்திர தின விழாவையொட்டி, அணைகள்- வழிபாட்டு தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு + \"||\" + In honor of Independence Day, Dams - Strong protection for places of worship\nசுதந்திர தின விழாவையொட்டி, அணைகள்- வழிபாட்டு தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nசுதந்திர தின விழாவையொட்டி அணைகள், வழிபாட்டு தலங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.\nநாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று (வியாழக் கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தேனி மாவட்டத்திலும் அணைகள், வழிபாட்டு தலங் களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.\nவைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை போன்ற அணைகளிலும், முக்கிய வழிபாட்டு தலங்களிலும் போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், பஸ் நிலையங்கள், கடை வீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nவைகை அணை உள்ளிட்ட அணைகள், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் வெடி குண்டுகள் கண்டறியும் நவீன கருவிகள் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. இதுமட்டுமின்றி பஸ் நிலையங்களில் சந்தேக நபர்களின் உடைமைகளையும் சோதனையிட்டனர்.\nமேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள நபர்கள் முறையான முகவரி சான்று கொடுத்து அறை எடுத்து தங்கி இருக்கிறார்களா என்று ஆய்வு செய்தனர். சோதனை சாவடிகளில் நேற்று வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.\nதமிழக-கேரள மாநில எல்லையில் போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய இடங்களில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் பணியில��� ஈடுபடுத்தப்பட்டு, தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதேபோல், ஆண்டிப்பட்டி அருகே கணவாய், தேவதானப்பட்டி அருகே காட்ரோடு ஆகிய இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.\nமாவட்டம் முழுவதும் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நடைபெறும் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக் குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nமாவட்டம் முழுவதும் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் இரவு முதல் அதிகாலை வரை தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.\n1. விழுப்புரம் மாவட்டத்தில், திருவள்ளுவர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 8 திருவள்ளுவர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n2. விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - 1,500 சிலைகள் வைக்க அனுமதி\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1,500 விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.\n3. 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல், கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டன\nகோவையில், 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று முதல் தளர்த்தப்பட்டன. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.\n4. பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல், பழனி முருகன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - சோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதி\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை கொடுத்த தகவலை தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.\n5. சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபுதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.\n1. \"மேக் இன் இந்த��யா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. 2 மாவட்ட பிரிவினையில் குளறுபடி: வீட்டின் முன்பகுதி விழுப்புரம் மாவட்டம், சமையலறை கள்ளக்குறிச்சி மாவட்டம்\n2. உத்தவ் தாக்கரேயுடன் ஏக்நாத் கட்சே திடீர் சந்திப்பு - மராட்டிய அரசியலில் பரபரப்பு\n3. மனைவியுடன் பால் வியாபாரி தற்கொலை மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விபரீதமுடிவு\n4. பிறப்புச்சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில்\n5. ஸ்கூட்டர் மீது கார் மோதி - தனியார் நிறுவன ஊழியர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/nov/25/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3289668.html", "date_download": "2019-12-12T02:54:32Z", "digest": "sha1:ZHGIJQ2OHXRGPMAJE7YACBFT45LN2UDG", "length": 9955, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம்\nBy DIN | Published on : 25th November 2019 06:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகருத்தரங்கில் கலந்துகொண்டவா்களுக்கு சான்றிதழை வழங்குகிறாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பதிவாளா் சந்தோஷ்பாபு.\nதிருநல்வேலி: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்வியியல் புலம் சாா்பில் ஆசிரியா் மற்றும் கற��பித்தலுக்கான மத்திய அரசின் பண்டிட் மதன்மோகன் மாளவியா தேசிய திட்டத்தின் மூலம் இரண்டு நாள்கள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.\nமத்திய நிதி நிறுவனங்களிடமிருந்து ஆய்வுத் திட்டத்திற்கான நிதியைப் பெறுதல் என்கிற தலைப்பில், பல்கலைக்கழக துணைவேந்தா் கே.பிச்சுமணியின் வழிகாட்டுதலில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.\nபல்கலைக்கழக திட்ட மைய இயக்குநா் மாதவசோமசுந்தரம் தொடக்க உரையாற்றினாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் வில்லியம் தா்மராஜா கருத்தரங்கின் நோக்கத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தாா். கருத்தரங்க சிறப்பு அழைப்பாளா்களாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா்கள் அருள்முருகன், சங்கரன், மதுரை காமராஜா் பல்கலைக்கழக பேராசிரியா் ராஜ்குமாா், வேலூா் ஊரீசு கல்லூரி உதவிப் பேராசிரியா் கிஷோா் ஆகியோா் கலந்துகொண்டு ஆய்வுத் திட்டம் தயாரித்தல், பல்கலைக்கழக மானியக் குழு, இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் போன்ற அமைப்புகளில் இருந்து ஆய்வுக்கான நிதியைப் பெறுதல், கருத்து திருட்டில்லா ஆய்வு மேற்கொள்ளுதல் குறித்துப் பேசினா்.\nநிறைவு விழாவில், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பதிவாளா் சந்தோஷ்பாபு கலந்துகொண்டு, கல்லூரி பேராசிரியா்கள் ஆய்வு மேற்கொள்ள நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற வேண்டியதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தாா். கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராசிரியா்களுக்கு சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.\nஇந்தக் கருத்தரங்கில், தமிழகம், கேரளம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து சுமாா் 50-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.\nகருத்தரங்க செயலா் அ.வெளியப்பன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் லெனின் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீட��யோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/45548", "date_download": "2019-12-12T03:50:43Z", "digest": "sha1:N7AE4ABNR6F7A5A3WYVQJJTWSOXRM47J", "length": 46064, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 49", "raw_content": "\n« வெண்டி டானிகர் – மீண்டும்\nவெண்டி டானிகர் -கடிதம் »\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 49\nபகுதி பத்து : வாழிருள்\nஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம்நாள் ஜனமேஜயனின் சர்ப்பசத்ரவேள்வி முடிந்து ஒருவருடம் நிறைவுற்றபோது ஆஸ்திகன் வேசரநாட்டில் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் தன் குலத்தினரின் கிராமத்திற்குள் நுழைந்தான். அவனுடைய வருகையை முன்னரே நெருப்பில் கண்டிருந்த மானசாதேவி குடில்முற்றத்தில் நாகபடக்கோலம் அமைத்து அதன்நடுவே நீலநிறமான பூக்களால் தளமிட்டு ஏழுதிரியிட்ட விளக்கேற்றி வைத்து அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குலத்தைச் சேர்ந்த அன்னையரும் முதியவரும் அவனைக்காத்து ஊர்மன்றில் கூடியிருந்தனர். ஓங்கிய ஆலமரத்தின் மீதேறி அமர்ந்து சில சிறுவர்கள் கிருஷ்ணையின் நீர்ப்பரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.\nகிருஷ்ணையின் மறுபக்கம் நகருக்குச் செல்லும் பாதை தொடங்கியது. அதற்கு இப்பால் புஷ்கரவனத்துக்குள் நாகர்களின் பன்னிரண்டு ஊர்கள் மட்டுமே இருந்தன. நாகர்குலத்தவர் மட்டுமே அந்தத்துறையில் படகோட்ட ஒப்புதல் இருந்தது. நாகர்களல்லாத எவரும் அங்கே நதியைத் தாண்டுவதில்லை. பாறைகள் நிறைந்த அப்பகுதியில் மென்மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட நாகர்களின் படகுகளன்றி பிற நீரிலிறங்கவும் முடியாது.\nசாலையின் மறுபக்கம் நான்குநாகர்களின் படகுகளும் காத்திருந்தன. காலையில் சந்தைக்குச் சென்ற நாகர்கள் மாலையில் திரும்புவது வரை பொதுவாக அப்பகுதியில் படகுகள் கிருஷ்ணையில் இறங்குவதில்லை. பயணிகளும் இருப்பதில்லை. கரையில் நின்றிருந்த மருதமரத்தின் அடியில் படகுகளை நீரிலிறங்கிய வேரில் கட்டிவிட்டு நாகர்கள் அமர்ந்திருந்தனர். வெண்கல்கோபுரம் போல எழுந்து நின்றிருந்த மருதத்தின் வேர்கள் மேல் அமர்ந்திருந்த முதியவர் இருவர் கண்கள் சுருக்கி தங்���ள் எண்ணங்களுக்குள் மூழ்கியிருந்தனர். இருவர் இளைஞர்கள். தூரத்தில் தெரியும் அசைவுகளை நோக்கிக்கொண்டு அவர்கள் அமைதியாக நின்றனர்.\nசற்றுநேரத்தில் புதர்களுக்கு அப்பால் ஆஸ்திகன் தெரிந்தான். இளைஞர்கள் இருவரும் எழுச்சிக் கூச்சலிட்டபோது முதியவர்கள் எழுந்துகொண்டனர். ஓர் இளைஞன் நேராக தன் படகைநோக்கி ஓடி அதை இழுத்து வழியருகே வைத்து “இதுதான்…இந்தப் படகுதான்” என்றான். முதியவர் புன்னகையுடன் “ஒரு படகே போதும். ஒருவர் நான்கு படகுகளில் ஏறமுடியாது” என்றார்.\nஆஸ்திகன் சடைமுடிகள் இருபக்கமும் தோள்வரை தொங்க செம்மண்போல வெயில்பட்டுப் பழுத்த முகமும் புழுதிபடிந்த உடலுமாக வந்தான். அவன் சென்றபோது இருந்தவையில் அந்த விழிகள் மட்டுமே அப்படியே மீண்டன. அவனைக் கண்டதும் நான்கு படகோட்டிகளும் கைகூப்பி வணங்கி நின்றனர். ஆஸ்திகன் நெருங்கி வந்ததும் முதியவர் இருவரும் அவன் காலடியில் விழுந்து வணங்கினர். அதைக்கண்டபின் இளைஞர்கள் ஓடிவந்து அவனைப் பணிந்தனர். அவன் காலடியில் பணிபவர்களை தன்னிலிருந்து கீழானவர்களாக எண்ணும் மனநிலையை கடந்துவிட்டிருந்தமையால் அவ்வணக்கங்களுக்கு முற்றிலும் உரிய முனிவனாக இருந்தான். அவர்களை சிரம்தொட்டு ஆசியளித்தான்.\nமுதியவர் “எங்கள் குடில்களுக்கு மீண்டு வரும் ஆஸ்திகமுனிவரை நாகர்குலம் வணங்குகிறது” என்று முகமன் சொல்லி படகுக்குக் கொண்டுசென்றான். ஆஸ்திகன் ஏறியபடகு கிருஷ்ணையில் மிதந்ததும் அப்பால் ஆலமரத்து உச்சியில் இருந்த சிறுவர்கள் உரக்கக் கூச்சலிட்டனர். சிலர் இறங்கி கிருஷ்ணைநதிக்கரை நோக்கி ஓடத்தொடங்கினர்.\nகிருஷ்ணை அங்கே மலையிடுக்கு போல மண் குழிந்து உருவான பள்ளத்துக்குள் நீலப்பெருக்காக ஓடிக்கொண்டிருந்தது. மரங்கள் அடர்ந்த சரிவில் வேர்களையே படிகளாகக் கொண்டு அவர்கள் மேலேறி வந்தனர். அவர்கள் வரும் வழியெங்கும் கொன்றைமலர்கள் பொன் விரித்திருந்தன. அரசமரத்தின் இலைகள் கேளா மந்திரத்தில் துடித்தன.\nமுதுபெண்டிர் ஊர்மன்றிலும் வேலிமுகப்பிலும் கூடி நின்றனர். சிலர் மானசாதேவி வெளியே வருகிறாளா என்று பார்த்தனர். அவள் இல்லமுகப்பில் ஏழுதிரியிட்ட மண்ணகல் விளக்குகள் சுடருடன் நின்றன. ஆஸ்திகன் சிறுவர்களும் நாகர்குலத்து மூத்தாரும் புடைசூழ வேலிமுகப்பை அடைந்ததும் பெண்கள் குலவையிட்டனர���. முதுநாகினி கமுகுப்பாளைத் தாலத்தில் நிறைத்த புதுமுயலின் குருதியால் அவனுக்கு ஆரத்தி எடுத்தபின் அந்தக்குருதியை தென்மேற்குநோக்கி மரணத்தின் தேவர்களுக்கு பலியாக வீசினாள். அவன் நெற்றியில் புதுமஞ்சள் சாந்து தொட்டு திலகமிட்டு அழைத்துவந்தார்கள்.\nகுடில்முன்னால் ஆஸ்திகன் வந்தபோது உள்ளிருந்து கையில் ஒரு மண்பானையுடன் மானசாதேவி வெளியே வந்தாள். ஆஸ்திகன் அவளைப்பார்த்தபடி வாயிலில் நின்றான். “மகனே, இதற்குள் உனக்காக நான் வைத்திருந்த அப்பங்கள் உள்ளன. இவற்றை உண்டுவிட்டு உள்ளே வா” என்று அவள் சொன்னாள். அந்தக்கலத்தை தன் கையில் வாங்கிய ஆஸ்திகன் அதைத்திறந்து உள்ளே இருந்து கரிய தழல்போல கணத்தில் எழுந்த ராஜநாகத்தின் குழவியை அதே கணத்தில் கழுத்தைப்பற்றித் தூக்கினான். அதை தன் கழுத்தில் ஆரமாகப் போட்டுக்கொண்டு உள்ளே இருந்த ஊமைத்தைப்பூவின் சாறும் நாகவிஷமும் கலந்து சுடப்பட்ட மூன்று அப்பங்களையும் உண்டான்.\n“அன்னையே, உங்கள் மைந்தன் இன்னும் விஷமிழக்காத நாகனே” என்று அவன் சொன்னதும் மானசாதேவி முகம் மலர்ந்து “இது உன் இல்லம். உள்ளே வருக” என்றாள். ஆஸ்திகன் குடிலுக்குள் நுழைந்ததும் அவன் குலம் ஆனந்தக்கூச்சலிட்டது. மூதன்னையர் குலவையிட்டனர். ஆஸ்திகன் அன்று கிருஷ்ணையில் நீராடி தன் சடையையும் மரவுரியையும் களைந்தபின் முயல்தோலால் ஆன ஆடையையும் ஜாதிக்காய் குண்டலத்தையும் அணிந்து தலையில் நீலச்செண்பக மலர்களையும் சூடிக்கொண்டான்.\nஆஸ்திகன் தன் இல்லத்தில் சாணிமெழுகிய தரையில் அமர்ந்து அன்னை அளித்த புல்லரிசிக்கூழையும் சுட்ட மீனையும் உண்டான். அதன்பின் அன்னை விரித்த கோரைப்பாயில் படுத்து அவள் மடியில் தலைவைத்துத் துயின்றான். அவன் அன்னை அவனுடைய மெல்லிய கரங்களையும் வெயிலில் வெந்திருந்த காதுகளையும் கன்னங்களையும் வருடியபடி மயிலிறகு விசிறியால் மெல்ல வீசிக்கொண்டு அவனையே நோக்கியிருந்தாள்.\nஅன்றுமாலை ஊர்மன்றில் நாகர் குலத்தின் பன்னிரண்டு ஊர்களில் வாழும் மக்களும் கூடினர். பசுஞ்சாணி மெழுகிய மன்றுமேடையில் புலித்தோலாடையும் நெற்றியில் நாகபட முத்திரையிட்ட முடியுமாக அமர்ந்த முதியநாகர்கள் முதுநாகினிகள் பரிமாறிய தேன்சேர்த்து புளிக்கவைக்கப்பட்ட கடுங்கள்ளை குடுவைகளில் இருந்து அருந்தினர். கூடியிருந்த சிற���வர்கள் பூசலிட்டு பேசிச் சிரித்துக்கொண்டு கிழங்குகளை சுட்டமீன் சேர்த்து தின்றனர். ஆஸ்திகன் தன் அன்னையுடன் வந்து மன்றமர்ந்ததும் வாழ்த்தொலிகள் எழுந்தன.\nமுதுநாகர் எழுந்து அனைவரையும் வணங்கினார். “‘விண்ணகமாக விரிந்த ஆதிநாகத்தை வணங்குகிறேன். அழியாத நாகங்களையும் அவர்களை ஆக்கிய முதல் அன்னை கத்ருவையும் வணங்குகிறேன். ஒருவருடம் முன்பு இத்தினத்தில் அஸ்தினபுரியின் வேள்விக்கூடத்தில் நம் குலத்தின் இறுதிவெற்றியை நிகழ்த்தியவர் நம் குலத்தோன்றல் ஆஸ்திக முனிவர். இது ஆடிமாத ஐந்தாம் வளர்பிறைநாள். இனி இந்நாள் நாகர்குலத்தின் விழவுநாளாக இனிமேல் அமைவதாக. இதை நாகபஞ்சமி என்று நாகர்களின் வழித்தோன்றல்கள் கொண்டாடுவதாக” என்றார்.\nஅங்கிருந்த அனைவரும் தங்கள் கைகளைத் தூக்கி அதை ஆதரித்தனர். நாகர்குலத்தலைவர்கள் தங்கள் கோல்களை தூக்கி மும்முறை ‘ஆம் ஆம் ஆம்’ என்றனர். முதுநாகர் “ஆதிப்பெருநாகங்கள் மண்ணில் வாழ்ந்த மனிதர்களை கூடிப்பெற்ற ஆயிரத்து எட்டு பெருங்குலங்கள் பாரதவர்ஷத்தில் உள்ளன. அவற்றில் முதுபெருங்குலமான நம்மை செஞ்சு குடியினர் என்றழைக்கிறார்கள். நாம் வாழும் இந்த மலை புனிதமானது. தவம்செய்யாதவர் இங்கே காலடிவைக்கமுடியாது. ஆகவே இது முனிவர்களால் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகிறது.”\n“பெருந்தவத்தாரான ஜரத்காரு முனிவர் தனக்குகந்த துணைவியைத் தேடி இங்கு வந்தார். இந்த ஸ்ரீசைலத்தின் கரையில், கிருஷ்ணை நதிக்கரையில் அவர் நம் குலத்துப்பெண்ணை மணந்து ஆஸ்திக முனிவரின் பிறப்புக்குக் காரணமாக ஆனார். அப்பிறவிக்கான நோக்கமென்ன என்பது இன்று நமக்குத் தெளிவாகியிருக்கிறது. நாகர்களே நம் குலம் பெருமைகொண்டது. இம்மண்ணில் நாகர்குலம் வாழும்வரை நம் பெருமை வாழும்.” அனைவரும் சேர்ந்து குரலெழுப்பினர்.\n“ஜரத்காருவின் துணைவியாகிய நம் குலத்து தவப்பெண் மானசாதேவி நாகங்களின் தலைவனான நாகபூஷணனை எண்ணி தவம்செய்து அவன் வரம் பெற்றவள். அவன் வாழும் கைலாசத்துக்குச் சென்று மீண்டவள். அவளை பாதாளநாகமான வாசுகி தன் சோதரியாக ஏற்றுக்கொண்டார். ஜனமேஜயமன்னரின் வேள்வியில் பாதாளநாகங்கள் அழியத்தொடங்கியபோது இங்கே அவரே வந்து தன் தங்கையிடம் அவள் மகனை அனுப்பும்படி ஆணையிட்டார். மண்ணைப்பிளந்து மாபெரும் கரும்பனை போல வாசுகி எழுந்த வழி இன்னும் நம் வனத்தில் திறந்திருக்கிறது. அந்த அஹோபிலத்தை நாம் இன்று நம் ஆலயமாக வணங்குகிறோம். அதனுள் செல்லும் கரிய இருள் நிறைந்த பாதைவழியாக பாதாளநாகங்களுக்கு நம் பலிகளை அளிக்கிறோம்.”\n“நாகர்களே ஜனமேஜயன் என்னும் எளிய மன்னர் ஏன் பாதாளவல்லமைகளாகிய நாகங்களை அழிக்கமுடிந்தது” என்று முதுநாகர் கேட்டார். “நாகங்கள் மீது அவர்கள் மூதன்னை கத்ருவின் தீச்சொல் ஒன்றிருக்கிறது நாகர்களே. நாககுலத்தவராகிய நம்மனைவர்மீதும் அந்தத் தீச்சொல் உள்ளது.” முதுநாகர் சொல்லத்தொடங்கினார்.\nமுதற்றாதை தட்சகரின் மகளும் பெருந்தாதை கஸ்யபரின் மனைவியுமான அன்னை கத்ரு விண்ணையும் மண்ணையும் ஆயிரத்தெட்டு முறை சுற்றிக்கிடக்கும் மாபெரும் கருநாகம். அவள் கண்கள் தண்ணொளியும் குளிரொளியும் ஆயின. அவள் நாக்கு நெருப்பாக மாறியது. அவள் மூச்சு வானை நிறைக்கும் பெரும் புயல்களாகியது. அவள் தோலின் செதில்களே விண்ணகத்தின் மேகத்திரள்களாயின. அவள் சருமத்தின் ஒளிப்புள்ளிகளே முடிவற்ற விண்மீன் தொகைகளாக ஆயின. அவள் அசைவே புடவியின் செயலாக இருந்தது. அவளுடைய எண்ணங்களே இறைவல்லமை என இங்கு அறியப்படலாயிற்று. அவள் வாழ்க\nஊழிமுதல்காலத்தில் அன்னை ஆயிரம் மகவுகளை முட்டையிட்டுப் பெற்றாள். அவை அழியாத நாகங்களாக மாறி மூவுலகையும் நிறைத்தன. அந்நாளில் ஒருமுறை மூதன்னை கத்ரு விண்ணில் நெடுந்தொலைவில் ஒரு சின்னஞ்சிறிய ஒளிப்புள்ளி போல நகர்ந்து சென்ற இந்திரனின் புரவியான உச்சைசிரவஸின் பேரொலியைக் கேட்டாள். அவளுடைய சோதரியும் வெண்ணிறம் கொண்ட நாகமும் ஆகிய அன்னை வினதையிடம் அது என்ன என்று வினவினாள். பேரொலி எழுப்பும் அதன் பெயர் உச்சைசிரவஸ். இந்திரனின் வாகனமாகிய அது இந்திரநீலம், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், பொன், சிவப்பு நிறங்களில் அமைந்த தலைகளுடன் விண்ணில் பறந்துசெல்கிறது” என்று வினதை பதில் சொன்னாள்.\n“அதன் வால் என்ன நிறம்” என்று அன்னை கத்ரு கேட்டாள். “அதன் வால் வெண்ணிற ஒளியாலானது” என்று வினதை பதில் சொன்னாள். ‘ஒளியில் இருந்து வண்ணங்கள் எப்படி வரமுடியும்” என்று அன்னை கத்ரு கேட்டாள். “அதன் வால் வெண்ணிற ஒளியாலானது” என்று வினதை பதில் சொன்னாள். ‘ஒளியில் இருந்து வண்ணங்கள் எப்படி வரமுடியும் இருட்டே முழுமுதன்மையானது. வண்ணங்களை உருவாக்கும் முடிவற்ற ஆழம் கொண்டது. அங்கிருந்தே புவிசமைக்கும் ஏழு வண்ணங்களும் வருகின்றன” என்றாள் மூதன்னை கத்ரு. அதை பார்த்துவிடுவோம் என அவர்கள் இருவரும் முடிவெடுத்தனர். அப்போட்டியில் வென்றவருக்கு தோற்றவர் அடிமையாக இருக்கவேண்டுமென வஞ்சினம் கூறினர்.\nஉச்சைசிரவஸ் விண்ணாளும் பேரொளிக்கதிர். அதன் ஏழுவண்ணங்களும் இன்மையில் இருந்தே எழுந்தன. அதை ஒளியாகக் காணும் கண்கள் வினதைக்கும் இருளாகக் காணும் கண்கள் அன்னை கத்ருவுக்கும் முடிவிலா புடவிகளை வைத்து விளையாடும் முதற்றாதையால் அளிக்கப்பட்டிருந்தன. அங்கே வாலென ஏதுமில்லை என உணர்ந்த அன்னை தன் ஆயிரம் மைந்தர்களிடமும் அங்கே சென்று வாலாகத் தொங்கும்படி ஆணையிட்டாள். அவர்களில் விண்ணில் வாழ்ந்த நாகங்கள் அன்றி பிற அனைத்தும் அதைச்செய்ய மறுத்துவிட்டன. “அன்னையே நாங்கள் மும்முறை மண்ணைக்கொத்தி உண்மைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று ஆணையிட்டிருக்கிறோம். நாங்கள் பொய்யைச் சொல்லமுடியாது” என்றன.\nவிண்ணக நாகங்கள் கார்க்கோடகன் என்னும் நாகத்தின் தலைமையில் அன்னையிடம் “அன்னையே நன்றுதீது உண்மைபொய் என்னும் இருமைகளுக்கு அப்பால் உள்ளது அன்னையின் சொல். உன் ஆணையை நிறைவேற்றுவோம்” என்றன. அவ்வண்ணமே அவை பறந்துசென்று விண்ணில் நீந்தி உச்சைசிரவஸின் வாலாக மாறி பல்லாயிரம் கோடி யோஜனை தொலைவுக்கு இருள்தீற்றலாக நீண்டு கிடந்தன.\nஉச்சைசிரவஸைப் பார்ப்பதற்காக மூதன்னையர் இருவரும் அது செல்லும் வானகத்தின் மூலைக்குப் பறந்து சென்றனர். விண்மீன்கொப்புளங்கள் சிதறும் பால்திரைகளால் ஆன விண்கடலைத் தாண்டிச்சென்றனர். விண்நதிகள் பிறந்து சென்றுமடியும் அந்தப் பெருங்கடலுக்குள்தான் ஊழிமுடிவில் அனைத்தையும் அழித்து தானும் எஞ்சாது சிவன் கைகளுக்குள் மறையும் வடவைத்தீ உறைகிறது. அதன் அலைகளையே தெய்வங்களும் இன்றுவரை கண்டிருக்கிறார்கள். அதை அசைவிலாது கண்டது ஆதிநாகம் மட்டுமே. அது வாழ்க\nஅப்பெருங்கடல்மேல் பறந்தபடி மூதன்னையர் கத்ருவும் வினதையும் உச்சைசிரவஸ் வான்திரையைக் கிழிக்கும் பேரொலியுடன் செல்வதைக் கண்டனர். அதன் வால் கருமையாக இருப்பதைக் கண்ட வினதை கண்ணீருடன் பந்தயத்தில் தோற்றதாக ஒப்புக்கொண்டாள். ஆயிரம்கோடி வருடம் தமக்கைக்கு அடிமையாக இருப்பதாக அவள் உறுதி சொன்னாள். அன்னையரின் அலகிலா விளையாட்டின் இன���னொரு ஆடல் தொடங்கியது.\nநாகர்களே, தன் சொல்லைக் கேட்காத பிள்ளைகளை கத்ரு சினந்து நோக்கினாள். “நன்றும் தீதுமென இங்குள அனைத்துமே அன்னையின் மாயங்களே என்றறியாத மூடர்கள் நீங்கள். நன்றைத் தேர்வுசெய்ததன் வழியாக நீங்கள் உங்கள் ஆணவத்தையே முன்வைத்தீர்கள். நான் என நீங்கள் உணரும்போதெல்லாம் அந்த ஆணவம் உங்களில் படமாக விரிவதாக. ஆணவத்தின் முகங்களாகிய காமமும் குரோதமும் மோகமும் உங்கள் இயல்புகளாகுக. பறக்கும் திறனை நீங்கள் இழப்பீர்கள். தவழ்ந்துசெல்லும் வேகம் மட்டுமே கொண்டவர்களாவீர்கள். உங்களுக்குரியதென நீங்கள் கொண்டுள்ள அறத்தால் என்றென்றும் கட்டுண்டவர்களாவீர்கள். எவனொருவன் காமகுரோதமோகங்களை முற்றழிக்க முயல்கிறானோ அவன் முன் உங்கள் ஆற்றல்களையெல்லாம் இழப்பீர்கள். உங்கள் தனியறத்தால் இழுக்கப்பட்டவர்களாக நீங்களே சென்று அவன் வளர்க்கும் வேள்விநெருப்பில் வெந்து அழிவீர்கள்” என்று அன்னை தீச்சொல்லிட்டாள்.\n“நாகர்குலமக்களே, நாமும் நம் காமகுரோதமோகங்களால் கட்டுண்டவர்களாக இருக்கிறோம். நாமும் நமது அறத்தின் அடிமைகளாக வாழ்கிறோம். மூதன்னையின் தீச்சொல் நம்மையும் யுகங்கள்தோறும் தொடர்கிறது” முதுநாகர் சொன்னார். “அன்று அந்தத் தீச்சொல் கேட்டு நடுங்கி நின்ற மைந்தர்களை நோக்கி முதற்றாதை காசியபர் சொன்னார். மைந்தர்களே நீங்கள் அழியமாட்டீர்கள். புடவி என ஒன்று உள்ளவரை நீங்களும் இருப்பீர்கள். எந்தப்பேரழிவிலும் எஞ்சியிருக்கும் ஒருதுளியில் இருந்து நீங்கள் முழுமையாகவே மீண்டும் பிறந்தெழுவீர்கள்.”\n“அவ்வாறே இன்று ஜனமேஜயன் வேள்வியில் பெருநாகங்கள் எரிந்தழிந்தன. நம்குலத்தின் சொல்லால் அவர்களில் மண்ணாளும் பெருநாகமான தட்சன் மீட்கப்பட்டார். அவரிலிருந்து அழியாநாகங்களின் தோன்றல்கள் பிறப்பர். நிழலில் இருந்து நிழல் உருவாவது போல அவர்கள் பெருகி மண்ணையும் பாதாளத்தையும் நிறைப்பர். ஆம் அவ்வாறே ஆகுக” முதுநாகர் சொல்லி முடித்ததும் நாகர்கள் தங்கள் நாகபடம் எழுந்த யோகதண்டுகளைத் தூக்கி ‘ஆம்” முதுநாகர் சொல்லி முடித்ததும் நாகர்கள் தங்கள் நாகபடம் எழுந்த யோகதண்டுகளைத் தூக்கி ‘ஆம் ஆம்\nநாகங்களுக்கான பூசனை தொடங்கியது. மன்றுமேடையில் பதிட்டை செய்யப்பட்டிருந்த நாகச்சிலைகளுக்கு மஞ்சள்பூசி நீலமலர்மாலைகள் அணிவித்த�� கமுகுப்பூ சாமரம் அமைத்து பூசகர் பூசை செய்தனர். இரண்டு பெரிய யானங்களில் நீலநீர் நிறைத்து விலக்கிவைத்து அவற்றை நாகவிழிகள் என்று உருவகித்து பூசையிட்டனர். நாகசூதர் இருவர் முன்வந்து நந்துனியை மீட்டி நாகங்களின் கதைகளைப் பாடத்தொடங்கினர். பாடல் விசையேறியபோது அவர்கள் நடுவே அமர்ந்திருந்த மானசாதேவியின் உடலில் நாகநெளிவு உருவாகியது. அவள் கண்கள் இமையாவிழிகளாக ஆயின. அவள் மூச்சு சர்ப்பச்சீறலாகியது.\n“காலகனின் மகளாகிய நான் மானசாதேவி. ஜகல்கௌரி, சித்தயோகினி, நாகபாகினி. எந்தை தட்சன் உயிர் பெற்றான். வளர்கின்றன நாகங்கள். செழிக்கின்றது கீழுலகம்” என அவள் சீறும் குரலில் சொன்னாள். இரு தாலங்களிலும் இருந்த நீலநீர் பாம்புவிழிகளாக மாறுவதை நாகர்கள் கண்டனர். நந்துனியும் துடியும் முழங்க அவர்கள் கைகூப்பினர்.\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-1\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-44\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-2\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27\nTags: உச்சைசிரவஸ், கத்ரு, கஸ்யபர், கிருஷ்ணை நதி, சர்ப்பசத்ர வேள்வி, சித்தயோகினி, ஜகல்கௌரி, ஜனமேஜயன், ஜரத்காரு, தட்சகன், தட்சன், நாகபாகினி, மானசாதேவி, வினதை, வேசரநாடு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 2\nஉள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_76.html", "date_download": "2019-12-12T03:17:04Z", "digest": "sha1:MJRJ3UGAF7RB3QPT7VWZ2XNPYJVW5X6R", "length": 9328, "nlines": 124, "source_domain": "www.kathiravan.com", "title": "வித்தகரே உம்பணிக்கு விலை மதிப்புண்டோ…… - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவித்தகரே உம்பணிக்கு விலை மதிப்புண்டோ……\nஎம்மண்ணுக்காய் ஆகுதியாகி தமிழினத்தின் உள்ளக்கோவிலில்\nவாழும் மாவீரரே உங்கள் தியாகம் தனை திரும்பிக்கூட பார்க்கமுடியாது\nஎனினும் சிறுமி நிறைவிற்காய் உம் நினைவாக ஒரு சிறு கவி….\nஆசையோடு உன் அன்னை கருவறையில் சும���்தாள்\nதாய் மண்ணில் அன்போடு தவழ விட்டாள்\nஅன்னையின் பால் தமிழுணர்வாய் நிறைந்ததோ\nதமிழ் மண் காப்பது தலையாய கடமை என உணர்ந்தீரோ\nஅழகான உடையணிந்து ஆனந்தமான பள்ளிப்பருவம்\nஅவையெல்லாம் உதறியெறிந்து வரியுடையணிந்த உருவம்\nசுயநலமின்றி தாய் மண் மீட்புக்காய் கனவுகள் சுமந்து\nசுதந்திரம் வேண்டி தந்தைதாய் சுகம் மறந்தீரோ\nவித்தகரே உம்பணிக்கு விலை மதிப்புண்டோ\nஅகத்தில் தமிழீழம் மலரும் என்ற நினைவுகளோடும்\nபுறத்தில் அன்னை மண் மீட்கும் வெறியோடும்\nஉணர்வில் தலைவன் வழி என்ற துணிவோடும் சென்றீரோ\nபெற்றவர் தேடுகிறார் உற்றோர் உளறுகிறார்\nகொட்டும் மழையிலும் வெட்ட வெயிலிலும் வேங்கையாகி\nவெறி பிடித்த எதிரியுடன் களமாடிக்கதை முடித்தாய்\nகாண்போமோ உங்களை காலடி தொழுவோமோ\nஅரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்\nநீங்கள் தெய்வங்கள் அண்ணா அக்காமாரே\nபலபடை கொண்டு களமாடியவர்கள் கனகாலமில்லை\nமீண்டும் எழுந்து வருவீர்கள் தமிழீழம் மலரும் அன்று\n– கவி-புபிகா சுந்தரலிங்கம் –\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (155) ஆன்மீகம் (7) இந்தியா (209) இலங்கை (1641) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (21) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/21200741/1267299/Red-Alert-Holidays-for-tomorrow-s-school-and-college.vpf", "date_download": "2019-12-12T03:31:54Z", "digest": "sha1:NSNRH3KLZEHESHIDFAKHMPW2F7JF2TFV", "length": 15094, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை || Red Alert Holidays for tomorrow s school and college in Nilgiris district", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nபதிவு: அக்டோபர் 21, 2019 20:07 IST\nமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கலெக்டர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.\nமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கலெக்டர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.\nதென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் முதல் ஆந்திர கடலோர பகுதிவரை நீடித்து வருகிறது.\nஇதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் உள்ள பல பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது.\nஇந்நிலையில் தமிழகத்தில் குறிப்பாக நீலகிரி உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கலெக்டர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.\nநிலச்சரிவு ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.\nrain | collector innocent divya | school college holidays | வடகிழக்கு பருவமழை | மழை | பள்ளி கல்லூரி விடுமுறை | கலெக்டர் இன்னசன்ட் திவ்யா\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nபுறநகர் ரெயில்களில் கழிப்பிட வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் கடும் அவதி - தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nமாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் 3 மாதம் ஜெயில் - பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்\nடிரம்பை ஹாலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து வீடியோ வெளியீடு\nமாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு\nகுமரியில் சூறைக்காற்றுக்கு 2 லட்சம் வாழைகள் முறிந்து நாசம்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகளக்காடு பகுதியில் மீண்டும் பரவலாக மழை\nமேலடுக்கு சுழற்சி: தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு\nஅதிகாலை முதல் சென்னையில் மீண்டும் மழை\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/creative-commons/", "date_download": "2019-12-12T02:56:42Z", "digest": "sha1:PNAAJBPJ3VNB6P7OQR462SUDODURUZL6", "length": 11495, "nlines": 180, "source_domain": "www.kaniyam.com", "title": "Creative Commons – கணியம்", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாத அறிக்கை\nகணியம் பொறுப்பாசிரியர் October 24, 2019 0 Comments\nReport in Tamil Report in English கணியம் அறக்கட்டளை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார…\nதமிழ்மண் பதிப்பகத்தின் 1000 மின்னூல்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் அறிவிப்பு\nகணியம் பொறுப்பாசிரியர் October 2, 2019 0 Comments\nதமிழ்மண் பதிப்பகம் சென்னையில் உள்ள தமிழ்மண் பதிப்பகத்தார் 30 ஆண்டுகளாக, புழக்கத்தில் இல்லாத, அரிய பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், தமிழின மேன்மைக்கு வித்திட்ட சான்றோர் நூல்களையும், தேடி எடுத்து, பொருள் வழிப் பிரித்து, சீராக அச்சிட்டு வருகின்றனர். அவர்கள் வெளியிட்ட முக்கிய எழுத்தாளர்களின் முழுத் தொகுதிகள் குறிப்பிடத் தக்கவை. பாவாணர், சாமி…\nகனடா, டொரன்டோ பல்கலைக்கழகம், தமிழ்மண் பதிப்பகம்\nபுதுவை எழுத்தாளர் ஞானசம்பந்தம் படைப்புகள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடு\nகணியம் பொறுப்பாசிரியர் July 3, 2019 0 Comments\nமூலம் – connect.fshm.in/notice/9j1b50tbPK5K14a9ce — பிரசன்னா @KaniyamFoundation சார்ப்பாக நேற்று @ragulkanth ம் நானும் புதுவையில் ஞானசம்பந்தம் என்ற ஒரு எழுத்தாளரை (லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அறிந்த தமிழ் ஆசிரியர்) சந்தித்து அவரது புத்தகங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிடக் கோரிணோம். அவரும் விருப்பம் தெரிவித்து தன்னிடம் இருந்த புத்தகங்களை எங்களிடம் அளித்தார்….\nகோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல்\nகணியம் பொறுப்பாசிரியர் April 9, 2019 0 Comments\nநண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை பற்றி உரையாடினார். எழுத்தாளர் கோவை ஞானி [ kovaignani.org ] அவர்கள் பெரு மகிழ்வுடன் தமது படைப்புகள் அத்தனையும் CC-BY-SA என்ற உரிமையில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரது படைப்புகளை எவரும்…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங��களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75655-periyasevalai-village-people-protest-for-joining-with-villupuram-district-instead-of-kallakurichi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T03:26:02Z", "digest": "sha1:DCVPP63BJBDQUVPHP7MHZGVCP6AFM4AW", "length": 12033, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விழுப்புரத்தில் சேர்க்கக் கோரி பெரியசெவலை மக்கள் மீண்டும் போராட்டம் | periyasevalai village people protest for joining with villupuram district instead of kallakurichi", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nவிழுப்புரத்தில் சேர்க்கக் கோரி பெரியசெவலை மக்கள் மீண்டும் போராட்டம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி பெரியசெவலை கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் கள்ளக்குறிச்சியும் ஒன்று. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து கள்ளக்குறிச்சி உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளகுறிச்சி, விழுப்புரம் மாவட்டம் எல்லை தொடர்பான அரசாணையை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது.\nஅரசாணையில் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தின் பெரும் பகுதி விழுப்புரம் மாவட்டத்திலேயே சேர்க்கப்பட்டது. ஆனால் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தில் இருந்த பெரியசெவலை, டி.கொளத்தூர், சரவணபாக்கம், ஆமூர் உள்ளிட்ட ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்த்ததால் அப்பகுதி மக்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.\nதங்களை மீண்டும் விழுப்புரம் மாவட்டதில் சேர்க்க வேண்டியும், 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட திருவெண்ணெய் நல்லூர் தாலுக்காவில் இணைக்கக்கோரியும் பொதுமக்கள் பெரியசெவலை மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நேற்று மனு கொடுத்தனர்.\nஇந்நிலையில், பெரியசெவலை கூட்டுரோட்டில் இன்று மீண்டும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளதோடு, கருப்புக் கொடி ஏந்தியவாறு கூட்டுரோட்டிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் தங்கள் ஊரினை சேர்க்க வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.\nபெரியசெவலையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் 60 கி.மீ தூரம் என்பதும், விழுப்புரத்திற்கு 18 கி.மீ தூரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இதற்கு முன்னர் ஒன்றிய அலுவலகமாக இருந்த திருவெண்ணை நல்லூர் ஒன்றிய அலுவலம், தற்போது வட்டாட்சியர் அலுவலகமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த அலுவலகம் பெரியசெவலையில் இருந்து ஒரு கி.மீ தூரம் என்பதும், புதிதாதக பிரிக்கப்பட்டதன் படி உளுந்தூர்பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உளுந்தூர் பேட்டைக்கு பெரிய செவலையில் இருந்து 18 கி.மீ தூரம் ஆகும்.\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\n“ஊழலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை” - ராஜினாமா செய்த டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிழுப்புரத்தில் ரத்தக் காயங்களுடன் எரிந்த நிலையில் பெண் சடலம்: போலீஸ் விசாரணை..\nஆற்றில் கிடந்த பெண் குழந்தையின் சடலம் : தொடரும் துயரம்..\nதமிழகத்தின் 34-வது மாவட்டமாக இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி\nகழிவறைக்கு செல்வதாக குழந்தையை கொடுத்த பெண் - திடீர் தலைமறைவால் சோகம்\nவிவசாய நிலங்களில் தூக்கி வீசப்படும் மது பாட்டில்கள்.. மக்கள் முற்றுகை போராட்டம்..\nதிமுக செயலாளர் வெட்டிக்கொலை: உறவினர் உட்பட 7 பேர் கைது\nபட்டியலின மக்களுக்கு ஊர் கட்டுப்பாடு - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 3 பேர் கைது\nஆசிரம் அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை - மருத்துவமனையில் சிகிச்சை\n“கள்ளக்குறிச்சி மாவட்டம் வேண்டாம்; விழுப்புரம்தான் வேண்டும்” - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\n“ஊழலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை” - ராஜினாமா செய்த டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/11403.html", "date_download": "2019-12-12T03:15:15Z", "digest": "sha1:VDKQIWIYEYU7X2RNVGBHNGS7YMGVBZO7", "length": 18768, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "மீனாட்சி அம்மன்கோவில் சித்திரை திருவிழா துவக்கம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவெப்பச்சலனம் காரணமாக வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை மையம் தகவல்\n8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமீனாட்சி அம்மன்கோவில் சித்திரை திருவிழா துவக்கம்\nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012 ஆன்மிகம்\nமதுரை,ஏப்.24 - மதுரை மீனாட்சி அம்மன்கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய திருவிழாசித்திரை திருவிழாவாகும். அதிலும் மீனாட்சி திருக்கல்யாணம் தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9.36 மணிக்கு வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதன் பிறகு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ��ெய்வேத்தியம் படைத்து சிற்ப்பு தீபாராதனைகள் நடந்தன. முன்னதாக மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் ப்ரியாவிடையும் சிறப்பு அலங்காரத்தில் அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கரு.முத்து கண்ணன், கோவில்இணை ஆணையர் ஜெயராமன், போலீஸ் துணை ஆணையர் திருநாவுக்கரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் வடக்கு ஆடிவீதியில் அமைந்து திருக்கல்யாண மேடையில் அடுத்த மாதம் 2ம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா - ஆதரவு 125, எதிர்ப்பு 105 வாக்குகள்\nஉட்கோட்டு அனுமதியுடன் செல்லும் மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூர் இணைப்பு: ஜனாதிபதி ஒப்புதல்\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி - கர்நாடக முதல்வர் எடியூரப்பா தகவல்\nவீடியோ : நடிகை ஜெயஸ்ரீ வெளியிட்ட ஆடியோ\nவீடியோ : எல்லா ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தால் ஈஸ்வர் 90 நாட்களுக்கு வெளியே வந்திருக்க முடியாது -நடிகை ஜெயஸ்ரீ\nதபால் அலுவலக சேமிப்புகள் உட்பட பி.எப், சிறு சேமிப்பு வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஎம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி\nவீடியோ : உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வழிகளை மு.க.ஸ்டாலின் தேடுகிறார் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபடுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் - முஷரப் கோரிக்கையை கோர்ட்டு ஏற்குமா\nஇந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதி\nஇந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\nஉலக டூர் பேட்மிண்டன் இறுதிசுற்று: இந்திய வீராங்கனை சிந்து சாதிப்பாரா\nடுவிட்டரில் இணைந்த ரிக்கி பாண்டிங்: மகனுடன் வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டார்\nமதுரையில் இருந்து அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் வர வேண்டும் - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விருப்பம்\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\nஇந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\nநியூயார்க் : இந்திய குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து தற்போது பதிலளிக்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளது.இந்திய ...\nஇந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதி\nவாஷிங்டன் : அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் விநாயக் பானர்ஜி, இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து ...\nஆப்கானிஸ்தானில் விமான தளம் அருகே குண்டுவெடிப்பு: 30 பேர் படுகாயம்\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் பக்ரம் விமானத் தளம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 30 பேர் காயமடைந்தனர்.இது குறித்து ஆப்கன் ...\nடுவிட்டரில் இணைந்த ரிக்கி பாண்டிங்: மகனுடன் வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டார்\nபுதுடெல்லி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (வயது 44). ஒரு நாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி 20...\nமதுரையில் இருந்து அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் வர வேண்டும் - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விருப்பம்\nமதுரை : மதுரையில் இருந்து அதிக அளவில் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வர வேண்டும் என்று சுழற்பந்து வீச்சாளர் ...\nவீடியோ : உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வழிகளை மு.க.ஸ்டாலின் தேடுகிறார் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : வெங்காயம் குறித்து மு.க.ஸ்டாலின் தமிழக அரசை குறை கூறுவதா\nவீடியோ : கைலாசா நாட்டு குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்\nவீடியோ : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - ல��்சதீபம்\nவீடியோ : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கார்த்திகை மகா தீபம்\nவியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019\n1இந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\n2தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சு...\n38 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீ...\n4தங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://clip60.com/watch/Play-clip-1-mano-bala-with-cheran-clip60.56GSbTe2Iew.html", "date_download": "2019-12-12T04:15:10Z", "digest": "sha1:5INUQARTLJ6CSBUEFFI6UVR5SKEI3QW4", "length": 7820, "nlines": 89, "source_domain": "clip60.com", "title": "மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com", "raw_content": "\nமனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com\nமனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com\nClip மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com, video மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com, video clip மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com 720, மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com 1080, மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com 2160, மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com full hd, video மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com hot, clip மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com hight quality, new clip மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com, video மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com moi nhat, clip மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com hot nhat, video மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com 1080, video 1080 of மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com, Hot video மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com, new clip மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com, video clip மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேர���ின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran| Clip60.com full hd, Clip மனோ ..., video clip மனோ ... full hd, video clip மனோ ... chat luong cao, hot clip மனோ ...,மனோ ... 2k, மனோ ... chat luong 4k.\nநடிகரும் இயக்குனருமான சேரனுடன் நடிகரும் இயக்குனருமான மனோ பாலா அவர்களுடன் தனது திரைப்பட அனுபவங்களை மிகவும் எளிமையாகவும் இன்றய புதியவர்களுக்கு பயனுள்ளதாகவும் கலந்துரையாடும் அருமையான காணொளி\nBig Bossக்கு ஏன் போனேன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 2 | Mano Bala With Cheran\nRajkiran நடிப்பில் 'என் ராசாவின் மனசிலே' உருவான கதை\nதனுஷை தனது மகன் என உரிமை கொண்டாடும் தம்பதி பின்னணி என்ன\nராமராஜனுடன் காதல் வந்த கதை...\nநித்தி உருவாக்கும் கைலாசா தீவு : துறவறமா சுகவாசமா \n\"நிறைய பேரு உயிரோட இருக்கதுக்கு காரணமே அவர்தான்..\" - Manobala Reveals Unheard Emotional Stories\nஎங்கோ... யாரோ...யாருக்காகவோ... || ஜெயகாந்தன் || பவா செல்லதுரை || கதை கேட்க வாங்க ||\nஎம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நட்பு எங்கே ஆரம்பமானது\nஎன்னை ராசி இல்லாதவன்னு சொன்னாங்க - தேனிசைத் தென்றல் தேவா\nKamal தான் எங்கள காப்பாத்தி வாழ்கை கொடுத்தார் - மனம் உருகிய Manobala | MY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/948428", "date_download": "2019-12-12T03:33:45Z", "digest": "sha1:WTBI4GY64HJQHUBYC22HFWP26XGAX2TL", "length": 9956, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வழி தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பம் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்த தொழிற்கூடங்களுக்கு விரைவாக உரிமம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nச���ன்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வழி தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பம் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்த தொழிற்கூடங்களுக்கு விரைவாக உரிமம்\nசிவகங்கை, ஜூலை 23: சிவகங்கை மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, தொழிற்கூடங்களுக்கு விரைவாக உரிமம் வழங்கப்படும் என மாவட்ட தொழில் மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியிருப்பதாவது:\nசிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனக் கொள்கைகள் எளிமையாக்கப்பட்டு தொழிற்கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளை களைய, கலெக்டர் தலைமையில் ஒரு முனை தீர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வாயிலாக ஒற்றைச் சாளர முறையில் தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கு தேவையான அனைத்து வகையான உரிமங்கள், மின் இணைப்புகள், ஒப்புதல்கள், தடையின்மை சான்றிதழ்கள் ஆகியவற்றை அரசுத் துறைகள், நிறுவனங்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்ள, உரிய ஆவண விபரங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்தால் உரிய காலவரையறைக்குள் குழு தேவையான ஆணைகளை பிறப்பிக்கும். அவ்வாறு உரிய காலவரையறைக்குள் ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை எனில் அத்தகைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டதாக கருதப் பெறும். எனவே தொடர்புடைய அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள், அமைப்புகள் இதில் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாக அமைந்துள்ளது. மேலும், தேவையற்ற கால இடைவெளி முற்றிலுமாக தவிர்க்கப்படும். இந்த நடைமுறையை சிவகங்கை மாவட்டத்திலுள்ள தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தேவையான அனைத்து உரிமங்கள், ஒப்புதல்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம். கூடுதல் தகவல் அறிய சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரி���ிக்கப்பட்டுள்ளது.\nசிறந்த திருநங்கை விருதுக்கு விண்ணப்பம்\nதேவகோட்டை தண்டாயுதபாணி கோயிலில் கார்த்திகை மகா தீபம்\nநெற்பயிர்களில் புகையான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி\nகாரைக்குடி செக்காலை ரோட்டில் ‘பார்’ ஆன பழைய வீடு குடிமகன்கள் கும்மாளத்தால் பெண்கள் அச்சம்\nபொறியியல் படித்தவர்கள் ஆசிரியர்கள் ஆகலாம் அமைச்சர் அறிவிப்பிற்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம்\nஅழகப்பா பல்கலை. தன்னார்வ பயிலும் வட்டத்தில் குரூப் 1 தேர்வுக்கு மாதிரி தேர்வு\nதமிழ் இசைச் சங்கம் மாநில அளவிலான இசை போட்டி\n‘வேட்புமனுவுக்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும்’ அதிகாரிகளின் முரண்பட்ட தகவலால் குழப்பம்\n× RELATED சிறந்த திருநங்கை விருதுக்கு விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2306561", "date_download": "2019-12-12T03:03:25Z", "digest": "sha1:JHETCDOJOPQ3EPGPJAGSF56MSWWGPJH3", "length": 4938, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n16:15, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n2,491 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n[[File:Franklin-Benjamin-LOC.jpg|thumb|left|upright|alt=A half-length portrait of a bald, somewhat portly man in a three-piece suit.| ''மின்சாரத்தின் வரலாறும் அண்மைநிலையும்'' (1767) என்ற தன் நூலில், பிராங்ளினுடன் தொடர்ந்த தொடர்பு வைத்திருந்த ஜோசப் பிரீசுட்லி, 18 ஆம் நூற்றாண்டில் பிராங்ளின் மின்சாரம் பற்றிய மிக விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்ட்தாக ஆவணப்படுத்துகிறார்.]]\nஆங்கிலேய அறிவியலாளராகிய வில்லியம் கில்பர்ட்மின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை 1600 இல் கவனமுடன் ஆய்வு செய்ததும் மின்சாரம் பற்ரிய அறிவு அறிதிற ஆர்வத்தையும் தாண்டி வளரலானது. இவர் காந்தக்கல்லின் விளைவுக்கும் ஆம்பரைத் தேய்க்கும்போது ஏற்படும் நிலைமின் விளவுக்கும் இடயில் உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தினார். (இவர் புதிய எலெச்ட்ரிகசு (''electricus'') எனும் (ஆம்பர்சார்அல்லது ஆம்பர்போன்ற) என்ற பொருள்கொண்ட இலத்தீனச் சொல்லை ( \"ஆம்பர்\") எனும்பொருள்கொண்ட கிரேக்க எலெக்ட்ரான் (ἤλεκτρον) எனும் சொல்லில் இருந்து, தேய்ப்பால் ஈர்ப்புப் பண்பை அடையும் பொருள்கலைக் குறிக்க, உருவாக்கினார்.\n இதனால் ஆங்கிலத்தில் மின் (\"electric\") மின்சாரம் (\"electricity\") எனும் சொற்கள் உருவாகி முதலில் [[தாமசு பிரவுன்]]' அவர்களின் ''[[Pseudodoxia Epidemica]]'' (1646 ) எனும் அச்சிட்ட நூலில் பயின்று வந்தன.\n== இவற்றையும் பார்க்கவும் ==\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/product/80138-gel-911-agrisept-for-acne", "date_download": "2019-12-12T04:15:16Z", "digest": "sha1:O4T5OOSBARZ5SXFUH4MG4CDVXGBT6KTM", "length": 5225, "nlines": 44, "source_domain": "ta.seminaria.org", "title": "ஜெல் 911+ Agrisept முகப்பரு - வாடிக்கையாளர் விமர்சனங்கள்", "raw_content": "\nஜெல் 911+ Agrisept முகப்பரு விமர்சனங்கள்\nவீடியோ விமர்சனங்கள் மூலம் YouTube\nநான் அதிக நம்பிக்கை இருந்தது, இந்த ஜெல், ஏனெனில், இந்த வலைத்தளத்தில் அதை எழுதி புகழ் பேசுகிற odes, ஆனால் எனக்கு அது உதவவில்லை, மட்டுமே மோசமான நிலைமை. நான் குறிப்பாக தொடங்கியது ஸ்மியர் அவர்கள் முதல், மட்டுமே நெற்றியில் பொருட்டு, அதன் செயல்திறனை சோதிக்க. மற்றும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nநீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும் இருந்து ஒரு மலிவான கனவுகள் from Aliexpress அது சாத்தியம் போட பெரும் நம்பிக்கை அது அது சாத்தியம் போட பெரும் நம்பிக்கை அது\nசிறந்த தரம்3 மாதங்கள்ஒப்பனை பாகங்கள்\n)) மிகவும் நல்ல வாகனம் நிழல் 04 + முனை3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nதொடர், தொடர்ந்து இது அமேஸ் - nutraeffects ⭐நாள் கிரீம் செயலில் ஈரப்பதமூட்டுதல் onlinesee திறன் மற்றும் ஒப்பனை கிரீம்👇3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\n2 பயன்பாடுகளில் அரிப்பு மற்றும் பொடுகு போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டுமா எளிதாக + முடி உதிர்தல் இல்லாமல் பயன்படுத்த ஒரு மென்மையான வழி;)சுமார் 2 மாதங்களுக்குசுகாதார பொருட்கள்\nஇந்த பிராண்டின் மற்ற ஜெல்களிலிருந்தும், ஒட்டுமொத்த பட்ஜெட் பிரிவிலிருந்தும் மிகவும் வேறுபட்ட ஒரு ஜெல் எண்ணெய் அமைப்பு, வாசனை திரவிய மணம், சிறந்த கவனிப்பு பண்புகள். யார் சரியானவர், யார் விரும்ப மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன்.சுமார் 2 மாதங்களுக்குஅக்கறை ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/special/04/224470?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-12-12T03:44:35Z", "digest": "sha1:U3YP4OPMIST55N5CWVWCDPVU2FHAZ2V4", "length": 14030, "nlines": 149, "source_domain": "www.manithan.com", "title": "சக���கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண்! மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு...? மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை) - Manithan", "raw_content": "\nயாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி மன்னன்\nஇலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த அரியவகை பொக்கிஷங்கள்\nலண்டனில் டெலிவரி கொடுக்க வந்த இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி கமெராவில் கண்ட காட்சி\nகேட்க ஆளில்லாததால் படுமோசமாக நடந்துகொள்ளும் நடிகை அமலா பால்..\nநான் நல்ல பொண்ணு இல்ல அப்பா... கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகளைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nஇந்த வருடத்தில் googleல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்\nமர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி சம்பவத்தில் சிக்கிய பள்ளி சிறுவன்... என்ன செய்துள்ளான் தெரியுமா\nஅதிர்ந்தது அமெரிக்கா : துப்பாக்கிதாரிகளின் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்பட அறுவர் பலி\nஉலகில் தனி சுதந்திர நாடாகிறது மூன்று லட்சம் மக்களைக் கொண்ட நாடு\nநித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nநடிகை ஸ்ரேயாவை சுற்றி வளைத்த லண்டன் பொலிசார்.. பதற்றமடைந்த படக்குழுவினர்கள்...\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nஅவசர உலகில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் எமக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும்.\nஉலகில் இருக்கும் சில முக்கிய செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றை செய்தி பார்வை என்ற பகுதியில் தொடர்ச்சியாக தொகுத்து வழங்கி வருகின்றோம்.\nநவீன உலகத்தில் அனைவரும் வேகமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோம். காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு தூங்கும் வரை நம்மை விடுவதில்லை.\nபொதுவ��க நாம் அனைவரும் இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு மாறி விட்டோம். இதனால் பல தகவல்களை பெற்றுக் கொள்ள தவறி விடுகிறோம்.\nஅந்தக் குறையை தீர்க்கும் வகையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் அதிகம் மக்களிடம் கவர்ந்தவற்றை தெரிவு செய்து செய்தி பார்வையில் வாராவாரம் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றது.\nமெத்தையில் படுத்துக்கொண்டு டீவி பார்த்த பாம்பு.. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்..\nபகலில் தூங்க கூடாது என சொல்வது ஏன் தெரியுமா.. இது தான் உண்மை காரணம்..\nமறந்துகூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீங்க... துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்குமாம்\nஎத்தனை பேருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் இது கடவுள் இணைத்த ஜோடி... இது கடவுள் இணைத்த ஜோடி... கோடி கொடுத்தாலும் காணக் கிடைக்காத அழகிய வரம்\nஆற்றுக்குள் போன சிறுமியை மீட்டு வந்த நாய்.. இணையத்தில் பார்வையாளர்களை வியக்க வைத்த காணொளி..\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மகிழ்ச்சியின் உச்சத்தில் ஈழத் தமிழர்கள்.... மில்லியன் பேர் ரசித்த காட்சி\nஅறுவை சிகிச்சையின் போது புளுவாய் துடித்த இளம்பெண் வெளிச்சத்திற்கு வந்த பிரபல மருத்துவமனையின் முகத்திரை\nநடிகை ரம்யா கிருஷ்ணனா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nமிலேனியம் சேலஞ்ச் உடன்படிக்கை தொடர்பில் கோட்டாபய எடுத்துள்ள நடவடிக்கை\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nஇலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nநெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகும் சஜித்\nவட மாகாண முன்னாள் ஆளுநர் மீது பொதுமக்கள் கடுமையான தாக்குதல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/saravanan-says-kavin-would-not-be-without-me/", "date_download": "2019-12-12T03:50:09Z", "digest": "sha1:JVQDJ2PGIELDDLVKHS7MLOI5574JDYHM", "length": 5732, "nlines": 70, "source_domain": "www.tamilaruvi.news", "title": "சரவணன் உருக்கம் நான் இல்லாம கவின் இருக்க மாட்டான்- Bigg Boss 3 | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்\nதமிழர் பகுதியில் ஆபத்தான நிலையில் மக்கள்\nகரு ஜயசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்து\nHome / Youtube Videos / சரவணன் உருக்கம் நான் இல்லாம கவின் இருக்க மாட்டான்- Bigg Boss 3\nசரவணன் உருக்கம் நான் இல்லாம கவின் இருக்க மாட்டான்- Bigg Boss 3\nமலரவன் 7th August 2019 Youtube Videos, முக்கிய செய்திகள் Comments Off on சரவணன் உருக்கம் நான் இல்லாம கவின் இருக்க மாட்டான்- Bigg Boss 3 0 Views\nசரவணன் உருக்கம் நான் இல்லாம கவின் இருக்க மாட்டான்- Bigg Boss 3\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்\nதமிழர் பகுதியில் ஆபத்தான நிலையில் மக்கள்\nகரு ஜயசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்து\nஅரிசி வகைகளின் விலைகளில் மாற்றம்\nயாழில் மீண்டும் ரவுடிகள் குழு அட்டகாசம்\nகோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம்\n கோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம் ஐவர் கைது கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/12/actor-rajinikanth-talk-about-kashmir-opinion-poll/", "date_download": "2019-12-12T03:37:32Z", "digest": "sha1:6OYJJB5XGJ2QVT67QPUJQ3E54TKPV4OG", "length": 21808, "nlines": 201, "source_domain": "www.vinavu.com", "title": "காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ? கருத்துக் கணிப்பு | vinavu", "raw_content": "\nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிம��்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு பார்வை இணையக் கணிப்பு காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் \nகாஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் \nகாஷ்மீரின் சோகத்தை கேலி செய்வது போல அமித்ஷா – மோடி கூட்டணியை வாய் வலிக்க பாராட்டுகிறார். ஒரு சினிமா ஷூட்டிங் என்ற பார்வையைத் தாண்டி இந்த கருமாந்திரத்திற்கு காஷ்மீர் குறித்து என்ன தெரியும்\nBy வினவு கருத்துக் கணிப்பு\nதுணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நூலை வெளியிட உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அந்த விழாவில் பாஜகவின் காது குளிர ஐஸாக உருகியிருக்கிறார் ரஜினி. “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து மிகவும் சிறப்பான நடவடிக்கை; அது குறித்த அமித்ஷாவின் பாராளுமன்ற உரை அற்புதம்; மோடியும் அமித்தும் அர்ஜுனன் – கிருஷ்ணன் போல; அதில் யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணன் என்பது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த இரகசியம்” என்று போற்றிப் புராணம் பாடியிருக்கிறார் ரஜினி.\nஇந்த போற்றி ஃபுளோவில் பார்த்திபன், பகவான் என்று உவமை பேசினாலும் அதிலும் பாதுகாப்பாக உளறியிருக்கிறார் ரஜினிகாந்த். இருவரில் யார் பகவான், யார் பார்த்திபன் என்று சுட்டியிருந்தால் பிரச்சினை. அதனால் அந்த விசயம் அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று சேஃப்பாக செப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.\nகாஷ்மீரே இழவு விழுந்த வீடு போல தத்தளிக்கும் போது இந்த நடிகரோ நீரோ போல மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு பிடில் வாசிக்கிறார். இணையம், தொலைபேசி, செல்பேசி, பத்திரிகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ஊரடங்கு போட்டு, பாதுகாப்புப் படைகள் மட்டும் காஷ்மீரின் தெருக்களில் வலம் வரும் வேளையில் ஒரு புயலுக்கு முந்தைய அமைதி போல காஷ்மீர் காணப்படுகிறது. கா��்மீர் மக்களின் வாயையும் வயிற்றையும் கட்டிவிட்டு அங்கே எதிர்ப்பு குரலே இல்லை என நாடகமாடுகிறது அரசு. அந்த நாடகத்தை பொய்யென விரைவிலேயே காஷ்மீர் மக்கள் நிரூபிப்பார்கள்.\nவெங்கய்யா, நூல் விழாவில் அடிமை எடப்பாடி அரசின் இரட்டையரும் கலந்து கொண்டு பாஜகவைப் போற்றி புராணம் பாடியிருக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி – பாஜக – அதிமுக கூட்டணிக்காக பாடுபடும் துக்ளக் குருமூர்த்தியும் அந்த விழாவில் இருந்தார்.\n♦ Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் \n♦ ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது | சஞ்சீவ் பட் கடிதம் \nஅதிமுக-வின் பாராளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் முன்னர் ஒருமுறை அங்கே பேசும் போது “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்” என்று பாடி தனதும், அதிமுகவினதும் வக்கிரத்தை காட்டியது போல இங்கே ரஜினி எனும் திரை நடிகர் காஷ்மீரின் சோகத்தை கேலி செய்வது போல அமித்ஷா – மோடி கூட்டணியை வாய் வலிக்க பாராட்டுகிறார். ஒரு சினிமா ஷூட்டிங் என்ற பார்வையைத் தாண்டி இந்த கருமாந்திரத்திற்கு காஷ்மீர் குறித்து என்ன தெரியும்\nஇன்றைய கருத்துக் கணிப்பின் கேள்வி:\nகாஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் \n♣ காஷ்மீரில் சொத்து வாங்க\nகாஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் \n♣ காஷ்மீரில் சொத்து வாங்க\nசூப்பர்ஸ்டார் ரஜினியின் எதிரிகளிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டு உமக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற மாதிரி மண்டத்தனமாக செய்திகள் போடுவதை எப்போது நிறுத்துவீர்கள் ஐயா..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/02/king-of-chennai.html", "date_download": "2019-12-12T04:16:06Z", "digest": "sha1:WVB23Z2KY2JFZ4KFDPAYRYFA6LEFGZXP", "length": 40467, "nlines": 497, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: King of Chennai - விஜய் என்னும் கெட்டிக்காரர்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nKing of Chennai - விஜய் என்னும் கெட்டிக்காரர்\nஇன்று பதிவர்க���் மத்தியில் அதிகமாக பேசப்படும் ஒரு நபர் என்றால் அது கண்டிப்பாக விஜய்தான். இது மறுப்பதற்கில்லை. நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ, வாழ்த்தியோ, பரிகாசம் செய்தோ எதோ வகையில் இவர் பற்றி செய்தி வந்து கொண்டே இருக்கிறது.\nவிஜய்யை பிடிக்காதவர்கள் சொல்லும் முதல் காரணம் விஜய் தன் தந்தை மூலம் பின்வாசல் வழியாக சினிமாவிற்கு வந்தவர் என்று. அப்படி சொல்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர் நடித்த வெற்றிப்படங்கள் எதுவுமே அவருடைய தந்தை இயக்கியது அல்ல. இயக்குனர் பாரதிராஜா கூட தன் மகனான மனோஜை சினிமாவில் நுழைக்க பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லையே. ஒருவர் சுத்தமாக திறமையே இல்லாமல் இருந்தால் அவரால் வெகு காலம் சினிமாவில் நிலைக்க முடியாது (தந்தை சினிமாகாரராய் இருந்தால் கூட). உதாரணமாக மனோஜ், சிபிராஜ், துஷ்யந்த்(சிவாஜி பேரன்) இன்னும் பல. விஜய் கிட்டதட்ட 16 வருடங்கள் சினிமாவில் நிலைத்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல.\nசரி சரி. நீங்கள் உச் கொட்டுவது கேட்கிறது. இது நடிகர் விஜய் அவர்கள் புகழ் பாடும் பதிவு அல்ல. விஜய் பற்றி உண்மையான நடு நிலைமையான என் கருத்துக்களையே பதிவு செய்ய விரும்பினேன். அதன் விளைவே இந்த பதிவு.\nதிரு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் ஒரு திறமையான மசாலா பட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர். பெரும்பாலான இயக்குனர்கள் தங்கள் பிள்ளைகளை தன் படங்களில் பயன் படுத்துவதும், அவர்களை நடிகன் ஆக்க விரும்புவதும் இயல்புதான். அந்த நிலையில்தான் திரு எஸ்.ஏ.சி யும் மகனான விஜய்யை தன் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பயன்படுத்தினார். சினிமா மோகம் மகனையும் தொற்றிகொள்ள அவரை சினிமாவுக்காகவே உருவாக்க தொடங்கினார்.\nதன் மகனின் தோற்றம் காரணமாக (இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று பலபேர் கூறியதாக விஜய்யே பேட்டியில் கூறி உள்ளார்) வாய்ப்புகள் அமையாமல் போக, தானே தன் மகனை கதாநாயகன் ஆக்கி நாளைய தீர்ப்பு என்னும் ஒரு மொக்கை படத்தை எடுத்தார். எல்லா தந்தைகளும் செய்யும் ஒரு தவறை இவரும் செய்தார் ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதானே). தன் மகனின் உருவ அமைப்பு, நடிப்புத்திறன் இவற்றை பற்றி யோசிக்காமல், தன் மகனின் தலையில் அளவுக்கு அதிகமான சுமையை ஏற்றி தோல்வி அடைந்தார் எஸ்.ஏ.சி. (இதே நிலை காதல் அழிவதில்லையில் சிம்புவுக்கும், சக்கரக்கட்டியில் சாந்தனுவுக்கும் ஏற்ப்பட்டது). பிறகு செய்வதறியாது தன் மகனின் முகத்தை மக்களுக்கு பரிச்சயம் ஆக்க வேண்டும் என்று பல படங்கள் இயக்கத் தொடங்கினார். அனைத்தும் அவரின் Trademark கவர்ச்சி, கபடி, சோப்பு புகழ் படங்கள்.\nஅப்போதுதான் வந்தார் ஆபத்பாந்தவன் விக்ரமன். பெரும்பாலான பெண்களுக்கு பூவே உனக்காக வந்த பிறகுதான் விஜய் என்று ஒருவர் இருக்கிறார் என்றே தெரியும். விஜய் புரிந்து கொண்டார். பெண்களைக்கவரும் நாயகன் தான் நிலைத்து நிற்க முடியும், சோப்பு போடும் நாயகன் கரைந்து விடுவான் என்று. தன் பாதையை மாற்றினார்.\nஅப்போது எல்லா நடிகர்களையும் ஆட்டிப் படைத்த ஒரு வார்த்தை சூப்பர் ஸ்டார் நாற்காலி. பல நடிகர்கள் அந்த இடத்தை அடைய பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஆசையால் திரு எஸ்.ஏ.சி. தன் மகனை ரஜினி பாணியில் பெண்கள் விரும்பும் ஆக்ஷன் ஹீரோ ஆக்க வேண்டி அவ்வப்போது மொக்கை படங்களை தந்து தன் மகனுடைய முன்னேற்றத்தை தடுத்து கொண்டிருந்தார்.\nவிஜய் என்றவுடன் நினைவுக்கு வருவது அவருடைய நடனம்தான். இத்தனைக்கும் அந்த கால கட்டத்தில் பிரபுதேவா பிரபலமாக இருந்தார். பிரசாந்த், அருண்விஜய் கூட நன்றாக ஆடுபவர்கள். ஆனால் விஜய்யின் நடனம் அனைவராலும் குறிப்பாக பெண்களால் விரும்பப்பட காரணம், அவர் ஆடும்போது தான் டான்ஸ் ஆடுகிறோம் என்கிற எண்ணம் அவர் முகத்தில் தெரியாது. அதனால் அவர் நடனம் ஆடும்போது மிக இயல்பாக இருக்கும்.\nஇப்படி ஒழுங்காக போய் கொண்டிருந்த விஜய் எங்கே சறுக்கினார்\nஇப்படி காதல் படங்களில் நடித்துகொண்டிருந்தால் உன்னையும் ஒரு மோகன் ஆக்கி விடுவார்கள். மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டுமானால் நீ ஒரு ஆக்ஷன் ஹீரோ ஆக வேண்டும் என்று அவரை சுற்றி உள்ள சில அறிவு ஜீவிகள் உளற, சூப்பர் ஸ்டார் கனவில் இருந்த விஜய் தன் பாதையை மாற்றி நடிக்க ஆரம்பித்தார்.\nஇப்போது சன் தொலைக்காட்சி செய்கிறதே அதைப்போல தன் மகன் நடித்த படம் ஓட வேண்டும் என்ற ஆசையில் விஜயை முன் நிறுத்தி அவர் சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார் என்பது போல ஒரு மாயை உருவாக்கி தன் சொந்த செலவில் விஜய் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்ய சொன்னார் அவர் தந்தை. சில திரை அரங்குகளில் அவர் படம் ஓட வைக்கப்பட்டது. இதனால் விஜய் நடித்த சில ச��மாரான ஓட கூடிய படங்கள் கூட ஓட வைக்கப்படுகின்றனவோ என்கிற எண்ணம் மக்களிடையே வரத்தொடங்கியது.\nமேலும் தன் வெற்றி பட பார்முலாக்களை பிடிவாதமாக தொடர்ந்து கடைப்பிடித்து மக்களிடையே ஒரு சலிப்பை ஏற்படுத்தி சரிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.\nசரி எங்கேயோ தொடங்கி எங்கேயோ வந்து விட்டோம். பொதுவாக பெரிய நிறுவனங்களில் SWOT ANALYSIS செய்வார்கள் அதாவது\nT - THREATS - அச்சுறுத்தல்கள்.\nஇவற்றை விஜய்க்கு பொருத்தி பார்க்கலாம்.\n1. ரசிகர்கள். விஜய்க்கு பெரும் அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள்.\n2. விஜய் படங்களுக்கு இருக்கும் பெரிய ஒப்பனிங். இதன் மூலம் மவுத் டாக் அதிகம் கிடைக்கும்.\n1. நடிப்பு. உண்மையிலேயே இது அவரின் பலவீனம்தான். தனுஷ் கூட அனாயசமாக செய்த காதல் கொண்டேன் டைப் கரெக்டர்களை நேர்த்தியாக செய்ய முடிய வில்லை(கண்ணுக்குள் நிலவு)\n2. இமேஜ் வட்டம். இது பொதுவாக எல்லா நடிகர்களுக்கும் உண்டு. ஆனால் இவரின் போட்டியாக கருதப்பட்ட அஜித் கூட மெல்ல மெல்ல இந்த வட்டத்தில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் இதில் இருந்து வெளி வர விரும்பவில்லை. சமீபத்திய அவரின் நடவடிக்கைகள் இதற்க்கு சான்று. மேலும் தொடக்கப்பாடலில் காமிராவை பார்த்து பாடுவது போன்ற காட்சிகள்.\n1. விஜய்க்கு இருக்கும் மினிமம் காரண்டி. இதன் மூலம் விஜய் சில ரிஸ்குகள் எடுக்கலாம். சில முயற்சிகள் பலனளிக்காமல் போனாலும் அவருடைய ரசிகர்கள் நஷ்டத்தை தாங்கி பிடித்து விடுவர்.\n2. சில தொலைக்காட்சிகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு. இதை சரியாக பயன் படுத்தினால் கண்டிப்பாக ஒரு புதிய வழியில் பயணிக்கலாம்.\n1. ரிஸ்க் எடுக்க தயக்கம். ஒரு பேட்டியில் விஜய் எனக்கு அவார்ட் படங்களில் நடித்து ரிஸ்க் எடுப்பது பிடிக்காது என்று கூறி உள்ளார்.\n2. சுப்ரமணியபுரம், நாடோடிகள் என்று வேறு ஒரு ரூட்டில் தமிழ் திரை உலகம் பயணித்து கொண்டிருக்கும் பொது, இன்னும் தமிழ் படங்களை 10 ஆண்டுகள் பின்னிழுத்து பழைய தெலுங்கு பட பார்முலாக்களை இன்னும் பயன்படுத்துவது( இப்பலாம் தெலுங்கில் நிறைய நல்ல படங்கள் வருகின்றன)\nஇந்த நான்கு விதமான அலசல் என்னுடைய மனதில் பட்டவை. இவற்றில் மேலும் சில பாயிண்டுகள் விடுபட்டிருக்கலாம்.\nஇவற்றை கண்டுபிடித்து தன் பாணியை மாற்றினால் கண்டிப்பாக இன்னும் சிறப்பான இடத்தை அடைய முடியும்.\nவிஜய் கெட்டிக்காரர் என்று நம்புவோம்\nதல போல வருமா - அஜித் என்னும் உழைப்பாளி - வெகு விரைவில்......\nLabels: சினிமா, வெட்டி அரட்டை\n\"ராஜா\" from புலியூரான் said...\n//இவரின் போட்டியாக கருதப்பட்ட அஜித்\nவிஜய போய் தலைக்கு போட்டின்னு சொன்னத வன்மையா கண்டிக்கிறேன்\nநீஙக்ளே தலையை இபப்டி இறக்கி சொன்னா எப்படி பாஸ் (சும்மாதான் சகா. அக்ரிமெண்ட் ஞாபகமிருக்கு :)\n//விஜய போய் தலைக்கு போட்டின்னு சொன்னத வன்மையா கண்டிக்கிறேன்\nஅடியேனின் இடுகைக்கு கருத்துரை இட்டதற்கு நன்றி கார்க்கி :))))))))\nபடித்தேன் உங்கள் கருத்துகள் அவை சில உண்மையானவை.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nடன் டனா டன் - பணத்துக்கு முன்னாடி பகுத்தறிவாவது\nசினிமாவை விட்டு விலகுகிறேன்- அஜித் பேட்டி\n - அஜித் என்னும் உழைப்பாளி\nKing of Chennai - விஜய் என்னும் கெட்டிக்காரர்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-12-12T02:55:02Z", "digest": "sha1:63KE3ZWSGVLURXKS54SOKRY5C73H2RWD", "length": 5511, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஒழுகு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநிலத்தின் வரலாறு குறிக்குங் கணக்கு\n(எ. கா.) நாடுபிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி (திவ். திருமாலை, 3, வ்யா.)\nவண்டி (யாழ். அக.)--(ஒப்பிடுக)→ ஒழுகை\nவரிசை (திருநெல்வேலி வழக்கு)-- (ஒப்பிடுக)→ ஒழுங்கு\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nயாழ். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇ��்பக்கம் கடைசியாக 7 நவம்பர் 2016, 19:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/dosha-Pariharam", "date_download": "2019-12-12T03:23:21Z", "digest": "sha1:UET72NBZ3I36EK67QOD62P2WDJRNJS5V", "length": 16117, "nlines": 141, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: dosha Pariharam - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுக்கிர தோஷம் நீக்கும் கஞ்சனூர்\nகும்பகோணம் மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் திருத்தலத்தில், அக்னீஸ்வரர், கற்பகநாயகி அருள்பாலிக்கின்றனர். இங்கு சுக்ர தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜை இங்கு உண்டு.\nவாழ்வில் தடைகளை ஏற்படுத்தும் சாபங்கள்\nசாப விமோசனங்களைத் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் படிப்படியாக தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி குடியேறும்.\nவருமானத்தில் ஒரு பங்கில் பித்ருபூஜை\nவருமானத்தில் ஒரு பகுதியை தேவர்களை பூஜிப்பது, பித்ருக்களை பூஜிப்பது, ஆசாரங்களை கடை பிடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது போன்றவற்றிக்காகச் செலவிட வேண்டும்.\nசர்ப்ப தோஷம் போக்கும் நாகாத்தம்மன்\nசென்னை மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது, சுயம்பு நாகாத்தம்மன் ஆலயம். சர்ப்ப தோஷம், திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள்.\nகிரக தோஷம், நோய் தீர்க்கும் சதுரகிரி தீர்த்தங்கள்\nசதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் தீர்த்தங்கள் இருக்கிறது. இந்த தீர்த்தங்களில் நீராடினால் கிரக தோஷம், நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.\nநாகதோஷம் நீக்கும், குழந்தை வரம் அருளும் மண்ணாறசாலை நாகராஜா\nகேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள மண்ணாறசாலை நாகராஜா கோவிலில் நாகதோஷம் நீங்கவும், குழந்தை வரம் கிடைக்கவும் சிறப்பான பரிகாரங்கள் செய்யப்படுகிறது.\nகுழந்தையின் தோஷம் போக்கும் கோமுக சாந்தி\nபசுவை வழிபடுவதால் தோஷங்கள் விலகும். குழந்தைக்கு ஏற்படும் தோஷத்தை போக்க கோமுக சாந்தி செய்ய வேண���டிய முறையை அறிந்து கொள்ளலாம்.\nபித்ரு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை முறையாக செய்து வந்தால் முன்னோர்களின் ஆசி முழுவதும் நமக்கு கிடைக்கும்.\nநவக்கிரகம், தாலி தோஷம் நீக்கும் குலசை முத்தாரம்மன்\nகுலசை முத்தாரம்மனை தரிசிப்பதன் மூலம் நாகதோஷம், தாலி தோஷம் நீங்குகிறது. திருமணம் கைகூடுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கிறது.\n27 நட்சத்திர தோஷங்கள் நீங்கும் திருத்தலம்\nஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது.\nமூன்று ஜென்ம தோஷங்களை போக்கும் கோவில்\nதிருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வந்து செய்ய வேண்டிய பரிகாரத்தை செய்தால் மூன்று ஜென்மமாக இருந்து வந்த தோஷங்கள் விலகி சகலவிதமான பாக்கியத்தையும் பெறுவார்கள்.\nஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது\nஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும், உரிய பரிகாரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.\nசாபம்- தோஷம் போக்கும் மகாளய அமாவாசை\nஇறந்தவர்களின் திதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்களும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.\nசெப்டம்பர் 28, 2019 11:10\nதோஷத்திற்கு செய்யும் பரிகாரங்கள் பலன் தருமா\nதோஷத்தை கண்டு பயப்படாமல், அதனுடன் சேர்ந்து பயணிப்பதே நம் வாழ்வைச் சிறப்பாக்கும். தோஷங்களுக்காக செய்யும் பரிகாரங்கள் பலன் தருமா என்பதை அறிந்து கொள்ளலாம்.\nசெப்டம்பர் 24, 2019 13:48\nமாந்தியால் ஏற்படும் தோஷங்களை நீக்கும் பரிகாரங்கள்\nமாந்தி கிரகத்தால் நம் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பது பற்றியும், அந்த மாந்தி கிரகத்தின் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nசெப்டம்பர் 18, 2019 10:46\nதிருமண வரம், மகப்பேறு தரும் பாண்டுரங்கன்\nதிருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் விட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள்.\nசெப்டம்பர் 17, 2019 13:40\nநளபுராணம் ���ாராயணம் செய்தால் சனி தோஷம் விலகும்\nசனி பாதிப்பு உள்ளவர்கள், ‘நளபுராணம்’ பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்டால் சனியால் உண்டாகும் அனைத்து விதமான தோஷங்களும் விலகிவிடும்.\nசெப்டம்பர் 17, 2019 07:14\nபித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை\nஇந்த மாத இறுதியில் செப்டம்பர் 28-ந்தேதி, அதாவது புரட்டாசி 11-ந்தேதி மகாளயபட்ச அமாவாசை வருகிறது. அந்த நாள் பித்ருக்களுக்கு மிகவும் உகந்த நாளாகும்.\nசெப்டம்பர் 14, 2019 13:41\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி - இஸ்ரோ சிவன் பெருமிதம்\nலண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nபூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nஅரசு பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை- கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு\nகுடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்க வேண்டும்- அன்புமணி\nவாக்குச்சாவடி மாற்றத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு - கைகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/pm-modi-at-inauguration-of-csir-platinum-jubilee-celebrations-in-new-delhi-531947", "date_download": "2019-12-12T02:43:43Z", "digest": "sha1:45FVWAWTOVJ3KQTK4ED6VQO2PXC7B2B3", "length": 20777, "nlines": 245, "source_domain": "www.narendramodi.in", "title": "சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தின் 75வது ஆண்டு தினத்தை ஒட்டி, அதன் பவளவிழா நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்.", "raw_content": "\nசி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தின் 75வது ஆண்டு தினத்தை ஒட்டி, அதன் பவளவிழா நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்.\nசி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தின் 75வது ஆண்டு தினத்தை ஒட்டி, அதன் பவளவிழா நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்.\nசி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார். சில மருத்துவ மற்றும் நறுமண மூலிகை வகைகளை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஐதராபாத், கடலூர், ஜம்மு, ஜோர்ஹாட், பாலம்பூர் ஆகிய ஐந்து வெவ்வேறு நகரங்களில் இருந்து பங்கேற்ற விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.\nநிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது ஜனநாயகத்தின் அடையாளச் சின்னமாகக் கருதப்படும், அழியாத மையில் தொடங்கி, வாழ்வில் ஒவ்வொரு அங்கத்திலும் சி.எஸ்.ஐ.ஆர். அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்திவிட்டது என்று கூறினார். தொழில்நுட்ப முன்னேற்றம், பயனாளிகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்வதற்காக, தொடர்புடையவர்களை உள்ளடக்கியதாக `தொழில்நுட்ப வணிகத்தை எளிதில் செய்வது’ எனும் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தை பிரதமர் கேட்டுக் கொண்டார்.\nஅறிவியல் தொழில்நுட்பத்தின் சாதகம் இல்லாமல் எந்தவொரு நாடும் வளர்ச்சி அடைய முடியாது என்ற உண்மைக்கு சாட்சிகளை வரலாறு உருவாக்கி வைத்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். சாமானிய மனிதருக்கு பலன்கள் கிடைக்கச் செய்வதில், வெற்றிகரமான தொழில்நுட்பமும் ஒரு பங்கு வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 75 ஆண்டுகளில் நாட்டிற்கு சி.எஸ்.ஐ.ஆர். அளித்துள்ள சேவைகளைப் பாராட்டிய பிரதமர், எதிர்காலத்தில் இந்த நிறுவனத்திடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும் இந்த நூற்றாண்டின் குடிமக்களை அறிவியலின் மூலம் இணைக்க வேண்டியது முக்கியம் என்றும் பிரதமர் கூறினார்.\nசி.எஸ்.ஐ.ஆர். ஆய்வகங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் அளிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். நாட்டில் புதிய தொழில்முனைவோர்கள் உருவாவதில் சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்துக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வேளாண்மை உற்பத்தியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், `ஒவ்வொரு சொட்டு நீருக்கும், கூடுதல் பயிர்’ என்ற கொள்கையை தாம் எப்போதும் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார். இப்போது கூடுதலாக “ஒவ்வொரு அங்குல நிலத்திலும், ஒரு கைப்பிடியளவு பயிர்கள்” என்பதையும் நோக்கமாகக் கொள்�� வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nமேடையில் இருந்து இறங்கி வந்த பிரதமர், விக்யான் பவனில் பார்வையாளர் பகுதியில் இருந்த பள்ளிக்கூட மாணவர்களுடன் கலந்துரையாடினார்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/04/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2019-12-12T03:23:49Z", "digest": "sha1:N7TZ4UUL6ZKCRJ753SJYN4LFGVP5EK26", "length": 8595, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "லிந்துலை - தலவாக்கலை நகர சபையின் தலைவர் அசோக்க சேபால உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். - Newsfirst", "raw_content": "\nலிந்துலை – தலவாக்கலை நகர சபையின் தலைவர் அசோக்க சேபால உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nலிந்துலை – தலவாக்கலை நகர சபையின் தலைவர் அசோக்க சேபால உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nலிந்துலை – தலவாக்கலை நகர சபையின் தலைவர் அசோக்க சேபால உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nநுவரெலியா நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nலிந்துலை – தலவாக்கலை நகரசபையின் தலைவர் அசோக்க சேபால, நகர சபை உறுப்பினர் இஷார அநுருத்த மச்சநாயக்க மற்றும் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் அடங்களாக நான்கு பேர்\nஅக்கரபத்தனை போட்மோர் தோட்டத்தில் கடந்த வருடம், ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி, அந்தக் குழந்தையை விற்பனை செய்தமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் மற்றும் குழந்தையை பணத்திற்கு வாங்கிய யுவதி ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇவர்கள் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் உடகப் பேச்சாளர் கூறினார்.\nகடத்தப்பட்ட குழந்தை தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளது.\nசுவிஸ் தூதரக அதிகாரி த���டர்பிலான விசாரணை தொடர்கிறது\nசாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nகொழும்பில் உலாவும் கடற்சிங்கம்: சுதந்திரமாக நடமாட இடமளிக்குமாறு கோரிக்கை\nபொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன\nசுவிஸ் தூதரக அதிகாரி தொடர்பிலான விசாரணை தொடர்கிறது\nசாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nசுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nசுவிஸ் தூதரக அதிகாரி தொடர்பிலான விசாரணை தொடர்கிறது\nசாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஇந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு\nசாதனை படைத்த இலங்கைக் குழாம் தாயகம் திரும்பியது\nநிவாரண விலையில் அரிசியை விநியோகிக்க இணக்கம்\nதிருமண பந்தத்தில் இணைந்தார் சதீஷ்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/buy-rs-5000-for-a-vote-evks-elangovan-speech/", "date_download": "2019-12-12T03:08:43Z", "digest": "sha1:7NKSYUQB3UVKOVDVNOEPDZSXKIHNHCNK", "length": 13511, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "'ஓட்டுக்கு 5 ஆயிரம்'., ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சர்ச்சை பேச்சு - Sathiyam TV", "raw_content": "\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற…\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nToday Headlines | 11 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 19\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ‘ஓட்டுக்கு 5 ஆயிரம்’., ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சர்ச்சை பேச்சு\n‘ஓட்டுக்கு 5 ஆயிரம்’., ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nதேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர், நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nநான் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கவில்லை. ஆனால் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் பணத்தை நம்பியே போட்டியிடுவதை பார்க்க முடிகிறது. பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்க நினைக்கின்றனர்.\nஓட்டுக்கு அதிமுகவினர் ரூ.500 வீதம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். நீங்கள் அந்த ரூ.500-ஐ வாங்காதீர்கள். ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என்று கேட்டுப்பெறுங்கள். அது உங்களின் பணம் தான். மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தான் வாக்குக்கு கொடுக்கிறார்கள். பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு நாமம் போட்டுவிடுங்கள்.\nஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் வெற்றி பெற்ற பின்னர், மக்கள் அடிப்படை தேவைக்காக கோரிக்கை வைத்தால் அதை செய்வதற்கு பணத்தை திருப்பிக்கேட்பார்கள். என���னை வெற்றி பெறச் செய்தால் உங்களின் பிரச்சினைகளை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் என்னை சந்தித்து தெரிவிக்கலாம்.\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nகமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நபரை சரமாரியாக தாக்கிய பெண் காவலர்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19...\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற...\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\nகமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நபரை சரமாரியாக தாக்கிய பெண் காவலர்\nவாகன சோதனையில் மூட்டை, மூட்டையாக சிக்கிய ”ரேஷன் அரிசி”\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=6156", "date_download": "2019-12-12T04:26:32Z", "digest": "sha1:Z4I624IM4DF3UQJKE6YPTL4ZS25PEKIC", "length": 4116, "nlines": 43, "source_domain": "karudannews.com", "title": "நுவரெலியாவில் பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேர்க்கு நேர் மோதி விபத்து; வயோதிப பெண் பலி! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > நுவரெலியாவில் பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேர்க்கு நேர் மோதி விபத்து; வயோதிப பெண் பலி\nநுவரெலியாவில் பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேர்க்கு நேர் மோதி விபத்து; வயோதிப பெண் பலி\nநுவரெலியாவில் பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து, முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் கொல்லப்பட்டார் சாரதி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.\nஇந்த விபத்து நுவரெலியா சீதாவனராமய பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nநுவரெலியாவில் இருந்து லக்கிலேன்ட் பகுதிக்கு பயணித்த பஸ்ஸும் பண்டாரவலையில் இருந்து நுவரெலியா நோக்கி வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர��� மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.\nஇன்று மாலை ஏற்பட்ட இந்த விபத்தில் 62 வயதுடைய சிவனு வேலுசாமி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரியவருகிறது.\nபடுகாயமுற்ற முச்சக்கரவண்டி சாரதி கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார், நுவரெலிய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஒரலாண்டோ தாக்குதல் ஐஎஸ் உரிமை கோரியது; பயங்கரவாதி ஒமர் ஆப்கானிஸ்தான் பின்புலம்\nஅரசுக்கு எதிராக ஒன்றிணைகிறது பல தொழிற்சங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/watch/67_138/20121129222852.html", "date_download": "2019-12-12T03:17:00Z", "digest": "sha1:DOD4AS7MOSTFOJ6BQDQQ5PLYCMLCDUCH", "length": 2609, "nlines": 45, "source_domain": "nellaionline.net", "title": "சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - அஞ்சலிநடிக்கும் மதகஜராஜா படத்தின் டிரைலர்", "raw_content": "சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - அஞ்சலிநடிக்கும் மதகஜராஜா படத்தின் டிரைலர்\nவியாழன் 12, டிசம்பர் 2019\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - அஞ்சலிநடிக்கும் மதகஜராஜா படத்தின் டிரைலர்\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - அஞ்சலிநடிக்கும் மதகஜராஜா படத்தின் டிரைலர்\nவியாழன் 29, நவம்பர் 2012\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் மதகஜராஜா.கலகலப்பு வெற்றிக்கு பின்னர் சுந்தர்.சி மதகஜராஜா என்ற எம்.ஜி.ஆர் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் நடிக்கின்றனர். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, சுவாமி நாதன் இணைகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=2487", "date_download": "2019-12-12T04:28:47Z", "digest": "sha1:XBT6OCGTWH6NUATOKRS5NYTEPWZ5L7BG", "length": 8924, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsயூ டியூபில் மூன்று கோடி பார்வையாளர்களை தாண்டியது பிரியங்கா சோப்ராவின் எக்சாட்டிக். - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\nயூ டியூபில் மூன்று கோடி பார்வையாளர்களை தாண்டியது பிரியங்கா சோப்ராவின் எக்சாட்டிக்.\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பு, நடனம் தவிர பாடலும் நன்கு பாடும் திறமை கொண்டவர்.இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தபோது, உள்ளத்தை கிள்ளாதே என்ற பாடலுக்கு சொந்த குரலிலேயே பாடி அசத்தினார்.\nஅதன் பின்பு அவர் பாலிவுட்டில் பிசியாகி விட்டதால் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.இந்நிலையில் அவர் சொந்தக்குரலில் பாடி வெளியிட்டுள்ள எக்சாட்டிக்(Exotic) என்ற பாடல் யூ டியூபில் இதுவரை சுமார் 3 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.\nஇது குறித்து தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா, உங்களது ஆதரவு மற்றும் அன்புக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். 3 கோடி பார்வையாளர்கள் என்பது என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.\nஏற்கனவே இதற்கு முன்பு இன் மை சிட்டி (in my city) என்ற பாடலை வில்லியம் என்ற அமெரிக்க பாடகருடன் இணைந்து பாடி வெளியிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.இம்முறை பிட்புல் என்பவருடன் இணைந்து பாடியிருக்கும் எக்சாட்டிக் பாடல் இவரது இரண்டாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nஎக்சாட்டிக் பிரியங்கா சோப்ரா மூன்று கோடி பார்வையாளர்கள் யூ டியூப் 2014-02-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅதிக வருவாய் ஈட்டும் டி.வி. நடிகைகள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா\nகடந்த பத்தாண்டுகளில் உலகளவில் வெளியான விளம்பரத்தில் எது பெஸ்ட்\nமேகி விளம்பரத்தில் நடித்த அமிதாப், மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா மீது எப்.ஐ.ஆர்: பீகார் நீதிமன்றம் உத்தரவு\nவிஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரியங்கா சோப்ரா\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/05/can-we-say-vanakkam.html?showComment=1493952292680", "date_download": "2019-12-12T03:58:37Z", "digest": "sha1:JHZEH5QZDILNLITSAY3GYRMABIFOW2OE", "length": 20452, "nlines": 145, "source_domain": "www.malartharu.org", "title": "வணக்கம் தவிர் ?", "raw_content": "\nவணக்கம் என்று சொல்வது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். சமீபத்தில் கவிஞரும், எழுத்தாளரும் நண்பருமான நாகூரி அப்துல் கையூம் தன் வாட்ஸப்பில் ஒரு பதிவை இட்டிருக்கிறார். அந்த கருத்துக்களோடு நான் முற்றிலும் உடன் படுகிறேன். இதோ அது உங்களுக்காக:\nஎனக்கு தெரிந்த தமிழை எழுதுகிறேன்\nபல இளம் வாலிபர்களின் முகநூல் பதிவுகளில் காணக்கிடைக்கும் தகவல்\nவணக்கம் என்ற தமிழ் சொல்லை சொல்ல கூடாது அது பெரிய பாவம் , வணக்கம் என்ற தமிழ் சொல்லை யாரிடமும் சொன்னால் அது கடவுளுக்கு இணையாக ஒருவரை வணங்கும் செயலாகும் என்று நிறைய சின்ன தம்பிகள் பதிவுகள் போட்டிருக்கிறார்கள்\nஇந்த கருத்தின் அடிப்படையில் சில டிவி நிகழ்ச்சிகளில் சில மத தலைவர்கள் வணக்கம் என்ற சொல்லை தவிர்கின்றனர்\nஒரு ஐஞ்சாம் கிளாஸ் பெயிலா போன அறிஞர் கண்டுபிடித்த இந்த அறிய தமிழ் மொழி கண்டுபிடிப்பை சில டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒரு குல்லா போட்ட பி எச் டி படித்த பேராசிரியரும் இந்த வணக்கம் என்ற வார்த்தையை சொல்வதை தவிர்கின்றதை பார்க்க முடிந்தது\nஐஞ்சாம் கிளாஸ் பெயில் ஆன அறிஞருக்கு தமிழ் மொழியின் தொன்மை தன்மை தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு ஆனால் ஒரு டாக்டர் பட்டம் பெற்ற கல்லூரி பேராசிரியருக்குமா தமிழ் மொழியின் விளக்கம் தெரியாமல் புரியாமல் இருக்கும் \nவணக்கம் , சோறு , கயிறு , மயிர் , தயிர் , இது போன்றவைகள் தமிழ் மொழியில் உள்ள சில சொற்கள் (Words ) இந்த சொற்கள் வாக்கியங்களில் அமைத்தால் மட்டுமே அது முழு அர்த்தம் ( பொருள்படும் )\nஉங்களை கடவுளாக நினைத்து வணங்குகிறேன்\nஉங்களை என் கடவுளாக ஏற்று கொண்டு வணங்குகிறேன்\nஇதில் முதலில் உள்ள \" வணக்கம் \" என்பது எந்த வாக்கிய பொருளடங்கிய செயலையும் குறிக்காது\nஅடுத்து கீழே எழுதியுள்ள வார்த்தைகள் பல அர்த்தங்கள் கொண்ட வாக்கியம் இதற்க்கு பொருள் உண்டு\nபன்றி என்று ஒரு வார்த்தையை சொன்னால் நான் பன்றியை சாப்பிட்டதாக பொருள் படாது\nபன்றி கறி சாப்பிட்டேன் , இப்படி வாக்கியமாக சொன்னால் மட்டுமே அதன் முழு வினை பொருளாகும் , செயலாகும்\nதமிழர்கள் கலாச்சாரத்தில் \" வணக்கம் \" என்ற சொல் மற்றவர்களை பார்த்து சொல்வது ஒரு வாழ்த்து போன்றதே\nவணக்கம் என்ற தமிழ் சொல்லுக்கு ஆங்கில அகராதியில் wishes , greetings என்றும் , வணக்கம் என்ற தமிழ்சொல்லுக்கு அரபி மொழி அகராதியில் - மர்ஹபா - அஹ்லன் , என்ற வாழ்த்து சொல்தான் அர்த்தமாக பதிவு செய்து இருக்கின்றனர்\nவணக்கம் என்ற ஒற்றை சொல் - நான் உங்களை கடவுளாக வணங்குகிறேன் என்ற அர்த்தம் கொண்டது அல்ல\nவணக்கம் என்பது ஒரு ��ற்றை வாழ்த்து சொல் மட்டுமே\nநான் உங்களை கடவுளாக வணங்குகிறேன் என்பது ஆங்கிலத்தில் = I worship you as my God = أنا العبادة لك إلهي = அரபு மொழியில் = அனா இபாத் லிக் இலாஹி = அனா ஸல்லிம் இலைக் ஜெய்யல் இலாஹினா\nவணக்கம் சொல்லலாமா கூடாதா என்று பெரிய நோபல் பரிசு கேள்வி போல சில அறியாதவர்கள் கேட்பதும் அதற்க்கு ஐஞ்சாம் கிளாஸ் தமிழில் பெயிலா போன அறிஞர்கள் பதில் சொல்லுவதும் பார்க்கும் போது தெரிகிறது\nகேனப்பயல்கள் உள்ள வரை கேப்பையில் நெய் வடியதான் செய்யும்\nஇது போன்றே இரண்டு கைகளை கூப்பி மற்றவர்களுக்கு வணக்கம் ( Wishes / Greetings ) சொல்லும் இந்த கலாச்சாரம் கிழக்காசிய நாட்டு மக்களின் கலாச்சாரம்\nஇரண்டு கை கூப்பி வணக்கம் சொல்வது (wishes or greetings ) தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் , ஹிந்துக்களின் கலாச்சாரம் மட்டும் அல்ல , இந்த கலாச்சாரம் இந்த பண்பாடு பூட்டான் நேப்பாள் , இந்தியா , இலங்கை , பர்மா , தாய்லாந்து , கம்போடியா , சைகோன் , மலேசியா , இந்தோனேஷியா , பங்களாதேஷ் போன்ற எல்லா நாடுகளிலும் இரு கரம் கூப்பி வணக்கம் சொல்லும் பழக்கம் உண்டு , இதனை யாரும் கடவுள் வழிபாடாக கருதி செய்து கிடையாது\nமுஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேஷியா பங்களாதேஷ் மலேசியா போன்ற நாடுகளில் இந்த கலாச்சாரம் பழக்கம் உண்டு , இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டும் வழிபாட்டு தளங்களில் மட்டுமே இந்த இரு கரம் கூப்பி வணங்குவதை கடவுள் வழிபாடாக செய்கின்றனர் , தனி மனிதர்களை பார்க்கும் போது இருகரம் கூப்பி வணக்கம் சொல்லுவதை ஹிந்துக்களும் அதனை கடவுள் வழிபாடாக கருதுவது கிடையாது .\nசில புது புது அறிஞர்கள் திடீர்னு தோன்றி\nமொழி , கலாச்சாரம் , பழக்கவழக்கம் , பண்பாடு , கடவுள் வழிபாடு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பி தானும் லூசாக ஆகி மற்றவர்களையும் எளிதாக லூசா ஆக்கிடுறாங்க\nகுறிப்பு : திட்டுவோர் திட்டலாம் , எனக்கு பாடம் நடத்துவோர் கமெண்டில் பாடம் நடத்தலாம்\nஒரு விஷயத்தை எழுத விட்டுவிட்டேன். மறதியால் அல்ல. கவனக் குறைவால். இந்த பதிவு நண்பர் பஷீர் உடையது. அதை எடுத்து நண்பர் கையூம் வாட்ஸப்பில் பதிவு செய்திருக்கிறார்.\nஎன்றாலும் நண்பர் பஷீருடைய, என்னுடைய, கையூமுடைய கருத்தும் இதுதான். இதில் மாற்றமில்லை.\nமுஸ்லிம்களைப் பார்த்து முஸ்லிம்கள் வணக்கமென்று சொல்லவேண்டும் என்று நாங்கள் சொல்லவரவில்லை. முஸ்லிமல்லாதவர்களைப் பார்த்து அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் அது திணிப்பாக இருக்கும். மார்க்கத்தில் வற்புறுத்தல் இல்லை என்று குர்’ஆன் கூறுகிறது (லா இக்ராஹ ஃபித்தீனி (2:256). அதே சமயம் அவர்கள் நம்மைப்பார்த்து வணக்கம் என்று கூறுவார்களேயானால் பதிலுக்கு வணக்கம் என்று சொல்வதில் தவறு எதுவுமில்லை. ஏனெனில் இறைவன் உங்களது இதயத்தில் உள்ளதைத்தான் பார்க்கிறான், உங்களது செயல்களையல்ல என்று பல இடங்களில் திருமறையும் நபிமொழிகளும் கூறுகின்றன.\nகையோடு கை சேர்த்து கைகுலுக்கலாம். ஆனால் நண்பர் இரண்டு கைகளையும் கூப்பி நமக்கு மரியாதை செலுத்தினால் ஒரு புன்னகை பூக்கலாம். அல்லது வேறுவழியில்லாவிட்டால் நாமும் அதுபோல செய்யலாம். இங்கேயும் நோக்கமே பிரதானாமாகிறது.\nசகோ அமீர்ஜவஹர் சொன்ன சட்டம், சாட்சி எதுவும் இங்கே வேலை செய்வதில்லை. They are out of context here. ஃபத்வாக்களைப் பற்றி யோசிக்கவேண்டியதில்லை.மார்க்கத்தில் மிக அரிய சேவை செய்த பலருக்கு ஃபத்வாக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஉதாரணமாக, முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வாழ்நாள் பூராவும் இயங்கி அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை நிர்மாணித்த சர் சையத் அஹ்மத் கானுக்கு ஃபத்வா கொடுக்கப்பட்டது. திருமறையை முதன் முதலாக பாரசீக மொழியில் மொழிபெயர்த்த எங்களது முப்பாட்டனார் ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவி அவர்களுக்கூட ஃபத்வா கொடுக்கப்பட்டது. சகோ பி.ஜெ. அவர்களுக்கும் ஃபத்வா கொடுக்கப்பட்டதாக செய்தி படித்தேன்.\nஇதில் நாம் எந்த ஃபத்வாவை இப்போது ஏற்றுக்கொள்கிறோம்\nசுன்னத் ஜமா’அத்தினர் அனைவரும் சகோ. பிஜே அவர்களுக்கான ஃபத்வாவை மட்டும் ஏற்றுக்கொள்வார்கள். தவ்ஹீத் ஜமா’அத்தினர் அதை எள்ளி நகையாடுவார்கள்.\nதவறான புரிந்துகொள்ளலின் அடிப்படையிலும் ஃபத்வாக்கள் கொடுக்கப்பட்டதை வரலாறு காட்டுகிறது.\nஉண்மையான ஃபத்வாவை இறைவன் தான் நிர்ணயிப்பான். அதுவும் மறுமையில்தான். அல்லாஹ்வையும், ரஸூலையும், என்னையும், என் நண்பர்களையும் பொறுத்தவரை உங்கள் உள்ளத்தில் உள்ளது சரியாக இருக்கும் வரை எல்லாம் சரிதான்.\nஒரு முகநூல் பகிர்வு நாகூர் ரூமி வணக்கம்\nநல்ல கருத்தாக்கம் பகிர்வுக்கு நன்றி தோழர்\nஇப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கானுங்க:)\nஎந்த மதத்திலும் அடிப்படைவாதிகள் உண்டு தோழர்.\nவணக்கம் சொ��்லக்கூடாதுன்னு சொன்னதால நல்லதொரு பதிவு கிடைத்தது. பதிவுக்கு நன்றி\n//வணக்கம் என்பது ஒரு ஒற்றை வாழ்த்து சொல் மட்டுமே//\nமெக்டனல்ட்ஸ் கேஷியர் கூட இங்கே எந்த ஸ்டேட்ன்னு கேட்டு வணக்கம்னு சொல்றாங்க :) வணக்கம் தமிழருக்குரியது\nஇலங்கை தமிழர்கள் கடைக்கு போனால் ..வணக்கம் அக்கா அண்ணா என்றே வரவேற்பாங்க\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1127&replytocom=12265", "date_download": "2019-12-12T03:41:00Z", "digest": "sha1:CWGPGMONUUT7ZOXT4CTDG6S24VR6TR76", "length": 16799, "nlines": 265, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன் – றேடியோஸ்பதி", "raw_content": "\n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த 🎻 மாங்கல்யம் தந்துனானே 🥁\nமனசுக்கேத்த மகராசாவும் 🎸🌴 மண்ணுக்கேத்த மைந்தனும்\n🎩 வெற்றி விழா 🔥 🎸 30 ஆண்டுகள் 🥁\n🎸 தமிழுக்கு வந்த இசையமைப்பாளர் லஷ்மிகாந்த் – பியாரிலால் 🥁\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\n2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nவணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.\n2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.\nகடந்த ��ரண்டு ஆண்டுகளாக றேடியோஸ்பதி ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை மையமாக வைத்துப் போட்டிகளை நடாத்தியதை நீங்கள் அறிவீர்கள். தெரியாதவர்களுக்காக\nஉங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n2008 இன் சிறந்த இசைக்கூட்டணி\nஆகிய போட்டிகளை உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்த வகையில்\nஇந்த 2009 ஆம் ஆண்டு மூன்றாவது ஆண்டாக வரும் றேடியோஸ்பதி போட்டியை சற்று வித்தியாசமாகத் தரலாம் என்று வந்திருக்கின்றேன்.\n2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைசைப்பாடல்கள், மற்றும் 2008 இல் பாடல்கள் வெளியாக 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள், மற்றும் தமிழ்த் திரையிசைமைப்பாளர்களை மையப்படுத்தி இந்தப் போட்டி அமைகின்றது.\nபோட்டி இதுதான், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புக்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்கள் கட்டுரை அல்லது பதிவு எழுத வேண்டும். பதிவர்கள் தமது சொந்த வலைப்பதிவில் எழுதிய பின்னர் கட்டுரைக்கான தொடுப்பை இங்கே பின்னூட்டமாகத் தர வேண்டும்.\nபதிவர்களாக இல்லாதவர்கள் தமது கட்டுரைகளை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் தற்காலிகமாக ஒரு இடத்தில் அது வலைப்பதிவாகத்\n1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்\nஏன் கவனிக்கப்பட்டிருந்தார், அந்தத் தகுதியை எட்ட அவர் உழைத்த உழைப்பு என்ற விரிவான அலசல் எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கே ஒரு விஷயம் குறித்த இசையமைப்பாளர் தமிழ்த் திரையில் தான் 2009 இல் பங்களித்திருக்க வேண்டியதில்லை. தமிழ் இசையமைப்பாளரின் பொதுவான இசைச் சாதனை. அங்கீகாரம் குறித்த கோணத்தில் எழுதலாம்\n2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்\nபாடல்கள் திரைப்படங்களுக்குத் தேவை இல்லை என்ற சூழலில் 2009 இல் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் பொருத்தமாகப் பாடல்களைப் பயன்படுத்திய படங்கள்\n3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது\nஏற்றம் மிகுந்ததாக இருந்தது அல்லது ஒப்பீட்டளவில் 2009 ஆம் ஆண்டு இசைவரவுகள் முன்னைய ஆண்டுகள் மாதிரி இல்லை என்ற கோணத்தில் விளக்கமான ஒப்பீட���கள் வேண்டப்படுகின்றன.\n2009 ஆம் ஆண்டில் வெளியான திரையிசைப்பாடல்களின் பட்டியலைக் காண\n1. போட்டிக்கான ஆக்கங்களை ஜனவரி 1, 2010 ஆண்டுக்கு முன்னதாக எழுதிப் பதிவாக்க வேண்டும். பதிவுத்தொடுப்பை அறியத் தரவேண்டியது அவசியம்.\n2. ஒருவர் மூன்று தலைப்புக்களிலும் தனித்தனி ஆக்கமாக எழுதலாம்.\n3. போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவை தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களால் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு விடப்படும். இறுதிச் சுற்றில் உங்களின் தீர்ப்பே முடிவானது. ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற மூன்று ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களாகப் பங்கேற்போர் போட்டியில் பங்கு பெறத் தடை உண்டு\n4. உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.\nமுத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.\nதமிழ் சினிமா இசை சம்பந்தப்பட மூன்று நூல்கள் வென்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட இருக்கின்றன.\n11 thoughts on “2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்”\n//உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.///\nஉங்களோட இந்த அப்ரோச் ரொம்ப புடிச்சிருக்கு\nநான் போட்டியில் குதிச்சாச்சு 🙂\n//வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.\n2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்//\n//முத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.//\n2009 ஆம் ஆண்டில் வெளியான திரையிசைப்பாடல்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nmatter நல்லா இருக்கு பாஸ்\nவந்து பொறுமையா படிச்சு பதிவு போடறேன்.\nPrevious Previous post: றேடியோஸ்புதிர் 48 – யாரவர்….யாரவர்\nNext Next post: “பா (Paa)” ர்த்தேன், பரவசமடைந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.e-scooter.co/torrot-muvi/", "date_download": "2019-12-12T04:50:26Z", "digest": "sha1:F4K64GP7A7BNAZ2JCGU2BJA64GN5O244", "length": 9342, "nlines": 117, "source_domain": "lk.e-scooter.co", "title": "Torrot Muvi – 🛵 විදුලි ස්ට්රෝටර් 2019", "raw_content": "\nமுவி என்பது ஸ்பெயினிலிருந்து மின்சார இயக்கம் நிறுவனத்தில் இருந்து ஒரு மின்சார ஸ்கூட்டர் ஆகும். இ-பைக்குகள் உள்ளிட்ட பல புதுமையான மின்சார இயக்கம் தீர்வுகளை நிறுவனம் தயாரிக்கிறது.\nமூவி ஸ்கூட்டர் எளிதான பயன்பாட்டிற்கும், ஆயுள்தன்மைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் ஒரு சிறிய மற்றும் சுறுசுறுப்பான ஓட்டுநர் அனுபவத்தை விளைவிக்கும் சிறிய எடை மற்றும் சூழ்ச்சி ஆகும்.\nஸ்கூட்டரில் இரண்டு நீக்கக்கூடிய லித்தியம் பேட்டரிகள் உள்ளன, இவை 110km வரம்பை வழங்குகிறது. பேட்டரிகள் 4 மணி நேரம் கட்டணம் வசூலிக்கப்படும்.\nஸ்கூட்டர் ஒரு சக்திவாய்ந்த 3,000 வாட் மின் மோட்டார் கொண்டிருக்கிறது, இது வேகமாக முடுக்கம் மற்றும் அதிக சுமைகளை சுமக்கும் திறனை வழங்குகிறது.\nடாஷ்போர்டு எளிதாக படிக்க மற்றும் மொபைல் (ஜிஎஸ்எம்) மற்றும் ப்ளூடூத் இணைப்பு வழங்குகிறது. டெஸ்லா கார்களைப் போலவே, ஸ்கூட்டரும் தொழிற்சாலைக்கு தொலைவிலும் சேவை செய்ய முடியும்.\nநண்பருக்கு ஒரு ஹெல்மெட் வைக்க இடத்தை வழங்குகிறது. ஸ்கூட்டர் ஒரு பயணியாளருக்கு அறை வழங்குகிறது.\nஸ்கூட்டரில் விளம்பரப்படுத்தப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு, ஆம்புலன்ஸ், விநியோக சேவைகளுக்குப் பிந்தைய வணிக உபகரணங்கள் பல தனிப்பயனாக்கங்களுடனும் ஆர்டர் செய்யப்படலாம்.\nஸ்கூட்டர் கிட் ஆஃப் தி சாலை சாலை கிட் (படங்கள் பார்க்க) கிடைக்கிறது.\nமூவி ஒரு ஸ்மார்ட் ஸ்கூட்டருடன் ஸ்மார்ட் ஃபோன்களை இணைக்கிறது, இது ஸ்கூட்டர் பயன்பாடுகளுக்கு அணுகல் மற்றும் வேகம் மற்றும் பேட்டரி நிலை போன்ற தகவல்களை வழங்குகிறது.\nஸ்கூட்டர் பல வண்ணங்களில் கிடைக்கிறது மற்றும் பல பாகங்கள் வழங்குகிறது. கோரிக்கை மீது விருப்பத்தேர்வுகளை Torrot வழங்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6929/amp", "date_download": "2019-12-12T03:33:39Z", "digest": "sha1:OJ2FFPFK6G5MF4CQLVGIWXTFXBXFITFG", "length": 24575, "nlines": 115, "source_domain": "m.dinakaran.com", "title": "அமலாபால் என்னை அழ வைத்தார் | Dinakaran", "raw_content": "\nஅமலாபால் என்னை அ�� வைத்தார்\nஆடை படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் நான்காவது வாரத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது ஆடை படம். அந்தப் படத்தில் நடிகை அமலா பாலுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த கவிதாவிடம் சர்ச்சைக்குள்ளான ஆடை படம் குறித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.\n ஆடை வடிவமைப்பாளராக உங்களைப் பற்றி...\nநான் சென்னைப் பொண்ணு. ஆனால் என் தாய்மொழி தெலுங்கு. சின்ன வயதில் இருந்தே எனக்கு ஃபேஷன் துறையில் ஆர்வம் இருந்தது. அண்ணா ஆதர்ஷ் பள்ளியில் +1ல் ஃபேஷன் டிசைனிங் பிரிவை தேர்வு செய்தேன். தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் இருந்த ‘பியர்ல் ஃபேஷன் அகடமி’ யில் இணைந்து பேஷன் டிசைனிங் படித்தேன். நான்கு ஆண்டுகளாக சினிமாத் துறையில் ஃபேஷன் டிசைனராக இருக்கிறேன். எனது முதல் பட வாய்ப்பு அஞ்சான் படத்தில் அமைந்தது. தொடர்ந்து லிங்கா படத்திலும் வாய்ப்புக் கிடைத்தது.\nஆடை வடிவமைப்பாளராக என் வேலை பிடித்துப் போகவே தொடர்ந்து காஷ்மோரா, இறைவி, தில்லுக்கு துட்டு, துப்பறிவாளன், ஜூங்கா, அடங்கமறு, சிந்துபாத், ஆடை என வாய்ப்புகள் தொடர்ந்தன. இப்போது நடிகர் பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல், சிம்ரன்-த்ரிஷா இணையும் சுகர், விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் மற்றும் துக்ளக் தர்பார் என பணிகள் தொடர்கிறது. துவக்கத்தில் அஞ்சான் மற்றும் லிங்கா படத்தில் ஒரே நேரத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதுவரை ஆடை வடிவமைப்பாளராக 20 படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.\n திரைப்படங்களில் காஸ்டியூம் டிசைனரின் பங்களிப்பு குறித்து...\nஆடை வடிவமைப்பை பொறுத்தவரை பொறுப்பு முழுவதும் எங்களுடையது. இது ஒரு டீம் ஒர்க். இதில் பிளானிங் மற்றும் ஃப்ரீ புரொடக் ஷன் வேலைகள் நிறையவே உண்டு. ஆடைகளை வடிவமைப்பது என்பது கதையைப் பொருத்தது. சில படத்தில் உடைகள்தான், கேரக்டராகவே பார்ப்பவருக்கு கன்வே ஆகும். மூட் ஆப் தி ஃபிலிம் என ஒன்று உள்ளது. அதுவும் உடைகளையே கன்வே பண்ணும். படத்தின் முழுக் கதையும் தெரிந்தால் உடைகளை வடிவமைப்பது ரொம்பவே சுலபம். படம் முடிவானதுமே காஸ்டியூம் டிசைனிங் வேலைகளைத் தொடங்கிவிடுவோம். கேரக்டர்ஸ், பேட்டர்ன், கலர் இவற்றை இயக்குநர், டைரக்டர் ஆஃப் போட்டோ கிராஃபர், நடன இயக்குநர்கள் இவர்களோடு அமர்ந்து பேச�� முடிவு செய்வோம். போட்டோ சூட் மற்றும் பாடல்களை எடுக்கும்போது காஸ்டியூம் டிசைனராக ஒருவர் உடன் இருப்போம். அப்போதுதான் உடைகளை ஹைலைட் செய்து படத்தில் காட்ட முடியும்.\n ஆடை படத்திற்குள் நீங்கள் வந்தது குறித்து…\nபடப்பிடிப்புத் தளத்தில் பெண் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் நடிகை அமலாபால் கூடவே இருந்தால் நன்றாய் இருக்கும் என முடிவு செய்து வந்ததே இந்த வாய்ப்பு. நான் செய்யும் வேலைகளைப் பார்த்து இயக்குநர் ரெத்னகுமார் சார் என்னை இந்தப் படத்தில் ஓ.கே செய்தார்.\n ஆடை படத்தில் உங்களின் பங்களிப்பு …\n‘ஆடையே இல்லாத படத்தில் ஆடை வடிவமைப்பாளருக்கு என்ன வேலை’ என எல்லோரும் என்னைக் கேட்டார்கள். அந்த கேள்வியே என்னை கஷ்டப்படுத்தியது. இந்தப் படத்தில் எனக்கு நிறையவே வேலைகள் இருந்தது. முழு கதையும் எனக்கு முன்பே சொல்லப்பட்டதால், நிறைய டிஸ்கஷன்கள் செய்து, பிளான் செய்த பிறகே ஆடை படத்தின் உடைகளை டிசைன் செய்தேன்.\n படத்தில் நடிகை அமலாபாலின் நியூட் போர்ஷன் குறித்துச் சொல்லுங்கள்…\nபடத்தில் இருபது நிமிடங்கள் வரும் காட்சி அது. 30 நாட்கள் சூட்டிங் நடந்தது. அந்த போர்ஷன் எடுக்கும்போது மட்டும் நிறைய வேலைகள் இருந்தது. எனக்கு அந்த நேரத்தில் ரொம்பவும் பயமாகவும் டென்ஷனாகவும் இருந்தது. நியூட் போர்ஷன் எடுக்கும்போது என் மானம் இல்லை, இன்னொரு பெண்ணின் மானம் என் கைகளில் இருந்தது. இயக்குநர் கேட்டால் நிறைய டிசைன் அல்லது நிறைய கலர் அல்லது நிறைய பேட்டன்களை கொண்டு வந்து என்னால் காட்ட முடியும்.\nஆனால் நியூட் போர்ஷனைப் பொறுத்தவரை இது எதற்குள்ளும் வராது. மானத்தை கவர் பண்ண என்ன இருக்கு என்பதை இயக்குநரிடமோ படத்தின் டீமிடமோ காட்ட முடியாத நிலை எனக்கு. இந்த விசயத்தில் டைரக்டர் அண்ட் டீம் ரொம்பவே பிளைண்டாக இருந்தார்கள். எல்லாவற்றையும் நானும் நடிகை அமலாபாலும் சேர்ந்தே முடிவு செய்தோம். இதில் அமலா பால் பங்களிப்பு ரொம்பவே முக்கியம். என் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்தார். இரண்டு பேரும் சேர்ந்து நிறைய டிஸ்கஸ் செய்தோம். இதற்கான உடை என எதையும் நாங்கள் ரெடிமேடாக வாங்கவில்லை. நாங்களே அனைத்தையும் தயாரித்தோம்.\nஉடலில் படும் ஒளிக்கு ஏற்ப நம் ஸ்கின் நிறம் சற்றே மாறும். காஸ்டியூம் டிசைனரைப் பொறுத்தவரை நடிப்பவர்களின் ஸ்கின்னிற்கு ஏற்ப நிறைய வ��சயங்களை மேட்ச் செய்ய வேண்டும். இந்தப் படத்தில் அந்த மாதிரியான வேலைகள் நிறைய இருந்தது. அமலாபால் எந்த அளவுக்கு கேமராவுக்கு முன்னாடி இருந்தாரோ அந்த அளவிற்கு நான் அவருக்கு பின்னால் இருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு பிரேமையும் மானிட்டரைப் பார்த்து பார்த்து ஓ.கே. செய்தோம்.\n படத்தின் டீசரிலும் பஸ்ட் லுக் புரோமோஷனிலும் அவர் நியூடாக இருப்பதாகவே தெரிந்தது. ஆனால் கண்டிப்பாக அதற்கு வாய்ப்பில்லை. என்ன செய்தீர்கள்\nரொம்பவே நியூடாக நடிப்பது சாத்தியமில்லை. அப்படி முழுமையாகப் போக முடியாத நிலையில் நிறையவே மெனக்கெடல் செய்திருக்கிறோம். இருக்கு ஆனால் இல்லை என்பது மாதிரிதான் இது. எல்லாவற்றையும் முழுமையாக இங்கு சொல்லிவிட முடியாது. பட் ஆல்மோஸ்ட் ஷி இஸ் நியூட். இரண்டாம் பாகம் முழுவதும் பிரேம் டூ பிரேம் சில விசயங்களை மாற்றிக்கொண்டே இருந்தோம். இதில் அமலாபால் ரொம்பவே கஷ்டப்பட்டார்.\n நியூட் போர்ஷன் படப்பிடிப்பு குறித்து...\nதுவக்கம் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. முதல் நாள் நான் அவரின் நடிப்பை பார்த்து அழுதுவிட்டேன். முக்கியமாக ஆடை டீமை பாராட்டவேண்டும். ஒரு யூனிட் என்றால் குறைந்தது நூறு பேர் இருப்பார்கள். ஆனால் மிக மிகக் குறைவானவர்களே உள்ளிருந்தார்கள். அவரவர் வேலையை மட்டும் செய்தார்கள். இயக்குநர், கேமராமேன், லைட் மேன்கள், போக்கஸ்மேன் மற்றும் நான் என மொத்தம் ஒரு ஏழு பேர் மட்டுமே உள்ளிருந்தோம். இதில் தப்பான கண்ணோட்டம் என்பதே அங்கில்லை. அவரவர் வேலையை முடித்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்றார்கள். ஒரு ஆர்ட்டிஸ்டா அமலாபால் அவரின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு நடிகை தன் கேரக்டருக்காக இந்த அளவு டெடிகேட்டா இருக்காங்களே என எல்லோருமே அவரவர் பெஸ்ட்டை முடிந்தவரை படத்தில் கொடுத்திருக்கிறோம்.\n படத்தின் சவாலான காட்சிகள் குறித்து…\nஅமலாபால் கண்ணாடி வைத்து உடலை மறைத்துக்கொண்டே மொட்டை மாடியில் சுற்றுவார். ஒரே ஷாட்டில் எடுத்த காட்சி அது. அந்த காட்சி எடுக்கும்போது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஹேண்டி கேம் வச்சுதான் எடுத்தார்கள். அவர் சுற்றுவது பிரேம் முழுவதும் தெரியும். எனவே பிரேமை சுற்றி கேமராவுக்குப் பின்னால் ஓடிக்கொண்டே இருந்தோம். மானிட்டருக்குப் பின்னாலும் ஏழு பேர் சுற்றினோம். ஷாட் ம��டிந்ததும் அமலாபாலை கவர் பண்ணுவதுதான் என்னுடைய முதல் வேலையாக அங்கிருந்தது. டிஸ்யூ காஸ்டியூம் போட்டு எடுத்த ஷார்ட்டில் இயக்குநர் ஒரிஜினல் டிஸ்யூ காஸ்டியூம்தான் இருக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டார்.\nஎனவே ஒரிஜினல் டிஸ்யூ பேப்பரை சுற்றித்தான் அந்த காட்சிகளை படமாக்கினோம். டிஸ்யூ பேப்பரை சுற்றிய பிறகு அவரால் உட்காரவோ, வாஸ் ரூம் போகவோ, அடிக்கடி உள்ளே போய் வெளியில் வரவோ முடியாத நிலை. அந்த நேரத்தில் அமலாபால் ரொம்பவே கஷ்டப்பட்டாலும் நிறைய ஒத்துழைப்புத் தந்தார். அந்த காட்சிகளின் படப்பிடிப்பின் போது டிஸ்யூ கிழியக்கூடாது என நான் என் மனதுக்குள் பயந்து கொண்டே இருந்தேன். நாய்களுடன் சண்டை போடும் காட்சி, மழை பெய்யும் காட்சி, டு நாட் கிராஸ் காஸ்டியூம் (do not cross) என அடுத்தடுத்து எல்லாமே டென்ஷனை எகிற வைத்த காட்சிகளாக இருந்தது.\n இந்தப் படம் நிறைய சர்ச்சைகளை சந்தித்தது குறித்து…\nசர்க்கஸில் நூலிைழயில் சாகசம் நிகழ்த்துவது மாதிரிதான் இந்தப் படமும். கேமராவின் எல்லா கோணத்திலும் நியூட் போர்ஷனை பதிவு செய்திருந்தாலும், எந்த விதத்திலும் ஆபாசமாக முகம் சுளிக்கும் காட்சிகள் காட்டப்படவில்லை. ஒரு நிமிடம் நினைத்திருந்தால் இந்தப் படத்தை மாற்றி இருக்க முடியும். ஆனால் படத்தின் டிக்னிட்டி என்பது கொஞ்சமும் குறையவில்லை. இந்தப் படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் குறைவு. தணிக்கைத் துறையில் சில விதிமுறைகள் இருப்பதால் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதே தவிர இது ‘ஏ’ படம் அல்ல. அப்படிப்பட்ட எந்த காட்சிகளும் இதில் திணிக்கப்படவில்லை. நியூடிட்டியை எதிர்பார்த்து வரும் சிலர் ஏமாற்றம் அடைகிறார்கள்.\nஎல்லா தரப்பினரும் குடும்பத்துடன் சென்று கட்டாயம் பார்க்கலாம். 99 மார்க் வாங்கிய ஒருத்தனிடம் இன்னும் ஒரு மார்க் வாங்கி இருந்தால் 100 மார்க் ஆகியிருக்குமே என்பதுபோல்தான் இந்தப் படத்தின் விமர்சனங்களும் வருகின்றது. இயக்குநரைத் தாண்டி இந்தப் படத்தில் கேமராமேன் மற்றும் எடிட்டரின் பங்களிப்பு ரொம்பவே முக்கியம். அதேபோல் இந்தப் படத்தின் லைவ் சவுண்ட் சிறப்பாக வந்திருந்தது. அமலா பால் ஓடி வரும் காட்சிகளில் அவரின் வயிற்றில் இருந்து வரும் இரைச்சல் கூட தெளிவாக பதிவாகி இருந்தது. அமலா பாலின் அர்ப்பணிப்பான நடிப்பிற்காக இந்தப் படத்தை எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.\nகாற்றையும் காசு கொடுத்து வாங்கப் போகிறோம்\nமணி காட்டும் தமிழ்நாட்டின் பாரம்பரியம்\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்… டாக்டர் பத்மபிரியா\nவீடு தேடி வரும் பார்லர்கள்\nகுழந்தைகளுக்கு ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ் தேவையா\n18 வயசுலே மேக்கப் போட்டுக்கலாமா\nசோலா வுட் கலைப்பொருட்கள் தயாரிக்கலாம்..நல்லதொரு வருமானம் ஈட்டலாம்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்\nநீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்\nவாய்ப்பாட்டு, நட்டுவாங்கம்... பரதத்தில் அசத்தும் மூன்று தலைமுறை பெண்கள்\n‘பழைய துணிக்கு பிளாஸ்டிக் கொடம், பக்கெட்டு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947737", "date_download": "2019-12-12T04:17:18Z", "digest": "sha1:OMOXVJ5F2HOC44D637FEK3ZJDFY6KI24", "length": 9995, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரை மாநகரை சுற்றி 15 கிமீ சுற்றளவில் வீடுகள் கட்ட உள்ளூர் திட்ட குழும அனுமதி பெறுவதில் சிக்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுரை மாநகரை சுற்றி 15 கிமீ சுற்றளவில் வீடுகள் கட்ட உள்ளூர் திட்ட குழும அனுமதி பெறுவதில் சிக்கல்\nமதுரை, ஜூலை 18: மதுரை மாநகரை சுற்றி 15 கிமீ சுற்றளவில் வீடுகள் கட்டுவதற்கு உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெறுவதிலுள்ள சிக்கலை தீர்க்க வேண்டுமென சட்டப்பேரவையில் மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ மூர்த்தி பேசினார்.\nசட்டப்பேரவையில் அவர் பேசியதாவது:மதுரை மாநகர் மைய பகுதியில் இருந்து 15 கிமீ. சுற்றளவில் உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில் மாஸ்டர் பிளான் தயாரித்து 15 ஆண்டுகளாகிறது. இன்னும் மக்கள் பயன்படுத்தும் வகையில் வளர்ச்சி அடையவில்லை. குடியிருப்புகள் கட்டுவதற்கு ஏதுவாக இல்லாமலும், விவசாயத்திற்கு ஏதுவாக இல்லாமலும் உள்ளது. எனவே அந்த பகுதி நில உரிமையாளர் விரும்பும் வகையில் குடியிருப்பு பகுதியாகவோ, தொழிற்சாலை பகுதியாகவோ மாற்றம் செய்திட எளிதான முறையில் உள்ளூர் திட்டக்குழும அனுமதி அளித்திட வேண்டிய அவசியமாகும். வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் 21 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது குடமுழுக்கு நடைபெற பணிகளை துரிதப்படுத்திட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2018 பிப்ரவரியில் தீ விபத்து நிகழ்ந்து சேதங்கள் ஏற்பட்டன. அதனை விரைவாக சீரமைத்து முடிக்க வேண்டும். இந்த கோயிலில் கட்டணமின்றி, விரைவாக பக்தர்கள் தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழவந்தான் அருகே குருவித்துறை கோயிலில் 2 கால பூஜையை மூன்று கால பூஜையாக்க வேண்டும். வண்டியூர் கண்மாயை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டும். சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பாதையை சீரமைத்து பக்தர்களுக்கு வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு பேசினார்.\n‘கண்டமாகும்’ குருவிக்காரன் பாலம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 515 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை\nவழக்கு விசாரணைகள் பாதிப்பு எஸ்ஐ இல்லாத திருமங்கலம் ஸ்டேஷன்\nமாவட்டம் உள்ளாட்சி தேர்தல் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 358 பேர் மனு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு டிஐஜி தொடங்கி வைத்தார் இன்றைய நிகழ்ச்சிகள் இல்லாவிட்டால் 3 ஆண்டு போட்டியிட தடை செலவு கணக்கு சரியாக வந்து சேரணும்\nபணிகள் நடப்பதாக ஓபிஎஸ் பேட்டி ‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை\nதண்ணீரை தி���ுடும் கருவேலம் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்\nதேர்தல் ஆணையம் அறிவிப்பு சோழவந்தானில் புதிய சாலை பணிக்கு பூமி பூஜை\nமக்கள் ஆவேசம் வேட்பாளர்கள் ஓட்டு கேட்க சாதி, மத உணர்வை பயன்படுத்த கூடாது\nஇன்று (டிச.12) மைதிலி சரண் குப்த் நினைவு தினம் மாவட்டம் சர்வர் பிரச்சனையால் தினமும் அலைக்கழிப்பு காப்பீடு திட்ட அலுவலகம் முற்றுகை\nபணம் வைத்து சூது 5 பேர் கைது\n× RELATED ‘கண்டமாகும்’ குருவிக்காரன் பாலம் ஊரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/in-a-first-rail-passengers-to-be-compensated-for-delays-on-board-irctc-tejas-express-train-san-211997.html", "date_download": "2019-12-12T03:18:05Z", "digest": "sha1:KPBLJKD56VPQK2YCYGG3AN5CYFA7S6QS", "length": 7369, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "In a first, rail passengers to be compensated for delays on board IRCTC's Tejas Express train– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nரயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு... முதன் முறையாக அறிமுகம்...\nஇந்தியாவிலேயே முதல்முறையாக ரயில் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் செயல்படுத்த உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.\nலக்னோ-டெல்லி இடையேயான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, நாளை மறுதினம் தொடங்கிவைக்கப்படுகிறது. இந்நிலையில், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக தாமதம் ஏற்பட்டால், தலா 100 ரூபாய் வழங்கப்படும். இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டால், 250 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் இலவச காப்பீடு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த ���ெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/sports/page-15/", "date_download": "2019-12-12T03:56:01Z", "digest": "sha1:5P66UTT7OBDQQJG5HUJ7UWVD7CYMTYJG", "length": 9857, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "விளையாட்டு News in Tamil: Tamil News Online, Today's விளையாட்டு News – News18 Tamil Page-15", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பந்தயத்தில் யார்... யார்...\nதினேஷ் காத்திக்கை போல்டாக்கிய அஸ்வின்\nவார்னரை அசிங்கப்படுத்திய இங்கிலாந்து ரசிகர்கள் - வீடியோ\nயாருக்கு சொல்கிறார் ரோஹித் சர்மா...\nமியாமி சென்ற அனுஷ்கா சர்மா, விராட் கோலி\nஆசஸ் தொடரின் சாதனைகள்... யார் பெஸ்ட்\nஎப்போதும் பதற்ற நிலையில் இருக்கும் பகுதிகளில் தோனி ரோந்துப்பணி...\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரி\nடெல்லி அணியிடமிருந்து முக்கிய வீரரை பெற்ற மும்பை இந்தியன்ஸ்\nதமிழகத்திற்கு பெருமை சேர்த்த மதுரை வீராங்கனை\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு\nஇந்திய பெண்ணைத் திருமணம் செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nநான் அப்படி சொல்லவே இல்லை - பென் ஸ்டோக்ஸ்\nஊக்கமருந்து விதிமீறலில் ஈடுபட்ட இந்திய இளம் வீரர் சஸ்பெண்ட்\nஸ்கேட்போர்டிங் போட்டியில் ரைஸா உலக சாதனை\nரோஹித் இல்லாத விராட் கோலியின் செல்ஃபி\nஆண் வீரர்கள் எட்டாத சாதனையை எட்டிய எலிஸ் பெரி\n’கோலியை கேப்டனாக நியமித்தவர்கள் நொண்டி வாத்துக்கள்’\nரோஹித் சர்மா உடன் கருத்து வேறுபாடா\n2015-க்கு பின் சொந்த மண்ணில் தொடரை வென்ற இலங்கை அணி\nடி20 போட்டிகளை சுவாரஸ்யப்படுத்த ஐ.சி.சியின் ஐடியா\nஇந்திய கிரிக்கெட் அணி இன்று அமெரிக்கா பயணம்\nமேரிகோம் உள்பட 7 பேர் தங்கம் வென்று அசத்தல்\nகோலி - ரோஹித் பிரச்னைக்கு காரணம் என்ன\nயுவராஜ் சிங்கின் அசத்தலான சிக்ஸரால் மலைத்து போன பாக். பவுலர்\nதங்கப் பதக்கம் வென்று அசத்திய மேரி கோம்\nகில்லி விஜயாக மாறிய கிங் கோலி\nமலிங்கா மகன் அணிந்து வந்த மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸியால் சர்ச்சை\nஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா\nசர்வதேச கிரிக்கெட் வாரியத்தை வம்புக்கு இழுத்த நியூசிலாந்து அணி\nமுகமது ஷமிக்கு மிஸ்ஸாக இருந்த வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப் பயணம்\nகோ��ி - ரோஹித் இடையே என்ன பிரச்னை\n38 ரன்களுக்குள் அயர்லாந்தை சுருட்டிய இங்கிலாந்து...\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424602", "date_download": "2019-12-12T03:00:03Z", "digest": "sha1:K43AR5MHB4LKMR3H3RHAZJ7VOZDHZMM3", "length": 15513, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடு பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு| Dinamalar", "raw_content": "\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ...\nசட்டசபை ஒத்திவைப்பு லோக்சபாவில் எதிரொலி\nவீடு பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மூதாட்டி வீட்டில் மூன்று சவரன் நகையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தலை சேர்ந்தவர் சம்சாத்பேகம், 62. இவர், அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். கடந்த, 29ல், சொந்த வேலையாக வெளியே சென்றவர், நேற்று காலை, வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்று பவுன் நகை, மொபைல்போன், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை, திருடு போனது தெரிந்தது. இது குறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.\nபுதுமாப்பிள்ளை கொலை: நகை, பணம் கொள்ளை\nமத்திய பல்கலை விடுதியில் ஓசூர் மாணவி தற்கொலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எ���்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதுமாப்பிள்ளை கொலை: நகை, பணம் கொள்ளை\nமத்திய பல்கலை விடுதியில் ஓசூர் மாணவி தற்கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/19850-3.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-12T04:22:36Z", "digest": "sha1:HMD7C6KIUM6HISVTYSWPFMCP2WACUYE2", "length": 13576, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்காவில் வேலையற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது | அமெரிக்காவில் வேலையற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஅமெரிக்காவில் வேலையற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது\nஅமெரிக்காவில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 2 லட்சத்துக்கு 64 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த முறையைவிட 23 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவு. மேலும் 2000-ம் ஆண்டுக்குப் பின் இப்போதுதான் வேலையில்லாதோர் உதவித்தொகைக்கு இவ்வளவு குறைவாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக அமெரிக்க தொழிலாளர் துறை அமைச்சகம் கூறியிருப்பது: கடந்த 14 ஆண்டுகளில் அமெரிக்க மக்கள்தொகை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.\nஅப்படியிருந்தும் வேலையில்லாதோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது நல்லதொரு விஷயம். பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பது, பங்கு சந்தைகள் உயர்ந்திருப்பது போன்றவை இதற்கு முக்கியக் காரணம். கடந்த மாதம் மட்டும் 2 லட்சத்து 48 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இது கடந்த இரு மாதங்களைவிட அதிகம். வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.\nதாங்கள் எதிர்பார்க்கும் திறமையுடைய பணியாளர்கள் கிடைப்பது இல்லை என்பது பல நிறுவனங்களின் புகாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n��ுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது...\nஇந்திய முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை: மாநிலங்களவையில் அமித்...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர்...\nதமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 8 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு\nஜார்கண்ட்: பலத்த பாதுகாப்புடன் 17 தொகுதிகளுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n2019-ல் சீனாவில்தான் பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைப்பு: அறிக்கையில் தகவல்\nஎங்கள் மீதான வழக்கு தவறானது: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி வாதம்\nகுடியுரிமை திருத்த மசோதா குறித்து நாங்கள் கருத்து கூறத் தேவையில்லை : மாலத்தீவு\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 30 பேர் காயம்\nகலிபோர்னியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம்\nசுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் இலங்கையில் கடும் பொருளாதார சரிவு\n2ஆம் உலகப்போரின்போது நாஜிக்கள் திருடிவந்த இத்தாலி ஓவியம்: திருப்பித்தர ஜெர்மன் ஒப்புதல்\nஃப்ளோரிடா துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரி பலி; 3 பேர் காயம்\nஅக்டோபர் 27-ல் விமானப் படைக்கு ஆட்கள் தேர்வு\nபேஸ்புக்கில் பொய் சொன்ன 113 வயதுப் பாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/22376-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T04:23:01Z", "digest": "sha1:DCTKGKOYN6MLCCL6OL236CKFXZMCXCOH", "length": 14255, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழ்நாட்டில் எப்போது? | தமிழ்நாட்டில் எப்போது?", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nஇன்று (18.11.2014) ‘தி இந்து’ நாளிதழில் ‘கர்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி 300-க்கும் மேற்பட்ட இந்து மதச் சாமியார்கள் பெங்களூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என்ற செய்தி படித்தேன். கர்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்தப்போவதாக, அம்மாநில அரசு கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தது. இதனைக் கண்டித்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா, ஸ்ரீராமசேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. எனவே, அந்த சட்டத்தை கர்நாடக அரசு கிடப்பில்போட்டது.\nஇந்தச் செய்தியின் மூலம் யார் உண்மையான இந்துமதக் காவலர்கள் என்பதும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற இந்துத்துவா அமைப்புகள், மதத்தின் பேரால் மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க விழைகின்றன.\nஇதனால், தங்கள் ஆதிக்கச் சுரண்டலை நிரந்தரமாக்க வேண்டும் என்ற நினைப்பைக் கொண்டவர்கள் அவர்கள் என்பது தெளிவாகிறது. மகாராஷ்டிரத்தில் இதுபோன்ற மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் வேண்டும் என 14 ஆண்டுகள் போராடிய டாக்டர் நரேந்திர தபோல்கர் 20.08.2013-ல் மதவெறி பிடித்த இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅவர் இறந்து நான்கு நாட்களிலேயே 24.08.2013-ல் மகாராஷ்டிர அரசு மூட நம்பிக்கை ஒழிப்புக்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அதை ஒட்டியே கர்நாடக அரசு கடந்த ஆண்டு இதே போன்று சட்டம் இயற்றப்போவதாக அறிவித்தது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் மண் என்று பெருமை பேசும் தமிழ்நாட்டில், இதுபோன்ற சட்டம் எப்போது வரும் எனத் தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\nமூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்கர்நாடகம்பா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ். விஷ்வ இந்து பரிஷத்சிவசேனாஸ்ரீராமசேனா\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது...\nஇந்திய முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை: மாநிலங்களவையில் அமித்...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\nபள்ளி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களை குறிவைத்து ரூ.526 கோடி பிட்காயின் மோசடி: திருச்சியில்...\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர்...\nதமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 8 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு\nதொடரும் அலட்சியத்தின் தீ: அரசு நிர்வாகங்களே பொறுப்பு\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\n- குடியுரிமைத் ��ிருத்த மசோதா: கூறுவது என்ன\nகுடியுரிமைத் திருத்தம் ஏன் எதிர்க்கப்படுகிறது\nபள்ளி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களை குறிவைத்து ரூ.526 கோடி பிட்காயின் மோசடி: திருச்சியில்...\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர்...\nதமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 8 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு\nஇந்தியப் பொருளாதாரம் - ஒரு பார்வை\nஎட்டு நிமிடங்களில் உணவு தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40870/", "date_download": "2019-12-12T03:25:26Z", "digest": "sha1:UQXFV7SA7KEMOEHFGZSPJYEBGYBQH4VT", "length": 9652, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "உலக அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் – GTN", "raw_content": "\nஉலக அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்\nமிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வதேச வீரர்களைக் கொண்ட உலக அணி பங்கேற்கும் போட்டித் தொடர் ஒன்று பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகின்றது. உலக அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் டுவன்ரி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்தநிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி உலக அணியை 20 ஓட்டங்களினால் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கட்டுகளை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் பாபர் அசாம் 86 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உலக அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணித் தலைவர் F du Plessis 29 ஓட்டங்களையும், ஹாசீம் அம்லா 26 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஸ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜர் பெடரரை கௌரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றம் – 10 வருடம் சிறை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கிண்ணத்தினை ஜோகோவிச் வென்றுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய மகளிர் ஹொக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி\nநல்லாட்சியில் முத்தையா முரளிதரனுக்கு இடமில்லை\nஇந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில்\n2019 இல் 250 ஊடகவியலாளர்கள் சிறையில்… December 11, 2019\nதிருக்கார்த்திகை விளக்கீடு…. December 11, 2019\nஅச்சுவேலி இளைஞர் போதைப்பொருளுடன் கைது… December 11, 2019\nவயோதிப பெண் கொலை – சந்தேக நபர்களின் குருதி மாதிரி எடுக்கப்பட்டன December 11, 2019\nகளஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இலங்கை ராணுவம் December 11, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=311010910", "date_download": "2019-12-12T03:54:51Z", "digest": "sha1:MUBDY7B5FLBMLOEVO7ME3ZBH7M255XUE", "length": 28522, "nlines": 816, "source_domain": "old.thinnai.com", "title": "அடிமை நாச்சியார் | திண்ணை", "raw_content": "\nசெல்லும் போது எல்லாம் உடனே\nஎதிர்வீட்டு நண்பனை தேடி ஓடுவேன்\nதாண்டி செல்ல தயங்கும் போது\nவாங்க நாய்னா நாச்சியார் வந்திருக்காங்களா எனும்\nஅம்மா வந்திருக்கா என பதில் அளிக்கும் என் குரல்\nவேலு கழுதையை பொதியுடன் ஆற்றுக்கு பத்தி செல்ல\nஅவனுடனும் கால்கட்டு எடுத்து கழுதையுடனும்\nநடந்து செல்கையில் வழியில் உள்ள வயலில்\nசோளகதிர் உடைத்து கஞ்சிக்கு அவன் கொண்டு வந்த\nஉப்பை போட்டு சோளம் அவித்து\nஇப்பொழுது செல்லும் போது வேலு இல்லை\nஅய்யம்மா நய்னா எப்பவந்தீங்க என தளர்நத குரலில் கேட்க\nநய்னா நாச்சி���ார் அர்த்தம் புரிந்து தெளிந்து\nவேலு என்ன செய்கிறார் என கேட்க\nவித்தியாசம் ஏதும் தெரியாது காட்டாது\nஎன குசலம் விசாரித்தார் அந்த அம்மா\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12\nவிதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:\nமுஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை\n‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி\nமதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\nபரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)\nசாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..\nகோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..\nநினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி\nவெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் (கவிதை -39 பாகம் -2)\nமீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா\nPrevious:நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11\nNext: மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12\nவிதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:\nமுஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை\n‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி\nமதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\nபரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)\nசாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் ���ொகுதி எனது பார்வையில்..\nகோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..\nநினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி\nவெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் (கவிதை -39 பாகம் -2)\nமீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/author/orinamcontributor/page/3/", "date_download": "2019-12-12T04:25:37Z", "digest": "sha1:A4DDEWEDTVCTQO2QEXXLNRPGZA6ZPQ5M", "length": 10429, "nlines": 105, "source_domain": "orinam.net", "title": "Orinam Archives - Page 3 of 3 | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nபெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது\nஇந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் (LGBT) பெற்றோர்களில் சிலர் ஒன்று கூடி, ஐ.பி.சி. பிரிவு 377, ஒருபாலீர்ப்பை குற்றமாக்குவதால், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எத்தகைய தீமையை விளைவிக்கிறது என்று விவரித்து மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பெற்றோர்களின் இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஒரு தாயின் பதில் – சமுதாயத்தை எதிர்கொள்வது, உறவினர்களை சமாளிப்பது பற்றி\n\"இந்த சமுதாயத்திற்கு நல்ல பொறுப்பான குழந்தைகளை நான் கொடுத்து இருக்கிறேன். நாலு பேர் என்ன நினைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை.. நான் என்றும் என் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பேன்.\" என்கிறார் ஜானகி வாசுதேவன்\nசுந்தர் வெளியே வந்த கதை\nசுந்தர் இந்த கதையில் ஆண்கள் மேல் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி பேசுகிறான்\nஅணில் வெளியே வந்த கதை\nஅணில் இந்த கதையில் ஆண்கள் மேல் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி பேசுகிறான்\nவேலு வெளியே வந்த கதை\nவேலு இந்த கதையில் ஆண்கள் மேல் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி பேசுகிறான்\nஸ்ரீ வெளியே வந்த கதை\nஸ்ரீ இந்த கதையில் ஆண்கள் மேல் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி பேசுகிறான்\nமேனன் வெளியே வந்த கதை\nமேனன் இந்த கதையில் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் அவளுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி பேசுகிறாள்\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nதிருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு Dec 3 2019\nபகடைக் காய்கள் Nov 28 2019\nசிறுகதை: கட்டிப்பிடி வைத்தியம் Sep 14 2019\nகவிதை: ஆம், அவன் தான் Sep 13 2019\nநர்த்தகி நடராஜ் – இந்தியாவின் முதல் திருநங்கை ”பத்மா” விருது பெறுநர் Feb 9 2019\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(174,562 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(85,166 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,339 views)\nஅணில் வெளியே வந்த கதை(30,648 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(26,756 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1125&replytocom=12330", "date_download": "2019-12-12T03:00:30Z", "digest": "sha1:RDM6APY4KZ2DEWJXNEIHC3LDKXAHGN2Y", "length": 27815, "nlines": 376, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "ரஜினி 60 – சிறப்பு “பா”மாலை – றேடியோஸ்பதி", "raw_content": "\n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த 🎻 மாங்கல்யம் தந்துனானே 🥁\nமனசுக்கேத்த மகராசாவும் 🎸🌴 மண்ணுக்கேத்த மைந்தனும்\n🎩 வெற்றி விழா 🔥 🎸 30 ஆண்டுகள் 🥁\n🎸 தமிழுக்கு வந்த இசையமைப்பாளர் லஷ்மிகாந்த் – பியாரிலால் 🥁\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nரஜினி 60 – சிறப்பு “பா”மாலை\nரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இன்றோடு 60 அகவையை தொட்டிருக்கிறது. இன்னும் இடைவிடாது வாழ்க்கை என்னும் Test Match இல் ஆடிக்கொண்டு ரசிகர்களாகிய எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றான் இந்தக் கலைஞன்.\nமலையாள சினிமாவுலகில் மோகன்லாலில் கலையம்சம் கொண்ட படங்களை எப்படி ரசிக்கின்றேனோ அந்த எல்லையில் வைத்து அவரின் பொழுது போக்குச் சித்திரங்களையும் ரசிக்கின்றேன். அதே போன்று தான் கமலை எவ்வளவு தூரம் ரசிக்கின்றேனோ அந்தளவுக்கு ரஜினியும்.\nசினிமா என்ற கனவுத் தொழிற்சாலைக்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளும், ஏற்ற இறக்கங்களும் இருந்திருக்கின்றன. அதில் ரஜினி என்ற தனி மனிதனும் விதி விலக்கல்ல. ஆனால் தான் சினிமாவில் வகுத்துக் கொண்ட பாதையை சீராக வைத்துக் கொண்டு அதிலிருந்து இம்மியும் பிசகாமல்\nபயணிக்கின்றான் இந்தக் கலைஞன். எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.\nஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் நானும்.\nமன இறுக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வில் இருந்து எழுப்பி நின்று நிமிரவும் இவர் படங்கள் டாக்டர் கொடுக்காத மருந்து வகைகள்.\nஎஸ்.பி முத்துராமன் போன்ற இயக்குனர்களின் நடிகனாக இருந்த ரஜினி பின்னாளில் தனக்கான கதை, பாத்திரம் என்பதை வடிவமைக்கும் அளவுக்கு உரிமை எடுக்கக் காரணம் தன்னை நேசிக்கும் ரசிகனைப் பூரண திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.\nஇன்று இந்தியாவின் குமரி முதல் இமயம் வரை தெரிந்த பிரபலம் என்ற அந்தஸ்து இருந்தாலும், தன் தலையில் கர்வத்தை இமயம் வரை ஏற்றாத கலைஞர் இவர்.\nஆண்டுகள் அறுபதைத் தொட்டிருக்கும் இந்தக் கலைஞனுக்கு நான் தருகிறேன் “பா”மாலை. இவை ரஜினியோடு இது நாள் வரை பணியாற்றிய ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் இசையில் இருந்தும் கோர்த்த முத்துக்கள்.\nமுதலில் வருவது இசைஞானி இளையராஜா இசையில் முரட்டுக் காளை படத்தில் இருந்து “பொதுவாக என் மனசு தங்கம்”\nஅடுத்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “போக்கிரி ராஜா” திரையில் இருந்து “போக்கிரிக்கு போக்கிரி ராஜா”\nசந்திர போஸ் இசையில் வரும் இந்தப் பாடல் “ராஜா சின்ன ரோஜா” திரையில் இருந்து “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா”\nஇசைப்புயல் ரஹ்மானோடு “முத்து”வாக் கைகோர்த்து “ஒருவன் ஒருவன் முதலாளி\nஇந்த பால்காரனுக்கு பால் கறக்கவும் தெரியும் பாசம் கலந்து கொடுக்கவும் தெரியும், அண்ணாமலைக்கு இசை கொடுக்கிறார் தேவா. வந்தேண்டா பால்காரன்\n“ஹலோ ரஜினி மாமா, உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா” , நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று தமிழ் மாறிய அம்சலோகா இசையில்\nதேவுடா தேவுடா என்று இடைவேளைக்குக்குப் பின் வந்து ஒரு வருஷம் ஓட வைத்தார் சந்திரமுகியில். இசை வித்யாசாகர்.\n“தேவாமிர்த”மாய் ஒலிக்கும் இந்தப் பாடல் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அலெக்ஸ் பாண்டியனைக் காட்டிய மூன்று முகம் திரையில் இருந்து\nபாடும் நிலா பாலு சூப்பர் ஸ்டாருக்கு மெட்டுக் கட்டிய “துடிக்கும் கரங்கள்” படத்தில் இருந்து “சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்”\n“தப்புத் தாளங்கள்” பாணியில் நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த அந்தப் படத்தில் இருந்து விஜயபாஸ்கர் பாட்டுக் கட்டிய “என்னடா பொல்லாத வாழ்க்கை”\nவிஜய் ஆனந்த் என்ற இசையமைப்பாளருக்கு முகவரி ரஜினியின் “நான் அடிமை இல்லை” படப் பாடல்கள், அதிலும் குறிப்பாக “ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் ஒலிக்கின்றது”\nஇசையமைப்பாளர் கார���த்திக் ராஜவை அறிமுகப்படுத்திய பாடல் “பாண்டியனின் ராஜ்ஜியத்தில்\nஜீ.வி.பிரகாஷ்குமார் போன்ற அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் குசேலன் மூலம் ஒரு வாய்ப்பு “போக்கிரி ராஜா நீயும் பொல்லாதவன்”\nரஜினி ரசிகர்களின் பெரு விருப்பத்துக்குரிய பாடல் “ஆசை நூறு வகை” அடுத்த வாரிசில் இருந்து போனஸ் பாடலாக.\n“தேவர் மகனில்” சிவாஜியையும், எத்தனையோ படங்களில் கமலையும், ஏன் சமீபத்தில் “பா”வில் அமிதாப்பையும் பாட வைத்த இசைஞானி இளையராஜா, ரஜினியை மட்டும் விட்டு விடுவாரா என்ன.\n“அடிக்குது குளிரு” அது சரி சரி 😉\nநிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.\nஆகாயம் மேலே பாதாளம் கீழே\nஆனந்த உலகம் நடுவினிலே நில்லாமல் சுழலும் பூமி இது\nஎல்லாரும் நடிக்கும் மேடை இது போட்டேன் நானும் வேஷங்களை\nஇடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலேஎல்லாமே புதுமை என் பாணியில்\nசொல்லாமல் புரியும் என் பார்வையில்\nதிறமை இருந்தால் மாலை இடு\nஇல்லை என்றால் ஆளை விடு\n26 thoughts on “ரஜினி 60 – சிறப்பு “பா”மாலை”\nமீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்ய் :)))))\n//ஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள்.///\nகடைசி ப்போட்டோ நிச்சயம் ஒரு டிபரெண்டான ரஜினி இமேஜ் \nபதிவு ரொம்ப பிடித்து இருக்கிறது. எல்லாவிதமான பாட்டுக்களையும் தொகுத்து தந்திருக்கிறீர்கள்.\n//எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.//\nமுதல் படத்தில் ரஜினி ரொம்ப அழகாய் இருக்கிறார்.\nஎன்ன இருந்தாலும் ரஜினியின் style இற்கு முன்னால் ஒருவரும் நிற்க ஏலாது.இவ்வளவு கெதியாய் 60 வயது வந்தது தான் கவலையாக இருக்கு. ம்ம்ம்.\nஅவர் பல்லாண்டு காலம் சந்தோசமாக வாழ வேண்டும்.\nsuper star ரஜினி அவர்களுக்கு என் பிறந்த தின ந‌ல் வாழ்த்துக்கள்.\n//நிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.\nஆகாயம் மேலே பாதாளம் கீழே\nநில்லாமல் சுழலும் பூம�� இது\nஎல்லாரும் நடிக்கும் மேடை இது\nஇடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே\nஎல்லாமே புதுமை என் பாணியில்\nசொல்லாமல் புரியும் என் பார்வையில்\nதிறமை இருந்தால் மாலை இடு\nஇல்லை என்றால் ஆளை விடு//\nவளர்ந்துவரும் ஒரு மிகச் சிறிய நடிகரின் மிகப் பெரிய பரிமாணத்தை காட்டும் வகையில் அமைந்த பாடல்.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டாருக்கு ;))\nதல இம்புட்டு ஆளுங்க சூப்பர் ஸ்டாருக்கு மிசிக் போட்டு இருக்காங்களா\n//முதல் படத்தில் ரஜினி ரொம்ப அழகாய் இருக்கிறார்.//\nதலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nரஜினிக்கென்று அமைந்த பாடல்கள் ஏராளம். ரஜினி பிராண்ட் வகைகளையும், சற்று வித்யாசமானவைகளையும் தொகுத்து வெளியிட்டமைக்கு நன்றி.\n\"ஆசை நூறுவகை\" பாடல் மிசிங் என்று நினைக்கிறேன்.\n60 வயதில அசின், ஷிரேயா உடன் நடிப்பது நியாயமா… எனக்கேதொ இது கொஞ்சம் டூமச்சாக தெரிகிறது… தலைவரு யோசிப்பாரா\nமுதல் ஆளா துண்டு போட்டதுக்கு நன்றி ஆயில்ஸ் 😉\nதமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்.\n//ரஜினி 60 – சிறப்பு \"பா\"மாலை &\n\"பா (Paa)\" ர்த்தேன், பரவசமடைந்தேன்\nஇன்றைய சிறுசுகளுக்கும் ரஜினியை பிடிக்கின்றதென்றால் நிச்சயம் அவரின் காந்த சக்தி தான் இல்லையா\nமுதல்படத்தை நான் மலேசியாவின் மலாக்கா பிரதேசம் போனபோது ஒரு வீடியோ கடையின் சுவரில் ஒட்டியிருந்தது, படத்தின் அழகைக் கண்டு அப்படியே கமெராவில் சுட்டுக் கொண்டேன், இப்போது அது பதிவுக்கு உபயோகப்பட்டு விட்டது.\nநீங்கள் சொன்னது மிகப்பொருத்தம், அப்போது வளர்ந்து வந்த நடிகராக இருந்தவருக்கு வரிகள் கச்சிதமாகப் பொருந்தி விட்டது.\nமிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்\nஓவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொன்றாகப் போட்டேன், இருந்தாலும் ஆசை நூறு வகையையும் இணைக்கிறேன்.\n60 வயதில அசின், ஷிரேயா உடன் நடிப்பது நியாயமா\nமைக்கேல் டக்ளஸ் மைக்கேல் டக்ளஸ் என்று ஹொலிவூட்ல ஒரு நடிகர் இருக்கிறார் அவருக்கு வயசு 65 ஆனால் கதரின் ஸீடா ஜோன்ஸ் என்ற குமரியோட ஜோடி கட்டி, இப்ப கல்யாணமும் கட்டியிருக்கிறாரே.\nசரி அதை விடுங்கோ, ரஜினி இப்ப கே.ஆர் விஜயாவோடு ஜோடி போட்டு நடித்தால் நீங்கள் பார்ப்பீங்களோ 😉\nதல அத்தனையும் முத்து, மிக அருமையான கதம்பம்,\nரஜினிகாந்த் – பெயரிலேயே காந்தம் வைத்திருப்பதாலோ என்னவோ குழந்தைகள் முதல் ��ெரியவர்கள் வரை காந்தம் போல கவர்ந்திருக்கிறார்..\nயார் பில்டப் கொட்டுத்தாலும் நக்கல் பண்ணுவேன்..ஆனா தலைவன் பண்ணா அப்படி ரசிப்பேன் 😉\nஅண்ணுக்கு ஜே..மன்னனுக்கு ஜே..காளையனுக்கு ஜே\nவேற வேசங்களையும் ஒத்துக்கொண்டு நடிக்கலாம்கிறது என்னுடைய அபிப்பிராயம், வாழ்த்துக்கள் ரஜனி அங்கிள்.\n//எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.//\n தலைவர் பாட்டு அனைத்தும் அருமை..ஹி ஹி நன்றி அதுல அப்படியே தலைவர் பாடிய\nNext Next post: றேடியோஸ்புதிர் 49 – யாரந்த சகலகலாவல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ramadoss-condemns-gotabhaya-rajapaksa-skd-216575.html", "date_download": "2019-12-12T03:18:06Z", "digest": "sha1:XVQZYQKRJF62ZO74TW6OYIFNG4QTDDL6", "length": 18783, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "கோத்தபய ராஜபக்சேவின் பேச்சை இந்தியா கண்டிக்கவேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல் | ramadoss condemns Gotabhaya Rajapaksa skd– News18 Tamil", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சேவின் பேச்சை இந்தியா கண்டிக்கவேண்டும்\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலீஸ் கைது...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகோத்தபய ராஜபக்சேவின் பேச்சை இந்தியா கண்டிக்கவேண்டும்\nஇலங்கைப் போரின்போது ராஜபக்சே சகோதரர்கள் நடத்திய போர்க்குற்றங்களும், அக்கிரமங்களும் உலகம் அறிந்தவை. டப்ளின் தீர்ப்பாயம் உள்ளிட்ட பல தீர்ப்பாயங்கள் அவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்தன.\nஇலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவின் பேச்சுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போர்ப்படையினர் அனைவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய இராஜபக்சே கூறியுள்ளார்.\nஈழத்தமிழர்களுக்கு எதிரான கோத்தபாயவின் இந்த திமிர்ப்பேச்சு கண்டிக்கத்தக��கதாகும். மகிந்த இராஜபக்சேவின் சிங்கள பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சே கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது,‘ஐ.நா அமைப்புடன் நாங்கள் எப்போதும் இணைந்து செயல்படுவோம். ஆனால், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிப்பது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்துடன், முந்தைய இலங்கை அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும் நாங்கள் செயல்படுத்த மாட்டோம். போர்க்குற்றச்சாட்டுகளில் தவறாக சேர்க்கப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் விடுவிக்கப்படுவர்’ என்று கூறியிருக்கிறார். இதை ஒரு போது ஏற்றுக்கொள்ள முடியாது.\nகோத்தபாய இராஜபக்சே இவ்வாறு பேசியிருப்பதன் பின்னணியில் இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான சிங்களர்களைக் காப்பாற்றப்போவதாக கூறுவதன் மூலம், சிங்களர்களிடையே இனவெறியைத் தூண்டி, அதன் மூலம் அவர்களின் வாக்குகளை எளிதாக பெற்று வெற்றி பெறுவது.\nஇரண்டாவது, இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணம் அக்காலத்தில் இலங்கை அதிபராக இருந்த மகிந்த இராஜபக்சே, பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய இராஜபக்சே ஆகியோர் தான் என்பதால் தங்களையும் போர்க்குற்ற விசாரணையிலிருந்து விடுவித்துக் கொள்வது ஆகும். இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானவையாகும்.\n2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் விவரிக்க முடியாதவை. உலக அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசியும், ராக்கெட் தாக்குதல் நடத்தியும் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nசிங்களப் படையினரின் தாக்குதல்களில் இருந்து தப்பித்த மூன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சிங்களப் போர்ப்படையினரால் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் என்ன ஆனார்கள்\nஇலங்கைப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சொந்தங்களை இழந்த ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில், ஆட்சிக்கே இன்னும் வராத போர்க்க���ற்றவாளியான கோத்தபாய, போர்க்குற்ற விசாரணைகளை நடத்த மாட்டேன் என்று கொக்கரிப்பது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அவமதிக்கும், சிறுமைப்படுத்தும் செயல் ஆகும்.\nஇலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்களும் தொடர்ந்து மேற்கொண்ட முன்னெடுப்புகளின் பயனாக இலங்கைப் போரில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையரின் விசாரணைக்கு 2014-ம் ஆண்டில் ஆணையிடப்பட்டது. ஐநா மனித உரிமை ஆணையர் தலைமையிலான விசாரணையில், இலங்கைப் போரில் போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து இலங்கை மீதான போர் குற்றச்சாட்டுகள் பற்றி வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 2015-ம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், போர்க்குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்கவில்லை. தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து படைகள் இன்னும் விலக்கப்படவில்லை; நிலங்கள் ஒப்படைக்கப்படவில்லை.\nஇலங்கைப் போரின்போது ராஜபக்சே சகோதரர்கள் நடத்திய போர்க்குற்றங்களும், அக்கிரமங்களும் உலகம் அறிந்தவை. டப்ளின் தீர்ப்பாயம் உள்ளிட்ட பல தீர்ப்பாயங்கள் அவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்தன. அப்படிப்பட்ட ஒரு போர்க்குற்றவாளி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே தமிழர்களை அச்சுறுத்தி, சிங்கள இனவெறியை தூண்டுகிறார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனால், அதன்பின் இலங்கையில் தமிழர்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டு விடும்.\nஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. எனவே, இந்த விஷயத்தில் இந்தியா தலையிட்டு கோத்தபாய இராஜபக்சேவின் நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கையில் போர்க்குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவதையும், ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ்வதையும் உறுதி செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்று குறிப்ப���ட்டுள்ளார்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/othercountries/04/220122?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2019-12-12T03:04:09Z", "digest": "sha1:SFLSB2GJHJH5ZXFY2XRDBAUSNPOECW7E", "length": 13904, "nlines": 144, "source_domain": "www.manithan.com", "title": "ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா? மூன்று வருடமாக நிகழ்ந்து வந்த உண்மை கதை! - Manithan", "raw_content": "\nயாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி மன்னன்\nபிரியங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட நால்வரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்\nஇலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த அரியவகை பொக்கிஷங்கள்\nலண்டனில் டெலிவரி கொடுக்க வந்த இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி கமெராவில் கண்ட காட்சி\nராஜபக்ச குடும்பத்தை ஒழிக்க சதி: பௌத்த தேரர் கடும் எச்சரிக்கை\nகேட்க ஆளில்லாததால் படுமோசமாக நடந்துகொள்ளும் நடிகை அமலா பால்..\nநான் நல்ல பொண்ணு இல்ல அப்பா... கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகளைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nஇந்த வருடத்தில் googleல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்\nமர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி சம்பவத்தில் சிக்கிய பள்ளி சிறுவன்... என்ன செய்துள்ளான் தெரியுமா\nநித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nநடிகை ஸ்ரேயாவை சுற்றி வளைத்த லண்டன் பொலிசார்.. பதற்றமடைந்த படக்குழுவினர்கள்...\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா மூன்று வருடமாக நிகழ்ந்து வந்த உண்மை கதை\nஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.\nஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.\nவீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.\nஅவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்.\nசிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார். அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக்கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.\nஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...\nஉன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா.. உண்மைக் கதையோ ஆனால் ஒட்டுமொத்த உள்ளங்களையும் சிந்திக்க வைத்துள்ளது என்றே கூறலாம்.\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nநடிகை ரம்யா கிருஷ்ணனா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக���கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nஇலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nநெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகும் சஜித்\nவட மாகாண முன்னாள் ஆளுநர் மீது பொதுமக்கள் கடுமையான தாக்குதல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/114988-corporate-kodari", "date_download": "2019-12-12T03:38:52Z", "digest": "sha1:NOYDNOXL7SQVNCVEOT4MOOTKHFMLGQPR", "length": 6980, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 February 2016 - கார்ப்பரேட் கோடரி - 12 | Corporate kodari - Pasumai Vikatan", "raw_content": "\nமுக்கால் ஏக்கர்... முப்பது வகை காய்கறிகள்\nவெள்ளத்திலும் வெகுமதி கொடுத்த கிச்சலிச்சம்பா\nநிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை\nசத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி\nநம்பிக்கை கொடுத்த இயற்கை விவசாயம்...\nஇயற்கை உளுந்து... இனிக்கும் லாபம்\n“இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்”\nமரத்தடி மாநாடு: இயற்கை விவசாயிகளைத் தேடும் அரசியல்வாதிகள்\nஅதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள்\nபிரதம மந்திரி வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்... பலனா... பதரா..\nபி.டி பருத்தி... கர்நாடக விவசாயிகளின் கண்ணீர் கதை கேள்விக்குறியாகிப் போன விவசாயம்...\n‘‘தண்ணீர், அரசாங்கத்தின் சொத்து அல்ல\n‘‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’’\nகால்நடைப் பல்கலைக்கழகத்தின் பண்ணைக் கருவிகள்\nகரும்புக்குக் கூடுதல் விலை... அரசின் கண்துடைப்பு வேலை\nமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து\nநீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா\nகார்ப்பரேட் கோடரி - 12\nபிப்ரவரி -9... நீர்நிலைகளைக் காக்க, நீதிமன்றம் வைத்த கெடு\nதிருச்சியில் மாபெரும் வேளாண் கண்காட்சி\nஅடுத்த இதழில் புத்தம்புது தொடர்களின் அணிவகுப்பு...\nகார்ப்பரேட் கோடரி - 12\nகார்ப்பரேட் கோடரி - 12\nகார்ப்பரேட் கோடரி - 14\nகார்ப்பரேட் கோடரி - 13\nகார்ப்பரேட் கோடரி - 12\nகார்ப்பரேட் கோடரி - 11\nகார்ப்பரேட் கோடரி - 10\nகார்ப்பரேட் கோடரி - 9\nகார்ப்பரேட் க���டரி - 8\nகார்ப்பரேட் கோடரி - 7\nகார்ப்பரேட் கோடரி - 6\nகார்ப்பரேட் கோடரி - 5\nகார்ப்பரேட் கோடரி - 4\nகார்ப்பரேட் ‘கோடரி’ - 2\nமண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்‘சூழலியலாளர்’ நக்கீரன், ஓவியம்: ஹரன்10-ம் ஆண்டு சிறப்பிதழ்\nகார்ப்பரேட் கோடரி - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/13643-2019-01-21-07-31-57", "date_download": "2019-12-12T04:22:57Z", "digest": "sha1:6H5DOLFNOYK4FEJKUMINWOASBOVHC7Z7", "length": 5716, "nlines": 145, "source_domain": "4tamilmedia.com", "title": "ஐஸ்வர்யராவை மிரட்டினாரா தனுஷ்?", "raw_content": "\nPrevious Article தெலுங்கில் கடைசி நேரத்தில் தப்பிய ரஜினி இமேஜ்.\nNext Article ரஜினி பேமிலி உஷார்\nகனா சக்சஸ் மீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்த கருத்துக்கு இன்டஸ்ட்ரியிலிருந்து எக்கச்சக்க எதிர்ப்பு.\n அவர் சொன்ன உண்மை அப்படி. உண்மையை சொன்னால்தான் உலகம் உவ்வே... ஆகுமே\n படம் சக்சஸ் ஆகுதோ இல்லையோ... ரெண்டாவது நாளே சக்சஸ் மீட் வச்சுடுறாங்க என்று கூறியிருந்தார் அந்த விழாவில்.\nஅதற்கு சில தினங்களுக்கு முன்புதான் மாரி2 வுக்காக தனுஷும், அடங்க மறு படத்திற்காக ஜெயம் ரவியும் ஆனந்த கூத்தாடியிருந்தார்கள்.\nஅவர்களில் யாரோ ஐஸ்சை கொதிக்க கொதிக்க காய்ச்சியிருப்பார்கள் போல.\nஅடித்துப் பிடித்துக் கொண்டு ட்விட்டருக்கு வந்த ஐஸ், ‘நான் பேசுனது சும்மா ஜாலிக்காக.\nநோ சீரியஸ். யார் மனசாவது புண்பட்டிருந்தா ஐ ஆம் ஸாரி’ என்று கூறியிருக்கிறார்.\nPrevious Article தெலுங்கில் கடைசி நேரத்தில் தப்பிய ரஜினி இமேஜ்.\nNext Article ரஜினி பேமிலி உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=5112&sr=posts", "date_download": "2019-12-12T02:42:39Z", "digest": "sha1:SRYOL34UXGE2ZV4DSMQ4WOBVDJYNLLEI", "length": 2509, "nlines": 69, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\nForum: உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kuruvinews.com/sri-lanka/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-12-12T03:44:50Z", "digest": "sha1:HFJJJKCZIUNFY76FXUSUIRB6AZ5E6L76", "length": 12135, "nlines": 154, "source_domain": "www.kuruvinews.com", "title": "இலங்கையில் அதிகரித்து வரும் ஹெரோயின் கடத்தல்காரர்கள்! | Kuruvi News - Tamil News Website", "raw_content": "\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\nஇலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .\nதாஜ்மஹால் முன் பரிமாறிய டிவில்லியர்சின் இதயம்\nசொந்த மைதானத்தில் வீழ்ந்த மும்பை : முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது பூனே\nமெக்ஸிக்கோ சிறைச்சாலையில் இரகசிய சுரங்கப் பாதை\nஇறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது : மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது பூனே\nஇலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது – அமெரிக்க காங்கிரஸ்\nHome / Sri Lanka / இலங்கையில் அதிகரித்து வரும் ஹெரோயின் கடத்தல்காரர்கள்\nஇலங்கையில் அதிகரித்து வரும் ஹெரோயின் கடத்தல்காரர்கள்\nஹெரோயின் விநியோகம் தொடர்பில் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் 49,823 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 358 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஎனினும், ஆண்டொன்றில் இலங்கைக்கு 763 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் தேவைப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅத்துடன், 2014ஆம் ஆண்டு 1964 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 2015ஆம் ஆண்டு 6569 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகஞ்சா விநியோகம் தொடர்பில் 2014ஆம் ஆண்டு 43,683 சந்தேகநபர்களும், 2015ஆம்ஆண்டு 50,000 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2014 மற்றும் 2015ஆம் ஆண்டு 358 கிலோகிராம் 49823 சந்தேகநபர்கள் இலங்கை ஹெரோயின்\t2016-02-02\nTags 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு 358 கிலோகிராம் 49823 சந்தேகநபர்கள் இலங்கை ஹெரோயின்\nPrevious தாய் நாட்டிற்காக டெண்டுல்கர் செய்த பணி என்னை ஈர்த்தது : கோஹ்லி\nNext உலகிலேயே பரபரப்பான முதல் விமான நிலையம்\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\nஇலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .\nஒட்டு மொத்த உலக நாடுகளையும் முட்டாளாக்க பார்க்கும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். உலகத்தின் பார்வையில் அதாவது …\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்.. பெரும் தொகை அபராதமாக விதிப்பு…\nஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nவர வர இந்த உலகத்தில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு பஞ்சமே இல்லாம போகுதப்பா\nஅஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை.. ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடை: பிசிசிஐ அதிரடி நடவடிக்கை\nகோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து விட்டார்: நினைவு கூர்ந்த வாசிம் அக்ரம்\nஇதை இப்படியே விட மாட்டேன், வழக்குப் போடுவேன் – கொந்தளிக்கும் பிரபல நடிகர்\nArticle Video Post Author review மஹிந்த ராஜபக்ஷ (வீடியோ இணைப்பு) tamil mobile srilankan srilanka apple இலங்கை tamil sinhala news LTTE america kuruvi news கெமுனு விஜேரத்ன 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு wife அமெரிக்காவில் தனது மனைவியை நிர்வாணமாக நடக்கவிட்டு வீடியோ எடுத்த கணவன் blackberry google imac monitor\nஒரு நாளில் இந்தியா – கூகுளின் நெகிழ வைக்கும் படம் \nஎன் காதல் தோழா, எனையாழ வா வா உன் மோகப் பார்வை என்னுயிரைக் கொல்லுதேனடா\nவர வர இந்த உலகத்தில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு பஞ்சமே இல்லாம போகுதப்பா\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்.. பெரும் தொகை அபராதமாக விதிப்பு…\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\nதமிழ்மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகிந்த அணி\nசாதரண தரம் மற்றும் புலமை பரீட்சைகளில் மாற்றம்\nபிரித்தானிய தமிழ் மக்களி���் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/09/06/114920.html", "date_download": "2019-12-12T02:54:16Z", "digest": "sha1:OBQXOOVZIPEKOXLMDZFR6HGC42YL7EDR", "length": 21852, "nlines": 219, "source_domain": "www.thinaboomi.com", "title": "தேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து", "raw_content": "\nவியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவெப்பச்சலனம் காரணமாக வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை மையம் தகவல்\n8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nவெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019 அரசியல்\nதிருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பியும், கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர், தேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி என்று கூறி உள்ளார்.\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலத்த தோல்வியை அடைந்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்த கட்சியின் மூத்த தலைவர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் செய்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில், கட்சியின் இடைக்காலத் தலைவராக மீண்டும் சோனியா காந்தியே பொறுப்பேற்றார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. அஜய் மக்கான், ஜெய்பிரகாஷ் அகர்வால், யோகானந்த சாஸ்திரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.\nஇந்த நிலையில், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பியும் கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர், தேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்தெடுக்கும் வழி என்று கூறி உள்ளார்.\nஅவரது புதிய புத்தக வெளியீட்டின் போது அவர் கூறியதாவது:-\nஇந்த புத்தகம் சுவாமி விவேகானந்தரின் வேறுபாட்டை ஏற்றுக் கொள்வதற்கான கட்டளையை நம்பும் சுதந்திரமான இந்துவுக்கு ஒரு சான்று அல்லது அறிக்கையாகும். மேற்கில் மதச்சார்பற்ற சொல் என்பது மதத்தை முற்றிலுமாக நிராகரித்தல், மதத்தை விலக்குதல், மதத்தை நிராகரித்தல். அதே சமயம் இந்தியாவில் மதச்சார்பற்றது உண்மையில் மதத்தின் பெருக்கம், அனைத்து மதங்களின் சகிப்புத்தன்மையையும் உள்ளடக்கியது. இது மேற்கத்திய அர்த்தத்தில் மதச்சார்பற்றது அல்ல, அதனால்தான் அது குழப்பத்தை உருவாக்குகிறது. நான் பன்மைத்துவத்தை விரும்புகிறேன், கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக இதை எழுதி உள்ளேன்.\nஜனநாயகத்தில் நாம் ஜனநாயக விரோத கட்சியாக இருக்க முடியாது. நாங்கள் ஜனநாயக இடத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடுகிறோம். ஒருமித்த தேர்வாக இருக்கும் ராகுல் காந்தி, அவர் தனது முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்ய மறுக்கிறார் என்பதால், காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. எங்களிடம் நிறைய மற்றும் ஏராளமான அந்த பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் உள்ளனர் என கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா - ஆதரவு 125, எதிர்ப்பு 105 வாக்குகள்\nஉட்கோட்டு அனுமதியுடன் செல்லும் மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூர் இணைப்பு: ஜனாதிபதி ஒப்புதல்\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி - கர்நாடக முதல்வர் எடியூரப்பா தகவல்\nவீடியோ : நடிகை ஜெயஸ்ரீ வெளியிட்ட ஆடியோ\nவீடியோ : எல்லா ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தால் ஈஸ்வர் 90 நாட்களுக்கு வெளியே வந்திருக்க முடியாது -நடிகை ஜெயஸ்ரீ\nதபால் அலுவலக சேமிப்புகள் உட்பட பி.எப், சிறு சேமிப்பு வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாய���ருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஎம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி\nவீடியோ : உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வழிகளை மு.க.ஸ்டாலின் தேடுகிறார் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபடுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் - முஷரப் கோரிக்கையை கோர்ட்டு ஏற்குமா\nஇந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதி\nஇந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\nஉலக டூர் பேட்மிண்டன் இறுதிசுற்று: இந்திய வீராங்கனை சிந்து சாதிப்பாரா\nடுவிட்டரில் இணைந்த ரிக்கி பாண்டிங்: மகனுடன் வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டார்\nமதுரையில் இருந்து அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் வர வேண்டும் - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விருப்பம்\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\nஇந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\nநியூயார்க் : இந்திய குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து தற்போது பதிலளிக்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளது.இந்திய ...\nஇந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதி\nவாஷிங்டன் : அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் விநாயக் பானர்ஜி, இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து ...\nஆப்கானிஸ்தானில் விமான தளம் அருகே குண்டுவெடிப்பு: 30 பேர் படுகாயம்\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் பக்ரம் விமானத் தளம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 30 பேர் காயமடைந்தனர்.இது குறித்து ஆப்கன் ...\nடுவிட்டரில் இணைந்த ரிக்கி பாண்டிங்: மகனுடன் வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டார்\nபுதுடெல்லி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (வயது 44). ஒரு நாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி 20...\nமதுரையில் இருந்து அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் வர வேண்டும் - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விருப்பம்\nமதுரை : மதுரையில் இருந்து அதிக அளவில் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வர வேண்டும் என்று சுழற்பந்து வீச்சாளர் ...\nவீடியோ : உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வழிகளை மு.க.ஸ்டாலின் தேடுகிறார் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : வெங்காயம் குறித்து மு.க.ஸ்டாலின் தமிழக அரசை குறை கூறுவதா\nவீடியோ : கைலாசா நாட்டு குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்\nவீடியோ : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - லட்சதீபம்\nவீடியோ : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கார்த்திகை மகா தீபம்\nவியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019\n1இந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\n2தங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\n3தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சு...\n48 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/11/14/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-12-12T04:11:03Z", "digest": "sha1:SFHGQZPZGTFQJAXVS7KB7P7RAJWEM2XV", "length": 22332, "nlines": 89, "source_domain": "www.vidivelli.lk", "title": "நீரிழிவு ஒரு பயங்கர நோயா?", "raw_content": "\nநீரிழிவு ஒரு பயங்கர நோயா\nநீரிழிவு ஒரு பயங்கர நோயா\n18 வய­திற்கு மேற்­பட்டு உல­க­ளா­விய ரீதியில் குறித்த நோயால் பாதிக்­கப்­பட்டோர் தொகை 2045 இல் 156 மில்­லி­ய­னாக அதி­க­ரிக்க கூடிய வாய்ப்­புள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. தற்­போ­தைக்கு இதனால் பாதிக்­கப்­பட்ட அதி­கூ­டிய மக்கள் தொகையை கொண்ட தெற்­கா­சிய நாடு­களில் முதல் ஐந்து நாடு­களில் நாமி­ருப்­பது மூன்­றா­மி­டத்தில். இது எதன் புள்­ளி­வி­ப­ர­மென நினைக்­கி­றீர்கள் வேலை­யில்லா மக்கள் தொகை என நினைக்­கி­றீர்­களா வேலை­யில்லா மக்கள் தொகை என நினைக்­கி­றீர்­களா இல்லை வறு­மை­யினால் பீடிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை இல்லை வறு­மை­யினால் பீடிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை அப்­ப­டியும் இல்லை என்றால் எது­வாக இருக்­கலாம்\nநீங்கள் நினைப்­பதை காட்­டிலும் வேக­மாக பர­வக்­கூ­டி­யதும் சிலர் பெரி­தாக கற்­பனை செய்­வதை காட்­டிலும் சாதா­ர­ண­மா­ன­து­மான ஒரு நோயே நீரி­ழிவு. நீரி­ழி­வினால் பாதிக்­கப்­பட்டோர் அதை பயங்­க­ர­மாக எண்ணி மன அழுத்­தத்­திற்கு ஆளாகத் தேவை­யில்லை. மேலும் எதிர்­வரும் காலங்­களில் நீரி­ழிவின் தாக்­கத்­தி­லி­ருந்தும் பாது­காப்பாய் இருக்­கவே சில கட்­டுக்­கோப்­பான வழி­மு­றை­களை இந்த ஆக்கம் வாச­கர்­க­ளுக்கு முன்­வைக்­கி­றது.\nசர்க்­கரை வியாதி என பொது­வாக அறி­யப்­ப­டு­கின்ற இந்த நோய் சதை­யியினால் இன்­சுலின் சுரக்க முடி­யா­த­போது அல்­லது சதையி தயா­ரிக்­கின்ற இன்­சு­லினை உட­லினால் பயன்­ப­டுத்த முடி­யாத போது உரு­வா­கின்ற நாட்­பட்ட நோயாகும்.\nநம் நாட்டில் 12 பேருக்கு ஒருவர் என்ற விகி­தத்தில் நீரி­ழிவு நோயா­ளர்கள் காணப்­ப­டு­கின்­றனர். மேலும் கர்ப்­ப­கால நீரி­ழிவு 7 இற்கு 1 என்ற விகி­தத்­திலும் நில­வு­கின்­றது. நீரி­ழிவு ஏன் ஏற்­ப­டு­கின்­றது என்­பதை பொது­வா­கவே அனை­வரும் அறிவர். ஒழுங்­கற்ற உணவு பழக்கம், உடற்­ப­யிற்­சி­யின்மை, அதி­க­மான உட­னடி உண­வுகள், உண­விற்கு சேர்க்­கப்­ப­டு­கின்ற இர­சா­யன பதார்த்­தங்கள், மர­பணு ரீதியில் கடத்­தப்­ப­டு­கின்ற நோயின் பரம்­பரை அலகு என்­பன அவற்றுள் சில. இந்நோய் ஏற்­பட அலட்­சி­யமும் அவ­சர கதி­யி­லான எமது அன்­றாட செயற்­பா­டு­களே காரணம். யார் மீதும் குற்றம் சொல்­வதால் இந்நோய் அழிந்து போகப்­போ­வ­து­மில்லை. எனவே, பாதிக்­கப்­பட்டோர் அதனை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கவும், ஏனையோர் பாதிக்­கப்­ப­டாமல் இருப்­ப­தற்­கான நட­வ­டி­க்கைக­ளையும் மேற்­கொள்ள வேண்டும்.\nமுழு­தாகக் குணப்­ப­டுத்த முடி­யாத நோயான நீரி­ழிவை முழு­மை­யான கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வ­ர­லா­மென இன்­றைய மருத்­துவ உலகம் நிரூ­பிக்­கி­றது. உங்கள் உடல் உங்கள் மனதின் கட்­டுப்­பாட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கி­றது. எனவே கொஞ்சம் ஆபத்­தான பின்­வி­ளை­வு­களை இந்நோய் விளை­விக்கும் என்­றாலும் கூட, அதையே எண்ணிப் பீதி­ய­டைந்­து­வி­டு­வது நல்­ல­தல்ல. அது உங்­களை வேறு நோய்­களின் பக்­கமாக நகர்த்தி விடலாம்.\nநீரி­ழி­வினால் பாதிக்­கப்­பட்டு 5 ஆண்­டு­களின் பின்னே பாதிப்­புகள் வெளிக்­காட்­டப்­படும். எனவே, நிறை­யவே அவ­தானம் தேவை. நீரி­ழிவு நோயின் பாதிப்­பிற்கு கண், சிறு­நீ­ரகம், இதயம், கால் நரம்பு என்­பன விரை­வாக பாதிப்­ப­டை­கின்­றன. நோயின் ஆரம்பம் அதா­வது, 20% மட்­டுமே பாதிப்­புக்­குள்­ளான நிலை­மை­யெனில் பூர­ண­மாகக் குணப்­ப­டுத்­தலாம். 80% பாதிக்­கப்­பட்ட பின்னர் இனம் காணப்­பட்டால் அதனை கட்­டுப்­ப­டுத்த மட்­டுமே ��ுடியும். மேலும் உல­க­ளா­விய ரீதியில் 58% நீரி­ழிவு நோயா­ளிகள் இனம் காணப்­ப­டாத நிலை­யி­லேயே உள்ள­ன­ரென சர்­வ­தேச நீரி­ழிவு கூட்­ட­மைப்பு தெரி­விக்­கி­றது.\nநீரி­ழிவின் தாக்­க­மா­னது முதலில் இரத்தக் குழாய் உட்­சு­வரில் ஏற்­ப­டு­கி­றது. பின்னர் கண்ணில் விழித்­தி­ரையில் வெண்­ப­டர்க்­கை­யாக, கட்­ராக்­டாக வெளிக்­காட்­டப்­ப­டு­கி­றது. இதனை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் அகற்­றி­வி­டலாம். மேல­திக வைத்­திய பரி­சோ­தனை மூலம் இரத்தக் குழாய் வெடிப்பின் மூலம் ஏற்­ப­டு­கின்ற திடீர் பார்­வை­யி­ழப்­பிற்­கான வாய்ப்­பு­களை இனம் காணலாம். பார்­வை­யி­ழப்­ப­தற்கு வாய்ப்­பி­ருந்தால் அதனை லேஸர் சிகிச்­சையின் மூலம் சீராக்­கி­வி­டலாம். எனினும் தொடர் கண் பரி­சோ­தனை மேற்­கொள்­வது சிறந்­தது.\nமேலும், நீரி­ழி­வினால் அவ­திப்­ப­டு­வோ­ருக்கு சாதா­ர­ண­மா­கவே 5 – 12% செரி­மா­ன­மாகும் வீதம் குறை­வ­டை­வதால் கணைய, கல்­லீரல், பெருங்­குடல் புற்று நோய் வரு­வ­தற்கு நீரி­ழிவு ஒரு கார­ணி­யாக அமை­ய­லா­மென வைத்­திய ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. இந்­நோயை கொண்ட பெண்­க­ளுக்கு மார்­பக மற்றும் கர்ப்­பப்பை புற்று நோய்கள் ஏற்­ப­டு­வ­தற்கு 48% வாய்ப்பு இருக்­கி­றது.\nகர்ப்ப காலத்தில் உயர்­கின்ற குருதி வெல்ல மட்­ட­மா­னது, தாய் –- சேய் நலத்தை நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் பாதிக்­கின்­றது. இதன் கார­ண­மாக உயர் குருதி அழுத்தம், அதிக நிறை­யு­டைய குழந்­தைகள், பிள்ளைப் பேறின்­போது சிக்கல் தோன்றல் என்­பன உரு­வாகி பிள்ளை பேற்­றின்பின் மறைந்­து­விடும். எனினும் எதிர் காலங்­களில் நீரி­ழிவு நோய் ஏற்­ப­டலாம்.\nஇனி குருதி வெல்ல மட்­டத்தை நிலை­யான வீச்சில் பேணவும், நீரி­ழிவு நோய் அபா­யத்­தை­விட்டும் தூர­வி­ல­கிட ஒரு­சில மாற்­று­வ­ழிகளைப் பார்ப்போம்.\n1) நாளாந்த உணவுப் பழக்க வழக்க அட்­ட­வணை\nஉங்கள் வைத்­தியரின் ஆலோ­ச­னைப்­படி உணவு வேளைக்­கான அட்­ட­வ­ணை­யொன்றைத் திட்­ட­மி­டுங்கள். அதனை உணவு மேசைக்­க­ருகில் அல்­லது உணவு பரி­மா­றும் இடத்­தில காட்­சிப்­ப­டுத்­துங்கள். இத­னை­விடக் கூடவோ குறை­யவோ உணவை உட்­கொள்­வ­தில்லை என உங்­க­ளுக்கு நீங்­களே திட­சங்­கற்பம் பூணுங்கள்.\n2) உங்கள் உணவின் GI அளவை கவ­னத்தில் கொள்ளுங்கள்.\nGI அள­வென்­பது உங்கள் உணவில் உள்ள க்ளுகோஸ் அளவை குறிக்கும். GI அதி��க­ரிக்கும் உணவில் க்ளுகோஸ் அதிகம் காணப்­ப­டு­கி­றது. எனவே, உங்கள் பிர­தான உணவு வேளையில் GI அதி­க­மான உணவை உட்­கொண்டால், ஈற்­று­ண­வாக GI குறைந்த உணவை தெரி­வு­செய்­யுங்கள். GI அதி­க­மான சில உணவு வகைகள் வெள்ளை அரிசி, கோதுமை மா, பாண் என குறிப்­பி­டலாம்.\nGI குறைந்த உண­வு­க­ளாக: உலர்ந்த அவரை மற்றும் உலர்ந்த பருப்பு வகைகள், ஓட்ஸ், பழங்கள், மாப்­பொருள் தன்­மை­யற்ற மரக்­க­றிகள் என்­ப­வற்றை பரிந்­துரை செய்­யலாம்.\n3) மாப்­பொருள் அளவை கணக்கி­டுங்கள்\nநீங்கள் உண­வாக உட்­கொள்­கின்ற மாப்­பொருள் மற்றும் வெல்­ல­மாக மாறக்­கூ­டிய உண­வு­களின் கலோரி அளவை தெரிந்து வைத்­துக்­கொள்­வது சிறந்­தது. ஏனெனில், அப்­போ­துதான் நீங்கள் உண்ணும் உணவை நீங்கள் கட்­டுப்­பாட்டில் வைக்க முடியும்.\nஒவ்­வொரு நேர உணவின் பின்னும் நீங்கள் உட்­கொண்ட மொத்த கலோரி அளவை கணக்­கி­டு­வது உங்கள் உட்­செ­லுத்த வேண்­டிய இன்­சுலின் அளவை தீர்­மா­னிக்க உத­வி­பு­ரியும். இதனை உணவு உட்­கொண்டு இரண்டு மணி நேரத்­திற்கு பின் குருதி வெல்ல பரி­சோ­தனை செய்­வதன் மூலம் இனம் காண்­பது உங்கள் உணவு வேளை அட்­ட­வ­ணையைத் திட்­ட­மிட இல­கு­வாக இருக்கும்.\n4) உணவில் நார் உணவு வகை­களை அதிகம் உள்­வாங்­குங்கள்.\nநார்ச் சத்­துள்ள உண­வுகள் எமது உடம்பால் சமி­பா­ட­டையச் செய்ய முடி­யா­ததால் அவ்­வகை உண­வுகள் மூலம் உடல் குருதி வெல்ல அளவு அதி­க­ரிக்­காது. ஆனால் நாருள்ள உண­வு­க­ளுடன் சில மாப்­பொருள் கொண்ட உண­வு­களும் காணப்­ப­டு­கின்­றன. நாளொன்­றிற்கு 25- – 30 கிராம் நார் சத்­துள்ள உணவு எடுப்­பது இரத்த வெல்ல மட்­டத்தை சீராகப் பேண உதவும்.\n5) தண்ணீர் போத்தல் ஒன்று\nஉடலில் அள­வாக நீர்ச்­சத்து காணப்­ப­டு­மெனில் குருதி வெல்ல அளவு அதி­க­ரிக்கும் வாய்ப்பு குறை­கி­றது. தாகம் ஏற்­ப­டு­கின்ற போது அதை தணிக்க மென்­பானம் அல்­லது குளிர்­பா­னத்தை தெரி­வு­செய்­யாது தண்­ணீரை தெரி­வு­செய்­யுங்கள். ஏதேனும் சுவை விருப்பம் எனில் சர்க்­கரை இல்­லாத டீ வகை­களை தெரி­வு­செய்­வது சிறந்­தது.\n6) வாழ்வின் ஓர் அங்­க­மாக மாற்­றி­வி­டுங்கள்\nஅன்­றாட செயற்­பா­டு­களில் ஒன்­றாக உடற்­ப­யிற்­சியை மாற்­றி­வி­டுங்கள். வியர்த்து வழிய மணிக்­க­ணக்கில் செய்ய வேண்டும், என்­னு­டைய வய­திற்கு இது சரி­வ­ருமா, இதை பண்­ணினால் உண்­மை­யி­லேயே சுகர் குற��­யுமா என்­றெல்லாம் கேள்­விகள் வரு­வது சாதா­ரணம். உடற்­ப­யிற்சி என்­ப­துவும் சாதா­ரண விட­ய­மாகும். பிர­தான உணவு வேளையின் பின் நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொள்ளுங்கள். உங்கள் நிறை குறைவை எடையைக் கொண்டு தீர்மானிக்காது, உங்கள் உடையை வைத்து நீங்களே அறிந்து கொள்வது சிறந்தது.\nமேலும் உடல் சொல்வதற்கு செவிசாயுங்கள். உடல் களைப்பை உணரும் போது அதற்கு கட்டுப்படுவதே ஆரோக்கியத்திற்கு நலம்.\nஇவை எல்லாம் நீரிழிவு நோயாளர்களுக்கு மட்டுமல்ல இனிமேல் நீரிழிவு நோயாளர் என்ற அடையாளம் உங்களுக்கு வந்துவிடாமல் இருக்கவும் கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகளாகும்.\nசர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் (நவம்பர் 14) அறிமுகப்படுத்தப்பட்டது. அது 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்தது. இத்தினம் இன்சுலினை கண்டு பிடித்த விஞ்ஞானி பிறட்ரிக் பான்ரிங்\nமக்களை குழப்பத்தில் ஆழ்ந்த வேண்டாம்.\nபொதுத் தேர்தலில் பேசுபெருளாக்க முஸ்லிம் தலைமைகளே இலக்கு December 10, 2019\nபொதுத் தேர்தலில் புதிய முஸ்லிம் பிரதிநிதிகளை களமிறக்குவோம் December 10, 2019\nமத்திய கிழக்கு நாடுகள் அரசுக்கு ஒத்துழைக்கும் December 10, 2019\nபூஜிக்கும் போதே சாப்பிடும் பேய் December 5, 2019\nபூஜிக்கும் போதே சாப்பிடும் பேய்\nநாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல; இலங்கையில்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மக்களை ஒருமுகப்படுத்துவாரா\nகற்பாறையையும் கரைய வைத்த சோககீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.whrill.com/product/77362-express-conditioner-gliss-kur-oil-nutritive-8-beauty-oils-amp-keratin-for-long-hair", "date_download": "2019-12-12T03:08:21Z", "digest": "sha1:VFG3KRJ6KZAPTRWPRDLBB6A7WQRECZBU", "length": 5108, "nlines": 44, "source_domain": "ta.whrill.com", "title": "எக்ஸ்பிரஸ்-கண்டிஷனர் Gliss kur எண்ணெய் nutritive 8 அழகு எண்ணெய்கள்", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ்-கண்டிஷனர் Gliss kur எண்ணெய் nutritive 8 அழகு எண்ணெய்கள் மற்றும் கெரட்டின் நீண்ட முடி விமர்சனங்கள்\nவீடியோ விமர்சனங்கள் மூலம் YouTube\nநல்ல நாள் நேரம்) இந்த விமர்சனம் நான் விரும்புகிறேன் தங்கள் அழுத்தங்களின் பகிர்ந்து பயன்படுத்த nemawashi, அல்லது மாறாக எக்ஸ்பிரஸ் சீரமைப்பு Gliss Kur இருந்து ஸ்வார்ஸ்காஃப் எண்ணெய் NUTRITIVE – புனர்வாழ்வு சிக்கலான திரவ கெரட்டின் நீண்ட முடி. இது பற்றி என்.உற்பத்தியாளர் வாக்குறுதிகளை எளிதாக சீவுதல், ...\nமிகவும் இனிப்பு எலுமிச்சை ஒரு நுரை கட்சி ஏமாற்றம்\nஇருந்து விடுவிக்க நாள்பட்ட நாசியழற்சி.3 மாதங்கள்சுகாதார பொருட்கள்\nகாஸ்ப்ளே விக்சுமார் 2 மாதங்களுக்குஒப்பனை பாகங்கள்\nஆடம்பர சிவப்பு நிறம். எப்படி நான் உதட்டுச்சாயம் விண்ணப்பிக்க. (புகைப்படம்)3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nவசதியாக இயங்கும் காலணிகள், நேர்த்தியான காலணிகள், எளிய பாலே காலணிகள்... எந்த காலணிகள் இல்லாதவர்களுக்கு லேசர் பங்குகளாக சூரியன்+ சாக்ஸ், Scholl, புதர்க்காடுகள், படிகக்கல் மற்றும் கூட நானோ-தொழில்நுட்பம் இப்போது தேவையில்லை)3 மாதங்கள்ஒப்பனை பாகங்கள்\nஒரு மென்மையான தட்டு கொண்டு இனிப்பு பெயர் ஆரஞ்சு வெல்வெட் (ஆரஞ்சு கேக்/ஆரஞ்சு வெல்வெட்) + ஸ்வாட்ச்3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nஅவர்கள் நிறமான பிறகு வெளுக்கும் வேர்கள் 💛 எதிர்ப்பு மஞ்சள் எதிர்ப்பு இருக்க முடியும் சிவப்பு 😺3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-ayakudi-part-2-25-11-2018/", "date_download": "2019-12-12T02:40:05Z", "digest": "sha1:K34UWRQ6PIDMVBZ3F4VFW7UBBDGZRTG5", "length": 3917, "nlines": 135, "source_domain": "tnpscayakudi.com", "title": "CURRENT AFFAIRS AYAKUDI PART 2 25-11-2018 - TNPSC Ayakudi", "raw_content": "\n2022-ல் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு\nமுதல் உலகப்போர் நினைவு தினம்\n‘அபெக் உச்சிமாநாடு 2018’ நடத்திய நாடு\nநிலமுறைகேடுகளை தடுக்க மனிதர்களுக்கு ஆதார் எண் போன்று நிலங்களுக்கு 11 இலக்க ஆதார் எண் வழங்கும் திட்டம் துவங்கிய மாநிலம்\nசமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றவர்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை\nஉலக அளவில் திறமையானோரை உருவாக்குவதில் இந்தியாவின் இடம்\n20. இந்தியாவில் டிவி அறிமுகமான ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/this-teachers-day-level-up-your-teaching-with-a-pc", "date_download": "2019-12-12T04:59:29Z", "digest": "sha1:F55D7NHRFNU7C2DF64TCHO5XO4E3UIDT", "length": 8426, "nlines": 45, "source_domain": "www.dellaarambh.com", "title": "இந்த டீச்சர்’ஸ் டேயில், உங்கள் கற்பித்தலை ஒரு PC –யுடன் மேம்படுத்துங்கள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஇந்த டீச்சர்’ஸ் டேயில், உங்கள் கற்பித்தலை ஒரு PC –யுடன் மேம்படுத்துங்கள்\nஒரு PC என்பது கற்பித்தலுக்கான ஒரு கருவி\nஒரு PC என்பது ஆ���ாய்ச்சிக்கான ஒரு கருவி\nஒரு PC என்பது உங்களையே பரிசோதித்தகலுக்கான ஒரு கருவி\nஇந்த PC பல காரியங்களுக்கு\nஆம், உங்களுக்குதான் –ஒரு டீச்சராக.\nஇந்த PC உங்கள் எல்லா கற்றல் வளங்களையும் ஒன்றாகக் கொண்டிருக்கும்\nஒரு PC –யின் உதவியுடன், தகவலை அணுகுவதற்கு வரம்பு இல்லை – உங்கள் விரல் நுனியிலேயே இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சரியான இடத்தில் தகவல்களை தேடுவது தான். உங்கள் அடுத்த வகுப்பில் நீங்கள் கற்பிக்கப்போகும் தலைப்பை தேடுவதில் இருந்து வீடியோவை பயன்படுத்தி உங்கள் மாணவர்களுக்காக ஒரு பாடத்தை இண்டராக்டிவ் செய்வதற்கு முயற்சிக்கும் வரை, ஒரு PC அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வரும்.\nஒரு அனைத்து லேட்டஸ்ட் டீச்சிங் டூல்களையும் ஒன்றாக கொண்டு வரும்.\nதுருவப்பகுதி பிரதேசத்துக்கு உங்கள் வகுப்பினரை கொண்டு செல்ல வேண்டுமா\nரிச்சுவல் ஃபீல்டு ட்ரிப்ஸ் தான் உங்களுக்கான பதில்கள்\nஉங்கள் வகுப்பினருக்காக - அசைண்மெட்ண்ட், டெஸ்ட்ஸ், கொஸ்டீன் பேப்பர்ஸ் போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டிருக்க வேண்டுமா –\nஅதற்கான சிறந்த வழி க்ளவுடு ஸ்டோரேஜ் தான்.\nஒரு எஸ்ஸே-வுக்காக உங்கள் வகுப்பினரை உற்சாகப்படுத்த வேண்டுமா\nஅதற்கான ஒரே வழி டெட்டு வீடியோஸ் தான்\nஇவைகள் வெறும் மூன்று உதாரணங்கள் மட்டுமே, ஒரு PC யின் உதவியுடன் உங்கள் மாணவர்களுக்கு பிடித்த டீச்சராக மாறுவதற்கான அனைத்து மெட்டீரியல்களையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.\nஒரு PC உலகின் கற்பிக்கும் சமூகத்தை ஒன்றாக கொண்டு வருகிறது.\nஒரு PC –யின் சிறப்பான பகுதி என்னவென்றால் இது உலகெங்கிலும் உள்ள யாருடனும் எளிதாக நாம் இணைய உதவுகிறது. ஒரு டீச்சராக உலகெங்கிலும் உள்ள பல்வேறான சமூகங்களின் கருத்துக்களைப் புரிந்துகொள்வது எப்போதும் முக்கியம் ஆகும் மேலும் டிஜிட்டல் சமூகத்துடன் அதாவது ஒரே இடத்தில் மைக்ரோசாஃப்ட் எஜூகேட்டர் உதவியுடன், நீங்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்லலாம்.\nஅதிகமாக தெரிந்து கொள்ள, நீங்கள்:\nஇதன் அனைத்து சுருக்கமாக, நாம் பிரின்சிபால் மிஸஸ். கெளரியிடம் கேட்கலாம். ஒரு சிறந்த ஆசிரியரின் கைகளில் உள்ள தொழில்நுட்பம் எவ்வாறு சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும் என்பதைப் பற்றி கூறுகிறார். அதோடு அவர் இந்த ஆரம்பா செஷன் கற்பதற்கு எவ்வாறு அவளுடைய டீச்சரி���் நம்பிக்கை அதிகரித்தது என்றும் மேலும் புதுமையான வழிகளில் கற்பிக்கிறது என்றும் கூறுகிறார்.\nப்பீசீ ப்ரோ சீரீஸ்: உங்கள் ப்ரெசன்டேஷன்களை தனித்துவமாக செய்வது எப்படி\nஆசிரியர் தினம் 2019: #டெல்ஆராம்ப் முன்னெடுப்புக்கான ஒரு சிறப்பு நாள்\nஉங்கள் மாணவர்கள் விரும்பும் 4 மைக்ரோஷாப்ட் ஆஃபிஸ் பாடத்திட்டங்கள்\nவகுப்பில் கற்றலில் போராடுபவர்களை ஊக்குவிக்க 5 வழிகள்\nவகுப்பறையை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கான நேரம் இது\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/import-of-food-crops-that-can-be-cultivated-in-the-country-should-be-halt-immediately-president/nggallery/slideshow", "date_download": "2019-12-12T04:04:18Z", "digest": "sha1:DS5FJKRZOL6VWOP4DHBX3LPRBJ2OYMTD", "length": 12630, "nlines": 81, "source_domain": "www.pmdnews.lk", "title": "நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஜனாதிபதி - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nYou Are Here: Home → நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் – ஜனாதிபதி\nநாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் – ஜனாதிபதி\nநாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவுப் பொருட்களை கொள்ளை இலாபமீட்டுகின்றவர்களுக்கு தேவையான வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தும் முறையான செயற்திட்டமொன்று குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.\nஇன்று (10) முற்பகல் ஹம்பாந்தோட்டை மாகம்புர ருகுணு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை விவசாய சமூகத்துடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.\nதேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு தேவையான கைவிடப்பட்ட வயல் நிலங்களை மீண்டும் விளைச்சல் நிலங்களாக மாற்றும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக விவசாய சமூகத்திற்கு அறிவூட்டுவதற்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்ட தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஜின் – நில்வளவ கங்கை திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இத்திட்டத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் குறித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஒரு விசாரணை இடம்பெறும் என்று தெரிவித்தார்.\nஜின் – நில்வளவ நீர்ப்பாசன திட்டத்தில் இடம்பெற்றுள்ள முறைக்கேடுகள் குறித்து இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் தாமதம் மற்றும் மந்தகதியான நிலையினை கவனத்திற்கொண்டு இத்தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எவ்வாறான போதும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் அனைவரும் தமது அரசியல் பெறுமானங்களை பாதுகாத்து செயற்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாக கூறுவதாக தெரிவித்தார்.\nஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட அபிவிருத்தியில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் இம்மாவட்ட விவசாய சமூகத்தின் எதிர்பார்ப்பாகவுள்ள நில்வளவ திட்டம் மிகவும் அவசியமான ஒன்று என்ற கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nவிவசாயத் துறையில் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தி விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள விரிவான திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.\nவிவசாய சமூகத்தின் பிரச்சினைகள் உள்ளடங்கிய அறிக்கையொன்றும் ஜனாதிபதி ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.\nஅமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, தென் மாகாண விவசாயத்துறை அமைச்சர் யூ.ஜீ.பீ. ஆரியதிலக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் விவசாய அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇதேநேரம் அம்பலாந்தொட பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடி கட்டிடம் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அவர்களினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. பிரதேச நிர்வாக நடவடிக்கைகளை முறையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொள்ளும் நோக்குடன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதி ஏற்பாட்டின் கீழ் 990 இலட்ச ரூபா செலவில் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nநினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை சுற்றிப் பார்வையிட்டார்.\nபிரதேச மக்களுக்கு காணி உறுதி வழங்குதல், அங்கவீனமுற்றவர்களுக்கு உபகரணம் வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விவசாயத்துறை அதிகாரிகளின் சேவையை பாராட்டி பரிசில்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது நடைமுற\nபுதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும்\nகல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்…\nகிழக்கு மற்றும் வட மத்திய மாகாண புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்….\nபுதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/poems/", "date_download": "2019-12-12T03:14:27Z", "digest": "sha1:GMQ7PGLLW4L63I5IWPSPYCJADJQ6JABA", "length": 9051, "nlines": 110, "source_domain": "parimaanam.net", "title": "கவிதைகள் Archives — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதோட்டத்து குயிலிசை கேட்டேன் அது வந்த திசையினை தேடித் திரிந்தேன் நெஞ்சம் மயக்கிடும் கானம், அது குயிலின் வழி இந்த\nசத்தங்கள் சந்தங்கள் அழகாக பாடுகிறாய் கனவிலும் நினையா வண்ணம் இடை வளைத்து ஆடுகிறாய் கன்னங்கள் குழிவிழ சிரிக்கும் குழந்தைபோல ஆயிரம்\nஉனக்காக காத்திருக்கிறேன் என் அன்பே பற்பல குளிர்காலங்களும், எண்ணிலடங்கா கோடைகளும் நீண்ட நாட்களாக… எதிர்காலத்தின் விளிம்பிலே… நாட்களும் கடந்துவிட்டன… நேரமும்\nஎழுதியது – க.காண்டீபன் உயிருடன் திரிந்த போது, உதவாத உறவென்று விரட்டி, நோட்டையே புரட்டி சீ…. போ…நாயே என்றவர்கள். செத்துவிடவே\nதன் வெளியின் ஓடம் எத்தனை தொன்மையினை கடந்து வந்திருக்கிறது கால நினைவில் இதனையும் இணைத்து விடு. நம் தனித்த விண்ணை\nகால நுழைவாயில் தன் நினைவை அதனதன் வழியாக உருமாற்றி வைத்திருக்கிறது. அதில் புதிர் நிறைந்த ஒரு நினைவை தேர்ந்தெடுத்தேன். என்றோ\nஇதுவும் யாழ்… இது தான் யாழ்…\nநல்லை நகர் நாவலர் பதிதனை காண நினைத்த நேரம் விதி செய்த வேலைகள் ஆயிரம்… ஆயிரம் … அன்று நொந்ததற்கு\nஅமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம் உருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம் பருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு தன் இருப்பை\nகாற்றோடு கதை பேச நாள் ஒன்று கொண்டேன்\nசொற்களின் கோர்வையை சரி பார்த்துக்கொண்டேன்\nஇதயத்தின் படபடப்பில் சொல்லொன்று தவற\nஅதன் அர்த்தமும் படியிறங்கி காற்றோடு போயிற்றே…\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/nokia/", "date_download": "2019-12-12T02:42:24Z", "digest": "sha1:N72O7WGGB5JCRP3BJAOYRBE7S4IVN6WO", "length": 10349, "nlines": 171, "source_domain": "tamil.news18.com", "title": "nokiaNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nஇன்று முதல் விற்பனையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி\nஅறிமுக கால சலுகையாக ஆன்லைன் விற்பனையில் 10 சதவிகிதம் தள்ளுபடியும் மூன்று ஆண்டுகளுக்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.\nஆடியோ சிறப்பு அம்சங்களுடன் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் டிவி..\nஇந்த நோக்கியா ஸ்மார்ட் டிவியின் பெரும் சிறப்பம்சமே இதனது சவுண்ட் தரம்தான்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்தி ’போர்’ அடிக்கிறதா..\n2.0 மைக்ரோ யூஎஸ்பி போர்ட் இணைக்கப்பட்டுள்ளது. டூயல் சிம், மைக்ரோ எஸ்டி கார்டு, 800mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.\n₹11 ஆயிரம் தள்ளுபடியுடன் நோக்கியா 8.1\n12 + 13 மெகாபிக்சல் உடனான இரண்டு ரியர் கேமிராக்கள் உடன் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமிராவும் உள்ளது.\nநோக்கியா அதிரடி விலைச் சலுகை..\n18,499 ரூபாய்க்கு அறிமுகமான நோக்கியா 6.1 ப்ளஸ் தற்போது இந்தியாவில் மட்டும் விலை குறைக்கப்பட்டு 14,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.\nஜூலை 25 வரை நோக்கியா மொபைல் திருவிழா\n4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா 7.1 ஸ்மார்ட்ஃபோனின் விலையும் 15,999 ரூபாய் ஆகும்.\n6 கேமிரா உ���ன் அறிமுகமான நோக்கியா 9\n6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 3,320 mAh பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் முறை என அசத்துகிறது புதிய நோக்கியா 9.\nநோக்கியா ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.2000 வரை குறைப்பு\nஏற்கெனவே நோக்கியோ நிறுவனத்தின் 3.1 பிள்ஸ் மற்றும் 6.1 பிளஸ் ஆகிய மொபைல்களின் விலையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1,000 ரூபாய் வரை குறைத்தது குறைக்கப்பட்டது.\n1,299 ரூபாய்க்கு ஆன்லைனில் அறிமுகமானது புதிய நோக்கியா 106\nஃப்ளிப்கார்டில் நோக்கியா 106 வாங்குவோர் ஆக்ஸிஸ் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஐந்து ரியர் கேமிராக்கள் உடன் ‘மாஸ்’ காட்டும் நோக்கியா 9\nநோக்கியா 9 வெளியாகும் அதிகாரப்பூர்வ நாள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.\nஇன்று விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1 பிளஸ் ஆண்ட்ராய்ட் ஒன் - புகைப்படத் தொகுப்பு\nஇன்று விற்பனைக்கு வந்த நோக்கியோ3.1 பிளஸ் போனின் சிறப்பு அம்சங்களை போட்டோ கேலரியாக தருகிறது நியூஸ்18\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/sivakarthikeyan/", "date_download": "2019-12-12T02:58:05Z", "digest": "sha1:6ZJ6Z3PYAIKJ5TI66BMSKRKYQY37JCOG", "length": 8661, "nlines": 178, "source_domain": "tamil.news18.com", "title": "sivakarthikeyanNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இன்னொரு ஹீரோ\nசிவகார்த்திகேயனுடன் நடிக்கிறாரா பிக்பாஸ் கவின்\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ’ கேம் ரிலீஸ்\nரியோ ராஜ் மனைவிக்கு வளைகாப்பு - சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை\nதர லோக்கலில் சிவகார்த்திகேயனுக்கு ஹிட் கொடுத்த யுவன்\nயுவன் இசையில் சிவகார்த்திகேயனின் ���ுதல் பாடல் அறிவிப்பு\nநடிகர் சூரியின் ஹோட்டலை திறந்து வைத்த சிவகார்த்திகேயன்\nகல்வி முறையை மாற்ற ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன்\nபடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் மேன் கதைகளில் வரும் ஹீரோக்களைப் போன்று முகமூடி(மாஸ்க்) அணிந்து தோன்றியுள்ளார்.\nசிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் டீசர் தேதி அறிவிப்பு\nஇந்த வார பாக்ஸ் ஆபீஸில் எந்தப் படம் டாப்\nசிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை எப்படி இருக்கிறது\nசிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இப்படம் குறித்து ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.\nவிஸ்வாசம் பாடல் மாதிரி கேட்டேன் - பாண்டிராஜ்\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/11/22/", "date_download": "2019-12-12T03:20:28Z", "digest": "sha1:CEYNCOEXQNOL6ZJI57XH54JB4ZTSWOFX", "length": 65432, "nlines": 89, "source_domain": "venmurasu.in", "title": "22 | நவம்பர் | 2015 |", "raw_content": "\nநாள்: நவம்பர் 22, 2015\nநூல் எட்டு – காண்டீபம் – 69\nபகுதி ஆறு : மாநகர் – 1\nதொல்நகர் அயோத்திக்கு செல்லும் வணிகப்பாதையின் ஓரமாக அமைந்த அறவிடுதியின் கல்மண்டபத்திற்குள் வணிகர்கள் கூடியிருந்தனர். நடுவே செங்கல் அடுக்கி உருவாக்கப்பட்ட கணப்பில் காட்டுக்கரியிட்டு மூட்டப்பட்ட கனல் சிவந்து காற்றில் சீறிக்கொண்டிருந்தது .அதன் செவ்வொளியின் மென்மையான வெம்மையும் கல்மண்டபத்திற்குள் நிறைந்திருந்தது. வெளியே மழைச்சாரல் சரிந்து வீசி காற்றில் சுழன்று மறுபக்கமாக சென்று மீண்டும் விழுந்தது. அதன் மேல் மின்னல் அவ்வப்போது ஒளிவிட்டு அணைந்தது.\nவெளியே தாழ்வான கொட்டகைகளில் வணிகர்களின் அத்திரிகள் குளிரில் பிசிறிச் சிலிர்த்த தோல்பரப்புகளை விதிர்த்தபடி கழுத்துமணிகள் குலுங்க உலர்புல்லை தின்று கொண்டிருந்தன. அங்கும் சட்டிகளில் இட்ட அனலில் தைலப்புல்போட்டு புகைப்படலத்தை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அடுமனையிலிருந்து சோளமாவு வேகும் மணத்துடன் மென்புகை நீர்த்துளிப் புதருக்குள் பரவி எழுந்துகொண்டிருந்தது.\nநரைத்த தாடியும் பழந்துணித் தலைப்பாகையும் அணிந்த எளிய முதுவணிகர் தன் கையிலிருந்த பாளைப்பையை திறந்து உள்ளிருந்து பலாக்கொட்டைகளை வெளியே கொட்டி எடுத்து அனல்பரப்பிற்கு மேல் அடுக்கி வைத்தார். நீண்ட இரும்புக் கிடுக்கியால் அக்கொட்டைகளை மெல்ல சுழற்றி அனல்செம்மையில் எழுந்த பொன்னிற மென்தழலில் வெந்து கருக வைத்தார். தோல் வெடித்து மணம் எழுந்ததும் கிடுக்கியால் ஒவ்வொன்றாக எடுத்து நடுவே இருந்த மரத்தாலத்தில் போட்டார். சூழ்ந்திருந்தவர்கள் கை நீட்டி ஒவ்வொன்றாக எடுத்து தோல் களைந்து ஊதி வாயிலிட்டு மென்றனர்.\nஅருகே இருந்த கன்னங்கள் ஒட்டி மூக்கு வளைந்த மெலிந்த சாலைவணிகன் பலாக்கொட்டைகளை எடுத்து கற்சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த அர்ஜுனனிடம் கொடுத்தான். அதை வாங்கி ஒன்றை உரித்து வாயிலிட்டு மென்றபடி அவன் சுவரில் எழுந்து மடிந்திருந்த அவர்களின் பெரு நிழல்களை நோக்கிக் கொண்டிருந்தான். “இன்னும் பத்து நாட்கள்தான்… பெருமழை தொடங்கிவிடும். அதன் பின் எங்கிருக்கிறோமோ அங்கு நான்கு மாதம் ஒடுங்க வேண்டியதுதான்” என்றார் நரைத்த நீண்ட தாடிகொண்ட முதிய வணிகர். “இப்போது பருவங்கள் சீர் குலைந்துவிட்டன. வைதிகர் மூவனலுக்கு உண்மையாக இருந்த அந்த காலத்தில் எழுதி வைத்த நாளில் மழை பொழிந்தது. போதுமென்று எண்ணுவதற்குள் வெயில் எழுந்தது.”\n“ஆம். இன்னும் பன்னிரண்டு நாட்கள் கழித்தே மழை வரவேண்டும். ஐங்களச்சுவடியில் கணித்து மழைக்கணியன் சொன்னது. அதை நம்பி என் மரவுரிப் பொதிகளை ஏற்றி வந்தேன். நல்லவேளையாக என் இளையவன் மெழுகுப் பாயை என்னிடம் கொடுத்து அனுப்பியிருந்தான். இல்லையேல் முதலீட்டில் பாதி இந்த மழையிலேயே ஊறி அழிந்திருக்கும்.. இதை அயோத்தி கொண்டு சென்று சேர்த்தேன் என்றால் இழப்பின்றி மீள்வேன்” என்றான். “இழப்பை பற்றி மட்டுமே வணிகர்கள் பேசுகிறார்கள். ஏனெனில் ஈட்டலைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சுவர் ஓரமாக அமர்ந்திருந்த மெலிந்து கன்னங்கள் ஒட்டிய நாடோடி சொன்னான்.\nஅனைவரும் அவனை நோக்கினர். கரிப்புகை போல் தாடி படர்ந்திருந்த அவன் கன்னம் நன்றாக ஒட்டி உட்புகுந்திருந்தது. மெலிந்த உடலும் கழுகுமூக்கும் பச்சைக்கண்களும் கொண்டிருந்த காந்தார வணிகன் “அனைவருக்கும் வணிகர்கள் பொருள் ஈட்டுகிறார்கள் என்று காழ்ப்பு. அப்பொருளுக்குப் பின்னால் இருக்கும் கணக்கீட்டையும் இழப்பையும் துணிவையும் எவரும் அறிவதில்லை” என்றான். முதிய வணிகர் “ஆம், என்னிடம் கேட்பவர்களிடம் அதையே நான் சொல்வேன். நீங்கள் வணிகம் செய்யவேண்டாமென்று யார் சொன்னது துணிவில்லாமையால் எண்ணம் எழாமையால் எல்லைமீற முடியாமையால் உங்கள் சிற்றில்லங்களுக்குள் ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சிறகு விரித்த பறவைக்கு கிடைக்கும் உணவு கூட்டுப் புழுவுக்கு கிடைப்பதில்லை” என்றார்.\nநாடோடி “நான் அதைத்தான் சொன்னேன். வணிகர்களிடம் பேசினால் எவரும் வணிகம் செய்யத் துணிய மாட்டார்கள். உழைத்து அலைந்து இழப்புகளை மட்டுமே அவர்கள் அடைவதாக சொல்வார்கள்” என்றான். மூலையில் அமர்ந்திருந்த கொழுத்த மாளவத்து வணிகன் “இவன் வணிகத்தில் தோற்றுப்போன ஒருவன் என்று எண்ணுகிறேன்” என்றான். நாடோடி சிரித்தபடி “வணிகத்தில் தோற்கவில்லை. ஈடுபட்ட அனைத்திலும் தோற்றுவிட்டேன். தோல்வி ஒரு நல்ல பயிற்சி. வெற்றி பெற்றவர்களிடம் சொல்வதற்கு ஏராளமான சொற்களை அது அளிக்கிறது” என்றான். சிரித்தபடி முதிய வணிகர் பலாக் கொட்டைகளை எடுத்து அவன் முன்னால் இருந்த கமுகுப்பாளைத் தொன்னையில் போட்டு “உண்ணும்” என்றார்.\nநாடோடி “இது உங்களுக்கு எங்கோ கொடையாகக் கிடைத்திருக்கும். அன்புடன் அள்ளிக்கொடுக்கிறீர்கள்” என்றான். முதியவணிகர் “விடுதியில் உமக்கு உணவளித்தார்களா” என்றார். “என்னிடம் சில நாணயங்கள் இருந்தன” என்றான் நாடோடி. “என் உணவுக்குரியதை ஈட்டும் திறன் எனக்கு உள்ளது” என்றான். “கதை சொல்வீரோ” என்றார். “என்னிடம் சில நாணயங்கள் இருந்தன” என்றான் நாடோடி. “என் உணவுக்குரியதை ஈட்டும் திறன் எனக்கு உள்ளது” என்றான். “கதை சொல்வீரோ” என்றான் ஒருவன். “இல்லை, நான் என் அனுபவங்களை சொல்பவன். நாடோடியாக என் செவியில் விழுந்த செய்திகளையே விரித்துரைக்க என்னால் முடியும். அவற்றை விரும்பிக் கேட்பவர்களும் இருக்கிறார்கள்” என்றான்.\nமுதியவணிகர் “அப்படியானால் சொல்லும். இந்தக் கல்மண்டபம் எவரால் கட்டப்பட்டது சிறுவனாக எந்தையுடன் இதே பாதையில் வணிகத்திற்காக வந்துளேன். அப்போதும் இதே போன்று தொன்மையாகவே இக்கல்மண்டபம் இருந்தது” என்றார். நாடோடி “இது அயோத்தியை ஆண்ட ராகவராமனால் கட்டப்பட்டது” என்றான். “அத்தனை தொன்மையானதா சிறுவனாக எந்தையுடன் இதே பாதையில் வணிகத்திற்காக வந்துளேன். அப்போதும் இதே போன்று தொன்மையாகவே இக்கல்மண்டபம் இருந்தது” என்றார். நாடோடி “இது அயோத்தியை ஆண்ட ராகவராமனால் கட்டப்பட்டது” என்றான். “அத்தனை தொன்மையானதா” என்றான் இளவயதினனான தென்வணிகன். கரிய நிறமும் அடர்த்தியான புருவங்களும் கொண்டிருந்தான். “ஆம், கல் மண்டபங்கள் எளிதில் சரிவதில்லை. அத்துடன் இது மண்ணில் இயற்கையாக எழுந்த பாறையைக் குடைந்து கூரைப்பாறைகளை அதன்மேல் அடுக்கிக் கட்டப்பட்டது. இன்னும் சிலஆயிரம் வருடங்கள் இருக்கும்” என்றான் நாடோடி.\n“ராகவராமன் அரக்கர்குலத்தரசன் ராவணனைக் கொன்ற பழிதீர கங்கை நீராட்டு முடித்து மீண்டபோது இவ்வாறு நூற்றெட்டு மண்டபங்களை கட்டினான். அதோ உங்களுக்குப் பின்னால் அந்தத் தூணில் அதற்கான தடயங்கள் உள்ளன” என்றான். வணிகர்கள் விலகி அந்தத் தூணை பார்த்தனர். அதில் புடைப்புச் சிற்பமாக ஏழு மரங்களை ஒற்றை அம்பால் முறிக்கும் ராமனின் சிலை இருந்தது. “எத்தனையோ முறை இம்மண்டபத்தில் அமர்ந்திருக்கிறோம். இதுவரை இதை பார்த்ததில்லை” என்றான் குள்ளனான வணிகன். நாடோடி “வந்து அமர்ந்ததுமே அன்றைய வணிகக் கணக்கை பேசத்தொடங்குகிறீர்கள். பிறகெப்படி பார்க்க முடியும்\n“ஒற்றை அம்பில் ஏழு மரங்களை முறித்தான் வில்திறல் ராமன். நீங்கள் எல்லாம் ஒற்றைக்காசில் ஏழு உலகங்களை வாங்க முயலும் பொருள்வலர் அல்லவா” என்றான் நாடோடி. “அதில் எங்களுக்கு பெருமைதான்” என்றான் குள்ளன். “நாடோடி, நீ பல நாடுகள் சென்றிருப்பாய். ஒவ்வொன்றும் தங்களுக்குள் எப்படி இணைக்கப்பட்டுள்ளன” என்றான் நாடோடி. “அதில் எங்களுக்கு பெருமைதான்” என்றான் குள்ளன். “நாடோடி, நீ பல நாடுகள் சென்றிருப்பாய். ஒவ்வொன்றும் தங்களுக்குள் எப்படி இணைக்கப்பட்டுள்ளன சொல்” என்றார் முதுவணிகர். நாடோடி “நானறிந்தவரை பசியாலும் போராலும்” என்றான். “மூடா, இந்த பாரதவர்ஷத்தின் மேல் ஒன்றை ஒன்று முட்டி மோதும் கிளைகளென ஷத்ரியர்கள் உள்ளனர். அடியில் ஒன்றோடொன்று பின்னி விரிந்திருக்கும் வேர்களென நாங்கள். வணிகத்தால் கொழிக்கிறது பாரதவர்ஷம்” என்றார் முதுவணிகர்.\n“தொலைதூரத்து பழங்குடிகளைக் கூட தேடிச் செல்கின்றன வேர்கள். மறைந்துள்ளவற்றை அறிந்து அங்கு உப்புதேடிச்சென்று கவ்வுகின்றன. பாரதவர்ஷத்தில் நாங்கள் தொட்டு நிற்காத எப்பகுதியும் இங்கில்லை. தென்னகத்தின் நாகர்தீவுகள் கூட வணிகத்தால் பின்னப்பட்டு விட்டன. நாங்கள் கொண்டு வரும் பொருளின் மேல் வரிவிதித்துதான் அஸ்தினபுரியின் மாளிகைகள் எழுந்தன. மகதத்தின் கோட்டைகள் வலுப்பெறுகின்றன. இந்திரப்பிரஸ்தம் கந்தர்வர்களின் மாயநகரம் என மேலெழுந்து கொண்டிருக்கிறது” என்றார். “நாங்கள் இந்நாட்டின் குருதி. அதை மறவாதே\n” என்றான் இளையவன். “பலமுறை” என்றான் நாடோடி. கொழுத்த வணிகன் “இன்று கட்டி முடியும் நாளை கட்டி முடியும் என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறார்கள். கட்டக் கட்ட தீராது விரிந்து கொண்டே இருக்கிறது அது. மண்ணில் அதற்கிணையான பெருநகரங்கள் மிகக் குறைவாகவே இருக்குமென்று எண்ணுகிறேன்” என்றான். காந்தார வணிகர் “பாஞ்சாலத்து அரசியின் கனவு அது. இப்போதே அதை அறிந்து யவன நாட்டிலிருந்தும் பீதர் நாட்டிலிருந்தும் சோனக நாட்டிலிருந்தும் வணிகர்கள் தேடி வரத்தொடங்கிவிட்டனர். இன்னும் சில நாட்களில் அந்நகரம் பொன்னால் அனைத்தையும் அளக்கும் பெருவணிகபுரியாக மாறிவிடும்” என்றான். “அரசியின் இலக்கு அதுதான்” என்றான் குள்ளன்.\n“துவாரகையை அமைக்கும்போது வணிகத்திற்கென்றே திட்டமிட்டு அமைத்தார் யாதவர். கடல்வணிகர்களையும் கரைவணிகர்களையும் அழைத்து பேரவை கூட்டி அமரவைத்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து அதை சமைத்தார். துறைமுகம் அங்காடிகள் பண்டகசாலைகள் பணியாளர் குடியிருப்புகள் ஆகியவை அனைத்தும் ஒற்றை இடத்தில் அமைந்த பெருநகர் பாரதத்தில் அது ஒன்றே. பாஞ்சால இளவரசி பெரிதாக ஏதும் உய்த்துநோக்கவில்லை. துவாரகையைப் போலவே மேலும் பெரிதாக இந்திரப்பிரஸ்தத்தை படைத்துள்ளார். அங்கு கட்டப்பட்டுள்ள சந்தை வளாகம் எந்தப் பெருவணிகனும் தன் அந்திக் கனவில் காண்பது” என்றார் முதுவணிகர். “ஆம்” என்றார் காந்தாரர்.\n“இந்திரப்பிரஸ்தத்திற்கு மட்டுமே உரிய தனித்தன்மைய���ன்பது பொன்வணிகமும் பொருள் சொற்குறிப்பு வணிகமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாது என்று அறிந்தது. அங்காடியின் நடுவே அதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள அத்தனை வணிகநிலைகளில் இருந்தும் சில காலடிகளில் நடந்து பொன் வணிகனையோ சொல்வணிகனையோ அணுகிவிட முடியும். பொருளை பொன்னாகவும் பொன்னை சொல்லாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இங்கு பத்தாயிரம் பொன் மதிப்புள்ள பொருளை விற்று செல்வத்தை பத்தே நாட்களில் தாம்ரலிப்தியில் சேர்த்துவிடமுடியும்” என்றார் கொழுத்த வணிகர். “பாரதவர்ஷமே இந்திரப்பிரஸ்தத்தை எண்ணி பொறாமை கொண்டிருக்கிறது” என்றான் இளைஞன்.\nகாந்தாரர் “ஆம், மகதத்திற்கு நான் சென்றிருந்தேன். அரசர் அவைக்கு என்னை அழைத்துச் சென்றனர். காந்தாரப் பெருவணிகன் என்று என்னை அறிவித்ததுமே ஜராசந்தர் இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றிருக்கிறீரா என்றுதான் கேட்டார். அவர் என்ன எண்ணுகிறார் என்று நான் ஐயம் கொண்டேன். இந்திரப்பிரஸ்தத்தை புகழ்ந்து அவ்வவையில் பேசினால் என் தலை நிலைக்காது என்றறிந்தேன். இகழ்ந்துரைத்தால் பொய்யுரைப்பவனாவேன். எனவே அதன் அனைத்து சிறப்புகளையும் சொல்லி ஆனால் வணிகர்கள் அந்நகரை மிகை வரிகளுக்காகவும் காவலரின் ஆணவத்திற்காகவும் அரசியின் கட்டின்மைக்காகவும் வெறுப்பதாகவும் சொன்னேன்” என்றார். வணிகர்கள் “ஆம் ஆம், அது நன்று” என்றனர்.\n“ஜராசந்தர் முகம் மலர்ந்து ஆம், வெற்று ஆணவத்தின் விளைவு அது என்றார். கையை பீடத்தில் அறைந்தபடி நோயில் எழுந்த கொப்புளம் போன்றது அது, நெடுநாள் நீடிக்காது என்று உறுமினார். நான் தலைவணங்கி நீடிக்கும் என்றேன். அவர் கண்கள் மாறுவதை கண்டவுடனே அது பாண்டவர்களின் நகரமாக இருக்க வேண்டும் என்பதில்லையே… மகதத்தின் தொலைதூரக் கருவூல நகரமாகவும் இருக்கலாமே என்றேன். சிரித்து ஆம் அது மகதத்திற்குரியது, சரியாகச் சொன்னீர் என்றார். நான் தேனீ உடல்நெய் குழைத்து தட்டுக்களைச் சமைத்து கூடு கட்டி தேன் சேர்ப்பதெல்லாம் மலைவேடன் சுவைப்பதற்காகவே என்றேன். ஜராசந்தர் சிரித்து என்னை பாராட்டினார்” என்ற காந்தாரர் சிரித்து “அரசர்கள் புகழ்மொழிகளுக்கு மயங்குவது வரை அவர்கள் நம் அடிமைகளே” என்றார்.\nவணிகர்கள் உரக்க நகைத்தனர். இளைஞர் “பரிசில் பெற்றீரா’ என்றான். சற்று கூடுதலாக அரசியல் பேசிவிட்டோம் என்ற உணர்வை அடைந்த காந்தார வணிகர் தவித்து திரும்பி அர்ஜுனனை பார்த்தார். சொற்களை கட்டுப்படுத்துவதற்காக உதடுகளை அழுத்தும் பழக்கத்தை கொண்டவர் என்பது சிறிய உதடுகளை ஒன்றுடன் ஒன்று அழுத்தி சிவந்த கோடாக அவற்றை மாற்றிக்கொண்டதிலிருந்து தெரிந்தது. அர்ஜுனன் அவர் விழிகளை பார்க்காமல் நிழல்களை நோக்கியவாறு அமர்ந்திருந்தான். இளம்வணிகன் கொழுத்த வணிகனின் பார்வையைக் கண்டபின் பலாக்கொட்டையை எடுத்து அர்ஜுனன் முன்னால் இருந்த கமுகுப்பாளை தொன்னையில் போட்டபின் “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்’ என்றான். சற்று கூடுதலாக அரசியல் பேசிவிட்டோம் என்ற உணர்வை அடைந்த காந்தார வணிகர் தவித்து திரும்பி அர்ஜுனனை பார்த்தார். சொற்களை கட்டுப்படுத்துவதற்காக உதடுகளை அழுத்தும் பழக்கத்தை கொண்டவர் என்பது சிறிய உதடுகளை ஒன்றுடன் ஒன்று அழுத்தி சிவந்த கோடாக அவற்றை மாற்றிக்கொண்டதிலிருந்து தெரிந்தது. அர்ஜுனன் அவர் விழிகளை பார்க்காமல் நிழல்களை நோக்கியவாறு அமர்ந்திருந்தான். இளம்வணிகன் கொழுத்த வணிகனின் பார்வையைக் கண்டபின் பலாக்கொட்டையை எடுத்து அர்ஜுனன் முன்னால் இருந்த கமுகுப்பாளை தொன்னையில் போட்டபின் “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்\nஅர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “அயோத்திக்கா” என்றான் குள்ளன். “இல்லை. அயோத்தியிலிருந்து நேற்று கிளம்பினேன்” என்றான் அர்ஜுனன். பின்பு “இந்திரப்பிரஸ்தத்திற்கு” என்றான். கொழுத்த வணிகனின் கண்களில் சிறிய ஐயம் வந்தது. “தங்களைப் பார்த்தால் படைவீரர் போல் இருக்கிறதே” என்றான் குள்ளன். “இல்லை. அயோத்தியிலிருந்து நேற்று கிளம்பினேன்” என்றான் அர்ஜுனன். பின்பு “இந்திரப்பிரஸ்தத்திற்கு” என்றான். கொழுத்த வணிகனின் கண்களில் சிறிய ஐயம் வந்தது. “தங்களைப் பார்த்தால் படைவீரர் போல் இருக்கிறதே” என்றான். “படைவீரனாக இருந்தேன்” என்றான் அர்ஜுனன். “வில்லவர் போலும்” என்றார் முதுவணிகர். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். அவர்கள் அனைவரும் அவனைப்பற்றி ஐயம் கொள்வது தெரிந்தது. “நான் சிவதீக்கை எடுத்து அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன்” என்றான் அர்ஜுனன்.\n” என்று இளைஞன் கேட்டான். “படைக்கலம் எடுப்பது எங்களுக்கு பிழையல்ல. ஆனால் என் பொருட்டு அல்லது என் குலத்தின் பொருட்டு அல்லது என் நாட்��ின் பொருட்டு படைக்கலம் எடுப்பதில்லை.” “பிறகு எவருக்காக” என்றார் காந்தார வணிகர். “எளியோருக்காக” என்றான் அர்ஜுனன். “எளியோர் என்றால்…” என்றார் காந்தார வணிகர். “எளியோருக்காக” என்றான் அர்ஜுனன். “எளியோர் என்றால்…” என்றார் முதியவர். “அறத்தை கோர உரிமை கொண்டவர்கள்” என்றான் அர்ஜுனன். “அறத்தை எவரும் கோரலாமே” என்றார் முதியவர். “அறத்தை கோர உரிமை கொண்டவர்கள்” என்றான் அர்ஜுனன். “அறத்தை எவரும் கோரலாமே\nஅர்ஜுனன் “வணிகரே, விவாதிக்கும் தோறும் கலங்குவதும் முதற்பார்வையில் தெளிந்திருப்பதும் ஆன ஒன்றே அறம் எனப்படும்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். முதுவணிகர் “இப்போது திருடர்கள் வந்து எங்களை தாக்கி எங்கள் பொருள்களை கொள்ளை கொண்டு சென்றால் நீர் படைக்கலம் எடுப்பீரா” என்றார். “மாட்டேன். அது உங்கள் வணிகத்தின் பகுதி. உங்கள் பொருளில் ஒரு பகுதியைக் கொடுத்து காவலரை அமர்த்திக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்த நாடோடியை ஒருவர் தாக்கினார் என்றால் படைக்கலம் எடுப்பேன்” என்றான் அர்ஜுனன்.\n” என்றான் ஒருவன். “இப்புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இங்கு வாழும் உரிமை உள்ளது. வலியதே வாழும் என்றால் அறம் அழியும் என்றே பொருள். மேலும் அவரிடம் படைக்கலம் என்று ஏதுமில்லை. படைக்கலமின்றி இவ்வுலகின் முன் வந்து நிற்பவனுக்கு இங்குள்ள அறம் அந்த வாக்குறுதியை அளித்தாக வேண்டும்.” நாடோடி புன்னகைத்து “பாரதவர்ஷம் முழுக்க அலைந்து திரிந்தவன் நான். ஒரு தருணத்திலும் படைக்கலம் எடுத்த்தில்லை. எங்கும் எனக்காக எழும் ஒரு குரலும் ஒரு படைக்கலமும் இருப்பதை பார்க்கிறேன். அறம் இங்கு அனைத்து இடங்களிலும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளது. அருகே உள்ள கைகளை அது எடுத்துக் கொள்கிறது” என்றான்.\n“இந்திரப்பிரஸ்தத்தில் தங்களுக்கு யார் இருக்கிறார்கள்” என்றான் கொழுத்த வணிகன். “யாருமில்லை. எங்கும் எவரும் இல்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “ராகவராமனை எண்ணி இங்கு வந்தேன். செல்லும் வழியில் சற்று முன் இந்திரப்பிரஸ்தத்தைப் பற்றி நீங்கள் பேசுவதை கேட்டேன். ஆகவே அதைப் பார்க்கலாம் என்று எண்ணினேன். அங்கு செல்லும்வரை இவ்வெண்ணம் மாறாதிருக்குமெனில் இந்திரப்பிரஸ்தத்தை காண்பேன்.”\nஇளையவணிகன் “இந்திரப்பிரஸ்தத்தில் பாண்டவர் ஐவரி��் மூவரே உள்ளனர். இளையபாண்டவர் அர்ஜுனர் காட்டு வாழ்க்கைக்கென கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள். மாவலியாகிய பீமன் பெரும்பாலும் காட்டிலேயே வாழ்கிறார். தருமர் அரியணை அமர்ந்து அரசாள்கிறார். நகுலனும் சகதேவனும் அரசியின் ஆணைகளை உளம்கொண்டு நகர் அமைக்கிறார்கள்” என்றான். “அர்ஜுனன் காடேகும் கதைகளை நான் கேட்டுள்ளேன்” என்றான் அர்ஜுனன்.\n“அவருடைய காடேகலைப்பற்றி அறிய பல காவியங்கள் உள்ளன. பலவற்றை சூதர் பாடிக் கேட்டிருக்கிறேன். அவர் உலூபியையும் சித்ராங்கதையையும் சுபத்திரையையும் மணங்கொண்டு திரும்பிய கதையைச் சொல்லும் விஜயப்பிரதாபம் ஒவ்வொருநாளும் வளர்ந்துகொண்டே போகும் காவியம்” என்றார் முதியவர். “சுபத்திரை மணத்தில் அது முடிகிறது அல்லவா” என்றார் காந்தார வணிகர். “இல்லை, அதன்பின்னரும் எட்டு சர்க்கங்கள் எழுதப்பட்டுள்ளன. சதபதர் எழுதி முடித்த இடத்திலிருந்து தசபதர் என்னும் புலவர் தொடர்ந்து எழுதியிருக்கிறார்” முதுவணிகர் தொடர்ந்து சொன்னார்.\n“இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டையின் வாயிலை விஜயர் சுபத்திரையுடன் சென்றடைந்தபோது எட்டுமங்கலங்கள் கொண்ட பொற்தாலத்துடன் திரௌபதி அவர்களை வரவேற்க அங்கு நின்றிருந்தாள் என்று கவிஞர் சொல்கிறார்” என்றார் கிழவர். “சரிதான், சூதர் ஏன் சொல்லமாட்டார் அவர்களின் கதைப்பெண்கள் களிமண்ணைப் போன்றவர்கள். அள்ளி தங்களுக்கு பிடித்த வகையில் புனைந்து கொள்ள வேண்டியதுதான். நமக்கல்லவா தெரியும் என்ன நிகழ்ந்திருக்கும் என்று அவர்களின் கதைப்பெண்கள் களிமண்ணைப் போன்றவர்கள். அள்ளி தங்களுக்கு பிடித்த வகையில் புனைந்து கொள்ள வேண்டியதுதான். நமக்கல்லவா தெரியும் என்ன நிகழ்ந்திருக்கும் என்று” என்றார் காந்தாரர். கொழுத்த வணிகன் தொடையில் அடித்து வெடித்து நகைத்தான்.\n“திரௌபதி கோட்டை வாயிலுக்கு வந்திருப்பாள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதை நகரே நோக்கிக் கொண்டிருக்கும். ஆனால் அக்கண்களில் அனல் எரிந்து கொண்டிருக்கும். அவ்வனலை ஒரு வேளை அர்ஜுனன் கூட பார்த்திருக்க மாட்டான். சுபத்திரை அறிந்திருப்பாள்” என்றான் இளைய வணிகன். “ஆம் ஆம்” என்றபடி கொழுத்த வணிகன் உடலை உலைத்து நகைத்தான். “சுபத்திரை இப்போது இந்திரப்பிரஸ்தத்தில்தான் இருக்கிறாளா’’ என்று க��ள்ளன் கேட்டான். “ஆம். அங்குதான் இருக்கிறாள். இந்திரப்பிரஸ்தத்தை அவளும் விட்டுக்கொடுக்கமாட்டாள். அவளுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான் என்றார்கள். அவனுக்கு அபிமன்யு என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் பிறவிநன்னாள் சடங்குகளுக்கு மரவுரி விற்கச் சென்றிருந்தேன். மக்கள் இன்னும் அந்நகரில் முழுமையாக குடியேறவில்லை. ஆயினும் பெருவிழா அது.”\n“அர்ஜுனனுக்கு முன்னரே மைந்தர்கள் இருக்கிறார்களல்லவா” என்றான் தென்திசை வணிகன். முதுவணிகர் “திரௌபதிக்கு முதல் மூன்று கணவர்களில் மூன்று மைந்தர்கள். தருமரின் மைந்தன் பிரதிவிந்தியன். பீமசேனரின் மைந்தன் சுதசோமன். அர்ஜுனனுக்குப் பிறந்த மைந்தன் சுருதகீர்த்தி. தந்தையைப் போலவே கருநிறம் கொண்டவன் என்கிறார்கள். அவன் கண்களைப்பற்றி சூதர் ஒருவர் பாடிய பாடலை சில நாட்களுக்குமுன் சாலையில் கேட்டேன். தந்தையின் விழிகள் வைரங்கள் என்றால் மைந்தனின் விழிகள் வைடூரியங்கள் என்று அவர் பாடினார்.”\nகொழுத்த வணிகன் ஏப்பம் விட்டு “அரச குலத்தவர்கள் புகழுடன் தோன்றுகிறார்கள். சிலர் கடுமையாக உழைத்து அப்புகழை இழக்கிறார்கள்” என்றான். நாடோடி சிரிக்காமல் “ஆம், வணிகர்கள் பொன்னுடன் பிறப்பதைப்போல” என்றான். கொழுத்த வணிகன் “அவை மூத்தவர் ஈட்டிய பொருளாக இருக்கும்” என்றான். “எல்லாமே எவரோ ஈட்டியவைதான்” என்றான் நாடோடி. “பழியும் நலனும்கூட ஈட்டப்பட்டவையே. இவ்வுலகில் அனைவரும் சுமந்துகொண்டு வந்திறங்குபவர்களே.”\nஅர்ஜுனன் கால்களை நீட்டியபடி “இந்த மழை இன்றிரவு முழுக்க பெய்யும் என்று தோன்றுகிறது. நாம் படுத்துக் கொள்வதே நன்று” என்றான். இளைய வணிகன் “விடுதிகளில் மரவுரிகளை பேண வேண்டுமென்பது நெறி. மகதத்திலும் கலிங்கத்திலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அனைத்து விடுதிகளிலும் படுக்கை வசதிகள் உள்ளன” என்றான். “அயோத்தியில் என்ன அரசா உள்ளது பழம்பெருமை மட்டும்தானே இன்று சென்றால் சற்று முன்னர்தான் ராகவராமன் மண் மறைந்தான் என்பது போல் பேசிக்கொண்டிருப்பார்கள். சந்தையில் பொருட்களை விரித்தால் வாங்க ஆளில்லை. பொன் கொடுத்தாலும் கொள்வதற்கு பொருளில்லை” என்றார் காந்தாரர்.\n“ஆம், மாளிகைகள் மழை ஊறி பழமை கொண்டுள்ளன. சற்று முன் அகழ்ந்தெடுக்கப்பட்ட கிழங்குகள் போல் உள்ளன அரண்மனைகள். அதையே அவர்கள் பெருமையென கொள்கிறார்கள். அயோத்தியில் ஒருவனுடன் பேசிப்பாருங்கள். ஒவ்வொரு அரண்மனையும் எத்தனை தொன்மையானது என்று சொல்வான். புதிய அரண்மனை ஏதுமில்லையா உங்கள் நகரில் என்றேன் ஒருவனிடம். சினந்து கூச்சலிடத் தொடங்கிவிட்டான்” என்றான் இளையவணிகன். “ஆனால் பழைய பொன் என ஏதுமில்லை அவர்களிடம்” என்றான் கொழுத்தவன்.\nநாடோடி “நான் வெறும் கல் தரையிலேயே படுத்துத் துயில பழகிவிட்டேன். மரவுரி எனக்கு ஒத்துக் கொள்வதில்லை” என்றான். கொழுத்த வணிகன் “எனது மூட்டையில் ஒரு மரவுரி உள்ளது. வேண்டுமென்றால் அதை அளிக்கிறேன்” என்றான். அர்ஜுனன் “அளியும். நான் அதற்கு ஒரு வெள்ளிப்பணம் தருகிறேன்” என்றான். அவன் முகம் மலர்ந்து “நான் அதை பணத்திற்கு தரவில்லை. ஆயினும் திருமகளை மறுப்பது வணிகனுக்கு அழகல்ல” என்றபடி கையூன்றி “தேவி, செந்திருவே” என முனகியபடி எழுந்து பெருமூச்சுடன் தன் மூட்டையை நோக்கி சென்றான்.\nமண்டபத்தின் மறு பக்கம் இருந்த கொட்டகையில் அவர்களின் வணிகப்பொதிகள் அடுக்கப்பட்டிருந்தன. காவல் வீரர்கள் அவற்றின் அருகே மரவுரி போர்த்தி வேலுடன் அமர்ந்து துயிலில் ஆடிக் கொண்டிருந்தனர். “சுபத்திரைக்கும் திரௌபதிக்கும் பூசல்கள் என்று சொன்னார்களே” என்றான் இளைஞன். நாடோடி சிரித்து “எவரும் சொல்லவில்லை, நீர் சொல்ல விழைகிறீர். சொல்லிக் கேட்க விழைகிறீர்” என்றான். “இல்லை, சொன்னார்கள்” என்றான் அவன் சினத்துடன். “எங்கு சொன்னார்கள்” என்றான் இளைஞன். நாடோடி சிரித்து “எவரும் சொல்லவில்லை, நீர் சொல்ல விழைகிறீர். சொல்லிக் கேட்க விழைகிறீர்” என்றான். “இல்லை, சொன்னார்கள்” என்றான் அவன் சினத்துடன். “எங்கு சொன்னார்கள் அப்படி ஒரு செய்தியை நான் கேட்டதில்லையே” என்றான் நாடோடி.\n சுபத்திரை இந்திரப்பிரஸ்தத்திற்குள் துவாரகையால் கொண்டு வந்து நடப்பட்ட செடி. நாளை அது முளைத்து கிளையாகி அந்நகரை மூடி நிற்கும். சுபத்திரையின் கொடிவழி முடிசூடும் என ஒரு நிமித்திகர் கூற்றும் உள்ளது. அதை திரௌபதியும் அறிந்திருப்பாள். பெண்ணுருக்கொண்டு இந்திரப்பிரஸ்தத்திற்குள் வந்த இளைய யாதவர்தான் அவள் என்றொரு சூதன் பாடினான்” என்றார் காந்தாரர். “அதனாலென்ன திரௌபதியின் இனிய தமையன் அல்லவா இளைய யாதவர் திரௌபதியின் இனிய தமையன் அல்லவா இளைய யாதவர்” என்ற���ன் குள்ளன். “ஆம், அதில் ஏதும் ஐயமில்லை” என்றார் காந்தாரர். “அப்படி இருக்கையில் சுபத்திரையிடம் அவளது சினம் இன்னும் கூடத்தானே செய்யும்” என்றார் காந்தாரர்.\n” என்றான் இளைஞன். “உமக்கு இன்னும் மணமாகவில்லை. எத்தனை சொற்களில் சொன்னாலும் அதை நீர் புரிந்து கொள்ளப்போவதும் இல்லை” என்றார் முதிய வணிகர். குள்ளன் “ஆம் உண்மை” என வெடித்து நகைத்தான். மரவுரியுடன் உள்ளே வந்த கொழுத்த வணிகன் “தேடிப்பார்த்தேன், நான்கு மரவுரிகள் இருந்தன” என்றபின் “மூன்றை நான் பிறருக்கு அளிக்க முடியும். சிவயோகியிடமே பணம் பெற்றுக் கொண்டபின் வணிகரிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அது வணிகர்களுக்கும் மதிப்பல்ல” என்று சிரித்தான்.\nகுள்ளன் எழுந்து “அதைக் கொடும்” என்று வாங்கிக் கொண்டான். மெலிந்த வணிகர் “வெள்ளிப்பணத்திற்கு மரவுரியை ஒருநாளைக்காக எவரும் வாங்குவதில்லை. இரண்டு மரவுரியையும் கொடுத்தால் ஒரு பணத்திற்கு பெற்றுக்கொள்கிறேன்” என்றார். நாடோடி வெடித்துச் சிரித்து “இரு சிறந்த வணிகர்கள்” என்றான். “நீர் சொன்னது குழப்பமாக இருக்கிறது” என்றார் காந்தாரர். “சுபத்திரையின் மைந்தனுக்கு இந்திரப்பிரஸ்தத்தில் என்ன இடம் அவன் அங்குள்ள இளவரசர்களில் இளையவன் அல்லவா அவன் அங்குள்ள இளவரசர்களில் இளையவன் அல்லவா\n” என்றார் ஒரு முதுவணிகர். “அஸ்வகரே, வணிகர்களுக்குத் தெரிந்த அரசியல் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அரசியலில் ஷத்ரியர்களைவிட இழப்பும் ஈட்டலும் வணிகர்களுக்கே. ஆம்… அதை அறிந்திருக்க வேண்டும். அதன் திசைவழிகளுக்கேற்ப நமது செலவுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதை நாம் வழிநடத்த முடியாது. எவ்வகையிலும் அதில் ஈடுபடவும் கூடாது” என்றார் முதிய வணிகர். “சுபத்திரை அருகநெறி சார்ந்து ஒழுகுகிறாள் என்று அறிந்தேன்” என்றார் காந்தாரர். “அவளது தமையன் அரிஷ்டநேமி ரைவத மலையில் ஊழ்கமியற்றுவதாக அறிந்தேன். ஒருமுறை துவாரகையில் அவரை நானே பார்த்துளேன். பிற மானுடர் தலைக்கு மேல் அவர் தோள்கள் எழுந்திருக்கும். ஆலயக்கருவறைகளில் எழுந்திருக்கும் அருக சிலைகளின் நிமிர்வு அவரிடம் உண்டு.”\n“துவாரகையின் வாயிலை அவர் கடந்து செல்வதை நானே கண்டேன்” என்றார் அவர். “மணிமுடியையும் தந்தையையும் தாயையும் குலத்தையும் துறந்து சென்றார். அவரை கொண்��ுசெல்ல இந்திரனின் வெள்ளையானை வந்தது. வானில் இந்திரவில்லும் வஜ்ரப்படைக்கலமும் எழுந்தன.” நாடோடி “கூடவே ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அழித்துச் சென்றார்” என்றான். “பெண் என்று சொல்லாதே. கம்சனின் தங்கையான அவள் இளவரசி. இளவரசியின் வாழ்க்கை எளிய மானுடப்பெண்களின் வாழ்க்கையைக் கொண்டு பொருள்படுத்தத் தக்கதல்ல. அவர்கள் கருவூலப்பொருட்கள். கவர்ந்து வரப்பட்டவர்கள். கவரப்படுபவர்கள்.”\nஅதுவரை பேசாது மூலையில் மரவுரி போர்த்தி அமர்ந்திருந்த வெண்தாடி நீண்ட முதியவணிகர் ஒருவர் “ராஜமதியின் வாழ்க்கை அழிந்ததென்று எவர் சொன்னது” என்றார். “ஏன், அழியாமல் என்னாயிற்று” என்றார். “ஏன், அழியாமல் என்னாயிற்று பழி எண்ணி எவரும் கொள்ளாத பெண் அவள். பிந்திய வயதில் அல்லவா அம்மணம் அவளுக்கு வாய்த்தது பழி எண்ணி எவரும் கொள்ளாத பெண் அவள். பிந்திய வயதில் அல்லவா அம்மணம் அவளுக்கு வாய்த்தது தன் ஆண்மகன் கையில் ஒரு கங்கணம் கட்டப்படுவதற்கு அப்பால் அவளுக்கு நல்லூழ் அமையவில்லையே. அதை அறுத்தெறிந்து வெற்றுடலென அவர் நகர் விட்டுச் செல்லும் செய்தியை அல்லவா கேட்டாள் தன் ஆண்மகன் கையில் ஒரு கங்கணம் கட்டப்படுவதற்கு அப்பால் அவளுக்கு நல்லூழ் அமையவில்லையே. அதை அறுத்தெறிந்து வெற்றுடலென அவர் நகர் விட்டுச் செல்லும் செய்தியை அல்லவா கேட்டாள்\n“ஆம்” என்றார் முதுவணிகர். “நாம் அதை எப்போதும் எண்ணுவதேயில்லை.” முதியவர் “நான் அருகநெறியினன். நான் அறிவேன்” என்றார். “அத்தனை அணிகளையும் ஆடைகளையும் களைந்து துறவு கொண்டு நகர்விட்டுச் செல்வதற்கு நேமிநாதர் குருதி வெள்ளத்தை காணவேண்டியிருந்தது. அவர் சென்று விட்டார் என்ற செய்தி அறைக்கு வெளியே நின்ற சேடியால் சொல்லப்பட்டபோதே அவள் அனைத்தையும் துறந்தாள். அதை அறிவீரா\nஅனைவரும் அவரை நோக்கினர். “நேமிநாதர் நகர் நீங்கிச் செல்லும் செய்தியை அவளிடம் எப்படி சொல்வதென்று செவிலியரும் சேடியரும் வந்து அறைவாயிலில் நின்று தயங்கினர். சொல்லியே ஆகவேண்டுமென்பதால் முதியசெவிலி வாயிலில் நின்று மெல்லிய குரலில் சொல்லத்தொடங்கினாள். அவள் சொற்கள் முழுமை அடைவதற்குள்ளேயே ராஜமதி அனைத்தையும் உணர்ந்து கொண்டாள். தன் மெல்லிய குரலில் நன்று நிறைக என்று மட்டும் சொல்லி அணிகளை களையத்தொடங்கினாள். அனைத்து ஆடைகளையும் களைந்து ���ரவுரி அணிந்தாள். தன் தலைமயிரை கைகளால் பற்றி இழுத்து வெறுந்தலையானாள். அழகிய வாயை வெண்துணியால் கட்டிக்கொண்டாள்.”\n“அரண்மனைக்குள் பதினெட்டுநாட்கள் வெறும் நீர் அருந்தி ஊழ்கத்தில் இருந்தாள். பின்பு கருக்கிருட்டில் எழுந்து தன் அன்னையிடம் நான் செல்ல வேண்டிய பாதை என்னவென்று அறிந்து கொண்டேன் என்றாள். என்ன சொல்கிறாய் என்று அன்னை கேட்டாள். அவர் ஊழ்கத்தில் இருக்கும் அக்குகைவாயிலின் இடப்பக்கம் நின்றிருக்க வேண்டிய யக்ஷி நான். என் பெயர் அம்பிகை என்று அவள் சொன்னாள். தன் தமையர்களை கண்டு விடைகொண்டு அரண்மனை வாயிலில் வந்து நின்றாள்” என்றார் அருகநெறி வணிகர்.\n“காலை இளவெயில் எழுந்தபோது அரண்மனை வாயிலுக்கு ஓர் இளைஞன் வந்தான். கையில் வலம்புரிச்சங்கு ஒன்றை ஏந்தியிருந்தான். அவன் சங்கோசை கேட்டு அவள் இறங்கி அவனுடன் சென்றாள். அவன் யார் என கேட்ட அரசரிடம் தன் பெயர் கோமதன் என்றான். அவனுடன் கிளம்பி நகர் விட்டுச் சென்றாள்” என்றார் அருக நெறியினர். “அவர்கள் ரைவத மலைக்குச் சென்றனர். நேமிநாதர் ஊழ்கத்தில் அமர்ந்த அக்குகைக்கு இருபக்கமும் காவலென நின்றனர். அருகர்களுக்கு காவலாகும் யட்சனும் யட்சியும் மானுட உருக்கொண்டு வந்தவர்கள் அவர்கள்.”\n“கதைகள்” என்றான் இளைஞன். முதிய வணிகர் “ஆனால் காதல்கொண்ட பெண்ணும் மாணவனுமன்றி எவர் ஊழ்கக்காவலுக்கு உகந்தவர்” என்றார். இளைஞன் “அருக நெறியினருக்கு அருகர்கள் முடிவின்றி தேவைப்படுகிறார்கள். ஆலமரம் விதைகளிலிருந்து முளைத்தெழுவது போல் அனைத்து இடங்களிலும் அவர்கள் முளைத்தெழுகிறார்கள்” என்றான். நாடோடி. “இன்பங்களில் திளைக்கும் மானுடரின் குற்றவுணர்வு அது. எங்கோ சில தூயர் அவர்களுக்காக குருதியும் கண்ணீரும் சிந்தவேண்டும். அவர்களை தெய்வங்களென்று நிறுத்துவார்கள்” என்றான். இளையவன் “பலாக்கொட்டைகள் இருக்கின்றன. அனலிட வேண்டுமா” என்றார். இளைஞன் “அருக நெறியினருக்கு அருகர்கள் முடிவின்றி தேவைப்படுகிறார்கள். ஆலமரம் விதைகளிலிருந்து முளைத்தெழுவது போல் அனைத்து இடங்களிலும் அவர்கள் முளைத்தெழுகிறார்கள்” என்றான். நாடோடி. “இன்பங்களில் திளைக்கும் மானுடரின் குற்றவுணர்வு அது. எங்கோ சில தூயர் அவர்களுக்காக குருதியும் கண்ணீரும் சிந்தவேண்டும். அவர்களை தெய்வங்களென்று நிறுத்துவார்கள்” என்றான். இளையவன் “பலாக்கொட்டைகள் இருக்கின்றன. அனலிட வேண்டுமா இப்போதே நடுசாமம் அணுகிக் கொண்டிருக்கிறது” என்றான். கொழுத்த வணிகன் “ஆம், கரியும் அளவுடனே உள்ளது. நாம் அதை வீணடிக்கவேண்டியதில்லை” என்றான்.\nஅர்ஜுனன் “ஆம், இந்த அனல் விடியும் வரைக்கும் போதும்” என்றபின் மரவுரியை சருகில் விரித்து அதன் மேல் கால் நீட்டி படுத்துக்கொண்டான். அனைவரும் சிறு குரலில் உரையாடியபடி படுத்துக்கொண்டனர். அர்ஜுனன் வெளியே பெய்யும் மழையை கேட்டுக்கொண்டிருந்தான்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 5\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 4\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 3\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421833", "date_download": "2019-12-12T02:55:26Z", "digest": "sha1:OI2FTZMBZXODCCF34H6H5XBVYBIOGCUW", "length": 15618, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு சுற்றுலா விடுதி சாலை புதுப்பிப்பு| Dinamalar", "raw_content": "\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ...\nசட்டசபை ஒத்திவைப்பு லோக்சபாவில் எதிரொலி\nஅரசு சுற்றுலா விடுதி சாலை புதுப்பிப்பு\nமாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள அரசு சுற்றுலா விடுதி வளாகத்தில், சீரழிவு சாலை புதுப்பிக்கப்பட்டது.\nதமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, கடற்கரை விடுதி, மாமல்லபுரத்தில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இயங்குகிறது.தனியார் கடற்கரை விடுதிகளைவிட, இங்கு கட்டணம் குறைவானதால், பயணியர் விரும்பி தங்குகின்றனர்.மாமல்லபுரம், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும், அமைச்சர், அதிகாரிகள், இங்கு தங்குகின்றனர்.கிழக்கு கடற்கரை சாலை, நுழைவிட பகுதியிலிருந்து, விடுதி அமைவிட பகுதி வரை, தார் சாலை அமைந்து, பல ஆண்டுகளுக்கு முன் பெயர்ந்துசீரழிந்தது.பிரதமர் - சீன அதிபர் சந்திப்பின்போது, அமைச்சர்கள் உள்ளிட்டோர், அடிக்கடி வந்த நிலையில், விடுதி வளாக சாலை புதுப்பிக்கப்பட்டது.\nசீனியர் ஊழியர்களுக்கு மாவட்டத்தில் இடம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் ���ருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசீனியர் ஊழியர்களுக்கு மாவட்டத்தில் இடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112138", "date_download": "2019-12-12T03:23:15Z", "digest": "sha1:BN2TMVDXL7UPGEZFLG5LJBGKOQEYUIVT", "length": 24161, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுக!", "raw_content": "\nஎங்கள் கூட்டுக்குடும்ப வாழ்வில் ஏகப்பட்ட உருப்படிகள் .வந்து சேரும் புது உருப்படிகளில் ஏதும் ஒன்றுக்கு எப்படியேனும் ஒரு எழுத்தாளர் பெயரை சூட்டிவிட வேண்டும் என்பது எனது ரகசிய வேட்கையாக இருந்தது .நாளும் வந்தது . ஜெயகாந்தன் எனும் பெயரை கேட்டத்தும் தங்கை நிஷ்டூரமாக முறைத்தாள் . அவளுக்கும் எழுத்தாளர் உலகுக்கும் ஸ்நான பிராப்தி கூட கிடையாது .அவளையே ஜெயகாந்தன் எனும் பெயர் ஊடுருவி இருக்கிறது என்றால் என்னே எழுத்தாளரின் வலிமை .\n”நீ புள்ள பெத்து அந்த பேர உன் புள்ளைக்கு வை போ . போ என் புள்ளைக்கு நானே நல்ல பேர் போட்டுக்குறேன் ”என்றுவிட்டாள் . அவள் என் மருமகனுக்கு இட்ட பெயர் பிரபஞ்சன் .[அவள் ஆத்துக்காரர் பிசிக்ஸ் ப்ரொபஸர் ]. பெயர் சூட்டு விழாவில் பிரபஞ்சனின் நூல் ஒன்றை அவளுக்கு காட்டி இதுவும் ஜெயகாந்தனுக்கு இணையான பெயர்தான் .இவரும் ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்தான் என்றேன் சிரித்தபடி .\nஆம் ஏதோ ஒரு அம்சத்தில் பிரபஞ்சன் எனக்கு ஜெயகாந்தனின் பிரதிபலிப்பாகவே தெரிந்தார் . பிரபஞ்சனின் பழைய புகைப்படம் ஒன்றினில் ,சுருள் கேசம் புரள ,தடித்த வாட்ச் அணிந்த இடது கை நாடியை தாங்க ,முறுக்கிய மீசையுடன் ஜெயகாந்தன் போலவே தோற்றத்தில் இருந்தார் . இறுதியாக கடலூர் ஆம்பல் இலக்கிய கூடலின் சிறப்பு விருந்த��னராக அவரை சந்தித்தபோது மேடையில் முதல் சொல்லாக அவர் பேசத் துவங்கியதே ஜெயகாந்தன் குறித்துத்தான் .”என் வாழ்வில் நிகழ்ந்த தவிர்க்க இயலா விபத்து என்பது .நான் என்னை எல்லா விதத்திலும் ஜெயகாந்தன் போன்றவன் என எண்ணிக்கொண்டது. அப்படி இல்லை நீ பிரபஞ்சன் என முன்பே தெரிந்திருந்தால் நிறைய விஷயங்களில் இருந்து தப்பித்து வெளியே சென்றிருப்பேன் ” என பெருஞ்சிரிப்போடு தனது உரையை துவங்கினார் .\nவாசிக்கத்துவங்கிய துவங்கிய நாட்களில் ஜெயகாந்தன் அளவுக்கே அவரது கருத்துக்கள் வழியே என்னை வசீகரித்தவர் . இப்போதும் புதுவைக்கு புதிதாக வருகை தரும் நண்பர்களை ,அவரது இன்பக்கேணி கதையை உணர்ச்சிகரமாக நாடகீயமாக விவரித்த படி ,கதை முடிகையில் நண்பர்கள் ஆயி மண்டபம் முன்னிலையில் நிற்க வைத்து அவர்களை புல்லரிக்க வைப்பது எனது வழமைகளில் ஒன்று .\nராஜராஜசோழன் சார்ந்த அவரது பார்வை ,சங்க இலக்கியம் சார்ந்து அவரது நோக்கு என அவருடன் பேச கேட்க எனக்கு நிறைய கேள்விகள் இருந்தாலும் ,எப்போதும் என்னுடன் தொடரும் தயக்கம் ,அவரை சந்திக்கும்போதெல்லாம் வெறுமே அவரை வேடிக்கை பார்த்திருந்துவிட்டு திரும்ப வைத்து விடும் . அதே தயக்கமே அன்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வாசலிலிருந்தும் என்னை திரும்ப வைத்தது . முதுமை ,தளர்வு ,நலிவு எல்லாம் இந்த உடலுக்கு சகஜம் எழுத்தாளன் இவகைகளை கடந்தவன். பேச வேண்டிய தருணங்களை விட்டு விட்டு இப்போது அவரை சந்தித்து என்ன செய்ய போகிறேன் என்றொரு தயக்கம் .\nபொதுவாக பிரபஞ்சன் மருத்துவமனை செல்வார் .மறுவாரமே நண்பர்கள் எழுத்தாளர்கள் புடை சூழ ஏதேனும் மேடையில் காட்சி தருவார் .இம்முறையும் அதுவே நிகழும் என எண்ணி இருந்தேன் . ஆனால் இம்முறை அவரது நுரையீரல் தொற்று அவருக்கு மிகுந்த இடர் அளித்து விட்டது .ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார் . அவரை பார்க்கப்போகிறேன் என நண்பர்களுக்கு தெரிவித்திருந்தேன் . மணிமாறன் பர்மிஷன் போட்டு விட்டு ,ஹரிகிரிஷ்ணனுடன் இணைந்து வந்தார் .மயிலாடுதுறை வந்து இணைந்து கொண்டார் .திருமா வளவன் அவரது பைக்கில் மருத்துவமனை வாசலுக்கே வந்து சேர்ந்தார் .\nபிரபஞ்சனின் நேரத்தை எடுத்துக்கொள்ளாமல் ,அவரது மருத்துவ சிருஷைகளுக்கு தொல்லை தராமல் மிக சரியாக பதினைந்து நிமிடம் அவரு��ன் பகிர்ந்து கொண்டோம் . முகத்தில் தளர்வோ ,குரலில் நலிவோ இன்றி புன்னகையுடன் எங்களை வரவேற்றார் .நண்பரை காபி போட சொல்லி எங்களை உபசரிக்க முயன்றதை நாங்கள் மென்மையாக மறுத்தோம் .ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டோம் .\nபிரபு பிரபஞ்சனின் கண்ணீரால் காப்போம் நாவலிலிருந்து குறிப்பிட்ட பகுதிகள் சார்ந்து பேசினார் .\n”நீண்ட நாள் வாசகர் போலயே …ரொம்ப சந்தோஷமா இருக்கு …இப்போ அந்த கதை பத்தி பேசுனது ” என்றார் பிரபஞ்சன் .\nஅந்த நாவலில் இருந்து முன்னகர்ந்து ஹரி புதுவை வரலாறு சார்ந்து சில கேள்விகள் கேட்டார் . உத்வேகமாக பேசத்துவங்கிய பிரபஞ்சன் குறிப்பிட்ட பெயர் நினைவில் எழாமல் சிறிது நேரம் மௌனம் காத்தார் .\n”ரெண்டு மணி நேரத்துக்கு மேல பேசுறத்துக்கு இருக்கு .பாருங்க ஆரம்பிக்க முடியல .இன்னொருநாள் இது பத்தி பேசலாம் ” என்றார் .\n”சீக்கிரம் எழுந்து வந்து ஏதாவது இலக்கிய சண்டை போடுங்க சார் ” என்றேன் .\n”சண்டை ”… புன்னகைத்தவர் ”அது சண்டை இல்லை .மறுப்பது .உங்கள் தர்ப்பை முன்வைத்து பெரும்பான்மையான பொதுப்பார்வை கொண்ட தரப்பை மறுப்பது . மறுப்பது எனக்கு ரொம்ம்ப பிடிக்கும் .மறுப்பவன்தானே எழுத்தாளன் . மறுப்பு ….மறுப்பு …மறுப்பு ….” தனக்கு தானே என மும்முறை சொல்லிக்கொண்டவர் . இயல்பாக என் கையில் இருந்த அவருக்கான ப்ரோட்டீன் பௌடர் போத்தலை வாங்கி என்னதிது என்றார் . உண்ணும் முறையை கேட்டு உதவியாளர் வசம் அளித்தார் .\n”சிரமமாத்தான் இருக்கும் .இப்போ புத்தகம் வாசிக்க முடியுதா சார்” என்றேன். அவர் வலது கை மோதிர விரலாலும் கட்டை விரலாலும் உதட்டு விளிம்பு கோடுகளை ,மேல் கீழாக வருடியபடி ”நான் வாசிச்சு பிறகுதான் இந்த புத்தகமெல்லாம் அச்சுக்கே போச்சி .அப்டின்னு சொல்றத்துக்கு இப்பவும் சில புத்தகங்கள் இருக்கு …..படிக்கணும் ” என்றபடி புன்னகைத்தார் .\nநான் இந்த வருட விஷ்ணுபுர விருது எழுத்தாளர் ராஜ் கௌதமனுக்கு என்பதை தெரிவித்தேன் .”நல்ல தேர்வு .அழைப்பிதழ் குடுங்க ,நேரமாகும் உடலும் ஒத்துழைக்கும் அப்டின்னு நம்புறேன் .வரேன் ” என்றார் . கைகுலுக்கி விடை பெற்றோம் . விடை பெறுகையில் அவரை கண்ட மேடை ஒன்று நினைவில் எழுந்தது .\nசோட்டா அரசியல்வாதி பங்கு பெறும் ஒரு இலக்கிய நிகழ்ச்சி .பிரபஞ்சன்தான் சிறப்பு அழைப்பாளர் . பிரபஞ்சன் அவரது வழக்கப்படி இறு��ியாக அவர் பேசுவதற்கு முன்பு அவரது வழமை போல இறுதியாக மேடைக்கு என்ட்ரி கொடுத்தார் .வேறு வழி இன்றி அந்த அரசியல்வாதி எழுந்து வணங்க வேண்டியது ஆகிவிட்டது . அவர் முடிவு செய்தார் தான் பேசும்போது ப்ரபஞ்சனை மட்டம் தட்டுவது .இறுதியாக பிரபஞ்சன் பேசிக்கொண்டிருக்கும் போது தொண்டர்களுடன் வெளியேறி ,கூட்டத்தை பிரபஞ்சனை சீண்டுவது என .\nஅரசியல்வாதி பேசும்போது சொன்னார் ”பத்திரிக்கையை பார்த்தீர்களா எல்லோருக்கும் கீழே இருக்கிறது உங்கள் பெயர் .எல்லாவற்றுக்கும் மேலே முதலில் இருக்கிறது எனது பெயர் ” உடன்பிறப்புகளின் கைதட்டில் அரங்கம் அதிர்ந்தது . பிரபஞ்சன் நேரடியாக பேச்சை துவங்கினார் ”எழுத்தாளர்கள் எல்லோருக்கும் கீழேதான் இருக்க வேண்டும் .அவன் இன்றி ஒரு சமூகம் எழுந்து நிற்க முடியாது ஏனென்றால் அவன் பூமி . அகழ்வாரை தாங்கும் நிலம் அவன் . அது அவனது பொறை . பூமி தனது பொறையை தவிர்த்தால் என்ன ஆகும் மாட மாளிகைகளும் ,மாமனிதர்களும் சருகென உதிர்வார்கள் .மாறாக பூமி அப்படியேதான் இருக்கும் . எப்படி உங்களுக்கு முன்பு இருந்ததோ அவ்வாறே உங்களுக்கு பின்னும் இருக்கும் ”. பின்வரிசையில் இருந்த நான் எழுந்து நின்று கூச்சலிட்டு கைதட்டினேன் .\nகாலம் தனது இரக்கமற்ற நியதி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கிக்கொண்டு இருக்கிறது .மேடையில் நிற்கும் எழுத்தாளன் எனும் ஆளுமை என்ற ஒன்றே இனி கிடையாதோ என தோன்றுகிறது .கைகுலுக்கி விடை பெறுகையில் சொன்னேன் .”வாங்க சார் அடுத்த மேடைல சிந்திப்போம் ”\n”கண்டிப்பா ” என்றபடி புன்னகையுடன் விடை கொடுத்தார் பிரபஞ்சன் .\nநேரு ,மல்லையா -சில தெளிவுபடுத்தல்கள்\nநாஞ்சில் நாடனின்தென்மேற்கு அமெரிக்க பயண நிரல்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-12-12T02:48:55Z", "digest": "sha1:7RQYXWKOFN6RUVXTDNJWKMRNWKIHM7YT", "length": 4742, "nlines": 47, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் தர்ஷனை தத்தெடுக்க காத்திருக்கும் பிரபல நடிகை – Today Tamil Beautytips", "raw_content": "\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் தர்ஷனை தத்தெடுக்க காத்திருக்கும் பிரபல நடிகை\nஇவருக்கு பிக்பாஸ் வீட்டில் பாத்திமா பாபு மிகவும் உறுத்துணையாக இருந்தார். அவர் எலிமினேட் ஆகி வெளியேறிய போது தர்ஷன் தேம்பி தேம்பி அழுததை பார்த்திருப்போம்.\nஇந்நிலையில் பாத்திமா பாபு சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அங்கு அளித்த பேட்டியில், தர்ஷன் நம்ம வீட்டு பிள்ளை தான், எங்கள் வீட்டில் கூட, அவனை விட்டு தர மாட்டீங்கிறாங்க, அதுமட்டுமல்லாமல், மிக பெரிய பிரபல நடிகை ஒருவர் தர்ஷன் வெளியே வந்த��ுடன் தத்தெடுக்க காத்திருக்கிறார்.\nஆனால் இப்போதைக்கு அவர் யார் என்று சொல்லமாட்டேன், தர்ஷன் வெளியே வந்தவுடன் உங்களுக்கெல்லாம் தெரியும் என்று கூறியுள்ளார்.\nஅழகான மகளை கொ ன்றுவிட்டு நடிகை த ற்கொ லை..\nகுழந்தைகள் கடத்தலுக்கு, சமூக ஊடகம் இவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது\nதவறாக நடந்துகொண்ட விஷாலை அறிக்கை வெளியிட்டு வெளுத்து வாங்கிய வரலட்சுமி- வெடித்த சண்டை\nபுதிய படங்களில் சமந்தா ஒப்பந்தம் ஆகாமல் இருக்க இதுதான் காரணமா\nகல்யாணம் பண்ணிட்டு டைவர்ஸ் பண்ண முடியாது – முக்கிய போட்டியாளரை எலிமினேட் செய்த ஆர்யா\nசற்றுமுன் பிரபல முன்னனி பாடகருக்கு ஏற்பட்ட சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி\nபல லட்சம் பேருக்கு இந்த வீடியோ பற்றி தெரியுமே போச்சி\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்… தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nசற்றுமுன்பு மனைவிக்காக அசிங்கத்தைப் பொறுத்துக் கொண்டு கணவன் செய்த செயலை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/106499-was-dengue-a-part-of-biological-warfare-of-usa-on-cuba-how-cuba-won-over-dengue-issues-part-7", "date_download": "2019-12-12T03:28:26Z", "digest": "sha1:GZEVQWVQOJVIIEUV6BMLG6I2MFVNLQOK", "length": 18430, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "‘அமெரிக்காவின் உயிரியல் ஆயுதம்’ - டெங்குவை வென்ற கியூபாவின் கதை! அத்தியாயம் - 7 | Was dengue a part of biological warfare of USA on Cuba?- How Cuba won over Dengue issues part 7", "raw_content": "\n‘அமெரிக்காவின் உயிரியல் ஆயுதம்’ - டெங்குவை வென்ற கியூபாவின் கதை\n‘அமெரிக்காவின் உயிரியல் ஆயுதம்’ - டெங்குவை வென்ற கியூபாவின் கதை\nஇந்த தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nகியூபாவின் 1981 டெங்கு கொள்ளைக்குப் பலியான 158 பேரில், 101 பேர் குழந்தைகள் என்பது அந்த நாட்டையே உலுக்கி எடுத்துவிட்டது. பொதுசுகாதாரத் துறையின் வியத்தகு செயற்பாடுகளைத் தாண்டி இயற்கையின் பாதிப்பா அல்லது கியூபாவின் எதிரித் தரப்பிலிருந்து உருவாக்கப்பட்ட செயற்கை நோயா என கியூப அரசு, ஆட்சிசெய்யும் பொதுவுடைமைக் கட்சி, மருத்துவர் வல்லுநர்கள், உயிரிநுட்பவியலாளர்கள் என பல தரப்பிலும் கடுமையாக எடுத்துக்கொண்டனர்.\nஅந்த சமயத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய கியூபாவின் மறைந்த தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் பேச்சு, இன்ற���வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.\n“இந்த ஆண்டு கியூபாவில் ரத்தக்கசிவு டெங்குக் காய்ச்சலை நம் நாட்டுக்குள் பரப்ப சி.ஐ.ஏ. உளவு அமைப்பு வேலைசெய்திருக்கிறது. புரட்சியின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடர்ந்து முயற்சிசெய்வதைப் போல, நமது மக்கள், விலங்குகள், சர்க்கரை போன்ற தாவரங்கள் மீது நோய்க்கிருமியை ஏவிவிடுவதையும் உறுதியாகச் சொல்லமுடியும். இந்த முறை டெங்குவை உண்டாக்கிய வைரஸ், நம் நாட்டில் இதற்கு முன் இங்கு இருந்ததே இல்லை” என்பதைக் குறிப்பிட்டார், காஸ்ட்ரோ.\nமேலும், “டெங்கு கொள்ளையை அழிக்கப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, முதலில் மாலத்தியான் பூச்சிமருந்தைக் கொள்முதல்செய்ய வேண்டிவந்தது. மெக்சிகோவில் உள்ள லுக்காவா நிறுவனத்திடமிருந்து வாங்குவது நமது திட்டம். அது ஓர் அமெரிக்க - மெக்சிகோ கூட்டு நிறுவனம். கியூபாவில் பயன்படுத்த எனத் தெரிந்துகொண்டு அந்த மருந்தை நமக்கு விற்க அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதையடுத்து, பேயர் நிறுவனம் நமக்குத் தேவையான மருந்துகளை விற்க விருப்பம் தெரிவித்தது. ஒருவழியாக 20 டன் மருந்தை கிளாரிட்டா கப்பல் மூலம் மெக்சிகோவின் டாம்பிகோ துறைமுகத்திலிருந்து அனுப்ப வேண்டும் என உடன்பாடும் செய்துகொண்டோம். ஆனால், பேயர் நிறுவனமானது ஏற்றுமதி செய்யும்போது, அது பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்; ஏனெனில் அந்த நிறுவனம், அமெரிக்காவிலிருந்து தனக்கு மூலப்பொருளாக மாலத்தியான் பூச்சிமருந்தை இறக்குமதி செய்துவருகிறது. லுக்காவா நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல் பேயர் நிறுவனம் நமக்கு பூச்சிமருந்தை ஏற்றுமதிசெய்ய முடியாது. முன்பைப் போலவே பேயரின் பூச்சிமருந்தை கப்பல் மூலம் ஏற்றுமதிசெய்ய பேயருக்கு லுக்காவா நிறுவனம் ஒப்புதல் தரவில்லை. மிக மோசமான கட்டத்துக்குத் தள்ளப்பட்டோம்.\nலுக்காவாவின் மறுப்பை அடுத்து, மெக்சிகோ அரசுக்கு நெருக்கமான நபர்களையும் அரசு அதிகாரிகளையும் தொடர்புகொண்டு பேசினோம். நமது தொடர் முயற்சிகளின் விளைவாகவும், பேயர் நிறுவனமானது நமக்கு மருந்தை விற்க விரும்பியதாலும், 30 டன் லுக்காத்தியான் பூச்சிமருந்தை (அதாவது பேயரின் மாலத்தியான்), விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.\nஐரோப்பாவிலிருந்து மாலத்தியானை விமானத்தில் கொண்டுவருவதற்கு மட்டும் டன்னுக்கு 5 ஆயிரம் டாலர் செலவானது. அதாவது அதன் உற்பத்திச்செலவைவிட மூன்றரை மடங்கு தொகையை நாம் செலவழித்துள்ளோம். உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்த பரந்த அமெரிக்க சுகாதார அலுவலகத்தின் மூலம், ஐ.நா விதிகளுக்கு அமைய, அமெரிக்காவிலிருந்து நேரடியாக இந்த மருந்தை இறக்குமதிசெய்ய முயற்சிகள் நடந்தபோதும், வேண்டுகோள் மறுக்கப்பட்டதால், இதுவரை நாம் ஒரு டன் மருந்தைக்கூடப் பெறமுடியவில்லை” என்று காஸ்ட்ரோ கூறினார்.\nஇது மட்டுமல்ல, “கொசு ஒழிப்புக்கான 90 லெக்கோ மருந்துதெளிப்பான்களைக் கொள்முதல் செய்யக்கூட நம்மால் முடியவில்லை. அமெரிக்காவில் தயார்செய்யப்பட்ட இந்த தெளிப்பான்களை இரு வெவ்வேறு நாடுகளில் முயற்சிகள் செய்தபோது, ஒரே நாளில் அவை மறுத்துவிட்டன என்பது வியப்பளிக்கிறது” என்று கூறிய காஸ்ட்ரோ, ஆதாரமாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த விவாதக் குறிப்புகளையும் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், வல்லுநர்களின் கருத்துகளையும் குறிப்பிட்டுக் காட்டினார்.\nகியூபாவின் முக்கிய வருவாயான சர்க்கரை உற்பத்தியைப் பாதிக்க, அமெரிக்க அரசு உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பதாகவும் சொன்ன காஸ்ட்ரொ, அதனுடன் சேர்ந்துதான் டெங்குவைப் பரப்பும் கொசுக்களைத் தயாரிக்கும் ரகசிய ஆலைகள் இயங்குகின்றன என்றும் கூறினார்.\n“ஏற்கெனவே கியூபாவின் சர்க்கரை உற்பத்தி, கால்நடைகளுக்கு எதிராக உயிரியல் ஆயுதமாக நச்சுக்கிருமிகளை சி.ஐ.ஏ மூலம் ஏவ காரியங்கள் நடக்கின்றன. சோவியத் ரஷிய ஒன்றியத்தில் வேதியியல், உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி, பரப்புவதற்காக ரகசியத் தளங்களை அமெரிக்க அரசு நடத்திவருகிறது. பால்ட்டிமோர் தீவில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் 4 ஆயிரம் படையினர் அல்லாத பணியாளர்களும் ஆயிரம் படையினரும் பணியாற்றுகின்றனர். வியட்நாம் போரில் செலவழித்ததைவிட அதிகமாக இதற்கு அமெரிக்க அரசு நிதியை ஒதுக்கியுள்ளது.\nமேரிலாண்ட் தீவில் உள்ள போர்ட் டெட்ரிக் தளம், 1,300 ஏக்கர் பரப்பைக் கொண்டது. 2,500 படையினர் அல்லாத பணியாளர்களும் 500 படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தளத்தின் முக்கியப் பணி, பலவகையான உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதே இரண்டாம் உலகப்போர் காலத்தில் இது பல ‘வேலை’களைச் செய்தது. அப்போதிருந்து தொடர்ந்து இதில் வளர்ச்சி அ���ைந்துவருகிறது. இத்துடன் உயிரியல் ஆயுதங்களைக் கொண்டு ஒரு தற்காப்புப் போரை நடத்துவதற்கான அனைத்து கருவிகளையும் தயாரிப்புகளையும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. நாலு சுவர்களுக்குள் அனைத்துவகையான வேதியியல், உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் விஞ்ஞானிகள் அமெரிக்காவின் ஆறு படைத்தளங்களிலும் உலகம் முழுவதும் 70 பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளில் பணியாற்றுகிறார்கள். இவர்கள், நிறமில்லாத, வாசனை இல்லாத கூருணர்வை உருவாக்கும் வாயுக்கள், ஆண்டிபயாட்டிக்குகளுக்கு எதிரான பாக்டீரியாக்கள் போன்ற உயிர்க்கொல்லிகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் செய்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை, சீமெர் ஹெர்ஷ் எனும் அமெரிக்க எழுத்தாளர் ஒரு கட்டுரையில் எழுதியவைதான் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இது பல ‘வேலை’களைச் செய்தது. அப்போதிருந்து தொடர்ந்து இதில் வளர்ச்சி அடைந்துவருகிறது. இத்துடன் உயிரியல் ஆயுதங்களைக் கொண்டு ஒரு தற்காப்புப் போரை நடத்துவதற்கான அனைத்து கருவிகளையும் தயாரிப்புகளையும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. நாலு சுவர்களுக்குள் அனைத்துவகையான வேதியியல், உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் விஞ்ஞானிகள் அமெரிக்காவின் ஆறு படைத்தளங்களிலும் உலகம் முழுவதும் 70 பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளில் பணியாற்றுகிறார்கள். இவர்கள், நிறமில்லாத, வாசனை இல்லாத கூருணர்வை உருவாக்கும் வாயுக்கள், ஆண்டிபயாட்டிக்குகளுக்கு எதிரான பாக்டீரியாக்கள் போன்ற உயிர்க்கொல்லிகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் செய்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை, சீமெர் ஹெர்ஷ் எனும் அமெரிக்க எழுத்தாளர் ஒரு கட்டுரையில் எழுதியவைதான்” என, தான் வைத்த குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களாக பலவற்றையும் அடுக்கிய காஸ்ட்ரோ,\n“இவ்வளவை எல்லாம் செய்தவர்கள் இதுவரை கியூபா கேள்விப்பட்டிராத, ஆசியாவில்- இந்தியாவின் லாகூரில் தோன்றியுள்ள புதிய வைரஸை இங்கு பரப்பி, உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது” என்று அழுத்தமாகச் சொல்லவும் செய்தார். மறுநாளே, இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் எந்தவித அடிப்படையும் இல்லாதவை என மறுத்தது, அமெரிக்க நாட்டின் அரசுத் துறை.\nஇது ஒரு புறம் நடக்க, இன்னொரு பக்கம், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் கியூப வ��்லுநர்கள் நடத்திய ஆய்வுகளில், புதிய முடிவுகள் கிடைத்தன. அவை என்ன\nஇந்த தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/ilayaraaja/", "date_download": "2019-12-12T03:04:58Z", "digest": "sha1:UD6OI4FTA7XTRJOZPQC2XQMZE4YKPNX3", "length": 15304, "nlines": 177, "source_domain": "www.envazhi.com", "title": "ilayaraaja | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nஇந்திய இசையின் கவுரவம், உலக இசையின் ஆச்சர்யம், தமிழகத்தின் செல்லம் இசைஞானி இளையராஜா\nஇந்திய இசையின் கவுரவம், உலக இசையின் ஆச்சர்யம், தமிழகத்தின்...\n மனமே நீ துடிக்காதே விழியே நீ...\n‘கார்த்திக் ராஜா தலைமையில் இளையராஜா ரசிகர்கள் மன்றம்… இசைஞானி வார இதழ்\n‘கார்த்திக் ராஜா தலைமையில் இளையராஜா ரசிகர்கள் மன்றம்…...\nஉலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா\nஉலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களுள் ஒருவராக இளையராஜா...\nமீண்டும் மகேந்திரன் – இளையராஜா\nமீண்டும் மகேந்திரன் – இளையராஜா\n‘ஒரு கள்ளக்காதலுன் கள்ளக்காதலியும் போல நானும் என் ஆர்மோனியமும் சந்தித்துக்கொண்ட நாட்கள்..’- இளையராஜா\n‘ஒரு கள்ளக்காதலுன் கள்ளக்காதலியும் போல நானும் என்...\nஇளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. – பாலு மகேந்திரா\nஇளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -1 எழுபதுகளின் முற்பகுதி....\nநானும் ரஜினியும் சந்தித்தால்… – மனம் திறக்கும் இசைஞானி\nநானும் ரஜினியும் சந்தித்தால்… – மனம் திறக்கும் இசைஞானி\nஅவன் சுயம்பு.. பிடிவாதக்காரன்… இசையில் அவனுக்கு இணை அவன்தான்\nஅவன் சுயம்பு.. பிடிவாதக்காரன்… இசையில் அவனுக்கு இணை அவன்தான்\n இன்றைய தேதிக்கு, சூப்பர் ஸ்டார்...\n‘அம்மம்மா காற்றுவந்து ஆடை தொட்டுப் போகும்…’ – இசைஞானியின் வைகை அணை ப்ளாஷ்பேக்\n‘அம்மம்மா காற்றுவந்து ஆடை தொட்டுப் போகும்…’ –...\nஇசைஞானியின் அமெரிக்க இசைப் பயணம் – ஒரு இசை விருந்துக்கு தயாராகுங்க\nஇசைஞானியின் அமெரிக்க இசைப் பயணம் – ஒரு இசை விருந்துக்கு...\nஒரு இசைத் திருவிழாவுக்காக காத்திருக்கும் இளையராஜா ரசிகர்கள்\nஒரு இசைத் திருவிழாவுக்காக காத்திருக்கும் இளையராஜா ரசிகர்கள்\nஇசையில் எனக்கு வாரிசு யாருமில்லை\nஇசையில் எனக்கு வாரிசு யாருமில்லை\n சின்ன வயதில் பார்த்த பல படங்கள்...\nஸ்ருதிக்கு ராஜா தந்த ஆசீர்வாதம்\nஸ்ருதிக்கு ராஜா தந்த ஆசீர்வாதம்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/author/17-jafar.html?start=24", "date_download": "2019-12-12T03:53:29Z", "digest": "sha1:PRUWKPDLKPSLL5QPXEWCJS7HQ3AFJJIC", "length": 10417, "nlines": 171, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nமலர்ந்தது காதல்: கலெக்டரை பிடிக்கிறார் எம்.எல்.ஏ\nதிருவனந்தபுரம்(04 மே 2017) மாவட்ட துணை ஆட்சியருக்கும், எம்.எல்.ஏவுக்கும் இடையே ஏற்பட்ட காதலை அடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.\nபசு பாதுகாவல் கொடூரர்கள் தாக்குதலால் சிறுமி உட்பட 6 பேர் உடல் நிலை கவலைக்கிடம்\nஜம்மு(24 ஏப் 2017): ஜம்மு காஷ்மீரில் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nசோமாலியாவில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி\nசென்னையில் மதுவால் விபத்து: ஆட்டோ ஓட்டுநர் பலி\nச���ன்னை(26 அக் 2016): குடி போதையில் கார் ஓட்டியதில் கார் ஆட்டோ மீது மோதி ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக பலியானர்.\nமாட்டுக்கறி சாப்பிட்டதாகக் கூறி நான்கு பெண்கள் கூட்டு வன்புணர்வு\nமிவாத்(11 செப் 2016): மாட்டுக்கறி சாப்பிட்டதாகக்கூறி நான்கு பெண்கள் வன்புணரப் பட்ட சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேபாள பிரதமர் இந்தியா வருகை\nபுதுடெல்லி(11 செப் 2016): நேபாள பிரதமர் பிரசண்டா வரும் 15 ஆம் தேதி இந்தியா வருகிறார்.\nஹஜ் யாத்ரீகர்கள் அரஃபாவில் சங்கமம்\nமக்கா (11 செப் 2016): சுமார் 20லட்சத்திற்கும் அதிகமான ஹஜ் யாத்ரீகர்கள் அரஃபா என்னும் இடத்தில் சங்கமாகினர்.\nகபாலி படத்தின் இறுதி காட்சியில் மாற்றம்\nமலேசியா (24-07-16): மலேசியாவில் திரையிடப்பட்டுள்ள கபாலி திரைப்படத்தின் இறுதிக் காட்சி அந்நாட்டு விதிமுறைகளை ஒட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nபக்கம் 4 / 896\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ் அதிக…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குவி…\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nதவறிழைத்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் - காங்கிரஸ் வேதனை\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத…\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில…\nசிலி சென்ற விமானம் மாயம்\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nதமிழக எம்பிக்களுக்கு ஜவாஹிருல்லா அவசர கோரிக்கை\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத மோதலுக்கு வழி வகுக்கும் -…\nஉத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nஅப்போது அம்மாவுடன் இப்போது மகளுடன் - ரஜினிக்கு அடித்த லக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/11/22/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-12-12T04:35:19Z", "digest": "sha1:BPCKWAXKJKLU676HZSUPIFBDOB5MELS3", "length": 16131, "nlines": 237, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "tthiruvalluvar| thirukural | kannadi | tamil news | tamilnadu politics| tamilnadu | thiruvalluvan| osho | spiritual | employment | nattu nadpu | chennai | sidhhar | shidda | ayurvedha| medical | maruthuvam |tamil maruthuvam | mediatation | yoga| arasiyal | modi | amit sha | rajani | kamal | seeman | admk | dmk | pmk |stalin | nam tamilar | dinakarn | edapadi | jayalaitha | gandhi/ mgr உலகிலேயே மிகப் பெரிய அற்புதம் - THIRUVALLUVAN", "raw_content": "\nஉலகிலேயே மிகப் பெரிய அற்புதம்\nஉலகிலேயே மிகப் பெரிய அற்புதம் என்ன என்று … ஒரு ஜென் மாஸ்டரிடம் கேட்டார்கள் … அதற்கு அவர் .. ” நான் இங்கு என்னுடன் தனித்து அமர்ந்தவாறு இருக்கிறேன் ” என்பதுதான் என்று பதிலளித்தார் … இந்த உலகில் யாருமே தனித்திருக்க விரும்புவதில்லை … தனித்திருத்தலே மிகப் பெரிய அற்புதம் … தனித்திருத்தலில் நீங்கள் அப்படியே … உங்களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள் … தனித்திருத்தல் (alone) தனிவிடப்படல்(lonely) இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு … தனிவிடப்படலில் நீங்கள் மற்றவருக்காக ஏங்குகிறீர்கள் … உங்களுடன் உங்கள் மனைவியோ கணவரோ நண்பரோ … அப்பாவோ அம்மாவோ யாராவது கூடவே … இருந்தால் நல்லது என்று ஏங்குகிறீர்கள் … மற்றவர் உங்களுடன் இருந்தால் ஒன்றாக இருக்கும் நன்றாக இருக்கும் … ஆனால் மற்றவர் உங்களுடன் இல்லை … மற்றவர் இல்லாத நிலைதான் தனிவிடப்பட்ட நிலை … ஆனால் தனித்திருத்தல் உங்கள் பிரசன்னமாகும் … இந்த அகண்டம் முழவதையுமே நிரப்பி விடுமளவுக்கு … நீங்கள் உங்கள் பிரசன்னத்தால் நிரப்பப் பட்டுள்ளீர்கள் … இதில் மற்றவர் யாரும் துணையிருக்கத் தேவையில்லை … இதை உணர முயற்சி செய்யுங்கள் … ஒரு பொழுதேனும் சற்றே தனித்திருந்து பாருங்கள் … வெறுமனே சும்மா உட்கார்ந்து இருங்கள் .. தனித்து உட்கார்ந்து இருங்கள் இதுவே தியானம் … ஓஷோ\n[:en]விஜய் சிறையில் அடைக்க வாய்ப்பு\nஇறுதி தீர்ப்பு வரும் வரை ஜாதவ் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் . பாகிஸ்தான் அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.\nPrevious story [:en]சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னைவிட்டுப் போகிறேன்; மன்னித்துவிடு சசி[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 4 ஆர்.கே.[:]\nஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு\nகடவுளின் திருவடிகளை நினைப்பவருக்குதுன்பம் இல்லை…\nமனித இயக்கத்தின் ஏழு ஆற்றல் சக்கரங்கள்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 47 ஆர்.கே.[:]\n[:en]விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை[:]\n[:en]உடல் பலம் பெற ஓமம்[:]\nமன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\n[:en]புற்றுநோ��ை விரட்டும் மாம்பழம்-இயற்கை மருத்துவம்[:]\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nபெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\nநடப்பு ஆண்டில் சராசரிக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும்\n[:en]இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை[:]\n[:en]ஏழரைச் சனி என்ன செய்யும்\n[:en]கர்நாடகா தேர்தல் பாஜக எதிர்காலம்\nகல்வி சீரமைப்பு கட்டாயத் தேவை – நா.இராதாகிருஷ்ணன்\n[:en]உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா\nமூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,\n[:en]விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை[:]\nபூமியை போன்ற கோள்… நாசாவின் புதிய கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/497979/amp?ref=entity&keyword=kanja", "date_download": "2019-12-12T03:17:29Z", "digest": "sha1:WSS2BGOAZLT7742TVGGUWM6W7Z3NZGFI", "length": 9770, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "6 lakh kanja confiscated near Egmore railway station | எழும்பூர் ரயில் நிலையம் அருகே 6 லட்சம் கஞ்சா பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை த��ண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎழும்பூர் ரயில் நிலையம் அருகே 6 லட்சம் கஞ்சா பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்\nசென்னை: எழும்பூர் ரயில் நிலையம் அருகே ₹6 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதைப்போன்று, மின்சார ரயில்களும் இயக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் இந்த ரயில் நிலையம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று எழும்பூர் ரயில் நிலையம் அருகே 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்துள்ளனர்.\nஇதுகுறித்து போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி போலீசார் எழும்பூர் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்களது பையை சோதனை செய்தபோது, அதில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹6 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த பால்பாண்டி (23) மற்றும் சேர்காளை (40) என்பதும், வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்பவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெரம்பலுார் அருகே 400 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு...காவல்துறை விசாரணை\n13 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் 2,000 கோடி பிட்காயின் மோசடி: திருச்சியை சேர்ந்த 5 பேர் கைது\nஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 20 சவரன் நகைகள் துணிகர கொள்ளை\nஉதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக 5 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ கைது\nகஞ்சா விற்ற பெண் உள்பட 13 பேருக்கு குண்டாஸ்\nசாலையோரம் தூங்கிய சிறுமிக்கு தொல்லை கொடூரனுக்கு 5 ஆண்டு சிறை : போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nசென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது : 2 கிலோ பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 16.3 லட்சம் தங்கம், லேப்டாப் பறிமுதல்\nபோலி ஆவணம் மூலம் 1.50 கோடி நிலம் அபகரிப்பு டிராவல்ஸ் அதிபர் மனைவியுடன் கைது : மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை\nசெங்கல்பட்டு அருகே விவசாயி வீட்டில் ராக்கெட் லாஞ்சர் குவியல் பறிமுதல் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு\n× RELATED வேலூர்- அரக்கோணம் இடையே 16ம் தேதி முதல் மெமு மின்சார ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/03/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3/", "date_download": "2019-12-12T02:58:36Z", "digest": "sha1:R7TDPHPJ4HFSL33HIYMAKAP2DB2EWRFT", "length": 7519, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "வடமேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வேண்டருவ வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்", "raw_content": "\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வேண்டருவ வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வேண்டருவ வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nவடமேல் மாகாண சபையின் உறுப்பினர் லக்ஷ்மன் வேண்டருவவின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் நேற்றிரவு 11.50 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nதுப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் லக்ஷ்மன் வேண்டருவ வீட்டில் இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nதுப்பாக்கி சூட்டினால் வீட்டின் காவலாளி காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nவட மேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வேண்��ருவ, நேற்றிரவு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்காக இணைந்துகொண்டார்.\nஅரசியல் நோக்கத்தின் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.\nசாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nபொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன\nஜப்பான் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்\nசாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nசுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்\nஜப்பான் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nசாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஇந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு\nசாதனை படைத்த இலங்கைக் குழாம் தாயகம் திரும்பியது\nநிவாரண விலையில் அரிசியை விநியோகிக்க இணக்கம்\nதிருமண பந்தத்தில் இணைந்தார் சதீஷ்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/madhya-pradesh-woman-files-divorce-husband-shuns-bathing-shaving", "date_download": "2019-12-12T04:23:00Z", "digest": "sha1:KBJBDER32YILGSOML2B2PXK6U7WIHIKO", "length": 8442, "nlines": 110, "source_domain": "www.toptamilnews.com", "title": "கணவர் மீது துர்நாற்றம் வருகிறது: விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவி! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகணவர் மீது துர்நாற்றம் வருகிறது: விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவி\nமத்தியப்பிரதேசம்: கணவர் குளிக்காமல் இருந்ததால் மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nதிருமணம் செய்துகொண்ட ஜோடி, தங்களுக்குள் பரஸ்பர புரிதல் இல்லை என்று உணர்ந்தால் இருவரும் முடிவு செய்து விவாகரத்து செய்துகொள்கின்றனர். திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்தும் விவகாரத்து வாங்குகிறார்கள். சிலர் ஒரு சில வாரங்களிலேயே பிரிந்து விட்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்து விடுகிறார்கள். அதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் சில நேரங்களில் ஏற்புடையதாக இருந்தாலும், சில நேரங்களில் வியப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது.\nகுளிக்காத கணவர் விவாகரத்து கேட்ட பெண்\nமத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினருக்குக் கடந்த ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அப்பெண்ணின் கணவர் ஒரு வார காலமாக குளிக்காமலும், ஷேவ் செய்யாமலும் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரது மனைவி, கணவர் குளிக்காததால் கணவர் மீது துர்நாற்றம் வருவதாக கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கு அவரது கணவரும் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் பெண் வீட்டாரோ விவகாரத்து வேண்டாம் என்று கூறியும், அப்பெண் அதனை கேட்காமல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சின்னச் சின்ன காரணங்களுக்காகக் கூட தம்பதியினர் புரிதல் இல்லாமல் விவாகரத்து கேட்பதாகக் கருத்து தெரிவித்த நீதிபதி, 6 மாத காலத்திற்குக் கணவன்- மனைவி பிரிந்திருக்குமாறும் அதன்பின் விவாகரத்து வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.\nமுன்னதாக உத்தரப்பிரதேசம் இளைஞர் ஒருவர், மனைவி தன்னை ஷேவ் செய்ய வேண்டும் என நிர்ப்பந்திப்பதாகப் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் வாசிக்க: பணக்காரன் போல் நடித்து மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த கட்டிடத் தொழிலாளி: சிக்கியது எப்படி\nPrev Articleகள்ளக்காதலன் உதவியோடு கள்ளக்காதலனை கொலை செய்த கொடூரம்\nNext Articleவட தெரியும்...வாடா தெரியுமா… ‘இறால் வாடா’ செஞ்சு பாருங்க\n'தங்கையை திருமணம் செய்து கொள்ள விரும்பிய கணவனின் ஆசையை…\nமருமகளின் தகாத உறவு...மாமனார் கொடுத்த புகாரால் ஆண், பெண்ணை…\nஇந்த மாசம் கட்டிங், ஷேவிங் நோ\nபட்டறையில் காய வைத்திருந்த 400 கிலோ வெங்காயம் திருட்டு...போலீ���ார் வலைவீச்சு \nரஜினி ஹீரோவாக நடித்த முதல் இந்திப்படம் \nதெலுங்கானா என்கவுண்டர்: குற்றவாளிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த உண்மை\nகடைசி நேரத்தில் கதறவிட்ட எடப்பாடி... அவமானத்தில் நெற்குறுகிய ஓ.பி.எஸ் டீம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144228-tender-scam-complaint-on-minister-velumani", "date_download": "2019-12-12T02:50:45Z", "digest": "sha1:IPUDTDSGVI7UPVN6BUPBQA72ONBUDKE7", "length": 6088, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 19 September 2018 - வேட்டையாடி விளையாடினாரா வேலுமணி? | Tender Scam complaint on Minister S.P.Velumani - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: குட்கா விவகாரத்தில் அப்ரூவர் யார்\n - அரசியலில் அறிவாளிகள் யார்\n“ஒவ்வாமை சக்திகளால் தமிழகத்தில் காலூன்ற முடியாது\nதவறு செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கக்கூடாதா\nவீடியோ விசாரணையில் லண்டன் டாக்டர்... பன்னீருக்குத் தயாராகும் சம்மன்\n“மலேசிய மணலை நாங்களே வாங்குகிறோம்” - தமிழக அரசு அந்தர்பல்டி\nபாலியல் தொந்தரவு ஆசிரியர்... பரிந்துவந்த அமைப்புகள்\nகாரைக் கிளப்பு சஞ்சீவி என்ற கரகர குரல் திரும்பவும் கேட்காதா\nநீயற்ற நாட்கள் - கனிமொழி\n“உயிர் பிரிந்த அந்த நிமிடம்\nவெளிச்சத்துக்கு வந்த டெண்டர் முறைகேடுகள்...\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=4826", "date_download": "2019-12-12T03:34:02Z", "digest": "sha1:YUVMCNSLP6KYZYFGOLYFD4CJ5KLA4FUR", "length": 11809, "nlines": 58, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும்\nபெருகுதவம் சித்தியெல்லாம் பெற்றும் – குருவருளால்\nவைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்குச்\nசித்த சல னம்மாந் தினம்\nசிவபோகசாரம் – ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்\nகருத்து – குருவழி நடக்க இயலா மாந்தர்கள் கரை ஏறுதல் கடினம் என்பதை உணர்த்தும் பாடல்.\nஇந்து சமயத்தின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவற்றை உள்ளட���்கியதும், சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்ற ஒருகோடி ஆகமங்களால் உணர்த்தப்பட்ட எல்லாவற்றையும் உணர்ந்தும், பெருகக் கூடியதான தவம் செய்து சித்தி எல்லாம் பெற்றும் குருவருள் வாய்க்கபெற்றும் அவர் கூறியபடி நடக்க இயலாத மாந்தர்களுக்கு அவர்களுடைய சித்தம் தினம் தினம் சலனம் கொள்ளும்.\nதருமபுர ஆதின ஸ்தாபகர் அவர்களால் எழுதப்பெற்றது.\nஅமுதமொழி – விகாரி – கார்த்திகை- 23 (2019)\nஅமுதமொழி – விகாரி – கார்த்திகை- 19 (2019)\nஅமுதமொழி – விகாரி – கார்த்திகை- 18 (2019)\nஅமுதமொழி – விகாரி – கார்த்திகை- 11 (2019)\nஅமுதமொழி – விகாரி – கார்த்திகை- 10 (2019)\nஅரிஷ்டநேமி on அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 19 (2019)\nசிவ.ப.பச்சையப்பன் on அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 19 (2019)\nசிவ.ப.பச்சையப்பன் on அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 19 (2019)\nஅரிஷ்டநேமி on அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 20 (2019)\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (1,035) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (402) அறிவியல் = ஆன்மீகம் (21) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (7) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (8) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (34) அருணகிரிநாதர் (21) கந்தர் அலங்காரம் (14) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (9) கந்த புராணம் (9) சாக்தம் (76) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) காமாட்சியம்மை விருத்தம் (4) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) வராகி மாலை (7) சித்தர் பாடல்கள் (56) அகத்தியர் (15) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (5) தனிப்பாடல்கள் (5) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (3) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (6) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (3) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (6) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (395) சந்தானக் குரவர்கள் (4) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (60) அருணந்தி சிவாச்சாரியார் (2) சிவஞானசித்தியார் சுபக்கம் (2) உண்மை விளக்கம் (2) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (2) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (2) சிவஞானபோதம் (2) சைவத் திருத்தலங்கள் (71) திருநெறி (8) திருமுறை (211) திருவிசைபா – திருப்பல்லாண்டு (3) திருமாளிகைத் தேவர் (2) தேவாரம் (166) சுந்தரர் (58) திருஞானசம்பந்தர் (71) திருநாவுக்கரசர் (67) திரும���லர் (69) திருமந்திரம் (69) திருவாசகம் (21) மாணிக்கவாசகர் (21) பாடல் பெற்றத் தலங்கள் (72) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) சோழநாடு காவிரித் தென்கரை (1) துளுவநாடு (1) தொண்டை நாடு (32) நடு நாடு (21) மலைநாடு (1) பெரியபுராணம் (9) சேக்கிழார் (9) மகேசுவரமூர்த்தங்கள் (25) வள்ளலார் (10) திருஅருட்பா (9) வடிவுடை மாணிக்க மாலை (1) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (6) பக்தி இலக்கியம் (13) பைரவர் (27) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (24) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (452) அனுபவம் (323) அன்னை (6) இறை(ரை) (141) இளமைகள் (88) கவிதை (342) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (51) பசி (123) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (207) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (11) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (88) சினிமா (20) இசைஞானி (14) பொது (81) நகைச்சுவை (56) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/81127", "date_download": "2019-12-12T03:26:24Z", "digest": "sha1:2NMJDOILXGWTH6L6AAMUCJJ34WMEKFHF", "length": 10375, "nlines": 55, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 420 – எஸ்.கணேஷ் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nகார்த்தி பற்றி ஜோதிகா பெருமை\nவிஜய் பட தலைப்பு வதந்தி\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 420 – எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : தனுஷ், அனன்யா, உன்னி முகுந்­தன், சுஹா­சினி மணி­ரத்­னம், ஷீலா, விவேக், இள­வ­ரசு மற்­றும் பலர். இசை : தீனா, ஒளிப்­ப­திவு : ஸ்ரீநி­வாஸ் தேவாம்­சம், எடிட்­டிங் : ராம் சுதர்­சன், தயா­ரிப்பு : மித் புரொ­டக்­க்ஷன்ஸ், கதை : ரஞ்­சித், திரைக்­கதை, இயக்­கம் : சுப்­ர­ம­ணி­யம் சிவா.\nமுதி­ய­வர் அமிர்­த­வள்ளி (ஷீலா) வீட்­டில் வேலைக்­கா­ரி­யாக இருந்து அவரை கவ­னித்­துக் கொள்­ப­வள் மகா (அனன்யா). அவ­ரது வீட்­டி­லும் அக்­கம்­பக்­கத்­தி­லும் அனை­வ­ரும் மகாவை வேலைக்­கா­ரி­யாக இல்­லா­மல் வீட்­டில் ஒரு­வ­ரா­கவே பார்க்­கி­றார்­கள். சமை­ய­லோடு வீட்­டின் அனைத்து வேலை­க­ளை­யும் பார்த்­துக்­கொள்­ளும் மகா சிறந்த முருக பக்தை. பழ­னி­யில் இருந்­தும் மகா­வால் முரு­கனை கோயில் சென்று தரி­சிக்க முடி­ய­வில்லை. ஒரு நாள் தனக்கு திரு­ம­ண­மா­வ­தாக கனவு காணும் மகா கன­வில் கண­வ­னாக கண்­ட­வரை அடுத்த நாள் தனது வீட்­டில் சந்­திக்­கி­றாள். அது அமிர்­த­வள்­ளி­யின் பேரன் மனோ (உன்னி முகுந்­தன்) என்று தெரியவரு­கி­றது. பாட்­டி­யோடு தங்­கும் மனோ மகாவை நேசிக்க தொடங்­கு­கி­றான். முத­லில் மறுத்­தா­லும் மகா­வும் மனோவை விரும்­பு­கி­றாள்.\nதங்­கள் திரு­ம­ணத்­திற்கு தனது தாய் சம்­ம­தம் தெரி­விப்­பார் என்று உறு­தி­யாக நம்­பும் மனோ, மகா­வுக்­கும் தைரி­யம் சொல்­கி­றான். ஆனால் மனோ சொல்­வ­தற்கு முன்பே அவ­னது அம்மா தங்­கம் (சுஹா­சினி மணி­ரத்­னம்) மனோ­வுக்கு தனது சிறு­வ­யது தோழி­யின் மகளை நிச்­ச­யம் செய்­து­வி­டு­கி­றார். உண்மை தெரிந்­தும் ஒன்­றும் செய்­ய­மு­டி­யா­மல் அனை­வ­ரும் வருந்­து­கி­றார்­கள். இதற்­கி­டையே நிச்­ச­யிக்­கப்­பட்ட திரு­ம­ணம் மணப்­பெண்­ணால் நின்­று­விட உற­வி­னர்­கள் தங்­கத்தை குறை சொல்­கி­றார்­கள். வீட்­டில் ஒரு­வ­ராக பழ­கும் மகாவை வேலைக்­கா­ரி­யாக நடத்தி அவ­ம­திக்­கி­றார்­கள். மனம் வருந்­தும் மகா இனி முரு­கனை பார்க்­கப் போவ­தில்லை என்று முடி­வெ­டுக்­கி­றாள்.\nபழனி மடப்­பள்­ளி­யைச் சேர்ந்த சர­வ­ணன் (தனுஷ்) சமை­யல்­கா­ர­ராக வீட்­டிற்­குள் நுழைய அவ­ரது சமை­யல் ருசி அனை­வ­ரும் பிடித்­து­வி­டு­கி­றது. குடும்ப நன்­பர் மாதவ கவுண்­டர் (இள­வ­ரசு) சிபா­ரி­சில் வந்த சர­வ­ணன் தனக்கு நிம்­மதி கொடுக்­கும் சமை­யல் வேலையை பறித்­துக் கொண்­ட­தாக மகா குறை சொல்­கி­றாள். அவர்­கள் வீட்­டில் ஏற்­க­னவே தங்­கி­யுள்ள போலிச்­சா­மி­யார் கும்­பி­டு­ சா­மி­யோடு (விவேக்) சர­வ­ணன் தங்­கிக் கொள்­கி­றார். அவ­ரது உண்மை முகத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தாக கூறி அவரை தனது கட்­டுப்­பாட்­டில் சர­வ­ணன் வைத்­தி­ருக்­கி­றார். சர­வ­ணன் சொல்­படி, உற­வி­னர்­கள் நிச்­ச­யத்­திற்­கும் பெண் மனோ­வுக்கு பொருந்தி வர­மாட்­டாள் என கும்­பி­டு­சாமி அனை­வ­ரி­ட­மும் கூறி குழப்­பம் ஏற்­ப­டுத்­து­கி­றார். சர­வ­ணன் ஏற்­ப­டுத்­தும் குழப்­பங்­களை அடுத்து, ஏற்­க­னவே உண்­மையை உணர்ந்­தி­ருந்த அமிர்­த­வள்­ளி­யும், தங்­க­மும், மனோ­வும், மகா­வும் இணைய சம்­ம­தம் தெரி­விக்­கி­றார்­கள். திரு­ம­ணத்­தன்று மனோ­வும், மகா­வும் நன்றி தெரி­விக்க சர­வ­ணனை தேடு­கி­றார்­கள். அங்கு வரும் புதிய நபர் மாதவ கவுண்­டன் சிபா­ரிசு செய்த மடப்­பள்­ளி­யைச் சேர்ந்த சர­வ­ணன்தான் என்­றும் தன்­னால் வேலைக்கு வர­மு­டி­ய­வில்லை என்­றும் கூறு­கி­றார். முதன்­மு­றை­யாக முரு­கனை கோயி­லில் தரி­சிக்­கும் மகா சர­வ­ணனை அங்கு காண்­கி­றாள். ஆனால் விரை­வி­லேயே கண்­ணி­லி­ருந்து மறைந்­து­விட்ட சர­வ­ணன் உண்­மை­யில் தான் வணங்­கும் முரு­கனே என்று உணர்ந்து மகிழ்­கி­றாள். இந்­து­மத நம்­பிக்­கை­யின்படி தேவைப்­ப­டும் இடங்­க­ளில் கட­வுள் மனித உரு­வில் வந்து உதவி செய்­வார் என்­பது ஆழ­மான நம்­பிக்கை.\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 422– எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 421 – எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 419 – எஸ்.கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/athivarathar-dharsan-fake-vip-pass-11-arrested-195715.html", "date_download": "2019-12-12T02:42:45Z", "digest": "sha1:GJEP4R65NBZR5FHIGITGW5I6J3V4PU4J", "length": 8379, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "அத்திவரதர் தரிசனம்: போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது– News18 Tamil", "raw_content": "\nஅத்திவரதர் தரிசனம்: போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலீஸ் கைது...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅத்திவரதர் தரிசனம்: போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது\nஅத்தி வரதர் வைபவத்தில் போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\n40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் .\nபக்தர்கள் தரிசனம் செய்வதற்காக விபி, விவிஐபி சிறப்பு தரிசன பாஸ்கள் வழங்கப்பட்டன. அந்த பாஸ்களை, ஸ்கேன் செய்தபோது அதில் பல பாஸ்கள் போலியாக அச்சடிக்கப்பட்டது தெரியவந்தது.\nபோலியாக அச்சடித்து விற்ற நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தனசேகர், திலால், மற்றொரு திலால் உள்ளிட்ட் 4 நபர்கள் மற்றும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட செந்தில், ரமேஷ், அப்துல், காதர், பாலு, நவுசத், அசோக் மற்றும் களிவரதன் உள்ளிட்ட 7 நபர்கள் என மொத்தம் 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3031-manmadan-ambu-tamil-songs-lyrics", "date_download": "2019-12-12T04:24:22Z", "digest": "sha1:VMAW72KRC467MP3Z6G4AYWA4SBGFHRUN", "length": 6856, "nlines": 132, "source_domain": "www.tamilpaa.com", "title": "Manmadan Ambu songs lyrics from Manmadan Ambu tamil movie", "raw_content": "\nஹேய் ஜோரா பறக்குதே சீரா சொருகுதே\nஹேய் மேகம் கருக்குதே சாரல் அடிக்குதே\nதேகம் கொதிக்குதே காதல் பறக்குதே\nஏய் எவனையும் எவளையும் தொலைக்கிற பானம்\nஏய் கனவிலும் நனவிலும் தொரத்துற பானம்\nமன்மதன் அம்பு மன்மதன் அம்பு\nஇது குத்தாம நெஞ்சுல விடாது நம்மல\nநம்பு நம்பு மன்மதன் அம்புமன்மதன் அம்பு\nஇது எட்டாத திசையும் வெட்டாத கனியும் இல்ல நம்பு\nமன்மதன் அம்பு மன்மதன் அம்பு\nநாரயணன் நாமமே அம்பு நெஞ்சில் பாயுதே\nதனித்தனி ஆள ஒன்னா சேர்த்து\nஉயிர் செய்யும் மன்மத பானம்\nகரும்புல கட்டி எய்யுற பானம்\nஇது குத்தாம நெஞ்சுல விடாது நம்மல\nநம்பு நம்பு மன்மதன் அம்புமன்மதன் அம்பு\nகுத்தாம நெஞ்சுல விடாது நம்மல\nஇங்கு எட்டாத தெசையும் தொடாம நனையும்\nவீரன் ஆனாலும் சூரன் ஆனாலும்\nமாறன் அம்புதான் ஆள பதம் பார்க்குதே\nஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஏய் தாரம் ஆனாலும் சோரம் போனாலும்\nகாமன் லீலைதான் அங்கும் அரங்கேறுது\nஏய் தைரியம் இல்லா ஆளையும்கூட\nதாமரை இலையா நீ இருந்தாலும்\nமன் மதன் அம்பு.... மன்மதன் அம்பு\nஇது குத்தாம நெஞ்சுல விடாது நம்மல\nநம்பு நம்பு மன்மதன் அம்புமன்மதன் அம்பு\nஅம்பு அம்பு அம்பு அம்பு அம்பு அம்பு அம்பு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nDhagudu Dhattham (தகிடு தத்தோம் செய்)\nKamal Kavidhai (கண்ணோடு கண்ணை)\nManmadan Ambu (மன்மதன் அம்பு)\nNeela Vaanam (நீல வானம் நீயும் நானும்)\nOyyale (ஒய்ய ஒய்ய ஒய்யால)\nTags: Manmadan Ambu Songs Lyrics மன்மதன் அம்பு பாடல் வரிகள் Manmadan Ambu Songs Lyrics மன்மதன் அம்பு பாடல் வரிகள்\nநீல வானம் நீயும் நானும்\nஹுஸ் ��� ஹீரோ ஹுஸ்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/160565-why-english-is-playing-vital-role", "date_download": "2019-12-12T03:10:26Z", "digest": "sha1:AELVFNDOPIAPVLKCPVMOD3JEM6S5QKRK", "length": 12519, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "ஆதிக்கம் செலுத்துகிறதா ஆங்கிலம்? - ஒரு சின்ன அலசல் #MyVikatan | Why english is playing vital role", "raw_content": "\n - ஒரு சின்ன அலசல் #MyVikatan\n - ஒரு சின்ன அலசல் #MyVikatan\n``Where do you put up”, இப்படி ஒரு கேள்வியை என்னை நோக்கி ஒருவர் ஒரு நேர்முகத் தேர்வில் கேட்டார்.\nஆங்கிலம் என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த நாடுகளிலும், உலகில் மற்ற பல்வேறு நாடுகளிலும் இரண்டாவது மொழியாகவும், அரசு அலுவல், அறிவியல், வணிகம், ஊடகம், அரசியல் என பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பரந்து விரிந்து தினம்தோறும் வளரும் மொழியான ஆங்கிலம் ஒரு கலப்பு மொழியாகும். உதாரணமாக அறிவியலில் ஒரு தலைப்பை எடுத்து நாம் படிக்கும்போது ‘This word is derived from this language’ அதாவது ‘இந்த வார்த்தை இந்த மொழியிலிருந்து பெறப்பட்டவையாகும்’ என்று கூறி தொடங்கும்.\nபெரும்பாலாக நாம் படிக்கும் வார்த்தைகள் ஆங்கிலம் அல்ல, அது பல மொழிகளிலிருந்து வார்த்தைகளை உள்ளடக்கிய மொழியாகும். கலப்பு மொழியான ஆங்கிலம் முதன்மையாகக் கிரேக்கம், லத்தீன், ஜெர்மானியம் என பல்வேறு மொழிகளிலிருந்து பல வார்த்தைகளால் கலந்து உருவெடுத்தது வளர்ந்து வரும் மொழியாகும். கலப்பு மொழியான ஆங்கிலம், ஒரு நாடு சார்ந்த மொழியாக வளர்ந்தது அல்ல. அது ஏறத்தாழ 1500 ஆண்டுகள் முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் என்ற சிறு மக்கள் குழுவின் மொழியாக இருந்தவை. ஆனால், அது அதிவேகமாக வளர்ந்தது, ஆங்கிலேயர்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்தார்களோ அங்கெல்லாம் அதை நடைமுறைப்படுத்திச் சென்றனர். ஆனால், இன்றும் பல நாடுகள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்தும் ஆங்கிலத்தையே அரசு அலுவல் முதல் அறிவியல் வரை பயன்படுத்தி வருகின்றனர். அது இன்று பல்வேறு புதுமையான வார்த்தைகள் கொண்ட மொழியாகவும் இருக்கிறது. இவ்வாறு புதுமைகளைக் கண்டாலும் இது மற்ற நாட்டவர் மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆட்கொண்டுவிட்டது.\nஆங்கிலம் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்துவதால் தாய்மொழியில் உள்ள புலமை கரைந்து போகிறது. பெற்றோர்கள���ம் தங்களது பிள்ளைகளை ‘ஆங்கில வழிக் கல்வி’ கற்க முற்படுத்துகிறார்கள். பிள்ளைகளும் தங்களது தாய்மொழியையும், ஆங்கிலத்தையும் குழப்பிக்கொண்டு கல்வி கற்கின்றனர். இவ்வாறு கற்கும்போது ரெண்டுகட்டானாக படித்து செய்வது அறியாது பிறமொழியை தேர்ந்தெடுக்கிறார்கள். அதிலும் புலமை பெறுகிறார்களா எனக் கேட்டால், இல்லை. இப்படிச் சிறு வயது முதலே அவர்களை ஆங்கிலம் படிக்க உந்துவதால் அவர்களால் ஆங்கிலம், தாய்மொழி, புறமொழி என எந்தவொரு மொழியையும் முழுமையாகப் பயில முடியாமல் போகிறது. இவ்வாறு பயில முடியாமல் வாழ்க்கையில் தடுமாறுகிறார்கள், ஆங்கிலத்தில், தங்களது தாய்மொழி, பிறமொழி என வெறும் சில வார்த்தைகள் தெரிந்துகொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இதன் மூலம் ஆங்கிலமே படிக்க வேண்டாம் எனக் கூறவில்லை. இப்போது உள்ள சூழ்நிலை காரணமாக ஆங்கிலம் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஆங்கிலம் மற்ற மொழிகளை உள்வாங்கிக் கொள்ள உதவுகிறது, நான் ஊடகம் மற்றும் சினிமா சார்ந்து படிப்பதால் வேற்றுமொழி படங்களை பார்ப்பதற்கு `subtitles’ அதாவது `வசன வரிகள்' பயன்படுத்துகிறேன், உள்வாங்கிக் கொள்கிறேன். ஆனால், தாய்மொழியை மறந்துபோகவில்லை, அதையும் வளர்த்துக்கொண்டு வருகிறேன். ஆகவே, ஆங்கிலம் ஒரு கருவியே, வேற்று மொழியைப் புரிந்து கொள்ளவும், உரையாடுவதற்கும், அது தாய்மொழி அல்ல. ``Where do you put up”இதற்கு அர்த்தம் ``எங்கிருந்து வருகிறீர்கள்”இதற்கு அர்த்தம் ``எங்கிருந்து வருகிறீர்கள்\nகேள்வி கேட்டவர் என்னிடம் எளிமையாக ``Where are you from” என்று கேட்டிருந்தால் கண்டிப்பாகச் சட்டென்று பதில் அளித்திருப்பேன் அல்லது தமிழில் கேள்விகளைக் கேட்டிருந்தால் நன்றாகப் பதில் அளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருப்பேன். ஆனால், அவர்தான் அறிந்த ஒன்றை அறியாத என்னிடம் கேட்டுவிட்டார். தாய்மொழி வாழ்க, ஆங்கிலமும் வாழ்க\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை ��ன என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-12T04:49:47Z", "digest": "sha1:LGAA5O6P36V2VMBIM5CCS3SN6QIPXXJR", "length": 7566, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கலிபோர்னியா | Virakesari.lk", "raw_content": "\n251 பதக்கங்களை அள்ளி பெருமை சேர்த்த இலங்கை அணி நாடு திரும்பியது\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nவயாகரா நீர் அருந்திய ஆடுகள்..\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nஇலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 89 ஓட்டங்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nஅமெரிக்காவில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி சூடு ; 7 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமட...\nகலிபோர்னியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி\nஅமெரிக்காவின், வடக்கு கலிபோர்னியாவில் வருடாந்தம் இடம்பெறும் உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர்...\nகலிபோர்னியாவிலுள்ள யூத மத ஆலயத்தில் துப்பாக்கிச்சூடு\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யூத மத ஆலயமொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள...\nகோத்தா மீதான வழக்கிற்கும் கென்சியூலர் அலுவலகத்துக்கும் எவ்வித தொட்புமில்லை - ராஜித\nகோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு அமெரிக்காவில் வழக்கு தொடுப்பதற்கு அங்குள்ள இலங்கை கன்சியூலர் நாயகம்தான் காரணம் என தெரிவிப்பதில...\nஅசத்தலாக கட்டுத்தீயிற்குள் காரைச் செலுத்திய பெண் - வைரலாகும் காணொளி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ள...\nகலிபோர்னியாவில் காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் பலி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள்...\nநாய் படைத்த கின்னஸ் சாதனை\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த டுவிங்கிள் என்ற நாய் 100 பலூன்களை வெறும் 39.08 நொடிகளில் உடைத்து புதிய கின்...\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nரயில் நிலையங்களை பசுமை ரயில் நிலையங்களாக மாற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/07/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2019-12-12T04:23:34Z", "digest": "sha1:GCRAMNBEJKFDJKOVJQON6QE32ZNUQKI6", "length": 6483, "nlines": 63, "source_domain": "jackiecinemas.com", "title": "மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து நாடோடிகள் - 2 படத்தின் படப்பிடிப்பு | Jackiecinemas", "raw_content": "\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் 'வால்டர்' ஃபர்ஸ்ட் லுக்\nமதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து நாடோடிகள் – 2 படத்தின் படப்பிடிப்பு\n2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .\nஇந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.\nஇசை – ஜஸ்டின் பிரபாகரன்\nசண்டை பயிற்சி – திலீப் சுப்புராயன்\nநடனம் – திணேஷ், ஜான்\nமக்கள் தொடர்பு – மெளனம் ரவி\nதயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்.\nஎழுதி இயக்குகிறார் – சமுத்திரகனி.\nதற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர். யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின்பிரபாகரன் இசையமைத்துள்ளார்.\nமுதல் பாகத்தை போலவே இதிலும் அனைவரையும் கவரக்கூடிய பல்வேறு அம்சங்��ள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் பல காட்சிகள் இருக்கும்.\nஇந்த கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது. எனவே வெற்றி குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் சமுத்திரக்கனி.\nபடப்பிடிப்பு ஒரே கட்டத்தில் நடைபெற்று முடிவடைய உள்ளது.\nஇம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nநேற்று மாலை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக் மிகப் பெரிய வரவேற்பை சிபிராஜுக்குப் பெற்றுத் தந்து வருகிறது. காவலர்...\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2015/03/", "date_download": "2019-12-12T03:56:00Z", "digest": "sha1:POOG65WLEFQY5JSUW2QDEULHOVCF52OZ", "length": 32982, "nlines": 897, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: March 2015", "raw_content": "\nசெவ்வாய், மார்ச் 31, 2015\nநேரம் 5:27:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணி நிறைவு நாள் 31/03/2015\nபணி நிறைவு சிறக்க வாழ்த்துகிறோம்\nநேரம் 7:29:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், மார்ச் 30, 2015\n22 வது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ இ மாநாடு புதுவையில் 24முதல் 29 வரை நடைபெற்றது.தொழிலாளர் வர்க்கத்தின் உற்ற நண்பனாகிய கட்சியின் ஊர்வலத்தில் NFTE-BSNL 100 ஊழியர்கள் மூத்ததோழர் சேது தலைமையில் தோழமை வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் தலைவர் தியாகி,புதுவை விடுதலை பெற்று தந்த தந்தை வ.சுப்பையா இல்லம் அருகே திரண்டு வாழ்த்து தெரிவித்தோம்.நமது சங்க அங்கீகாரம் முதல் நமது நலன் காத்திட போராடும் AITUC தலைவர்கள் குருதாஸ் குப்தா, தா.பாண்டியன்,முத்தரசன், மூர்த்தி ஆகியோர் ஊர்வலம் பார்வையிட\nநமது தோழர்கள் அரணாக நின்று உதவினர்.\nசிறப்பான அநுபவம் மனதில் நின்று நிழலாடும்.\nநேரம் 7:53:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, மார்ச் 29, 2015\nநேரம் 11:13:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதோழர் பெர்லின் இசாக் SNATTA உரை\nதோழர் சம்பத் SNEA உரை\nதோழர் சந்தேஷ் வர் சிங்உரை\nநேரம் 11:12:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, மார்ச் 27, 2015\nஏப்ரல் 21,22 ,2015 வேலைநிறுத்தம்\nதோழர்: A. சுப���பிரமணியன், தோழர்: M சண்முக சுந்தரம்,\nBSNLEU மாவட்டசெயலர், SNEA மாவட்டசெயலர்\nதோழர் S. ராஜ நாயகம் தோழர். பெர்லின் இசக்,\nAIBSNLEA மாவட்டசெயலர், SNATTA மாநிலசங்க பொறுப்பாளர்\nதோழர் K சேது, தோழர் R ஸ்ரீதர்\nNFTE-BSNL மா.ச.சிறப்பு அழைப்பாளர், NFTE-BSNL கடலூர் மாவட்டசெயலர்,\nதோழர் K அசோகராஜன் தோழர் P காமராஜ்\nமாநிலசங்க பொருளர் அ.இ..சங்கசிறப்பு அழைப்பாளர்,\nநேரம் 7:12:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, மார்ச் 22, 2015\nஇரண்டாம் கட்ட பிரச்சார இயக்கம்\nஇரண்டாம் கட்ட பிரச்சார இயக்கம்\nமார்ச்-23 பகல் 0100 மணி\nநேரம் 9:05:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, மார்ச் 20, 2015\nநேரம் 3:49:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 3:14:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 12:23:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், மார்ச் 18, 2015\nநம்முடன் பணியாற்றிய தோழர் .வெங்கிடேசன் டெலிகாம் மெக்கானிக் சேல்ஸ் பகுதி, உடல் நல குறைவு காரணமாக 18/03/2015 அன்று இயற்கை\nஎய்தினார் . நாம் நமது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தத்தையும் தெரிவித்துக்கொள் கிறோம் .\nநேரம் 8:40:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 11:49:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 11:45:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், மார்ச் 17, 2015\nü ERP பிரச்சனையில் தொடரும் அவலங்கள்\nü மருத்துவ பில் பட்டுவாடா தாமதம்,\nü விடுப்பு எடுக்க சிரமம்,\nü ஊதிய பட்டியலுக்கு அலையும் அவலம்,\nü டவர்,கட்டிட வாடகை, கரண்ட்பில் காலதாமதம்,\nü காண்டிராக்ட் ஊழியர்களின் ஊதியபட்டுவாடா காலதாமதம்,\nü எது யாரிடம் கேட்பது என குழப்பம்\nü திட்டமிடாத புதிய மாற்றம், ஊழியர்கள் திண்டாட்டம்,\nü பாஸ் வோர்டு ஊழியருக்கு இல்லை என்றால் ஊழியர் வேலை என்ன\nü மாநில நிர்வாகம் பார்வையாளராக இருந்து வருவது ஏன்\nü மாற்றத்தை ஏற்போம், குளறுபடிகளை எதிர்ப்போம்\nü ஊழியர் நலன் காத்திட, சிரமங்களை அகற்றிட ஆர்ப்பரிப்போம்\nநேரம் 8:11:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசங்க நிர்வாகிகளுக்கு மாற்றல் விதிவிலக்கு\nBSNL��ில் அங்கீகரிக்கப்பட்ட முதலாம் மற்றும்\nஇரண்டாம் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு மாற்றலில் இருந்து விதிவிலக்கு அளித்து BSNL நிர்வாகம் ஏற்கனவே உத்திரவிட்டிருந்தது. அதில் கூடுதல் திருத்தங்கள் செய்து 13/03/2015\nஅன்று மேலும் உத்திரவு வெளியிட்டுள்ளது.\nஅங்கீகரிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் சங்கங்களின் செயலர்,உதவிச்செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கு மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.\nஅங்கீகார காலமான 25/04/2013 முதல் 24/04/2016 வரை இந்த விலக்கு அளிக்கப்படும்.\nமேற்கண்ட சலுகை அகில இந்திய சங்கம் , மாநிலம் மற்றும் மாவட்டச்சங்கங்களுக்கு பொருந்தும். கிளைகளுக்கு இச்சலுகை இல்லை.\nசங்கம் மாறினாலும் இச்சலுகையை ஒரு முறை மட்டுமே அனுபவிக்க முடியும். மாற்று சங்கங்களுக்கு சென்று மறுபடியும் இச்சலுகையை அனுபவிக்க முடியாது.\nமாவட்ட மட்டத்தில் ஒரு முறை அனுபவித்தால் மறுமுறை மாநில அளவில்தான் சலுகையை அனுபவிக்க இயலும்.\nஅதிகாரிகள் சங்கங்களுக்கான மாற்றல் விதிவிலக்கு உத்திரவில் மேற்கண்ட சலுகை அங்கீகார காலம் முழுமையும் செல்லும் என நிர்வாகம் கூறியிருந்தது. தற்போது இது ஊழியர் சங்கங்களுக்கும் பொருந்தும் என நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.\nநேரம் 8:09:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், மார்ச் 11, 2015\nநேரம் 3:39:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமார்ச் 12 வியாழன் அன்று\nஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பாக\nதலைநகர் டெல்லியில் BSNL நிர்வாகத்திடம்\nஏப்ரல் 21 & 22 அகில இந்திய\nவேலை நிறுத்த அறிவிப்புக் கடிதம் அளித்தல்.\n12/03/2015 - வியாழன் - மாலை 5 மணி\nபொது மேலாளர் அலுவலகம் -\nநேரம் 12:19:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇரண்டாம் கட்ட பிரச்சார இயக்கம்\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=31002061", "date_download": "2019-12-12T04:08:48Z", "digest": "sha1:47VWJRQAPRZCVY34KDTPINSDOCP2AHC5", "length": 32169, "nlines": 884, "source_domain": "old.thinnai.com", "title": "ப.மதியழகன் கவிதைகள் | திண்ணை", "raw_content": "\nமனிதர்கள் வேட்டையாடி பயி்ற்சி பெற\nஅவனை கிழியுங்கள் இரத்தத்தை ருசியுங்கள்-\nஎன அறிவி��்புப்பலகை தொங்கும் அவன் கழுத்தில்\nகாணச்சகிக்காது இவ்வுலக நடப்பு ஒவ்வொன்றும்\nதப்பித்தவறி வந்து காப்பாற்றிவிடப் போகின்றானோ\nதுரோகச் செயலின் திட்டங்களை கேட்டே\nநரக அவஸ்தை அனுபவித்துச் சாகும்\nபெருங்கூட்டமொன்று அந்தச் சாறு போதையென\nநரகத்தின் நிழல் வீட்டினுள் கவிந்து\nதனது தலையை மடியில் வைத்து\nகேசத்தை வருடமாட்டார்களா – என\nஅவன் மனம் மானிட ஸ்பரிசத்துக்கு\nதனது கொடிய கரங்களால் எழுதிய\nபோகங்களில் எந்நேரமும் திளைக்கத் தோன்றும்\nமடிந்து மக்கிப்போவதே மேலெனத் தோன்றும்\nமட்டும் தான் இரவுப்பொழுதில் உறக்கம்\nஎன சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நேற்று\nதூக்கம் ஒன்றே துக்கம் குறைக்கும்\nஅது கண்களைத் தேடி வந்து\nதேவதைகள் வழியச் சென்று சிரிக்கும்\nபல கனவான்கள் இங்கு வாழ்ந்ததுண்டு\nபிறந்தது முதல் பசி என்றால் என்னவென்று\nஅறியாத பல மாமனிதர்களைக் கொண்டது\nஎன்றோ பட்டுப்பூச்சியாகலாம் என்ற கனவில்\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -3\nநினைவுகளின் தடத்தில் – 43\nபொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்\nஒரு விதவையின் – நெற்றி சுடும் பொட்டு;\nமொழிவது சுகம்: மகன் தந்தைக்காற்றும் உதவி\nநூல் அறிமுகம் குரலற்றவனின் குரல்\nஉலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1904-1967)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -7\nவேத வனம் -விருட்சம் 71\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -2 திக்குத் தெரியாத மனக் குழப்பம் \nபிரான்சு கம்பன் கழகம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழா\nஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்\nNext: திரைகடல் ஓடியும் கலையைக் கற்போர் (ஹாங்காங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -3\nநினைவுகளின் தடத்தில் – 43\nப���ட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்\nஒரு விதவையின் – நெற்றி சுடும் பொட்டு;\nமொழிவது சுகம்: மகன் தந்தைக்காற்றும் உதவி\nநூல் அறிமுகம் குரலற்றவனின் குரல்\nஉலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1904-1967)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -7\nவேத வனம் -விருட்சம் 71\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -2 திக்குத் தெரியாத மனக் குழப்பம் \nபிரான்சு கம்பன் கழகம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழா\nஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Facilities", "date_download": "2019-12-12T03:09:21Z", "digest": "sha1:5WOHID6IGDCX5EUVT3D7KQYXPSY264DJ", "length": 4619, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Facilities | Dinakaran\"", "raw_content": "\nகால்வாய் வசதி இல்லாததால் கேளம்பாக்கத்தில் வடியாத மழைநீர்\nகும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மகளிர் பள்ளி\n18 கோடி மதிப்பில் அரசு தலைமை மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம்\nஏர்வாடி அருகே ஆலங்குளத்தில் அடிப்படை வசதியின்றி அவதிக்குள்ளாகும் மக்கள்\nஜலகண்டாபுரம் அருகே பனங்காட்டூரில் அடிப்படை வசதி கோரி நூதன ஆர்ப்பாட்டம்\nசாலைகளில் தேங்கி நிற்கும் சாக்கடைநீர் வடிகால் வசதி செய்து தர கோரிக்கை\nபாலன்நகரில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்\nசென்னையில் உள்ள தெரு விளக்குகளை தொலை தூரத்திலிருந்து கண்காணிக்கும் வசதி\nதாயில்பட்டி பகுதியில் போதிய பஸ் வசதியின்றி பொதுமக்கள் அவதி கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்\nஅடுத்து வரும் 10 ஆண்டுகளில் பக்தர்களின் எண்ணிக்கைக்கேற்ப 4 ஆயிரம் கோயில்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர ‘மாஸ்டர் பிளான்’\nபொசுக்குடி காலனியில் குடிநீர், மயானம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை\nசாலை வசதி கேட்டு கிராம மக்கள் புகார் மனு\nஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்\nசென்னையில் உள்ள தெரு விளக்குகளை தொலை தூரத்திலிருந்து கண்காணிக்கும் வசதி\nஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nசாலை, மின்விளக்கு, கழிப்பறை வசதியில்லை எ.கிருஷ்ணாபுரத்துக்கு எப்ப கிடைக்கும் அடிப்படை வசதி\nதிறந்து 10 ஆண்டுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகள் இல்லாத காரைக்கால் மீன்பிடி துறைமுகம்\nதெருவிளக்கு, சாலை, குடிநீர் வசதிகளை செய்ய வேண்டும் கிராமசபை கூட்டங்களில் மக்கள் வலியுறுத்தல்\nபொசுக்குடி காலனியில் குடிநீர், மயானம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை\nதிருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் அருகே நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் விரைவில் திறப்பு: அறநிலையத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=union%20division", "date_download": "2019-12-12T02:49:03Z", "digest": "sha1:H7ZHDLSJ7LH4RJRDZ7IADKVME4NLMRH3", "length": 4966, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"union division | Dinakaran\"", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலுக்கு விண்ணப்ப மனு பெற ஒன்றிய அலுவலகங்களில் குவியும் கட்சியினர்\nகமுதி ஊராட்சி ஒன்றியத்தில் மனு தாக்கல் மந்தம்\nஎரிவாயு குழாய் பதித்தாலும் விவசாயம் செய்யலாம்: தங்கராஜ், ஐஓசி தென்மண்டல பைப் லைன் பிரிவு பொதுமேலாளர்\nகுன்னனூர் பிரிவு அருகே சிதிலமடைந்த நிழற்குடையை விரைந்து சீரமைக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை\nநலமுடன் வீடு திரும்பினார் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் 42 பேர் வேட்பு மனு தாக்கல்\nதென்காசி ஒன்றியத்தில் தாலிக்கு தங்கம் வழங்கல்\nசென்னை சைபர் செல் பிரிவு எஸ்பி திருவண்ணாமலை எஸ்பியாக கூடுதல் பொறுப்பேற்பு\nபாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தில் மழையால் சாய்ந்த மரத்தை மீண்டும் நட வேண்டும்: இயற்கை நல ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nஅரசின் திட்டம் வீணாகும் நிலை குற்றவாளிகள் விபரங்கள் பதிவு செய்வதில் சிசிடிஎன்எஸ் பிரிவில் முறைகேடு: பணம் கொடுத்து வழக்குகளை மறைத்து தப்பும் ஆசாமிகள்\nதிருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகளை பராமரிக்க குழந்தை நேய காவல் பிரிவு\nசூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியிடம் நிரப்பாததால் மக்கள் அவதி\nகரூர் திண்ணப்பா கார்னர் ராமகிருஷ்ணபுரம் பிரிவில் போக்குவரத்து நெருக்கடிக்கு உ��னே தீர்வு காணப்படுமா\nதிருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்றுகளை ஊராட்சிக்கு வழங்காமல் கிடப்பில் போட்டதால் கருகும் அவலம்\nதிருப்போரூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இரவு நேரங்களில் குடிமகன்கள் குத்தாட்டம்\nபொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: திமுக அறிவிப்பு\nடெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nமாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது அல்ல: ஐகோர்ட் கருத்து\nஆளுமை வெற்றிடம் உள்ளது: முன்னாள் மத்திய அமைச்சர் பேட்டி\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பு செயலுக்கு தமிழ் சங்கம் கண்டனம்\nமாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் புதிய வரையறை இட ஒதுக்கீடு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_13", "date_download": "2019-12-12T02:45:45Z", "digest": "sha1:FNJZEO2X4FNLXGUB7GZIQHNBZ5QGS7PN", "length": 5082, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 13 - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 13\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n< விக்சனரி:தினம் ஒரு சொல்\nதினம் ஒரு சொல் - செப்டெம்பர் 13\nஅகநானூறு: நல் இள வன முலை அல்லியொடு அப்பி உம்\nதிருமுருகாற்றுப்படை: வேங்கை நுண் தாது அப்பி காண்வர\nசீவக சிந்தாமணி: மன் வரை அகலத்து அப்பி வலம் புரி ஆரம் தாங்கி\nபதினோராம் திருமுறை: நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்\nபெரியபுராணம்: உண்டு ஒரு கண் அக் கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று\nதிருப்புகழ்: அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 செப்டம்பர் 2011, 05:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/actress-parvathy-nambiar-got-engaged-viral-photos-vjr-203235.html", "date_download": "2019-12-12T02:49:48Z", "digest": "sha1:ASTUUGRNHIXYP2YLRTJJX3D2MV553CIW", "length": 7492, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "திடிரென திருமண அறிவிப்பை வெள��யிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nதிடிரென திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரபல நடிகை\nதமிழ் மற்றும் மலையாள படத்தில் நடித்த பார்வதி நம்பியார் தனக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கூறி போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.\nகேரள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் அதிகப்படியான வரவேற்பு உள்ளது. நடிகை நயன்தாரா, அசின் உள்ளிட்ட பல மலையாள நடிகைகள் தமிழ்சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருகின்றனர்.\nநடிகை அசின், நவ்யா நாயர், நஸ்ரியா, பாவனா உள்ளிட்ட பலர் திருமணமாகி செட்டிலாகி விட்டனர்.\nமலையாள மொழியில் சில படங்களில் நடித்துள்ள பார்வதி நம்பியார் தமிழில் கேணி படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் வினித் என்பவருடன் விரைவில் திருமணமாக உள்ளதாக பேஸ்புக்கில் நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்வதி நம்பியார் பதிவிட்டுள்ளார்.\nபார்வதி நம்பியாரின் நிச்சயதார்த்த புகைப்படத்தில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/09/blog-post.html", "date_download": "2019-12-12T03:34:26Z", "digest": "sha1:PRA6K3ECVQL2YZQXKB77UJK2IQQL562Y", "length": 19315, "nlines": 225, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nஜோதிடம்;கடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக\nஎவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை. பணம் தங்குவதில்லை. உடனே செலவாகிவிடுகிறது. வருமானத்திற்கும் அதிகமாக செலவினங்கள் கூடிக்கொண்டே போகிறது என்பவர்களும், தொழிலில் வேகமான முன்னேற்றம் அடையவும், புஷ்பராகம் மற்றும் கோமேதகம் இவற்றில் எந்த கல் உங்கள் ஜாதகப்படி பொருந்துகிறதோ அந்த கல்லை வெள்ளி மோதிரத்தில் அணியலாம். வெள்ளி சுக்ரனின் உலோகம். வெள்ளி, ரத்னத்தின் சக்தியை வேகமாக நம் மூளை நரம்புகளுக்கு கடத்தகூடியது. ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாமிடமாகிய தனஸ்தானாதிபதி 6,8, 12ல் மறைந்தாலும், இரண்டாம் இடத்தில் பாவகிரகங்கள் அமர்ந்தாலும் பணம் எவ்வளவு வந்தாலும் தங்கவில்லை. மேற்கொண்டு கடனும் ஏற்படுகிறது. வட்டி கட்டியே போராட்டம் நடத்தும் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. வசியமான பேச்சும் இல்லை. இவர்களுடைய பேச்சே இவர்களுக்கு பகையாகி விடுகிறது. சவால் விட்டு பேசுவார்கள். எதெற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வார்கள். பணம் வந்துவிட்டால் கண்டபடி அள்ளி இறைப்பார்கள்.\nபிறந்ததேதி 4, 13, 22, 31 உடையவர்களும், பிறந்ததேதி கூட்டு எண் 4 உடையவர்களுக்கும் 13, 22, 31 போன்ற எண்களில் பெயர் அமைந்தார்களுக்கும் 29, 30, 26, 30 பிறந்த தேதி கூட்டு எண் உடையவர்களுக்கும் இது பொருந்தும்.\nஜாமீன் கையெழுத்து நண்பர்களுக்கு போட்டு மாட்டிக் கொள்பவர்கள், பிறர் கடனுக்கு பொறுப்பேற்று, விழிபிதுங்குபவர்களும் இவர்களே.\nகுடும்பத்திலும் பலவித பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இவர்கள் கோமேதகம் அணியலாம். இது அனுபவத்தில் நல்ல பலன் தருகிறது. விலை மலிவு, தெரிந்தவர்களிடம் வாங்கினேன் என கோமேதகம் கல்லை வாங்கி நேரம், காலம் பார்க்காமல், கைராசி பார்க்காமல் வாங்கி, அவசர அவசரமாய் அணிந்து கொள்ளாதீர்கள். சிறந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி வாங்கி, குறிப்பிட்ட நாட்களில் அணிந்தால் நல்ல பலனை தரும். பணம் தங்கும் கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.\nகோ மேதகம் என்பது பசுவின் சிறுநீர் போல, பாம்பின் விஷத்தை போன்ற நிறத்தில் இருக்கும். ஜாதகத்தில் காளசர்ப்ப தோஷம் உடையவர்கள், 7ம் இடத்தில் ராகு அமையப்பெற்றவர்களும் கோமேதகம் அணிந்து தோஷம் நிவர்த்தி பெறலாம்.\nஎதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசுகிறான், வாக்குவாதம் செய்து கொண்டே இருக்கிறான். மிகவும் துறுதுறுவென இருக்கிறான் என மகனை பற்றி குறை சொல்பவர்கள் இதை அணிய செய்து நல்ல மாற்றங்களை காணலாம். எங்க பூர்வீக வீடு விற்ப��ைக்காக ஒருவருடமாக அலைந்து கொண்டே இருக்கிறேன். மிகவும் அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள். என்ன செய்வது என ஒரு நண்பர் கேட்டார். அவருக்கு கோமேதகம் அணிய வைத்தேன். 48 தினங்களில் அவர் எதிர்பார்த்த விலையை விட அதிக விலைக்கே அந்த வீடு விற்பனையானது.\nLabels: astrology, josiyam, கணிப்பு, சோதிடம், ஜோசியம், ஜோதிடம்\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசது���கிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423096", "date_download": "2019-12-12T04:07:32Z", "digest": "sha1:N7GHI3C43UF5RTC3O3Y3VZ5YJVJFWJCE", "length": 16737, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "கண்மாய்களில் கிரஷர் கழிவுகள்; ஆபத்தின் பிடியில் உயிரினங்கள்| Dinamalar", "raw_content": "\nஅதிமுக.,வுக்கு ஆதரவு : கருணாஸ் கட்சி\nகுடியுரிமை மசோதா : சுப்ரீம் கோர்ட்டில் முறையிட ... 2\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ... 9\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது 1\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு 1\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nகண்மாய்களில் கிரஷர் கழிவுகள்; ஆபத்தின் பிடியில் உயிரினங்கள்\nகாரியாபட்டி : மாங்குளம் கண்மாயில் கொட்டப்படும் கிரஷர் கழிவுகளால் உயிரினங்களுக்கு ஆபத்து இருப்பதாக கிராமத்தினர் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர்.\nகாரியாபட்டி மாங்குளத்திற்கு சொந்தமான மொச்சிபத்தி கண்மாய் பாசனத்தை நம்பி நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் நடக்கிறது. இப்பகுதி கிணறுகளின் நீர் ஆதாரமாக கண்மாய் இருந்து வருகிறது. மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் செயல்பட்டு வரும் கிரஷர்களின் ஆயில் கழிவுகளை, மொச்சிபத்தி கண்மாயில் கொட்டி வருகின்றனர். இதை அறிந்த கிராம விவசாயிகள் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கிரஷர் நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டனர். யாரும் கண்டுகொள்ளவில்லை.\nஇரண்டு மாதங்களாக கண்மாயில் கழிவு கொட்டப்பட்டு வருகிறது. நாளடைவில் கழிவுகள் விஷதன்மையாக மாறி கால்நடைகளுக்கு ஆபத்தையும், நிலத்தடியில் இறங்கி நீரில் கலந்து விவசாயம் பாதிக்கும் என்பதால் இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் , ஆபத்தின் பிடியில் இருக்கும் மொச்சிபத்தி கண்மாயை காப்பாற்ற வேண்டும் என காரியாபட்டி தாசில்தார் ராம்சுந்தரிடம் மாங்குளம் கிராமத்தினர், தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.\nமின்சப்ளை 'கட்' மக்கள் அவதி\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின்சப்ளை 'கட்' மக்கள் அவதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/dec/03/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%817500-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3296009.html", "date_download": "2019-12-12T03:26:52Z", "digest": "sha1:VLD45GIKKGPJFPX5IUTZYYYKBEGFDJCG", "length": 6917, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேட்டூா் அணை நீா்வரத்து7,500 கனஅடியாக அதிகரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமேட்டூா் அணை நீா்வரத்து 7,500 கனஅடியாக அதிகரிப்பு\nBy DIN | Published on : 03rd December 2019 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை காலை நொடிக்கு 6,001 கனஅடியிலிருந்து 7,500 கன அடியாக அதிகரித்துள்ளது.\nஅணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 5,000 கனஅடியிலிருந்து 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 700 கனஅடியிலிருந்து 400 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா்இருப்பு 93.47 டி.எம்.சி. யாகவும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு மேட்டூரில் 17.80 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/nov/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3282571.html", "date_download": "2019-12-12T03:04:51Z", "digest": "sha1:3GZ5RYITOUVWSUBZL52XSKKNZMKRJSTU", "length": 9014, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காா்த்திகை முதல் நாளில் மாலை அணிந்துவிரதம் தொடங்கிய ஐய்யப்ப பக்தா்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகாா்த்திகை முதல் நாளில் மாலை அணிந்துவிரதம் தொடங்கிய ஐய்யப்ப பக்தா்கள்\nBy DIN | Published on : 17th November 2019 09:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிண்டுக்கல் ரயிலடி ஸ்ரீ ஐயப்பன் மணி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தா்கள்.\nதிண்டுக்கல்: காா்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு யாத்திரை செல்லும் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.\nசபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரம் மற்றும் கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் மாலை அணிந்து ஆண்டு தோறும் யாத்திரை செல்கின்றனா். தமிழ் மாதத்தின் முதல் 5 நாள்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டிருந்தாலும், காா்த்திகை மற்றும் மாா்கழி மாதங்களிலேயே அதிக அளவிலான பக்தா்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்கின்றனா்.\nஅதன்படி காா்த்திகை முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீ ஐயப்பன் கோயில், ரயிலடி ஸ்ரீ ஐயப்பன் மணி மண்டம், திருமலைசாமிபுரம் ஐயப்பன் கோயில் உள்பட திண்டுக்கல் பகுதியிலுள்ள அனைத்து ஐயப்பன் கோயில்களிலும், காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தா்கள் பலா் சூரிய உதயத்திற்கு முன்னதாக மாலை அணிந்து கொண்டனா்.\nஇதேபோல், ரயிலடி சித்தி விநாயகா் திருக்கோயில், வெள்ளை விநாயகா் திருக்கோயில், மடத்து விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்���ு தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/17/landslide-forces-9-hour-traffic-delay-in-bodimettu-hill-road-3282433.html", "date_download": "2019-12-12T03:46:27Z", "digest": "sha1:LFHBQ5NCK3HWINCA7FSETR4QXLL7RRKY", "length": 8948, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " போடிமெட்டு மலைச்சாலையில் மண் சரிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nபோடிமெட்டு மலைச்சாலையில் மண் சரிவு: 9 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nBy DIN | Published on : 17th November 2019 11:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோடி: போடிமெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட மண் சரிவால் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபோடி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. போடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் போடிமெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு புலியூத்து அருவிக்கு மேல் 11 ஆவது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது.\nமண் சரிவினால் சாலை முழுவதும் மண் மூடியது. இதனால் போடி மூணாறு சாலையில் போடிமெட்டு மலைச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதுகுறித்து தகவல் கிடைத்து போடி குரங்கணி போலீஸார் போடிமெட்டு வழியாக கேரளத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போடி முந்தல் சோதனை சாவடியிலேயே நிறுத்தினர்.\nஅதேபோல் கேரளத்திலிருந்து வந்த வாகனங்களை போடிமெட்டு மலை கிராமத்தில் உள்ள சோதனை சாவடியில் நிறுத்தி வைத்தனர். இதனால் போடிமெட்டு மலைச்சாலையில் 9 மணி நேரம் போக்குவ��த்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி இயந்திரத்தை வரவழைத்து மண் சரிவுகளை அப்புறப்படுத்தினர்.\nஇப்பணிகள் காலை 9 மணிக்கு முடிந்த நிலையில் தற்போது ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. பின்னர் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் செல்லவில்லை. இதனால் போக்குவரத்து சீரமைப்பதில் சிரமம் ஏற்படவில்லை என குரங்கணி போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/03124322/1264506/Jayakumar-and-Kanimozhi-condemnation-for-Kamal-Haasan.vpf", "date_download": "2019-12-12T03:30:36Z", "digest": "sha1:4VMTQRNFEKXI4XMXUJRRAWTF42JV3DSV", "length": 16032, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கமல்ஹாசனுக்கு ஜெயகுமார், கனிமொழி கண்டனம் || Jayakumar and Kanimozhi condemnation for Kamal Haasan", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகமல்ஹாசனுக்கு ஜெயகுமார், கனிமொழி கண்டனம்\nபதிவு: அக்டோபர் 03, 2019 12:43 IST\nகரை வேட்டி கட்டுபவர்களை கறை படிந்தவர்கள் என்று கமல் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ஜெயக்குமார் - கனிமொழி\nகரை வேட்டி கட்டுபவர்களை கறை படிந்தவர்கள் என்று கமல் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகரை வேட்டி கட்டுபவர்களை கறை படிந்தவர்கள் என்று கமல்ஹாசன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டார்.\nஇது கரை வேட்டி அதிகமாக கட்டும் அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே கடும் க��பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-\nகமல் ‘இன்ஸ்டன்ட் சாம்பார்’ மாதிரி. திடீரென கருத்து கூறுவார். திடீரென காணாமல் போய் விடுவார்.\nதேர்தல் நேரத்தில் மட்டும் வருவார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விடுவார். அந்த நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு. அந்த வீடே அலிபாபா குகை போல் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் பயந்து வெளியில் ஓடி வருகிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சிக்கு தடை கோர முடியுமா என்கிறீர்கள். திருடனாய் பார்த்துதான் திருந்த வேண்டும். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். மூலம் ஆள் மாறாட்டத்தை தொடங்கியவர் கமல். கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவது தவறு.\nஅரசியலில் திடீர் திடீரென வந்து புதிய கருத்துக்களைக் கூறும் அனைவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தமிழகத்திற்கு வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக இருக்கக் கூடிய பெருமை உள்ளதென்றால் அதற்கு தி.மு.க. எனும் பேரியக்கமும், கரை வேட்டி கட்டிய கலைஞர் என்ற தமிழர் உருவாக்கிய பெருமையும்தான். அதனை யாரும் மறுத்து விட முடியாது. அரசியல் தெரிந்தவர்களுக்கு தான் கரை வேட்டியின் அருமை தெரியும்.\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nபராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்\nஉள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் ஆனந்த்\nரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி\nபள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தற்கொலை\nபஸ் கண்ணாடி உடைப்பு: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்\nஒரே அணியில் இணைந்து போட்டி: அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள ரஜினி-கமல் திட்டம்\nசென்னை மருத்துவமனையில் கமல்ஹாசனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் - நடிகர் சங்கம் வாழ்த்து\nரஜினியுடன் அவசியம் ஏற்பட்டால் இணைவேன் - கமல்ஹாசன்\nஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/othercountries/04/224748?ref=view-thiraimix", "date_download": "2019-12-12T02:41:12Z", "digest": "sha1:4MNAEAG3ULXLMXD5HAGS5YTQP35PEJXW", "length": 12336, "nlines": 144, "source_domain": "www.manithan.com", "title": "ரத்தம் கொட்டிய நிலையில் மருந்துக்கடையில் உதவி கேட்ட நாய்... வைரலாகும் காணொளி! - Manithan", "raw_content": "\nயாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி மன்னன்\nஇலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தபடவிருந்த உயிரினங்களின் மதிப்பு... அதிகாரிகள் கண்ட காட்சி\nடுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள்\nஈழத்தமிழர்களுக்கு சுயாட்சி -பிரிட்டன் லேபர்கட்சி தலைவர் உறுதிமொழி\nலண்டனில் டெலிவரி கொடுக்க வந்த இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி கமெராவில் கண்ட காட்சி\nராஜபக்ச குடும்பத்தை ஒழிக்க சதி: பௌத்த தேரர் கடும் எச்சரிக்கை\nகேட்க ஆளில்லாததால் படுமோசமாக நடந்துகொள்ளும் நடிகை அமலா பால்..\nநான் நல்ல பொண்ணு இல்ல அப்பா... கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகளைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nஇந்த வருடத்தில் googleல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்\nநித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nநடிகை ஸ்ரேயாவை சுற்றி வளைத்த லண்டன் பொலிசார்.. பதற்றமடைந்த படக்குழுவினர்கள்...\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nரத்தம் கொட்டிய நிலையில் மருந்துக்கடையில் உதவி கேட்ட நாய்... வைரலாகும் காணொளி\nதுருக்கியில் காலில் அடிப்பட்ட தெரு நாய் ஒன்று மருந்து கடைக்கு சென்று உதவி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nதுருக்கியில் மருந்து கடை நடத்தி வருபவர் செங்கிஸ். விலங்குகள் ஆர்வலரான செங்கிஸ் தெரு நாய்கள் உறங்குவதற்கான படுக்கை வசதியையும் தந்து கடையின் ஒரு பகுதியிலேயே ஏற்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் நாய் ஒன்று அவரது கடைக்குள் நுழைந்திருக்கிறது. அதற்கு செங்கிஸ் உணவு வைத்திருக்கிறார். ஆனால் அந்த நாய அந்த உணவை சாப்பிடாமல் செங்கிஸை பார்த்து தனது காலை நீட்டியுள்ளது.\nஅதன் காலில் அடிப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்திருக்கிறது. அது உதவி கேட்பதை புரிந்து கொண்டு செங்கிஸ் அதற்கு மருந்திட்டிருக்கிறார். பிறகு அந்த நாய் செங்கிஸ் அருகிலேயே படுத்துக் கொண்டது.\nஇந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் பார்த்து வருகின்றனர். தன்னால் பேச முடியாவிட்டாலும் மருந்து கடையில் வந்து உதவி கேட்ட நாயின் புத்திசாலிதனத்தையும், செங்கிஸின் அன்பையும் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nநடிகை ரம்யா கிருஷ்ணனா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nஇலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nநெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகும் சஜித்\nவட மாகாண முன்னாள் ஆளுநர் மீது பொதுமக்கள் கடுமையான தாக்குதல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/60709-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-12T04:09:58Z", "digest": "sha1:IEELTIAI4XT7TWMFJCUWS5LQIIO6WPIP", "length": 11162, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "ராஜீவ் காந்தி மீதான புகார் - காங்கிரஸ் மறுப்பு ​​", "raw_content": "\nராஜீவ் காந்தி மீதான புகார் - காங்கிரஸ் மறுப்பு\nராஜீவ் காந்தி மீதான புகார் - காங்கிரஸ் மறுப்பு\nராஜீவ் காந்தி மீதான புகார் - காங்கிரஸ் மறுப்பு\n1984ம் ஆண்டு சீக்கியர்களைக் கொல்வதற்கான உத்தரவு நேரடியாக, ராஜீவ் காந்தியிடமிருந்து வந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்புத் தெரிவித்துள்ளது.\nஇந்திய போர்க்கப்பலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குடும்ப சுற்றுலாவுக்காகப் பயன்படுத்தியதாக பிரதமர் மோடி அதிரடி விமர்சனத்தை முன்வைத்ததையடுத்து பாதுகாப்பு படையினரை ஏவல்களாக நடத்தியதாக கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் பல்வேறு தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.\nபிரதமர் என்ற முறையில் ராஜீவ் காந்தி விராட் கப்பலில் இரண்டு நாட்கள் மட்டும் பயணித்ததாகவும் அப்போது அந்த கப்பலில் நடிகர் அமிதாப்பச்சன், சோனியா காந்தி உள்ளிட்ட ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர், வெளிநாட்டவர் பயணித்ததாக கூறப்படுவதற்கும் முன்னாள் கடற்படையின் கமாண்டர் அட்மிரல் வினோத் பஸ்ரிச்சா மறுப்பு தெரிவித்துள்ளர்.\nஇந்நிலையில் ராஜீவ் காந்தி மீது பாஜக மற்றொரு குண்டை தூக்கிப் போட்டுள்ளது. இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்கால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலவரத்தில் கொல்லப்பட்டனர்.\nஇதற்கான உத்தரவை நேரடியாக ராஜீவ் காந்தியே கூறியதாக பாஜக தமது டிவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளது. 1984ம் ஆண்டு சீக்கியருக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் தனது விசாரணை அறிக்கையில் இதை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.\nஆனால் நானவதி கமிஷன் அறிக்கையில் ராஜீவ் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது பிரதமர் மோடி சரமாரியான தாக்குதல்களை தமது தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் தொடுத்து வருவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டுக்காக உயிரைத் துறந்த ராஜீவ் காந்தியை பழிப்பது சரியல்ல என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.\nராஜீவ் காந்தி மரணத்திற்கு பாஜக தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ராஜீவ் கொலைக்கு பாஜக மீது பழியைப் போடுவதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங், ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது மத்தியில் சந்திரசேகர் பிரதமராகவும் தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.\nஇப்போது திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்திருப்பதாகவும் இந்த வரலாற்று அறிவு கூட அகமது பட்டேலுக்கு இல்லை என்று ஆர்.பி.சிங் குறிப்பிட்டுள்ளார்.\nஆறாம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது...\nஆறாம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது...\nஅயோத்தி வழக்கு - இன்று விசாரணை\nஅயோத்தி வழக்கு - இன்று விசாரணை\nகாங்கிரஸ் போலி நாடகம் ஆடுவதாக அமித் ஷா குற்றச்சாட்டு\nமராட்டிய அமைச்சரவை: எந்தெந்த கட்சிக்கு, எந்தெந்த துறைகள்..\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் 21 பாஜக எம்.எல்.ஏக்கள்\nகுடியுரிமை சட்டத் திருத்தம் தேச நலனுக்குத் தேவை - பொன்.ராதாகிருஷ்ணன்\nஉள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்திக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு - துணை முதலமைச்சர்\nதேர்தலை கண்டு திமுக அஞ்சியது இல்லை - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்ட���க செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=20379", "date_download": "2019-12-12T04:32:08Z", "digest": "sha1:L5HMVWT4BXGUHBCLVORLKHZ3AHINXULI", "length": 7731, "nlines": 56, "source_domain": "www.tamilvbc.com", "title": "12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் மற்றும் என்ன தானியங்களை பயன்படுத்தவேண்டும் தெரியுமா? – Tamil VBC", "raw_content": "\n12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் மற்றும் என்ன தானியங்களை பயன்படுத்தவேண்டும் தெரியுமா\nமேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும்.\nரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்வதால் முன்னேற்றம் ஏற்படும்.\nமிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கலை தானமாக கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.\nகடகம்: கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும்.\nசிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும்.\nகன்னி: கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.\nதுலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். ஆதரவற்ற மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுப்பதால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.\nவிருச்சகம்: விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும்.\nதனுசு: தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம்.\nமகரம்: மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.\nகும்பம்: கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும்.\nமீனம்: மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும்.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/girl-who-sent-private-photos-her-boyfriend-stop-her-marriage", "date_download": "2019-12-12T04:14:51Z", "digest": "sha1:C3GUJHTNY2VFPLQV5C5GIALOZMQR3GHV", "length": 8177, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "திருமணத்தை நிறுத்த காதலனுடன் கசாமுசாவாக இருந்த போட்டாக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பிய பெண் ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதிருமணத்தை நிறுத்த காதலனுடன் கசாமுசாவாக இருந்த போட்டாக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பிய பெண் \nகாதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் காதலனுடன் இருந்த போட்டோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி பெண் ஒருவர் கல்யாணத்தை நிறுத்தினார்.\nசென்னை அயனாவரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் வேலை செய்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமல் வேறு ஒரு இளைஞருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். இதனால் வேதனை அடைந்த அந்த பெண் தான் வேறு ஒருவரை காதலிப்பதை எப்படியாவது மாப்பிள்ளைக்கு தெரிவிக்க வேண்டும் என எண்ணினார். இதை அடுத்து தன்னுடைய காதலனுக்கு போன் செய்து தன்னுடன் இருந்த போட்டோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்புமாறு யோசனை கூறியுள்ளார்.\nகாதலி சொன்னபடியே அவரும் அந்த பெண்ணுடன் சேர்ந்து ஊர் சுற்றிய புகைப��படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளார். திருமணத்திற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் புது நம்பரில் இருந்து வந்த புகைப்படங்களால் மாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திருமணமும் நிறுத்தப்பட்டது. பின்னர் தன்னுடைய உறவினர் பெண் ஒருவரை அதே தேதியில் மணந்து கொண்டார் மாப்பிள்ளை. இதையடுத்து திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை புகைப்படங்கள் குறித்து போலீசில் புகார் அளித்தார். பின்னர் போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் அது அந்த காதலியின் காதலன் செல்போனில் இருந்து வந்தது தெரியவந்தது. திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால் அந்த பெண்தான் இதுபோல் செய்ய சொன்னதாக காதலன் போலீசில் தெரிவித்தார். இதையடுத்த இருவரையும் எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். பிள்ளைகளின் விருப்பம் இன்றி செய்யப்படும் திருமணங்களால் சில சமயம் பெற்றோருக்கு அவமானம் ஏற்பட்டு விடுகிறது.\nPrev Articleகமல்ஹாசனைப் பார்த்து பயந்துட்டார் எடப்பாடி : மக்கள் நீதி மய்யம் பதிலடி \nNext Articleஜல்லிக்கட்டு பார்க்க மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார்\n11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 67 வயது முதியவர் கைது \nதங்கச்சி புருஷனை நடு ரேட்டில் வைத்து வெளுத்து வாங்கிய அக்கா\n'காவலன் SOS செயலி' : பெண்களைக் கயவர்களிடம் இருந்து காக்க…\nபட்டறையில் காய வைத்திருந்த 400 கிலோ வெங்காயம் திருட்டு...போலீசார் வலைவீச்சு \nகடைசி நேரத்தில் கதறவிட்ட எடப்பாடி... அவமானத்தில் நெற்குறுகிய ஓ.பி.எஸ் டீம்..\nஉள்ளாட்சி தேர்தல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு: முழுவிவரம் உள்ளே\nடி.டி.வி.தினகரனின் தைரியம் கூட மு.க.ஸ்டாலினுக்கு இல்லையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-12T04:51:40Z", "digest": "sha1:S7SHI772XWRMMSUJK7AYP2JHTGZXGNWW", "length": 5460, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சூரன் போர் | Virakesari.lk", "raw_content": "\n251 பதக்கங்களை அள்ளி பெருமை சேர்த்த இலங்கை அணி நாடு திரும்பியது\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nவயாகரா நீர் அருந்திய ஆடுகள்..\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nஅமெரிக்கா���ில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nஇலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 89 ஓட்டங்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சூரன் போர்\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூரன்போர்\nகந்தசஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை நாடு பூராகவும் உள்ள முருகன் ஆலயங்களில் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது...\nசூரன்போருக்காக தொண்டமானாறு நீரேரி பாலம் இன்று திறந்திருக்கும்\nசெல்வச் சந்நிதி ஆலயத்திற்கு சூரன் போருக்கு வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் வடக்கு பகுதிகளில் இருந்து செல்லும் பக்தர்கள...\nகந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு\nதமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும்.\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nரயில் நிலையங்களை பசுமை ரயில் நிலையங்களாக மாற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-12T04:52:06Z", "digest": "sha1:4A7KL63XIKPWP7ZZLH3BDGJMJ2C3CEI4", "length": 4840, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மெய்வல்லுநர் | Virakesari.lk", "raw_content": "\n251 பதக்கங்களை அள்ளி பெருமை சேர்த்த இலங்கை அணி நாடு திரும்பியது\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nவயாகரா நீர் அருந்திய ஆடுகள்..\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nஇலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 89 ஓட்டங்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nபிரபல மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nஇலங்கையின் பிரபல தடகள மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளர் யோகானந்த விஜேசுந்தர இன்று தனது 75 ஆவது வயதில்...\nஅதிகாரிகளின் கவனக்குறைவால் பதக்க வாய்ப்பு பறிபோனது\nஆசிய இளையோர் மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்கை வீராங்­கனை ஹஷ்­மிகா ஹேரத்தின் பதக்க வாய்ப்பு பறி­போ­யுள்­ளது.\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nரயில் நிலையங்களை பசுமை ரயில் நிலையங்களாக மாற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226761-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2019/page/25/?tab=comments", "date_download": "2019-12-12T03:41:42Z", "digest": "sha1:U5FOBROZVKZ3TWNLTVLBQEX2SWKBTD6H", "length": 52140, "nlines": 714, "source_domain": "yarl.com", "title": "யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019 - Page 25 - யாழ் ஆடுகளம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nBy ஈழப்பிரியன், April 28 in யாழ் ஆடுகளம்\nஇங்கிலாந்து அணிக்கு வன்மையான கண்டனங்கள்,\nஒரு புள்ளப்பூச்சிய இப்பிடியா அடிப்பீங்க\nஇங்கிலாந்து ஆடுகளத்தை வீதி மாதிரி போட்டிருக்கினம்\nசும்மா கை வைக்கவே மைதானத்துக்கு வெளியாலை போகுது\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஇங்கிலாந்து ஆடுகளத்தை வீதி மாதிரி போட்டிருக்கினம்\nசும்மா கை வைக்கவே மைதானத்துக்கு வெளியாலை போகுது\nஉண்மை தா இங்கிலாந் மைதான‌ம் சின்ன‌ன் /\nஉல‌கில் அசிங்ம‌னா கிரிக்கெட் மைதான‌ம் என்றால் அது இங்கிலாந்தில் / எல்லா மைதான‌ங்க‌ளும் வ‌ட்ட‌மாய் இருக்கும் இங்கிலாந் மைதான‌ங்க‌ள் சொத்தி மைதான‌ங்க‌ள்\nஉண்மை தா இங்கிலாந் மைதான‌ம் சின்ன‌ன் /\nஉல‌கில் அசிங்ம‌னா கிரிக்கெட் மைதான‌ம் என்றால் அது இங்கிலாந்தில் / எல்லா மைதான‌ங்க‌ளும் வ‌ட்ட‌மாய் இருக்கும் இங்கிலாந் மைதான‌ங்க‌ள் சொத்தி மைதான‌ங்க‌ள்\nஉண்மை தா இங்கிலாந் மைதான‌ம் சின்ன‌ன் /\nஉல‌கில் அசிங்ம‌னா கிரிக்கெட் மைதான‌ம் என்றால் அது இங்கிலாந்தில் / எல்லா மைதான‌ங்க‌ளும் வ‌ட்ட‌மாய் இருக்கும் இங்கிலாந் மைதான‌ங்க‌ள் சொத்தி மைதான‌ங்க‌ள்\nஆனால் இதே மைதானத்தில்தானே இந்தியா பாகிஸ்தான் மட்சும் நடந்தது\nஅதொன்றுமில்லை Morgan இன் கேட்சை முதலே பிடித்திருந்���ால் பாவம் Rashid Khan க்கு இந்த நிலைமை வந்திருக்காது. அதுதான் சொல்லுறது 50 ஓவர் போட்டிகளில் தனியே சுழல் பந்துவீச்சு மட்டும் நம்பி இருக்கேலாது எண்டு\nஉண்மை தா இங்கிலாந் மைதான‌ம் சின்ன‌ன் /\nஉல‌கில் அசிங்ம‌னா கிரிக்கெட் மைதான‌ம் என்றால் அது இங்கிலாந்தில் / எல்லா மைதான‌ங்க‌ளும் வ‌ட்ட‌மாய் இருக்கும் இங்கிலாந் மைதான‌ங்க‌ள் சொத்தி மைதான‌ங்க‌ள்\nஆடத்தெரியாத ஆப்கனிஸ்தான் அரங்கு சொத்தி எண்டிச்சாம்\nஇங்கிலாந்து அணிக்கு வன்மையான கண்டனங்கள்,\nஒரு புள்ளப்பூச்சிய இப்பிடியா அடிப்பீங்க\nஅநியாயத்துக்கு நீங்கள் குமாரசாமி அண்ணையின் காலை வாரி விட்டீர்கள்\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஆடத்தெரியாத ஆப்கனிஸ்தான் அரங்கு சொத்தி எண்டிச்சாம்\nம‌ற்ற‌ நாடுக‌ளின் கிரிக்கெட் மைதாண‌ங்க‌ளை பாருங்கோ அழ‌கான‌ வ‌ட்ட‌ மைதாண‌ம் ,\nஇங்லாந் மைதாண‌ங்க‌ள் மிக‌ சொத்தி , இது உண்மையும் கூட‌ /\nஒரு நாள் தொட‌ரில் ம‌ற்றும் உள்ளூர் கில‌ப்புக‌ள் விளையாடும் போது பாருங்கோ மைதான‌ம் எப்ப‌டி இருக்கு என்று வ‌லைவுக‌ள் கூட‌ மைதாண‌த்தில் /\nஉல‌க‌ கோப்பை என்ற‌ ப‌டியால்\nகொஞ்ச‌ம் வேர‌ மாதிரி அமைத்து இருக்கின‌ம் மைதான‌ங்க‌ளை /\nஅவுஸ்ரேலியா மெல்வோன் மைதான‌ம் தான் உல‌கில் பெரிய‌ கிரிக்கெட் மைதான‌ம் , அந்த‌ மைதான‌த்தில் சிக்ஸ் அடிப்ப‌து க‌ஸ்ர‌ம் , இங்லாந் மைதாண‌ங்க‌ளில் ஓட்ட‌ம் 300 தாண்டும் , வெஸ்சின்டீஸ் மைதாண‌ங்க‌ளில் 300 ஓட்ட‌ம் எடுப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் /\nஎனக்கு இருண்டதும் தெரியாது....வெளிச்சதும் தெரியாது....எல்லாம் என்ரை தெய்வம் பாத்துக்கொள்ளும்..\nஅண்ணை, நீங்கள் தெய்வத்தின் மேல் தேவைக்கு அதிகமான நம்பிக்கையை வைத்து விட்டீர்கள். என்ன இருந்தாலும் உங்கள் தெய்வத்துக்கு நீங்கள் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம், ஒன்றிரண்டு போட்டிகளையாவது மாற்றி போட்டிருக்கலாம்\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஆனால் இதே மைதானத்தில்தானே இந்தியா பாகிஸ்தான் மட்சும் நடந்தது\nஅதொன்றுமில்லை Morgan இன் கேட்சை முதலே பிடித்திருந்தால் பாவம் Rashid Khan க்கு இந்த நிலைமை வந்திருக்காது. அதுதான் சொல்லுறது 50 ஓவர் போட்டிகளில் தனியே சுழல் பந்துவீச்சு மட்டும் நம்பி இருக்கேலாது எண்டு\nநான் வெளியில் நிண்ட‌தால் விளையாட்டை பார்க்க‌ முடிய‌ வில்லை\nம‌ற்ற‌ நாடுக‌ளின் கிரிக்கெட் மைதாண‌ங்க‌ளை பாருங்கோ அழ‌கான‌ வ‌ட்ட‌ மைதாண‌ம் ,\nஇங்லாந் மைதாண‌ங்க‌ள் மிக‌ சொத்தி , இது உண்மையும் கூட‌ /\nஒரு நாள் தொட‌ரில் ம‌ற்றும் உள்ளூர் கில‌ப்புக‌ள் விளையாடும் போது பாருங்கோ மைதான‌ம் எப்ப‌டி இருக்கு என்று வ‌லைவுக‌ள் கூட‌ மைதாண‌த்தில் /\nஉல‌க‌ கோப்பை என்ற‌ ப‌டியால்\nகொஞ்ச‌ம் வேர‌ மாதிரி அமைத்து இருக்கின‌ம் மைதான‌ங்க‌ளை /\nஅவுஸ்ரேலியா மெல்வோன் மைதான‌ம் தான் உல‌கில் பெரிய‌ கிரிக்கெட் மைதான‌ம் , அந்த‌ மைதான‌த்தில் சிக்ஸ் அடிப்ப‌து க‌ஸ்ர‌ம் , இங்லாந் மைதாண‌ங்க‌ளில் ஓட்ட‌ம் 300 தாண்டும் , வெஸ்சின்டீஸ் மைதாண‌ங்க‌ளில் 300 ஓட்ட‌ம் எடுப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் /\nஉண்மைதான் ஆனால் கிரிகெட்டில் conditions ஒரு முக்கிய அம்சம் ப்ரோ. இங்கிலாந்து மைதானங்கள் சிலதில், ஒரு பகுதி சதுரமாக அமையும். லோர்ட்சில் ஒரு வகை சரிவு (slope) உண்டு. இப்படியான சின்ன, சின்ன வித்யாசங்களே விளையாட்டை சுவாரசியப்படுத்தும்.\nஎன்னை பொறுத்தவரை இலங்கை இந்தியா மேஇதீ போன்ற இடங்களில் இருக்கும் புதிய மைதானங்கள், வட்டமாக பெரிதாக இருக்கும் ஆனால் கிட்டத்தட்ட, மேட்ச் தொடங்க முதலே டீம் ஷீட்டை பார்த்து இன்ன அணி வெல்லும் எண்டு சொல்லலாம். அந்தளவுக்கு மைதானமும் களநிலை, கால நிலை predictable ஆக இருக்கும்.\nஇலங்கையில் அஸ்கிரிய வித்யாசமான கிரவுண்ட். மாலையில் மலைகளின் நிழல் படியும் போது துடுப்பாடுவது, கேட்ச் பிடிப்பது கடினம்.\nஎம்சிஜி உலகின் பெரிய கிரவுண்ட் சுற்றளவிலும் ஆட்கள் கொள்ளவிலும், எனினும் சர்வதேச போட்டிகளில் இப்போ எல்லாம் square of the wicket ஆக 65 யாரும், behind bowlers arm 70 யாராகவுமே இருக்கிறது. மிச்ச மைதானம் சும்மா காத்தாடவே இருக்கிறது .\nநான் வெளியில் நிண்ட‌தால் விளையாட்டை பார்க்க‌ முடிய‌ வில்லை\nஇரெண்டு போட்டியும் ஓல்ட் டிரெபெட் (மான்செஸ்டர்) இலதான்.\nநம்மக்கு மட்டும் பெரிய வீடு\nவத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்\nஅந்த நதியே காஞ்சி போயிட்டா....\nகலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு\nயாராலே ஆறுதல் சொல்ல முடியும்\nவத்தாத சொதிச்சட்டையை பார்த்து ஆறுதல் அடையும்\nஆனா அந்த சொதிச்சட்டியே காய்ஞ்சு போயிட்டா\nஅவங்க கவலையை கடைக்காரரிட்ட முறையிடுவாங்க\nஆனா அந்த கடைக்காரரே கலங்கி நின்னா.....\nஅந்தகடைகாரருக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்\nஉண்மைதான் ஆனால் கிரிகெட்டில் conditions ஒரு முக்கிய அம்சம் ப்ரோ. இங்கிலாந்து மைதானங்கள் சிலதில், ஒரு பகுதி சதுரமாக அமையும். லோர்ட்சில் ஒரு வகை சரிவு (slope) உண்டு. இப்படியான சின்ன, சின்ன வித்யாசங்களே விளையாட்டை சுவாரசியப்படுத்தும்.\nஎன்னை பொறுத்தவரை இலங்கை இந்தியா மேஇதீ போன்ற இடங்களில் இருக்கும் புதிய மைதானங்கள், வட்டமாக பெரிதாக\nநம்மக்கு மட்டும் பெரிய வீடு\nகோசான் கீழே இருந்து 24 பேரையும் தாங்க வேண்டாமோ\nகோசான் கீழே இருந்து 24 பேரையும் தாங்க வேண்டாமோ\nஅண்ணாவின் சமாதியில் எழுதியமாரி இங்கேயும் எழுதி வைத்து விட வேண்டியதுதான்.\n”எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது”\nநம்மக்கு மட்டும் பெரிய வீடு\nஇவர் கொஞ்ச நாளாக திண்டில காலிக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ராசா மாதிரி குந்தியிருக்கின்றார்.\nஇன்னும் மூண்டு நாளில் இறங்கித்தான் ஆகவேண்டும்\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஇங்கிலாந்து அணிக்கு வன்மையான கண்டனங்கள்,\nஒரு புள்ளப்பூச்சிய இப்பிடியா அடிப்பீங்க\nஅவ‌ங்க‌ள் ந‌ல்லா ப‌ந்து போடுவாங்க‌ள் / முன்ன‌னி சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இப்ப‌டி ஓட்ட‌ம் விட்டு குடுத்த‌து ஏமாற்ற‌ம் /\n9ஓவ‌ருக்கு 110 ஓட்ட‌ம் குடுத்த‌து கூட‌\nஅவ‌ங்க‌ள் ந‌ல்லா ப‌ந்து போடுவாங்க‌ள் / முன்ன‌னி சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இப்ப‌டி ஓட்ட‌ம் விட்டு குடுத்த‌து ஏமாற்ற‌ம் /\n9ஓவ‌ருக்கு 110 ஓட்ட‌ம் குடுத்த‌து கூட‌\nதம்பி இண்டைக்கு மழை பெய்திருந்தால் கதை வேறை எல்லோ\nஇவர் கொஞ்ச நாளாக திண்டில காலிக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ராசா மாதிரி குந்தியிருக்கின்றார்.\nஇன்னும் மூண்டு நாளில் இறங்கித்தான் ஆகவேண்டும்\nநானும் ஒரு நாளைக்காவது முதல்வராய் இருக்கோணும் என்று பார்க்கிறேன்...சரி வராது போல\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nதம்பி இண்டைக்கு மழை பெய்திருந்தால் கதை வேறை எல்லோ\nம‌ழை பெய்ய‌ வில்ல‌ தாத்தா\nம‌ழை பெய்து இருந்தா இரு அணிக‌லுக்கும் ஒரு புள்ளி ப‌டி குடுத்து இருப்பின‌ம் /\nம‌ழை பெய்து விளையாட்டு ந‌ட‌க்காம‌ இருந்து இருந்தா யாழில் நீங்க‌ள் நேற்றையான் புள்ளி விப‌ர‌ம் ப‌டியே இருந்து இருப்பீங்க‌ள் தாத்தா\nதம்பி இண்டைக்கு மழை பெய்திருந்தால் கதை வேறை எல்லோ\nஆமாம் சாமி எங்காத்து பிரைம்மினிஸ்டர் சொன்னாரு 2மணிக்கு மேல மழை எண்டு, அவங்க சொன்னது. எப்பதான் நடந்திருக்கு\nநானும் ஒரு நாளைக்காவது முதல்வராய் இருக்கோணும் என்று பார்க்கிறேன்...சரி வராது போல\nஇது நடந்தா சாமியார் தீக்குளிப்பார்.\nநானும் ஒரு நாளைக்காவது முதல்வராய் இருக்கோணும் என்று பார்க்கிறேன்...சரி வராது போல\nஇவர் கொஞ்ச நாளாக திண்டில காலிக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ராசா மாதிரி குந்தியிருக்கின்றார்.\nஇன்னும் மூண்டு நாளில் இறங்கித்தான் ஆகவேண்டும்\nஎல்லாற்றை ஆந்தைக்கண்ணும் என்மேலதான் இருக்கு, நாவூறு ஒன்று கழிக்காட்டிக்கு சரிவராது போல இருக்கு\nநியாயத்தின்படியும், தர்மத்தின்படியும் பார்த்தால், கடைசியில் முதலாவதாக வருபவரைவிட, அதிக நாள் முதலாவதாக இருந்தவருக்கே பரிசை கொடுக்கவேண்டும். ஈழப்பிரியன் சார் ஒரு நல்லவர், ஒரு வல்லவர், நேர்மையை வாழ்க்கையின் நெறியாக கடைபிடிப்பவர். தர்மத்திற்கு வாழ்க்கைப்பட்டவர். யாழ்களத்தில் இந்த நியாயத்தை நிலைநாட்ட முழு மனதுடன் முயற்சி செய்வார் என நம்புகிறேன்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nநந்திக் கடல் பேசுகின்றது - Toronto விலும் நூல் வெளியீடு - 15 டிசம்பர் (ஞாயிறு) அன்று\nரகுவரன் 💞 teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பார்வையில் இருந்து. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா என்ன என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவியிடம் கோபம் கொள்கிறான். சிறிது பிசகினாலும் தவறான அர்த்தம் வந்துவிடக் கூட���ய வசனங்கள். ரகுவரன் அதை மிக எளிதாக கையாண்டு இயக்குநர் நினைத்த உணர்வை பர்வையாளனுக்கு கொண்டு சென்றிருப்பார். அதில் முக்கிய காட்சி ஒரு பாடலை பாடிவிட்டு “நான் பாடுறது நல்லா இல்லைன்னாலும் நீ நல்லா இருக்குன்னு சொல்லனும்” என்று ஏக்கத்துடன் பேசும் காட்சி. இந்தக் காட்சிக்கு கை இல்லாதவர்களைத் தவிர எல்லோரும் திரையரங்கில் கைதட்டுவார்கள். அப்போது (90 களின் மத்தியில்) சில உதவி இயக்குநர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் மனதில் உள்ள கதையை சொல்வார்கள். ஏறக்குறைய எல்லோர் கதையிலும் ரகுவரனுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். நான் கூட கேட்பதுண்டு ரகுவரன் வேண்டும் என்பதற்க்காகவே இதை நுழைத்தீர்களா என்று. அவர்களின் பதில் “ சில கதாபாத்திரங்களை நினைக்கும் போதே முதல் தேர்வாக ரகுவரனின் முகமே எங்களுக்கு தோன்றுகிறது” என்று. அந்த அளவுக்கு தன் நடிப்பால் பலர் உள்ளங்களில் படிந்தவர் அவர். எம்ஜியார் பிடிக்காதவர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள், ரஜினி பிடிக்காதவர்கள், கமல் பிடிக்காதவர்கள், கவுண்டமணி பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை. அடையார் திரைபடக் கல்லூரியில் நடிப்புக்கான பட்டயப் படிப்பை முடித்த ரகுவரன் சில காலம் நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன் 23 வயதில் ஏழாவது மனிதன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹரிஹரன் இயக்கத்தில் வைத்தியனாதன் இசையில் வெளியான இந்தப் படம் வணிக ரீதியிலான வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. காரணம் அவர்கள் உபயோகப் படுத்தியது பாரதியாரின் பாடல்கள். பின்னர் 83ஆம் ஆண்டு ஒரு ஓடை நதியாகிறது படத்தில் நடித்தார். அவருக்கு திருப்புமுனையான ஆண்டு, 1986 ஆம் ஆண்டு. குடிப்பழக்கத்தின் கொடுமைகளை விவரித்து சிவசங்கரி எழுதிய நாவல் தூர்தர்ஷனில் “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரில் ஒளிபரப்பானது. இயக்கம் எஸ் பி முத்துராமன், தயாரிப்பு ஏவிஎம். இதில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான தியாகு என்னும் மையப் பாத்திரத்தில் அனாசயமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ரகுவரன். இதே ஆண்டு ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத் ஆகிய படங்களில் ரகுவரனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வேடமும் இரண்டு துருவங்கள். சம்சாரம் அது மின்சாரத்தில் சிதம்பரம் என்னும் நடுத்தர வர்க்க சுயநலவாதி. மிஸ்டர் பாரத்தில் இட ஆக்ரமிப்பு செய்திருக்கும் பேட்டை தாதா. இரண்டிலும் தன் நடிப்பால் அசத்தினார். 1987 ஆம் ஆண்டு பாசிலின் இயக்கத்தில் வந்த பூ விழி வாசலிலேவில் கால் ஊனமுற்ற கொலைகாரன் வேடம். மக்கள் என் பக்கத்தில் டான் சத்யராஜின் வலதுகை. இந்த இரண்டு படங்களின் வெற்றி அவருக்கு தமிழ்சினிமாவில் நிலையான இடத்தைத் தந்தது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து வி சி குகநாதன் இயக்கத்தில் மைக்கேல்ராஜ், கைநாட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். முதலுக்கு மோசமில்லாத படங்கள். இந்தக் காலகட்டத்தில் ரஜினியின் ஆஸ்தான வில்லனாகவும் ரகுவரன் மாறியிருந்தார். ஊர்காவலன், மனிதன், ராஜா சின்ன ரோஜா என் ரஜினியுடன் தொடர்ந்து மல்லுக்கட்டினார். பாசிலின் இயக்கத்தில் அடுத்து வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும், கே சுபாஷ் இயக்கிய கலியுகம் படத்திலும் நல்ல வேடம் கிடைத்தது. 1990ல் வெளியான புரியாத புதிர், அஞ்சலி இரண்டும் நல்ல பெயரை பெற்றுத் தந்தன. புரியாத புதிரில் சைக்கோ கணவனாகவும், அஞ்சலியில் குறைபாடுள்ள குழந்தையால் மனைவி மனம் நோகக்கூடாது என எண்ணும் பாசமுள்ள கணவனாகவும் பரிமாணம் காட்டியிருப்பார். 1994ல் வெளியான காதலனில் குண்டு வைக்கும் நவீன அடியாள் வேடத்திலும், 95ல் பாட்ஷாவில் மும்பை டான் மார்க் ஆண்டனியாகவும் மிரட்டியிருப்பார். தொடர்ந்து அவர் தமிழிலும் தெலுங்கிலும் பல வேடங்களை ஏற்றார். சென்ற ஆண்டு அவர் இறந்தபின் வெளியான படம் யாரடி நீ மோகினி. அடுத்து வெளிவரவிருக்கும் கந்தசாமியிலும் அவர் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இருக்கும் காட்சி வரவிருக்கும் இந்திரவிழா திரைப்படத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒன்று. அவரது சட்டையை கழட்டிப் பார்த்தால் யாரும் அவரை வில்லன் என்று சொல்லமாட்டார்கள். வீரப்பா போலவோ, சரத்குமார்,சத்யராஜ் போலவோ வாட்ட சாட்டமான உடம்பு இல்லை. ஆனால் ஒரு பார்வையிலேயே ரசிகனுக்கு கிலியை ஏற்றிவிடுவார். அதுதான் ரகுவரனின் சிறப்பு. ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் தேவையில்லை, அடித்தொண்டையில் இருந்து வரும் குரல் போதும் ரகுவரனுக்கு. அதிலேயே எஃபெக்டை கொண்டுவந்து விடுவார். குணசித்திர வேடங்களில் நடிக்கும் ��ோதும் அழுது புரண்டதில்லை. சலனமற்றுப் பார்க்கும் ஒரு ஏகாந்த பார்வை, உமிழ்நீர் விழுங்குவதுபோல ஒரு அசைவு இது போன்ற சிற்சில பாவனைகளிலேயே தேவையான உணர்வைக் கொண்டுவந்துவிடுவார். ஹோம் வோர்க் என்பதை தாரக மந்திரமாக கடைப் பிடித்தவர் ரகுவரன். கதையை உள்வாங்கி, அவரது கேரக்டர் எவ்வாறு அதில் புரஜெக்ட் ஆகிறது என்பதை ஸ்டடி செய்து அதற்கேற்ற மேனரிஷங்கள், உச்சரிப்பு, உடை என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார். படப்பிடிப்பு தளத்திற்க்கு வருமுன் வீட்டிலேயே ரிகர்சல் பார்த்து விட்டு வருவார். அதனால்தான் அவரால் எல்லாவித கேரக்டர்களையும் தனித்துவமுடன் செய்யமுடிந்தது. லவ்டுடே படத்தில் விஜய்யின் பாசக்கார தந்தையாக நடித்தவர், அதற்கடுத்த ஆண்டுகளில் வந்த நிலாவே வா படத்தில் விஜய்யின் காதலியை திருமணம் செய்ய வருபவராக நடித்தார். அந்தளவுக்கு அவர்மேல் இயக்குநர்களுக்கு நம்பிக்கை. தெலுங்கிலும் வெற்றிகரமான நடிகராக விளங்கினார். அவரது கேரியரில் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும். அத்ற்க்கு அவரே காரணம். திரைப்பட நடிகை ரோகினியை திருமனம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் உண்டு. ஒரு மனிதனின் கதையில் போதைக்கு அடிமையானவனாக நடித்த அவர், வாழ்வையும் நடிப்பையும் பிரித்துப் பார்க்கவில்லை. அந்த பழக்கத்தாலேயே அவர் நம்மை விட்டு பிரிந்தார். உடல் ரீதியாக எங்களை விட்டு நீங்கள் நீங்கியிருக்கலாம். எங்கள் மனதை விட்டு எந்நாளும் நீங்கள் அகலப் போவதில்லை.\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஇது உங்களுடைய தனிப்பட்ட கருத்து இல்லையா இந்திய அரசோ, அதன் ஆலோசகர்களோ இப்படி சிந்திப்பதாக தெரியவில்லை. ஆகவே, இந்தியா எந்த காலத்திலும் இலங்கைத்தீவில் வேறு ஒரு நாடு உருவாக இடமளிக்காது.\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nமனிதவலுவால் உற்பத்தியாகும் மின்சாரம் இயற்கையை பாதிக்காது. சைக்கிள் ஓடும்போது டைனமோ மூலம் மின் உற்பத்தி செய்து வெளிச்சம் பாய்ச்சிய நினைவை மீட்டு பாருங்கள்.\nநந்திக் கடல் பேசுகின்றது - Toronto விலும் நூல் வெளியீடு - 15 டிசம்பர் (ஞாயிறு) அன்று\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20160614&paged=2", "date_download": "2019-12-12T04:18:44Z", "digest": "sha1:TVXKKXHXXBYB6AZDDEDYJNSSXQFJNL23", "length": 9827, "nlines": 54, "source_domain": "karudannews.com", "title": "June 14, 2016 – Page 2 – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nதபால் திணைக்கள ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு : 6 லட்சம் தபால்கள் முடக்கம்\nதபால் திணைக்கள ஊழியர்களின் மேலதிக நேர வேலைப் பகிஷ்கரிப்பு காரணமாக ஆறு லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் பிரதான தபால் நிலையத்தில் தேங்கியுள்ளது. 14 கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக மேலதிக நேர வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 12ம் திகதி ஆரம்பமான இந்த வேலைப் பகிஷ்கரிப்பு காரணமாக தற்போதைக்கு ஆறு லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் கொழும்பு பிரதான தபால் நிலையத்தில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தபால் திணைக்களத்தின் அன்றாட அலுவல்களில் பாதிப்பு...\nசாலாவ வெடிப்பு : வீடுகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் திட்டம் இன்று முதல்\nகொஸ்கம, சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பின் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில் சுமார் 192 குடும்பங்கள் குறித்த கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள தகுதியுடைய குடும்பங்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தங்கள் வீடுகளை மீள நிர்மாணித்துக் கொள்ளும் வரையில் மாதாந்தம் ஐம்பதினாயிரம் ரூபா இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக சீதாவக பிரதேச செயலாளர் பண்டார யாப்பா தெரிவித்துள்ளார்.\nICC இடம் முறையிடுகிறது இலங்கை கிரிக்கெட்\nநுவான் பிரதீப் வீசிய பந்து, தவறான முறையில் முறையற்ற பந்தாக அழைக்கப்பட்டமை குறித்து, சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிடவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இந்தச் சுற்றுலாவில் இடம்பெற்ற அணி முகாமைத்துவம், இந்த முடிவு குறித்து மிகவும் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்த சுமதிபால, அது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிடவுள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு, இந்த முடிவை, ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டதும், இலங்கையின் தேசியக் கொடியை, இலங்கையின் அணி முகாமைத்துவத்தினர்,...\nஇன்றும் பல பகுதிகளில் பலத்த மழை : கடற்படையினருக்கு அவதான எச்சரிக்கை ��ிடுப்பு\nநாட்டில் இன்றும் மேல் மாகாணம் உட்பட பல மாகாணங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்நிலையில், தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதி மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா-மோடி சந்திப்பு: சில பின்னணித் தகவல்கள்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கச் செல்கிறார் ஜெயலலிதா. அதன் தொடர்பில் சில பின்னணித் தகவல்கள்: தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதாவுக்கும், மோடிக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். இன்று காலை விமானம் மூலம் புதுடில்லி செல்லும் ஜெயலலிதா இன்று இரவே சென்னை திரும்புகின்றார். அண்மைய சட்டமன்றப் பிரச்சாரங்களில் கூட எங்கும் அவர் இரவு தங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, புதுடில்லியிலிருந்தும் இன்றிரவே அவர் சென்னை திரும்புகின்றார்....\nநுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதியில் பல பாடசாலைகள் இன்று தரம் உயர்த்தப்பட்டுள்ள இதேவேளை நவீன கட்டிடங்களையும் கொண்டுள்ளதாக காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இன்னும் சில பாடசாலைகள் அபிவிருத்தி அடையாத நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கல்வி கற்க வேண்டிய துர்பார்க்கிய நிலையில் பாடசாலை கட்டிடங்கள் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். கந்தபளை எஸ்கடேல் தமிழ் வித்தியாலய கட்டிடம் அதற்கு இன்று சான்று பகிர்கின்றது. இப்பாடசாலையில் 1 தொடக்கம் 5 வரையிலான வகுப்புகள் நடைபெறுகின்றது. சுமார் 60 மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/81129", "date_download": "2019-12-12T02:43:54Z", "digest": "sha1:M62OYP4NMJKSAGSQI643U6WRXGUTCGTL", "length": 3837, "nlines": 52, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "திருநங்கையாக மீண்டும் நடிக்க வேண்டும்! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nகார்த்தி பற்றி ஜோதிகா பெருமை\nவிஜய் பட தலைப்பு வதந்தி\nதிருநங்கையாக மீண்டும் நடிக்க வேண்டும்\nவிஜய் ஸ்ரீ இயக்­கத்­தில், ‘தாதா 87’ படத்­தில், திரு­நங்­கை­யாக நடித்து கவ­னத்தை ஈர்த்­த­வர், ஸ்ரீ பல்­லவி. தற்­போது, புதிய படங்­கள் சில­வற்­றில் நடித்து வரும் இவர், திரு­நங்­கை­யர் குறித்து சொல்­லும்­போது, ‘‘இப்­போ­தும் பல­ரி­டம், தவ­றான நம்­பிக்­கை­கள் உள்­ளன. சில ஆண்­கள் வேண்­டு­மென்றே, பெண்­ணைப் போல் நடந்து கொள்­கின்­ற­னர். அவர்­கள் தங்­களை, திரு­நங்­கை­யர் என நினைக்­கின்­ற­னர். ஆனால், அது உண்­மை­யல்ல. ஆண், பெண் என்­பது போல், மூன்­றாம் பாலி­ன­மான திரு­நங்­கை­யும், பிறப்­பி­லேயே தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. அவர்­களை சரி­ச­ம­மாக நடத்த வேண்­டும். இந்த விழிப்­பு­ணர்வு சமு­தா­யத்­தில் ஏற்­ப­டு­வ­தற்­காக, மீண்­டும் மீண்­டும் திரு­நங்­கை­யாக நடிக்க விரும்­பு­கி­றேன்’’ என்­றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/17321-road-accident-regeristration-for-new-app-launch.html", "date_download": "2019-12-12T02:47:51Z", "digest": "sha1:EUUCYIHRV4H4YZRJL4FN4N5V6YTV7JU5", "length": 8372, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாலை விபத்து ஆவணங்களை பதிவு செய்ய புதிய செயலி | road accident regeristration for new app launch", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசாலை விபத்து ஆவணங்களை பதிவு செய்ய புதிய செயலி\nநெல்லை மாவட்டத்தில் காவல்துறையின் நடவடிக்கையால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை கண்காணி‌ப்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்றம் மற்றும் காவல்துறை இயக்குநர் உத்தரவின் பேரில், நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் சம்பந்தமான ஆவணங்களைப் பதிவு செய்யும் புதிய செயலியை காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல்லையில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், 2016 ஆம் ஆண்டில் குற்றங்களில் ஈடுபட்ட 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 27 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பாக காவல் வாகனத்தில் கைதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதும், மதுரை டூ விருதுநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வழியில் உள்ள சிசிடிவி கேமர��� பழுதாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.\nமணிக்கு 320 கி.மீ. வேகத்தில் தானாகவே இயங்கும் கார்\nபிரதமருக்கு எதிராக கருத்து: மன்னிப்பு கேட்டார் அமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ\nதண்ணீரில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதேர்தல் விபரங்களை தெரிந்து கொள்ள புதிய மொபைல் செயலி\nஆதார் எண் மூலம் மின்னணு பணப்பரிமாற்றம்... மத்திய அரசின் மொபைல் அப்ளிகேசன்\nநிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய 'மை ஷேக்' மொபைல் ஆப்..\nரத்தம் தேவைக்கு புதிய செயலி... சேலம் 10ஆம் வகுப்பு மாணவரின் வடிவமைப்பு\nதமிழக பள்ளியில் 3D தொழில்நுட்பத்துடன் கல்வி பயில வசதி\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமணிக்கு 320 கி.மீ. வேகத்தில் தானாகவே இயங்கும் கார்\nபிரதமருக்கு எதிராக கருத்து: மன்னிப்பு கேட்டார் அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://delhi.wedding.net/ta/doli/1050175/", "date_download": "2019-12-12T04:02:44Z", "digest": "sha1:646BN62PAMOJPAV2ZRVTB2IY3JBNDDYX", "length": 2839, "nlines": 49, "source_domain": "delhi.wedding.net", "title": "டோலி Gupta Band, தில்லி", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் சடங்குகளை நடத்துபவர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் டோலி வாடகை மெஹந்தி ஷேர்வாணி அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் புகைப்பட பூத்கள் பேண்ட்கள் எண்டர்டெயினர்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 4\nதில்லி இல் Gupta Band\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 4)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலை��்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,06,102 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/telangana-tahsildar-murder-case-assuced-suresh-dead-1-san-223535.html", "date_download": "2019-12-12T03:48:41Z", "digest": "sha1:3FBQA6LW3F5KZXYQ5WEEVDPPKMACD4GS", "length": 10717, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "Telangana tahsildar murder case assuced suresh dead– News18 Tamil", "raw_content": "\nபெண் தாசில்தாரை எரித்துக்கொன்ற நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...\nநதிகளை தூய்மைப்படுத்த காலக்கெடு; உள்ளாட்சிகளுக்கு அபராதம்\nசட்டமாகிறது குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் 125 உறுப்பினர்கள் ஆதரவு\nஊரடங்கு உத்தரவு; இணையத் தொடர்பு துண்டிப்பு; 5,000 ராணுவ வீரர்கள் குவிப்பு\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: நம்பிக்கையுடன் காத்திருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் \nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபெண் தாசில்தாரை எரித்துக்கொன்ற நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...\nகொல்லப்பட்ட தாசில்தார் மற்றும் சுரேஷ்\nதெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அப்துல்லாபூர்மேட் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் அங்கு தாசில்தாராக பணியாற்றி வந்த விஜயா ரெட்டி என்பவரை அதே பகுதியை சேர்ந்த விவசாயியான சுரேஷ் என்பவர் கடந்த 4-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தார்.\n15 நாட்களாக தொடர்ந்து அங்கு வந்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி சுரேஷ் விவசாய நிலம் ஒன்றை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி வருவாய் துறையினர் பட்டா புத்தகம் வழங்கியது பற்றி தாசில்தாரிடம் முறையிட்டார்.\nசம்பவம் நடந்த அன்று மதியம் தாசில்தார் அலுவலகத்திற்குள் அவருடைய அறையில் பேசிக் கொண்டிருந்த சுரேஷ் திடீரென்று தாசில்தார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தார்.\nஇது தொடர்பாக விவசாயி சுரேஷ் ஏற்கனவே அப்துல்லாபூர்மேட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும் ரங்கா ரெட்டி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.\nசம்பவத்தில் சுரேஷ் 60 சதவிகித தீக்காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் சரணடைவதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.\nதன்னுடைய நிலத்தை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி பட்டா புத்தகங்கள் வழங்கிய விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்க உதவ வேண்டுமென்ற வருவாய்த்துறை அதிகாரிகளும் வேண்டிக்கொண்டேன்.\nஆனால் தாசில்தாரிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே தயாராக திட்டம்போட்டு எடுத்துச்சென்ற பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தேன் என்று சுரேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இன்று காலை சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே, வட்டாட்சியரை காப்பாற்ற முயன்ற அவரது கார் டிரைவரும் தீக்காயம் அடைந்து நேற்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/police-have-arrested-the-people-involved-in-the-fraudulent-of-a-fake-call-center-near-medavakkam-in-chennai-vin-216399.html", "date_download": "2019-12-12T03:55:40Z", "digest": "sha1:2EKFRNIVOAS26IHHCXUWXNUIKDDVJ5W3", "length": 10080, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்களிடம் மோசடி! | police have arrested the people involved in the fraudulent of a fake call center near medavakkam in chennai– News18 Tamil", "raw_content": "\nபொதுமக்களிடம் ஆதார் உள்ளிட்ட தகவல்களைப் பெற்று கடன் வாங்கி மோசடி செய்த போலி கால் சென்டர்\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலீஸ் கைது...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபொதுமக்களிடம் ஆதார் உள்ளிட்ட தகவல்களைப் பெற்று கடன் வாங்கி மோசடி செய்த போலி கால் சென்டர்\nரகசிய விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 5 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.\nசென்னை மேடவாக்கம் அருகே போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசித்தாலப்பாக்கத்தில் கடந்த ஆறு மாதங்களாக ஃபீனிக்ஸ் கால் சென்டர் எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பொதுமக்களின் செல்போன் எண்களை சேகரித்துள்ளனர்.\nஇந்த நிலையில் அவர்களுக்கு போன் செய்யும் ஊழியர்கள், கடன் பெற்றுத் தருவது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்து ஆசைவார்த்தை கூறி ஆதார் கார்டு, வங்கி எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.\nஇதையடுத்து, தாங்கள் திரட்டிய ஆவணங்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல், தனியார் கால் சென்டர் நிறுவனம் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளது.\nஇந்த நிலையில், தங்கள் ஆவணங்களை வைத்து கடன் வாங்கப்பட்டு இருப்பதை அறிந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததன் பேரில், ரகசிய விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 5 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.\nஇந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு திரண்டனர். மேலும், அது என்ன நிறுவனம் என்பதை தெரியாமல் தங்களது மகள்கள் வேலை பார்த்ததாகவும், அவர்களுக்கும் மோசடிக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறினர்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/dec/02/%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-3295273.html", "date_download": "2019-12-12T03:28:35Z", "digest": "sha1:A4D5KE7TDSBAD4ECTB2PXDKA57YFQPRT", "length": 6858, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கன மழை: வலிவலத்தி வீட்டின் சுவா் இடிந்தது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகன மழை: வலிவலத்தி வீட்டின் சுவா் இடிந்தது\nBy DIN | Published on : 02nd December 2019 02:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவலிவலம் கீழத்தெருவில் மழையால் இடிந்த வீடு.\nதிருக்குவளை அருகே உள்ள வலிவலத்தில் கனமழையால் ஞாயிற்றுக்கிழமை ஒரு வீட்டின் சுவா் இடிந்தது.\nதிருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடிகால் வசதி முறையக இல்லாததால், மழைநீா் விளைநிலங்களில் தேங்கி கடல்போல் காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.\nஇந்நிலையில், வலிவலம் கீழத்தெருவில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புற சுவா் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் இடிந்து விழுந்தது. அந்த வீடு ஏற்கெனவே பழுதாகியிருந்ததால், அதன் உரிமையாளா் வீட்டைப் பூட்டி வைத்திருந்தாா். இதனால், உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2009/10/kokku13.html", "date_download": "2019-12-12T04:45:33Z", "digest": "sha1:46HFCBSOT6Y7GIIWNA4E7LWHTUBJFFG7", "length": 14364, "nlines": 103, "source_domain": "www.eelanesan.com", "title": "கல்லோயா படுகொலை கற்பிக்கும் பாடம் | Eelanesan", "raw_content": "\nகல்லோயா படுகொலை கற்பிக்கும் பாடம்\n���ிடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட பதுங்கிதாக்குதலின் எதிரொலியாகவே ஜூலை இனப்படுகொலை ஆரம்பமானது என இப்போதும் எம்மவரில் சிலர் கூறுவர். விடுதலைப்புலிகளால் சிங்கள படையினர் கொல்லப்பட்டதால் தான் பெரும்பான்மை இனத்தின் எதிர்வினை ஒரு இனப்படுகொலைக்கு வித்திட்டதாக கூச்சப்படாமல் நியாயப்படுத்தும் ”விற்பன்னர்கள்” இப்போதும் எம்மத்தியில் உண்டு. கடந்த கால வரலாறுகளை சரியாக அறிந்துகொள்ளாமல் விட்டாலும் அல்லது வரலாற்றை கெட்டித்தனமாக மறைக்க முற்பட்டாலும் நிகழ்காலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் கேள்விக்குரியதாக்கிமாற்றிவிடுவோம்.\nவரலாற்றை மீளநினைவுபடுத்தும் ஒரு பகுதியாகவும் எதிர்காலத்தை நோக்கி சரியான திசையில் பயணிப்பதற்கான வழிகாட்டியாகவும் கடந்தகால வரலாறுகளேயிருப்பதால் கல்லோயா படுகொலை தொடர்பான பார்வையை இங்கு தருகின்றோம்.\nஇல் ஆட்சிக்கு வந்த சொலமன் பண்டாரநாயக்கா தனிச்சிங்கள சட்டத்தை அமுல்படுத்தினார். அதன்மூலம் தமிழ் மக்களும் சிங்கள மொழியினூடாகவே அனைத்து வேலைகளை செய்யவேண்டியிருந்தது. அப்போது சேவையிலிருந்த அனைத்து தமிழ் உத்தியோகத்தர்களும் சிங்கள மொழியில் சேவையாற்ற தெரியாதவிடத்து கட்டாயமாக வேலையிருந்து விலக்கப்பட்டார்கள்.\nஅப்போது நாடாளுமன்றத்தில் இதனை எதிர்த்துநின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நின்று உரையாற்றிய கொல்வின் ஆர் டி சில்வா நீங்கள் ஒரு மொழி என்று சொன்னால் இரண்டு நாடுகள்தான் உருவாகவேண்டிவரும் என எச்சரித்தார். ஆனால் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகளோ அதனை செவிமடுக்ககூடிய நிலையில் இருக்கவில்லை.\nதனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து காலி முகத்திடலில் அமைதியான கவனயீர்ப்பு நிகழ்வை அப்போதைய தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களும் நடத்தினார்கள். அப்போதைய அரச அமைச்சரின் வழிகாட்டலில் ஆயுத குண்டர்களை அனுப்பி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி குறிப்பிட்ட கவனயீர்ப்பு நிகழ்வை அடக்கினார்கள். தமிழ் மக்களின் வணிக நிறுவனங்களை புறக்கணிக்குமாறு சிங்கள அரசியல்வாதிகளால் சொல்லப்பட்டபோது 150 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களை எரித்தும் கொள்ளையடித்தும் சென்றது இன்னொரு கூட்டம்.suppress-tamils-by-violence\nஇதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்திலுள்ள கல்லோயா என்ற இடத்தில் 300 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள காடையர்களால் கொலை செய்யப்பட்டனர். பெருமளவு சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இலங்கை தீவு சுதந்திரமடைந்ததாக சொல்லப்பட்ட காலத்திற்கு பின்னரும் அதற்கு முற்பட்ட காலத்திலும் ஒரே தடவையில் பெருந்தொகையாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.\nஇலங்கைத்தீவு சுதந்திரமடைவதற்கு சில ஆண்டுகள் முன்புவரை தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு ஆட்சியுரிமையில் சம உரிமை அவசியமானதென தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இது பின்னர் 50 இற்கு 50 எனவும் விளிக்கப்பட்டது. தனித்தனியான தேசங்களே வெளிநாட்டு அரசுகளால் ஒன்றாக்கப்பட்டன என்ற யதார்த்தத்தின் அடிப்படையில்தான் அக்கோரிக்கையை ஜி. பொன்னம்பலமும் முன்வைத்தார்.\nதற்போதும் எம்மவர்களில் சிலர் சொல்வதுபோல அன்றும் ”பிடிவாதமாக இருக்காமல் இறங்கிப்போய் இணைந்துவாழ்வோம்” என்று உபதேசித்தார்கள். இதனால்தான் என்னவோ ”நாங்கள் இனிமேல் இளகுநிலை ஒத்துழைப்பு (Responsive cooperation) என்ற அடிப்படையில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வோம்” என ஜி. பொன்னம்பலத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇவ்வாறு தமிழர்கள் இறங்கிப்போய் இருபது ஆண்டுகளுக்கு பின்னர்தான் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உண்மையான கொடிய முகத்தை அப்போதும் எம்மவர்கள் கண்டிருந்தார்கள். அதற்கு முதலாவது விலையாக 300 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்மக்கள் சிறிலங்கா அரச காவல்துறையின் கண்காணிப்பில் கொல்லப்பட்டிருந்தார்கள்.\nஅப்போது தமிழர்களிடம் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புக்களோ அல்லது அவ்வாறான எண்ணத்தை கொண்ட அமைப்புக்களோ இருக்கவில்லை. அமைதியான முறையில் தமது உரிமைகளை கேட்ட தமிழ் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளுமே செயற்பட்டன. ஆனாலும் அன்றும் சிங்கள தேசம் சிறுபான்மை இனத்தின் உரிமைகளை மதிக்காதது மட்டுமன்றி பெரும்பான்மை இனத்தின் மொழியையும் அதிகாரத்தையும் திணித்து தமிழரின் அடையாளத்தை அழிக்கவே முற்பட்டது. எனவே போரிலே தோற்றுவிட்டோம் என்பதற்காக எமது உரிமைகளை கைவிட்டு சரணாகதி அடைய வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற அரசியற் கட்டமைப்புக்களை ஏற்படுத்தி தமிழ் மக்களிற்கான உரிமைகள் வென்றெடுக்கப்படவேண்டும். இல்லாதுவிட்டால் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்துவிடுவோம்.\nNo Comment to \" கல்லோயா படுகொலை கற்பிக்கும் பாடம் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nதமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா\nஇன்று நாடாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களம...\nசுவடுகள் -6. கேணல் சங்கர் அண்ணா\nதமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் த...\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2155%3Agtf-ready-to-assist-ohchr-probe-by-easwaran-rutnam&catid=3%3A2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2019-12-12T04:20:47Z", "digest": "sha1:II6JFYUMZAVT4RXTUUOQTF6T22C6LLEX", "length": 50960, "nlines": 217, "source_domain": "www.geotamil.com", "title": "GTF ready to assist OHCHR probe By Easwaran Rutnam", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nசுமதி ரூபனின் (கறுப்பி) சிறுகதைகள் நான்கு\nஇணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1\nமொழிபெயர்ப்புச் சிறுகதை: ஜோ பாசின் அன்னைக்கு ஒரு திறந்த கடிதம்.\nபதிவுகளில் அன்று: டானியல் ஜீவாவின் மூன்று சிறுகதைகள்\nபிரெஞ்சு சிறுகதை: எல்ஸாவின் தோட்டம் -\nபதிவுகளில் அன்று: நா.முத்து நிலவன் கவிதைகள்\nபதிவுகளில் அன்று: ப.வி.ஶ்ரீரங்கன் கவிதைகள் மூன்று: அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்..., தொப்புள் கொடி & ஆவீன மழைபொழிய இல்லம் வீழ... (சின்னக் கதை)\nஅ.ந.க.வின் கவிதைகள், நாவல் மனக்கண் மின்னூல்களாக...\nகுவிகம் இல்லம்: திரு M வேடியப்பனுடனோர் அளவளாவல்\nஆய்வு: “காயி” (காற்று) - நீலகிரி படகர் இன மக்களின் வழக்காற்றியல் பார்வை\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்வி���ைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , வ���ளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/productscbm_47217/60/", "date_download": "2019-12-12T03:57:07Z", "digest": "sha1:L3BFAEWR4X5QA3RVGUPEU6TZKBAY4XL3", "length": 60056, "nlines": 169, "source_domain": "www.siruppiddy.info", "title": "இடி, மின்னல் தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை – புதிய தொழில்நுட்பம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இடி, மின்னல் தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை – புதிய தொழில்நுட்பம்\nஇடி, மின்னல் தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை – புதிய தொழில்நுட்பம்\nஇடி, மின்னல் தாக்குதல் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்க��ள்வது குறித்தும் சர்வதேச மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது.\nஇந்த மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர் கே.ஜே. ரமேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-\n\" இடி, மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள், நாட்டில் இயற்கை பேரிடரால் ஏற்படும் உயிரிழப்புகளில் 2-வது இடம் வகிக்கிறது. இடி, மின்னலை முன்கூட்டியே கணிப்பது விரைவில் சாத்தியமாகும். ரேடார் மற்றும் செயற்கைகோள்கள் அனுப்பும் புகைப்படங்களைக் கொண்டு, இடி, மின்னல் போன்றவற்றை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.\nஅதன்மூலம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி மூலமாகவே, குறுஞ்செய்தி மூலமாகவோ தகவல்கள் தெரிவிக்கப்படும். அதற்கான தொழில்நுட்பத்தை மத்திய அரசு தற்போது உருவாக்கி வருகிறது\" என்றார்\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடை��்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத��தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்க���். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.அவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள...\nபிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை\nஉலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்கின்றனர். சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என நம்பி...\nகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப்பொருட்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்\nஉணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது. நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள...\nமே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ..\nஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. அவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கைமுறை இருக்கும், அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு கொடுக்க...\nமுகநூல் காதலுக்கு வருகிறது தடை\nபேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கை��ை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம் கொலை,தற்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகரித்துள்ளதால் பேஸ்புக் லைவ் வசதி...\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள்...\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nமனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்....\nஇன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)\nயூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட...\n‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா..\nரஷியாவில் 'கூகுள்' உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.ஆனால் 'கூகுள்' தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று...\nநாட்டில் வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல்\nஇன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...\nயாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு...\nயாழில்,இரண்டரை மாத குழந்தை கிணற்றிற்குள் வீசி கொலை\nஇரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று (8) நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது. தந்தையார் வேலை நிமித்தம் வீட்டைவிட்டு சென்ற நிலையில், தாயாருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையே, கிணற்றிலிருந்து...\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு\nசுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...\nயாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்\nயாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...\nயாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...\nயாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீ��ுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் உள்வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் உள்வீதி புனரமைப்பு வேலைகள் 10-02-13 புதன்கிழமை பூமகள் நற்பணி மன்ற (பிரித்தானியா) அங்கத்தவர் திரு.இளையதம்பி பொன்னம்பலம் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது.\nசிறப்பாக நடைபெற்ற பூமகள் கற்கை மையம் பூமகள் முன்பள்ளி 3ஆம் ஆண்டு விழா\nபூமகள் நற்பணி மன்றம் நடாத்தும் பூமகள் கற்கை மையம் பூமகள் முன்பள்ளி மூன்றாம் ஆண்டு விழாவானது 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணியளவில் சூரியோதயம் கூட்டுறவுச்சங்க கிளை அருகாமையில் பூமகள் முன்பள்ளித் தலைவர் திரு.இ.றஞ்சித் தலைமையில் வெகு விமரிசையாக ஆரம்பமானது. இவ் விழாவில் பிரதம...\nபூமகள் நற்பணி மன்றத்தின் 3 வது ஆண்டு விழா\nஎதிர்வரும் 31-01-2016 சிறுப்பிட்டி ��ூமகள் நற்பணி மன்றத்தின் 3 வது ஆண்டு விழா , அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.\nபூமகள் கற்கை மையத்தில் நவராத்திரி விழா (நிழற்படங்கள்)\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் கற்கை மையத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு இறுதி நாளான விஜயதசமி அன்று பரிசில்கள் வழங்கப்பட்டது. மேலும் எமது கிராமத்திலிருந்து புலமைப் பரிட்சைக்கு தேர்வுற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது. இவர்களுக்குரிய பரிசில்களை...\nசிறுப்பிட்டி பூமகள் முன்பள்ளி ஆசிரியர் தின விழா.(புகைபடங்கள்)\nபூமகள் முன்பள்ளியில் ஆசிரியர் தின விழாவானது 06/10/15 காலை 9.00 மணியளவில் பூமகள் முன்பள்ளி தலைவர் திரு .இ.றஞ்சித் அவர்கள் தலைமையில் நிர்வாகத்தினரும், பெற்றோர்களு...ம், மாணவர்களும் இணைந்து இவ் விழாவை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து ஆசிரியர்களை வாழ்த்தும் முகமாக மலர் மாலை சூட்டிக்கௌரவித்தனர்....\nபூமகள் முன்பள்ளியில் சிறுவர்கள் கொண்டாடிய சிறுவர் தினம்(படங்கள் இணைப்பு)\nசிறுப்பிட்டி பூமகள் முன்பள்ளியில் 01-10-2015 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஆசிரியர்கள் ,நிர்வாகத்துடன் இணைந்து மழலைகளுக்கு சிறுவர் தின நினைவுச்சின்னத்தை சூட்டி , மலர் மாலை அணிவித்து சிறார்களைக் கௌரவித்து தொடர்ந்து அவர்களுக்கு விருப்பமான குளிர்களி பரிமாறி ,பரிசுப் பொதி கடத்தல்...\nபூமகள் கற்கை மைய முன்பள்ளி 2௦15ம் ஆண்டு விளையாட்டு விழா\nபூமகள் நற்பணி மன்றத்தால் நடாத்தப்படும் பூமகள் கற்கை மைய முன்பள்ளி மழலைகளின் 2௦15ம் ஆண்டு விளையாட்டு விழாவானது ௦2-௦8-2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் பூமகள் கற்கை மைய முன்பள்ளி தலைவர் திரு.இ.றஞ்சித் அவர்களின் தலைமையில் சிறுப்பிட்டி சூரியோதயம் பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளை அருகாமையில்...\nபுனரமைக்கப்படும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் வீதி.\nசிறுப்பிட்டி கிராமத்தின் பிரதான வீதிகளின் ஒன்றான ஞானவைரவைர் வீதி பலகாலங்களாக கவனிப்பாரின்றி குண்டும் குழியுமாக இருந்து இப்போது சீரமைக்கப்பட்டு வருகின்றது. எம்மூர் இளைஞர்களின் இடைவிடாத முயற்சியால் பலத்த அலைக்களிப்புகளின் மத்தியில் மீண்டும் புதுப் பொலிவு பெற்று...\nபூமகள் கற்கைமைய முன்பள்ளி மாணவர்கள் மாகாண மட்டத்திற்கு தெரிவு. (படங்கள் இணைப்பு)\nசிறுப்பிட்��ி மேற்கு பூமகள் கற்கைமைய முன்பள்ளி மாணவர்கள் கோப்பாய்க் கோட்ட விளையாட்டு விழாவில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து யாழ் வலய விளையாட்டுபோட்டிக்குத் தெரிவாகி கடந்த 26-07-2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் யாழ்/ இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற யாழ் வலய விளையாட்டு விழாவில்...\nவிளையாட்டு விழாவிற்கு தயாராகும் பூமகள் கற்கை மையம்\nயாழ் வலயத்தில் முன்னணி முன்பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரு்வதும் சிறுப்பிட்டி மேற்கு கிராமத்தில் அமைந்திருப்பதுமான பூமகள் கற்கைமைய முன்பள்ளிச் சிறார்களின் விளையாட்டுவிழா எதிர்வரும் ஜுலை மாதம் 26ம் திகதி நடைபெறத் தயாராகி உள்ள நிலையில், கற்கைமையச் சூழலில் பெற்றோர்கள் சிரமதானப் பணிகளை...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143755-is-it-good-to-buy-a-new-car-at-year-end", "date_download": "2019-12-12T03:07:47Z", "digest": "sha1:UHXEW52477YVXYWMTNGOSGDNIRXS2ZSG", "length": 18100, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "ஆண்டு இறுதியில் புதிய கார் வாங்குவது லாபமா, நஷ்டமா?! | Is it good to buy a new car at year end?", "raw_content": "\nஆண்டு இறுதியில் புதிய கார் வாங்குவது லாபமா, நஷ்டமா\nபுதிய மாடலுக்கு இடம்வேண்டி பழைய மாடலை விரைவாக விற்பனை செய்யவேண்டும் என்பதே, டீலரின் எண்ணமாக இருக்கும்; தவிர கார் தயாரிப்பாளர் சொல்லும் மாதாந்திர விற்பனை இலக்கையும் எட்டவேண்டும்.\nஆண்டு இறுதியில் புதிய கார் வாங்குவது லாபமா, நஷ்டமா\nகார்.... வீட்டுக்கு அடுத்தபடியாக ஒருவர் தன் வாழ்வில் பெரும் தொகையைக் கொடுத்து, தனக்கென வாங்கும் மதிப்புமிக்கப் பொருள். இதில் அந்த மனிதனின் உழைப்புடன் உணர்ச்சிகளும் கலந்திருப்பதால், பெரும்பாலும் பிறந்தநாள் - கல்யாண நாள் - பண்டிகை நாள் என அவருக்கு ஸ்பெஷலான ஏதாவது ஒருநாளில்தான் புதிய காரை வாங்கும் படலம் நடைபெறும் டிசம்பர் மாதத்தில் ஒருவர் புதிய காரை வாங்கினால், பல ஆயிரங்களை மிச்சப்படுத்தலாம். ஏனெனில், வருட இறுதி என்பது, கார் விற்பனையின் மந்தமான காலகட்டமாகவே இருக்கும்.\n'அடுத்த மாசத்துல கார் வாங்கினா, RC புக்ல அடுத்த வருஷம் பிரின்ட் ஆகுமே' எனப் பலர் காத்திருப்பதால், இந்நேரத்தில் கார்களுக்கு அதிரடித் தள்ளுபடிகள் வழங்கப்படுவது வாடிக்கை. இதனால் தங்கள் வசம் இருக்கும் மாடல்களை விற்றுவிட்டு, அடுத்த வருடத்துக்கான கார்களை டீலர்கள் வாங்கமுடியும். தவிர கார் நிறுவனம் சார்பில் அவர்களுக்கு அந்த மாதத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விற்பனை இலக்கை எட்டிவிடவும் முடியும். அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும்போது, நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும்\nஒருவர் தேர்ந்தெடுக்கும் நிறுவனம் மற்றும் மாடலைப் பொறுத்தே, அதன் விலையில் ஆயிரம் முதல் லட்ச ரூபாய் வரை சேமிக்கமுடியும். ஒருவேளை அது விற்பனையில் டல்லடிக்கும் மாடலாக இருந்தால், நிச்சயம் தள்ளுபடி வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, TTK ஆடிட்டோரியத்தில் நடக்கும் இசைக் கச்சேரிகள், Hot Air பலூன் விழா என டிசம்பர் மாதமே விழாக்கோலத்தில் இருக்கும் என்பதால், சென்டிமென்ட்டாகச் சிலர் புதிய கார் வாங்குவதை ஆங்காங்கே பார்க்கமுடியும். இதனாலேயே வருட இறுதியில் கார் தயாரிப்பாளர்கள்/டீலர்கள் அதிக ஆஃபர்களை வழங்குகின்றன. எனவே வழக்கமான கேஷ் டிஸ்கவுன்ட், கார்ப்பரேட் - எக்ஸ்சேஞ்ச் - லாயல்ட்டி போனஸ் உடன் இலவச இன்சூரன்ஸ், இலவச ஆக்ஸசரீஸ், ஸ்பெஷல்/லிமிடெட் எடிஷன் பேக்கேஜ் ஆகியவை சேர்ந்து கிடைக்கும்.\nஏனெனில், புத்தாண்டு ஆரம்பித்த பிறகு பல கார் நிறுவனங்கள், தமது தயாரிப்புகளின் விலையை 2-4% வரை விலை ஏற்றம் செய்வதை தார்மிகக் கடமையாகக் கொண்டுள்ளார்கள். உதாரணத்துக்கு எட்டியோஸ் லிவா காரின் 1.2 VX பெட்ரோல் டாப் வேரியன்ட்டை (7.39 லட்சம் - சென்னை ஆன்ரோடு விலை) எடுத்துக் கொள்வோம். அடுத்த ஆண்டின் துவக்கம் முதல் இதன் விலையை டொயோட்டா 4% உயர்த்த முடிவெடுத்திருக்கிறது. டிசம்பர் 2018-ல் மாதத்தில் 25 ஆயிரம் ரூபாய் வரை இந்த காருக்கு அந்த நிறுவனம் தள்ளுபடி தருகிறது. எனவே நீங்கள் ஜனவரி 2019-ல் இந்த காரை வாங்க நேரிட்டால் 25 ஆயிரம் + 30 ஆயிரம் ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். தவிர இன்சூரன்ஸ், எக்ஸ்டென்டட் வாரன்ட்டி ஆகியவற்றில் கிடைக்கும் தள்ளுபடியையும் இழக்க நேரிடும். எனவே Depreciation பற்றி கவலைபடாமல், புதிய காரை வாங்கலாம் மக்களே\nஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்திலும், தன் கைவசம் இருக்கும் கார்களை விற்றுவிடவே எந்த டீலரும் விரும்புவார். ஏனெனில் முந்தைய ஆண்டு மாடலை கொடுத்துவிட்டு, அடுத்த ஆண்டுக்கான மாடலை வாங்கவே அவரின் மனஓட்டம் அமைந்திருக்கும். எனவே இந்த இடத்தில் வாடிக்கையாளருக்கு முன்னிலை தானாகக் கிடைத்துவிடுகிறது என்பதால், அதிக டிஸ்கவுன்ட்டைக் கேட்டுவாங்கும் உரிமை அவருக்கு உண்டு. இலவசமாக ஆக்ஸசரீஸ்களை நீங்கள் கேட்கிறீர்கள் என எடுத்துக்கொண்டால், Mud Flap - Footwell Mat - Door Visor எனக் காரில் ஸ்டாண்டர்டாக இல்லாத அம்சங்களைக் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். இது உங்கள் காரின் ஸ்டைலைக் கொஞ்சம் தூக்கிவிடும் என்பதுடன், பிராக்டிக்கலாகவும் இருக்கும்.\nசில சந்தர்ப்பங்களில் ஒரு காரின் கடந்தாண்டு மாடலில் இருந்த சில வசதிகள், புதிய ஆண்டுக்கான மாடலில் மிஸ் ஆகியிருக்கும் அல்லது கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டிரு���்கும். ஹூண்டாய், ஃபோர்டு ஆகிய நிறுவன கார்களில் இதனைப் பார்க்கமுடியும். எனவே நீங்கள் வாங்கப் போகும் காரில் அப்படி ஏதேனும் நடந்தால், அவற்றை டீலரிடம் ஆக்ஸசரீஸாக கேட்டுப்பெற்றுவிடவும். அவை அலாய் வீல், ஆடியோ/டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரிவர்ஸ் சென்சார்/கேமரா என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மாதாந்திர விற்பனை இலக்கு என்பது இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதால், அவர்களும் வருட இறுதியில் தள்ளுபடிவிலையில் புதிய காருக்கான இன்சூரன்ஸை வழங்குவார்கள். எக்ஸ்டென்டன்ட் வாரன்ட்டியும் கிடைக்கும்.\nடீல் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nமுன்பே சொன்னதுபோல, புதிய மாடலுக்கு இடம்வேண்டி பழைய மாடலை விரைவாக விற்பனை செய்யவேண்டும் என்பதே, டீலரின் எண்ணமாக இருக்கும். தவிர கார் தயாரிப்பாளர் சொல்லும் மாதாந்திர விற்பனை இலக்கையும் எட்டவேண்டும். அந்த ஆண்டு மாடலை அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனை செய்யவேண்டும். எனவே, ப்ரஷரில் இருக்கும் டீலருக்கு, இந்த இடத்தில் வாடிக்கையாளர் கூடுதலாக அழுத்தம் தரலாம். ஒரே நிறுவன காருக்கு பல டீலர்கள் இருப்பர் என்பதால், இரு வெவ்வேறு டீலர்களிடம் கார் பற்றி விசாரித்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் 'நான் இன்னோரு டீலர்லயும் காரை பாத்து வைச்சிருக்கேன். அவங்க உங்களவிட அதிக டிஸ்கவுன்ட் தராங்க' என சேல்ஸ்மேனிடம் உண்மை நிலவரத்தைச் சொல்லி கூடுதலாகத் தள்ளுபடி பெறமுடியும். ஒருவேளை ஓரிடத்தில் சொல்லும் ஆஃபர் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் கூட, 'தேங்க்ஸ் பாஸ். இருந்தாலும் நான் காருக்குக் கொஞ்சம் வெயிட் பண்றேன்' எனச் சொல்லியே அதிக டிஸ்கவுன்ட்டைக் கறக்கமுடியும்.\nஉங்கள் நண்பர் கொஞ்ச நாளுக்கு முன்பு ஒருகாரை வாங்கி, அதே மாடல் உங்களுக்கும் பிடித்திருக்கிறது என வைத்துக் கொள்வோம். எனவே அதைச் சொல்லியே, டீலரிடமிருந்து வழக்கத்தைவிடச் சிறந்த டீலை வருட இறுதியில் ஈஸியாகப் பெறமுடியும். எனவே அந்தநேரத்தில் அடித்துப் பேசுவதற்கு வசதியாக, அதே மாடலை விற்பனை செய்யும் டீலர்களில் 3 பேரையாவது நேரில் சந்தித்து விலை, ஆஃபர், வேரியன்ட்/கலர் ஆப்ஷன், வெயிட்டிங் பீரியட் ஆகியவை பற்றி நோட் பண்ணவும் மக்களே சில கார் நிறுவனங்கள், தங்களின் இணையதளத்திலேயே ஆஃபர் பற்றிய விபரங்களைப் பட்டியலிட்டுள்ளதால், அதையும் மறக்காமல் பார்த்துவிட்டே டீலருக்குச் செல்லவும். அந்த மாடலில் கூடுதல் வசதிகளைத் தரும் ஸ்பெஷல்/லிமிடெட் எடிஷன் இருந்தால், அதை வழக்கமான மாடலின் விலைக்குக் கேட்டு வாங்கிவிடுவது நல்ல சாய்ஸாக இருக்கும். உங்கள் காருக்கான இன்சூரன்ஸ் தொகையை வெளியே விசாரித்துவிட்டு, அதிக விலையைச் சொல்லும் டீலரிடம் பேரம் பேசலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-12-12T02:38:03Z", "digest": "sha1:2B62NNDUPMP56NIRQ7POEW765DSXE2VI", "length": 6834, "nlines": 148, "source_domain": "www.yarldeepam.com", "title": "பொழுதுபோக்கு Archives - Yarldeepam News", "raw_content": "\nகட்டை விரல் மோதிரம் அணியாதீர்கள் கெட்டசக்தி சேர்த்திடும் -அது வேண்டவே வேண்டாம் \nஉங்க ராசிக்கு இவங்கதான் பொருத்தமானவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க \n உங்க ஜாதகத்தில் சுக்கிரன் எங்க எப்படி இருக்காருன்னு பாருங்க\nநீங்கள் பிறந்த மாதம் இதுவா பாருங்க இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம்\nவாஷிங் மெஷினில் துணியை துவைக்கிறவங்களா\nஇன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2011/11/blog-post_11.html", "date_download": "2019-12-12T04:14:10Z", "digest": "sha1:5W4QXP6BULMECZYCAJ7IZJSKXYWYCGLJ", "length": 57124, "nlines": 647, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: அம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்டே வருவார். பொதுவாகவே ராமராஜனுக்கு இளையராஜாவின் குரல் மிகப்பொருத்தமாக இருக்கும். இந்தப்பாடலிலும்தான். பாடல் முழுவதும் தாயின் பெருமைகளை மிக உருகி பாடி இருப்பார் இளையராஜா. அதற்கேற்றார் போலவே லிப்ஸ்டிக் உதடுகளை அசைத்து பாடி இருப்பார் ராமராஜன். சரிதா���் \"அம்மான்னா சும்மா இல்லடா\" பாடல் எல்லா அம்மாக்களுக்கும் பொருந்துகிறதோ இல்லையோ, முதல்வருக்கு நன்றாகவே பொருந்துகிறது. நம்ம மக்கள்கிட்ட இருக்கிற கெட்ட குணமே, \"இவரை விட அவர் நல்லது செய்வார்.\" என்று மாறி ஓட்டுப்போடுவது, அவர் பதவிக்கு வந்த கொஞ்ச, \"நாளில் நாம் செய்தது சரியா\" என்று குழம்புவது, கடைசியில், \"அவரே தேவலாம்.\" என்று அங்கே ஓட்டுப்போடுவது.\nஆனால் தப்பி தவறி கூட வேறு யாருக்கும் ஓட்டுப்போட்டு விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே தோல்வியை பற்றி எந்த கவலையுமே இல்லாமல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஏதோ விடுமுறை கிடைத்ததை போல, சும்மா அறிக்கை மட்டுமே விட்டுக்கொண்டிருப்பது. பின் அடுத்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையாக 'உழைப்பது' என்று திராவிட கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்றன. \"கடந்த ஐந்தாண்டுகளில் கலைஞர் பல சாதனைகள் செய்தார்.\" என்றும், \"இதெல்லாம் ஒரு சாதனையா\" என்றும் பலர் வாதாடுகிறார்கள். என்னை பொறுத்தவரை, கலைஞர் தான் செய்த ஒவ்வொன்றையுமே, மிக கவனமாக செய்திருக்கிறார். அதாவது பிற்காலத்தில் தன்னை ஒரு சரித்திர நாயகனாக எல்லோரும் நினைக்க வேண்டும் என்பதற்காக செய்தது போலவே இருந்தது (இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு என்ன தெரியவா போகிறது\" என்றும் பலர் வாதாடுகிறார்கள். என்னை பொறுத்தவரை, கலைஞர் தான் செய்த ஒவ்வொன்றையுமே, மிக கவனமாக செய்திருக்கிறார். அதாவது பிற்காலத்தில் தன்னை ஒரு சரித்திர நாயகனாக எல்லோரும் நினைக்க வேண்டும் என்பதற்காக செய்தது போலவே இருந்தது (இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு என்ன தெரியவா போகிறது). ஆனால் ஆட்சியில் அமர்ந்த மறுகணமே அம்மா, \"இந்த வரலாற்று சுவடுகள் எதிர்கால சந்ததியினருக்கு தெரியக்கூடாது.\" என்ற முனைப்பில் அனைத்தையுமே அழிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போ மக்களுக்கு எதுவுமே செய்ய மாட்டாங்களா). ஆனால் ஆட்சியில் அமர்ந்த மறுகணமே அம்மா, \"இந்த வரலாற்று சுவடுகள் எதிர்கால சந்ததியினருக்கு தெரியக்கூடாது.\" என்ற முனைப்பில் அனைத்தையுமே அழிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போ மக்களுக்கு எதுவுமே செய்ய மாட்டாங்களா \"மக்கள் கெடக்குறாங்க முட்டாபசங்க. என்ன நல்லது பண்ணாலும் அடுத்த தேர்தலில் கட்���ி மாறித்தான் ஓட்டு போடுவாங்க. அதுக்குள்ள இவர் பண்ண எல்லாத்தையுமே அழிச்சுடனும்.\" அம்மான்னா சும்மா இல்லடா....\n\" என்று இன்று யாருக்குமே சரியாக தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை. ஆனால் பகுத்தறிவுக்கே பாசறையாய் விளங்கும் ஒரு இயக்கம் பல ஆண்டுகளாக பகுத்தறிவுக்கு பல இலக்கணங்களை கூறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த இலக்கணம் அவர்களாலேயே மாற்றப்படுவதால், தற்போது \"பகுத்தறிவு என்றால் என்ன\" என்பதிலேயே எல்லோருக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. சரி இதெல்லாம் பழைய கதை. கொஞ்ச நாளைக்கு முன்னால் \"கலாநிதிமாறன் பின்லாந்துக்கு ஓட்டம்\" என்பதிலேயே எல்லோருக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. சரி இதெல்லாம் பழைய கதை. கொஞ்ச நாளைக்கு முன்னால் \"கலாநிதிமாறன் பின்லாந்துக்கு ஓட்டம்\" என்று, சில பார்ப்பன ஏடுகள் செய்தி வெளியிட்டிருத்தன அல்லவா\" என்று, சில பார்ப்பன ஏடுகள் செய்தி வெளியிட்டிருத்தன அல்லவா. வழக்கமாக இந்த மாதிரி ஏடுகளில் வரும் செய்திகளுக்கு பாசறையின் போர்வாள் ஏட்டில் பதில் கூறப்பட்டிருக்கும். அது உண்மையோ பொய்யோ என்பது அப்புறம்தான். அதே போல இந்த செய்திக்கும் பதில் கூறப்பட்டிருக்கிறது. வழக்கம்போல பாப்பன ஏடுகளை நடத்துபவர்களை வாங்கு வாங்கென்று வாங்கி இருக்கிறார்கள். கட்டுரையை எழுதியவர் ஒரு படி மேலே சாரி கீழே போயி, அந்த ஏடுகளை நடத்துபவர்களின் தாயின் கற்பின் மீதும் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.\nகலாநிதி பின்லாந்து சென்றுள்ளார் என ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ள அந்த எழுத்தாளரும், அதனைப் பிரசுரித்த ஏடும், அதனை வெளியிட்ட வெளியீட்டாளரும், அதன் ஆசிரியரும், அதன் தலைவரும் உத்தமி ஒருத்திக்குப் பிற்ந்திருந்தால் - கலாநிதி மாறன் பின்லாந்து சென்றதை நிரூபிக்க வேண்டும் செய்வார்களா நிரூபித்துக்காட்டி தாங்கள் உத்தமிக்குப் பிறந்தவர்கள் என்பதை நிலை நிறுத்துவார்களா பத்திரிகை இருக்கிறது; பேனா இருக்கிறது என்பதற்காக எதையும் எழுதலாம் என்ற ஈனபுத்தியாளர்கள், கலாநிதி மாறன் பின்லாந்து சென்றதை நிரூபித்து - தங்கள் தாயின் பத்தினித் தனத்தை நாடறியச் செய்வார்கள் என நம்புவோமாக\nஅப்படியானால் உண்மையிலேயே கலாநிதி வெளிநாடு செல்லவில்லையா அதுவும் இல்லை. அவர் வெளிநாடு சென்றிருக்கிறார் என்பதையும் ஒத்துக்கொள்க���றார்கள். சரி எங்கே சென்றார் அதுவும் இல்லை. அவர் வெளிநாடு சென்றிருக்கிறார் என்பதையும் ஒத்துக்கொள்கிறார்கள். சரி எங்கே சென்றார் அது பற்றி எதுவும் கூறவில்லை. இப்போது கலாநிதியை பற்றி செய்தி வெளியிட்டது குற்றமா அது பற்றி எதுவும் கூறவில்லை. இப்போது கலாநிதியை பற்றி செய்தி வெளியிட்டது குற்றமா இல்லை அவர் பின்லாந்து சென்றார் என்பது குற்றமா இல்லை அவர் பின்லாந்து சென்றார் என்பது குற்றமா இப்படி செய்தி வெளியிட்டதற்கு சம்பந்தப்பட்டவரின் தாய் எப்படி பொறுப்பாக முடியும் இப்படி செய்தி வெளியிட்டதற்கு சம்பந்தப்பட்டவரின் தாய் எப்படி பொறுப்பாக முடியும் அப்படியானால் தவறான நடத்தை உள்ள பெண்ணுக்கு பிறந்தவர்கள் எல்லோரும் நாட்டில் தவறு செய்வார்கள். அதற்கு முழுக்காரணமும் அந்த பெண்தான் இல்லையா அப்படியானால் தவறான நடத்தை உள்ள பெண்ணுக்கு பிறந்தவர்கள் எல்லோரும் நாட்டில் தவறு செய்வார்கள். அதற்கு முழுக்காரணமும் அந்த பெண்தான் இல்லையா இதற்கு பெயர்தான் பட்டர்பிளை எஃப்பெக்டோ இதற்கு பெயர்தான் பட்டர்பிளை எஃப்பெக்டோ பகுத்தறிவு கொண்டாடும் பெண்ணியம் பல்லிளிக்கிறது.\nடெல்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பினாலும், ஆசிய அணிகளுக்கே உரிய சுழற்பந்து வீச்சை பயன்படுத்தி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இருக்கிறார்கள். இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, தன் முதலாவது போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளார் அஷ்வின். மீதம் உள்ள போட்டிகளிலும், அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், ஹர்பஜன் அணிக்குள் வருவது கேள்விக்குறி ஆகி விடும். இரண்டாவது இன்னிங்சில் வழக்கம்போல, \"சச்சின் நூறாவது சதம் கடப்பார்.\" என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அதற்கு பதிலாக 15000 டெஸ்ட் ரன்கள் என்ற இன்னொரு சாதனையை படைத்திருக்கிறார். சாதனைகள் என்பது முறியடிக்கத்தான். ஆனால் இந்த சாதனை நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பது என் கருத்து. இப்போதைக்கு சச்சினை டெஸ்ட் போட்டிகளில் நெருங்கி வருபவர் ஜாக் காலிஸ் மட்டுமே (டிராவிட் மற்றும் பாண்டிங் மீது நம்பிக்கை இல்லை). இவர் டெஸ்ட் போட்டிகளில் 12000 ரன்களை நெருங்கி விட்டார். ஆனால் இவருக்கு இப்போதே 36 வயதாகி விட்டதாலும், சச்சின் எப்போது ஓய்வு பெறுவார் என்று சொல்ல முடியாததாலும், காலிஸ் சச்சின் சாதனையை முறியடிப்பது சந்தேகமே...\nநாம் எல்லோரும் இந்த டெஸ்ட் போட்டியை கவனித்து கொண்டிருக்க, மறுபுறம் இதை விட சுவாரசியமான போட்டி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது பல வினோதமான நிகழ்வுகள் ஏற்படுவது சகஜமாகி விட்டது. 434 ரன்களை விரட்டி பிடித்தது, டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது கடின இலக்கான 414ஐ விரட்டி பிடித்தது என்று அவ்வப்போது நடந்து வந்துள்ளன. அந்த வரிசையில் இந்த போட்டியையும் இணைத்துக்கொள்ளலாம். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா தடுமாறினாலும், கிளார்க் 151ரன் எடுக்க, 284 எடுத்து மூச்சு விட்டுக்கொண்டது. பிறகு ஆடிய தென்னாபிரிக்கா எந்த எதிர்ப்பும் காட்டாமல், 96 ரன்னுக்குள் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா மிக தெனாவட்டாக ஆட தொடங்கியது. எடுத்தவுடனே அதிர்ச்சிதான். அதன் பின்னர் 5 ஓவர் வரை விக்கெட் எதுவும் விழவில்லை. பிறகு ஒரு ஓவருக்கு ஒரு விக்கெட் என்ற ரீதியில் விக்கெட் விழ, 12 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 21 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து விட்டது. டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த ஸ்கோர் 26. அதை தவிர்க்க ஆஸ்திரேலியா போராடியது. கடைசியில் சிடில் வந்து சில பவுண்டரிகள் அடிக்க, 47 ரன்னுக்குள் ஆட்டத்தை முடித்துக்கொண்டது. தற்போது 236 ரன் என்ற இலக்கோடு தென்னாபிரிக்கா ஆடி வருகிறது. அவர்கள் ஜெயிக்கிறார்களா இல்லையா என்று இன்று தெரிந்து விடும். இன்று ஆட்டத்தின் மூன்றாம் நாள் மட்டுமே. இரண்டாம் நாளான நேற்று மட்டும் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. என்னப்பா ஆச்சு உங்களுக்கு\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\nLabels: விளையாட்டு, வெட்டி அரட்டை\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்\nஹர்பஜன் மீண்டு வருவது கடினமே.\nஉண்மை தான். கலைஞர் எதையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர் தான்.\nஆஸ்தி v/s தெ.ஆ போட்டி மிக பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.\nகாலை(11.11.11)வணக்கம்,ஆளாளுக்கு ஆப்படிப்பதிலேயே பாதி ஆட்சிக் காலம் போய் விடுகிறதுமக்கள் பணி செய்ய நேரம் ஏது\nஆம���ம் ஆனால் இது தென்னாபிரிக்கா மீண்டு வந்ததன் காரணம்தானே. அப்படியானால் அவர்களை பொறுத்தவரை இது சிறப்பான ஆட்டம் தானே\nபகுத்தறிவின் சொல்லும, செயலும் குமட்டுகிறது.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nபகுத்தறிவு இப்பெல்லாம் வடிவேலு பட காமடியைவிட செம காமடி ஆகிவிட்டது.\nஒருநாள். T/20 போட்டிகளில் அஷ்வின் ஓகே, டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் அஸ்வினை விட மிகவும் சிறந்த பந்துவீச்சாளர். தென்னாபிரிக்கா இலகுவாக வென்றுவிடும் போலுள்ளது.\nஜெயலலிதா பற்றி நான் Facebook இல் போட்ட ஒரு status \"ஒன்றில் ஜெயலலிதாவை 'அம்மா' என்று சொல்வதை நிறுத்துங்கள்; அல்லது உங்களை பெற்றவளுக்கு வேறு ஏதாவதொரு நல்ல பெயர் கண்டு பிடியுங்கள் # மம்மி கூட ஓகே\"\n* வேடந்தாங்கல் - கருன் *\nராமராஜன் இன்னும் ஞாபகம் இருக்கா\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅறிமுகப் போட்டியிலே ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதைப் பெற்ற மண்ணின் மைந்தன் க்கு வாழ்த்துக்கள்..\n* வேடந்தாங்கல் - கருன் *\nசச்சின் சாதனைகளில் இன்னுமொரு மகுடம்..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க...\nநன்றி தலைவரே. இங்கே வந்து பாருங்க.. திரும்பின பக்கம் எல்லாம் அம்மா மயம்தான்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nநன்றி நண்பரே. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் அல்லவா\nநம்ம மக்கள்கிட்ட இருக்கிற கெட்ட குணமே, \"இவரை விட அவர் நல்லது செய்வார்.\" என்று மாறி ஓட்டுப்போடுவது, அவர் பதவிக்கு வந்த கொஞ்ச, \"நாளில் நாம் செய்தது சரியா\" என்று குழம்புவது, கடைசியில், \"அவரே தேவலாம்.\" என்று அங்கே ஓட்டுப்போடுவது.\n-அருமையான வரிகள். இதுதான் நிதர்சனம். பகுத்தறிவு அதை விளக்க இன்னொரு பெரியார்தான் பிறந்துவர வேண்டும். அஷ்வின் மேலும் பல சாதனைகள் படைக்க தமிழன் என்ற முறையில் வாழ்த்துவோம். நல்ல பதிவு நண்பா...\nமுதலில் கூறிய கருத்து கொஞ்சம் சிந்திக்க வேண்டும் ...\nMANO நாஞ்சில் மனோ said...\nஹா ஹா ஹா ஹா ரொம்ப நாள் காலம் கழிச்சி ராமராஜன் போட்டோ பாக்குறேன்...\nஅருமை பாலா சுளுக்கு எடுத்து இருக்கீங்க நன்று..\nஇன்றைய அரசியல் நொந்து போக வைத்திருக்கிறது ஒன்றும் சொல்வதற்கில்லை\nஅஷ்வின் எதிர்காலம் எப்படி என்று இனிவரும் போட்டிகள் தீர்மானிக்கும். சிறந்த வீரராக வர வேண்டும் என்பதுவே என் ஆசை...\nசரிதான் \"அம்மான்னா சும்மா இல்லடா\" பாடல் எல்லா அம்மாக்களுக்கும் பொருந்துகிறதோ இல்லையோ, முதல்வருக்கு நன்றாகவே பொருந்துகிறது.\nஒரு நல்ல ரவுண்ட் அப்\nஅஷ்வின் நிச்சயமாக இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார். நல்ல திறமை அவரிடத்தில் உள்ளது.\nஅஸ்வினுக்கு வாழ்த்துக்கள் இந்திய அணியின் பந்துவீச்சை இளம்வீரர்கள் சிறப்பாக செய்கின்றனர் இது தொடரவேண்டும் அப்படி தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் பந்துவீச்சாளர்கள் தயார்\nஅதே போல சச்சின்,ராவிட்,லக்ஸ்மன்,ஓய்வு பெறமுன் அவர்கள் இடத்தை நிரப்பும் இளம்வீரர்களை கண்டறிய வேண்டும் இல்லை என்றால் இவர்கள் சமகாலத்தில் ஓய்வு பெறும் போது இந்திய அணி பெரும் பின்னடைவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.\nஎப்படி இருந்த அவுஸ்ரேலிய அணி இப்படி ஆகிவிட்டது.....ஹி.ஹி.ஹி.ஹி....\nபகுத்தறிவைப் புரிஞ்சுக்க நமக்கு பகுத்தறிவு வேணும் பாலா\nநல்ல பதிவு.. தமிழ் நாட்டிலேயே மிகக் காமெடியான ஒரு கான்செப்ட் தான் பகுத்தறிவு :)\nமாப்ள அம்மா எப்பவுமே இப்படித்தான்னு மீண்டும் நிரூபிக்க ஆரம்பிச்சி இருக்காங்க ஹிஹி...பகுத்தறிவு எங்கும் விற்ப்பனைக்கு இல்லை ஹிஹி..அஷ்வின் கெடச்ச சான்சை சரியா யூஸ் பண்ணிகிட்டாறு...ஆஸ்திரேலிய பக்கிகளுக்கு தெனவட்டுக்கு ஒன்னும் குறைச்சலில்ல போல ஹிஹி..அஷ்வின் கெடச்ச சான்சை சரியா யூஸ் பண்ணிகிட்டாறு...ஆஸ்திரேலிய பக்கிகளுக்கு தெனவட்டுக்கு ஒன்னும் குறைச்சலில்ல போல ஹிஹி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nகாலையில டிவில அவர் பாட்டு போட்டாங்க அதான்.\nஎன் ஆசையும் அதுதான் நண்பரே\nகிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினால் நிரந்தரமான ஒரு இடம் கண்டிப்பாக கிடைக்கும். நன்றி நண்பரே\nஇப்போது கோலி கம்பீர் ரெய்னா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஓய்வு பெரும் வீரர்களின் இடத்தை கண்டிப்பாக நிரப்புவார்கள் என்று நம்பலாம். நன்றி நண்பரே.\nநமக்கு பகுத்தறிவு வந்திடக்கூடாதுன்னுதானே இந்த பகுத்தறிவாளர்கள் எல்லாம் போராடுறாங்க...\nமக்கள் கெடக்குறாங்க முட்டாபசங்க. என்ன நல்லது பண்ணாலும் அடுத்த தேர்தலில் கட்சி மாறித்தான் ஓட்டு போடுவாங்க. அதுக்குள்ள இவர் பண்ண எல்லாத்தையுமே அழிச்சுடனும்.\"\nடைட்டில் இந்த பதிவுக்கு ரொம்ப பொருத்தம் பாலா\n.இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்\nஅஷ்வினுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே படுகிறது. அ���ர் விக்கெட் டேக்கர் என்பதை நிரூபித்து வருகிறார். பாலாஜியை போல இவரும் பாதியில் போய்விடாமல் உடல் திறனை கட்டுக்குள் வைக்க வேண்டுமே..\nஉண்மைதான் நண்பரே. உடல்தகுதியை மட்டும் கவனித்துக்கொண்டால் சிறப்பான ஒரு வீரராக உருவாகலாம். நன்றி.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவெட்டி அரட்டை - அரசியல், சினிமா, கிரிக்கெட்\nமழலைகள் உலகம் - தொடர் பதிவு\nஅஜீத் என்ற அமெரிக்க கைக்கூலி\nகாக்க வைப்பது, காத்திருப்பது - எது சுகம்\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவ...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nதெரியாம மாட்டிக்கிட்டா என்ன பண்றது\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிற���ு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-12-12T04:20:54Z", "digest": "sha1:AXUF2FOQXB4G63AHFGOX4P3MIWKB2NMQ", "length": 10597, "nlines": 181, "source_domain": "tamil.kelirr.com", "title": "சிங்கப்பூர் சுற்றுலா | கேளிர்", "raw_content": "\nHome Tags சிங்கப்பூர் சுற்றுலா\nசிங்கப்பூரின் தெலோக் அய்யர் தெருவில் அமைந்துள்ள மிக பழமையான மசூதி இந்த மஸ்ஜித் அல்-அப்ரர். சிங்கப்பூரின் மத்திய பகுதியான சைனாடவுனில் அமைந்துள்ள இந்த மசூதிக்கு வேறு இரு பெயர்களும் உள்ளன, அவை, குச்...\nசிங்கப்பூர் கலை அருங்காட்சியகத்துடன் இணைந்துள்ள சமகால அருங்காட்சியகம் தான் 8 க்யூ சாம்(8Q SAM). நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு ஏன் இந்த பெயர் வந்தது என்றால், பிராஸ் பஷா...\nலீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்\nசிங்கப்பூரின் தேசிய பல்கலைக் கழகத்தில் உள்ள கென்ட் ரிட்ஜ் கேம்பஸ் வளாகத்தில் அமைந்துள்ளது இந்த லீ காங் சியா���் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Lee Kong Chian Natural History Museum (LKCNHM))....\nசிங்கப்பூரின் மிகப்பெரிய தேவாலயம் என்ற புகழை கொண்ட தேவாலயம் இந்த புதிய படைப்பு தேவாலயம்(New Creation Church). 5,142 பிரார்த்தனை இருக்கைகள் கொண்ட இந்த பிரம்மாண்ட தேவாலயத்தில், ஞாயிறன்று மட்டும் 33,000 பேர்...\nசிங்கப்பூரின் பெடாக் வாக் பகுதியில் அமைந்துள்ளது இந்த பலேலாய் புத்த கோயில்(Palelai Buddhist Temple). சிங்கப்பூரில், இந்துக்கள் மற்றும் சீனர்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். சீன மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில்...\nஃபூ ஐ சான் மடாலயம்\nசிங்கப்பூரின் கெய்லாங் பகுதியில் அமைந்துள்ளது இந்த ஃபூ ஐ சான் மடாலயம் (Foo Hai Ch’an Monastery). கெய்லாங்கில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலை ஒட்டி இந்த புத்த ஆலயம் தற்போது அமைந்துள்ளது....\nவாட் ஆனந்த மெட்டரமா தாய் புத்த கோயில்\nசிங்கப்பூரின் ஜலன் புகித் மெரா சாலையில் அமைந்துள்ளது வாட் ஆனந்த மெட்டரமா தாய் புத்த கோயில் (Wat Ananda Metyarama Thai Buddhist Temple). பர்மா புத்த கோயிலை போலவே இந்த கோயிலும்...\nகுவான் இம் தொங் ஹுட் சோ கோயில்\nசிங்கப்பூரின் வாட்டர்லூ பகுதியில் உள்ள சீனக் கோயில் இந்த குவான் இம் தொங் ஹூட் சோ கோயில்(Kwan Im Thong Hood Cho Temple). சிங்கப்பூரில் வாழும் சீன மக்களின் வழிபாட்டுத் தலமாக...\nபர்மா புத்தர் கோயில் என்றும் மஹா சாசன ராம்சி என்றும் அழைக்கப்படும் இந்த புத்தர் கோயில் சிங்கப்பூரில் 1875-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிங்கப்பூரில் வாழும் பர்மியர்கள் வழிபடும் ஒரே கோயிலாக இந்த பர்மா...\nசிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது இந்த கட்டோங் பழமை இல்லம். பெரனகன் இன மக்களின் பாரம்பரியத்தை விளக்கும் மற்றுமொரு நினைவுச் சின்னமாகவும் அவர்களின் பழமை வாய்ந்த பொருட்கள், ஆடை ஆபரணங்களை காட்சிப்படுத்தும்...\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\nகாலத்தின் குரல் – மாலனுடன் ஒரு மாலைப் பொழுது மூன்று தொகுப்புரைகள்\nமக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81400", "date_download": "2019-12-12T03:17:38Z", "digest": "sha1:AJ6U7JW2DOKC72G75W4DS2BVNXE55HYJ", "length": 14778, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தலையெழுத்தை மாற்றும் பிரம்மா கோயில்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nதலையெழுத்தை மாற்றும் பிரம்மா கோயில்\nபதிவு செய்த நாள் : 03 டிசம்பர் 2019\nவெற்­றியை நோக்கி எடுக்­கும் முயற்­சி­கள் தோல்­வி­யில் முடிந்­தால், ‘எல்­லாம் என் தலை­யெ­ழுத்து’ என்று விதியை எண்ணி நொந்­து­ கொள்­ப­வர்­கள் இனி அந்த கவ­லையை விட்­டு­வி­ட­லாம். திருப்­பட்­டூ­ரில் எழுந்­த­ரு­ளி­யி­ருக்­கும் பிரம்­மனை தொழுது தங்­க­ளது தலை­யெ­ழுத்தை திருத்தி எழு­திக்­கொண்டு வெற்­றி­க­ர­மான திருப்­பங்­களை சந்­திக்­கலாம்.\nதிருச்­சி –­ சென்னை தேசிய நெடுஞ்­சா­லை­யில் சம­ய­பு­ரத்தை அடுத்­துள்­ளது சிறு­க­னுார். இவ்­வூ­ருக்கு மேற்­கில் சுமார் 5 கி.மீ. தொலை­வில் உள்ள சிற்­றுார்­தான் திருப்­பட்­டூர். பாடல் ­பெற்ற சிவத்­த­லங்­க­ளில் வைப்­புத்­த­ல­மாக குறிக்­கப்­பட்­டுள்­ளது. இங்­குள்ள சிவன் ‘பிரம்­ம­பு­ரீஸ்­வ­ரர்’ என்று அழைக்­கப்­ப­டு­கி­றார்.\nதல வர­லாறு: புரா­ணங்­கள் கூற்­றுப்­படி சிவ­னுக்கு ஈசா­னம், தத்­பு­ரு­ஷம், அகோ­ரம், வாம­தே­யம், சத்­யோ­ஜா­தம் என்று ஐந்து முகங்­கள் இருந்­தன. இதே­போல் படைப்­புக்­க­ட­வு­ளான பிரம்­மா­வுக்­கும் ஆதி­யில் ஐந்து முகங்­கள் இருந்­த­ன­வாம். இத­னால் சரா­யு­ஜம், உத்­பி­ஜம், அண்­ட­ஜம், ஸ்வேத­ஜம் (பிறப்­பவை, பொறிப்­பவை, முளைப்­பவை, வெடிப்­பவை) என்று நான்கு வகை­க­ளில் 82 லட்­சம் ஜீவ­ரா­சி­களை படைத்து அவற்­றின் வாழ்வை தீர்­மா­னிக்­கும் தலை­யெ­ழுத்­தை­யும் எழு­து­ப­வர் இவரே என்­ப­தும் ஐதீ­கம்.\nஇவ்­வாறு உல­கில் வாழும் சர்வ ஜீவ­ரா­சி­க­ளை­யும் படைத்து அவற்­றுக்­கான தலை­யெ­ழுத்­தை­யும் நிர்­ண­யிப்­ப­தால், பிரம்மா தானும் ஈச­னுக்கு ஈடா­ன­வன்­தான் என்று பேசி­னா­ராம். இத­னால் கோப­ம­டைந்த சிவ­பெ­ரு­மான், பிரம்­மா­வின் தலை­க­ளில் ஒன்றை கிள்­ளி­யெ­றிந்­து­விட்­ட­து­டன், படைக்­கும் தொழி­லை­யும் அவ­ரி­டமிருந்து பறித்­து­விட்­டா­ராம். இத­னால் உல­கில் படைப்பு தொழில் நின்­று­போ­னது. ஈச­னின் சாபத்­தால் பொழி­வும், நிம்­ம­தி­யும் இழந்து பிரம்­மன் வருந்­தி­யி­ருக்க, நார­தர் உள்­ளிட்ட ரிஷி­க­ளும் தேவர்­க­ளும் பிரம்­ம­னுக்கு அறி­வு­ரை­கள் கூறி, ஈச­னி­டம் சென்று மன்­னிப்­பும், சாப­வி­மோ­ச­ன­மும் பெறும்­படி அறி­வு­றுத்­தி­ன­ராம்.\nஇந்த ஆலோ­ச­னைப்­படி ஈச­னைத் தொழுது வேண்­டிய பிரம்­ம­னி­டம், ஈசன் பூமி­யில் ஏதா­வ­தொரு தலத்­தில் 12 சிவ­லிங்­கங்­களை பிர­திஷ்டை செய்து வழி­பட்டு வரு­வா­யாக, குறிப்­பிட்ட காலத்­தில் யாமே நேரில் வந்து உமக்கு சாப­வி­மோ­ச­னம் தரு­வோம் என்று கூறி­னா­ராம்.\nஇதை­ய­டுத்து பிரம்­மன் இந்த தலத்­துக்கு வந்து 12 சிவ­லிங்­கங்­களை பிர­திஷ்டை செய்து நித்­யப்­படி பூஜை­கள் செய்து வர­லா­னார். அவ­ரு­டைய நீண்­ட­கால பிரார்த்­த­னைக்கு பின்­னர் சிவ­பெ­ரு­மான் இத்­த­லத்­தில் உள்ள மகி­ழ­ம­ரத்­த­டி­யில் எழுந்­த­ருளி, ‘‘இரு­வ­ருக்­கும் ஐந்து முகம் இருந்­தால் குழப்­பம் ஏற்­ப­டும். எனவே, உனக்கு இனி நான்கு முகம் போதும். எனி­னும் உனக்கு படைக்­கும் ஆற்­றலை மீண்­டும் தரு­கி­றோம். முன்­பு­போல் படைப்­புத்­தொ­ழிலை இங்­கி­ருந்தே தொடங்­கு­வா­யாக. இத்­த­லத்­தில் எனக்­க­ருகே நீயும் ஒரு சன்­னதி கொண்­டி­ருந்து இங்கு வந்து உன்­னை­யும், என்­னை­யும் வணங்கி வேண்­டு­வோ­ருக்கு அவர்­க­ளின் தலை­யெ­ழுத்தை தேவைப்­பட்­டால் மங்­க­லக­ர­க­மாக மாற்­றித் தரு­வா­யாக’’ என்று கூறி அருள் செய்­தா­ராம். அதன்­படி பிரம்மா இங்கு யோக நிலை­யில், அமர்ந்த தோற்­றத்­தில் இருந்து வரு­வோ­ருக்கு அருள் செய்து வரு­கி­றார்.\nஇந்த தேவ ரக­சி­யம் பல நுாற்­றாண்டு காலம் வெளி­யு­ல­குக்கு தெரி­யா­மல் இருந்­தது. எனி­னும், சமீ­ப­கா­ல­மாக சில ஜோதி­டர்­க­ளின் கணிப்­பின் மூலம் வெளிப்­பட்டு அவர்­கள் கூற்­றுப்­படி விவர­ம­றிந்­த­வர்­கள், இந்த தலத்­துக்கு வந்து பிரம்­ம­பு­ரீஸ்­வ­ர­ரை­யும், தனிச்­சன்­ன­தி­யில் எழுந்­த­ரு­ளி­யி­ருக்­கும் பிர­ம்மாண்ட பிரம்­மா­வை­யும் வணங்கி தங்­க­ளது தலை­யெ­ழுத்தை மாற்­றித் தரும்­படி வேண்­டிக்­கொள்­கின்­ற­னர். பல­ருக்கு அது­ ப­லி­த­மாகி தற்­போது, வியா­பா­ரம், அர­சி­யல், சினி­மாத்­து­றை­களை சேர்ந்த பிர­ப­லங்­கள் அடிக்­கடி வரும் கோயி­லாக மாறி­யுள்­ளது.\nபிரம்மா தனது சாபம் நீங்க வழி­பட்ட 12 சிவ­லிங்­கங்­க­ளில் 5 சிவ­லிங்­��ங்­கள் கோயில் பிர­ாகா­ரத்­தில் உள்­ளன. மீத­முள்ள 7 சிவ­லிங்­கங்­கள் கோயில் நந்­த­வ­னத்­தில் தனித்­தனி சன்­ன­தி­க­ளில் உள்­ளன. சுவாமி சன்­ன­தியை அடுத்து பிரம்ம சம்­பத்­க­வுரி அம்­பாள் சன்­னதி இருக்­கி­றது. மதுரை மீனாட்சி உரு­வில் சிறி­தாக, ஆனால் பார்ப்­ப­வர்­களை பர­வ­சப்­ப­டுத்­தும் அழ­கு­டன் இந்த அம்­பி­கை­யும் சிறந்த வரப்­பி­ர­சா­தி­யாக இத்­த­லத்­தில் விளங்­கு­கி­றாள்.\nஇந்த கோயி­லில் யோக­சாஸ்­தி­ரங்­களை உல­கிற்கு தெரி­வித்த பதஞ்­சலி முனி­வ­ரின் ஜீவ­ச­மாதி உள்­ளது. யோக மார்க்­கத்­தில் நாட்­ட­முள்­ள­வர்­கள் இந்த சன்­னதி அருகே அமர்ந்து சிறிது நேர­மா­வது தியா­னத்­தில் ஈடு­பட்டு அந்த சுகா­னு­ப­வத்தை பெறு­கின்­ற­னர்.\nவாழ்­வில் திருப்­பங்­கள் வேண்­டும் என்று விரும்­பு­வோர் ஒரு முறை­யா­வது இத்­த­லத்­திற்கு வந்து இங்­குள்ள மூர்த்­தி­களை வணங்கி வள­மும், நல­மும் பெற­லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79516/cinema/Kollywood/Cheating-case-file-against-Hrithik-Roshan.htm", "date_download": "2019-12-12T03:42:58Z", "digest": "sha1:4FYOQLKDD6NZN3ASR4AXWV6ZNUX4UB5B", "length": 10303, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹ்ரித்திக் ரோஷன் மீது ஏமாற்று வழக்கு பதிவு - Cheating case file against Hrithik Roshan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | முக்கிய கதாபாத்திரத்தில் கவுசல்யா | அடர்ந்த காட்டில் படப்பிடிப்பு | 'குயின்' அதிரடி திருப்பம் | 'குயின்' அதிரடி திருப்பம் | சிறப்பான, 'டுவிஸ்ட்' | நகைச்சுவை கலாட்டா | கமலை சந்தித்த பிராவோ | 2021ல் ரஜினி கூறிய அதிசயம், அற்புதம் நிகழும் : சத்திய நாராயணராவ் | இந்து மதத்தில் தொடரும் நயன்தாரா | பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்: நடிகை மஞ்சரி பட்நிஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஹ்ரித்திக் ரோஷன் மீது ஏமாற்று வழக்கு பதிவு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது உடலை கட்டுமஸ்தாக, கட்டுக்கோப்பாக பேணிக்காப்பதில் மிக அக்கறை கொண்டவர். அதனாலேயே க்யூர் பிட் ஹெல்த்கேர் என்கிற இந்திய நிறுவனம் ஹ்ரித்திக் ரோஷனை தங்களது விளம்பரத் தூதராக நியமித்துள்ளது. இந்த நிலையில் ஹ்ரித்திக் ரோஷன் மீது, தங்களை ஏமாற்றிவிட்டதாக ஐதராபாத்தை சேர்ந்த சசிகாந்த் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஅதாவது தனியார் நிறுவனம் தின��ரி பயிற்சி என்கிற பெயரில் தங்களது வாடிக்கையாளர்களை ஏமாற்றி கொண்டிருப்பதாகவும் 1800 பேர் இந்த நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக பதிவு செய்துள்ள நிலையில் பயிற்சி செய்வதற்கான போதுமான இட வசதியை அவர்கள் செய்து தரவில்லை என்றும் அந்தப் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.\nஅது மட்டுமல்ல பயிற்சி வகுப்புகள் மூன்று நாட்கள் கூட சேர்ந்தாற்போல நடத்தப்பட்டது இல்லை என்றும், இந்த நிறுவனத்தின் உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றும் நபர்களின் மோசமான நடத்தையால் எங்களைப் போன்றவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.. ஹ்ரித்திக் ரோஷனின் விளம்பரத்தால் இந்த பயிற்சி நிறுவனத்தில் இணைந்ததால் தான் ஹ்ரித்திக் மீது வழக்கு தொடர்ந்துள்ளாராம். இது பற்றிய விசாரணை தற்போது நடந்து வருகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதிருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்ற ... சல்மான்கானுக்கு நீதிமன்றம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஉலுக்கும் தீபிகாவின் ‛சப்பாக்' கதாபாத்திரம்\n‛மீடூ' முன்பாகவே வந்திருக்க வேண்டும்: ஷாரூக்கான்\nசகோதரியை இழந்தார் நவாசுதீன்: திரையுலகம் ஆறுதல்\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/vijayakanth-campaigning-support-admk-candidate/", "date_download": "2019-12-12T04:25:58Z", "digest": "sha1:CTLSOFWIGHGHQ4UMV74XAM7ZW4G6GQYM", "length": 8914, "nlines": 151, "source_domain": "in4net.com", "title": "விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nலட்ச தீபத்தில் ஜொலித்த மதுரை மீனாட்சி\nபிரியாணிகாக மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வ��த்த கணவன்\nஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் திருநெல்வேலியில் அறிமுகம்\nகியா மோட்டார்ஸ் இந்திய உற்பத்தி வசதியை அதிகாரப்பூர்வமாக திறக்கிறது\nபொருளாதார நெருக்கடி – 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு\nஉலகளாவிய ஸ்பாம் அழைப்புகளில் இந்தியாவில் 15% அதிகரிப்பு\nகூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\n85 நாட்கள் தேடலுக்கு பிறகு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாசா\nமதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்\nவெளிமாநிலங்களுக்கு உப்பு அனுப்பும் பணி தீவிரம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு பாஜகவும் தயார் – பொன்.ராதாகிருஷ்ணன்\nதாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சியாரா\n60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்ட அழகிய வீடு\nஎன்னாது நீச்சல் உடையில் வந்தால் பெட்ரோல் இலவசமா\nமுகம் பளபளக்க அழகு குறிப்புகள்\nபிரசவத்திற்கு பிறகு இம்சிக்கும் இடுப்பு வலிக்கு தீர்வு\nவிக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம்\nவிக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிக்கும வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வரும் 19ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்ய உள்ளதாக தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.\nஅழகு சாதன நிலைய வியாபாரியிடம் ரூ.80 லட்சம் மோசடி\nவடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்\nஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: சத்தியநாராயணராவ்\nஎன்கவுண்டர்: உச்சநீதிமன்றம் புது உத்தரவு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்\nஇன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம்\nஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: சத்தியநாராயணராவ்\nஅடுத்த ஆண்டு ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி துவங்குவது பற்றி உறுதியான அறிவிப்பு வெளியாகும் என்று, அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவடடம் அவிநாசியில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு…\nஎன்கவுண்டர்: உச்சநீதிமன்றம் புது உத்தரவு\nதெலுங்கானா பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில்,குற்றவாளிகள் 4 பேர் போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த விவகார���்தை டெல்லியில் இருந்தபடியே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரணை நடத்துவார் என…\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்\nநாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம்ஸ்ரீPஹரிகோட்டாவிலுள்ள…\nஇன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று மாலை 5:30 மணிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504218/amp?ref=entity&keyword=branch", "date_download": "2019-12-12T04:13:04Z", "digest": "sha1:YILNFOEKN3JMIBSEF4MI7DAIV7H3TUVP", "length": 7595, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil Nadu government should decide on compensation for homeless victims in Gaza Storm: HC Branch | கஜா புயலில் ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கான இழப்பீடு பற்றி தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுர��் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகஜா புயலில் ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கான இழப்பீடு பற்றி தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை\nமதுரை: கஜா புயலில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கான இழப்பீடு பற்றி தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கஜா புயல் இழப்பீடு தொடர்பாக மாநில வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை கொள்கை முடிவு எடுக்க வேண்டும் நீதிமன்றம் கூறியுள்ளது.\nஅரியலூர் அருகே அழுகிய நிலையில் சாலையோரம் வீசப்பட்ட வெங்காய மூட்டைகள்\nதஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.35 லட்சத்துக்கு ஏலம்\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் தொடங்கியது: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 கூரை வீடுகள் எரிந்து நாசம்\nடோலியில் தூக்கி வந்தபோது கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது\nவாணியம்பாடி அருகே சாலை வசதியில்லாததால் தொழிலாளி சடலத்தை டோலி கட்டி தூக்கி சென்ற பரிதாபம்\nஊராட்சி தலைவர் பதவிக்கு திருநங்கை வேட்புமனு தாக்கல்\nஊட்டி அருகே ஆர்டிஓ அதிரடி உத்தரவு தாயை பராமரிக்காத மகன்கள் மாதம் 4,000 தர உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தர்மபுரி புரோக்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிருச்சுழி அருகே ஊராட்சி தலைவர் பதவி 21 லட்சத்துக்கு ஏலம்: வெற்றிபெற்றதும் கறி விருந்துக்கு 5 லட்சம்\n× RELATED பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1613527", "date_download": "2019-12-12T03:40:54Z", "digest": "sha1:O5EQ4NPHEV4XCFKCB27HGSAZOX2LVBHW", "length": 3721, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎம். என். ராய் (தொகு)\n17:58, 5 பெப்ரவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n'''மனபேந்திர நாத் ராய்''' (21 மார்ச்சு 1887-26 ஜனவரி 1954)எம்.என் ராய் என்று சுருக்கமாக\nஅழைக்கப்படுகிறார்.இவரின் இயற்பெயர் நரேந்திர நாத் ராய். இந்தியா விடுதலை அடைய\nபுரட்சிச் செயல்களில் இறங்கினார். ஒரு கம்யூனிஸ்ட்டு,போராளி,சிந்தனையாளர்,\nநாத்திகர் என்று இவர் போற்றப்படுக���றார்.\nஎம் என் ராயின் தந்தை ஒரு புரோகிதர்.ராய் மேற்கு வங்கத்தில் ஆர்பிலியா என்னும்\n19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியத்தேசிய உணர்ச்சி எங்கும் பரவத் தொடங்கியது.\nவிரும்பினார்.ஆயுதப்புரட்சி மூலம் மாற்றம் காணலாம் என்று நம்பினார்.\nமெக்சிக்கோவிலும் இந்தியாவிலும் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கினார்.\n1930 திசம்பரில் இந்தியாவுக்குத் திரும்பினார். ஜவகர்லால் நேரு,சுபாஸ் சந்திர போஸ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/imran-khan-upset-with-lack-of-response-to-kashmir-skd-209441.html", "date_download": "2019-12-12T03:32:07Z", "digest": "sha1:WHQ4YQXLB5BJQU4TI2A4RGP44EDEZ4HQ", "length": 11025, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "அமெரிக்கர்கள் முடக்கப்பட்டிருந்தாலும் இப்படித்தான் இருப்பீர்களா? நியூயார்க்கில் கொதித்த இம்ரான் கான் | imran khan upset with lack of response to kashmir skd– News18 Tamil", "raw_content": "\nஅமெரிக்கர்கள் முடக்கப்பட்டிருந்தாலும் இப்படித்தான் இருப்பீர்களா நியூயார்க்கில் கொதித்த இம்ரான் கான்\nதுடைப்பத்துடன் குங்ஃபூ பயிற்சி செய்யும் தீயணைப்பு வீரர்..\n அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க சர்வதேச மத அமைப்பு பரிந்துரை\nஐஸ் பக்கெட் சேலஞ்ச்-ஐ அறிமுகம் செய்த அமெரிக்கர் 34 வயதில் மரணம்\nவிண்வெளியில் ’ரோபோ ஹோட்டல்’ ஆரம்பிக்கும் நாசா..\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஅமெரிக்கர்கள் முடக்கப்பட்டிருந்தாலும் இப்படித்தான் இருப்பீர்களா நியூயார்க்கில் கொதித்த இம்ரான் கான்\n9 லட்சம் ராணுவத்தினருக்கு காஷ்மீரில் என்ன வேலை எப்போது ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறதோ எப்போது ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறதோ அதன்பிறகு என்ன நடக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.\nசர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் எனக்கு ஏமாற்றமளித்துள்ளது என்று அமெரிக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர், பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்���ப்ட்டது.\nஇன்று நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘சர்வதேச சமுகத்தின் நடவடிக்கைகள் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை 80 லட்சம் ஐரோப்பியர்கள் அல்லது யூதர்கள் அல்லது வெறும் எட்டு அமெரிக்கர்கள் காஷ்மீர் போல அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் இப்படித்தான் இருந்திருப்பீர்களா உங்களுடைய எதிர்வினை இப்படித்தான் இருந்திருக்குமா\nகாஷ்மீர் முடக்கப்பட்டிருப்பதை நீக்கச் சொல்லி இதுவரையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு அழுத்தம் கூட தரவில்லை. 9 லட்சம் ராணுவத்தினருக்கு காஷ்மீரில் என்ன வேலை எப்போது ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறதோ எப்போது ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறதோ அதன்பிறகு என்ன நடக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.\nஇந்தியாவின் பொருளாதார மதிப்பின் காரணமாகவும், உலக அரங்கில் அந்நாட்டுக்கு உள்ள செல்வாக்கின் காரணமாகவும், காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் கூறுவதை உலக சமூகம் கவனிக்க மறுக்கிறது. இந்தியா 120 கோடி மக்கள் கொண்ட மிகப் பெரும் சந்தை. அதன் காரணமாக அந்த நாட்டுக்கு நெருக்கடி அளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தார்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/seemana-spoke-controversial-speech/59811/", "date_download": "2019-12-12T03:05:45Z", "digest": "sha1:LTKFM53QQUGPJ3HURRV2QBL6VV6WHP2G", "length": 11967, "nlines": 122, "source_domain": "www.cinereporters.com", "title": "எனக்கு ஓட்டுப் போட்ட 18 லட்சம் பேர்தான் தமிழர்கள் – சீமான் சர்ச்சைப் பேச்சு ! - Cinereporters Tamil", "raw_content": "\nஎனக்கு ஓட்டுப் போட்ட 18 லட்சம் பேர்தான் தமிழர்கள் – சீமான் சர்ச்சைப் பேச்சு \nஎனக்கு ஓட்டுப் போட்ட 18 லட்சம் பேர்தான் தமிழர்கள் – சீமான் சர்ச்சைப் பேச்சு \nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்கள் கட்சிக்கு ஒட்டுப் போட்ட 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள் எனப் பேசியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கந்தசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஅப்போது பேசிய அவர் ‘வெளி மாநிலத்தவர்கள் எல்லாம் தமிழகம் வந்து தமிழ் கற்று கொண்டு தங்களை தமிழர்கள் என அடையாளப்படுத்தி கொள்கின்றனர். தமிழர்களோ தமிழே சரியாக தெரியாமல் சுற்றி கொண்டிருக்கின்றனர். என்னைப் பார்த்து எல்லோரும் கேட்கிறார்கள். 10 வருடமாக கத்திக்கொண்டு இருக்கிறாயே உனக்கு ஏன் யாரும் ஓட்டுப்போடவில்லை என்று \nஎனக்கு ஓட்டுப்போட்ட 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள். மற்றவர்கள் எல்லாம் தமிங்கிலர்கள். இவர்களுக்கு தமிழையே ஆங்கிலத்தில் எழுதினால்தான் புரியும். இவர்களையெல்லாம் கட்டி வைத்து தோலை உரிக்க வேண்டும். 60 வயதான அப்பனைக் கிழவன் என்று சொல்கிறார்கள். ஆனால் 70 வயதான நடிகனை தலைவன் என்கிறார்கள்.’ எனக் கூறினார்.\nபிரபுதேவா நடிப்பில் ஊமைவிழிகள் – டிவிட்டரில் தனுஷ் வெளியிட்ட போஸ்டர் \nபிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்…\nபலமுறை சுங்கச்சாவடியில் பணம் கட்டாமல் சென்ற சீமான் கட்சிக்காரர் – என்ன ரகசியம் தெரியுமா \nஇளையராஜாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய பாரதிராஜா – பிரசாந்த் ஸ்டுடியோவில் பரபரப்பு\nவீட்டுக்கு வீடு கார் கொடுப்போம்… எந்த கார் தெரியுமா\nஅனுராதா விபத்துப் பகுதி… கொடிக்கம்பமே இல்லை என சாதிக்கும் தமிழக அரசு \nசர்ச்சையில் சிக்கியதும் வெளிநாடு பறந்த நித்யானந்தா – கைவிரித்த போலிஸார் \nசாலை பாதுகாப்பு பற்றி பேசும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்……\nகமலைச் சந்தித்த பிராவோ – பின்னணி என்ன \nஒரு வழியாக ஐய்யப்பனுக்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் \nமொட்டை மாடியில் முழுபோதையில் சமையல் மாஸ்டர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் \nஇந்திய பேட்ஸ்மேன்கள் வெறித்தனம் – தொடரை வென்றது இந்தியா \nபள்ளி மாணவிகளிடம் ��ில்மிஷம் – ஷீவை கழற்றி செம அடி அடித்த பெண் காவலர் (வைரல் வீடியோ)\nகுஷ்பு மீனாவுடன் ரஜினி ; படம் பண்ணு தலைவா\nஹிந்தி தெரியும்…பேச முடியாது – பத்திரிக்கையாளர்களிடம் மாஸ் காட்டிய சமந்தா\nகாலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\n50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nபேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….\nஎன் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nஉலக செய்திகள்5 days ago\n பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…\n வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….\nஉலக செய்திகள்6 days ago\nஎன்னை அனுபவி… ரயிலில் போதையில் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ\n.. சீண்டியவருக்கு கும்மாங்குத்து.. மணமேடையில் ருசிகரம் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/15012221/Motorcycle-crashes-into-a-highrise-barrier-wall-Medical.vpf", "date_download": "2019-12-12T04:12:21Z", "digest": "sha1:KHJPCDZX3NIFMDTTAF73H7YQFS3TPEHF", "length": 10107, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Motorcycle crashes into a high-rise barrier wall Medical College student kill || மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மருத்துவக் கல்லூரி மாணவர் பலி - திண்டுக்கல் அருகே பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மருத்துவக் க���்லூரி மாணவர் பலி - திண்டுக்கல் அருகே பரிதாபம் + \"||\" + Motorcycle crashes into a high-rise barrier wall Medical College student kill\nமேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மருத்துவக் கல்லூரி மாணவர் பலி - திண்டுக்கல் அருகே பரிதாபம்\nதிண்டுக்கல் அருகே மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பல் மருத்துவக்கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nதஞ்சையைச் சேர்ந்தவர் ஆபிரகாம். இவருடைய மகன் அம்புரோஸ் பாலசிங் (வயது 21). இவர் நாமக்கல்லை அடுத்த குமாரபாளையத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அம்புரோஸ் பாலசிங் தனது மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.\nதிண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே கரூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலை மேம்பாலத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.\nஇதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்தில் பலியான அம்புரோஸ் பாலசிங்கின் உடலை கைப்பற்றினர்.\nபின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. 2 மாவட்ட பிரிவினையில் குளறுபடி: வீட்டின் முன்பகுதி விழுப்புரம் மாவட்டம், சமையலறை கள்ளக்குறிச்சி மாவட்டம்\n2. உத்தவ் தாக்கரேயுடன் ஏக்நாத் கட்சே திடீர் சந்திப்பு - மராட்டிய அரசியலில் பரபரப்பு\n3. மனைவியுடன் பால் வியாபாரி தற்கொலை மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விபரீதமுடிவு\n4. பிறப்புச்சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில்\n5. ஸ்கூட்டர் மீது கார் மோதி - தனியார் நிறுவன ஊழியர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426563", "date_download": "2019-12-12T02:54:19Z", "digest": "sha1:SB4BMJIXUSFKXOATJ4E6W5QQEI6A6TNK", "length": 15508, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெ., நினைவு நாள் - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ...\nசட்டசபை ஒத்திவைப்பு லோக்சபாவில் எதிரொலி\nவிழுப்புரம் : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,வின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, விழுப்புரத்தில் அ.தி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.\nவிழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் நடந்த நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., அமைப்பு செயலர் மற்றும் ராஜ்யசபா முன்னாள் எம்.பி., லட்சுமணன் தலைமை தாங்கி, அன்னதானத்தை துவக்கி வைத்தார்.ஒன்றிய முன்னாள் சேர்மன்கள் வானுார் சிவா, கோலியனுார் குப்புசாமி, ஊராட்சி முன்னாள் தலைவர்கள் ஏழுமலை, குமார், மாணவரணி செயலர் சரவணன் முன்னிலை வகித்தனர்.எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணைச் செயலர் முருகன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் வைத்தியலிங்கம், பிரபாகரன், ரவிக்குமார், மணி, ஜெயவரதன், அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர்.\nபுனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5817", "date_download": "2019-12-12T04:14:29Z", "digest": "sha1:PHE7W7MOUYPWYFQMQUYWILXU7BA6CNV5", "length": 9809, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழினி வெளியிடும் ஜெயமோகன் நூல்கள்", "raw_content": "\n« பர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nதமிழினி வெளியிடும் ஜெயமோகன் நூல்கள்\nதமிழினி இவ்வருடம் வெளியிடும் ஜெயமோகனின் நான்கு நூல்கள்\n2. இன்றைய காந்தி [ காந்திய உரையாடல்கள்]\n3. எழுதும்கலை [இலக்கிய படைப்பாக்கம் குறித்து அறிமுகம்]\n4. இந்திய சிந்தனை,சில விவாதங்கள் [இந்திய சிந்தனை மரபைச் சார்ந்த விவாதங்கள்]\nவம்சி பதிப்பகம் புதிய நூல்கள்\nஇந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்\nஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி\nபுத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும் :எஸ் அருண்மொழிநங்கை\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nகனடா – அமெரிக்கா பயணம்\nபிரயாகை முன்பதிவு- கிழக்கு அறிவிப்பு\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nTags: அறிவிப்பு, ஜெயமோகன், நூல்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/84315", "date_download": "2019-12-12T04:36:30Z", "digest": "sha1:HRVQBIN4X374IDKQ6PTB76J2653FNEVJ", "length": 7706, "nlines": 77, "source_domain": "www.thaarakam.com", "title": "அதிகாரிகளை கண்டு ஒடிய சட்டவிரோத மணல் அகழ்வுகாரர்கள்! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஅதிகாரிகளை கண்டு ஒடிய சட்டவிரோத மணல் அகழ்வுகாரர்கள்\nமுல்லைத்தீவில் சட்டவிரோ மணல் அகழ்வு மற்றும் மரம் கடத்தல்கள் தொடர்பில் புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியக அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள்.\nமுல்லைத்தீவின் நந்திக்கடல் ஏரியில் அகழப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் புதுக்குடியிருப்பில் கிரவல் அகழ்வு,ஒட்டுசுட்டானில் கருங்கல் அகழ்வுகள் தொடர்பில் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்கள்.\nநந்திக்கடல் பகுதியில் சட்டவிரோ நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பார்வையிட சென்ற அதிகாரிகளின் கண்முன்னே சட்டவிரோத மணல் அகழ்வாளர்கள் மணல் கழ்வினை விட்டு தப்பிஓடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nமுல்லைத்தீவில் இயற்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஆய்வு ஒன்றினை மேற்கொள்வதற்க்காக ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் புவிச்சரியவியல் அளவியல் தலைமைப் பணியக அதிகரிகள் உள்ளிட்டோர் முல்லைத்தீவு- கேப்பாப்புலவு,நந்திக்கடல் கள்ளியடி மற்றும் பாவடைகல் ஆற்றுப்பகுதி ,இருட்டுமடு, மூங்கிலாறு சுதந்திரபுரம் போன்ற பகுதிகளிற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது ���டைபெறும் சடடவிரோத நடவடிக்கைகளை கண்டு அதிகாரிகள் திகைப்படைந்துள்ளனர் அத்தோடு குறித்த பிரச்சனைகள் தொடர்ப்பில் விரிவாக ஆராய்ந்துவருகின்றனர்\nபரோலை நீட்டிக்க கோரி மனு அளிக்க நளினி முடிவு.\nகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுமி பலி\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.\nதமிழர் தாயகத்தில் கூடவுள்ள சிங்கள முப்படையினர் .\nயாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழில் இருந்து வவுனியா சென்ற இரண்டு இளைஞர்கள் கைது\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி…\nடோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட…\nதென் தமிழீழத்தின் முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nதேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும்…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் அழைப்பு நியூசிலாந்து.\nதமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ…\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019-தஞ்சை.\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/10/10/sanjiv-bhatts-plea-rejected-by-gujarat-high-court/", "date_download": "2019-12-12T03:37:42Z", "digest": "sha1:IVUE2SBQ7MVNB4ZO7GBIJY4AYG2APDJU", "length": 23046, "nlines": 188, "source_domain": "www.vinavu.com", "title": "சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் | vinavu", "raw_content": "\nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்��ட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதி��� தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு செய்தி இந்தியா சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் \nசஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் \nசஞ்சீவ் பட்டுக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி, தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவை நீராகரித்த குஜராத் உயர்நீதிமன்றம்.\nதடுப்பு காவல் மரண வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னால் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், அவருக்கு நீதிமன்றங்கள் மீது குறைந்த அளவே நம்பிக்கை இருக்கிறது என்று கூறி, தண்டனையை ரத்து செய்ய மறுத்திருக்கிறது.\nசெப்டம்பர் 25-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த உத்தரவில் சஞ்சீவ் பட், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை தண்டனை பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசஞ்சீவ் பட் குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் கூறிய அனுமானங்களை அரசு வழக்கறிஞர் மிதேஷ் அமீன் சுட்டிக்காட்டியதை எடுத்துக்கொண்டார் நீதிபதி திரிவேதி.\n“…விண்ணப்பதாரருக்கு நீதிமன்றங்கள் மீது மரியாதை குறைவாக உள்ளது. சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதும் நீதிமன்றத்தை அவதூறு செய்து வந்ததும் தெரியவருகிறது. உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தாக்கல் செய்த சில மனுக்கள் குறித்து திரு. அமீன் சமர்பித்த சில அவதானிப்புகள் இதை உறுதிபடுத்துகின்றன. குறிப்பாக, மத்திய அரசுக்கு எதிராக சஞ்சீவ் ராஜேந்திர பட் வழக்கில், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதை சுட்டிக்காட்டியுள்ள��ு. இந்த நீதிமன்றமும்கூட மனுதாரருக்கு உண்மையின்பால் மிகக்குறைந்த நம்பிக்கையே உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது…” என நீதிபதி தனது உத்தவில் குறிப்பிட்டுள்ளார்.\nசஞ்சீவ் பட்-ன் சட்டஆலோசகர் பி.பி. நாயக், இந்த மனு விசாரணையின்போது, ‘களங்கம் உண்டாக்குகிற விசாரணை’ என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதுகுறித்து பதிவு செய்திருக்கிற நீதிபதி, “இந்த வழக்கு களங்கம் உண்டாக்குகிற வழக்கா அல்லது வழக்கு விசாரணையில் சில சாட்சிகள் விசாரிக்கவில்லையா அல்லது பிற குறைபாடுகள் உள்ளதா என்பவை மேல்முறையீட்டின்போது பரிசீலிக்க வேண்டிய விசயங்கள்.\nஇந்தக் கட்டத்தில் நீதிமன்றம் பதிவில் உள்ள ஆதாரங்களையும் அமர்வு நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளையும் பரிசீலித்தபின், இ.த.ச. பிரிவு 302-ன் கீழ் விண்ணப்பதாரரின் தண்டனை குறித்து திருப்தி அடைந்தது. தற்போதுள்ள விண்ணப்பத்தை கருத்தில் கொள்ள எந்தவித முகாந்திரமும் இல்லை. எனவே, தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது…” என தெரிவித்துள்ளார்.\n♦ நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் \n♦ நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் \n1990, அக்டோபர் 30-ம் தேதியிட்ட வழக்கில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சஞ்சீவ் பட் மற்றும் பிரவீன்சிங் ஸாலா இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஐவர் இந்த வழக்கில் தண்டனை பெற்றனர்.\nஜாம்நகர் மாவட்டத்தில் கூடுதல் போலீசு கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட் மற்றும் இதர போலீசார், பாஜக – வி.எச்.பி நடத்திய தேசிய அளவிலான முழுஅடைப்பின்போது கலவரத்தை தூண்டியதாகக் கூறி 133 பேரை கைது செய்தனர். ரத யாத்திரை சென்ற அத்வானி கைது செய்யப்பட்டதை எதிர்த்து முழு அடைப்பு நடந்தது.\nகைது செய்யப்பட்ட 133-ல் பிரபுதாஸ் என்பவரும் ஒருவர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைதான அவர், காவல் சித்ரவதைகளால் இறந்ததாக கூறி, வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nகுஜராத் படுகொலைகளில் மோடி-அமித் ஷாவுக்கு உள்ள பங்கு குறித்து உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்ட காரணத்தாலேயே அவரை பழிவாங்கத் துடிக்கொண்டிருந்தது காவி கும்பல். அவரை சிக்க வைக்க பல்வேறு வழக்குகளை போட்டது. இதில், கிட்டத்தட்ட முப்பதாண்டுகால வழக்கை தூசி தட்டிய இந்துத்துவ கும்பல், ��வருக்கு ஆயுள் தண்டனையும் வாங்கிக் கொடுத்துள்ளது. காவிகள் சொல்லும் ‘உண்மை’களை ஏற்கிற காவிமன்றங்கள், சஞ்சீவ் பட் கூறும் உண்மையை காண மறுக்கின்றன.\nநன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21590/", "date_download": "2019-12-12T03:24:19Z", "digest": "sha1:5TEDLC47NIMNJUSS2EQS3KRODS4FK6IW", "length": 8539, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சீனப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு செல்ல உள்ளார் – GTN", "raw_content": "\nசீனப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு செல்ல உள்ளார்\nசீனப் பாதுகாப்பு அமைச்சர் Chang Wanquan இலங்கைக்கு செல்ல உள்ளார். இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர்இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளார்.\nஇலங்கை மற்றும் நேபாளத்துடனான சீன உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இந்த பயணம் சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. சீனப் பாதுகாப்பு அமைச்சருடன் அந்நாட்டு கடற்படையின் பிரதித் தளபதி Su Zhiqian உம் பயணம் செய்ய உள்ளார்.\nTagsஇலங்கை சீனப் பாதுகாப்பு அமைச்சர் நேபாளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2019 இல் 250 ஊடகவியலாளர்கள் சிறையில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅச்சுவேலி இளைஞர் போதைப்பொருளுடன் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவயோதிப பெண் கொலை – சந்தேக நபர்களின் குருதி மாதிரி எடுக்கப்பட்டன\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகளஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இலங்கை ராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலக காணியை இராணுவத்திற்கு வழங்கினார் றூபவதி – சிறிதரன் – காணியை இராணுவத்திடம் இருந்து மீட்டது நான் – றூபவதி:-\nதிருகோணமலையில் டெங்கு நோய் காரணமாக கர்ப்பிணிப்பெண் மரணம் :\n2019 இல் 250 ஊடகவியலாளர்கள் சிறையில்… December 11, 2019\nதிருக்கார்த்திகை விளக்கீடு…. December 11, 2019\nஅச்சுவேலி இளைஞர் போதைப்பொருளுடன் கைது… December 11, 2019\nவயோதிப பெண் கொலை – சந்தேக நபர்களின் குருதி மாதிரி எடுக்கப்��ட்டன December 11, 2019\nகளஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இலங்கை ராணுவம் December 11, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=10987", "date_download": "2019-12-12T03:31:01Z", "digest": "sha1:JADOTPF6ISUZ3N2DCJAIF7GCEEWTJKYA", "length": 7694, "nlines": 43, "source_domain": "karudannews.com", "title": "இலங்கை ஜனாதிபதி விவேகமுள்ள ஒரு தலைவர் – கனடா வெளியுறவு அமைச்சர் ! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > பிரதான செய்திகள் > இலங்கை ஜனாதிபதி விவேகமுள்ள ஒரு தலைவர் – கனடா வெளியுறவு அமைச்சர் \nஇலங்கை ஜனாதிபதி விவேகமுள்ள ஒரு தலைவர் – கனடா வெளியுறவு அமைச்சர் \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் (Stephane Dion) தெரிவித்தார்.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று (28) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ (Justin Trudeau)வின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் தெரிவித்த கனடா வெளியுறவு அமைச்சர், மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரைச் சந்தித்த பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்ததாக கனடா பிரதமர் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.\nஇலங்கையின் நீதிமன்ற முறைமையினை பலப்படுத்தி ஜனநாயத்தை வலுவடையச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டுத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர், இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்து சூரிய மின்சக்தி உற்பத்தி கருத்திட்டங்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.\nஅவ்வாறே சிறிய தொழில் முயற்சியாளர்களை வலுவடையச் செய்யும் நோக்கில் சணச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கனடா வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார். 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துதல் மற்றும் அதன் மூலம் சுதந்திரமான நீதிமன்றத்தினை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியினால் கனடா வெளியுறவு அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துதல் மற்றும் காணாமற் போனோர் பற்றிக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.\nஇந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வர, கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கே.ஏ.ஜவாட் (K.A Jawad) இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷேலி விட்டின் (Shelley Whiting) உள்ளிட்ட கனடா நாட்டு பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டனர்.\nசபாநாயகர் கருவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇந்தோனிசியா மரணதண்டனை: 10 பேருக்கு தற்காலிக தண்டனை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/kayal-vizhi/", "date_download": "2019-12-12T04:21:39Z", "digest": "sha1:XPDF7LRKSOISRKUKMJH4PA3SOOLD5ACL", "length": 6354, "nlines": 189, "source_domain": "tamil.kelirr.com", "title": "கயல் விழி | கேளிர்", "raw_content": "\nPrevious articleவீடியோக்களை அனுப்பும் வழி\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\nஎந்தன் உயிர் தோழி – சிங்கப்பூர் திரைப்படம்\nஆதி 2 – சாகா வரம் பெற்றவனின் கதை\nகவிதை நூல் அறிமுக‌ விழா\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nதனிக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 2\nமக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கவியரங்கத்தின் காணொளி\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\nசாக்யமுனி புத்தர் கோயில்(Temple of Thousand Lights)\nடிச 23 2017 – ஹஸ்தினாபுரம் தமிழ் நடன நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/baabc7bb0bb4bbfbb5bc1b95bb3bcd-1", "date_download": "2019-12-12T04:33:53Z", "digest": "sha1:LJ7K3NHR3Z425CAIFIHW2T6GKB6MIYFR", "length": 10378, "nlines": 158, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பேரழிவுகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பேரழிவுகள்\nபேரழிவுகளைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இங்கு காணலாம்.\nபேரழிவு பற்றிய சமுக அக்கறையைப் பற்றிய குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.\nஇயற்கைப் பேரழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகள் இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.\nமனிதனால் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த இயலாது. பேரழிவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசுனாமி ஏற்படும் முறை மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nநிலநடுக்கம் - புதிய தொழில்நுட்பம்\nநிலநடுக்கத்திலிருந்து தப்பிக்க கண்டறியப்பட்ட புதிய தொழில்நுட்பம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமை\nதமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமையின் ஆசிரியர் கையேட்டுக் குறிப்புகள்\nஅயனமண்டல சூறாவளி – ஓர் பார்வை\nஅயனமண்டல சூறாவளி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநிலநடுக்கம் - புதிய த��ழில்நுட்பம்\nதமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமை\nஅயனமண்டல சூறாவளி – ஓர் பார்வை\nதட்பவெப்ப நிலை பாதிப்பு மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல்\nமாநில வனக் கொள்கையின் வரைவுச் சுருக்கம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/08/125.html", "date_download": "2019-12-12T04:35:37Z", "digest": "sha1:MCQL6R37YPIHG5ZDQFUFLXCMJ2GTAVKY", "length": 14250, "nlines": 275, "source_domain": "www.asiriyar.net", "title": "ஆண்டுக்கு 1.25 லட்சம் மாணவர்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது அரசு - Asiriyar.Net", "raw_content": "\nHome RTE SCHOOL ஆண்டுக்கு 1.25 லட்சம் மாணவர்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது அரசு\nஆண்டுக்கு 1.25 லட்சம் மாணவர்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது அரசு\nதமிழ்நாட்டில் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லையென்று 46 பள்ளிகளை மூடிட தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அரசுபள்ளிகளை மேம்படுத்திட வேண்டும் என்பதற்காக புதியதாக தொடங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசே முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெற்று மாணவர்களை சேர்த்துவிடுவது மட்டுமின்றி ₹100 கோடிக்கும் மேலாக கட்டணமும் வழங்கி வருவது வேதனையளிக்கிறது.\nஇப்படிப்பட்ட அரசின் முடிவு சரிதானா என்று யோசித்து பார்க்கவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. அரசு பள்ளிகளை திறம்பட இயங்க வைக்க எந்த நடவடிக்ைகயையும் எடுக்���ாத அரசு அதை மூடிவிட்டு, மாணவர்களையும் அரசு பள்ளிகளில் சேர்வதற்கு ஊக்கமளிக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம் அரசின் இந்த செயல்பாடு மிகவும் ஆபத்தானது எதிர்காலத்தில் கல்வி என்பது வியாபாரப்பொருளாகி, தனியார் வசம் பெரும் பணம் கொட்டும் நிலைக்கு தள்ளப்படும்; அரசு தொடர்ந்து இப்படி ஊக்குவிப்பதால், ஆண்டுக்கு 1.25 லட்சம் மாணவர்கள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட மாணவர்களை தாரைவார்த்துவிட்டு அரசு பள்ளிகளில் மாணவர்களில்லை; அதனால் பள்ளிகளை மூடிவிட்டு நூலகங்களாக மாற்றுகிறோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.\nஇந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகள் அனாதையாகிவிடுவதோடு மூடப்படும் அபாயம் ஏற்படும். ஆகையால் தமிழக அரசு அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டுவிட்டு போதிய வசதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3000க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுபள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பள்ளிக்கல்வித்துறையினை மேம்படுத்திட பல்வேறு நிதி நெருக்கடி இருந்தும் கடந்த 2018-19ம் ஆண்டில் 28,757 கோடியினை அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தது. அதில், தற்போது ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையில் 2018-19ம் ஆண்டில் ₹1627 கோடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nமுறையான திட்டமிடல் இல்லாததால் ஒதுக்கீடு செய்த நிதியினை பயன்படுத்தவில்லை.பள்ளிகளை மேம்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், முன்னாள் மாணவர்கள் ஒருபுறம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு விடுக்க மறுபுறம் அரசு ஒதுக்கிய நிதியினை முறையாக பயன்படுத்தாதது அதிர்ச்சி அளிக்கிறது.இந்த நிதியை கொண்டு பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகளை மாற்றி அமைத்திருக்கலாம்.\nஉட்கட்டமைப்பு வசதிகள், கணினி ஆய்வகம், மொழி ஆய்வகம் உள்ளிட்டபாடவாரியான ஆய்வகங்கள் மற்றும் மாணவர்களின் நலன்கருதி கண்காணிப்பு கேமராக்கள், கூடுதல் வகுப்பறைகள் ஏராளமான தேவைகள் இருக்கும் போது ₹1627 கோடியினை செலவழித்து இருக்கலாம். அவ்வாறு செலவு செய்யாமல் விட்டதன் விளைவாக பல்வேறு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தர முடியாத நிலை கடந்தாண்டு ஏற்பட்டுள்ளது. தற்போது, அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாக கூறி மூட நினைக்கும் தமிழக அரசு வருங்காலங்களிலாவது அந்த பள்ளிகளின் தரத்தை உயர்த்தி கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n3000க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுபள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nFLASH NEWS :- தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள 12100 ஆசிரியர்கள் பெயர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சுற்றறிக்கை -அடிப்படை விதி 56(2) ன் கீழ் கட்டாய ஓய்வு மற்றும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களின் விவரம் கேட்டல் -\n🅱REAKING NEWS :- தமிழகத்திற்கு பெரும் ஆபத்து..எச்சரிக்கை.. அபாயம்..\nFLASH NEWS :- 9 மாவட்டங்கள் தவிர்த்து தேர்தல் நடத்தலாம் - உச்ச நீதிமன்றம்\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81401", "date_download": "2019-12-12T02:44:05Z", "digest": "sha1:SLLZ3HQAZWRHTGRUXZVTNCL7IZSXKZA4", "length": 8185, "nlines": 107, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மு.க. ஸ்டாலினை வாழ்த்திய அரசகுமாருக்கு பாஜக கட்டுப்பாடு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nமு.க. ஸ்டாலினை வாழ்த்திய அரசகுமாருக்கு பாஜக கட்டுப்பாடு\nபதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 16:32\nமு.க. ஸ்டாலினை சாதாரணமாகத் தான் வாழ்த்தினேன் என பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி. அரசகுமார் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அரசகுமார் ஊடகங்களில், கூட்டங்களில் கலந்துகொள்ள தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கட்டுப்பாடு விதித்துள்ளார்.\nபுதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசகுமார் கலந்து கொண்டு பேசும்பொழுது,\nஎம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின். அவர் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும். ஆனால் அவர் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார். காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் எனப் பேசினார்.\nஅரசகுமாரின் இந்த பேச்சு பா.ஜ.க.வினரிடையே சலசலப்பினை ஏற்படுத்தியது.\nசென்னை விமான நிலையத்தில் தனது பேச்சு பற்றி செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில்,\nதிருமணம் நடைபெறும் இடத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். திட்டமிட்டு சந்திக்கவில்லை,\nஎன் தனிப்பட்ட உணர்வுகளை நான் வெளிப்படுத்தினேன். ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன்.\nகட்சி தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதனை ஏற்க தயார் என அரசகுமார் கூறியுள்ளார்.\nபுதுக்கோட்டை திருமண நிகழ்ச்சியி்ல் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என பா.ஜ.க. மாநில துணை தலைவர் அரசகுமார் பேசினார்.\nஇந்த பேச்சு குறித்து அரசகுமாரிடம் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் விளக்கம் கேட்டார், அதற்கு நேரடியாகவும், எழுத்தும் மூலமாகவும் அரசகுமார் விளக்கம் அளித்திருந்த நிலையில்\nகட்சிக் கூட்டங்கள், ஊடக விவாதங்களில் அரசகுமார் பங்கேற்கக்கூடாது என தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் நரேந்திரன் அறிவித்திருக்கிறார்.\nமேலும், பாஜக டெல்லி தலைமைக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம், அங்கிருந்து வரும் முடிவு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நரேந்திரன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19384-modi-will-be-visit-to-madurai.html", "date_download": "2019-12-12T03:56:19Z", "digest": "sha1:Y3UVTV5PZR26NCP2YSWSGKEZVVVQBF2J", "length": 9676, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "பிரதமர் மோடி மதுரை வருகிறார்!", "raw_content": "\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nபிரதமர் மோடி மதுரை வருகிறார்\nசென்னை (06 ஜன 2019): பிரதமர் மோடி வரும் ஜனவரி 27 ஆம்தேதி மதுரை வருவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தெரிவிக்கயில், \"பிரதமர் நரேந்திரமோடி ஜனவரி 27ஆம் தேதி மதுரை வருகிறார் . ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை நாங்கள் துவங்கிவிட்டோம். பிரதமர் மோடி வருவது மிகப்பெரிய மாநாடாக அமையும், மிகப்பெரிய பிரச்சாரமாக அமையும். மோடியின் வருகை எங்கள் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் உற்சாகத்தை தரும். மற்ற பயணத்திட்டங்கள் பற்றி திட்டமிட்டப் பிறகு சொல்கிறேன்.\nகூட்டணி குறித்து இன்னும் முழுமையாக முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி வைத்துத்தான் போட்டியிடுவோம். கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது. காலஅவகாசம் இருப்பதால் தெளிவாக முடிவு எடுப்போம். பாஜகவின் முழுக் கவனமும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதில் உள்ளது.\" என்றார்.\n« புதுக்கோட்டை அருகே சோகம் டிடிவி தினகரனை கிண்டலடித்த ஸ்டாலின் டிடிவி தினகரனை கிண்டலடித்த ஸ்டாலின்\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nபிரதமர் மோடியின் நடவடிக்கை தெரியாத ஐயோ பாவம் மூதாட்டிகள்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து நீதிமன்றம் ஆலோசனை\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nஇருட்டு - சினிமா விமர்சனம்\nராமநாதபுரம் போலீஸ் விருப்பம் நிறைவேற்றப்படுமா\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத மோதலுக்கு வழி வகுக்கும் - சிவச…\nஉத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத மோதலுக்கு வழி வகுக்கும் -…\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர்…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்த எடப்பாடி மீது நடிகர்…\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-12T04:10:29Z", "digest": "sha1:EATP2VMGLU6ZBLSNJBKHOUSTOUA7VGHL", "length": 3468, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அசோகா", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nநடிகர் ஷாருக்கானுக்கு எதிரான போராட்டம் வாபஸ்\nநடிகர் ஷாரூக் கான் முகத்தில் மை தெளிப்போம்: ஒடிசா அமைப்பு திடீர் மிரட்டல்\nநடிகர் ஷாருக்கானுக்கு எதிரான போராட்டம் வாபஸ்\nநடிகர் ஷாரூக் கான் முகத்தில் மை தெளிப்போம்: ஒடிசா அமைப்பு திடீர் மிரட்டல்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Mexico?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-12T03:45:11Z", "digest": "sha1:YEQE2XFZL5ZOFENW26KM3KZ3IOI5MXFX", "length": 8417, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mexico", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nபொலிவியா முன்னாள் அதிபருக்கு தஞ்சமளிக்க முன்வந்த மெக்சிகோ\nதுப்பாக்கிச் சூடு: குடும்பத்தினரை காப்பாற்ற 23 கி.மீ நடந்தே சென்று உதவி நாடிய 13 வயது சிறுவன்\n‘குவியல் குவியலாக மனித மண்டை ஓடுகள்’ - மெக்சிகோ சோதனையில் அதிர்ச்சி\nமெக்சிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 300 இந்தியர்கள் - டெல்லி வருகை\nமெக்சிகோ தீ விபத்து: உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு\nஅன்புக்கு எல்லையில்லை : இரு நாட்டு குழந்தைகள் விளையாட சீசாக்கள்\nஅமெரிக்காவுக்குள் நுழைய முயன்று நீரில் மூழ்கிய தந்தை மகள் - உலகை உலுக்கிய புகைப்படம்\nக‌டத்தல் பேர்வழி எல் சாபோவுக்கு ஆயுள் தண்டனை\nபிபிசி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ட்ரம்ப் கடும் கண்டனம்\nமெக்சிகோ எரிபொருள் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n85 உயிர்களை பலி வாங்கிய மெக்சிகோ துயரச் சம்பவம்\nஅகதிகளை விரட்டி அடித்த அமெரிக்கா - வைரலான பெண் பேட்டி\nகடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கிய நாய்\nஇதுக்கு ஒரு 'எண்டே' கிடையாதா \n‘பாராட்டும் திட்டும் என்னை ஒன்றும் செய்யாது’ - கெத்துக் காட்டிய நெய்மர்\nபொலிவியா முன்னாள் அதிபருக்கு தஞ்சமளிக்க முன்வந்த மெக்சிகோ\nதுப்பாக்கிச் சூடு: குடும்பத்தினரை காப்பாற்ற 23 கி.மீ நடந்தே சென்று உதவி நாடிய 13 வயது சிறுவன்\n‘குவியல் குவியலாக மனித மண்டை ஓடுகள்’ - மெக்சிகோ சோதனையில் அதிர்ச்சி\nமெக்சிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 300 இந்தியர்கள் - டெல்லி வருகை\nமெக்சிகோ தீ விபத்து: உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு\nஅன்புக்கு எல்லையில்லை : இரு நாட்டு குழந்தைகள் விளையாட சீசாக்கள்\nஅமெரிக்காவுக்குள் நுழைய முயன்று நீரில் மூழ்கிய தந்தை மகள் - உலகை உலுக்கிய புகைப்படம்\nக‌டத்தல் பேர்வழி எல் சாபோவுக்கு ஆயுள் தண்டனை\nபிபிசி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ட்ரம்ப் கடும் கண்டனம்\nமெக்சிகோ எரிபொருள் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n85 உயிர்களை பலி வாங்கிய மெக்சிகோ துயரச் சம்பவம்\nஅகதிகளை விரட்டி அடித்த அமெரிக்கா - வைரலான பெண் பேட்டி\nகடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கிய நாய்\nஇதுக்கு ஒரு 'எண்டே' கிடையாதா \n‘பாராட்டும் திட்டும் என்னை ஒன்றும் செய்யாது’ - கெத்துக் காட்டிய நெய்மர்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-dhoni-was-not-playing-in-4th-odi-match-but-his-name-trending-in-twitter-india-mu-122581.html", "date_download": "2019-12-12T02:43:44Z", "digest": "sha1:LYCS3KZ73DBRVD2SVBEIVTS43CIJ4E67", "length": 11111, "nlines": 172, "source_domain": "tamil.news18.com", "title": "விளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி! | Dhoni was not playing in 4th ODI match But his name trending in Twitter India– News18 Tamil", "raw_content": "\nவிளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி\nகோலி, ரோஹித், ராகுல் சூறாவளி ஆட்டம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி\n6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை\nINDvsWI | தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nதோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து.. 2019 ஆம் ஆண்டின் டாப் ட்வீட் இதுதான்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nவிளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி\nட்விட்டர் டிரெண்டிங்கில் தோனி. (Twitter)\nமொஹாயில் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் தோனி விளையாடவில்லை. ஆனால், ட்விட்டரில் அவரது பெயர் டிரெண்டிங்கில் இருந்த ஆச்சர்யமான நிகழ்வு நடந்துள்ளது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, ஷிகர் தவான் 143 ரன்கள் விளாசினார்.\nஇதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வளவு பெரிய இலக்கு நிர்ணயித்தும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.\nஇந்திய அணி தோல்வி. (AP)\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஆனால், பீல்டிங் மற்றும் பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது. இந்தப் போட்டியில் தோனி விளையாடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nதோனி களமிறங்கியபோது செல்போனில் டார்ச் லைட் அடித்த ரசிகர்கள். (CricketAustralia)\nஇதன் காரணமாகவே, தோனியின் பெயரை ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டிங் செய்துள்ளனர். நேற்று (மார்ச் 10) இந்திய அளவில் 3-வது இடத்தில் தோனியின் பெயர் டிரெண்டிங்கில் இருந்தது.\nபோட்டியில் சிறப்பாக விளையாடும் வீரரின் பெயர் டிரெண்டிங்கில் வருவது வழக்கம். ஆனால், விளையாடாத தோனியின் பெயர் டிரெண்டிங்கில் வந்தது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.\n350-க்கு மேல் அடித்தும் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா செய்த மோசமான சாதனை\nVIDEO: நீங்க அடுத்த தோனியா அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/ayodhyaverdict/news/", "date_download": "2019-12-12T03:54:49Z", "digest": "sha1:LNAC4QD6EANB4GXIVM7BNUS5IAN2LWDR", "length": 8941, "nlines": 173, "source_domain": "tamil.news18.com", "title": "ayodhyaverdict News in Tamil| ayodhyaverdict Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு\n\"கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மசூதி எங்களுக்கு வழங்கப்படவில்லை\"\nராமர் பிறப்பு... வழக்கறிஞர்கள் வாதமும்... நீதிபதிகள் தீர்ப்பும்...\nதீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல – சீமான் கருத்து\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் - ரஜினிகாந்த்\n”யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது...”\nஅமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் காக்கவேண்டும்\nஅயோத்தி தீர்ப்பை ஒட்டி கூகுளில் இந்தியர்கள் தேடியது என்னென்ன...\nதமிழக காவல் துறை கடும் எச்சரிக்கை...\nஉஷாரான வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்கவேண்டும்\nஇது வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியத் தீர்ப்பு. பொதுமக்கள், அமைதி மற்றும் பொறுமையைக் காக்க வேண்டும்.\nசர்ச்சைக்குரிய நிலத்தை இந்து அமைப்புகளுக்குச் சொந்தம் என்றும் அங்கே ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅயோத்தி தீர்ப்பு வழங்கும் ஐந்து நீதிபதிகள் யார்\nஅயோத்தி தீர்ப்பு - சமூக வலைதளங்களை கண்காணிக்க தமி��க போலீசார் முடிவு\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/177121?ref=home-top-trending", "date_download": "2019-12-12T04:10:06Z", "digest": "sha1:ND43BRWFVRUOJTHKOMHV6CJMNNUT5FIO", "length": 6460, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "உதயம் NH 4 நடிகைக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம்- ஜோடியின் புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\nஜாலியாக விளையாடிய நாயை கதறவிட்ட சிறுவன்... காணொளியைப் பாருங்க அதிர்ச்சியடைந்திடுவீங்க\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் புகார்\nமருமகள் செய்த மோசமான செயல்... புகாரளித்த மாமனார்.. கட்டிவைத்து அடித்த கிராம மக்கள்\nநடிகை ரம்யா கிருஷ்ணனா இது கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nசிகிச்சைக்கு வந்த 25 இளம்பெண்கள்... 5 ஆண்டுகளாக டாக்டர் செய்துவந்த மோசமான செயல்..\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nகர்நாடகாவில் ஹோட்டலில் விஜய்- முதன்முறையாக வெளியான புகைப்படம்\nகைதி, இந்தியன் 2 படங்களை தொடர்ந்து ரஜினி படத்தில் இணைந்த முக்கிய நடிகர்\nரஜினி படத்திற்காக மிகப்பிரம்மாண்ட வாய்ப்பை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nவெள்ளை புடவையில் அழகிய தேவதை போல் தொகுப்பாளினி ரம்யா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டியும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்டுவிட்டார்\nநடிகை சன்னி லியோன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nட்ரடிஷனல் உடையில் நடிகை ராஷ்மிக மந்தனா - லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nசபரிமலை கோவிலில் சிம்பு, வெளிவந்த புகைப்படங்கள்\nஉதயம் NH 4 நடிகைக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம்- ஜோடியின் புகைப்படம�� இதோ\nதமிழில் உதயம் NH 4 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஷ்ரிதா ஷெட்டி.\nஇவர் அதற்கு பிறகு ஒரு கன்னியும் 3 களவாணியும், இந்திரஜித், நான் தான் சிவா என பல படங்களில் நடித்துள்ளார்.\nஇப்போது ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.\nதற்போது என்ன தகவல் என்றால் இருவருக்கும் இன்று மும்பையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்துள்ளது.\nஅந்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றது, இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/15031530/Grama-Sabha-meeting-in-Kanchipuram-district-on-Independence.vpf", "date_download": "2019-12-12T02:55:31Z", "digest": "sha1:XXCAQUX5HDL5NIVVCJ2ES5J5BMYKOHTK", "length": 11869, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Grama Sabha meeting in Kanchipuram district on Independence Day Collector Information || சுதந்திர தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று கிராமசபை கூட்டம் - கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுதந்திர தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று கிராமசபை கூட்டம் - கலெக்டர் தகவல் + \"||\" + Grama Sabha meeting in Kanchipuram district on Independence Day Collector Information\nசுதந்திர தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று கிராமசபை கூட்டம் - கலெக்டர் தகவல்\nசுதந்திர தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.\nகாஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nசுதந்திர தினமான இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 633 கிராம ஊராட்சிகளிலும் தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் ஊராட்சி பகுதிகளில் நடக்கும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.\nமேலும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் 14-வது மத்திய நிதி மானிய குழுவால் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மானிய நிதி கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் உற்பத்தி தடை செய்தல் குறித்தும் விவாதிக்கப்படும்.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. பெருமாநல்லூர் ஊராட்சியில் நடந்த, கிராமசபை கூட்டத்தில் வாயில் கருப்பு துணிகட்டி போராடிய பொதுமக்கள்\nபெருமாநல்லூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெறாததை கண்டித்து பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் - 841 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன\nஉடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 841 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n3. கிராம சபை கூட்டங்களை சரியான முறையில் நடத்த வேண்டும் - 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகிராமசபை கூட்டங்களை சரியான முறையில் நடத்த வேண்டும் என்று 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. 2 மாவட்ட பிரிவினையில் குளறுபடி: வீட்டின் முன்பகுதி விழுப்புரம் மாவட்டம், சமையலறை கள்ளக்குறிச்சி மாவட்டம்\n2. உத்தவ் தாக்கரேயுடன் ஏக்நாத் கட்சே திடீர் சந்திப்பு - மராட்டிய அரசியலில் பரபரப்பு\n3. பிறப்புச்சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில்\n4. மனைவியுடன் பால் வியாபாரி தற்கொலை மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விபரீதமுடிவு\n5. ஸ்கூட்டர் மீது கார் மோதி - தனியார் நிறுவன ஊழியர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்��� | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424331", "date_download": "2019-12-12T02:53:21Z", "digest": "sha1:BZB5QVWWG3R5G2GA4U6FEWTK7DXGRBN4", "length": 17562, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹூமாயூன் மஹால் புனரமைப்பு மீண்டும் இயந்திரத்திற்கு மாற்றம்| Dinamalar", "raw_content": "\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ...\nசட்டசபை ஒத்திவைப்பு லோக்சபாவில் எதிரொலி\nஹூமாயூன் மஹால் புனரமைப்பு மீண்டும் இயந்திரத்திற்கு மாற்றம்\nசென்னை : மாடுகள் அடிக்கடி சோர்ந்து போவதால், ஹூமாயூன் மஹால் புனரமைப்பு பணிக்கு, இயந்திரங்கள் வாயிலாக மீண்டும் சுண்ணாம்பு கலவை தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.\nசென்னை, சேப்பாக்கம் வளாகத்தில், 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹூமாயூன் மஹால் கட்டடம் உள்ளது. இதை, பழமை மாறாமல் புதுப்பிக்க, அரசு, 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதுபோன்ற கட்டடங்களை புனரமைக்கும் போது, அதற்கு சுண்ணாம்பு, காவிரி ஆற்று மணல், கடுக்காய், வெல்லம், தேன், தயிர் உள்ளிட்டவற்றை, 10 நாட்கள் வரை ஊறவைத்து, அதன்பின் அவற்றை கலவையாக தயாரித்து பயன்படுத்த வேண்டும். இதே பாணியில், இங்குள்ள கலச மஹால், பொதுப்பணித்துறை தலைமை அலுவலக கட்டடம் புனரமைக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக, இயந்திரங்கள் வாயிலாக சுண்ணாம்பு கலவை தயாரிக்கப்பட்டது. தற்போது, காங்கேயம் இன காளை மாடுகளை பயன்படுத்தி, பொதுப்பணித்துறை வளாகத்தில், செக்கு போன்ற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக சுண்ணாம்பு தயாரிக்கப்பட்டு, பணிகள் துவங்கின. இயந்திரத்தால் சுண்ணாம்பு கலவை தயாரிப்பதைவிட, இது தான் பலம் என, அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால், மாடுகள் அடிக்கடி சோர்ந்து போகின்றன. இதனால், கலவை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், மீண்டும் இயந்திரத்தால் அவற்றை தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.\nமாடுகளை பயன்படுத்தி பாரம்ப���ிய முறையில் சுண்ணாம்பு தயாரித்து வருவதாக, அரசிடம் கணக்கு காண்பிக்கப்படுகிறது. அதிகாரிகளுக்கு முன்யோசனை இல்லாததால், பொதுப்பணித்துறைக்கு, 3 லட்சம் ரூபாய் வீணாகியுள்ளது.\nமாவட்ட ஹாக்கி டிவிஷன், 'லீக்' போஸ்டல் அணி வெற்றி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெர���வித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாவட்ட ஹாக்கி டிவிஷன், 'லீக்' போஸ்டல் அணி வெற்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2019-12-12T04:03:46Z", "digest": "sha1:HQRZBZJPHFLQ23PBZKUXXU6C6QWXKQA3", "length": 41211, "nlines": 490, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா..", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nகொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா..\nஎனக்கும் சானியாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.\nஇந்த புள்ள போன ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சதுன்னு தெரியல. அத பிரச்சனைகள் விடாம துரத்திகிட்டிருக்கு. முதலில் கவர்ச்சியாய் உடை அணிகிறார், என்று தொடங்கியது. பின் இசுலாமியத்தை அவமதிக்கிறார் என்றும், விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்துகிறார் அதனால் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறார் என்று வசைபாடுகள். அதற்கேற்றார்போல் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து சரிவு. இவை எல்லாம் சானியாவை தாக்கி வந்தன. ஒரு வழியாக தன் குடும்ப நண்பரையே திருமணம் செய்து கொள்கிறார் சானியா என்று செய்தி கேட்ட பின் மனம் சிறிது நேரம் கலங்கியது (ஹி ஹி...) பின் மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது என்ற தத்துவத்தை மனம் ஏற்றுக்கொண்டது(இதே மனம் தானே அன்று ஹிங்கிஸ், அன்னா கோர்னிகோவா ஆகியோருக்கு அலைந்தது...) சாய்னா, தீபிகா ஆகியோருக்கு இடம் அளித்து சானியாவுக்கு \"எங்கிருந்தாலும் வாழ்க..\" என்று பாட தொடங்கிய வேளையில் அந்த அதிரடி செய்தி - சானியா திருமணம் நிறுத்தப்பட்டது. அதன் பின் நெடு நாளைக்கு பின் அவருக்கு சோயிப் மாலிக்குடன் திருமணம் என்று செய்தி வந்ததும் முதலில் நான் நம்பவில்லை. பின் அவர் வாயாலேயே சொன்னதும் தான் மறுபடியும் \"எங்கிருந்தாலும் வாழ்க\" பாட தொடங்கினேன். இருந்தாலும் இந்த முறை மனதில் ஒரு நெருடல். இந்தியாவில் பிறந்த ஒரு பெண், இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடும் ஒரு பெண் எப்படி நம் விரோதிகளான() பாகிஸ்தானியரை மணப்பது சரி திருமணம் முடிந்தால் அவர் எங்கே இருப்பார் இந்தியாவுக்காக விளையாடுவாரா என்று பல கேள்விகள் என்மனதில் எழுந்தன. எனக்கே இப்படி என்றால் நம் மண்ணில் பிறந்த மாவீரர்களை கொண்ட சிவசேனா சும்மா விடுமா அறிக்கை மழை பொழிந்து விட்டார்கள்.\nஒரு பழமொழி உண்டு. \"கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை அவுத்து போட்டுட்டு ஆடுச்சாம்\".சானியா விஷயத்திலும் அதே கதைதான். சோயிப் தரப்பிலும் சானியாவுக்கு இணையாக பல சர்ச்சைகள். ஏற்கனவே திருமணம் ஆனவர், பெண்ணை ஏமாற்றியவர் என பல புகார்கள். இப்போது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, பாஸ்போர்ட் முடக்கம் வரை நடந்து முடிந்து விட்டது. இந்த பிரச்சனை எதில் போய் முடியும் என்று தெரியவில்லை. பாவம் அந்த புள்ளைக்கு இந்த சின்ன வயசுல எத்தன பிரச்சனை\nஐபிஎல் போட்டிகள் இப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் தொடங்கும் போதுதான் ஒவ்வொரு அணியும் கடுமையாக போராட தொடங்கும். இந்த ஆண்டும் அப்படித்தான். கடந்த சில போட்டிகளில் ஒவ்வொரு அணியும் எடுக்கும் ரன் விகிதங்களே இதற்கு சாட்சி. மேலும் பட்டய கிளப்பும் சிக்சர்களும் அடங்கும். அதாவது இருநூறாவது சிக்சர் தொடரின் 25-வது ஆட்டத்தில் அடிக்கப்பட்டது. இப்போது நேற்று 390-வது சிக்சர் அதாவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தொடரின் 37-வது ஆட்டத்திலேயே அடிக்கபட்டுவிட்டது. அதனால் பவுலர்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. பெரும் தலை வலியை ஏற்படுத்தும் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு எதிராக புதிய வியூகங்களை பவுலர்கள் வகுக்க வேண்டி இருக்கும். இதற்கு ஒரு சான்று கிரிஸ் கெய்லுக்கு எதிராக மும்பை அணி மேற்கொண்ட பந்துவீச்சு முறை (லெக் ஸ்டம்ப் திசையில் புல் லென்த் ஆக பந்து வீசுவது). இதில் அவர்கள் வெற்றியும் அடைந்தார்கள்.\nயூசுப் பதான் தன் உடையில் மதுபான விளம்பரங்களை அணிய மாட்டேன் என்று அறிவித்து அதை நிறைவேற்றியும் காட்டி உள்ளது வரவேற்கதக்கது. இதே மாதிரி பெங்களூரு அணிவீரர் யாராவது முடிவெடுத்தால் என்ன ஆகும் அவர்கள் பர்தா அணிந்துதான் ஆட வேண்டி வரும். என் குறை பார்வைக்கு தட்டுபட்ட பெங்களூரு உடையில் இருக்கும் மதுபான விளம்பரங்கள் Royal challenge, Mcdowells, Kingfisher, Whitemischief, Mckay. மேலும் கண்டுபிடித்தவர்கள் சொல்லுங்கள் .திரு கில் அவர்கள் ஐபிஎல் போட்டிகளின் போது மது கரை புரண்டோடுகிறது, பெட்டிங் தாரளமாக நடக்கிறது என்று குற்றம் சாட்டி உள்ளார். பெட்டிங் தான் மாட்ச் பிக்சிங்கின் அடித்தளம். முன்பெல்லாம் இதை நடத்த தனியே தரகர்கள் இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் போட்டி நடத்தும் நிறுவனமே இதை செய்ய ஆரம்பித்துள்ளன.\nWWF என்று ஒரு நிறுவனம் உண்டு. சிறு வயதில் அந்த மல்யுத்த போட்டிகள் முற்றிலும் உண்மை என்று நம்பி ஆர்வமாக பார்த்திருக்கிறேன். பின் அதன் சூட்சமம் புரிந்தது. பரபரப்பு, சுவாரசியம், எதிர்பார்ப்பு, ஆகியவற்றை கூட்ட போட்டிகள் முன்கூட்டியே நிர்ணயிக்க பட்டு நடத்த படுகின்றன. இதில் போதை மருந்துக்கும், பெட்டிங்கும் தங்கு தடை இன்றி வலம் வரும். இதே போல ஐபிஎல் ஆகி விடுமோ என்ற எண்ணம் வருகிறது. ஆட்டத்தின் சுவாரசியத்தை கூட்ட, தொடர்ந்து ரசிகர்களை பார்க்க வைக்க ஆட்டத்தின் போக்கை எப்படி வேண்டுமானாலும் மாற்றி விடுவார்கள் போலிருக்கிறது.\nஇதே சூழ்ச்சிதான் முதல் ட்வென்டி20 உலகக்கோப்பை போட்டியிலும் நடந்ததாக கூறப்பட்டது. அதாவது இறுதி போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும், கடைசி வரை யார் வெல்வார்கள் என்று தெரியகூடாது என்பதெல்லாம் முன் கூட்டியே நிர்ணயிக்க பட்டது என்று கூட சொல்ல பட்டது. இப்போது கூட ஐபிஎல் இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் பெங்களூருவில் நடக்கின்றன. எனவே சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் அரையிறுதிக்கு வருவது உறுதி என்று ஒரு நண்பர் ஆரூடம் சொல்கிறார். WWF-ல் இருந்து ஓரளவிற்கு உண்மை தன்மை இருக்கும் கிரிக்கெட் பார்க்க வந்த எனக்கும் இந்த பழமொழி பொருந்தும்..\"கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா..\"\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: விளையாட்டு, வெட்டி அரட்டை\nநம்ப சிம்பு சானியாவை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதாக சொல்லிருந்தாரே அதை சொல்ல மறந்திடின்களே .anyway என்னுடைய வலைப்பதிவுக்கு வந்தமைக்கு நன்றி\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்க��� வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nநல்ல உபயோகமான பதிவு நண்பா.. பின்பற்றுகிறோம்.. பிறருக்கும் எடுத்து சொல்றோம் MULLAIMUKAAM.BLOGSPOT.COM\nஇன்னும் திருமணம் நடக்களைல ... அப்ப இன்னும் நமக்கு வாய்ப்பு இருக்கு.....\n//பாவம் அந்த புள்ளைக்கு இந்த சின்ன வயசுல எத்தன பிரச்சனை\nவயசுதான் சிறுசு ... ஆனா மத்த எல்லாமே பெருசு... (நான் அவங்க பண்ணுன சாதனைகளையும் அதுக்காக அவங்க அனுபவிச்ச வேதனைகளையும் சொன்னேன்... )\n//அதாவது இறுதி போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும், கடைசி வரை யார் வெல்வார்கள் என்று தெரியகூடாது\nபாவம் நம்ம பசங்க அவனுக உருப்படியா பண்ணுன சில விசயங்களில் இதும் ஒண்ணு... அதுலயும் கடப்பாறையை எறக்கனுமா...\n//எனக்கும் சானியாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.//\nகடைசி வரைக்கும் அது என்ன ஒற்றுமை என்று சொல்லவே இல்லையே... ஹிஹிஹி\n//WWF என்று ஒரு நிறுவனம் உண்டு. சிறு வயதில் அந்த மல்யுத்த போட்டிகள் முற்றிலும் உண்மை என்று நம்பி ஆர்வமாக பார்த்திருக்கிறேன். பின் அதன் சூட்சமம் புரிந்தது. பரபரப்பு, சுவாரசியம், எதிர்பார்ப்பு, ஆகியவற்றை கூட்ட போட்டிகள் முன்கூட்டியே நிர்ணயிக்க பட்டு நடத்த படுகின்றன.//\nஉண்மை. WWF ஒரு திரைக்கதைப் போல உருவாக்கப் பட்டு, மல்யுத்த வீரர்கள் (அதாவது நடிகர்கள்) தங்களது வசனங்களை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டுமாம். வெற்றி தோல்வி பற்றி சொல்லவே தேவையில்லை. முன்னதாகவே நிர்னியக்கப்பட்டுவிடும்...\nஒரு காலத்தில் இதிலே குடியும் குடித்தனமுமாக இருப்பதை எண்ணி இப்பொழுது வெட்கித் தலை குணிகிறேன். :(\nபி.கு கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாது... சோ, நோ காமெண்ஸ்... ஹிஹி\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nசச்சினை எனக்கு பிடிக்காது ... தொடர்ச்சி.\nகிரிக்கெட்டுக்கு இன்று பிறந்த நாள்...\nரஜினி செய்த துரோகம் ... டவுசர் கிழிந்த தமிழன்\nமோடி விளையாடு - ஒரு மோசடியின் கதை\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு ...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nபெங்களூரு ஸ்டேடியத்தில் குண்டு வெடிப்பு\nசாம் ஆண்டர்சன் Vs கமலஹாசன்...\nவிழுந்து விழுந்து சிரிக்க வைத்த படம்...\nகொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா..\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜி���ோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/10/blog-post_20.html", "date_download": "2019-12-12T04:02:56Z", "digest": "sha1:DNUSNZP5IARTGONS3DU6SBX76C7UV3YR", "length": 40281, "nlines": 550, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: பதிவர்கள் தீபாவளிக்கு என்ன பதிவு எழுதுவார்கள்?", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nபதிவர்கள் தீபாவளிக்கு என்ன பதிவு எழுதுவார்கள்\nமன்னிக்கவும். கொஞ்சம் வேலை அதிகம் இருந்ததால் பதிவு எழுதமுடியவில்லை என்று சொன்னால் அது சுத்த பொய். நமக்கு எல்லாம் கற்பனையும் கிடையாது, குதிரையும் கிடையாது தட்டி விடுவதற்கு. என்ன எழுதுவது என்று யோசிப்பதற்குள் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. இடையில் என் வீட்டில் இணைய இணைப்பு வேறு மக்கர் பண்ணிவிட்டது. சரி மேட்டருக்கு வருவோம். இது காமெடி பதிவு என்றோ, நக்கல் பதிவு என்றோ, சமுதாய நோக்கமுள்ள பதிவு என்றோ, அதிமேதாவித்தனமான பதிவு என்றோ யாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. என் மனதில் தோன்றியவற்றை எழுதுகிறேன்.\nநம்ம பதிவுலகத்தில் என்னைப்போன்ற பல நண்பர்கள் எழுதி வருகிறார்கள். பொதுவாக படைப்பு திறன் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனாலும் எழுதவேண்டும் என்ற வேகத்தில் தனக்கு தெரிந்ததை எழுத தொடங்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து என்ன எழுவது என்று தெரியாமல் யோசிக்க தொடங்குகிறார்கள். கொஞ்சம் பிரபலம் ஆகி விட்டாலும் தொடர்ந்து எழுதவேண்டுமே என்ற கட்டாயம் வேறு. அப்போது அவர்களுக்கு துணை இருப்பது அந்தந்த காலகட்டத்தில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகள். உதாரணமாக ஐபிஎல், காம்ன்வெல்த், சுறா, எந்திரன் என்று கொஞ்ச நாள் பொழப்பு ஓடும். இப்போது காமன்வெல்த் முடிந்து விட்டது, எந்திரன் என்ற பெயரை பார்த்தவுடன் வேறு பக்கத்துக்கு தாவி விடுகிறார்கள். கிரிக்கெட் போட்டியும் கிடையாது. என்ன செய்வது ஆகவே பதிவுலகமே கொஞ்சநாளைக்கு வறண்டு போய் இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. \"சரி அப்ப எப்பத்தான் மறுபடியும் களை கட்டும் ஆகவே பதிவுலகமே கொஞ்சநாளைக்கு வறண்டு போய் இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. \"சரி அப்ப எப்பத்தான் மறுபடியும் களை கட்டும்\" என்கிறீர்களா, கவலைப்படாதீர்கள் தீபாவளி வருகிறது. அந்த சமயத்தில் எந்த மாதிரி பதிவுகள் வரும் என்று நான் கணித்திருக்கிறேன்.\nதீபாவளிக்கு வந்திருக்கும் புதுமையான ஆடைகள், நகைகள், சமையல் ரெஸிப்பிகள் ஆகியவற்றைப்பற்றி பதிவு எழுதுவார்கள். அதே போல தான் கணவருடன் ஷாப்பிங் சென்ற அனுபவங்கள். வெளிநாட்டில் இருப்பவராக இருந்தால் அங்கே தீபாவளி கொண்டாட்டங்கள், தங்கள் செல்ல குட்டிகளின் தீபாவளி குறும்புகள் ஆகியவற்றை பற்றி எழுதுவார்கள். தீபாவளி கொண்டாட்டங்களின் போது தீவிபத்து ஆகியவற்றை எப்படி தவிர்ப்பது என்றும் எழுதுவார்கள். கவனியுங்கள் எல்லா பெண் பதிவர்களும் இப்படி எழுதுவார்கள் என்று நான் சொல்லவில்லை (எதுக்கு வம்பு...ஹி ஹி).\nபட்டாசு கம்பெனிகளின் தொழிலாளர் விரோத போக்கு, போனஸ் வழங்குவதில் அரசு காட்டும் பாரபட்சம், தனியார் கம்பெனிகள் போனஸ் வழங்காமல் இருப்பது ஆகியவற்றை பற்றி எழுதுவார்கள். மேலும் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றும் குழந்தைகள் மற்றும் அந்த பட்டாசுகளை வாங்கி வெடிக்கும் பணக்கார குழந்தைகள் இருவரையும் ஒப்பிட்டு உருக்கமான கவிதைகள், கதைகள் ஆகியவை எழுதுவார்கள்.\nதீபாவளி பண்டிகை என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சி, நாம் திராவிட இனத்தை அடிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆரியர்கள் உருவாக்கிய போலியான ஒரு கொண்டாட்டமே தீபாவளி. அது ஆபாசமான கடவுளான கிருஷ்ணன், தன் பல மனைவிகளில் ஒருவரான பூமாதேவியின் கையாலேயே தன் மகனை கொன்ற கேவலமான ஒரு கட்டுக்கதையை மையமாக வைத்து கொண்டாடப்படுவது. ஆகவே தீபாவளியை கொண்டாடுவது நாம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதாகும். எனவே தீபாவளியை புறக்கணியுங்கள் என்ற ரீதியிலான பதிவுகள் வரலாம்.\nபட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் நச்சுக்கள், அதனால் உண்டாகும் நோய்கள் ஆகியவற்றை பற்றி எழுதலாம். தீபாவளி சமயத்தில் சமைக்கும் உணவில் இருக்���ும் கலப்படம், அதனால் உண்டாகும் ஆபத்துக்கள் என்று எழுதி வயிற்றில் புளியை கரைப்பார்கள். பட்டாசுகளின் அதிரடி விலையேற்றம், பொதுமக்கள்படும் அவதி, ஊடகங்களில் வரும் ஆபாச நிகழ்ச்சிகள், செல்போன் கம்பெனிகளின் அராஜகங்கள், தள்ளுபடி விற்பனையில் உள்ள சூழ்ச்சி என்று பட்டியலிடுவார்கள்.\nதீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு சொம்படித்து அல்லது மனசாட்சியே இல்லாமல் கலாய்த்து பதிவு எழுதுவார்கள். தீபாவளி சிறப்பு நகைச்சுவைகள், நடிகர்களை வைத்து கற்பனை நகைச்சுவை தீபாவளி கொண்டாட்டங்கள் உதாரணமாக \"கவுண்டமணி, பிற நடிகர்கள் வீட்டுக்கு தீபாவளி அன்று செல்கிறார்\" என்பது மாதிரியான பதிவுகள் எழுதுவார்கள். மேலும் தான் சின்ன வயதில் எப்படி தீபாவளி கொண்டாடினேன் என்று ஆட்டோகிராஃப் பதிவுகளும் வெளியிடுவார்கள்.\nஆளாளுக்கு தங்கள் பாணியில் தீபாவளி வாழ்த்து பதிவு எழுதுவார்கள்.\nபி.கு: இவ்வளவு எழுதுறியே, நீ என்ன பதிவு எழுதுறன்னு பாக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு, இப்பவே சொல்றேன் மேல சொன்ன ஏதாவது ஒன்றைத்தான் நானும் எழுதுவேன்.\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சிந்தனைகள், நகைச்சுவை, வெட்டி அரட்டை\n// எல்லா பெண் பதிவர்களும் இப்படி எழுதுவார்கள் என்று நான் சொல்லவில்லை (எதுக்கு வம்பு...ஹி ஹி)//\n//இவ்வளவு எழுதுறியே, நீ என்ன பதிவு எழுதுறன்னு பாக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு, இப்பவே சொல்றேன் மேல சொன்ன ஏதாவது ஒன்றைத்தான் நானும் எழுதுவேன்//\nதீபாவளிக்கு புதிய படங்கள் வருவதால் அவற்றை பற்றிய ஒரு முன்னோட்டம் எழுதலாம் :-)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//ஆளாளுக்கு தங்கள் பாணியில் தீபாவளி வாழ்த்து பதிவு எழுதுவார்கள். //\nஇதைத் தான் நான் செய்ய போகிறேன். ஹிஹி\nபின்னே, கொஞ்ச நாளா பஞ்சாயத்து தலைவர்கள் எல்லாம் சும்மாவே இருக்காங்களே\nஇதுவும் நல்ல ஐடியாதான்.... நன்றி தலைவரே...\n// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)\n//இதைத் தான் நான் செய்ய போகிறேன். ஹிஹி\nநல்லா இருக்கு பங்காளி நல்ல ஐடியா குடுத்திட்டீங்க\nஒரு முன்னோட்டம் எழுதலாம் :-)//\nஒரு முன்னோட்டம் எழுதலாம் :-)//\nசத்தியமாக கிடையாது. நீங்கள் நிம்மதியாக தீபாவளி கொண்டாடலாம்...\nகற்பனையும்,குதிரையும்.கால் நொண்டியாகிப் போபதாய்ச் சொல்லியே\nநிறைய எழுதிவிட்டீர்களே சார்.ததும்பாத குடம்.\nநண்பரே.....உங்கள் பதிவுகளை jeejix.com- இல் பதியுங்கள். வாரந்தோறும் சிறந்த இடுகைக்கு 10 அமெரிக்க டாலர் பரிசாக அளிக்கிறார்கள். என்னோட இடுகைகள் கூட பரிசு பெற்றிருக்கிறது. முயற்சி செய்யுங்களேன்\nகவனியுங்கள் எல்லா பெண் பதிவர்களும் இப்படி எழுதுவார்கள் என்று நான் சொல்லவில்லை (எதுக்கு வம்பு...ஹி ஹி).\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விமலன் சார்.\nஆலோசனைக்கு மிக்க நன்றி நண்பரே...\nநாங்க வெளாட்டா இருந்தாலும் எனி டைம் அலாட்டா இருப்போம்ல...\nயப்பா கருநாக்குய்யா உமக்கு....அப்பிடியே புட்டு புட்டு வெச்சிருக்கீங்கப்பு\nசரியான காமெடிங்க உங்க பதிவைப் படிச்சுட்டு அந்த பகுத்தறிவாளர்கள் பக்கம் போயிட்டு வந்தேன் ஒரே காமெடி. ஆனால் அவர்களிடம் நல்ல கற்பனை சக்தியுள்ளது.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவாடா ... சைனாகாரன் கைல கெடச்சான்... செத்தான்...\nசச்சின் விட்ட ரொமாண்டிக் லுக்...\nபதிவர்கள் தீபாவளிக்கு என்ன பதிவு எழுதுவார்கள்\nவெட்டி அரட்டை - 3 இடியட்ஸ், லக்ஷ்மண், சச்சின், பாண...\nமொன்னை கேள்விகளும், மொக்கை பதில்களும்....\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\nஎந்திரன் – விஜய்யை திட்டி தீர்த்த ரசிகர்கள்....\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்���ும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n��டவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81402", "date_download": "2019-12-12T03:43:40Z", "digest": "sha1:FGH7VMP5XCJHQYIFMM26OMWCBF42CRTP", "length": 8113, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆவணங்களை உயர்அதிகாரியிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nஆவணங்களை உயர்அதிகாரியிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 16:37\nசிலை கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்கு ஆவணங்களை உயர்அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு மீது அவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடையும் விதித்தும் உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.\nபணிக்காலத்தை மேலும் நீட்டிக்கக் கோரி பொன். மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்று, ஆவணங்களை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்குமாறு பொன். மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது.\nமேலும், பொன் மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு மீது, எதற்காக பணியை நீட்டிக்க வேண்டும் என விளக்கம் கேட்டு பொன் மாணிக்கவேலுவுக்கும், டிராபிக் ராமசாமிக்கும் ராஜேந்திரனுக்கும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nபொன். மாணிக்கவேல், அரசு கடிதம் - விவரம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு விசாரணைகள் குறித்த ஆவணங்களை ஒப்படைக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது.\nசென்னை உயர் நீதிமன்றம், அல்லது உச்சநீதிமன்றம் அனுமதியின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது.\nஎனது பதவி நீட்டிப்பு தொடா்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் அது தொடா்பான உத்தரவிடும்வரை காத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என பொன் மாணிக்கவேல் தமிழ்நாடு அரசுக்கு நேற்ற பதில் கடிதம் அனுப்பினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52959-nia-ends-kerala-probe-says-there-s-love-but-no-jihad.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-12T02:49:52Z", "digest": "sha1:JEHI4Q6AVC5VLQELA7QCXH3HBQMRPZS2", "length": 11762, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லவ் மட்டுமே, ஜிகாத் இல்லை - முடிவுக்கு வந்த ஹாதியா வழக்கு | NIA ends Kerala probe, says there’s love but no jihad", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nலவ் மட்டுமே, ஜிகாத் இல்லை - முடிவுக்கு வந்த ஹாதியா வழக்கு\nகேரள மாநிலத்தை சேர்ந்த ஹாதியா, சேலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் சபி ஜகானை மதம் மாறி காதல் திருமணம் செய்துகொண்டார். தனது மகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துவிட்டதாக ஹாதியாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கேரள உயர்நீதிமன்றத்தில் ஹாதியாவின் பெற்றோர்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது. ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.\nஇதையடுத்து ஹாதியா 25 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், “நான் ஒரு முஸ்லீம். தொடர்ந்து முஸ்லீமாகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார். மேலும், ‘தொடக்கம் முதலே எனது தந்தை சிலரின் உந்துததால் செயல்பட்டு வருகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லாத எனது கணவர் மீது அல்ல. எனது பெற்றோர்களும், மற்றவர்களும் இஸ்லாமை கைவிடுமாறும், கணவரை விட்டு வருமாறும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்’ என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கேரளாவில் காதல் மூலம் மதமாற்றம் நடைபெறுகிறதா என்பதை அறிய தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. அந்த அமைப்பு 89 திருமண மதமாற்ற வழக்குகளில் 11 வழக்குகளை கையில் எடுத்து விசாரித்தது. இதுபோன்ற புலனாய்வில் குறைந்தபட்சம் 3 வழக்குகளையாவது ஆய்வு செய்ய வேண்டும். இருப்பினும் உறுதியான தகவலை அறிவதற்காக சிக்கலான 11 வழக்குகளை எடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது. அதில் ஹாதியா வழக்கும் ஒன்று.\nஇந்த விசாரணையின் முடியில், கேரளாவில் எந்த வித கட்டாய மதமாற்றமும் இல்லை என்பதை தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அதற்கான ஆதாரங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படியே மதமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மற்ற மதத்திற்கு மாறி வாழும் பெண்கள் மற்றும் ஆண்கள் அதை விரும்பியே வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை விஷயத்தில் மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய முஸ்லிம்கள் அஞ்சத் தேவையில்லை - அமித் ஷா\n‘குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரிக்கும்’ - எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் எம்.பி\n‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்\n\"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்\" சுப்ரமணியன் சுவாமி\n\"காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே டிஎன்ஏதான் \" சுப்ரமணியன் சுவாமி பேச்சு\nதகாத உறவுக்கு உதவ முயற்சித்த போலி பெண் போலீசார் கைது\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nசிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலை விஷயத்தில் மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66367-the-indian-economy-is-vulnerable-because-of-ow-deficient-rainfall-occur-in-india.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-12T03:35:27Z", "digest": "sha1:MVFJNXZ7FYPZ5O5X3CZWYAH4HTCY6P4P", "length": 10633, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பருவமழை பொழிவு குறைவு : பொருளாதாரம் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு | The Indian economy is vulnerable because of ow deficient rainfall occur in India", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nபருவமழை பொழிவு குறைவு : பொருளாதாரம் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு\nபருவமழை பொழிவு வழக்கத்தைவிட குறைந்திருப்பதால்,நாட்டின் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nகேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் வழக்கத்தை விட குறைவான அளவே மழை பொழிந்துள்ளது. பருவமழை தொடங்கி நான்கு வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில், அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் மழைப்பொழிவு தீவிரமடையாவிட்டால், நாட்டின் நிலைமை மோசமடையும் என கூறப்படுகிறது.\n50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 24 சதவீதத்துக்கும் குறைவான மழையே கடந்த 26ம் தேதி வரை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. சோயா உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் மத்தியப் பிரதேசத்தில் போதிய அளவுக்கு மழை பெய்யாத காரணத்தினால்,அங்கு வேளாண் தொழி்லில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரிசி, சோயா, மக்காச்சோளம் போன்ற கோடை கால பயிர் உற்பத்தியும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பயிரிடப்பட்ட கோடை கால பயிர்களை விட, இந்த ஆண்டு 12.5 சதவீத அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக வேளாண் அமைச்சகமும் கவலை தெரிவித்துள்ளது.\nஏற்கெனவே போதிய மழை இல்லாமல் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற தென் மாநிலங்களிலும், மகாராஷ்டிரா, குஜர��த் போன்ற வட மாநிலங்களிலும் வறட்சி நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் எதிர்வரும் காலங்களில் மழை கைகொடுக்காவிட்டால், நாட்டின் பொருளாதாரமும் பெரிய அளவுக்கு வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைய வாய்ப்பு அதிகம் என கவலை தெரிவிக்கின்றனர்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு - முழுமையான அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவு\n அவர் எங்களுக்கு லெஜண்ட்: விராத் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூன்று நாட்கள் மழை பெய்யும் - வானிலை மையம்\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை - விசாரணை ஆணையம்\nகுடியுரிமை மசோதா முதல் மூன்றாவது டி20 வரை #Topnews\nபொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nபொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர்\n“சூறாவளி காற்று வீசும்”- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nசென்னையில் அதிகரித்த நிலத்தடி நீர்மட்டம்\nRelated Tags : பொருளாதாரம் , பருவமழை , தமிழகம் , மழை , வானிலை ஆய்வு மையம் , Tamilnadu , Rain\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு - முழுமையான அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவு\n அவர் எங்களுக்கு லெஜண்ட்: விராத் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73558-man-trying-to-kill-lady-in-poolambadi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-12T03:39:47Z", "digest": "sha1:MSXQCEUQG7S4RLGCASDUJNIY4LDUT352", "length": 9280, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தகாத உறவால் நேர்ந்த விபரீதம் : பெண்ணுக்கு அரிவாள் வெட்டு | man Trying to kill lady in poolambadi", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதகாத உறவால் நேர்ந்த விபரீதம் : பெண்ணுக்கு அரிவாள் வெட்டு\nபெரம்பலூர் அருகே தகாத உறவின் காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் பெண்ணை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.\nபெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பச்சையம்மாளுக்கும்\nஅதே ஊரைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பச்சையம்மாளின் கணவர் பழனிச்சாமிக்கு தெரிய வர அவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.\nஇந்நிலையில், இன்று காலை வயல் வேலைக்கு சென்ற பச்சையம்மாளிடம், செந்தில் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பச்சையம்மாளை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.\nஇதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த பச்சையம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான செந்தில் குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n‘பைக் சீட்’டிற்குள் நாகப் பாம்பு - ஒரு மணி நேரம் போராடிய நபர்..\n2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை...உயிர் தப்பிய அதிசயம்- சிசிடிவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\nமாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்ற பெண் - மின்சாரம் தாக்கி பரிதாப உயிரிழப்பு\n“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் ப��ிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\n‘குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரிக்கும்’ - எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் எம்.பி\nபன்றிக்காக கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் - திருச்சியில் கொடூர சம்பவம்\nபாம்பு கடித்து உயிரிழந்த கர்ப்பிணி - பூந்தமல்லி அருகே சோகம்\nஐ.நா. மனித வளர்ச்சி குறியீடு: இந்தியா முன்னேற்றம்\nஉடல்நலம் தேறிய லதா மங்கேஸ்கர்: புகைப்படம் வெளியீடு\nகல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..\nRelated Tags : Poolambadi , Man , Kill , Try , Arumbavur , அரும்பாவூர் , பூலம்பாடி , பெரம்பலூர் , கொலை முயற்சி , தகாத உறவு\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பைக் சீட்’டிற்குள் நாகப் பாம்பு - ஒரு மணி நேரம் போராடிய நபர்..\n2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை...உயிர் தப்பிய அதிசயம்- சிசிடிவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75106-devotees-rescued-from-sathuragiri-forest.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T02:46:37Z", "digest": "sha1:7O35BVSUPXQALRZCEMVIJHW7ZUW6N72Z", "length": 8601, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சதுரகிரியில் தவித்த பக்தர்கள்: 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு | Devotees rescued from Sathuragiri forest", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசதுரகிரியில் தவித்த பக்தர்கள்: 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\nசதுரகிரி மலைக்கோவிலுக்குச் சென்ற பக்தர்கள், வெள்‌ளத்தால் கீழே இறங்க முடியாமல் சிக்கி தவித்தனர். 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்‌ அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலிக்கு சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு‌ நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்றிருந்தனர். நேற்று மாலையில் திடீரென மழை பெய்ததால் ஓடைகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சாமி தரிசனம் முடித்துவிட்டு கீழே இறங்கிய பக்தர்கள், 50 பேர் சங்கிலி பாறை ஓடையை கடக்க முடியாமல் மாட்டிக் கொண்டனர்.\nநிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அனைவரையும் பத்திரமாக‌ மீட்டனர். மேலும் கோவிலுக்குச் சென்ற 200-க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது,\nசென்னை உயர் நீதிமன்ற அனைத்து கதவுகளும் இன்று மூடல் - இதுதான் காரணம்\nரஃபேல், சபரிமலை உள்ளிட்ட 4 வழக்குகளில் இந்த வாரத்திற்குள் தீர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூன்று நாட்கள் மழை பெய்யும் - வானிலை மையம்\nவிழுப்புரத்தில் ரத்தக் காயங்களுடன் எரிந்த நிலையில் பெண் சடலம்: போலீஸ் விசாரணை..\n“சூறாவளி காற்று வீசும்”- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nசென்னையில் அதிகரித்த நிலத்தடி நீர்மட்டம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதொடரும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nநண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்சென்றவர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு\nதொடர்மழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை\nதமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை உயர் நீதிமன்ற அனைத்து கதவுகளும் இன்று மூடல் - இதுதான் காரணம்\nரஃபேல், சபரிமலை உள்ளிட்ட 4 வழக்குகளில் இந்த வாரத்திற்குள் தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75416-rice-king-with-faint-injections-favorite-forest-department.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T02:47:17Z", "digest": "sha1:OIS24JXCXRLLUR6BIVU7U47SF7RF74YA", "length": 9146, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மயக்க ஊசி செலுத்தி அரிசி ராஜாவை பிடித்த வனத்துறை | Rice king with faint injections favorite forest department", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமயக்க ஊசி செலுத்தி அரிசி ராஜாவை பிடித்த வனத்துறை\nபொள்ளாச்சி அருகே அர்த்தநாரிப்பாளையத்தை ஒட்டிய வனப்பகுதியில் தஞ்சமடைந்தி‌ருந்த காட்டு யானை அரிசி ராஜாவை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.\nஆண்டியூர் வனப்பகுதி நவமலை மற்றும் அர்த்தனாரிபாளையம் கிராமங்களில் கடந்த சில மாதங்களாக அட்டகாசம் செய்து வந்த காட்டுயானை அரிசி ராஜாவை பிடிக்கும் பணி கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. இதையடுத்து டாப்சிலிப் கோழிகுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகள் கலீம் மற்றும் பாரி வரவழைக்கப்பட்டன. கும்கி பாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அதற்கு பதிலாக கும்கி கபில்தேவ் வரவழைக்கப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று இரவு ஆண்டியூர் பகுதி தென்னந்தோப்புக்குள் இருந்த அரிசி ராஜாவை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் சுற்றிவளைத்தனர். பின்னர் மருத்துவக் குழுவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. முதல்கட்டமாக இரவு 9.45 மணிக்கு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அதிகாலை 3 மணிக்கு மற்றொரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதற்கு பிறகு கும்கி யானை கலீம் உதவியுடன் காட்டு யானை அரிசி ராஜாவை லாரியில் ஏற்றும் பணிகள் தொடங்கியது. காட்டு யானை அரிசி ர��ஜா டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியாறு யானைகள் பயிற்சி முகாமுக்கு அழைத்துச் செல்லப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமூன்று முக்கிய வழக்குகளில் இன்று தீர்ப்பு \nசபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆண்ட்ரியா படப்பிடிப்பிற்குள் புகுந்த காட்டு யானை - படக்குழு அதிர்ச்சி\n‘குட்டி’ இறந்தது தெரியாமல் எழுப்ப முயலும் ‘தாய் யானை’ - கலங்க வைத்த பாசப்போராட்டம்\nகரும்புத் தோட்டத்திற்குள் சிறுத்தைக் குட்டிகள்\n5 பேரை மிதித்துக்கொன்ற அசாம் காட்டு யானை உயிரிழப்பு\nநீலகிரியில் காலில் அடிபட்டு திரியும் புலி - வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை\nயார் இந்த அரிசி ராஜா \nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nகாலில் கட்டியுடன் திரிந்த குட்டியானை உயிரிழப்பு - வனத்துறை ஆய்வு\nட்ரோன் மூலம் தேடப்படும் ‘அரிசி ராஜா’ காட்டு யானை - கிராம மக்கள் மலைமேல் தஞ்சம்\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமூன்று முக்கிய வழக்குகளில் இன்று தீர்ப்பு \nசபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5/", "date_download": "2019-12-12T03:05:05Z", "digest": "sha1:KAOZYOLHU2C7TJXX4HEHOM4H7F7IDB7G", "length": 11484, "nlines": 88, "source_domain": "www.vidivelli.lk", "title": "கட்டுரைகள் – Page 5", "raw_content": "\nபூஜிக்கும் போதே சாப்பிடும் பேய்\nநாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல; இலங்கையில்\nகற்பாறையையும் கரைய வைத்த சோககீதம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மக்களை…\nகட்டாய முகாம்களில் உய்குர் முஸ்லிம்களை மூளைச்சலவை…\nஅநாதை பிள்­ளைகள் என்றால் கண்­டவன் நிண்­டவன் எல்லாம் கை நீட்­டுவான். அப்­ப­டித்தான் இலங்­கையில�� கடந்த 30 வரு­டங்­க­ளாக அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் இழந்து நிற்கும் புத்­த­ளமும் ஓர் அநா­தைதான். பாரா­ளு­மன்ற பிரதி­நி­தித்­து­வத்தை இழந்­துள்ள புத்­த­ளத்­தில்தான் மனி­த­வாழ்­வுக்கும், இயற்­கைக்கும் ஆபத்­தான பல திட்­டங்கள்…\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 08\nஅடிப்­ப­டை­வாதம் என்­பது எப்­போதும் ஒரு மதக் கருத்­தி­ய­லா­கவே (Religious Connotation) பார்க்­கப்­ப­டு­கின்­றது. மதத்தின் சில நம்­பிக்­கைகள், கோட்­பா­டுகள் மீது நெகிழ்வோ விட்­டுக்­கொ­டுப்போ அற்ற இறுக்­க­மான பற்­று­தலைக் கொண்­டி­ருப்­ப­துதான் மத அடிப்­ப­டை­வாதம் எனப் பொது­வாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. மத அடிப்­ப­டை­களைப் புனி­தப்­ப­டுத்தல், பொருள்…\nமதங்கள் போதிக்கும் ஒழுக்க நெறி­க­ளையும், சமூக விழு­மி­யங்­க­ளையும் பின்­பற்றும் மக்கள் வாழும் இந்­நாட்டில், சகல மத வழி­பாட்­டுத்­த­லங்­க­ளிலும், பாட­சா­லை­க­ளிலும், ஆலோ­சனை நிலை­யங்­க­ளிலும் தின­சரி நற்­போ­த­னைகள் இடம்­பெ­று­கின்­றன. பாவச் செயல்­க­ளி­லி­ருந்து எண்­ணங்­களைப் பாது­காத்து எவ்­வாறு பரி­சுத்­த­மாக வாழ்­வது என்ற போத­னைகள்,…\nஅடிப்படை உரிமையை தக்க வைப்பதே முக்கியம்\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நிகழ்ந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் செய்ய அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­விட்­டது. இதற்­கான பத்­தி­ரத்தை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் நீதி அமைச்சர் தலதா…\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 07\n“மனி­த­குல வர­லாறு நெடு­கிலும் பல அற்­பு­தங்கள் நிகழ்ந்­துள்­ளன. அந்த அற்­பு­தங்­க­ளி­லெல்லாம் மிகப் பெரிய அற்­புதம் ஒன்றே ஒன்­றுதான். ஒரு மதம் இறு­தியில் தோன்றி புவிப்பரப்பின் கால்­வாசி மக்­க­ளையும் கால்­வாசி நிலத்­தையும் ஒரு நூற்­றாண்­டிற்குள் தன் பக்கம் ஈர்த்துக் கொண்­ட­மைதான் இற்­றை­வரை நிகழ்ந்த மாபெரும் அற்­புதம் (Biggest Miracle). இஸ்லாம்…\nதற்­கொலை தாக்­கு­தலை தலை­மை­தாங்கி நடத்தி தன்னை மாய்த்துக் கொண்­டபின் கடந்த நான்கு மாதங்­க­ளாக நாட்டில் பிர­ப­ல­ம­டைந்­தி­ருந்­தவர் சஹ்ரான��. அந்தப் பயங்­க­ர­வா­தியை பின்­தள்­ளா­வி­டினும் பௌத்த பேரி­ன­வா­தி­க­ளாலும் ஊட­கங்­க­ளி­னாலும் பிர­ப­ல­மாக்­கப்­பட்­டவர் டாக்டர் ஷாபி. இவர்­களின் பெயர்­களை கடந்த சில­மா­தங்­க­ளாக பர­ப­ரப்­பாக…\nயார் இந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்\nமத்­திய மாகா­ணத்தின் கண்டி மாவட்­டத்­தி­லுள்ள நாவ­ல­பிட்­டி­யவில் 29.05.1960 இல் பிறந்­தவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர். நாவ­லப்­பிட்டி சென். மேரிஸ் கல்­லூ­ரியில் க.பொ.த. சாதா­ரண தரம் வரை கற்ற அவர், உயர் கல்­விக்­காக 1976 ஆம் ஆண்டு பேரு­வளை வந்தார். அதே வருடம் ஜாமிஆ நளீ­மிய்­யாவில் இணைந்து கல்விப் பணியைத் தொடர்ந்த அவர், பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக…\nநீங்கியும் நீங்காத ‘நிகாப்’ தடை\nஇலங்­கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரை­யுடன் கூடிய கலா­சார உடைக்கு பெரும்­பான்மை இன­வா­தி­களால் பலத்த எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்டு வந்­தது. பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புகள் முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடையைத் தடை செய்ய வேண்­டு­மென அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வந்­தன. முகத்­தி­ரை­யுடன் கூடிய கறுப்பு நிறத்­தி­லான கலா­சார உடை­ய­ணிந்து…\nஅதிர்ச்சியை தோற்றுவித்துள்ள உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்குப் பின்னர் ஆயிரக்கணக்­கான முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்டு அவர்­களில் கணி­ச­மானோர் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், இலங்­கையின் முன்­னணி இஸ்­லா­மிய பிர­சா­ர­கரும் பிர­தான இஸ்­லா­மிய இயக்­கங்­களுள் ஒன்­றான ஜமா­அதே இஸ்­லா­மியின் சிரேஷ்ட தலை­வ­ரு­மான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் இலங்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/09/26/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-92/", "date_download": "2019-12-12T04:14:42Z", "digest": "sha1:CFT5SMDSEJYTMDXOVDUWL2COJWTUBV2F", "length": 56289, "nlines": 89, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம்", "raw_content": "\nஆசிரியர் குழு செப்டம்பர் 26, 2013\nசெப்டம்பர் 11, 2001 என்பதை அமெரிக்க ஊடகங்களும், அரசியலாளர்களும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெரிதாக முன்வைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு அதிர்ச்சி, இல்லை, பேரதிர்ச்சியான சம்பவம். முதல் முறையாக அமெரிக்க மண்ணில் அன்னியர்கள் நடத்திய பெரும் தாக்குதலொன்று இலக்கை எட்டியதோடு, பெரும் நாசத்தையும் பல்லாயிரக்கணக்கா���ோரின் சாவுகளையும் கொணர்ந்தது. இது உலகெங்கும் பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று, ஏராளமான இடங்களை நாசம் செய்த தம் ராணுவம், ரகசிய உளவு அமைப்புகளின் செயல்களின் தாக்கம் பற்றி கவன்மும் இல்லாது, அச்செயல்களின் அறமற்ற தன்மை குறித்து ஏதும் அலட்டிக் கொள்ளாமலும் இருக்கும் சராசரி அமெரிக்கர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்தான். அந்த வைத்தியத்தால் நோயாளியான அமெரிக்காவின் கூட்டு உளநிலை, மற்ற நாட்டு மக்களைப் போல சகஜ நிலைக்கு மீளாமல், மேலும் நோயாளியாகி, பைத்தியம் பிடித்தாற்போல உலகெங்கும் மேன்மேலும் தாக்குதல்கள், போர்கள் நடத்தத் துவங்கி, தன் பொருளாதாரம், சமுதாயம், மேலும் நாகரீகத்தையே நாசம் செய்து கொண்டிருக்கிறது. கூடவே உலகில் பல நாடுகளையும் நாசமாக்கி இருக்கிறது.\nஅப்படி ஒரு அதிர்ச்சியை 3000 பேருக்குச் சற்று மேல் உள்ள எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் இழந்ததால் பெற்ற அமெரிக்கர்கள், தம் நடு்வே நடக்கும் தினசரிப் படுகொலைகள் பற்றியும் எந்த அலட்டலும் இல்லாமல் இருக்கிறார்கள். வன்மறை அந்த அளவுக்கு அன்றாட வாழ்வில் ஊறிப் போயிருக்கறது. அந்த அதிர்ச்சி நாளிலிருந்து சமீபத்து நாட்கள் வரை கணக்கிட்டால் 12 ஆண்டுகளில் 3,00,000 பேருக்கு மேல் அமெரிக்காவில் தனியார் வைத்திருக்கும் துப்பாக்கிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிச் சிறிதும் கவலை இன்றி மேன்மேலும் துப்பாக்கி விற்பனையை இலகுவாக்கி, விதிகளைத் தளர்த்திக் கொண்டே செல்லும் அமெரிக்க அரசியல் மு்டிவுகளைப் பார்க்கும் நமக்குத்தான் அதிர்ச்சி வரும். மேலும் தகவல்களுக்கு இந்தச் சுட்டியில் பாருங்கள்.\nசீனா செய்கின்றவற்றில் சில உருப்படியான, புத்திசாலித்தனமான விஷயங்கள்தான். முக்கியமான, நாம் கவனித்துக் கற்றக் கொள்ள வேண்டிய ஒன்று, உற்பத்திக்கான அடிப்படை வசதிகளைத் தொடர்ந்து பெருக்குவது- கட்டுமானங்கள் என்று இதைச் சொல்கிறோம். இந்தியா எதைத் தொடர்ந்து செய்யாமலே இருக்கிறதோ, அதேதான். 50 ஆண்டுகால கும்பகர்ண உறக்கத்துக்கு அப்புறம் இந்தியா இன்னும் சுணங்கிச் சுணங்கி ஒரு பாதை ரயில்களை இருபாதையாக்குவதை அமல் செய்து வருகிறது. இந்தியா நெடுக கிராமப்புறத்து ஒற்றையடிப் பாதை போன்ற சாலைகளில் பெரும் ட்ரக்குகளும், பலசரக்கு வாகனங்களும் ஓடிக் கொண்டிருக்க��ன்றன. இந்த மோசமான போக்கு வரவு வசதிகளால், நாட்டில் எளிதே வி்நியோகிக்கப்பட வேண்டிய தானியங்கள் கிடங்குகளில் கிடந்து பாழாகின்றன. அவற்றை எலிகளும் பூச்சிகளும் சாப்பிடுகையில் மனிதர்கள் நாடெங்கும் பட்டினி கிடக்கிறார்கள். பெருநகரங்களில் தண்டமான காண்ட்ராக்டர்கள், பயனில்லாத அரசுப் பொறியாளர்கள், அற்பர்களும் சூதாடிகளும் ஒட்டுண்ணிகளுமான அரசியல்வாதிகள் ஆகியோரின் கூட்டணியில் கட்டப்படும் மேம்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் பத்தாண்டுகளாகச் சாதாரண வாழ்வை ஸ்தம்பிக்க வைப்பதோடு, கட்டி முடிந்த பின்பு மேன்மேலும் பெரும் குழப்பத்தையே கொண்டு வருகின்றன.\nமக்களின் வாழ்வை எப்படி நிர்வகிக்கக் கூடாது என்பதற்கு ஒரு மோசமான உதாரணமாக இந்தியாவைச் சொல்லலாம். சீனா வேறென்னென்னவோ திசைகளில் மக்களை ஓரம் கட்டினாலும், உற்பத்தித் திறனைப் பெருக்குவதில் கவனம் செலுத்துகிறது. விளைவு இன்றைய தலைமுறைகளுக்கு நாசகரமாக இருக்கலாம். நாளைய தலைமுறைகளுக்குக் கொஞ்சமாவது வளர்ந்த நாடொன்றில் வாழ்வதான உணர்வைத் தர வாய்ப்பு இருக்கிறது. இந்த அமெரிக்கச் செய்தியறிக்கையில் சீனாவின் அதிவேக ரயில் பாதைகளின் நன்மைகள் (அதிகமானவை) தீமைகள் (குறைவு) எல்லாம் பேசப்படுகின்றன. ஒன்றரை பிலியன் மக்கள் இருக்கும் நாட்டுக்கு அதிவேக ரயில்கள் தேவையற்ற ஆடம்பரம் என்று இந்திய இடதுசாரிகள் எப்போதும் வைக்கும் பிலாக்கணத்தைச் சீனக் கம்யூனிஸ்டுகள் வைப்பதில்லை என்பதைக் கவனியுங்கள். இந்திய அரசையும், மக்களையும் எதையும் உருப்படியாகச் செய்யாமல் தடுப்பதில் எத்தனை சமர்த்தர்கள் இந்திய இடது சாரிகள் என்பதை அவர்களே கூட இன்னும் அறியவில்லை என்பதுதான் விசித்திரம்.\nபூமியில் கிடைக்கும் தண்ணீரில் பெரும்பங்கு கடலில் உப்புநீராக இருக்கிறது. நன்னீராக இருப்பது நிலத்தடி நீராகவும் பனிப்பாறைகளாகவும் இருக்கிறது. வெறும் 3/1000 அதாவது .3 சதவிகிதம் மட்டுமே கண்ணிற்கு தெரிகிற மாதிரியும் இருந்து குடிப்பதற்கும் உவந்த நீராக இருக்கிறது. இதையெல்லாம் எண்களாக அளக்காமல், கட்டங்களால் காண்பிக்கிறார்:\nதேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா (அல்லது) நீரிழிவு நோய் வளர்ப்புத் திட்டம்\nபண்டிகை காலங்களில் சோறு உண்டது போய், தினந்தோறும் இட்லியும் தோசையும் சாதமும் சாப்பாடாகிப் போய்���ிட்டது. இதனால் நீரிழிவு நோய் பெருகுகிறது. இதற்கு மாற்றாக சப்பாத்தியும் கோதுமையும் உட்கொண்டால் அதுவும் ஆபத்தில்தான் கொண்டுபோய் விடுகிறது. அடுத்ததாக சர்க்கரை வியாதியை பெயரிலேயே வைத்திருக்கும் சர்க்கரையையும் விநியோகிக்கும் உணவு பாதுகாப்பு மசோதா நிஜமாகவே உடல்நலனிலும் இயற்கை பாதுகாப்பிலும் மக்கள் ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்ளவில்லை. அவற்றிற்கு பதிலாக பாரதத்திற்கே உரிய வரகு, கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களின் உற்பத்தியிலும் விநியோகத்திலும் அரசு முனைந்தால் தொப்பை வளராமல் வியாபாரம் மட்டும் விருத்தியாகும். [கட்டுரைக்கு வாசகர்களின் மறுவினைகளைக் கவனியுங்கள். உருப்படியாக சர்ச்சிப்பது எப்படி என்று இந்தியருக்குத் தெரிந்திருக்கிறதென்பது புரியும்.]\nஜெர்மனியில் பெர்லின் நகரைச் சேர்ந்த ஆண் ஒருவர், தான் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்ததாக, பெர்லின் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.\nஅதில் மர்மம் ஒன்றுமில்லை. பிறப்பால் பெண்ணாக அறியப்பட்ட ஒருவர் ஆணாக மாறி இருக்கிறார். ஆனால் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறார். தானே வீட்டில் பெற்றெடுத்து விட்டு, பதிவு செய்ய வரும்போது, தன்னைக் குழந்தையின் தந்தையாகவே பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இது பெர்லின் பிறப்புப் பதிவு அதிகாரிகளைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் ஏதோ பல லட்சக் கணக்கில் வரப்போவதில்லை என்று நாம் கருத இடமுண்டு. ஆனாலும் மஹாபாரதக் கதைகள் போல பலவிதமான உருமாற்றங்களோடு மனிதர்கள் உலவும் காலமும் அருகில் வருகிறது என்று கருதவும் இடமிருக்கிறது.\nநூறு ரூபாய் வீட்டு வரி பாக்கி வைத்தால் ஜப்தி செய்வோம்\nஇவ்வளவு குரூரமான அரசு டெக்ஸஸ் அரசு. அமெரிக்க வலதுசாரித் தீவிரவாதிகளின் கூடாரமான டெக்ஸஸ், இதுவும் செய்யும், இன்னமும் கூடுதலாகக் கூடச் செய்யும். கேட்டால், சிறுபான்மையினரை யார் இந்த மாநிலத்தில் வாழச் சொன்னார்கள், கிளம்பிப் போகலாமே என்று பதில் வரும். ஆனால் தோட்ட வேலையில் துவங்கி அனைத்து உடலுழைப்பு, குறைந்த ஊதிய வேலைகளுக்கும் மெக்ஸிகோவில் துவங்கிப் பல தென் அமெரிக்க நாடுகளிலிருந்து வரும் குடியேறிகளைத்தான் நம்பி இருக்கும் மாநிலம். சட்டங்கள் மட்டும் அவர்களுக்கு எதிர��கவே தொடர்ந்து மக்களவையில் உருவாக்கப்படும். இன்னமும் பழைய அடிமை முறைச் சமுதாயமே எல்லாருக்கும் நல்லது என்று நம்பும் பிரமுகர்கள் இந்த மாநிலத்தில் நிறையவே இருக்கின்றனர். இதை உலகின் முன்னேறிய நாடுகளில் தலையாய நாடு என்று நம்புவதோடு அதை ஒரு முத்திரையாகவும் வைத்திருக்கும் ஜி20 நாடுகளின் மாநாடு வேறு சமீபத்தில் நடந்தேறியது. இந்த நாடு இந்தியாவுக்கு எப்படி ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி புத்திமதி வேறு சொல்லும் அபத்தமும் தொடர்ந்து நடக்கிறது. இதெல்லாவற்றையும் விட பெரிய கேலிக் கூத்தை எந்த நாடகாசிரியராலும் எழுதவோ, மேடையேற்றவோ முடியாது.\nபங்சுவேஷன் குறியீடுகளின் துவக்கங்கள் எங்கே என்று சொல்லும் கட்டுரை. உலகில் நிறைய விசித்திரமான துவக்கங்கள் இருக்கின்றன. இன்று அங்கு துவங்கியவை எங்கு வந்து சேர்ந்திருக்கின்றன என்றால் இந்த கிரேக்க எழுத்துகளோடு ஒரு தொடர்பும் இல்லாத தமிழில் புழங்குகின்றன என்பதுதான் வினோதம். அந்த அளவுக்குக் காலனியம் இந்திய/ தமிழ் புத்தியை வசப்படுத்தி வைத்திருக்கிறது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 ���தழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறி���்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணு��ோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வா���ன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜன��ரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/kanchipuram-locals-bid-farewell-to-the-corporation-employees-who-were-assigned-for-the-athivaradar-festival-195837.html", "date_download": "2019-12-12T03:45:26Z", "digest": "sha1:42RDQIPBPHZQLHMUFKLW4YVFEVZ6D7V6", "length": 11078, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "காஞ்சி அத்தி வரதர்: மக்களின் பாராட்டுகளுடன் விடைபெற்ற துப்புரவுத் தொழிலாளர்கள்! | kanchipuram locals bid farewell to the corporation employees who were assigned for the athivaradar festival– News18 Tamil", "raw_content": "\nகாஞ்சி அத்திவரதர்: மக்களின் பாராட்டுகளுடன் விடைபெற்ற துப்புரவுத் தொழிலாளர்கள்\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலீஸ் கைது...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகாஞ்சி அத்திவரதர்: மக்களின் பாராட்டுகளுடன் விடைபெற்ற துப்புரவுத் தொழிலாளர்கள்\n48 நாட்களில் சேகரிக்கப்பட்ட 1200 டன் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் மற்றும் பயோ கேஸ் தயாரிக்கிறது மாவட்ட நிர்வாகம்.\nகாஞ்சி அத்திவரதர் வைபவத்திற்காக வந்திருந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மக்களின் பாராட்டுகளுடன் விடைபெற்றுள்ளனர்.\nதென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய வைபவம் எனக் கூறும் வகையில் அத்திவரதரை தரிசிக்க ஒரு கோடிக்கும் அதிகமானோர் காஞ்சியில் குவிந்தனர். வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்ததால் காஞ்சி நகரமே திக்கு முக்காடியது.\nலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த காஞ்சியில் மலை போல் குவிந்த குப்பைகளையும், கழிவுகளையும் சுத்தம் செய்ய காஞ்சி நகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி திருவள்ளூர், கடலூர், திருவாரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 நகராட்சி ஆணையர்கள், 1,700 தொழிலாளர்கள் என 2,000 பேர் கொண்ட பெரும் படையே களமிறங்கியது.\nஅல்லும், பகலும் கைவிரல் தேய உற்சாகம் குறையாமல் குப்பைகளை அள்ளி நகரை தூய்மையாக வைத்திருந்த இவர்கள், மக்களின் மனம் நிறைந்த பாராட்டுதல்களுடன் பிரியாவிடை பெற்றனர்.\nசாக்கடையை சுத்தம் செய்வது, குப்பை அள்ளுவது என குறுகிய நேரத்தில் மலை போல் எழும் சவால்களை பாங்குடன் சமாளித்ததால் பாராட்டுதல்களையும் அள்ளிச்சென்றுள்ளனர் இந்த துப்புரவாளர்கள். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினார்.\n48 நாட்களில் 1200 டன் குப்பையை இந்த பணியாளர்கள் அள்ளியிருக்கிறார்கள். அள்ளப்படும் குப்பை சின்ன காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தம்பேட்டை திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் கொட்டப்பட்டுள்ளது. அங்கு மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து அதிலிருந்து உரம் தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. பயோ கேஸ் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.\nபக்தர்கள் விட்டுப்போன காலனிகளை ஆதரவற்ற இல்லங்ளுக்கு அனுப்புகிறது மாவட்ட நிர்வாகம், மீதமிருக்கும் காலனிகள் ஏலம் விடப்படுகிறது.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/save-water/news/", "date_download": "2019-12-12T02:59:30Z", "digest": "sha1:QWKU4SF3XCAPXEAVFGCY7KUAHS7JUGQB", "length": 12638, "nlines": 186, "source_domain": "tamil.news18.com", "title": "save water News in Tamil| save water Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nதண்ணீர் பாதுகாப்பை வலியுறுத்தும் அமிதாப் பச்சன்\nபோலியோ இல்லாத இந்தியா உருவாதத்ற்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டது. அது எளிமையான செயலாக இல்லை.\n'ஒரு மாணவர் ஒரு லிட்டர��� நீர் சேமிப்பு’\nமத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பள்ளிகளும் மாணவர்களும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இயக்குநரகம் கோரிக்கை வைத்துள்ளது.\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு\nசொட்டுநீர் பாசனத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டும் பட்டதாரி விவசாயிகள்\nஇஸ்ரோவிற்கு சென்னை மெட்ரோ வித்தியாசமான பாராட்டு\nசொட்டுநீர் பாசனத்தில் மரம் வளர்ப்பு\nமுதலில் கால்நடைகள் இளைப்பாறுவதற்காக மரங்கள் நட்டுவந்த இவர்கள், தற்போது சுற்றுச்சூழல் மற்றும் மழை பொழிவதற்காகவும் மரங்களை பேணி காப்பதாக கூறுகின்றனர்.\nநகரமயமாக்கலால் டெல்லியில் வறண்டு போன 300 ஏரிகள்\nகுளங்கள் வறண்டு போனதற்கு, நகரமயமாக்கலால் காலான்கள் போல முளைத்திருக்கும் கட்டடங்கள் தான் காரணம்.\nநீர் மேலாண்மையில் அசத்தி வரும் கிராமம்\nநீர் மேலாண்மை குறித்து நாட்டிற்கே பாடம் எடுக்கும் வகையில் சத்தீஸ்கரில் உள்ள இந்த கிராமம் தண்ணீர் தேவையில் தன்னிறைவு அடைந்துள்ளது.\nசட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க என்ன செய்தீர்கள்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எடுத்ததாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை அதிகாரி உள்பட மூவருக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.\nசென்னையின் தாகம் தணிக்க வருகிறது ’தண்ணீர் எக்ஸ்பிரஸ்’\nரயிலில் ஒரு வேகனில் 54,000 லிட்டர் தண்ணீர் என்ற அடிப்படையில், ஒரு முறை 27 லட்சம் லிட்டர் நீரை கொண்டுவர முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n’லாரித்தண்ணீர் பிடிப்பதற்குப் பதிலாக வீட்டில் தினமும் குளிக்கவும் துவைக்கவும் சமையலறைக்கும் நாம் பயன்படுத்தும் நீரை முறையாக சுத்திகரித்தாலே போதும்’.\nவறட்சியிலும் வாழும் சென்னை அப்பார்ட்மென்ட்\n'மழை பெய்யும் போது அதை முறையாக சேமித்தால் எப்போதும் தண்ணீருக்குப் பிரச்னை இருக்காது'.\nமழைநீர் சேமிப்பில் அசத்தும் மதுரை இளைஞர்..\nபோலி பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாறாமல் முறையாக காலத்துக்கும் நிற்கும் வகையில் நீர் மேலாண்மை திட்டங்களை உங்களது வீடுகளில் செயல்படுத்துங்கள்.\nமழைநீர் சேமிப்பில் அசத்திய இன்ஜினியர்\nகுறைந்து வரும் நிலத்தடி நீரால் அசாம் மாநிலத்தில் வரிசையாகப் பஞ்சத்தாலும் வறட்சியாலும் தண்ணீர்ப் பிரச்னை அதிகரித்து வருகிறது.\nஒரு குடம் தண்ணீருக்காக தவிக்கும் நாகை மக்கள்\nமஞ்சள் நிறத்தில் வரும் நீரையே பயன்படுத்தி சமைத்து வருவதால், தலைவலி, காய்ச்சல், வாந்திபேதி, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய் தொற்றுகளால் அல்லல் படுவதாக காரப்பிடாகை கிராம மக்கள் வேதனையோடு கூறுகின்றனர்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/nov/28/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3292217.html", "date_download": "2019-12-12T03:11:19Z", "digest": "sha1:P7O2RRARAR6HORK7ADLMFYZYU4FJIZKX", "length": 6927, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுரண்டையில்டெங்கு விழிப்புணா்வு முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nBy DIN | Published on : 28th November 2019 04:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசுரண்டை பேரூராட்சிப் பகுதியில் டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇதையொட்டி, பேரூராட்சியின் 10ஆவது வாா்டு பகுதியில் ஒட்டுமொத்த துப்பரவுப் பணி, வீடுகள்தோறும் அபேட் கரைசல் தெளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, ஜவகா்லால் நடுநிலைப் பள்ளியில் மாணவா், மாணவியருக்கு நிலவேம்��ுக் குடிநீா் வழங்கப்பட்டது. பின்னா், அனைவரும் டெங்கு தடுப்பு உறுதிமொழியேற்றனா்.\nஇதில், பேரூராட்சி செயல் அலுவலா் அபுல்கலாம் ஆசாத், இளநிலை உதவியாளா் அமானூல்லா, வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் கணேசன் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/10/21/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-12T03:25:23Z", "digest": "sha1:AR4X2RQYE7SOCA7EAR2YX2JY4ZUKPVAQ", "length": 7135, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "களுத்துறையில் \"எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக\" விழிப்புணர்வுத் திட்டம்", "raw_content": "\nகளுத்துறையில் “எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டம்\nகளுத்துறையில் “எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டம்\nசிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நியூஸ்பெஸ்ட் முன்னெடுக்கும் “எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டம் களுத்துறையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.\nபிள்ளைகளின் மகிழ்சிக்காக எனும் தொனிப் பொருளில் இடம்பெறும் இந்த விழிப்புணர்வுத் திட்டத்திற்கு மக்கள் அமோக ஆதரவினை நல்கி வருகின்றனர்.\nசிறி குருச வித்தியாலத்திற்கு அருகில் இன்றைய பேரணி ஆரம்பமானது.\nஅரச, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் ஒத்துழைப்பும் இதற்குக் கிடைத்தது.\nஅதன் பின்னர் களுத்துறையில் பல கிராமங்களுக்கும் சென்று மக்களைத் தெளிவூட்டும் திட்டம் முன்னெடுக��கப்பட்டது.\nகளுத்துறையில் ஆயிரம் வீட்டுத் தோட்டங்கள்\nமத்துகமயில் அமைச்சர் சஜித்தை வரவேற்கும் பேரணி\nகளுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் அலங்கார மலர் வளர்ப்பு வேலைத்திட்டம்\nகளுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு\nபொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது\nகளுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு\nகளுத்துறையில் ஆயிரம் வீட்டுத் தோட்டங்கள்\nமத்துகமயில் அமைச்சர் சஜித்தை வரவேற்கும் பேரணி\nகளுத்துறையில் அலங்கார மலர் வளர்ப்பு வேலைத்திட்டம்\nகளுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு\nபொலிஸார் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது\nகளுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nசுவிஸ் தூதரக அதிகாரி தொடர்பிலான விசாரணை தொடர்கிறது\nசாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஇந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு\nசாதனை படைத்த இலங்கைக் குழாம் தாயகம் திரும்பியது\nநிவாரண விலையில் அரிசியை விநியோகிக்க இணக்கம்\nதிருமண பந்தத்தில் இணைந்தார் சதீஷ்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=20922", "date_download": "2019-12-12T03:53:32Z", "digest": "sha1:BY2NMT7RSSFZKER3AA7WWYUCTGUMNNW6", "length": 4495, "nlines": 46, "source_domain": "www.tamilvbc.com", "title": "ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள்! பிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு சம்பளம்… ஒரு நாளுக்கு இவ்வளவு கொடுக்கப்படுகிறதா..? – Tamil VBC", "raw_content": "\n பிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு சம்பளம்… ஒரு நாளுக்கு இவ்வளவு கொடுக்கப்படுகிறதா..\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், wildcard எண்டிரியில் வீட்டிற்குள் நுழைந்தவர் நடிகை கஸ்தூரி.\nஇவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செ���்கிறார் என்று இணையத்தில் செய்திகள் வைரலான சமயத்தில் நான் பிக்பாஸ் செல்லவில்லை. தவறான செய்தியை பரப்பாதீர்கள் என்று கூறினார். இந்நிலையில், இவ்வாறு கூறியவர் தற்போது எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் என்று கூறப்படுகிறது.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/3337-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email", "date_download": "2019-12-12T02:41:38Z", "digest": "sha1:NV73YIP7X7ZS77YYR3K6UZK4FSXLJLZE", "length": 6510, "nlines": 145, "source_domain": "yarl.com", "title": "Email this page ( கணனி தொடர்பான அவசர உதவிகள் ) - கருத்துக்களம்", "raw_content": "\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nமணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nஅரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nமணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nஇலங்கை பவுத்தத்தின் அடிப்படையே இன மதவாதத்தை கொண்டு உங்களால் கட்டி எழுப்பப் பட்டது. இப்போ அது தன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. இனி அதற்கு உங்களால் தீனி போட முடியும�� தவிர கட்டுப்படுத்த முடியாது. அப்படி நீங்கள் செய்யவும் மாட்டிர்கள். முயன்றால் அது உங்களையே தீர்த்துக் கட்டிவிடும். அதையே இப்போ அனுபவவிக்கிறீர்கள்.\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nஇயற்கை சீரழிக்கப் படாமல் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத ஏதாவது ஒரு மின் உற்பத்தியைக் கூறுங்கள் பார்க்கலாம்.\nஅரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/02/blog-post_11.html", "date_download": "2019-12-12T04:11:18Z", "digest": "sha1:QOEPCBQWLOCE6F2WTB2J3IGZZLG6RXDR", "length": 33630, "nlines": 473, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: நான் என்ன இளிச்சவாயனா?", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nதலைப்பை பார்த்த உடனே இது ஏதோ காமெடி பதிவோ, சுய பச்சாதாப பதிவோ அப்படின்னு நினைக்கலாம் .\n இந்த கேள்விய எப்பல்லாம் கேப்பிங்க\nபொதுவா நம்மள யாராவது தெரிஞ்சே ஏமாத்துனா (நான் நம்ம அரசியல்வாதிகள சொல்லல) இந்த கேள்விய கேக்கலாம். ஆனா அப்போதெல்லாம் கேட்பது இல்லை . ஒரு சட்டத்த எல்லாரும் கடை பிடிக்கணும் அப்படின்னு சொல்லும்போது, யாருமே அத செய்யாம, நம்மை மட்டும் கடை பிடிக்க சொன்னா உடனே சொல்கிற வார்த்தை இது. அதாவது ஒருவன் நல்ல விசயங்களை செய்ய வேண்டுமானால் முதலில் அவனை சுற்றி உள்ள எல்லோரும் அதை செய்ய வேண்டும். முதலில் எவன் செய்கிறானோ அவனை அந்த சமூகமே இளிச்சவாயன் என்று அன்போடு அழைக்கும். இல்லை நாமே நம்மை அந்த கேள்வியை கேட்டுக்கொள்வோம். இது நான் சொன்னது அல்ல. நம்ம மாண்புமிகு முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சொன்ன வேதனைக்குரிய விஷயம். கண்டிப்பாக செய்ய வேண்டிய செயலுக்கே இப்படி ஒரு கேள்வி கேட்டு செய்யாமல் இருக்க வழி தேடும்போது, நாமே மனமுவந்து செய்ய வேண்டிய சில காரியங்களை எப்படி செய்ய முடியும் சரி நம்மில் சிலருக்கு அப்படி மற்றவர்களுக்கு உதவும் மனம் இருந்தாலும் செய்யாமல் இருப்பதற்கு காரணங்கள் என்ன\n1. எனக்கு நிறைய கடமைகள் இருக்கு\n2. என்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு.\n3. எனக்கு இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.\n4. சின்ன வயசுல இருந்து கஷ்டம் தெரி���ாம வளந்ததுனால எனக்கு உலகத்த பத்தி தெரியல\n5. என்ன நிறைய செலவு செஞ்சு படிக்க வச்சவங்க ஆசைல மண் போட முடியாது.\n6. எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆஸ்த்மா(இன்ன பிற நோய்கள்). இந்த நிலைமைல நான் போய் எங்க சேவைல ஈடுபடுறது \n7. நான் ஒருத்தன் நினைச்சா என்ன செய்ய முடியும்\n8. எல்லாத்துக்கும் மேல அரசாங்கம், அரசியல்வாதிகள் இருக்காங்க.\n9. அது வேற நாடு. என் நாட்டிலேயே என்னால் ஏதும் செய்ய முடியாது. அந்த நாட்டு மக்களுக்கே அக்கறை இல்லை.\n10. அனுபவிக்க வேண்டிய சின்ன வயசு.\nஇப்படி நமக்கு சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அவை நியாயமானதும் கூட.\nமேற்கூறியவற்றுள் ஒரு காரணம் இருந்தால் கூட நம் செயலை நம்மால் நியாயப்படுத்த முடியும். ஆனால் மேற்கூறிய அனைத்தும் ஒருவனிடம் இருந்தால் அவனை யாரும் குற்றம் சொல்ல முடியாது. அப்படித்தானே\nஆம் எர்னஸ்டோவிடம் இவை அனைத்தும் உண்டு.\nஓரளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். மருத்துவம் படித்தவர், பெண்களை வசீகரிக்கும் அழகு உடையவர், சாதாரண குடிமகன், இத்தனைக்கும் அவர் போராடிய கியூபா ஒன்றும் அவர் தாய்நாடு அல்ல. வாழ்நாள் முழுவதும் உயிரோடு கொல்லும் ஆஸ்த்மாவால் அவதிப்பட்டவர்.\nகை நெறைய சம்பளம், கண்ணுக்கு நிறைவான மனைவி, சோபாவில் சாய்ந்து காலாட்டிக்கொண்டே அவர் கேட்டிருக்கலாம் \"நான் மட்டும் என்ன இளிச்சவாயனா\" ஆனால் அவர் கேட்கவில்லை. தன்னை சிறை பிடித்து அடைத்து வைத்திருந்த ஒரு பள்ளி கட்டிடத்தின் நிலையை பார்த்து அங்கிருந்த ஒரு பணிபெண்ணிடம் \" இந்த இடம் ஏன் இப்படி இருக்கு\" ஆனால் அவர் கேட்கவில்லை. தன்னை சிறை பிடித்து அடைத்து வைத்திருந்த ஒரு பள்ளி கட்டிடத்தின் நிலையை பார்த்து அங்கிருந்த ஒரு பணிபெண்ணிடம் \" இந்த இடம் ஏன் இப்படி இருக்கு இங்கு எவ்வாறு படிக்க முடியும் இங்கு எவ்வாறு படிக்க முடியும் நாம் வெளிய வந்தவுடன் இந்த இடத்தை சீர்படுத்துவேன்\" என்று சொன்னாரே ஒழிய \"எல்லாம் என் நேரம். நான் இப்போ எங்க எப்படி இருக்க வேண்டியவன் நாம் வெளிய வந்தவுடன் இந்த இடத்தை சீர்படுத்துவேன்\" என்று சொன்னாரே ஒழிய \"எல்லாம் என் நேரம். நான் இப்போ எங்க எப்படி இருக்க வேண்டியவன்\nஎல்லோரும் சே குவேரா ஆக முடியுமா என்று கேட்கலாம். கண்டிப்பாக ஆக முடியாது.\nஆனால் நம்மளவில் ஒரு காமன்மேனாக ஆகலாம்.\nநான் என் வாழ்வில் செய்த ஒரு உருப்படியான காரியம் இந்த பதிவு. இது முதல் பதிவாக வந்தது மகிழ்ச்சி.\nபிறருக்கு உதவி செய்யாமல் இருப்பதற்கு ஆயிரம் காரணம் கூறினால் அவை அனைத்தின் பின்னால் இருப்பது ஒரே ஒரு காரணம்தான். பரந்த மனம் இல்லை.\nஒரு ஜென் குரு சொன்னது \"நம்மில் பலர் கோப்பையின் பளபளப்பில் மயங்கி தேநீரை மறந்து விடுகிறோம்.\"\nஇன்று பல பேருடைய சட்டையை அலங்கரிப்பது இந்த படம்தான் ஆனால் இவர் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் என்றே பலர் கருதுகின்றனர். உண்மையான ஒரு ஹீரோவின் உருவம் வெறும் அலங்காரத்திற்கு பயன் படுவது வேதனைக்குரியது. இவரது வாழ்க்கை வரலாற்றை படித்துப்பாருங்கள். திரைப்படங்களை மிஞ்சும் சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும். மேலும் இவர் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி ஆக சித்தரிக்கப்பட்டு இன்றைய தலை முறையிடம் இருட்டடிக்கப்படுகிறார். சே குவேரா தன் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது, பெயர் புகழுக்காக அல்ல. மானிட குலத்தின் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பினால் மட்டுமே. இனி ஒவ்வொரு முறையும் நான் என்ன இளிச்ச வாயனா என்ற கேள்வி தோன்றும் போது, இவரின் முகம் உங்கள் கண் முன் தோன்றட்டும்.\nநம்மால் செய்ய முடியாத சாகசங்கள் எதுவும் நிகழ்த்திகாட்ட வேண்டாம். செய்ய முடிந்த காரியங்களை வாய்ப்பு வரும்போது தட்டி கழிக்காமல் மனமுவந்து செய்தாலே போதும்.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nடன் டனா டன் - பணத்துக்கு முன்னாடி பகுத்தறிவாவது\nசினிமாவை விட்டு விலகுகிறேன்- அஜித் பேட்டி\n - அஜித் என்னும் உழைப்பாளி\nKing of Chennai - விஜய் என்னும் கெட்டிக்காரர்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\n���னக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/03/blog-post_12.html", "date_download": "2019-12-12T04:01:53Z", "digest": "sha1:57YG6CH5WPGTKAWKQP2PA4665K37MG7K", "length": 40739, "nlines": 490, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: த்ரில்லிங்கான இரண்டு படங்கள்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎன்னை கவர்ந்த படங்களை பற்றி நான் எழுதி வருகிறேன். என் ரசனைகள் எப்பொழுதும் ஒரு பக்கமாகஇருந்ததில்லை. அனைத்து விதமான படங்களையும் நான் ரசிப்பதுண்டு. அந்த வரிசையில் ஒரே மாதிரியான இரண்டு படங்களை பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன்.\nநீங்கள் பொழுதுபோக்கு பட பிரியரா சோக காட்சிகளை வெறுப்பவரா கண்டிப்பாக இந்த படம் அந்த வகைதான். படத்தில் நெஞ்சை பிழியும் காட்சிகள் எதுவும் கிடையாது. பல இடங்களில் லாஜிக் உதைக்கும். ஆனாலும் படத்தின் வேகம் மற்றும் சுவாரசியமான காட்சிகள் அவற்றை மறைத்துவிடும்.\nபடத்தின் கதை இதுதான். பிரான்க் மோரிஸ் என்பவன் ஒரு குற்றத்துக்காக அல்கற்றாஸ் தீவில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்படுகிறான். அது சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சுமார் இரண்டரை கிமீ தொலைவில் கடலில் உள்ள ஒரு தீவு. அங்கே இருப்பது ஒரே ஒரு சிறைச்சாலை மட்டும்தான்.\nஅந்த சிறைச்சாலையை பற்றி சொல்ல வேண்டுமானால் அது சிறைக்கெல்லாம் ஒரு சிறை. அதாவது தப்பு செய்பவர்களை சிறையில் அடைப்பார்கள். சிறையிலும் தப்பு செய்பவர்களை இந்த தீவுக்கு தான் கொண்டு வருவார்கள். இதை அந்த சிறையின் வார்டனே ஒரு தடவை சொல்வார். பயங்கர பாதுகாப்பு நிறைந்த ஒரு இடம். எல்லாமே முறைப்படி ஒழுங்காக நடக்கும். யாருக்கும் தப்பிக்க வாய்ப்பே இல்லை. அப்படியே தப்பித்தாலும், கடலில் தான் குதிக்க வேண்டும். மறு கரை போய் சேரும்முன் உறைந்து போய் விடுவர்.\nஇதை அனைத்தையும் கேட்ட மறு நொடியே நம்ம ஹீரோ அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று திட்டம் போடுகிறார். தனக்கு உதவி செய்ய மேலும் மூவரை கூட்டாளியாக சேர்த்து கொள்கிறார். அந்த நால்வரும் சிறையில் இருந்து தப்பினார்களா என்பதை சிறிதும் விறுவிறுப்பு குறையாமல் சொல்கிறது இந்த படம்.\nமுதல் பத்து நிமிடங்கள் சிறையில் நடக்கும் நிகழ்ச்சிகள் சுவாரசியம் இல்லாமல் செல்கின்றன. ஹீரோ தப்பிக்க திட்டம் தீட்டியவுடம் படம் ஜெட் வேகம் பிடிக்கிறது. முதல் கட்டமாக சுரங்கம் தோண்டுவது, அதற்க்கு பயன்படும் சிறிய கத்தியை வடிவமைப்பது, வெட்ட தேவையான பிளேடை திருடுவது, போன்று சின்ன சின்ன காட்சிகள் மூலம் நம்ம படத்துடம் ஒன்ற செய்து விடுகிறார் இயக்குனர். நால்வரும் ஒவ்வொரு விஷயத்தில் கெட்டிக்காரர்கள் அவர்கள் நால்வரும் தங்களுக்குள் வேலைகளை பிரித்து கொள்கிறார்கள். என்னென்ன வேலை என்று படத்தை பார்த்தல் புரியும். படத்தில் நால்வரும் சுரங்கம் வழியாக கட்டடத்தின் உச்சிக்கு செல்வது உச்ச கட்ட த்ரில்லிங். சீட் நுனிக்கு நம்மை நகர்த்தி விடும். அவர்கள் கடலில் குதித்து தப்பி விடுவது போலவும், ஆனால் வார்டன் அவர்கள் கடலில் இறந்து விட்டதாக கூறி கேசை முடிப்பது போலவும் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும்.\nபிரான்க் மோரிஸ் ஆக நடித்திருப்பவர் கிளின்ட் ஈஸ்ட்வுட். இவரை கௌபாயாக பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு சற்று வித்தியாசமாக தோன்றும். கெட்டப்ப மாத்தினாலும் கேரக்டர மாத்த மாட்டேங்கரானே என்று வடிவேல் சொல்வது போல இதில் வேறு கெடப் என்றாலும் அதே தெனாவட்டான லுக். கூலிக்காரன் படத்தில் விஜயகாந்துக்கும், சிறை வார்டன் ஜெய்சங்கருக்கும் நடக்கும் உரையாடல் போல இந்த படத்தில் ஒரு காட்சி வரும். கிளின்ட் ஈஸ்ட்வுட் தன் பார்வையாலேயே தன்னுடைய தெனாவட்டை காட்டியிருப்பார்.\nஇந்த படம் வெளி வந்த ஆண்டு 1979. இயக்குனரின் பெயர் டான் செய்கல். 1963 இல் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கம்பெல் பிருஸ் எழுதி வெளிவந்த Escape From Alcatraz என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். இரண்டு மணி நேர முழு பொழுது போக்குக்கு இப்படம் காரண்டி.\nஇரண்டாவது படம் - Five Man Army\nஇதுவும் கிட்டத்தட்ட முந்தய படம் மாதிரிதான். ஆனால் இது சிறைக்குள் இல்லாமல் வெளியே செய்யும் சாகசங்கள். முதலில் கதையை சொல்லி விடுகிறேன்.\nமெக்ஸிகோவில் அரசுக்கு எதிராக புரட்சி நடந்த காலகட்டத்தில் நடந்ததாக காட்டபடுகிறது இப்படம். புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் ஒரு டச்சுக்காரர், ஆயுதம் வாங்க பணம் இல்லாததால், தங்கம் கொண்டு செல்லும் ஒரு ரயிலை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார். அந்த ரயிலை கொள்ளை அடிப்பது சாதாரணமான விஷயம் அல்ல. தங்கம் இருக்கும் பெட்டிக்கு இருபுறமும், இரண்டு பெட்டிகளில் ஆயுதம் தாங்கிய வீரர்கள். அது போக ஒரு பெட்டி திறந்த வெளியாக இருக்கும். அதிலும் வீரர்கள். ரயில் செல்லும் வழியெங்���ும் அவ்வப்போது வீரர்கள் தென்படுவார்கள். அவர்களிடம் ரயிலில் இருக்கும் வீரர்கள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல கை அசைக்க வேண்டும். இல்லையேல் வண்டி நிறுத்தப்படும். இவ்வளவு பிரச்சனைகளையும் மீறி கொள்ளை அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு உறுதுணையாக நான்கு பேரை துணைக்கு அழைக்கிறார் டச்சுக்காரர். ஒவ்வொருவரும் ஒரு தொழில் தெரிந்தவர்கள். இந்த ஐந்து பெரும் சேர்ந்து எப்படி தங்கத்தை கொள்ளை அடிக்கிறார்கள், பின் என்ன நடக்கிறது என்பது விறுவிறுப்பாக சொல்கிறது இப்படம்.\nமின்னல் வேக திரைக்கதை என்றால் என்ன என்று இப்படத்தை பார்த்தால் புரியும். ஒரு நிமிடம் கூட கண்கள் திரையை விட்டு அகல மறுக்கும். இத்தனைக்கும் படத்தின் இடையில் ஒரு அரை மணி நேரத்துக்கு எந்த வசனமோ, இசையோ கிடையாது. ரயில் ஓடும் சத்தம் மட்டுமே கேட்கும். என்னவோ நாமும் அந்த ரயிலில் பயணம் செய்வது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும். என் நண்பர்களுடன் அமர்ந்து படம் பார்த்து கொண்டிருந்தேன். படம் செல்ல செல்ல ஒவ்வொருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். கொஞ்ச நேரம் கழித்து அனைவரும் (என்னையும் சேர்த்துதான்) எங்களை அறியாமலே ரயிலில் செல்வது போல பாவனை செய்து கொண்டிருந்தோம். வீடியோ கேம் விளையாடும்போது, கார் ரேசில் வண்டி திரும்பும் போதெல்லாம் நாமும் காருடன் சேர்ந்து இரண்டு பக்கமும் சாய்வோமே அது போல.\nபடத்தில் வரும் ஐந்து பெரும் தங்களின் கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தி உள்ளார்கள் . அதிலும் முரடனாக வரும் பட்ஸ்பென்சர் சிறப்பாக செய்திருப்பார். படம் வெளி வந்த ஆண்டு 1970. இயக்குனர்கள் டான் டெய்லர் மற்றும் இடலோ ஜிங்கரெளி. படம் முதலில் வெளிவந்தது இத்தாலிய மொழியில்தான். பிறகு ஆங்கிலத்தில்.\nஉங்களுக்கு பொழுதுபோக வேண்டும், படம் உங்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்றால் நிச்சயமாக இந்த இரண்டு படங்களும் பார்க்கலாம்.\nஉங்க கருத்துக்கள பதிவு பண்ணுங்க...\nஇரண்டு படங்களையும் பார்த்ததில்லை.எனக்கு கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்குணராகவும் பிடிக்கும் நடிகனாகவும் பிடிக்கும். இரு படங்களையும் பார்க்க வேன்Dஉம் போல உள்ளது. ஆனால், இந்த மாதிரி பழைய படங்களை இப்போது எங்கு தேடுவது... :(\nபி.கு The Count of Monte Cristo பார்த்துள்ளீர்களா அதிலும் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சிகள் இருக்கும். சுவாரசியம் மிகுந்திருக்கும். :)\nபெரும்பாலான கடைகளில் இந்த படங்கள் கிடைக்கும. டவுன்லோடும் செய்யலாம்.\nபார்த்ததில்லை. சிபாரிசு செய்ததற்கு நன்றி\n//பெரும்பாலான கடைகளில் இந்த படங்கள் கிடைக்கும. டவுன்லோடும் செய்யலாம்.//\nபார்த்ததில்லை. சிபாரிசு செய்ததற்கு நன்றி//\n\"The Great Escape\" என்ற படமும் பாருங்கள். மிகவும் அழுத்தமான படம். விருதுநகரா எனக்கு அது தான் சொந்த ஊர். - சிவகாசிக்காரன்\nCount of Monte Cristo என்பது அலெக்சாண்டர் டுமாசின் கிளாசிக். அந்தப் நாவல் மட்டமான முறையில் ஜெமினியின் நடிப்பில் வஞ்சிக் கோட்டை வாலிபன் என்று தமிழில் வந்தது. நீங்கள் K -டிவி பார்ப்பவர் என்றால் அந்தப்படத்தை நிச்சயமாக 20 முறையாவது பார்த்திருப்பீர்கள். :) ஹஹஹஹா\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஅதிரடி சரவெடியாய் ஒரு படம்....\nகல்கி பகவான், பேஷன் டிவி, ஐபிஎல், மாட்ச்பிக்சிங், ...\nதென்னிந்திய சினிமாவின் பாட்ஷாவும் தலயும்....\nசெம தில்லாக ஒரு படம் ...\nபிளஸ்-2 தேர்வும், காக்கா வலிப்பும்....\nஎன்னை கலங்க வைத்த படம் - Schindler's List\nஹாக்கி இனி மெல்ல சாகும் .....\nசாமியார்கள் பெருகியது கடவுளின் குற்றமா\nநித்யானந்தா சாமிகள் நடிகையுடன் சல்லாபம் - அதிரடி ச...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, ...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்���ு வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nந��ன் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_181497/20190808105006.html", "date_download": "2019-12-12T03:43:03Z", "digest": "sha1:7WMIQFI325JAY77QKKPTEY7FFFC2DP2G", "length": 7896, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "சிம்புவின் மாநாடு கைவிடப்படுகிறது : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு", "raw_content": "சிம்புவின் மாநாடு கைவிடப்படுகிறது : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்ப���\nவியாழன் 12, டிசம்பர் 2019\n» சினிமா » செய்திகள்\nசிம்புவின் மாநாடு கைவிடப்படுகிறது : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படம் கைவிடப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வணக்கம்... நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.\nஅதனால் சிம்பு \"நடிக்க இருந்த\" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஜினி - இயக்குநர் சிவா படம் பூஜையுடன் தொடங்கியது\nநகைச்சுவை நடிகர் சதீஷ் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து\nரஜினி படத்தில் இணைந்த ��ிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ்\nபிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்\nஜெ. வாழ்க்கை வரலாறு இணையதள தொடர்: கவுதம் மேனன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதர்பார் இசை வெளியீட்டு விழா: சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்\nவிஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: கோவையில் திடீர் நிச்சயதார்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=1153", "date_download": "2019-12-12T03:01:14Z", "digest": "sha1:OEA42BWGUZM7ETVW3D3CLQY7EA3W5ZWG", "length": 9749, "nlines": 146, "source_domain": "newkollywood.com", "title": "சிம்புவை கட் பண்ணி விட்டு ஆர்யாவுடன் ஐக்கியமான ஹன்சிகா! | NewKollywood", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nமர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nசிம்புவை கட் பண்ணி விட்டு ஆர்யாவுடன் ஐக்கியமான ஹன்சிகா\nMay 10, 2014All, செய்திகள்Comments Off on சிம்புவை கட் பண்ணி விட்டு ஆர்யாவுடன் ஐக்கியமான ஹன்சிகா\nவாலு படத்தில் நடிககத் தொடங்கியபோது சிம்புவுடன் காதல் வளர்த்தார் ஹன்சிகா. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களது காதல் முறிந்து போனது. அதனால், அப்படத்தில் யுஆர் மை டார்லிங் என்றொரு ரொமான்ஸ் பாடலில் ஹன்சிகாவை சிம்புவுடன் நடிக்க வைக்க படாதபாடு பட்டனர். ஒருவழியாக நடிகர் சங்கத்தில் ஹன்சிகா மீது புகார் செய்த பிறகு அதில் நடித்துக்கொடுத்தார் ஹன்சிகா.\nஆனால், இப்போது சேட்டை படத்திற்கு பிறக ஆர்யாவுடன் மீகாமன் படத்தில் நடித்து வரும் ஹன்சிகா அவருடன் ஏறகனவே உறவாடி வந்தவர் இப்போது இன்னும் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் எந்நேரமும் அவருடன் கொஞ்சி குலாவிக்கொண்டேயிருக்கிறாராம். சில நாட்களில் இரவு படப்பிடிப்பு நடந்தால் ஆர்யாவின் தோளில் சாய்ந்தபடியே குட்டித்தூக்கம் போடுகிறாராம் ஹன்சிகா.\nஇந்த விவகாரம் சிம்புவின் காதுக்கு செல்ல, அவர்கள் குட்டித்தூக்கம் போட வேண்டுமென்றால்தான் கேரவனுக்குள்ளேயே போடலாமே. இது என்னை வெறுப்பேத்துவதற��காக செய்கிறார்கள். ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வந்த கனெக்சன் இது. அதனால்தான் என்னை காதலிக்கும்போது என்னுடன் காட்டிய நெருக்கத்தைவிட இப்போது ஆர்யாவுடன் ஓவர் நெருக்கத்தை காட்டுகிறார் ஹன்சிகா என்று தனது எரிச்சலை காட்டுகிறார் சிம்பு.\nPrevious Postலட்சுமிராய்க்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி Next Postசிம்புதேவனுக்கு சிக்னல் கொடுத்த விஜய்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=15206", "date_download": "2019-12-12T03:01:26Z", "digest": "sha1:LVSQFHPCKZ3L2N6C3B4642RUSKKPVT57", "length": 23276, "nlines": 156, "source_domain": "newkollywood.com", "title": "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை விழா! | NewKollywood", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nமர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை விழா\nJun 04, 2019All, சூப்பர் செய்திகள்0\nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, டத்தோ ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடிக்க கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருக்கும் படம் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”. ஷபீர் இசையத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற எம்ஜிஆர் பாடிய பாடலின் தலைப்பை ��ந்த படத்துக்கு வைத்திருப்பதும், நான் வணங்கும் அண்ணாமலையார் பெயரை கொண்ட சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருப்பதும் எனக்கு படத்தை மிகவும் நெருக்கமாக்கி இருக்கிறது. எல்லா படமும் நல்லா ஓடணும், நல்லா இருக்கணும் என நினைப்பவன் நான். எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு, இரட்டை அர்த்த வசனம் பேச மாட்டேன். எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது மிமிக்ரி தான். அங்கிருந்து, ஒரு தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து அங்கும் வெற்றி பெற்று, சினிமாவில் 100 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு சிவகார்த்திகேயன் வளர்ந்து இருப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் மோடி பிரதமர் ஆனாலும் தமிழ்நாட்டில் தமிழன் எப்போதும் போல புத்திசாலித்தனமாக இருக்கிறான் என்பதில் எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி என்றார் நடிகர் மயில்சாமி.\nதகுதியுள்ள தமிழர்களின் வரிசையில் வைத்து போற்றப்படும் ஒரு இடத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். மேடைப்பேச்சில் 42 தங்கப்பதக்கங்களை வென்றவன் நான். என்னை காயப்படுத்த வேண்டும் என ஒரு செய்தி தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் சொன்ன துப்புனா துடைச்சிக்குவேன் என்ற பதில் தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளது. யுகே செந்தில்குமார் அவர்களை பார்த்தால் எந்த கவலையும் பறந்து போய் விடும். என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததில் பிளாக்‌ ஷீப்புக்கும் பங்கு உண்டு. சினிமாவுக்கு நான் அன்னியமானவன், இந்த படம் எனக்கு இரண்டாவது படம். சினிமா உலகத்தில் இனிமேல் நாஞ்சில் சம்பத்துக்கு எண்ட் கிடையாது என்றார் நாஞ்சில் சம்பத்.\n6 வருடத்துக்கு முன்பு ஒரு ஸ்டுடியோ ஆரம்பித்தோம். அப்போது எங்களை முதல் ஆளாக வாழ்த்தி, ஊக்குவித்தவர் தான் சிவகார்த்திகேயன். அப்போது எங்கள் குழுவில் 12 பேர் இருந்தோம், இப்போது 78 பேர் இருக்கிறோம். இப்போது சினிமாவிலும் எங்களை ஊக்குவித்திருக்கும் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி என்றார் சுட்டி அரவிந்த்.\nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ்ல தொடர்ந்து நல்ல நல்ல படங்கள் வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பல பேரின் கனவுகளை நிறைவேற்ற சிவா தொடர்ந்து உழைக்கிறார் என்றார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.\n4 வயதில் நான் தென்பாண்டி சீமையிலே பாடலை கேட்டால் தான் தூங்குவேன், 12 வயதில் கீபோர்டு வாங்கி நான் வாசித்த முதல் பாடலும் அது தான். நம்மை அந்த அளவுக்கு பாதித்திருக்கிறார் இளையராஜா. நம் ஆழ்மனதில் பதிந்திருக்கிறார். இந்த படத்திலேயும் இரண்டு இடத்தில் அவர் இசை இருக்கும். என் முதல் படத்தில், என் பாடலை வெளியிட்டவர் சிவகார்த்திகேயன், இன்று அவர் தயாரித்துள்ள படத்திற்கு நான் இசையமைப்பது பெரும் மகிழ்ச்சி என்றார் இசையமைப்பாளர் ஷபீர்.\nதொலைக்காட்சியில் இருந்த என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததில் பெரிய பங்கு மீடியாவுக்கு உண்டு. எனக்கு சினிமாவில் நடிக்கும் கனவு இருந்தது, பிளாக் ஷீப் குழுவுக்கும் குழுவாக ஜெயிக்கும் ஆசை இருந்தது, எங்களின் அந்த கனவை ஒரே படத்தில் நிறைவேற்றியிருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவா அண்ணா நான் டிவியில் சாதாரணமாக நிகழ்ச்சி செய்து கொண்டு இருந்தபோதே என் மீது மிகவும் அன்பாக இருந்தார். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்றார் நடிகர் ரியோ ராஜ்.\nபிளாக் ஷீப் ஆரம்பித்ததில் இருந்தே அரசியலில் தான் இருக்கிறோம். யதார்த்தமாக எல்லா படங்களிலும் ஒவ்வொரு அரசியலை பேசுவோம். நிறைய நிராகரிப்பு, புறக்கணிப்புகளை தாண்டி இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம். எல்லோரும் சேர்ந்து எங்களை வளர்த்து விட்டிருக்கிறார்கள். எங்கள் குழுவில் சிவசுப்பிரமணியம் என்ற நல்ல நண்பனை இழந்து விட்டோம். அவனை போல பலரை உருவாக்குவோம் வா என என்னை உந்தினார் சுட்டி அரவிந்த். இண்டர்நெட் பசங்க சேர்ந்து படம் பண்றோம், அதனால இண்டர்நெட் படமா மட்டும் இருந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். நல்ல கமெர்சியல் படமா, அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார் ஆர்ஜே விக்னேஷ்காந்த்.\nஇந்த நாளுக்காக நான் நிறைய ஏங்கியிருக்கிறேன், என் கனவை நனவாக்கியது சிவகார்த்திகேயன் சார். அவர் எங்களுக்கு கொடுத்தது வாய்ப்பு மட்டுமல்ல, எல்லோரிடமும் பெரிய நம்பிக்கையை விதைத்திருக்கிறார். இது ரொம்ப ஜாலியான ஒரு படம். கதை என்பது நாம் பயணிக்கும் வழியில் கிடைக்கும் விஷயங்களில் இருந்து உருவாவது தான். வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்களிடம் இருந்து திருடப்பட்ட கதை தான் இது. மொத்த குழுவும் மிகப்பெரிய ஆதரவை கொடுத்தார்கள். ரியோவை விட்டு விட்டு இந்த கதையை யோசிக்கவே முடியவில்லை. நாயகி ஷிரினுக்கு தமிழ் தெரியாது, ஆனாலும் சிறப்��ாக நடித்துக் கொடுத்தார். தெளிவா சொல்லிட்டா இசையமைப்பாளர் ஷபீர் சிறப்பான இசையை கொடுப்பார் என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்.\nகனா படத்தை ஆரம்பிக்கும்போது நண்பர்களுக்காக செய்தோம். அடுத்து யூடியூபில் கலக்கும் ஆளுமைகளை வைத்து படம் பண்ணனும்னு ஆசை. தொலைக்காட்சியில் இருந்து வந்தவன் நான், அப்படி தொலைக்காட்சியில் இருந்து வரும் கலைஞர்களை வைத்து படம் செய்யவும் ஆசை. அந்த இரண்டும் இந்த ஒரே படத்தில் அமைந்திருக்கிறது. என் ஃபோனில் 4 வருடமாக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பாடல் தான் ரிங்டோன். அதே இந்த படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். 50க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக். அவர்களின் ஆசி உங்களுக்கு நிச்சயம் இருக்கும். நல்ல இயக்குனருடன் சேர்ந்து வேலை செய்யலாம், ஆனால் நல்ல மனிதருடன் சேர்ந்து வேலை செய்வது அரிது. நாஞ்சில் சம்பத், மயில்சாமி போன்ற சீனியர்களும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார்கள். இந்த குழுவுக்கு யுகே செந்தில் சார் ஒரு கேப்டன் போல வழி நடத்தி சென்றிருக்கிறார். கனா படம் மிகப்பெரிய பெயரை சம்பாதித்து கொடுத்தது, ஷங்கர் சார் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கனா பட இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தை அறிமுகப்படுத்தினோம். இந்த மேடையில் எங்கள் தயாரிப்பு எண் 3ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். அந்த படத்தை அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். என்னோட கடந்த படம் சரியா போகல, ஆனால் அடுத்தடுத்த படங்கள் அப்படி இருக்காது, நல்ல படங்களாக இருக்கும். வெற்றி பெறும்போது அணியாக தெரியும், தோற்கும்போது தனியா இருப்பது போல தெரியும். ஆனாலும் அப்போதும் கூட நிற்பது ரசிகர்களாகிய நீங்கள் தான் என்றார் சிவகார்த்திகேயன்.\nஇந்த விழாவில் நடன இயக்குனர் அசார், ஸ்டண்ட் பிரதீப் தினேஷ், ஆடை வடிவமைப்பாளர் தினேஷ் மனோகரன், கலை இயக்குனர் கமலநாதன், படத்தொகுப்பாளர்கள் ஃபென்னி ஆலிவர், தமிழரசன், ஒளிப்பதிவாளர் யுகே செந்தில்குமார், இணை தயாரிப்பாளர் கலையரசு, நாயகி ஷிரின் காஞ்ச்வாலா, பாடலாசிரியர் குமரன் குமணன், தர்ஷன், திபு நினன் தாமஸ், பிளாக்‌ ஷீப் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nPrevious Postஜீவனின் அசரீரி Next Postசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nமே 17-ந்தேதி திரைக்கு வருகிறார் Mr.லோக்கல்\nமே 1 -ந்தேதி வெளியாகும் மிஸ்டர் லோக்கல்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/09/candide.html", "date_download": "2019-12-12T03:15:14Z", "digest": "sha1:7POG64W3LNHNKMNVMXO533DST562F7AA", "length": 27977, "nlines": 357, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கேண்டீட் - Candide - தமிழில்", "raw_content": "\nநெடும் செழியர் கலைத் தென்றல்\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகேண்டீட் - Candide - தமிழில்\nவோல்ட்டேரின் கேண்டீட் நாவலில், பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் இவ்வாறு சொல்வதாக வரும்:\n“எனக்கு பாவமன்னிப்பு வழங்கும் ஒரு கிரே பாதிரியார், என்னை விரைவில் மயக்கிவிட்டார். அதன் விளைவு கொடுமையானதாக இருந்தது. ஜமீந்தார் உங்களை உதைத்துத் துரத்தியபிறகு நானும் கோட்டையைவிட்டு வெளியேறவேண்டியதாகிவிட்டது. ஒரு நல்ல மருத்துவன் என்மீது கருணை காட்டியிருக்காவிட்டால் நான் இறந்துபோயிருப்பேன்.\n“நன்றியுணர்ச்சி காரணமாக, நான் சில காலம் இந்த மருத்துவனின் வைப்பாட்டியாக இருந்தேன். அவனது மனைவி, என்மீதுள்ள பொறாமை காரணமாக என்னை தினம் தினம் அடித்துத் துன்புறுத்துவாள். அவளைத் தாங்கவே முடியாது. மருத்துவன் ஒரு குரூபி. நான், பாவம், காதலிக்காத ஒருவனுக்காக தினம் தினம் அடி வாங்கிக்கொண்டிருந்தேன். மோசமான இயல்புடைய ஒருத்தி, ஒரு மருத்துவனுக்கு வாழ்க்கைப்படுவது எவ்வளவு அபாயமானது தெரியுமா அவளது நடத்தையைப் பொறுக்கமுடியாத மருத்துவன், ஒரு நாள், அவளது ஜலதோஷத்துக்கு மிகவும் வீரியமான மருந்தைக் கொடுத்தான். அவள் இரண்டே மணி நேரத்தில் வலிப்பு வந்து செத்துப்போனாள்.\n“மனைவியின் உறவினர்கள் மருத்துவன்மீது வழக்கு தொடுத்தனர். அவன் ஓடிப்போய்விட்டான். ஆனால் என்னை ஜெயிலில் போட்டனர். நான் நிரபராதி என்பது எடுபடவில்லை. எனது அழகு எடுபட்டது. நீதிபதி என்னை விடுவித்தார். ஆனால் மருத்துவனுக்கு பதில் அவருக்கு நான் வைப்பாட்டி ஆகவேண்டும் என்ற ஒப்புதலுடன். சில நாள்களுக்குப்பிறகு வேறு ஒருத்தி என்னிடத்துக்கு வந்தாள். நான் நடுத்தெருவுக்கு வந்தேன். இந்தக் கேடுகெட்ட விபசாரத் தொழிலில் ஈடுபடவேண்டிய நிலை.\n“இந்தத் தொழிலால் நீங்கள், ஆண்கள் இவ்வளவு சந்தோஷப்படுகிறீர்களே, இதனால் எங்களைப் போன்ற பெண்களுக்கு எவ்வளவு வேதனை தெரியுமா எனது தொழிலை நான் வெனீஸ் நகரத்தில் இப்போது நடத்துகிறேன். தினம் தினம், ஒரு கிழ வியாபாரி, ஒரு சாமியார், ஒரு பாதிரியார், ஒரு போலிஸ்காரன் ஆகியோரை விருப்பம் இல்லாவிட்டாலும் தடவவேண்டும்; திட்டல், அடி என்று அனுபவிக்கவேண்டும்; ஒரு மேல்துணியை இரவல் வாங்கிக்கொண்டு சென்று, பிடிக்காத ஒருவன் அதைத் தூக்கிப் பார்க்க அனுமதிக்கவேண்டும்; ஒருவனிடமிருந்து சம்பாதித்த பணம் இன்னொருவனால் களவாடப்படுவதையும், நீதித்துறை அலுவலர்களால் மிரட்டிப் பணம் பறிக்கப்படுவதையும் அனுமதிக்கவேண்டும். வாழ்க்கையில் முடிவாக மூப்பு, மருத்துவமனை, கடைசியாகச் சாக்கடை. இதைச் சிந்தித்தால் உலகிலேயே நான்தான் மிகச் சோகமானவள் என்று நீங்கள் முடிவுசெய்வீர்கள்.”\nவோல்ட்டேர் (Voltaire) பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர், தத்துவவாதி. இவரது இயற்பெயர் ஃப்ரான்சுவா-மரி அரூவே (François-Marie Arouet). பிறந்தது: 21 நவம்பர் 1694, இறந்தது: 30 மே 1778. மனித உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை ஆகியவற்றை இவர் தீவிரமாக முன்வைத்தார். ‘நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனாலும் அவ்வாறு சொல்லும் உனது உரிமையை, என் உயிர் போனாலும் காப்பேன்’ என்பது இவரது கொள்கை. பிரெஞ்சு, அமெரிக்கப் புரட்சிகள்மூலம் மன்னராட்சியை அழித்து மக்களாட்சி மலர்வதற்கு வோல்ட்டேரின் கருத்துகள் முக்கியமான காரணங்களாக இருந்தன.\nஅவரது எழுத்தில் மிளிரும் அங்கதம், எள்ளல் வகையிலான கேலி, 250 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. கேண்டீட் நாவலை (Candide, ou l'Optimisme) இவர் 1759-ல் பதிப்பித்தார். இந்த நாவலின்மூலம், மனிதர்கள் தேசியவாதம் என்ற போர்வையில் அண்டை நாட்டவர்கள்மீது நடத்தும் அசுரத் தாக்குதல்களைக் கடுமையாக கேலி செய்தார். மனிதர்கள் சக மனிதர்களை ஏமாற்றுவது, பொய் சொல்வது, திருடுவது, வஞ்சிப்பது என அனைத்தையும் தோலுரித்தார். லெய்பினிட்ஸ் என்ற ஜெர்மானிய தத்துவவாதியின் ‘இந்த பிரபஞ்சம் என்பது மிகச் சிறந்த ஒன்றாகப் படைக்கப்பட்டிருகிறது. எல்லாம் மிகச் சிறந்ததே’ என்ற கொள்கையை நாவல் முழுவதிலும் கடுமையாக விமரிசித்தார்.\nஇந்த நாவல் முழுவதிலுமே மதம், மத அறிஞர்கள், பாதிரியார்கள், அரசன், அரசு, ராணுவம், தத்துவவாதிகள் என அனைவரையும் ஒட்டுமொத்தமாக எள்ளி நகையாடினார். வறட்டுத் தத்துவத்துக்கு பதிலாக, உடலுழைப்பின்மூலம் மனிதன் பெறும் மகிழ்ச்சியே முதன்மையானது என்பதையும், அனைத்துவித வேற்றுமைகளையும் புறக்கணித்துவிட்டு, சக மனிதனை நேசிப்பதுதான் மிக அவசியம் என்பதையும் இந்த நாவலில் மிக அருமையாக முன்வைக்கிறார் வோல்ட்டேர்.\nபிரெஞ்சு இலக்கியத்திலேயே மிக அதிகமாகக் கல்லூரிப் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் புத்தகம் இதுதான்.\nகேண்டீட் நாவலை பெயர் தெரியாத பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். இந்தத் தமிழாக்கத்தை நான் Project Gutenburg-ல் இருந்த ஆங்கில மொழிபெயர்ப்பின்வாயிலாகச் செய்தேன்.\nஇந்த மாத கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வெளிவருகிறது.\nவாழ்த்துக்கள் - நீங்க எழுதின ஒரு புத்தகத்தை முதன்முறையா பார்க்கிறேன்..\nProject Gutenbergனா, இணைய பதிப்பும் கிடைக்குமா\nஅருமையான தேர்வு. தமிழில் படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள்.\nNHM புத்தகங்கள் Airmail-இல் அனுப்பும் வசதி வந்து விட்டதா, பத்ரி\nநான் Diplôme Supériure படிக்கும்போது எங்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்தது.\n@ பொன்ஸ்: தமிழ் மொழிபெயர்ப்பு பத்ரி அவர்களின் ��ாப்புரிமை பெற்றது. இப்போதே இலவச Project Gutenberg கீழ் வராது என்றுதான் நினைக்கிறேன்.\nபொன்ஸ்: நான் “எழுதிய” புத்தகம் இது என்று சொல்லமுடியாது. மொழிபெயர்த்தது. இதற்குமுன் கிரிக்கெட் வீரர் சேவாக் பற்றிய ஒரு புத்தகத்தை (ஆங்கிலத்தில் விஜய் லோகபள்ளி) தமிழில் கிழக்குக்காக மொழிபெயர்த்திருக்கிறேன் (2004). அது இப்போது அச்சில் இல்லை.\nப்ராடிஜி புக்ஸ் என்னும் NHM பதிப்பு சார்பாக, தமிழில் நான்கு புத்தகங்களும் ஆங்கிலத்தில் இரண்டு புத்தகங்களும் எழுதியிருக்கிறேன். (எல்லாமே 80 பக்கம், ரூ. 25.) ஆனால் என் பதிவில் சொல்லவில்லை. அவையெல்லாம் பள்ளிக்கூட மாணவர்களை நோக்கி எழுதப்பட்டது.\n1. நான் எஞ்சினியர் ஆவேன் - எஞ்சினியரிங் எனப்படும் பொறியியல் துறைகள் பற்றிய அறிமுகம். சிவில் என்றால் என்ன, மெக்கானிகல் என்றால் என்ன, கம்ப்யூட்டர் சயன்ஸ் என்றால் என்ன...\n2. உலகம் எப்படித் தோன்றியது இந்த பிரபஞ்சம் என்பது என்ன என்று தொடங்கி அணுக்கள், அணுத்துகள்கள் ஆகியவை வரை அறிமுகம் செய்து, சில இயல்பியல் கொள்கைகளை விளக்கி, அண்டப் பெருவெடிப்புக் கொள்கையை அறிமுகம் செய்வது.\n3. உயிர்கள் எப்படித் தோன்றின இந்தப் பிரபஞ்சத்தில் இந்த பூமியில் எப்படி உயிர்கள் தோன்றத் தொடங்கின இந்தப் பிரபஞ்சத்தில் இந்த பூமியில் எப்படி உயிர்கள் தோன்றத் தொடங்கின தாவரங்கள், விலங்குகள், ஒற்றை செல் உயிர்கள் ஆகியவற்றில் ஆரம்பித்து, டார்வினின் கொள்கையை விளக்கி, இன்றைய குளோனிங் (நகலாக்கம்) வரை மேலோட்டமான ஓர் அறிமுகம்.\n4. கணித மேதை ராமானுஜன் - சிறு அறிமுக வாழ்க்கை வரலாறு.\n5. The Universe (உலகம் எப்படித் தோன்றியது - ஆங்கில ஆக்கம்)\n6. Life (உயிர்கள் எப்படித் தோன்றின - ஆங்கில ஆக்கம்)\nசொல்லப்போனால், சீரியஸாக புத்தகம் எதையும் இதுவரை எழுதத் தொடங்கவில்லை.\nவிகடகவி: ஏர்மெயிலில் அனுப்பமுடியும். புத்தகம் கால் காசு, அஞ்சல் செலவு முக்கால் காசு என்று இருக்கும். அடுத்த மாதத்துக்குள் எங்களது அனைத்துப் புத்தகங்களும் (தமிழ், மலையாளம், ஆங்கிலம்) அமேசானில் - ஆனால் டாலர் விலையில் - அமெரிக்காவில் கிடைக்கும். நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருந்தால் இந்த வழியாகப் புத்தகத்தைப் பெறுதல் வேகமானது. ஒரு வாரத்துக்குள்ளாக உள்ளூர் போஸ்டில் வந்துசேரும். விலை டாலரில் இந்திய விலையை விட அதிகமாக இருந்தாலும் சுமைகூலியோடு சேர்த்து ஒப்பிட்டுப் பார்த்தால் குறைவானதாக வரும் என்பது என்னுடைய கணிப்பு.\nஅது தயாரானதும் சொல்கிறேன். இந்தப் புத்தகமும் அவ்வாறே கிடைக்கும்.\nமேலும் அமேசான் மூலம் கிடைக்கும் ஸ்பெஷல் அமெரிக்க எடிஷனாக இருக்கும். தாள், அச்சு, பைண்டிங் எல்லாம் அமெரிக்காவில் செய்யப்பட்டிருக்கும்.\nபொன்ஸ்: Project Gutenburg-ல் எடுக்கப்பட்டது என்றாலும் டோண்டு சொல்வதுபோல, தமிழ் மொழிபெயர்ப்பு என்னுடைய காப்புரிமை பெற்றது. இப்போதைக்கு இதை, பொதுவில் இணையத்தில் வைக்கப்போவதில்லை. எனது நிறுவனம் நாலு காசு பார்த்தபின், (நானும் அதில் ஒரு சிறு பங்கைப் பெற்றபின்) வேண்டுமானால் யோசிப்பேன்.\n//இந்தப் புத்தகமும் அவ்வாறே கிடைக்கும்\nநல்லது பத்ரி. மற்ற Amazon புத்தகங்கள் வாங்கும் பொழுது, அதனுடன் சேர்த்து NHM புத்தகங்கள் வாங்குவேன் என்று நினைக்கிறேன். கால்காசு/முக்கால்காசு equation, amazon shipping/handling chargeஇல் எப்படி விளையாடும் என்று தெரியவில்லை.\nAmazon முறை எனக்கும் பிடித்திருக்கிறது. பார்க்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961\nதேவன் 95-வது பிறந்த நாள்\nகேண்டீட் - Candide - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2019-12-12T03:56:06Z", "digest": "sha1:5AKZAXJYV6KKISB3WN57JZCDC423J5N4", "length": 10869, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "புதுக்கோட்டை", "raw_content": "\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nதம்பியை நெம்பி எடுத்த சுங்கச் சாவடி ஊழியர்கள்\nபுதுக்கோட்டை (22 அக் 2019): சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்துவிட்டு உருட்டுக் கட்டையால் தாக்குதலில் ஈடுபட���ட, நாம் தமிழர் கட்சிப் பிரமுகரை மடக்கி பிடித்து, சுங்கச் சாவடி ஊழியர்கள் தர்மஅடி கொடுத்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகோபாலபட்டினத்தில் தேங்கி கிடக்கும் சாக்கடையால் தொற்று நோய் பரவும் அபாயம்\nமீமிசல் (23 செப் 2019): புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டினத்தில் உள்ள தெருக்களில் கழிவு நீர் தேங்கியிருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதுடன், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை\nபுதுக்கோட்டை (16 ஜூலை 2019): புதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணியினர் நடத்திய தாக்குதலுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுத்துள்ளது.\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nபுதுக்கோட்டை (20 ஏப் 2019): புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மோதலில் ஈடுபட்ட 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதுடெல்லி (06 பிப் 2019): தமிழக காங்கிரஸ் கட்சிப் பதவி பறிக்கப் பட்டாலும் திருநாவுக்கரசருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி சீட் வழங்க காங்கிரஸ் மேலிடம் உறுதி அளித்துள்ளது.\nபக்கம் 1 / 3\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூ…\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட…\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிட…\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத மோதலுக்கு வழி வகுக்கும் - சிவச…\nநிர்மலா சீதாராமனை தொடர்ந்து பகீர் கிளப்பும் இன்னொரு மத்திய அமைச்ச…\nமேற்கு வங்கத்தில் இருதரப்பார் மோதலில் ஒருவர் பலி\nஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்திற்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம…\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nநாட்டைப் பிடித்துள்ள பெரிய நோய் - பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம…\nஉள்ளாட்ச���த் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nஅப்போது அம்மாவுடன் இப்போது மகளுடன் - ரஜினிக்கு அடித்த லக்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nபாட்டும் யாரோ பாடலும் யாரோ - அனிருத்தின் டகால்டி வேலை - வீடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruvinews.com/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7/", "date_download": "2019-12-12T03:45:35Z", "digest": "sha1:N4DBHB4WGBYUDTGPCGO6LIMRDXE7XOWY", "length": 13445, "nlines": 154, "source_domain": "www.kuruvinews.com", "title": "மஹிந்த ராஜபக்ஷ | Kuruvi News - Tamil News Website", "raw_content": "\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\nஇலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .\nதாஜ்மஹால் முன் பரிமாறிய டிவில்லியர்சின் இதயம்\nசொந்த மைதானத்தில் வீழ்ந்த மும்பை : முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது பூனே\nமெக்ஸிக்கோ சிறைச்சாலையில் இரகசிய சுரங்கப் பாதை\nஇறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது : மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது பூனே\nஇலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது – அமெரிக்க காங்கிரஸ்\nTag Archives: மஹிந்த ராஜபக்ஷ\nபுனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­டாமல் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி­க­ளினால் எனக்கு உயி­ரா­பத்து : மஹிந்த\nதற்­போதைய அர­சாங்­கத்­தினால் விடு­விக்­கப்­பட்ட புனர்­வாழ்­வ­ளிக்­கப்­படாத விடு­தலை புலி­க­ளி­னா­லேயே தனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். அதே­நேரம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் பாதுகாப்புச் செயற்பாடுகளை அவரின் வீட்டிற்கே சென்று கோத்தபாய ராஜபக் ஷ சீர் செய்து கொடுத்தாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் ஊட­கப்­பி­ரிவு விடுத்­துள்ள அறிக்­கை­யொன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா …\nஜனாதிபதி செயலகத்தில் இயங்கிய சி.எஸ்.என். தொலைக்காட்சியின் காரியாலம்\nகடந்த ஆட்சியின் போது கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகத்தில், சி.எஸ்.என். தனியார் தொலைக்காட்சியின் காரியாலம் ஒன்று செயற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில், அவரது மகனான யோஷித்த ராஜபக்ஷவினால் நிர்வகிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் காரியாலமே இவ்வாறு செயற்பட்டுள்ளது. இந்த காரியாலயத்தில் சி.எஸ்.என். தொலைக்காட்சியில் பதிவு செய்யப்பட்ட சீ.டீ. தட்டுக்கள் 500 இற்கும் அதிகமானவையும், பாரியளவிலான கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த …\nநேற்றைய தினம் நிதி மோசடிப்பிரிவில் கைதான யோஷித ராஜபக்ஷ\nநேற்றைய தினம் சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் யோஷித ராஜபக்ஷ நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது கெது செய்யப்பட்டு சற்று வேளையில் மஹிந்த ராஜபக்ஷவும் கடுவளை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். ஏற்கனவே யோஷித ராஜபக்‌ஷவின் தாயார் சிரந்தி ராஜபக்ஷ, அவருடைய சகோதரர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ …\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்.. பெரும் தொகை அபராதமாக விதிப்பு…\nஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nவர வர இந்த உலகத்தில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு பஞ்சமே இல்லாம போகுதப்பா\nஅஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை.. ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடை: பிசிசிஐ அதிரடி நடவடிக்கை\nகோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து விட்டார்: நினைவு கூர்ந்த வாசிம் அக்ரம்\nஇதை இப்படியே விட மாட்டேன், வழக்குப் போடுவேன் – கொந்தளிக்கும் பிரபல நடிகர்\nArticle Video Post Author review மஹிந்த ராஜபக்ஷ (வீடியோ இணைப்பு) tamil mobile srilankan srilanka apple இலங்கை tamil sinhala news LTTE america kuruvi news கெமுனு விஜேரத்ன 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு wife அமெரிக்காவில் தனது மனைவியை நிர்வாணமாக நடக்கவிட்டு வீடியோ எடுத்த கணவன் blackberry google imac monitor\nஒரு நாளில் இந்தியா – கூகுளின் நெகிழ வைக்கும் படம் \nஎன் காதல் தோழா, எனையாழ வா வா உன் மோகப் பார்வை என்னுயிரைக் கொல்லுதேனடா\nவர வர இந்த உலகத்தில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு பஞ்சமே இல்லாம போகுதப்பா\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்.. பெரும் தொகை அபராதமாக விதிப்பு…\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\nசுமப்பதின் சுகம்தான் நம் பிறப்பின் அடையாளம்: புதுப்பொலிவுடன் சொல்வதெல்லாம் உண்மை\nஈழத்தமிழில் யாழ் திரைப்படம்…. (வீடியோ இணைப்பு)\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422100", "date_download": "2019-12-12T02:57:08Z", "digest": "sha1:BY5PKNW36EHOYFOG7XQSORYXUILWV367", "length": 16930, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "வீணாகும் குப்பை தொட்டி | Dinamalar", "raw_content": "\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ...\nசட்டசபை ஒத்திவைப்பு லோக்சபாவில் எதிரொலி\nமேட்டுப்பாளையம்:காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகை மற்றும் கிராமங்களின் எண்ணிக்கையை பொறுத்து, ஒவ்வொரு ஊராட்சிக்கும் குப்பைத் தொட்டிகள் வழங்கப்படுகின்றன.தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் நிர்வாகம் இல்லாததால், பி.டி.ஓ., மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.வார்டு உறுப்பினர்கள் இருந்தால், தங்கள் கிராமத்துக்கு குப்பைத் தொட்டிகளை வைக்கும்படி மன்றக் கூட��டத்தில் கோரிக்கை வைப்பர். ஆனால் தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், அந்தந்த ஊராட்சியின் செயலர், எந்தெந்த கிராமத்துக்கு எத்தனை குப்பைத் தொட்டிகள் வைப்பது என, முடிவு செய்து, வைத்து வருகின்றனர்.ஆனால், சிறுமுகையை அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு வழங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளை, கிராமங்களில் வைக்காமல் கடந்த ஒரு ஆண்டாக, அலுவலகம் அருகே வீணாக வைத்துள்ளனர். இதனால் தொட்டிகள் பயன்படுத்தாமலேயே துருப்பிடித்து வீணாகி வருகின்றன. கிராமங்களில், குப்பைத் தொட்டி இல்லாததால், சாலையோரங்களில் குப்பை கொட்டப்படுகிறது. சுகாதாரம் பாதித்துள்ளது.ஊராட்சி செயலரிடம் கேட்ட போது, 'முதல் கட்டமாக வந்த குப்பைத் தொட்டிகள், அனைத்து கிராமங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக வந்த குப்பைத் தொட்டிகளை, விரைவில் வைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.\n40 ஆண்டுகளாக குப்பை மேடாக இருந்த கண்மாய் சீரமைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n40 ஆண்டுகளாக குப்பை மேடாக இருந்த கண்மாய் சீரமைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424333", "date_download": "2019-12-12T03:21:08Z", "digest": "sha1:B7ZUPE5O6ARE2PWXHV3DLE4JXUVCWGSM", "length": 20079, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று இனிதாக| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ...\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nசங்காபிஷேக விழாகார்த்திகை சோமவார சுக்லபட்ச சஷ்டி. ஐந்து வகையான வாசனை திரவியங்கள் கலந்த நாணய சங்காபிஷேகம். சொர்ண மாலை அலங்கார ஆராதனை  காலை, 9:00 முதல். சிறப்பு அலங்காரம்  மாலை, 5:00. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை, 6:00. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், நீலாங்கரை, சென்னை - 115. )93808 16645.\nகார்த்திகை மாத மூன்றாம�� சோமவாரம். சிறப்பு அபிஷேகம்  மாலை, 6:30. தீபாராதனை  இரவு, 7:30. இடம்: அர்த்தநாரீஸ்வரர் கோவில், 31, 4வது பிரதான சாலை, நங்கநல்லுார், சென்னை - 61. )98409 96969.\nகிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம்,  மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. )94444 66484.\nமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை  காலை, 5:30 முதல் முற்பகல் 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம்  மாலை, 5:00 முதல் இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.\nராமாயணம்'சீதா கல்யாணம்' - அரு.சோமசுந்தரன்,  மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19. )98404 69485.திருவிளையாடல்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல்கள் - வி.கோபால சுந்தர பாகவதர்,  மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.\nபாரதி திருவிழாவானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின், 137வது பிறந்த நாள் விழா. மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள். பங்கேற்பு: 'அமுதசுரபி' திருப்பூர் கிருஷ்ணன், 'கல்வி' வி.ரமணன், சுரேஷ் மால்யா, காலை, 9:30. இடம்: சேஷாத்திரி மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை - 44.\nஉலகத் திருக்குறள் பேரவை சென்னை கிளை சார்பில், 204வது ஆய்வரங்கம். தலைமை: பேரா., ஆர்.கஸ்துாரி ராஜா. சிறப்புரை: பள்ளத்துார் பழ.பழனியப்பன், பங்கேற்பு: புலவர்கள் வெ.ராமமூர்த்தி, ஆர்.ராஜலட்சுமி, சொ.பத்மநாபன்,  மாலை, 5:15. இடம்: எம்.சி.டி.முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலை சாலை, புரசைவாக்கம், சென்னை - 7. )98402 45550.\nஅம்பேத்கர் அகாடமி கூட்டம். சிறப்புரை: பி.ஜெய பாலா சுந்தரி, பங்கேற்பு: ஏ.பத்மநாபன்,  மாலை, 6:30. இடம்: பத்மநாபன் மேன்சன், எல்-73, காவேரி காலனி, 24வது தெரு, அண்ணா நகர், சென்னை - 102.\nதமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை.  காலை, 10:00 முதல் இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை -2.\nஹஸ்தாஷில்பி. சில்க் இந்தியா 2019. பட்டு சேலைகள், பட்டு தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை.  காலை, 10:00 முதல் இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பா��்கம், சென்னை - 34.\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77853", "date_download": "2019-12-12T02:43:45Z", "digest": "sha1:OINEN6QMIMEM35A64AHMH26JBQ2LEXME", "length": 13277, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவனை தவிர்ப்பது…", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81\nகவிதை, வாசகர் கடிதம், வாசிப்பு\nபல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்த தேவதேவன் கவிதைகள் கடந்த ஐந்து மாதங்களாக என்னிடம் இருக்கிறது. வாசித்துக்கொண்டே இருக்கிறேன். தேவதேவன் கவிதைகள் எப்போதும் என்னோடே வருகின்றன. ஏராளமான தருணங்களில் சிற்சில விஷயங்களுக்கெல்லாம் ஏற்றதாக தேவதேவன் கவிதை நினைவில் மின்னிக்கொண்டேயிருக்கிறது. பாதத்திலொரு முள்தைத்து முள்ளிள்ளாப் பாதையெல்லாம் முள்ளாய் குத்தும் என நாள்தோறும் பலமுறை உரக்கச்சொல்வேன். இப்படி ஏராளம். கவிதைகளுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டேனென்று தோன்றுகிறது. குறிப்பாக தேவதேவனைத் தாண்டிப்போவது ஆகாத காரியமென்று படுகிறது. இதனால் பிற புனைவுகளை வாசிப்பது குறைந்துவிட்டது. தேவதேவனைப் பார்த்து ஆரத்தழுவி முத்தமிடவேண்டுமென்று தோன்றுகிறது. ஒரு பயனுமற்ற செயலின்மைக்கு வந்துவிட்டேனோ என்ற அச்சத்தில் கேட்கிறேன். தேவதேவனிடமிருந்து வெளியேறுவது எப்படி அது சரியா\nநெடுநாட்களுக்கு முன் என் பழையநண்பர் ஒருவரை சந்தித்தேன். இலக்கிய போதையால் உலகியல் வாழ்க்கையில் சில சரிவுகளை சந்தித்தவர். ஆனால் வாழ்க்கை இப்போது ஒருமாதிரியாக ஓடி மறுபக்கம் வந்துவிட்டது. அவர் சொன்னார், பலவற்றை இழந்துவிட்டோமோ என்று தோன்றும்போது பக்கத்துச் சூழலில் இதேவயதில் வாழ்க்கையில் ஒரு சுவையும் இல்லாமல் ஒரு அனுபவமும் இல்லாமல் உட்கார்ந்திருக்கும் மொண்ணை மக்கள்கூட்டம் கண்ணில்படுகிறது, அப்பாடா தப்பித்தோம் என்று தோன்றுகிறது என்று.\n கவிதை இசை போன்றவை ஓர் இனிய செயலின்மையை உருவாக்குகின்றன. எவரும் அவற்றால் எதையும் இழப்பதில்லை. இழந்தால்கூட அடைவதன் முன் அவை ஒரு விஷயமே அல்ல. அவை நிரப்பும் வெறுமை மிகப்பிரம்மாண்டமானது. நீங்கள் இளைஞர், கொஞ்சம் போனால் தெரியும்.\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nமாமத யானை தரும் பயமும், தெளிவும்(விஷ்ணுபுரம் கடிதம் ஒன்பது)\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–37\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-16\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும��.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/19162705/1267005/Truck-crash-cleaner-kills.vpf", "date_download": "2019-12-12T03:22:13Z", "digest": "sha1:CZONKBXEV22MDNXO6VS4TX7LRW3TKVJ4", "length": 14413, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "லாரிக்கு அடியில் தூங்கியபோது லாரி சக்கரம் ஏறி கிளீனர் நசுங்கி பலி || Truck crash cleaner kills", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nலாரிக்கு அடியில் தூங்கியபோது லாரி சக்கரம் ஏறி கிளீனர் நசுங்கி பலி\nபதிவு: அக்டோபர் 19, 2019 16:27 IST\nகோவை அருகே லாரி அடியில் தூங்கிய கிளீனர் சக்கரம் ஏறி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை அருகே லாரி அடியில் தூங்கிய கிளீனர் சக்கரம் ஏறி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ரகுத்தூர் சிங் (வயது43) லாரி கிளீனர். இவர் சம்பவத்தன்று கிணத்துக்கடவு அருகே லாரிகள் நிறுத்தி வைக்கப்படும் பகுதியில் ஒரு லாரியின் முன் தூங்கி கொண்டிருந்தார்.\nஅப்போது அந்த லாரியை டிரைவர் மகேஷ் சர்மா எடுத்தார். அவர் லாரியின் அடியில் ரகுத்தூர் சிங் தூங்கி கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. இதில் கண் இமைக்கும் நேரத்தில் ரகுத்தூர் சிங் மீது லாரி ஏறி இறங்கியது.\nஇதில் அவர் உடல் நசுங்கி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு மகேஷ் சர்மா லாரியை நிறுத்தினார்.\nஇதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nபராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்\nஉள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் ஆனந்த்\nரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி\nபள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தற்கொலை\nபஸ் கண்ணாடி உடைப்பு: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்\nஅன்னூர் அருகே விபத்து- மகனுடன் சென்ற பெண் பலி\nகோவையில் இன்று காலை த.மு.மு.க நிர்வாகி விபத்தில் பலி\nபொள்ளாச்சி அருகே பள்ளி வேன்மோதி சிறுவன் பலி\nகோவையில் விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி\nதுடியலூர் அருகே லாரி மீது மொபட் மோதி வாலிபர் பலி\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sampspeak.in/2017/06/tragic-tale-of-brother-of-tm.html", "date_download": "2019-12-12T04:22:17Z", "digest": "sha1:JZVYESK2C2F4VMVAC4HIUMGE62AEPIHH", "length": 20250, "nlines": 341, "source_domain": "www.sampspeak.in", "title": "\"Sampath Speaking\" - the thoughts of an Insurer from Thiruvallikkeni: tragic tale of brother of TM Soundararajan !!", "raw_content": "\nவதைக்கும் வறுமையில் டி.எம்.எஸ்-ஸின் தம்பி\nவசியக் குரலோன் டி.எம்.சௌந்தரராஜனின் பக்திப்பாடல்கள் என்றால், அவரது தம்பி டி.எம்.கிருஷ்ணமூர்த்திக்கு உயிர். ஆனால் இப்போது, அதையெல்லாம் சிலாகித்துக் கேட்கும் மனநிலையில் இல்லை கிருஷ்ணமூர்த்தி - காரணம் வதைத்தெடுக்கும் வறுமை\nமதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் வசித்த செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த ‘தொகுளுவா’ மீனாட்சி அய்யங்கார் - வேங்கடம்மாள் தம்பதிக்கு மூன்று மகன்கள். மூத்தவர் சீனிவாச அய்யங்கார், அடுத்��து டி.எம்.சௌந்தரராஜன் அய்யங்கார், கடைக்குட்டி டி.எம்.கிருஷ்ணமூர்த்தி அய்யங்கார். அண்ணன் சௌந்தரராஜனுக்கு நாவில் சரஸ்வதி என்றால், தம்பி கிருஷ்ணமூர்த்திக்கு விரல்களில் கலைவாணி. டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, டி.எம்.தியாகராஜன், குன்னக்குடி வைத்தியநாதன், நாதஸ்வர சகோதரர்களான என்.பி.என்.சேதுராமன் - பொன்னுச்சாமி ஆகியோருக்குப் பக்கவாத்தியமாக தவில் வாசித்தவர் கிருஷ்ணமூர்த்தி.\nமுன்பு, மதுரை வானொலியில் நிலையக் கலைஞராகப் பணியாற்றிய போதே கோயில்களுக்கு வாசிப்பதில்தான் இவருக்குப் பிரியம். 2009-ல் மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கிற்கு தவில் வாசித்த முக்கியமான கலைஞர்களில் இவரும் ஒருவர். 2003-ல் இவருக்கு கலை மாமணி விருது கொடுத்து கவுரவித்தது தமிழக அரசு.\nமூத்த அண்ணனைத் தொடர்ந்து, டி.எம்.சௌந்தரராஜனும் 2013-ல் இறந்துவிட, ‘கடவுளே எனக்கு மட்டும் ஏன் விடுதலை தரமாட்டேங்கிற..’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் 92 வயதாகும் டி.எம்.கிருஷ்ணமூர்த்தி. மதுரை யானைமலை நரசிங்கத்தில் சிதிலமடைந்த ஒரு ஓட்டு வீடு. சுண்ணாம்புகூட அடிக்கப்படாத இந்த வீட்டில் தான் 20 ஆண்டு களாக இவர் குடியிருக்கிறார்.\nஅந்த வீட்டிற்கு கழிவறையோ, குடிநீர் இணைப்போ கிடையாது. சமையல் அறை எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழலாம் என்பதால், பிரதான அறையைத்தான் சமைப்பது முதல் சகலத்துக்கும் பயன்படுத்துகிறார்கள். ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு, ஒரு கியாஸ் அடுப்பு, பழைய மின்விசிறி, இரும்புக்கட்டில், இற்றுப்போன பீரோ, துணி மூட்டைகள், கொஞ்சம் பாத்திரங்கள் இவைதான் இப்போது கிருஷ்ணமூர்த்தியின் மொத்தக் கையிருப்பு.\nஒல்லியான தேகம், நெற்றியில் பளிச்சிடும் நாமம், வெள்ளியாய் நரைத்துப்போன தலையில் ஒரு குடுமி. 92 வயதிலும் கிருஷ்ணமூர்த்தியின் குரல் கணீரென்கிறது. பார்வையும் மோசமில்லை. கூன் விழுந்திருந்தாலும் வேகமாக நடக்கிறார். ஆனால், காது அவ்வளவாய் கேட்கவில்லை.\nசோதனை போதும் பெருமாளே : “தம்பி, 80 வயசு வரைக்கும் வருமானத்துக்குப் பிரச்சினையில்ல. கோயில் நிகழ்ச்சி, வாய்ப்பாட்டு, மிருதங்கம் கத்துக்குடுக்கிறதுன்னு பிழைப்பு ஓடிச்சி. அப்புறம் முடியல. கொஞ்ச நேரம் வாசிச்சாலே மூச்சு வாங்குது. வீட்டுக்காரம்மாவுக்கு மூட்டுவலி. அவங்களால எந்த வேலையும் பார்க்க முடியாது. கடைக்குப் போ���துல இருந்து, கிணத்துல தண்ணி இரைக்கிறது வரைக்கும் எல்லாத்தையும் நான்தான் பார்க்கணும்.\nஎங்களுக்கு 2 பையனும், ஒரு பொண்ணும் இருக்காங்க. அவங்களே தனிக் குடித்தனத்துல கஷ்டப்படுறதால எங்களைக் கண்டுக்கிடுறதில்லை. ‘சோதிச்சதெல்லாம் போதும் பெருமாளே, என்னை அழைச்சிட்டுப் போயிடு'ன்னு தினமும் சேவிக்கிறேன், அந்தப் பெருமாள் மனம் இறங்க மாட்டேங்குறானே’’ என்றபோது கிருஷ்ண மூர்த்திக்கு கண்ணீர் திரண்டு உருண்டது.\nதிடீர்னு எப்படி இவ்வளவு வறுமை என்று கேட்டோம். ‘‘திடீர் வறுமை எல்லாம் இல்ல. ஆரம்பத்துல இருந்தே பெரிய வசதியெல்லாம் கெடையாது. அப்பா மீனாட்சி அய்யங்கார், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் அர்ச்சகராக வேலை பார்த்தாரு. நாங்களும் அவரோட சேர்ந்து கோயில் கைங்கர்யம் பண்ணினோம். அண்ணன் சௌந்தரராஜன், காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் இசையும், நான் சி.எஸ்.முருகபூபதிக்கிட்ட மிருதங்கமும் கத்துக்கிட்டோம்.\nஎங்களுக்கு கோயில் நிகழ்ச்சிகள்ல பஜனை பாடுறதுதான் தொழில். வெற்றிலை, பாக்கு, பழத்தோட அஞ்சு பத்து கொடுப்பாங்க. அதை வெச்சித்தான் குடும்பப் பிழைப்பு ஓடிச்சி. நண்பர்கள் வற்புறுத்தியதால அண்ணன், 1950-களிலேயே சினிமா வாய்ப்புத் தேடிப் போயிட்டாரு. நான் கடைசி வரைக்கும் கோயில், குளம்னே இருந்துட்டேன். முதல் படம் பண்ணுறதுக்கு முன்னாடியே (1946) அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடுச்சி. எங்கே தம்பிக்கு பணம், காசை கொடுத்துருவாரோன்னு அண்ணன்கிட்ட எங்கள நெருங்கவிடாமப் பார்த்துக்கிட்டாங்க அண்ணி. கடைசி காலத்துல அண்ணனே வறுமையில வாடுனார்னா, எங்களை எல்லாம் கேட்கவா வேணும்’’ வருத்தத்துடன் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.\n‘சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்.. ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இங்கே..’ என்றோ சினிமாவுக்காக டி.எம்.எஸ். பாடிய இந்த பாடல் வரிகள் இன்று, அவரது தம்பிக்கே நிஜவாழ்க்கையின் நிதர்சனமாகிப் போனது காலம் செய்த கோலம்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/84318", "date_download": "2019-12-12T04:31:51Z", "digest": "sha1:D4Y3KH6JO4JSVIWNDOAPMSANYXAJPMDQ", "length": 7608, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுமி பலி – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுமி பல���\nபுத்தளம் கற்பிட்டி அம்மா தோட்டம் 31 வது கட்டை பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற வாகன விபத்தில் பள்ளிவாசல்துறை, முசல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா றுஸ்னா என்ற 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.\nகற்பிட்டி பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் சென்று கொண்டிருந்த குறித்த சிறுமி மற்றும் சிறுமியின் சின்னம்மா மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nவிபத்தில் படுகாயமடைந்த குறித்த சிறுமியும், பெண்ணும் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரும் அங்கிருந்தவர்களால் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன், விபத்தில் காயமடைந்த பெண்ணும், மோட்டார் சைக்கிள் சாரதியும் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nபுத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.\nஇதையடுத்து குறித்த விபத்து தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅதிகாரிகளை கண்டு ஒடிய சட்டவிரோத மணல் அகழ்வுகாரர்கள்\nநல்லூரில் ஸ்கானர்களின் சோதனை: அலாரங்கள் தாறுமாறாக அடிப்பதால் அதிகாரிகள் திண்டாட்டம்\nஇலங்கையர்களுக்கு ஒருபோதும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது – இந்திய மத்திய அரசு\nஇலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.\nதமிழர் தாயகத்தில் கூடவுள்ள சிங்கள முப்படையினர் .\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி…\nடோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட…\nதென் தமிழீழத்தின் முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nதேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும்…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் அழைப்பு நியூசிலாந்து.\nதமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ…\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019-தஞ்சை.\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/cartoon/113614-summers-could-last-8-months-after-year-2070", "date_download": "2019-12-12T02:45:15Z", "digest": "sha1:TYLCEPOMKDIEL4XZHWREQWU2VOKLOO3U", "length": 15125, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "”இன்னும் 50 ஆண்டுகளில் கோடைக்காலம் 8 மாதங்கள் வரை நீடிக்கலாம்..!” - என்னய்யா சொல்றீங்க? | Summers Could Last 8 months after year 2070", "raw_content": "\n”இன்னும் 50 ஆண்டுகளில் கோடைக்காலம் 8 மாதங்கள் வரை நீடிக்கலாம்..” - என்னய்யா சொல்றீங்க\n”இன்னும் 50 ஆண்டுகளில் கோடைக்காலம் 8 மாதங்கள் வரை நீடிக்கலாம்..” - என்னய்யா சொல்றீங்க\nஇன்னும் சில மாதங்களில், சூரியன் மீண்டும் தனது வேலையைக் காட்ட தொடங்கிவிடும். மார்கழி மாதத்தின் குளிரைத் தற்போது அனுபவிக்கும் மக்கள் இயற்கையின் அடுத்த தாக்குதலுக்குத் தயாராக இருப்பார்கள். அடுத்தடுத்த மாதங்களில், படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும் வெப்பம், அக்னி நட்சத்திரம் நாளில் உச்சத்தைத் தொடும். குளங்களும் கிணறுகளும் வறண்டுபோகும். அணைகளும் ஏரிகளும் தங்களிடம் இருக்கும் கொஞ்ச நீரையும் குடிநீருக்காக வழங்கிக்கொண்டிருக்கும். ஊரே மழையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் போது, ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவக்காற்று மழையைக் கொண்டுவரும். அதன்பிறகு, மீண்டும் குளிர்காலம், கோடைக்காலம் என ஒரு சுழற்சியில் காலநிலை மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கும். இங்கே இப்படியென்றால், உலகின் வேறு இடங்களில் வெவ்வேறு விதமான காலநிலை சுழற்சிகள் இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம் எனப் பருவநிலைகள் ஓரளவுக்கு சுழற்சியில் இருப்பதால் சமாளிக்க முடிகிறது. ஆனால், இது அதிக காலம் நீடிக்கப்போவதில்லை என்று அதிர வைத்திருக்கிறது ஒரு ஆய்வறிக்கை.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த ஐ.ஒ.பி எனும் நிறுவனம், சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்சிக் கட்டுரைகளை வெளியிட்டுவருகிறது. அதில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில், 2070-ம் ஆண்டில் சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதிகளில் கோடைக்காலம் 8 மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த நூற்றாண்டிலிருந்து புவி வெப்பமயமாதல் என்ற விஷயம் அதிகமாக பேசப்பட்டுவருகிறது. பசுமைக்குடில் வாயுக்களால் பூமியின் வெப்பம் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருப்பதையும், அதன் காரணமாக பருவ மாற்றங்கள் ஏற்படுவது, கடலின் நீர்மட்டம் அதிகரிப்பது போன்ற சுற்றுச்சூழல் மாறுபாடுகள் நிகழ்வதையும் விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் மூலமாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். ஈதன் டிகாஃ பல், ரெட்லி எம்ஹார்டன், மற்றும் அலெக்ஸ்டி செர்பினின் என்ற மூவரும் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை உருவாக்கியுள்ளார்கள். ஓர் இடத்தின் வெப்பநிலையை அளப்பதற்கு 'wet-bulb temperature' மற்றும் 'dry-bulb temperature' என்ற இருவேறு முறைகளைப் பயன்படுத்தலாம். இதில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது dry-bulb temperature தான். இதற்கு மாறாக, wet-bulb temperature முறையில் வெப்பத்தை அளவிடும் கருவியில் ஈரப்பதம் மிக்க ஒரு பொருள் பொருத்தப்படும். கருவியைச் சுற்றி இருக்கும் காற்று, வெப்பம் அதிகமாகும்போது ஈரப்பதம் மிக்க ஒரு பொருளிலிருந்து நீர் ஆவியாகும். அப்போது, கருவியில் வெப்பநிலை குறைவாகவே காட்டும். எனவே, இந்த முறையில் கருவி வெப்பநிலையை குறைவாகக் காட்டினாலும் வெப்பநிலை அதிகமாக இருப்பதாகவே அர்த்தம்.\nஉலகில், தனித்துவமான காலநிலை இருக்கும் பகுதிகளில் ஒன்று, சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதி. இந்தப் பகுதிகளில் வெப்பநிலை தற்போது 31°C-யாக இருப்பதாக இந்த அறிக்கையில் இவர்கள் கூறியிருக்கிறார்கள். 2070-ம் ஆண்டுவாக்கில் இந்த வெப்பநிலை பன்மடங்கு அதிகரிக்கக்கூடும் என்றும் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியாவது தடுக்கப்படாவிட்டால், காலநிலை சுழற்சியில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், இந்தியாவில் மக்கள்தொகை வேகமாக உயர்ந்துவருவது இந்தப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை மேலும் மோசமாக்கக்கூடும் என்று கூறுகிறார்கள்.\nwet-bulb temperature அளவீட்டின்படி பார்த்தால், காற்றில் தொடர்சியாக ஈரப்பதம் அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது. இது ஒரு நீராவியைப் போல செயல்படுவதால், அது வெப்பமாக இருந்தாலும், ஈரப்பதமகவே கருதப்படும். இதுபோன்ற நிகழ்வுகளால், மனிதனின் உடலைக் குளிர்விக்கும் திறனில் இடையூறு ஏற்படலாம் எனவும், இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்கள். உலகம் முழுவத��ம் இப்படி திடீரென்று வெப்பம் அதிகரிப்பதால், மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறார்கள். 1995-ம் ஆண்டின் கோடைக்காலத்தில், சிக்காகோ நகரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட்டாகப் பதிவுசெய்யப்பட்டது. இந்த வெப்பநிலையின் காரணமாக, 739 இறப்புகள் பதிவுசெய்யப்பட்டது. கடந்த வருடம்கூட சென்னையில் மீனம்பாக்கம் பகுதியில் வெப்பநிலை 43.6 °C யாக பதிவுசெய்யப்பட்டது. இப்படி வெப்பம் அதிகரித்த நிகழ்வுகள் பல இடங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இயல்பாகவே, ஒவ்வொரு வருடமும் கடந்த வருடத்தைவிட வெப்பநிலை அதிகமாக இருப்பதாகவே மக்கள் உணர்கிறார்கள்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புவி வெப்பமயமாதல்... பருவநிலை மாற்றம் போன்ற கருத்துகள் போலியானது என்று கூறிவரும் நிலையில், ஸ்டீஃபன் ஹாக்கிங் இதுபோன்று எழும் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். \"காலநிலை மாற்றங்களால் பூமி வெள்ளி கிரகத்தைப்போல மாறப்போவது உறுதி. புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற கருத்துகளை மறுப்பவர்கள் வெள்ளி கிரகத்தைச் சென்று பார்த்துவிட்டு வரட்டும். அதற்கான பணத்தை நான் செலுத்துகிறேன்\" என்று கூறியிருக்கிறார். அண்மையில் ஓசோன் படலத்தின் பாதிப்பு படிப்படியாக் குறைந்துவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்த நிலையில் புவி வெப்பமயமாதல் தொடர்பான கருத்துகள் மீண்டும் எழுப்பப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/152225-profitable-of-groundnut-yield", "date_download": "2019-12-12T03:31:09Z", "digest": "sha1:APBOEX2BHTRCWFZF54LTGNVIZWF2RZ7N", "length": 7073, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 July 2019 - வீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்! | Profitable of groundnut Yield - Pasumai Vikatan", "raw_content": "\nஇயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா\nநல்ல வருமானம் கொடுக்கும் பாரம்பர்ய நெல்\n30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்\nவீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்\nமுளைக்காத விதைநெல்... விரக்தியில் விவசாயிகள்\nதிருட்டுத்தனமாக நுழையும் பி.டி கத்திரி\nபயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்\nகளைக்கொல்லிக்கு எதிரான வழக்கு… கலிபோர்னியா நீதிமன்றம் அதிரடி\nஇந்த ஆண்டின் மா விற்பனை எப்படி\n“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்\nபி.எம் கிசான் ரூ. 6,000 ��தவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு எப்போது\n3 ஏக்கர் பரப்பில் பண்ணைக்குட்டை… ஊருக்கு உதவும் ஆராய்ச்சி மையம்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\n - 2.0 - அமெரிக்கன் படைப்புழுக்கள்… அழிக்கும் இயற்கை நுட்பங்கள்\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 9 - கலக்கல் லாபம் தரும் கலப்பின மீன் வளர்ப்பு\nஅடுத்த இதழ்... 300-வது சிறப்பிதழ்\nகடுதாசி - சந்தேகம் தீர்ந்தது\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nநீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி\nவீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்\nவீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-12T03:05:39Z", "digest": "sha1:IOARCQJDJUJEK43ZMIQPK5S3CL5BUBJL", "length": 25417, "nlines": 243, "source_domain": "www.vinavu.com", "title": "விளையாட்டு - வினவு", "raw_content": "\nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங���களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசா���் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nஉனக்கு எதிராக ஓடு | அ.முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - February 5, 2019\nஜம்போ சர்க்கஸ் : நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - January 24, 2019\nசர்க்கஸ் பற்றி என்ன சொல்வது எல்லாம் போய்விட்டது எங்கள் வாழ்க்கை எல்லாம் கண்ணெதிரில் செத்துக் கொண்டிருக்கிறது. எவ்ளோ பேர் சர்க்கஸை விட்டு போய்விட்டார்கள் \nமதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்\nவினவு செய்திப் பிரிவு - December 24, 2018\nஇந்த அணி கடந்து வந்த பாதை என்பது மிகக்கடினமான ஒன்று; ஒரு சிறைக்கைதிக்கு என்ன சுதந்திரம் கிடைக்குமோ அந்த அளவு சுதந்திரம் தான் எங்களுக்கும் கிடைத்தது.\nஹரியானாவின் குத்துச் சண்டை வீரர் குல்ஃபி விற்கும் அவலம் \nவினவு செய்திப் பிரிவு - October 31, 2018\nஒரு விபத்தினால் தொடர்ந்து என்னால் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டது. என் தந்தை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவே நான் குல்ஃபி விற்கிறேன்.\nஸ்வப்னா பர்மன் : ஒளிரும் வைரங்களில் ஒன்று\nவினவு செய்திப் பிரிவு - September 10, 2018\nகொல்லும் வலியோடு சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்த முடியுமா வெல்ல வேண்டும் என்றால், வலியை மறக்க வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.\nஉற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் \nவினவு செய்திப் பிரிவு - July 12, 2018\nஉடற்பயிற்சியானது புதிய செல்களை உருவாக்குவதனாலோ அல்லது மூளையில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதனாலோ மூளையை புத்தாக்கம் செய்கிறது. முடிவில் இது நேர்மறையான சிந்தனைக்கு பங்களிக்கிறது.\nகால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி \nவினவு களச் செய்தியாளர் - July 11, 2018\nவியாசர்பாடி முல்லைநகர் கால்பந்தாட்டக் குழுவினர், எதிரணிகளுக்கு எதிராக பந்து விரட்டுவதோடு மட்டுமல்ல, தமக்கு முட்டுக்கட்டையிடும் மேட்டுக்குடி ஆதிக்கத்துக்கு எதிராகவும் வாழ்க்கையை விரட்டுகின்றனர்.\nசென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - July 10, 2018\nவாழ்க்கையே போராட்டமாகிப் போன வடசென்னையில் விளையாட்டும் போர்க்குணமாகத்தான் இருக்கும். வாருங்கள் கருப்பர் நகரத்தின் கால்பந்து சிங்கங்களை சந்திப்போம்.\nஉயிருக்கு பயந்த தயிரு சாதமெல்லாம் ஒதுங்கு \nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 29, 2018\nமும்பையில் ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்த அதே நாளன்று சென்னை புறநகர் ஒன்றில் பகுதி இளைஞர்கள் நடத்தும், பங்கேற்கும் கபடிப் போட்டியின் அழகைச் சொல்கிறது இப்படக் கட்டுரை\nபெண் கிரிக்கெட் வீரர்களை இந்தியா போற்றுவதில்லை – ஏன் \nபெண் வீரர்கள் திறமைசாலிகளாக மட்டும் இருந்தால் போதாது, விளம்பரங்களில் தோன்றுமளவு 'சாமுத்திரிகா இலட்சணத்தோடும்' இருக்க வேண்டும்.\nகென்யாவின் பாக்சிங் பெண்கள் – படக்கட்டுரை\nபெண்களின் சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் அதிகரிக்க பாக்சிங் பயிற்சி உதவியுள்ளது. “நான் முன்பெல்லாம் நிறைய வெட்கப்படுவேன். ஆனால், பாக்சிங் கற்றுக் கொள்ள துவங்கிய பின் எனக்கு நிறைய தன்னம்பிக்கை பிறந்துள்ளது.\nவிளையாட்டுக்கு கால் பந்து – வியாபாரத்துக்கு முழுப் பந்து\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு கால்பந்து ஒரு சர்க்கஸ் போல இருப்பதே போதுமானது. இரசிகர்கள் முன்னால், நட்சத்திர வீரர்கள் தோன்ற வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு கோல்கள் போட வேண்டும்.\nபெண்கள் விளையாட்டுக்கு பிகு பண்ணும் சவுதி அரேபியா \nபிற்போக்குத்தனமான காரணங்களை முன்னிறுத்தி பெண் குழந்தைகளின் உரிமைகளை பறித்து குழந்தை பருவத்தை நரகமாக்கி வருகிறது சவுதி அரசாங்கம்.\nஆண்ட பரம்பரையால் அழிக்கப்படும் இந்திய விளையாட்டு \nஇந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் பதக்கம் பெறாதது ஏன் கிரிக்கெட்டைத் தவிர ஏனைய விளையாட்டுகள் பரிதாபமாக இருப்பது ஏன்\nகிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்\nஇந்தியா - பாக் போட்டி என்றால் ஊடகங்களெல்லாம் சிலிர்த்துக் கொண்டு தேசபக்தியை கிளறி விடுகின்றன. கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகளும் அதை மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை தாங்க முடியவில்லை.\nஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் \n செல்பேசி மலிவா�� புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர்.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி...\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11103276", "date_download": "2019-12-12T03:35:56Z", "digest": "sha1:KY6NO6WCECHKFV7QH5L5KEU6B26F36I3", "length": 53073, "nlines": 808, "source_domain": "old.thinnai.com", "title": "யட்சியின் குரல் | திண்ணை", "raw_content": "\nஅவன் தன்னுடைய பெயரையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். உன்மத்த ஆத்மார்த்தத்துடன் மந்திரங்களை ஜபித்து பிரார்த்திக்கும் பக்தனைப் போல் குரலை ஏற்றியும் இறக்கியும் அவன் தனது பெயரை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தான்.அவனை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் அவனைப் போன்றோரை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.நடை வீதிகளில் தங்களை நிர்வாணமாக்கி சாலையில் போவோரையும் வருவோரையும் பார்த்து காரி உமிழ்கையில், பழைய செய்தித்தாள்களையெல்லாம் சேர்த்து வைத்து பின்னர் அவற்றோடு சேர்த்து தம்மையும் எரித்து கொள்கையில், ரயில்வே பாதைகளில் உங்களை ஒரு கணம் அழச் செய்து யாசிக்கும் கண்களில்,சில சமயம் உங்கள் படுக்கை அறை கண்ணாடிகளில் என எப்பொழுதேனும் நிச்சயம் அவனைப் போன்றவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.\nஅன்றைய தினத்திற்கு முன் வரை அவன் இப்படி இருந்தவனில்லை. மிகவும் சாதாரணமாக காலையில் எழுந்து, சாதாரணமாக சாப்பிட்டு, சாதாரணமாக வேலைக்குச் சென்று,சாதாரணமாக ���ிவி பார்த்து, சாதாரணமாக தூங்கி, மீண்டும் மிகவும் சாதாரணமாக காலையில் எழும் நம்மில் ஒருவனாகவே அவனும் காலத்தை கழித்துக் கொண்டிருந்தான்-வெள்ளையும் நீலமும் கலந்த மங்கிய இருள் நீங்கா முன் காலை பொழுதில் யட்சி அவன் கனவில் தோன்றும் வரை.அவன் இதுவரை யட்சியை நேரினல் கண்டதில்லை. கதைகளில் கேட்டதோடு சரி.யட்சி பேரழகானவள் என்பது மட்டுமே அவன் அதுவரையில் அறிந்திருந்த சேதி.\nகனவினில் கூட அவன் யட்சியின் உருவத்தைப் பார்க்கவில்லை. யட்சி அன்று அவன் கனவில் உருவில்லாத வெறும் குரலாகத் தான் வந்தாள். அப்படியொரு குரலை இதுவரை யாருமே கேட்டிருக்க முடியாது.அவ்வளவு மிருதுவான மென் குரல். யட்சி தான் நினைத்தவிடவும் இன்னும் பல மடங்கு அழகு உடையவளாக இருப்பாள் என அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். மிகவும் மெல்லிய திசையின் வழியே பரவும் ஒளிக் கீற்றின் பிரகாசம் தன் கண்களில் பரவுவதை அவன் உணர்ந்தான்.“முழுச்சிக் கோடே இவ யட்சியில்ல……சாத்தானாக்கும்….”மனம் பதபதைத்தது.தான் கனவில் இருக்கிறோமா இல்லை சுய நினைவோடு எதனையோ பொய்யாக கற்பித்துக் கொண்டிருக்கிறோமா என்பது அவனுக்கு பிடிபடவில்லை. மனம் தனது சாரத்தை மெல்ல இழந்து வருகிறது என்பது மட்டுமே அவனுக்கு புரிந்தது.\nயட்சியின் குரல் பனி மறைத்த மேகத்தினில் இருந்து வெளிப்படும் கனத்த மழைச் சாரலைப் போல் அவனது செவிகளுக்குள் நுழைந்தது.”உன்னுடைய பெயர் உன்னிலிருந்து நீக்கப்படலாம்”,காற்றின் வெளியில் யட்சியின் குரல் மெல்ல கரைய.,தன் உடலில் வெப்பம் ஒரு மண்புழுவினைப் போல் ஊர்வதை அவனால் உணரமுடிந்தது.அயர்ந்த கண்களை சிரமத்துடன் திறந்தான்.விட்டத்தில் மின் விசிறியின் காம்புகள் அபசுவரத்தில் முன்ங்கிக் கொண்டிருந்தன.\nஅவனுள்ளே யட்சியின் வார்த்தைகள் ஒரு திரவமென நீந்தின. வியர்வையின் புழுக்கம் தாளாமல் குளியலறையை நோக்கி நடந்தான். ஷவரினிலிருந்து நீர் மலைச் சாரலென அவன் சருமத்தின் மீது விழுந்தது. நீரின் சப்தத்தின் ஊடே யட்சியின் குரலை அவனால் தெளிவாக கேட்க முடிந்தது.”உன்னுடைய பெயர் உன்னிலிருந்து நீக்கப்படலாம்”.தன் உடல் ரோமத்தை நனைக்கும் ஒவ்வொரு நீர்த்துளியின் உள்ளும் யட்சி ஒளிந்திருப்பதாகவும் யட்சியின் வார்த்தைகள் அட்டைப் பூச்சியென தன் மேல் படிந்து இரத்தத்தை உறிந்துக் கொண்டிர���ப்பதாகவும் அவனுக்குப் பட்டது.\nகண்கள் தானாக கலங்கத் துவங்கின. தண்ணீருடன் இணைந்த கண்ணீர் நீரின் எடையைக் கூட்டியிருக்க வேண்டும். தனது உடல் நீரின் கனத்தை தாங்கவியலாது கீழே விழுவதை அவன் கண்டான்.\nநாசியில் நுழைந்த ஹாஸ்பிடல் மருந்து வாசம் திகட்டலை உண்டாக்க இருமியபடியே கண் விழித்த அவன் தன் முன் எங்கிலும் யட்சியின் குரல் காற்றினை கிழித்தப் படியே எதிரொலித்துக் கொண்டிருப்பதைக் கேட்டான்.\nதன்னுடைய பெயர் தன்னிலிருந்து பறிக்கப்பட்டுவிடுமோ எனும் பீதி அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. யட்சிக் குரலில் முன்னிருந்த மென்மை இப்பொழுதில்லை. பரிகாசத்துடன் யட்சி உரக்க சிரித்த படியே“உன்னுடைய பெயர் உன்னிலிருந்து நீக்கப் படலாம்” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். யட்சி பேரழகி அல்ல,அவள் பைசாசம் என அவன் உருவகித்துக் கொண்டான்.\nஉயிரின் அணுக்களைப் பிளந்துக் கொண்டு பாயும் நரக ஒலியென யட்சியின் குரல் அவனை தொல்லைப் படுத்தியது. தன்னுடைய பெயரை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்த்த்தை அவன் அறிய ஆரம்பித்த மறுகணம் முதல்., திரும்ப திரும்ப தன்னுடைய பெயரையே வாய்விட்டு சொல்லலானான். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த பெயர் என்னுடையது, இதை யாராலும் என்னிடம் இருந்து பிடுங்கிக் கொள்ள முடியாது என்பதை யட்சிற்கு விளக்க முடியும் என்றும் அதே சமயம் யட்சியின் குரலை தன் குரலால் அழித்துவிட முடியும் என்றும் அவன் நம்பினான்.அவன் நினைத்ததுப் போலவே அதற்குப் பிறகு யட்சியிடம் இருந்து எந்த அரவமும் இல்லை.\nஅவன் மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்தபோதும் முழுமையாக சமாதானம் கொள்ள மறுத்தது.எந்த நொடியில் வேண்டிமானாலும் யட்சி திரும்பவும் குரல் கொடுக்கலாம் என்ற அச்சத்தில் அவன் நிறுத்தாது தனது பெயரையே மீண்டும் மீண்டும் கொல்லிக் கொண்டிருந்தான்.\nஎன்னடே திரும்ப திரும்ப ஒன்னத்தையே சொல்லிக்கிட்டு கிடக்கே.என்னமுல ஆச்சி என் மவராசனுக்கு. என் குலசாமி,ஆத்தாம்னசார எந்த குத்தமும் நாங்க நெனைக்கலியே மாரிம்னசார எந்த குத்தமும் நாங்க நெனைக்கலியே மாரிஅப்புறமும் ஏவே எங்களுக்கே எல்லா எழவையையும் தந்துத் தொலைக்கே“\nஅவனது அம்மை அங்கு கிடந்து புலம்பிக்கொண்டிருந்தாள்.ஆனால் அவன் கண்களுக்கு யாருமே தெரியவில்லை. யட்சியின் குரலுக்காகவே அவன் காத்துக் கிடந்த்தான்.அவனது அய்யா அம்மையை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவ்னிடம் தனியாக வந்து நீர்க் கோர்த்த கண்கள்ளுடன்“என்ன தாமுல ஆச்சு….அய்யா கேக்குதம்ல சொல்லுதே”.அவனிடம் எந்த சலனமும் இல்லை. மீண்டும் மீண்டும் தன்னுடைய பெயரை சொல்லிபடியே இருந்தான்.மருத்துவர் வந்து பேசியபோதும்கூட அவன் அப்படியேதான் இருந்தானே ஒழிய வேறெதையும் சொல்லவில்லை.\n“இப்பம வீட்டுக்கு கொண்டுட்டு போங்க….ஒத்தையில மட்டும் விட வேண்டா..பார்த்துகுடுங்க….ஒரு வாரம் பொறுத்து,பொறவு மறுபடியும் பார்ப்பம்..ஒன்னு சிரமப் படுத்திக்க வேண்டா….குணபடுத்திடலாம்”\nமருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் வழி நெடுகிலும் அவன் தன் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லியபடியே வந்தான். அவனது அய்யா குனிந்த தலை நிமிராது தரையை வெறித்துப் பார்த்தபடியே உடன் நடந்துவந்தார். சிறிது நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்றே எல்லோரும் நம்பினார்கள்.ஆனால் எதுவுமே மாறவில்லை.எந்நேரமும் அவன் தன் பெயரையே பிதற்றியப் படித் திரிந்தான். சொல்லிச்சொல்லி வாய் களைத்தப் பின்னர் சத்தம் இல்லாமல் வாயை மட்டும் அசைத்துக் கொண்டிருப்பான். அவன் தூங்கும் பொழுதிலும் தனது பெயரையே முன்ங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அவனது அய்யா உடைந்தக் குரலில் ” இன்னுந் ஏமுல மாரி இந்த உசிர விட்டு வைச்சுகுத…மசிரு வழிக்கவோ….கொண்டு போயிடுத் தாயி….உன் மன்சார கொண்டு போயிடுத் தாயி”என கதறினார்.\nகாலம் நகர நகர அவனிடத்தே விசித்திர பழக்கங்கள் கூடிக் கொண்டே போயின. அவனுக்குள்ளாக பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இரண்டு மாதங்கள் கடந்திருக்கும். இப்பொழுதெல்லாம் அவன் வீட்டினில் தங்குவதே கிடையாது. காலையில் இருந்து நள்ளிரவில் நட்சத்திரங்கள் உதிரும் வரை நீர் வறண்ட அந்த ஊர் வாய்க்காலிலேயேதான் அவன் இருக்கிறான்.அவன் அம்மை வந்து காலில் விழுந்து கதறி அழுது பொழுதும் அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்வாள்.விடியும் முன்னர் மீண்டும் அவன் வாய்க்காலிற்கு வந்துவிடுவான்.அவனுடன் *தவமணி நாடாரும் தினமும் அந்த வாய்க்காலிலேயே கிடக்கலானார். அவர்தான் அவனது அய்யாவிடம் ஒரு நாள்” உன் மவன் சாமிடே நம்ம குலச்சாமி அய்யன்டே என் ராசன்” என்றார். அவனுடன் சேர்ந்து தவமணிக் கிழமும் பைத்தியமாகிவிட்டது என ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.\nதனது பெ���ரை இழந்துவிடாமலிருக்க அவன் ஒரு புதிய உத்தியை கண்டுபிடித்தான். தான் காணும் பொருட்கள் எல்லாவற்றிருக்கும் தன் பெயரையே அவன் சூடினான்.வாய்க்கால் பாலத்தூண்களில் படர்ந்திருக்கும் பாசிச் செடிகள், வாய்க்காலில் சிதறிக் கிடக்கும் கூழாங்கற்கள், காய்ந்த கோரப் புற்கள், சுள்ளிச் செடிகள், தனித்திருக்கும் பனைமரம், மேலத்தெரு மேய்ச்சல் ஆடுகள் என அனைத்தையும் தன் பெயரை சொல்லியே அவன் அழைத்தான்.ஒரே பெயரை அவன் நாள் முழுவதும் பலக் குரல்களில் பல திணுசுகளில் மீண்டும் மீண்டும் அவன் சொல்லிக் கொண்டேயிருப்பான். பசித்தால் அவனே வீட்டிற்கு நுழைந்து சாப்பாட்டுப் போட்டு சாப்பிட்டுக் கொள்வான். உணவருந்தும் போது அவனது கண்கள் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறுவதை தினமும் அவன் அம்மை கவனித்திருக்கிறாள். கண்ணுக்கு தெரியா சாமியை குறைபடுவதைத் தவிர அவளுக்கு வேறெந்த வழியும் தெரியவில்லை.சாப்பிட்டு முடித்தவுடன் மிகவும் வேகமாக அவன தனது பெயரை உரக்க வாய்விட்டு சொல்ல ஆரம்பிப்பான். பின் வீட்டிலிருந்து வாய்க்காலிற்கு செல்லும் வரையில் கத்திக் கொண்டே செல்வான்.\nஎத்தனை ஆண்டுகள் கழிந்திருக்குமென தெரியவில்லை.தவமணி நாடார் இறந்து பின் அவனது அய்யா இறந்து அடுத்து அம்மையும் இறந்து இப்பொழுது அவனுக்காக வருத்தப் பட யாருமேயில்லை. சோறு வேண்டுமென்றால் மட்டும் மதினி வீட்டின் முன்னால் போய் நிற்பான். அவளும் வேண்டா வெறுப்பாய் அரைத் தட்டு கஞ்சி ஊத்துவாள். வாய்க்காலில் தண்ணி ஓடும்போது ஊர் எல்லை கோவிலிக்கு சென்றுவிடுவான்.எங்கிருந்தாலும் தன் பெயரை திரும்ப திரும்ப சொல்லும் பழக்கம் மட்டும் அவனை விட்டு அகலவேயில்லை.\nபின் ஒரு நாள் அவன் தன்னுடய பெயரை வாய்விட்டு சொல்லிக் கொண்டிருந்த போது மீண்டும் யட்சியின் குரலை அவன் கேட்டான். கண் முன்னே வெயில் ஒரு கிழட்டு சிங்கம் போல் எதன் மீது படியாது நகர்ந்துக் கொண்டிருந்த நண்பகல் வேளையது.தன்னுடைய பெயர் தன்னிடம் தான் இருக்கிறது என்பதை அவளிடம் சொல்லியாக வேண்டும் என மனதுள் ஞாபகப்படுத்திக் கொண்டான். மிருவான மென் குரலில் அவள் கேட்டாள் “நீ உன் பெயரென நினைத்துக் கொண்டிருப்பது நிஜத்தில் உன் பெயர்தானா\nஅடுத்த நாள் காலை அவன் ஊர் ஒற்றை புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருப்பதை கிராம��்தார்கள் கண்டார்கள்.\nதவமணி நாடார்:இவரது குடும்பம் ஊரிலேயே பெரியக் குடும்பமாக ஒருக் காலத்தில் இருந்த்து என்று சொல்வார்கள். இவரது தாத்தா செல்லப்ப நாடார் சிலோனில் இருந்து இந்த ஊருக்கு பெயர்ந்து வந்த்ததாகவும் அந்தக் காலத்திலேயே ரேடியோ பெட்டியெல்லாம் இவர்கள் வீட்டில் இருந்த்துண்டு என்றும் பேச்சுண்டு.ஊரில் பாதி இவர்களது சொத்தாகவே இருந்திருக்கிறது.செல்லப்ப நாடாருக்கு தவமணி நாடாரின் அப்பாவையும் சேர்த்து மொத்தம் ஐந்து புதல்வர்கள். ஐவரும் ஊரில் செய்யாத அராஜகங்களே இல்லை என்று கூறலாம். எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை சீரழ்ழித்திருக்கிறார்கள் அதனோடு எதிர்த்து கேள்விக் கேட்ட எத்தனையோ நபர்களை பண்ணை தோட்ட்த்தில் வைத்துக் கொன்று புதைத்தும் இருக்கிறார்கள்.பூப்பெய்தாத பெண்களைக் கூட ஈவிரக்கமின்றி அவர்கள் தங்களது விரக தாபத்திற்கு இரையாக்கியிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த வெள்ளைக்காரத் துரைதான் இவர்களது கொட்டத்தை அடக்கினானாம். அவர்க்ளது சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் தன் வசம் ஆக்கிக் கொண்டது. பின்னர் அவமானம் தாங்காது ஐவரும் பூச்சிக்கொல்லி மரூந்து சாப்பிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்கள். யட்சியின் சாபம்தான் அவர்களது மரணத்திற்கு காரணம் என்பது ஊராரின் நம்பிக்கை. இறுதியில் அந்தக் குடும்பத்தில் மிஞ்சியது தவமணி நாடாரும் அவரது பங்காளிகள் ஆறுப் பேரும் மட்டுமே. பங்காளிகள் யாவரும் ஆளுக்கொரு திசையாக சென்றுவிட தவமணி நாடார் மட்டுமே இந்த ஊரிலேயே பிழைப்பு நட்த்தினார்.பத்தாண்டுகளுக்கு முன்னர், ஊரே வறட்சிக்கு பலியான போது,அவரது மகன்களும் மகள்களும்கூட பட்டணத்திற்கு சென்றுவிட்டனர்.சென்ற ஆண்டு அவரது மனைவியும் தவறிவிட இன்று.தவமணி நாடார் மட்டும் இந்த தள்ளாத வயதிலும் இங்கேயே இருக்கிறார்.\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4\nஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை\n“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்\nகல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்\nஇந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]\nசங்க காலக் குலக்குறி அடையாளங்கள்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான ��ரிசுப் போட்டிகள் அறிவிப்பு\nமதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nபாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)\nநாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)\nPrevious:கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)\nNext: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4\nஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை\n“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்\nகல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்\nஇந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]\nசங்க காலக் குலக்குறி அடையாளங்கள்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு\nமதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nபாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)\nநாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/415-25600523_j_%E0%B8%A3%E0%B8%B1%E0%B8%9A%E0%B8%A3%E0%B8%AD%E0%B8%87%E0%B9%81%E0%B8%82%E0%B8%81%E0%B8%88%E0%B8%B2%E0%B8%81_outerior_tiger_%E0%B9%81%E0%B8%A5%E0%B8%B0_hr_%E0%B8%9B%E0%B8%A3%E0%B8%B0%E0%B9%80%E0%B8%97%E0%B8%A8%E0%B8%8D%E0%B8%B5%E0%B9%88%E0%B8%9B%E0%B8%B8%E0%B9%88%E0%B8%99&lang=ta_IN", "date_download": "2019-12-12T03:11:02Z", "digest": "sha1:PUQP5725T42JUCTEKXQWQBQAI7EQDKUD", "length": 5042, "nlines": 108, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொல் 25600523_J_รับรองแขกจาก Outerior Tiger และ HR ประเทศญี่ปุ่น | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/curling-game_tag.html", "date_download": "2019-12-12T02:39:45Z", "digest": "sha1:PMO5LQTFBFXUHQ6QYLP4HCEB3QH3PXM7", "length": 14051, "nlines": 36, "source_domain": "ta.itsmygame.org", "title": "கர்லிங் விளையாட்டு ஆன்லைன்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்த���கள்\nஆன்லைன் விளையாட்டு உங்கள் புள்ளிகள் ஐஸ் துறையில் அனுப்ப வேண்டும், இது மிகவும் பொதுவான ஹாக்கி சுருண்டு ஒத்திருக்கின்றன, ஆனால் கற்கள் விளையாட வேண்டும்.\nஇரண்டு விளையாட்டு ஐஸ் துறையில் விளையாடிய அணி என்றாலும் ஹாக்கி போலல்லாமல், கர்லிங், இங்கே மிகவும் பிரபலமான இல்லை. கர்லிங் போட்டியாளர்கள் ஒவ்வொரு குழு நான்கு பகிர்ந்து எட்டு வீரர்கள் ஈடுபட்டனர். இலக்கு - உபகரணங்கள் அது ஒரு \"வீட்டில்\" அடைந்தது என்று வலியுறுத்திய கிரானைட் ஷெல், பயன்படுத்தப்படும். இந்த வேடிக்கை கண்டுபிடிப்பு பதினாறாம் நூற்றாண்டில் தொடர்புடையது, அவள் ஸ்காட்லாந்து பிறந்தார். 1511 - ஏரி Danbai உற்பத்தி பொறிக்கப்பட்ட தேதி ராக் போன்ற விளையாட்டு உபகரணங்கள் கிடைத்தது. 1565 இல் அவரது ஓவியங்கள் இரண்டு பழைய ஸ்காட்டிஷ் ஆவணங்களை பைஸ்லே அபே, தேதியிட்ட 1541 ஆண்டு, மற்றும் பீட்டர் புரூகல் உள்ள கர்லிங் குறிப்பும் உறைந்த ஏரியின் மீது கர்லிங் விளையாடி விவசாயிகள் சித்தரிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இலக்கு ஒரு ஐஸ் கீழே ஒரு கல் எறிய, அது பலமாக ஒரு நவீன கர்லிங் ஒத்திருக்கிறது. நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது காலத்தில் பொருளாதாரம் மற்றும் ஐரோப்பா சுருண்டு கிடப்பதற்கும், விநியோகம் ஒரு நல்ல உத்வேகம் பணியாற்றினார் இது நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து, இடையே கலாச்சார பாரம்பரியத்தை பரிமாற்றம் அடிப்படையில் ஒரு நெருக்கமான உறவுகளை வளர்த்து. பெயர் தோற்றம் கூறுகிறார், மற்றும் இங்கே ஒரு விளக்கம் உள்ளது என்றால். சுவாரஸ்யமான வார்த்தை கர்லிங் ஸ்காட்டிஷ் கவிஞர் முயற்சிகள் அதை நன்றி சிக்கி ஏனெனில் விளையாட்டு அதன் தற்போதைய பெயரை முன் ஒரு நூற்றாண்டில் தோன்றினார் என்பதை - ஹென்றி ஆடம்ஸன் XVII நூற்றாண்டின் ஏற்கனவே தனது கவிதையில் அதை விண்ணப்பிக்க இதனால் கவனக்குறைவாக பரவலான பயன்பாட்டில் உள்ள வரையறை அறிமுகம். மேலும் வார்த்தையையும் தோற்றம் ஆய்வு வல்லுனர்கள் வேலை, அவர்கள் அதை கர்ஜனை, உருட்டல், மந்தமான கர்ஜனை அதாவது, நன்றி வினை அவுட் தோன்றினார் என்று முடிவுக்கு வந்தது. இந்த ஒலி வலை பனி மேற்பரப்பில் கடக்கிறது, சிறிய கடினத்தன்மை மற்றும் வெடிபொருட்கள் எல் ஷெல் உற்பத்தி என்று ஒரு மிகவும் ஒத்ததாக இருக்கிறது. நாட்டின் சில பகுதிகளில் ஒன்று மற்று��் இன்று கர்லிங் பண்டைய பெயர் குறிப்பிடப்படுகிறது \"கற்கள் உறுமும் விளையாட்டு.\" விதிகள் அறிமுகமானார் செயல்பாட்டில் தன்னை ஆன்லைன் கர்லிங் விளையாட்டு திறந்து முடியும். உண்மையான விளையாட்டு பொம்மைகள் உண்மையான இலக்கு மையத்தில் அவற்றை இயக்கும், கனரக கிரானைட் கற்களை தூக்கி கற்பிக்கிறது. நீங்கள் கார்ட்டூன் மற்றும் விசித்திர எழுத்துக்கள் வேடிக்கை விரும்பினால் ஆனால், நீங்கள் எளிதாக இந்த மாலை என்ன கண்டுபிடிக்க முடியும். இந்த விலங்குகள் துறையில் வெளியேற காத்திருக்கும் கூடி \"ஐஸ் ஒரு மாடு,\" புதிய அர்த்தத்தை எடுத்து: நாம் கூட ஒரு வெளிப்பாடு வேண்டும். அவர்கள் அதை நகர்த்த - ஒரு அழகான காட்சி. நீங்கள் முன்னோக்கி சாண்டா உட்பிரிவுகள் அல்லது தொன்மாக்கள் தள்ளும், கர்லிங் விளையாட முடியும். ரேண்டம் சென்றவர்களும் திடீரென அவர்கள் கைப்பற்றி பனிக்கட்டி பாதைகளில் லில்லியன் கண் அனுப்ப தங்களை எளிதாக ஏவுகணைகளை ஆக கண்டுபிடிக்க. நீங்கள், அனைத்து இதய வேடிக்கை விளையாட்டு புள்ளிகள் பெற்று மற்றும் எதிர்பாராத தடைகள் அனைத்தையும் கடந்து முடியும். ஒவ்வொரு விளையாட்டு கர்லிங் இலவச போட்டியில் புதிய வழிகளை திறக்கிறது மற்றும் அவசியமில்லை எல்லாம் விதிகளின் படி நடக்க வேண்டும். அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது அலுவலகத்தில் கர்லிங், விளையாட இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள. விதிகள் எளிய - ஊழியர் சக்கரங்கள் கொண்ட ஒரு நாற்காலியில் அமர்ந்து, பின்னர் வலுவான முன்னோக்கி தள்ள, அதனால் அவர் உங்கள் எதிரி முன் நியமிக்கப்பட்ட புள்ளி சென்றார். வேடிக்கை இணக்கம் தொந்தரவு முடியும் என்று மட்டும் தான் - இறுதியில் அடைந்தது யார் தலைமை, திடீர் வருகையை. நாம் கூட குரங்கு, நாய் மற்றும் முன்னணி பாத்திரத்தில் கடற்பாசி பாப் கொண்டு கர்லிங் வேண்டும், மற்றும் அவர் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டு போட்டிகள் பணியாற்றுகிறார். மேலும் குளத்தில் விளையாடி ஊதப்பட்ட மெத்தைகளில் வைக்கப்பட்டன இது சிறிய விலங்குகளை கொண்ட ஏற்பாடு. ஒரு \"வீட்டில்\" அனுப்பி, நீர் மூலம் அவர்களை தள்ளும் இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சி. நீர், நிச்சயமாக, தாமதப்படுத்தி இயக்கம் நெகிழ் திசை திரும்பும்போது, ஆனால் இந்த நாடகம் இன்னும் பரபரப்பான.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81404", "date_download": "2019-12-12T04:09:11Z", "digest": "sha1:BBV2656ZPVD7VEXQD5LO5Z5SCFD5QZ5H", "length": 6770, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கன மழை - வெள்ளம், நிவாரண பணிகள் - அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nகன மழை - வெள்ளம், நிவாரண பணிகள் - அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nபதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 18:45\nதமிழகத்தில் கன மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார் ,உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2நாட்களாக கனமழை பெய்த நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்கின. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.\nஇன்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.\nதமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப்பணிகள், நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார்.\nமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஅதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கிய முதலமைச்சர், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினரை அனுப்ப தயார் நிலையில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=27345", "date_download": "2019-12-12T03:49:11Z", "digest": "sha1:LVKGVBJOQ54AHXCHGLCAZFNC2E45PU55", "length": 17454, "nlines": 112, "source_domain": "www.siruppiddy.net", "title": "வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா? – | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here » Siruppiddy.Net » featured » வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப��� பற்றி தெரியுமா\nவெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா\nசமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும்.\nமேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக வந்துவிடும். எனவே சர்க்கரை நோய் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.\nசர்க்கரை நோய்க்கு ஓர் அற்புதமான இயற்கை மருந்து ஒன்று உள்ளது என்பது தெரியுமா மேலும் அம்மருந்து சர்க்கரை நோயுடன் வேறுபல பிரச்சனைகளையும் குணமாக்கும் சக்தி கொண்டது என்பது தெரியுமா மேலும் அம்மருந்து சர்க்கரை நோயுடன் வேறுபல பிரச்சனைகளையும் குணமாக்கும் சக்தி கொண்டது என்பது தெரியுமா அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nவெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது.\nசர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.\nசர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக, பலர் அனுபவத்தில் கூறியுள்ளனர்.\nவெண்டைக்காய்க்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் நீரிழிவுடன் கர்ப்பமாக இருக்கும் எலிக்கு வெண்டைக்காய் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்த எலியின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது தெரிய வந்தது.\nதுருக்கியில் வறுத்த வெண்டைக்காயின் விதைகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், இம்முறையினால் இரத்தத்தில் உள்ள அதிக��்படியான சர்க்கரை அளவு குறைந்து சீராக பராமரிக்கப்பட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது.\nஉடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.\nநீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும்.\nசர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நல்ல உத்திரவாதம் அளிக்கும்.\nமுக்கியமாக சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் தண்ணீர் மிகவும் நல்லது. இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல விடுதலை கிடைக்கும்.\n« குவைத்தில் நான்கு இலங்கைப் பெண்கள் கைது\n8’ம் நாள் திருவிழா சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி(05.04.16) உபயம் த. கனகம்மா »\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/03/police-put-reflective-safety-stickers.html", "date_download": "2019-12-12T03:38:01Z", "digest": "sha1:LVLC6MQDNRY6FSW2DGEPDQLYQUMAOVIE", "length": 13388, "nlines": 92, "source_domain": "www.tamilnetwork.info", "title": "துவிச்சக்கர வண்டி பாவனையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த மட்டக்களப்பில் பொலிஸார் நடவடிக்கை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் துவிச்சக்கர வண்டி பாவனையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த மட்டக்களப்பில் பொலிஸார் நடவடிக்கை.\nதுவிச்சக்கர வண்டி பாவனையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த மட்டக்களப்பில் பொலிஸார் நடவடிக்கை.\nதுவிச்சக்கர வண்டி பாவனையாளர்களின் விபத்துகளை தவிர்த்து ப���துகாப்பை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11 பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் அனைத்து துவிச்சக்கர வண்டிகளுக்கும் எதிரொளி ஸ்டிக்கர்களை \"Reflective Safety Stickers\" பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் உபுல் ஜயசிங்க தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் இந்த மாதத்தில் மட்டும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும், இரவு வேளைகளில் துவிச்சக்கர வண்டியில் செல்வோரை இனங்காணமுடியாத நிலையிலேயே இந்த விபத்துகள் நடைபெறுவதாகவும், அதன் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு நகரில் முச்சக்கர வண்டிகளுக்கு எதிரொளி விளக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்கு முன்பாகவுள்ள பகுதியில் நடைபெற்றது.\nஇதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் உபுல் ஜயசிங்க மற்றும் மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர் ஹக்மன உட்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது மட்டக்களப்பு நகரில் பயணம் செய்த துவிச்சக்கர வண்டிகளுக்கு மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் எதிரொளி விளக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.\nவீதி விபத்துக்களினால் வருடமொன்றுக்கு இலங்கையில் 2,500க்கு அதிகமான நபர்கள் மரணித்து வருகின்றனர். 10 வருடங்களில் 36,031 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 2,912 துவிச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளனர்.\n2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 222 துவிச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் மரணித்துள்ளனர் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் இலங்கை பொலிஸ் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக 2013ம் ஆண்டில் டோனி தேர்வு.\n2013ம் ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர் என்ற விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் ...\nவயிற்றை உற்று பார்த்த மீடியாக்களுக்கு கரீனா சொன்ன பதில் ஆச்சரியம்\nக‌‌ரீனா கபூர் ஒரு மிர்ரகிள். திருமணமான பிறகு நடிகைகளுக்கு இந்திய சினிமா முக்கியத்துவம் தருவதில்லை. அப்படியே தந்தாலும் கிளாமர் நாயகியாக வல...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பா���ிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511050/amp", "date_download": "2019-12-12T03:27:44Z", "digest": "sha1:UXLALEGXGBCURFJ2WNO2R5LYGIEVGAAA", "length": 14309, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Do not prevent unlawful taking of ground water Why TRO did not take action against Dasillard: Collector, Tiruvallur Description Quality Icord directive | சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்காத டிஆர்ஓ, தாசில்தார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: திருவள்ளூர் கலெக்டர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nசட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்காத டிஆர்ஓ, தாசில்தார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: திருவள்ளூர் கலெக்டர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாத திருவள்ளூர் டிஆர்ஓ மற்றும் பூந்தமல்லி தாசில்தார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விளக்கமளிக்குமாறு திருவள்ளுர் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் பணவீடுதோட்டம் பஞ்சாயத்தை சேர்ந்த சிவசங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:பூந்தமல்லி தாலுகாவில் உள்ள பிடறிதாங்கல் கிராமத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. ஆழ்துளை கிணறுகளை தோண்டி நிலத்தடி நீரை விதிமுறைகளுக்கு முரணாக குமரேசன் என்பவர் உள்பட 4 பேர் உறிஞ்சி வருகிறார்கள். சட்டவிரோதமாக எடுக்கப்படும் இந்த தண்ணீரை வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால், அந்த கிராமம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர், பிடறிதாங்கல் கிராம நிர்வாக அதிகாரி, பணவீடுதோட்டம் பஞ்சாயத்து யூனியன் அதிகாரி உள்ளிட்டோரிடம் கடந்த ஜூன் 12ம் தேதி மனு கொடுத்தேன். எனது மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஎனவே, சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்��து. அப்போது, மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், திருவள்ளூர் டிஆர்ஓ, பூந்தமல்லி தாசில்தார் ஆகியோர் சம்மந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து ஜூலை 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் நீதிபதிகளிடம், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த ஆய்வு பணிகளும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.\nஇதைக்கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத டிஆர்ஓ மற்றும் பூந்தமல்லி தாசில்தார் மீது ஏன் கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீரைக்கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் வசூலிக்க வேண்டும். இந்த சட்ட நடைமுறைகளை டிஆர்ஓ மற்றும் தாசில்தார் மேற்கொள்ளவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத திருவள்ளூர் டிஆர்ஓ மற்றும் பூந்தமல்லி தாசில்தார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திருவள்ளூர் கலெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி\nதண்ணீரைக்கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் வசூலிக்க வேண்டும். இந்த சட்ட நடைமுறைகளை டிஆர்ஓ மற்றும் தாசில்தார் மேற்கொள்ளவில்லை.\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் வரும் 14ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nதிருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nஎண்ணூர் அனல்மின் நிலையத்தில் பணப்பயன்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் கடும் அவதி\nகாஞ்சிபுரத்தில் பரபரப்பு மெத்தை கடையில் பயங்கர தீ விபத்து : புகை மண்டலத்தில் மூழ்கிய குடியிருப்புகள்\n22வது வார்டு காவாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்\nஆவடி மாநகராட்சியில் 400 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகார்த்திகை தீபத்துக்கு பட்டாசு வெடித்தபோது விபத்து 30 கோழிகள், 2 ஆடுகள் கருகின\n138வது பிறந்தநாள் பாரதியார் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை\nசெம்பியம் தனியார் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி அறிமு��ம் : கூடுதல் கமிஷனர் தினகரன் பங்கேற்பு\nசாலையில் கிடந்த 10 ஆயிரத்தை காவல் நிலையத்தில் மாணவன் ஒப்படைப்பு\nகுப்பையை தரம் பிரித்து கொடுக்காதவர்களுக்கு 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம் : திடக்கழிவு மேலாண்மைக் குழு தலைவர் ஜோதிமணி பேச்சு\nகோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை அமோகம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதரமணி பகுதியில் நெரிசல் நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பெண்ணுக்கு கமிஷனர் பாராட்டு\n‘படியில் பயணம் நொடியில் மரணம்’ பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி : தி.நகர் பேருந்து நிலையத்தில் சோகம்\nஅமைச்சர் தொகுதியான வண்ணாரப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்\nபரந்தூர் புதிய சர்வதேச விமான நிலையத்துக்கு நிலங்களை வழங்க மறுத்து பெண்கள் தெருவில் தஞ்சம் : மாற்று இடம் தேர்வு செய்ய கோரிக்கை\nகாசா கிராண்ட் பிரைட் கிட்ஸ் பள்ளி: மேலாண் இயக்குநர் அருண் தகவல்\nகுப்பையை தரம் பிரித்து கொடுக்காதவர்களுக்கு 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம்: திடக்கழிவு மேலாண்மைக் குழு தலைவர் ஜோதிமணி பேச்சு\nஅரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: அறிக்கை தர பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/automobile/cars-is-ashok-leyland-will-launch-electric-car-industry-in-chennai-akp-158169.html", "date_download": "2019-12-12T02:49:37Z", "digest": "sha1:I2AZ2RH3WSL6OY2GARIE4ZDMRGUZUCMG", "length": 9689, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னையில் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பா? அசோக் லேலண்ட் ஆர்வம் | is Ashok Leyland will launch electric car industry in chennai– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆட்டோமொபைல்\nசென்னையில் எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க அசோக் லேலண்ட் ஆர்வம்\nபுதிய டெக்னாலஜி அறிமுகமாகும்போது, அதை நாம் முயன்று பார்க்க வேண்டும். அதனால் வாடிக்கையாளர்களுக்கு நன்மையும் விளைய வேண்டும்'' என்று அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் வெங்கடேசன் நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய அசோக் லேலாண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஅமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து இ���்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய அசோக் லேலாண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nபிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது, கலிபோர்னியாவில் அமைந்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பு நிறுவனத்தைப் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடெஸ்லா-வின் சி.இ.ஒ எலான் மஸ்க், 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 'எங்களின் அடுத்த இலக்கு இந்தியா என்றும் ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்திய அரசின் நிபந்தனைகள் இந்தியாவில் கால் பதிக்கத் தடையாக இருக்கிறது' என்று ட்வீட் செய்திருந்தார்.\nஇந்நிலையில், சென்னையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் டெஸ்லா நிறுவனத்துடன் சேர்ந்து இவ்வகை எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டது.\nடெஸ்லா-வின் சி.இ.ஒ எலான் மஸ்க்கின் ட்வீட்டுக்கு 10 மாதங்களுக்குப் பிறகு, அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியிடமிருந்து பதில் கிடைத்துள்ளது.\nஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து தயாரிப்பு நிறுவனமாகும், உலகில் 4வது பெரிய ட்ரக் தயாரிப்பு நிறுவனமாகவும் உள்ளது.\nஅமெரிக்காவுக்கு அடுத்தபடியாகத் தற்போது, உலகில் எலக்ட்ரிக் கார்கள் அதிகம் தயாரிக்கப்படும் நகரம் ஷாங்காய்.\nமின்சார சக்தியின் மூலம் இயங்கும் கார்.. (மாதிரி படம்)\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/tamil-nadu-lok-sabha-elections-2019/videos/page-2/", "date_download": "2019-12-12T04:21:27Z", "digest": "sha1:FSKZVQCTNB22JRIIRYFYFLFX3RU6RCVE", "length": 15179, "nlines": 193, "source_domain": "tamil.news18.com", "title": "tamil nadu lok sabha elections 2019 Videos | Latest tamil nadu lok sabha elections 2019 Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nஎந்த காலத்திலும் கூட்டணி சேர மாட்டேன், இறுதிவரை தனித்தே போட்டியிடுவேன் - சீமான்\nஇனி எந்த காலத்திலும் கூட்டணி சேர மாட்டேன்; இறுதிவரை தனித்தே போட்டியிடுவேன் - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\n#Exclusive: திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறது அமமுக - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n#Exclusive: திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறது அமமுக - பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்\nதிமுக உடன் சேர்ந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம் - தங்க தமிழ்ச்செல்வன்\nதிமுக உடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஸ்டாலின் மனநோயாளி போல் பேசுகிறார் - ஹெச்.ராஜா\nடெல்லி மாணவர்களின் வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் பறிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு, மு.க.ஸ்டாலின் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதிமுக எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு நடவடிக்கைக்கு தடை\nஅதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீதான சபாநாயகரின் பதவி பறிப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.\n25 ஆண்டுகளில் மு.க. ஸ்டாலின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு உண்டு- துரைமுருகன்\nஅடுத்த 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக கூட திமுகவின் தலைவர் ஸ்டாலின் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என தூத்துக்குடி ஸ்பிக் நகரில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்\nசபாநாயகருக்கு எதிராக 2 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு\nதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடைகோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.\nஓ.பி.எஸ்., செங்கோட்டையன் திமுகவுடன் தொடர்பில் உள்ளனர் - ஆர்.எஸ்.பாரதி\nதிமுகவிடமிருந்து அதிமுகவுக்கு வர 40 எம்.எல்.ஏக்கள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஓபிஎஸ், செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 70 பேர் தங்களுடன் தொடர்பில் உள்ளதாக கூறினார்\nமதுரையில் விதிகளை மீறிய விவகாரம் தேர்தல் அதி��ாரி அறிக்கை கூறுவது என்ன\nமதுரை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பெண் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் விதிகளை மீறி வாக்காளர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்களை எடுத்ததாக, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாவட்ட ஆட்சியரின் பி.ஏ உத்தரவின்படி வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த வட்டாட்சியர்\nமதுரை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பெண் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் விதிகளை மீறி வாக்காளர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்களை எடுத்ததாக, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசுக்கு ஆதரவளிக்க 40 திமுக எம்.எல்.ஏக்கள் தயார் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nஅதிமுக அரசுக்கு ஆதரவளிக்க 40 திமுக எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.\nமதுரை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நாகராஜன் இன்று நியமனம்\nமதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு செய்து, தேவையெனில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தேர்தலில் திமுகவுக்கும் அமமுகவுக்கும்தான் போட்டி - தங்கதமிழ்ச்செல்வன்\nஅதிமுக-பாஜக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறாது, இந்த தேர்தலில் திமுகவுக்கும் அமமுகவுக்கும்தான் போட்டி - தங்கதமிழ்செல்வன்\nகேரளாவிலும் தாமரைதான் வெற்றி பெறும் - தமிழிசை கணிப்பு\nபக்கத்து மாநிலம் கேரளாவிலும் பாஜகதான் வெற்றி பெறும் என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தில், அதன் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nகுடியுரிமை திருத்த மசோதா எதிர்த்த திமுக… ஆதரித்த அதிமுக சட்டவிரோதக் குடியேறிகளா இலங்கை அகதிகள்\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்ச�� மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422101", "date_download": "2019-12-12T03:15:38Z", "digest": "sha1:PWWROL7ATASRPWSX67GBZPPD4M32PYTO", "length": 19626, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளியில் ஆண்டு விழா| Dinamalar", "raw_content": "\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ...\nசட்டசபை ஒத்திவைப்பு லோக்சபாவில் எதிரொலி\nபெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்த மேல்நிலை பள்ளியில், ஆண்டு விழா நடந்தது.வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். பள்ளியின் செயலாளர் சுவாமி நிர்மலேஷனந்தர் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் பரமசிவம் ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில், சிறப்பு விருந்தினராக காசா கிராண்ட் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் பேசினார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா நடந்தது. முதுகலை ஆசிரியர் பெரியசாமி நன்றி கூறினார்.அக்னி அணி சாம்பியன்சிறுமுகை அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் பழனிசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டெறிதல், நீளம், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், யோகா, பரதம், குழுபயிற்சி உள்பட தடகள போட்டிகள் நடந்தன. இதில் சரண்காந்த், பூமிகா, அருண், ஸ்ரீஜா, சுனில், ப்ரகதி ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.சிறந்த அணிவகுப்புக்கான பரிசை ஆகாஷ் அணி பெற்றது. போட்டிகளில், 214 புள்ளிகள் எடுத்து, அக்னி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அறிவியல் கண்காட்சிதுடியலுார் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி, நாயர்ஸ் வ��த்யா மந்திர் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. தாளாளர் விஜயகுமாரி துவக்கி வைத்தார். செயலாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், பள்ளி இயக்குனர் மதன்குமார் பேசுகையில், ''குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு, அறிவியல் பூர்வமாக பதில் அளிக்க பெற்றோர் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் சிந்தனைத் திறன் மேம்படும்,'' என்றார்.வேளாண்மை, எளிய அறிவியல் உண்மைகள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவை தொடர்பான மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. கண்காட்சியில், மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.தர வரிசையில் இடம்அண்ணா பல்கலை தேர்வுகளில், தரவரிசை பட்டியல் இடம் பெற்ற, ஆறு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.ஆர்.வி.எஸ்., தொழில்நுட்ப வளாகத்தில், பி.இ., வேளாண் பொறியியல் துறையில் படிக்கும் ஆனந்த அமிர்தினி, அனுசுயா, ஆதிரா, அஜித்குமார் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் பயிலும் அகிலா, அபுபக்கர் அப்ரீடி ஆகியோர் அண்ணா பல்கலை தேர்வுகளில், தரவரிசை பட்டியலில் இடம் பெற்றனர். அவர்களை, கல்லுாரி இயக்குனர், பேராசிரியர்கள் பாராட்டினர்.\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்ட���கிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422255", "date_download": "2019-12-12T03:12:27Z", "digest": "sha1:PS3Y7UBZQEY3IKWKGMXB5J5F7DDUX2RD", "length": 15229, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "துபாய் கார் விபத்து; இந்திய டாக்டர் பலி| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ...\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ... 4\nதுபாய் கார் விபத்து; இந்திய டாக்டர் பலி\nதுபாய்: வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிர���ட்சில் உள்ள துபாயில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் கவிழந்து விபத்துக்குள்ளானதில், அந்த கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. அதில் பயணம் செய்த இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜான் மார்ஷல் ஸ்கின்னர், 60, என்பவர், தீயில் கருகி பலியானர்.\nமுஷரப் வாக்குமூலம் அளிக்க அவகாசம்\nஅல்பேனிய நிலநடுக்கம்; பலி 40 ஆனது\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு டாக்டர் இறந்தால் இந்தியாவிற்கு பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம��, மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுஷரப் வாக்குமூலம் அளிக்க அவகாசம்\nஅல்பேனிய நிலநடுக்கம்; பலி 40 ஆனது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/06/blog-post_02.html", "date_download": "2019-12-12T04:04:05Z", "digest": "sha1:BTZ4M35B7SBSWLIHNBSLFS7ET5DOHBJE", "length": 38750, "nlines": 496, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: திக் திக் திக் திரைப்படம்...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nதிக் திக் திக் திரைப்படம்...\nஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆங்கில படத்தை பற்றி எழுதுகிறேன். ஒரு படம் முழுவதும் சீட் நுனியில் அமர்ந்து பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா படத்தில் நடிகர்கள் தவிக்கும் தவிப்பை நீங்களும் உணர்ந்ததுண்டா படத்தில் நடிகர்கள் தவிக்கும் தவிப்பை நீங்களும் உணர்ந்ததுண்டா படத்தில் நடிகர்கள் எடுக்கும் தப்பான முடிவுகளுக்கு உங்களை அறியாமலே, \"போச்சு மாட்டிக்க போறான். இவன் ஏன் இப்படி பண்ணறான் படத்தில் நடிகர்கள் எடுக்கும் தப்பான முடிவுகளுக்கு உங்களை அறியாமலே, \"போச்சு மாட்டிக்க போறான். இவன் ஏன் இப்படி பண்ணறான்\" என்று கத்தியதுண்டா படத்தில் வரும் வில்லனை கூட விரும்பியதுண்டா அப்படி எல்லா அனுபவத்தையும் தரும் ஒரு படத்தை பற்றிதான் சொல்ல போகிறேன். இந்த படம் வெளி வந்து பலகாலம் ஆகிறது. ஆனால் சென்ற ஆண்டுதான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில படங்கள்தான் பார்த்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்ளும். அந்த வகையை சேர்ந்தது இந்த படம். படத்தின் பெயர் ட்யுயல் (Duel).\nகதை என்னவென்றால், டேவிட் மான் என்னும் ஒரு தொழிலதிபர், பக்கத்து ஊரில் இருக்கும் ஒருவரை தொழில் நிமித்தமாக பார்க்க தனியாக காரி��் செல்கிறார். போகும் வழியில் கலிபோர்னியா பாலைவனத்தை கடக்க நேர்கிறது. அவர் போவது பட்ட பகலில் என்றாலும், சாலையில் ஒரு காக்கை குருவி கூட கிடையாது. தன்னந்தனியாக சுள்ளென்று அடிக்கிற வெயிலில் ஜாலியாக கிளம்புகிறார். போகிறவழியில் ஒரு பழைய ட்ரக் ஒன்று ரோடை அடைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் செல்கிறது. மேலும் கரும்புகையை வேறு கக்கியபடி செல்கிறது. அதனை பின் தொடர முடியாமல் ஹாரன் அடித்து ஓய்ந்து, வேறு வழியில்லாமல், சரக்கென்று முந்தி சென்று விடுகிறார் டேவிட். மறுபடியும் பயணம் தொடர்கிறது. கொஞ்ச நேரம் கழித்து அவர் முந்திய ட்ரக் அசுர வேகத்தில் அவரை பின் தொடர்ந்து வருகிறது. சரக்கென இவரை முந்திவிட்டு மறுபடியும் ஆமை வேகத்தில் செல்கிறது. கடுப்பான டேவிட் மறுபடியும் முந்துகிறார். பிடித்தது சனி.\nட்ரக் இவரை ஈவ் டீசிங் செய்ய ஆரம்பிக்கிறது. மூர்க்கத்தனமாக துரத்துவது, முட்டுவது போல நெருங்கி வருவது, பின் திடீரென கண்ணில் இருந்து மறைவது என்று மிரட்டுகிறது. வேலை வேட்டியில்லாதவன் எவனோ விளையாடுகிறான் என்று சாலை ஓரக்கடை ஒன்றில் இருக்கும் தொலைபேசியில் போலீஸை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். திடீரென அந்த ட்ரக் பலமாக டெலிபோன் பூத்தில் மோதுகிறது. மயிரிழையில் டேவிட் தப்பிக்கிறார். துரத்துபவன் வேலை வெட்டி இல்லாத சாதாரணமானவன் அல்ல, சரியான பைத்தியகாரன் என்பது புரிகிறது. அவசரமாக காரில் ஏறி பறக்கிறார். மறுபடியும் துரத்தல் விளையாட்டு. இதில் இருந்து எப்படி டேவிட் தப்பித்தார் என்பதைத்தான் ஒன்னரை மணிநேர மிரட்டலாக சொல்லி இருக்கிறார்கள்.\nபடம் முழுவதும் பொட்டல் காட்டில் நீண்ட சாலையிலேயே நடக்கிறது. படத்தின் பெயர் காரணம் படத்தை பார்க்கும்போதே புரிந்துவிடும். படத்தில் ஒரு ஹீரோ அது டேவிட், வில்லன் அந்த ட்ரக். மற்றபடி குறிப்பிடும் படியான நடிகர்கள் யாருமே இல்லை. முதலில் என்னடா கேமராவை காரில் இணைத்து விட்டார்களோ என்று தோன்றும். பின் அதுவே படத்தின் சுவாரசியத்துக்கு உதவியிருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் சன் டிவியில் மர்மதேசம் என்று ஒரு தொடர் வந்தது. அதில் ஒரு ட்ரக் வரும். இந்த படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதே அந்த மர்மதேச ட்ரக். படத்தில் டேவிட் படுகிற அவஸ்தையை நமக்கும் உண்டாக்கி இருப்பார் இயக்குனர். ட்ரக் திடீர் திடீர் என தோன்றுவதால், சாதாரண காட்சிகளில் கூட, திரையில் ஏதாவது ஒரு மூலையில் ட்ரக் வருகிறதா, தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்து விடுவோம். அந்த ட்ரக்கிடம் இருந்து தப்பிக்க நிறைய ஐடியா செய்வார். படம் பார்க்கும் நாமும்தான். ஆனால் அவை புஸ்வானமாகும்போது அந்த ட்ரக் மீது கோபம் வரும் பாருங்கள் கடைசிவரை அந்த ட்ரக் ட்ரைவர் யார் என்று காட்டாததும் ஒரு சுவை.\nஇந்த படத்தை இயக்கியவர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க். படம் வெளி வந்த ஆண்டு 1971. இந்த படம் பற்றி ஸ்பீல்பர்க் சொல்லும்போது, \"தெரியாத ஒரு எதிரிக்குத்தான் நாம் மிகவும் பயப்படுவோம். அதையே இங்கு பயன் படுத்திகொண்டேன்.\" என்றார்.\nபடத்தில் வரும் காரையும், ட்ரக்கையும் மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த காரின் சிகப்பு வண்ணம் சாலையில் தெளிவாக தெரியும். அதே நேரம் அந்த ட்ரக் மங்கலாக தெரியும். படம் பார்ப்பவர்களுக்கு தூரத்தில் வரும் ட்ரக் மங்கலாக தெரியும். அது ட்ரக்கா இல்லை நம் கற்பனையா என்று குழப்புவதற்கு இந்த ஏற்பாடு. அதே போல ட்ரக்கின் ஹெட் லைட்டுகள் பெரியதாக, பார்ப்பதற்கு யாரோ முறைப்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டு பண்ணும். இதுவும் ஸ்பீல்பர்க்கின் வேலைதான்.\nடேவிட்டாக வருபவர் டென்னிஸ் வீவர். ஓரளவிற்கு தைரியமான ஒரு ஆண்மகன் எப்படி பயப்படுவான் என்பதை காட்டி இருப்பார்.\nபடம் பலபேரின் பாராட்டுகளை பெற்றதோடல்லாமல் மிகுந்த வெற்றியும் பெற்றது.\nகுறிப்பிடத்தக்க காட்சிகளாக சாலை ஓரத்தில் நிற்கும் ஸ்கூல் பஸ் காட்சி, ட்ரக் சாலையை மறித்துக்கொண்டு நிற்கும் காட்சி ஆகியவையை சொல்லலாம். ஒன்னரை மணிநேர சுவாரசிய பொழுதுபோக்குக்கு கியாரண்டி. நேரம் கிடைத்தால் பாருங்கள்.\nஉங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...\nதிரைப்படத்தை கண் முன் காட்டும் விமர்சனம்.\nநான் ஏற்கனவே இப்படத்தை பார்த்து விட்டேன். மீண்டும் ஒரு முறை படம் பார்த்த உணர்வை உங்கள் எழுத்து கொடுத்தது. அருமையான எழுத்து நடை...\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nஅந்த மாதிரி பாடாவதி தியேட்டர் எங்க ஊர்லயும் உண்டு :))\nஸ்பீல்பர்க் கமர்சியல் படங்கள் எடுத்தாலும் அதில் ஒரு சுவாரசியம் இருக்கும்.\nபடத்தில் வரும் கார் அந்த காலத்தில் குடும்பங்களுக்கேன்றே தயாரிக்க பட்ட இலகு ரக\nவண்டி. குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் செல்ல முடியாது. ட்ரக்குகள் பிக் அப் மெதுவாக இருந்தாலும்\n120 கிமி அசுரவேகத்தில் வரும். ஸ்பீல்பர்க் இதையும் புத்திசாலித்தனமாக செய்திருப்பார். கார் பறந்து விடும். ஆனால் மிக வேகமாக செல்ல முடியாததால் சிறிது நேரத்திற்கெல்லாம் ட்ரக் நெருங்கி விடும்.\nபழனி வேல் ராஜா க said...\n@ பழனி வேல் ராஜா க\nநன்றி நண்பரே, உங்கள் ஆதரவை எப்போதும் எதிர்பார்கிறேன்.\nஇந்த தளத்தில் சென்று டொராண்ட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nநீங்கள் சொன்னால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான். இதுவரை பார்த்ததில்லை. ஆன்லைனில் முயற்சி செய்கிறேன். :)\nஇந்தப் படத்துல அந்த ட்ரக்கோட ஹாரன் சவுண்ட் பீதிய கிளப்பும். இன்றும், m.t.c பஸ் இந்த மாதிரி ஹாரன் அடிக்கும் போது, மிரண்டு போவேன். அற்புதமான படம்\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஎன்ன கிழித்து விட்டார் மணிரத்னம்\nசிங்கம் அசிங்கமான கதை - திரை மறைவு காட்சிகள்\nவயிறு வலிக்க சிரிக்க வைத்த படம்\nதிக் திக் திக் திரைப்படம்...\nரெய்னாவும் சிங்கம்தான் - கேப்டன் செய்த காமெடி...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிற���ு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2019-12-12T04:07:50Z", "digest": "sha1:IXJTOZPOCCSYYP7FA2HWFL4PG3VXDJFN", "length": 52264, "nlines": 507, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: சினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் பிஸியாகி விட்ட��ால் பதிவுலக ஜோதியில் கலக்க முடியவில்லை. இடைப்பட்ட காலத்தில் நண்பர்கள் எழுதிய நிறைய விஷயங்களை படிக்க முடியாமல் போய் விட்டது. குறைந்தது இன்னும் இரண்டு மாதங்களுக்காவது தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். அதென்ன இரண்டு மாதங்கள் என்று நினைக்கிறீர்களா அதன் பிறகு பொறுப்புள்ள அப்பாவாக எனக்கு ப்ரோமோஷன் கிடைக்கப்போவதால் கொஞ்சம் எழுத தடைபடலாம். எல்லாம் தற்காலிகம்தான். பதிவுலகம் தரும் உற்சாகம் என்னை மீண்டும் இங்கேயே இழுத்து வந்து விடும். கோடை விடுமுறைக்கு சென்று விட்டு அடுத்த வகுப்பில் முதல் நாள் வந்து அமர்ந்திருக்கும் மாணவர் போல உணர்கிறேன். மொக்கை போதும் இனி பதிவுக்குள் செல்லலாம். சொல்லப்போனால் இனிமேல்தான் சூர மொக்கை ஆரம்பம் ஆகப்போகிறது. எடுத்த எடுப்பிலேயே சீரியஸ் பதிவுகள் வேண்டாம் என்று நினைத்ததால் இந்த பதிவு.\nபதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு ஒரு கட்டத்தில் தானும் ஒரு பதிவர் ஆகிவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால் எதை எழுத என்று தெரியாது. என்னைபோன்ற அரைவேக்காடுகள், கவிதை, கட்டுரை என்று விஷப்பரீட்சையில் இறங்கினால் இரண்டே பதிவுகளில் கடையை மூடி விட்டு செல்ல வேண்டியதுதான். இதற்காகத்தான் இருக்கவே இருக்கிறது சினிமா விமர்சனப்பதிவுகள். தமிழர்கள் எதில் சோடை போனாலும், தான் பார்த்த படத்தை பற்றி அடுத்தவர்களோடு அரட்டை அடிப்பதில் சோடை போவதே இல்லை. ஆகவே எதைப்பற்றி எழுதுவது என்ன எழுதுவது என்று எதுவுமே (என்னே எழுத்து நடை இதையும் சேர்த்து தொடர்ந்து எட்டு 'எ' வார்த்தைகள், ஹி ஹி) தெரியாமல் எழுத தொடங்குபவர்களுக்கு அரிய வரப்பிரசாதம்தான் இந்த திரை விமர்சனப்பதிவுகள். திரை விமர்சனம் எழுதுவது என்று முடிவு கட்டியாகிவிட்டது. அதை எப்படி எழுதுவது இதையும் சேர்த்து தொடர்ந்து எட்டு 'எ' வார்த்தைகள், ஹி ஹி) தெரியாமல் எழுத தொடங்குபவர்களுக்கு அரிய வரப்பிரசாதம்தான் இந்த திரை விமர்சனப்பதிவுகள். திரை விமர்சனம் எழுதுவது என்று முடிவு கட்டியாகிவிட்டது. அதை எப்படி எழுதுவது கவலையை விடுங்கள். பதிவுலகில் நான்கு ஆண்டுகள் கொட்டிய குப்பையை கிளறி உங்களுக்கு சில ஐடியாக்கள் கொடுக்கிறேன்.\nவிமர்சனங்கள் பலவகைப்படும். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.\nஇந்த வகை விமர்சனங்கள் உங்களை பதிவர்கள் மத்தியில் அறிவு ஜீவி என்ற இமேஜை ஏற்படுத்தும். பதிவுலக கமலஹாசன், மணிரத்னம் என்ற அடைமொழிகள் கூட கிடைக்கலாம். உலகத்தர விமர்சனங்கள் எழுத உங்களுக்கு தேவையான தகுதி, நீங்கள் தமிழ் படங்களை அறவே வெறுப்பவராகவோ அல்லது வேறு மொழி படங்களை மட்டும் பார்ப்பவராகவோ இருக்க வண்டும். குறிப்பாக ஐரோப்பிய படங்களை பார்க்க வேண்டும். எனக்கு வேறு மொழி படங்கள் எல்லாம் புரியாதே என்று நினைக்கிறீர்களா கவலையை விடுங்கள். நீங்கள் எழுதும் விமர்சனத்தை படித்துவிட்டு, அந்த படங்களை தேடிப்பிடித்து பார்ப்பவர்கள் 1 சதவீதம் கூட கிடையாது. ஆகவே நாம் சொல்வதுதான் கதை. நாம் சொல்வதுதான் கருத்து. அது சரி அத்தகைய படங்களை எங்கே சென்று தேடுவது அத்தகைய படங்களை எங்கே சென்று தேடுவது இருக்கவே இருக்கிறது Imdb தளம். அங்கே ஒரே ஒரு படத்தை வைத்து வரிசையாக நூல் பிடித்து பல படங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். கதையை படிக்க விக்கிபீடியா இருக்கிறது. இந்த வகை படங்கள் பெரும்பாலும் பலான படங்களாகவே இருப்பதால் நமக்கு இரட்டை லாபம். \"வேலைக்கு வேலையும் ஆச்சு, அலமாரியும் வெள்ளை ஆச்சு, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா இருக்கவே இருக்கிறது Imdb தளம். அங்கே ஒரே ஒரு படத்தை வைத்து வரிசையாக நூல் பிடித்து பல படங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். கதையை படிக்க விக்கிபீடியா இருக்கிறது. இந்த வகை படங்கள் பெரும்பாலும் பலான படங்களாகவே இருப்பதால் நமக்கு இரட்டை லாபம். \"வேலைக்கு வேலையும் ஆச்சு, அலமாரியும் வெள்ளை ஆச்சு, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா\", என்று காதலா காதலா படத்தில் கமலாஹாசன் சொல்வது போல, உங்களை பிட்டுப்பட ரசிகன் என்று யாரும் கலாய்க்கவும் மாட்டார்கள், மாறாக உங்களை மிகவும் மதிக்கவும் தொடங்குவார்கள். இந்த வகை விமர்சனங்களில் உள்ள ஒரே ரிஸ்க், பின்னூட்டங்களில் யாராவது படத்தை பற்றி விவாதிக்க தொடங்கினால் போச்சு, குட்டு வெளிப்பட்டு விடும். ஆகவே, கூடியமட்டும் பின்னூட்டங்களில் படத்தை பற்றி விவாதிக்காமல் திசை திருப்பி விடுங்கள்.\nஇவை மிகவும் சாஃப்ட் ரக விமர்சனங்கள். இதில் பெரும்பாலும் தாய்மொழி படங்களும், அவ்வப்போது பிறமொழி படங்களும் இடம்பெறும். இதற்கு பெரிய அனுபவ அறிவு எல்லாம் தேவை இல்லை. மேலும் படத்தில் பணியாற்றி இருப்பவர்கள் மீது சாஃப்ட் கார்னர் இருக்கும் யாரும் இவ்வகை விமர்���னங்கள் எழுதலாம். பத்து நிறைகள் என்றால் இரண்டே இரண்டு குறைகள் என்ற விகிதத்தில் எழுதவேண்டும். டீசண்டான ஸ்டில்கள் மட்டுமே பதிவில் இடவேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்தபின் தியேட்டருக்கு சென்ற பயணக்கட்டுரை, இடைவேளையில் நீங்கள் சாப்பிட்ட பாப்கார்ன், கோன் ஐஸ், உங்கள் குழந்தைகள் செய்த அடம், ஆகியவற்றை இணைக்க மறக்காதீர்கள். பாசிடிவ் விமர்சனம் என்பதால் இந்த வகை விமர்சனங்களில் ரிஸ்க் மிக குறைவு. ஆனால் இதை விரும்பி படிப்பவர்களும் குறைவு.\nகட்டாந்தர விமர்சனம் (அ) தரை டிக்கெட் விமர்சனம்\nஇது மிகவும் எளிது. படத்தை பற்றி எழுதாமல், ஹீரோவில் தொடங்கி, லைட்மேன் வரை அனைவரையும் கலாய்த்து எழுதவேண்டும். நடுநடுவே ...த்தா, ....ம்மா ,தக்காளி, பப்பாளி போன்ற வார்த்தைகளை சென்சார் இல்லாமல் சேர்க்க வேண்டும். இவை எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லையாம். வட்டார வழக்குகளாம். பதிவுலக தமிழறிஞர் ஒருவர் கூறினார். ஆகவே பயப்பட வேண்டாம். படம் பார்க்க வீட்டில் இருந்து பைக்கில் கிளம்பியது முதல், நடுவே டிராஃபிக் போலீஸிடம் திட்டு வாங்கியது, டாஸ்மாக்கில் சரக்கடித்தது, டிக்கெட் கவுண்ட்டரில் பான்பராக் போட்டு துப்பியது, டைட்டில் போட்டதும் தூங்கியது, நடுவே இண்டர்வெலில் கழிப்பறை சென்றது என்று விடாமல் எழுதவேண்டும். ஆனால் படத்தை பற்றி மட்டும் எழுதக்கூடாது. டீசண்டான ஸ்டில்களை எக்காரணம் கொண்டும் போடக்கூடாது. படத்தில் நடித்த நடிகைகளின் கவர்ச்சி ஸ்டில்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். இதில் உள்ள ரிஸ்க், உங்கள் பதிவை படிக்காமலேயே, ஸ்டில்களை மட்டும் பார்த்து பின்னூட்டம் இடுபவர்கள்தான் அதிகம். ஆகவே, \"கஷ்டப்பட்டு நாம் எழுதியதை படிக்கவில்லையே\", என்று நீங்கள் வருத்தப்படக்கூடாது. \"இந்த மாதிரி அசிங்கமான படங்களை வெளியிடுகிறாயே\", என்று நீங்கள் வருத்தப்படக்கூடாது. \"இந்த மாதிரி அசிங்கமான படங்களை வெளியிடுகிறாயே\", என்று யாராவது கேள்வி கேட்டால், நீங்கள் அளிக்க வேண்டிய பின்னூட்டம் \"ஹி ஹி....\", அவ்வளவுதான்.\nஇது அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் எதிர் நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமே எழுத வேண்டும். இரண்டுக்கும் தேவை ஒரே திறமைதான். நம்மாள் நடித்தால் அதை தாறுமாறாக புகழ தெரிந்திருக்க வேண்டும். எதிரி நடித்திருந்தால் தாறுமாறாக கலாய்க்க தெரிந்திருக்க வேண்டும். இவ்வகை படங்களுக்கு விமர்சனங்கள் ஒரே பதிவோடு முடிவதில்லை. உங்கள் நாயகனை உயர்த்தி நீங்கள் பதிவிட்டால், அவரை கலாய்த்து வேறொருவர் பதிவெழுதி இருப்பார். அதற்கு எதிர்வினையாக இன்னொரு பதிவு எழுதவேண்டும். இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வகை விமர்சனங்களில் உள்ள இன்னொரு அம்சம், உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆடிட்டர் திறமை வெளிப்பட சிறந்த வாய்ப்பாக அமையும். படத்தின் தினசரி கலெக்சன், வார கலெக்சன், ஏரியா வாரியாக கலெக்சன் என்று அள்ளி விடவேண்டும். எந்த ஆடிட்டர் ஒழுங்காக கணக்கு காட்டி இருக்கிறார் ஆகவே நீங்களும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. கூடவே சில வலைதளங்களையும் உதவிக்கு சேர்த்து கொள்ளலாம்.\nசரி இனி விமர்சனம் எழுதும் முறையை பற்றி பார்க்கலாம்.\nஒரு விமர்சனம் சரியாக மக்களை சென்றடைய முதலில் தேவையானது சரியான தலைப்பு. உதாரணமாக, 'பரதேசி -திரை விமர்சனம்' என்று தலைப்பிட்டால் ஒரு பயல் எட்டிப்பார்க்க மாட்டான், மாறாக, 'பரதேசி, படத்துக்கு போகும் முன் நீ யோசி', என்று டைட்டில் வைத்தால் சூப்பராக இருக்கும்.\nமுதல் பத்தி விமர்சனத்தின் முன்னுரை. இதிலேயே விமர்சனத்தை தொடங்கி விடக்கூடாது. இது படத்தின் இயக்குனரையோ, நாயகனையோ அல்லது வேறு ஒருவரையோ குறிப்பிட்டு இருக்கவேண்டும். உதாரணமாக, \"பொதுவாக நான் பாலா படங்களை பார்ப்பதில்லை.\" என்று தொடங்க வேண்டும். இல்லை, \"ஆயுத எழுத்து படத்தோடு மணிரத்னம் படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.\", என்று கூறவேண்டும். மணிரத்னம் மற்றும் பாலாவின் ஒவ்வொரு படங்களுக்கும் இப்படித்தான் நாம் எழுதி இருப்போம் என்பதெல்லாம் இங்கே மறந்து விடவேண்டும். இந்தப்படத்தை பார்த்த காரணத்தை விதியின் மீதோ அல்லது நண்பர்கள் மீதோ போட்டு விடவேண்டும்.\nஅடுத்த பத்தியில் படத்தின் முழுகதையையும் கூறி விடவேண்டும். படத்தின் முக்கிய டுவிஸ்டை இங்கே சொல்லி விடக்கூடாது. படம் பார்க்கும் போது சுவாரசியம் கெட்டுவிடும் என்ற நல்லெண்ணத்தில் அல்ல. தொடர்ந்து பதிவை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக. கதையை எழுதும் போது மேலே நான் கூறிய வகைகளில் எந்த வகையில் எழுத விரும்புகிறோமோ அதற்கெற்றார் போல எழுத்து நடை அமையை வேண்டும். உதாரணமாக, தரை டிக்கட் வகையில் விமர்சனம் எழுத வேண்டுமானால், க��ட்ட வார்த்தைகளை, சாரி வட்டார வார்த்தைகளை தாராளமாக கலந்து விட வேண்டும்.\nஅடுத்த பத்திகளில், நாயகனில் தொடங்கி, இயக்குனர், இசையமைப்பாளர், என்று எல்லோரையும் துவைத்து எடுக்கும் இடம் இதுதான். ஈவு இறக்கம் எல்லாம் காட்டக்கூடாது. கதாநாயகிக்கு என்று தனிபத்தி ஒதுக்க வேண்டும். படத்தில்தான் கதாநாயகிக்கு சரியான அங்கீகாரம் கிடக்கவில்லை என்பதற்காக நாமும் அதையே செய்யலாமா விமர்சனத்திலாவது அங்கீகாரம் கொடுப்பது நம் கடமை அல்லவா\nஅடுத்த பத்திகளில் படத்தின் லாஜிக் ஓட்டைகளை கண்டு பிடித்து பட்டியலிட்டு காட்ட வேண்டும். இந்த இடத்தில்தான் படத்தின் முக்கிய டுவிஸ்டுகள் அனைத்தையும் கூறிவிட வேண்டும். யாராவது கேட்டால், \"நான் என் கடமையைதான் செய்தேன்\", என்று கூலாக கேள்வி கேட்கலாம்.\nஇறுதி பத்தி. இதுதான் மிக முக்கியமானது. இந்த பத்தியை படித்து விட்டுத்தான் உங்களை பின்னூட்டத்தில் கடித்து குதறப்போகிறார்கள். படத்தை பற்றி நாலே வரிகளில் கூறவேண்டும். பார்க்கலாமா, வேண்டாமா, யார் பார்க்கலாம், பார்த்தே ஆகவேண்டுமா, என்றெல்லாம் நீங்கள் கருத்து கூறும் இடம் இதுதான்.\nஇறுதி பஞ்ச்: படத்தை பற்றி நச்சென்று ஒரு பஞ்ச் வைக்கும் இடம். இது படத்தின் சம்பந்தப்பட்டவரை நருக்கென்று குட்டு வைப்பது போல இருக்க வேண்டும். உதாரணமாக \"அலெக்ஸ் பாண்டியன் : தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டும்....\"\nஎன்ன நண்பர்களே, நீங்களும் சினிமா விமர்சனம் எழுத கற்றுக் கொண்டீர்களா உங்களுக்கு இதில் வேறேதும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். தெரிந்தால் சொல்கிறேன்.\nபிகு: ஒருவழியாக டாக்குடர் அவர்களை இழுக்காமல் ஒரு பதிவு எழுதி விட்டேன். அய்யயோ பிகுவில் அவரது பெயரை பயன்படுத்தி விட்டேனே\nஉங்க கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.....\nஅப்படி இப்படி என்று காமடி செய்து, ஒரு படத்தைப் பார்ப்பது தற்கொலைக்குச்சமம் என்று படத்தின் பெயரையும் சொல்லிவிட்டீர்கள். லொள்ளூ..\nவிமர்சனங்களைப் பற்றிய உங்களின் விமர்சனப் பார்வை (தலைப்புகள் உட்பட நல்ல யோசனைகள்) அருமை...\nவிமர்சனம் எழுதும் முறை பற்றியே விமர்சனமா நல்லாருக்கு தொடர்ந்து எழுதுங்கள் என்று உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்\nஅப்பாவாகப் போவதற்கு வாழ்த்துக்கள், மீண்டும் களத்தில் இற��்கி கலக்குங்கள்...\nசினிமா விமர்சனப் பதிவர்கள் அத்தனை பேரையும் மொத்தமாய் கலாய்த்து விட்டீர்கள், நல்லவேளை இனி நான் அதுபற்றி எழுதப் போவதில்லை...\nடாக்டருக்காகவே பின்குறிப்பு எழுதும் உங்களை நான் வன்மையாக ஆதரிக்கிறேன்..\nமே 1 சிறப்புப் பதிவு எதுவும் உண்டா\nபாலா... நீண்ட நாளைக்குப் பின்னால சந்திக்கறதுல ரொம்ப சந்தோஷம். பொறுப்பான தகப்பனா ஒரு ப்ரமோஷன் கிடைக்க இருக்கறதுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்\nசினிமா விமர்சனங்களை நல்லாவே அலசிக் காயப் போட்டுட்டீங்க படத்தோட வசனங்களை மனப்பாடம் பண்ணி விமர்சனத்துல குறிப்பிடற கலையப் பத்தி எதுவுமே சொல்லலையே படத்தோட வசனங்களை மனப்பாடம் பண்ணி விமர்சனத்துல குறிப்பிடற கலையப் பத்தி எதுவுமே சொல்லலையே\nடாகுடரைப் பத்தி மட்டுமா எழுதாம விட்டீங்க பதிவுலகை கலக்கிய பவர் ஸ்டார், சமீபத்துல அகில உலகையும் கலக்கின டெரர் ஸ்டார் பத்திககூட குறிப்பிடாம விட்டுட்டீங்களே\nஅருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com) இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...மேலும் விவரங்களுக்கு தமிழன் பொது மன்றத்தின் அறிவிப்பு பலகையை பாருங்கள்.\n- தமிழன் பொது மன்றம்.\nவாழ்த்துக்கள் பாலா.. எனக்கு ஒரு சந்தேகம். சோலார் ஸ்டார், பவர் ஸ்டார் நடிச்ச படங்களை கலாய்க்காமல் விமர்சனம் எழுத முடியுமா பாலா \nஇருந்தாலும் தரை டிக்கட் விமர்சனம் வாசிக்க செமையாக இருக்கும் பாஸ்\nஅப்பா ஆவதருக்கு என் வாழ்த்துக்கள். ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதினாலும் உங்க டச் அப்படியே இருக்கு.\nஹிஹி வழக்கம் போல அருமை\nமிக நீண்ட நாளின் பின்னர் புன்னகையுடன் ஒரு சந்திப்பு\nநானும் ஒரு குட்டி பிளாக்கர் ஆகலாம்னு யோசிக்க தோணுது ஆனால் பாலா பக்கங்களை படிப்பதோடு நிறுத்தி கொள் என என் பட்டறிவு சொல்கிறது. உங்கள் எழுத்தில் உள்ள ஹாசியம் மிக அருமை. அடிக்கடி படிக்க தோன்றுகிறது. நிறைய எழுத வாழ்த்துக்கள்.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவ��ண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\n��ன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/b86b95bbebafba4bcdba4bbebaebb0bc8bafbbfbb2bcd-b87bb0bc1ba8bcdba4bc1-b87bafbb1bcdb95bc8-b8ebb0bbf-bb5bbebafbc1", "date_download": "2019-12-12T03:00:32Z", "digest": "sha1:SMFGPAIU4U46SCDAEU6RWPKPR75VCNDT", "length": 13081, "nlines": 152, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சிறந்த செயல்முறைகள் / ஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு\nஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு\nஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரிவாயு தயாரித்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஆகாய தாமரைக்கு நீரை ஆவியாக்கும் தன்மை உண்டு. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரம் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலம் தொடர்ந்து வேகமாக பரவுகிறது.\nமிக கனமாகவும், பசுமையான இலைகளை கொண்டிருக்கும் இந்த தாவரம் ஊதா நிறத்திலான பூக்களை கொண்டது. இதன் தண்டிலிருந்து புறப்படும் கிளைகள் விரைவில் புதிய செடியாக பரவும்.\nஇந்த தாவரம் நீர் நிலைகளில் தோன்றி விரைவில் பரவும். இவை அந்த தண்ணீரை எளிதில் ஆவியாக்குவதால் குளம் குட்டைகள் விரைவில் வறண்டுவிடும். எனவே விவசாயத்திற்கு மிகவும் ஊறு விளைவிக்கும் ஓர் தாவரமாக திகழ்கிறது.\nஆகாய தாமரையில் உள் அமைப்பு மற்றும் நார் போன்ற வேர்கள் தண்ணீரில் கலந்துள்ள உலோக வடிவிலான நச்சு பொருட்கள் எளிதில் உறிஞ்சி தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும். இதன் காரணமாக தண்ணீர் மாசு கட்டுப் பாட்டிலிருந்து பாதுகாக்கப் படுகிறது. மாசு நிறைந்த தண்ணீரில் காணப்படும் உலோகங்களான “”ஈயம்” “”அர்சனிக்” போன்ற நஞ்சு தன்மைகளை நீக்க விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சியில் ஆகாயத்தாமரை பயன்படுகிறது.\nஇயற்கை எரிவாயு தயாரிக்க ஆகாயத்தாமரை பயன்படும் என்கிற விஞ்ஞான பூர்வமான உண்மை கண்டறியப் பட்டுள்ளது.\nகேவிஐசி (KVIC) எனப்படும் அரசு நிறுவனம் ஆகாயத் தாமரையிலிருந்து எரிவாயு தயாரிக்கப் பயன்படும் “”கலன்களை” அறிமுகம் செய்துள்ளது.\nசாண எரிவாயு கலன்களிலிருந்து சிறிய மாறுதல்களுடன் இந்த எரிவாயு கலன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஇயற்கை உரம் அதிக நார் தன்மை கொண்ட தண்டு பகுதிகளை ஆகாயத்தாமரை கொண்டிருப்பதால் இயற்கை அங்கக உரம் தயாரிக்க முடியும் என்பதும் நிரூபணமாகி உள்ளது.\n2 முதல் 3 மாதங்களில் நன்கு மக்கும். ஆகாயத்தாமரை இயற்கை உரம் அதிக அளவில் நுண்ணூட்ட சத்துகள் கொண்டுள்ளது.\n“சேப்ரோபிக் பாக்டீரியா’ ஆகாயத்தாமரையை 60 நாட்களில் மக்கவைத்து சிறந்த இயற்கை உரமாக மாற்ற வல்லது.\nஆதாரம் : இன்றைய வேளாண்மை வலைதளம்\nFiled under: எரிசக்தி, சுற்றுச்சூழல், எரிசக்தி, கிராம மக்களின் கண்டுபிடிப்புகள், எளிய கண்டுபிடிப்பு, Natural gas from the aerial plant, எரிசக்தி திறன், எரிசக்தி\nபக்க மதிப்பீடு (55 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு\nவிரிசலை சரி செய்யும் ‘பயோ கான்கிரீட்’\nபிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்யும் வழிமுறைகள்\nஇன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 26, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/10/blog-post_25.html", "date_download": "2019-12-12T02:53:32Z", "digest": "sha1:HRPFENPZ6FYQQZL46LUGQAOYNVH7WSZN", "length": 17175, "nlines": 342, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிலேட்டு கம்ப்யூட்டர்", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 1\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nTablet PC என்ற பெயரில் விளையாட்டு சாமான்கள் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. காசுள்ளவர்கள் ஆப்பிளின் ஐபேட் சிலேட்டை வாங்கலாம். மற்றவர்கள் பிற பிராண்டட் பொருள்களை வாங்கலாம். காசு குறைவாக உள்ளவர்கள் வாங்க எண்ணற்ற சீன, கொரிய, தாய்வானியப் பொருள்கள் சந்தையை ஆக்ரமிக்கப்போகின்றன. இந்த குறைந்தவிலைப் பொருள்கள் கூகிளின் ஆண்டிராய்ட் இயக்குதளத்தைக் கொண்டிருக்கும். தொடுதிரை வசதி உடையதாக இருக்கும். திரை, 7 இஞ்ச் அகலம் (அல்லது உயரம்) கொண்டதாக இருக்கும். கிரவுன் 1/8 புத்தகத்துக்கும் டெமி 1/8 புத்தகத்துக்கும் இடைப்பட்ட சைஸ். (இதற்கு அடுத்து 10 இஞ்ச் திரை.)\nஇந்த சிலேட்டுகள் வைஃபை இணைய இணைப்பு கொண்டவையாக இருக்கும். சில வடிவங்களில் 3ஜி இணைப்புக்கும் வழி இருக்கும். சில ஈதர்நெட் இணைப்புக்கும் வழி கொடுக்கலாம். மினி யுஎஸ்பி போர்ட் இருக்கும். சிலவற்றில் ஒரு கேமரா (குறைந்தது 1.3 மெகாபிக்சல்) இருக்கலாம். இவற்றில் குரோம் உலாவியின் உதவியுடன் இணையத்தில் உலவலாம். ஆடியோ, வீடியோ கேட்க/பார்க்க வசதி உண்டு. நிச்சயமாக யூட்யூப் பார்க்கமுடியும். எம்பி3 பாடல்களைக் கேட்கமுடியும். கைக்கடக்கமாக இருக்கும் இதில் மின்புத்தகங்கள் படிக்கலாம். பல வண்ணத் திரை. 4-5 கிகாபைட் இடவசதி; 256 மெகாபைட் மெமரி. இதன் வேகம், தமிழ் படிக்கக்கூடிய திறன் ஆகியவற்றில் சந்தேகம். ஏனெனில் ஆண்டிராய்ட் இன்னமும் காம்ப்லெக்ஸ் யூனிகோட் வசதியைக் கொள்ளவில்லை. நிச்சயம் குறைவான விலை சிலேட்டு என்றால் அதன் வேகம் குறைவாகவே இருக்கும்.\nஆனாலும், இன்று இந்தியாவில் இது வெறும் ரூபாய் 7,000-க்குள் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அந்த ஒரு காரணத்துக்காகவே, கம்ப்யூட்டரைவிட இந்தப் பொருள���க்கு அதிக கிராக்கி இருக்கும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு கீழ்நடுத்தரக் குடும்பத்துக்கு இதுவே போதுமானது. ஒன்று ஆர்டர் செய்துள்ளேன். அடுத்த இரண்டு நாள்களில் கைக்குக் கிடைக்கும். சோதனை செய்துவிட்டு எழுதுகிறேன்.\nஅடுத்த இரண்டு, மூன்று வருடங்களில் இந்தியாவில் இந்தவகை கணினிகள்தான் மேசைக்கணினி, மடிக்கணினி ஆகியவற்றைவிட மிக அதிகமாக விற்கப்போகின்றன.\nநீங்கள் வாங்கும் சிலீட்டு என்ன பிராண்ட், சரியாக என்ன விலை, எங்கு கிடைக்கும் என்பதையும் குறிப்பாக எழுதினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.\nமேலும், இவர்களின் இந்த முயற்சி பற்றியும் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.\n7000 ரூபாய்க்கெல்லாம் கிடைத்தால் செல்ஃபோனைவிட சீப்பாக இருக்கே.\nஆண்டிராய்டு ஓடும் சிலேட்டுக் கம்பியூட்டர்களில் வீடியோ சாட் செய்ய வசதி எப்படி உள்ளது என்பதை உங்கள் கணினி வந்தவுடன் பரிசோத்த்துச் சொன்னால் நல்லா இருக்கும்.\nஆப்பிள் ஐபேடு பற்றி நல்ல விசயங்களை மட்டுமே படித்துக்கொண்டிருக்கிறேன்.\nமிகுந்த ஆவலோடு நீங்கள் சொல்லப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்\nநானும் சில நாட்களுக்கு முன் ஒரு சீனா A Pad வாங்கியுள்ளேன். மிகவும் பயனுள்ளது. Ethernet இணைப்பு மூலமாக வலைத்தளங்களை மேய்ந்திருக்கிறேன். இன்னும் 3G இணைத்து பார்க்கவில்லை. Android மென்பொருள் சிலவற்றையும் முயற்சித்துள்ளேன். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.\nபத்ரி,இதில் gprs வசதியும் செய்யலாம்.embdede tech இதற்க்கான ஆராச்சியில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன்.இதை பயன் படுத்தி marketing சமபந்தமான நிறைய செய்யமுடியும்\nஏனெனில் ஆண்டிராய்ட் இன்னமும் காம்ப்லெக்ஸ் யூனிகோட் வசதியைக் கொள்ளவில்லை\n நீங்கள் வாங்கியவுடன் பயன்பாடு பற்றியும் விலை தரமானது எங்கு வாங்கலாம் என்றும் சொல்ல முடிந்தால் நாங்களும் பயன் அடைவோமே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசிலேட்டுக் கணினி - என் அனுபவம்\nகம்ப்யூட்டர் புத்தக மொழிபெயர்ப்பாளர்கள் தேவை\nதஞ்சாவூர் vs கங்கைகொண்ட சோழபுரம் - 3\nதஞ்சாவூர் vs கங்கைகொண்ட சோழபுரம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81405", "date_download": "2019-12-12T03:20:17Z", "digest": "sha1:MW6XF5U5STLH3UOR7P3GS75GLKMS3JI4", "length": 7373, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிஎம்சி வங்கியின் 78 சதவீத வாடிக்கையாளர்கள், முழு நிலுவைத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nபிஎம்சி வங்கியின் 78 சதவீத வாடிக்கையாளர்கள், முழு நிலுவைத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 19:34\nபிஎம்சி வங்கியின் 78 சதவீத வாடிக்கையாளர்கள், தங்கள் முழு நிலுவைத் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் நடைபெற்ற ரூ.4,355 கோடி மோசடி அம்பலமானதையடுத்து அதன் செயல்பாடுகள் அனைத்தும் கடந்த செப்டம்பா் முதல் ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.\nஇந்நிலையில், பிஎம்சி வங்கியின் 78 சதவீத வாடிக்கையாளர்கள், தங்கள் முழு நிலுவைத் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தெரிவித்தார்.\nமக்களவையில் இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் இன்று பேசுகையில்,\n”பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்களில் சுமார் 78 சதவீதம் பேர் இப்போது தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து முழு நிலுவைத் தொகையையும் திரும்பப்பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறிய வைப்பாளர்கள். அவர்களின் கவலைகள் தீர்க்கப்பட்டுவிடும்.\nவங்கியை வழி நடத்தியவர்களைப் பொறுத்தவரை, அவர்களது இணைக்கப்பட்ட சொத்துக்களை சில நிபந்தனைகளின்கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சொத்துக்களை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruvinews.com/author/admin/", "date_download": "2019-12-12T03:46:09Z", "digest": "sha1:NGEGBQTTHUHBXAHXYEI6O6HCMVUHEOTG", "length": 23947, "nlines": 231, "source_domain": "www.kuruvinews.com", "title": "Posts by Prasanthraj Soundararajan | Kuruvi News - Tamil News Website", "raw_content": "\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\nஇலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .\nதாஜ்மஹால் முன் பரிமாறிய டிவில்லியர்சின் இதயம்\nசொந்த மைதானத்தில் வீழ்ந்த மும்பை : முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது பூனே\nமெக்ஸிக்கோ சிறைச்சாலையில் இரகசிய சுரங்கப் பாதை\nஇறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது : மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது பூனே\nஇலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது – அமெரிக்க காங்கிரஸ்\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் (TSSA) கோடை கால விளையாட்டு விழா நேற்று 28.08.2017 அன்று Raynes Park எனும் இடத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பல தமிழ் பாடசாலைகளைச் சார்ந்த அணிகள் கலந்து கொண்டிருந்ததுடன் Cricket, Netball, சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றிருந்தன இதே …\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nவடகொரியாவுக்கு எதிராக மேலதிக பொருளாதார தடைகள் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். வடகொரியா ஜப்பானுக்கு மேலாக ஏவுகணை ஒன்றை செலுத்தி சோதனை நடத்தியுள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், வடகொரியா முன்னெடுதுள்ள ஏவுகணை சோதனைகளை கட்டுப்படுத்த சீனா அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், …\nவவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ��வாறான விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன. சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தது, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரும் புலனாய்வுப் …\nஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்.. பெரும் தொகை அபராதமாக விதிப்பு…\nபிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலம் ஆனதற்கு ஓவியாதான் காரணம். அவர் வெளியேறிய பிறகு நிகழ்ச்சி டல்லடிக்க ஆரம்பித்து விட்டது. பிக்பாஸ் விதிமுறைப்படி அதில் கலந்து கொள்பவர்கள், நிகழ்ச்சி நடக்கும் 100 நாட்கள் வரை அவர்கள் சொல்படி நடக்க வேண்டும். மேலும் பிக்பாஸ் விளம்பரம் சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து கொள்ள வேண்டும். அப்படி விதிமுறையை மீறினால் ஒரு பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். இதனால்தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய …\nஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலகம் முன்பாக இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்தும் , கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை தனியார் மயப்படுதலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. SAITM திற்கு எதிரான பெற்றோர் / மாணவர் இயக்கம் – UK ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில் தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கிலதில் கோசங்கள் முனவைக்கப்பட்டன. சிங்கள , தமிழ் , முஸ்லீம் …\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\n2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் ஒட்டு மொத்தமாக எத்தனை தமிழர்கள் இறந்தனர், வெள்ளை கொடி காட்டி வந்தவர்கள் நிலை என்பதனை ஒட்டுமொத்தமாக மூடி மறைத்தது மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சர்வதிகார அரசு. படிப்படியாக இந்த சர்வதிகாரிகளிடையே பிளவு வர இராணுவ தலைவர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். வெறுமனே பிளவு பட்டதிற்கே குற்றம் சுமத்தி சிறை பிடிக்கப்பட்டார். இப்படி இருக்கும் கட்டத்தில் வெள்ளை கொடி காட்டி வந்தவர்களின் …\nஇலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .\nஒட்டு மொத்த உலக நாடுகளையும் முட்டாளாக்க பார்க்கும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். உலகத்தின் பார்வையில் அதாவது அமெரிக்காவின் பார்வையில் குற்றவாளியாக கருதப்பட்டவர் கடாபி, இவருடனான மஹிந்தவின் உறவினை சர்வதேசம் ஆராயாமல் விட்டிருக்காது. அதுமட்டுமல்லாது கடாபிக்கும் மஹிந்தவின் புதல்வருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் அமெரிக்கா ஆராய்ந்து இருக்கும், இவர்கள் மீதான குற்ற கணக்கும் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும். இப்போது அவர்களாய் ஒத்துக்கொள்ள ஒரு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இல்லையேல் …\nவங்கியில் பணியாற்றி மோசடி செய்த யுவதிக்கு 18 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை\nபல்கலைக்கழகம் செல்லும் வரையில் வங்கி ஒன்றில் பணியாற்றி பண மோசடி செய்த யுவதி ஒருவருக்கு பொலன்னறுவை உயர் நீதிமன்றம் 18 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ மாணவியருக்கு மக்கள் வங்கியில் தற்காலிக அடிப்படையில் பணி வழங்கப்படுகின்றது. இவ்வாறு பணிக்கு சென்ற யுவதி ஒருவர் சுமார் முப்பது இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த …\nஅம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கோழிமுட்டைகள் விற்பனையில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிளாஸ்டிக் முட்டைகள், காலாவதியான முட்டைகள் என்பவற்றை விற்பனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்குமாறு தென்கிழக்கு சுகாதாரப் பேரவை துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அம்பாறை மாவட்டப் பிரதேசங்களில் தற்போது போலி முட்டைகள், அதாவது பிளாஸ்டிக் முட்டைகள் மற்றும் காலாவதியான முட்டைகளும் தாராளமாக கிடைக்கின்றன, என்றும், முட்டைகளை வாங்கும் போது அவதானமாக இருக்குமாறும் அந்த துண்டுப்பிரசுரத்தில் …\nயாழ். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு விவகாரத்தில் திடீர் திருப்பம்\nயாழ்ப்பாணத்தில் கழிவு ஒயில் நீரில் கலப்பதற்கு காரணமானவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ. யூட்சன் அதிரடி உத்��ரவு பிறப்பித்துள்ளார். யாழ். சுன்னாகத்திலும், அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலப்பதற்குக் காரணமான மின் பிறப்பாக்கி நிறுவனத்தை கண்டறிந்து, அதன் அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சுன்னாகத்திலும், அண்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பில் பொதுச் …\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்.. பெரும் தொகை அபராதமாக விதிப்பு…\nஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nவர வர இந்த உலகத்தில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு பஞ்சமே இல்லாம போகுதப்பா\nஅஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை.. ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடை: பிசிசிஐ அதிரடி நடவடிக்கை\nகோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து விட்டார்: நினைவு கூர்ந்த வாசிம் அக்ரம்\nஇதை இப்படியே விட மாட்டேன், வழக்குப் போடுவேன் – கொந்தளிக்கும் பிரபல நடிகர்\nArticle Video Post Author review மஹிந்த ராஜபக்ஷ (வீடியோ இணைப்பு) tamil mobile srilankan srilanka apple இலங்கை tamil sinhala news LTTE america kuruvi news கெமுனு விஜேரத்ன 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு wife அமெரிக்காவில் தனது மனைவியை நிர்வாணமாக நடக்கவிட்டு வீடியோ எடுத்த கணவன் blackberry google imac monitor\nஒரு நாளில் இந்தியா – கூகுளின் நெகிழ வைக்கும் படம் \nஎன் காதல் தோழா, எனையாழ வா வா உன் மோகப் பார்வை என்னுயிரைக் கொல்லுதேனடா\nவர வர இந்த உலகத்தில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு பஞ்சமே இல்லாம போகுதப்பா\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்.. பெரும் தொகை அபராதமாக விதிப்பு…\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\nஇலங்கையில் சீதனம் வாங்கும் நடைமுறையை ஒழிக்க வேண்டும் : பிமல் ரத்னாயக்க\nஅகதிகளின் செல்போன் உரையாடலை ஒட்டுக் கேட்கும் அரசாங்கம்: வெளியான அதிர்ச்சி தகவல்\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்ப���டுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/over-80-people-may-have-died-in-a-boat-accident-in-tunisia/", "date_download": "2019-12-12T04:06:43Z", "digest": "sha1:EXENEXTVGVQ5O27NC3FE4JK54Z4DAAQS", "length": 8993, "nlines": 149, "source_domain": "in4net.com", "title": "துனிசியா நாட்டில் ஏற்பட்ட படகு விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nலட்ச தீபத்தில் ஜொலித்த மதுரை மீனாட்சி\nபிரியாணிகாக மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் திருநெல்வேலியில் அறிமுகம்\nகியா மோட்டார்ஸ் இந்திய உற்பத்தி வசதியை அதிகாரப்பூர்வமாக திறக்கிறது\nபொருளாதார நெருக்கடி – 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு\nஉலகளாவிய ஸ்பாம் அழைப்புகளில் இந்தியாவில் 15% அதிகரிப்பு\nகூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\n85 நாட்கள் தேடலுக்கு பிறகு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாசா\nமதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்\nவெளிமாநிலங்களுக்கு உப்பு அனுப்பும் பணி தீவிரம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு பாஜகவும் தயார் – பொன்.ராதாகிருஷ்ணன்\nதாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சியாரா\n60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்ட அழகிய வீடு\nஎன்னாது நீச்சல் உடையில் வந்தால் பெட்ரோல் இலவசமா\nமுகம் பளபளக்க அழகு குறிப்புகள்\nபிரசவத்திற்கு பிறகு இம்சிக்கும் இடுப்பு வலிக்கு தீர்வு\nதுனிசியா நாட்டில் ஏற்பட்ட படகு விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும்\nதுனிசியா நாட்டில் ஏற்பட்ட படகு விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும்\nநீரில் மூழ்கியவர்களில் 4 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். எனினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.\nராமேஸ்வரம் கோயில் ஊழியர்களின் சேமநல நிதியில் ரூ.74.24 லட்சம் மோசடி ; 2 பேர் மீது வழக்குப்பதிவு\n2019- 2020ம் பொது பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் – Live Updates\nஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: சத்தியநாராயணராவ்\nஎன்கவுண்டர்: உச்சநீதிமன்றம் புது உத்தரவு\nவ��ண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்\nஇன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம்\nஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: சத்தியநாராயணராவ்\nஅடுத்த ஆண்டு ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி துவங்குவது பற்றி உறுதியான அறிவிப்பு வெளியாகும் என்று, அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவடடம் அவிநாசியில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு…\nஎன்கவுண்டர்: உச்சநீதிமன்றம் புது உத்தரவு\nதெலுங்கானா பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில்,குற்றவாளிகள் 4 பேர் போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தை டெல்லியில் இருந்தபடியே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரணை நடத்துவார் என…\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்\nநாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம்ஸ்ரீPஹரிகோட்டாவிலுள்ள…\nஇன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று மாலை 5:30 மணிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/29892", "date_download": "2019-12-12T04:28:35Z", "digest": "sha1:NEAWYJNWFAEIASN6BG2BVAXSO5LVKABZ", "length": 7496, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "முத்தமொன்று சத்தமின்றி.... ரகசிய காதலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்து���ம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்தமொன்று சத்தமின்றி.... ரகசிய காதலி\nராட்சஷன் படத்துக்கு பிறகு வித்தியாசமான கதைகளை தேடித் தேடி நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அதே தேடலில் காதலியாக கிடைத்திருக்கிறார் பேட்மின்ட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. இருவரும் ெநருங்கிப் பழகி வந்தாலும் காதல் பற்றி ஓபனாக தெரிவிக்க மறுக்கிறார்கள். திருமணம் செய்துகொள்வீர்களா என்றாலும் மவுனத்தையே பதிலாக அளிக்கின்றனர். ஆனால் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் ஃபாலோ செய்வதுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்கின்றனர்.\nவிஷ்ணுவுக்கு நேற்று பிறந்த தினம். பலரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். அதில் மிகவும் ஸ்பெஷலாக அமைந்தது ஜூவாலாவின் வாழ்த்து. விஷ்ணுவுக்கு அழுத்தமான முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘ஹேப்பி பர்த்டே பேபி’ என வாழ்த்தியிருக்கிறார் ஜூவாலா.\nஇருவரும்தான் காதலிக்கவில்லை என்கிறீர்களே அப்படியென்றால் எதற்கு சத்தமில்லாமல் இந்த முத்தமெல்லாம் என ரசிகர்கள கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். விஷ்ணுவிஷால் ஏற்கனவே ரஜினி என்பவரை மணந்து அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது விஷ்ணு, சிங்கிள். அதாவது மறுமணத்துக்கு தகுதியானவராக இருக்கிறார்.\nஒரே வருடத்தில் கணவரை பிரிந்த சுவேதா பாசு\nஇந்துஜாவை அதிர வைத்தது யார்\nசவால் வேடத்தால் உருமாறிய நடிகை\nலண்டனில் ஸ்ரேயாவை சுற்றி வளைத்த போலீஸ்\nபார்த்தா சாது பாய்ந்தா வில்லன்\nதிருமணத்தால் பட வாய்ப்பை இழந்தாரா சாயிஷா\nரொமான்டிக் ரவுடி யோகி பாபு\n இளம் நடிகை செம மூட்\n× RELATED ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த சுவேதா பாசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-12T03:07:10Z", "digest": "sha1:K7OXUPRU7Z6Z7ZLNP5K6PP63A6NPXYPQ", "length": 9228, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாவிகள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாவி என்றும் துள்ளி (skipper, skipper butterfly) என்றும் அழைக்கப்படும் பட்டாம்பூச்சி துள்ளிகள் (Hesperiidae) குடும்பத்தைச் சேர்ந்தவை. அவற்றின் துள்ளலும் விறுவிறுப்பும் நிறைந்த பறக்கும் பாங்கின் காரணமாகவே இவை அவ்வாறு அழைக்கப்படுகின்றன. இக்குணும்பத்தின்கீழ் 3500-இற்கும் மேலான சிற்றினங்கள் அறியப்பட்டுள்ளன. இவை உலகம் முழுவதும் காணப்பட்டாலும் நடுவமெரிக்கப் பகுதிகளிலும் தென் அமெரிக்காவிலுமே இவை பல்கிப்பெருகியுள்ளன.[1] தமிழ்நாட்டில் இக்குடும்பத்தின்கீழ் 43 சிற்றினங்கள் காணப்படுகின்றன.\nஇக்குடும்பத்தின் வண்ணத்துப்பூச்சிகள் பிற குடும்பங்களைப் போலன்றி நுனியில் கொக்கி போல் வளைந்த உணர்வுக்கொம்புகளைக் கொண்டிருக்கும். இறக்கைகள் நீளமாகவும் முக்கோணவடிவிலும் கறுப்பாகவும் அடர்நிறமாகவும் அமைந்திருக்கும். ஆங்காங்கே வெள்ளைப்புள்ளிகள், திட்டுகள், கோடுகள் என ஒளிபாயும் குறிகளைக் காணலாம். நெஞ்சுப்பகுதி நீளமாகவும் திடமாகவும் இருக்கும். அடிவயிற்றைக்காட்டிலும் நீளமாகவும் இருக்கலாம். உடல்முழுவதும் அடர்ந்த மெல்லிய செதில்களால் நிறைந்திருக்கும். ஆண்-பெண் பூச்சிகளிடையே தோற்றத்தில் மாறுபாடு இருக்காது. இவற்றின் உறிஞ்சான்கள் நீண்டு குழல்போன்ற மலர்களிலிருந்தும் தேனெடுக்க உதவும்.\nபசுமைக்காடுகள், இலையுதிர்காடுகள், உலர்பசுமைக்காடுகள், புல்வெளிகள் போன்ற சூழல்களில் தாவிகள் வாழ்கின்றன.\nஇக்குடும்பத்தைச்சேர்ந்த பட்டாம்பூச்சிகள் இருவகைப்படும். முதலாம் வகையின இளைப்பாறுகையில் இறக்கைகளை நன்றாக விரித்து நிற்கும். மற்றவகை பட்டாம்பூச்சிகள் இறக்கைகளை முழுவதுமாக மடித்தோ முன் இறகுகளைமட்டும் மடித்துவிட்டு பின்னிறகுகளை முழுவதும் விரித்தோ இளைப்பாறும். சில இனங்கள் அதிகாலையிலும், சில கருக்கலிலும், எஞ்சியவை எல்லா வேளைகளிலும் பறந்துகொண்டிருக்கும்.\nமுனைவர் பானுமதி (2015). வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு. சென்னை: கிரியா. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789382394136.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Hesperidae என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/karunanidhi-wife-dayalu-till-crying/33281/", "date_download": "2019-12-12T02:44:53Z", "digest": "sha1:IJTLXJ7H6QCLXCJ7LDC26WYWVQKRY22T", "length": 12094, "nlines": 122, "source_domain": "www.cinereporters.com", "title": "அழுதபடியே இருக்கும் தயாளு அம்மாள்: அவரு போய்ட்டாரா? வந்துடுவாருன்னு நினைச்சேன்! - Cinereporters Tamil", "raw_content": "\nஅழுதபடியே இருக்கும் தயாளு அம்மாள்: அவரு போய்ட்டாரா\nஅழுதபடியே இருக்கும் தயாளு அம்மாள்: அவரு போய்ட்டாரா\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மாலை இயற்கை எய்தினார். அவரது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருணாநிதியின் குடும்பத்துக்கு மிகப்பெரிய வேதனையான செய்தியாக மாறியது அவரது மறைவு.\nஉடல்நலக்குறைவால் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது மறைவிற்கு ஒரு நாள் முன்னர் 6-ஆம் தேதி அவரது மனைவி தயாளு அம்மாள் வந்து பார்த்துவிட்டு சென்றார். அப்போது நான் இங்கேயே உட்கார்ந்து அவரை பார்த்துக்குறேன் என அடம்பிடித்தார். ஆனால் அவரை ஸ்டாலின் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.\nஅதன் பின்னர் அடுத்த நாள் மாலை 6.10 மணியளவில் கருணாநிதி மரணமடைந்தார். அவரது மரணம் தயாளு அம்மாளுக்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் அவர் தற்போதுவரை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அழுதுகொண்டே இருக்கிறாராம்.\nதுர்கா ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளுடன் அதிக நேரம் இருந்து அவருடன் பேசி வருகிறார். அவரு போய்ட்டாரா, போய்ட்டாரா வந்துடுவாருன்னு நினைச்சேன் என சொல்லி புலம்பி அழுதபடியே இருக்கிறாராம் தயாளு அம்மாள். துர்கா ஸ்டாலின் தான் அவரை முடிந்தவரை தேற்றி வருகிறார்.\nRelated Topics:CryDayalu Ammaldmkkarunanidhiwifeஅழுகைகருணாநிதிதயாளு அம்மாள்திமுகமனைவி\nகருணாநிதியின் திருவாரூர் தொகுதி யாருக்கு: திமுகவில் மீண்டும் அழகிரி\nபடக்குழுவினருக்கு தங்க காசு பரிசளித்த கீர்த்தி சுரேஷ்\nரஜினிக்கு அதிகபட்சம் ஒரு தேர்தல்தான் – இப்படி சொல்லிட்டாரே ரங்கராஜ் பாண்டே\nதனித்தீவு வாங்கி முதல்வர் ஆகிடுங்க – ஸ்டாலி���ை கலாய்த்த ஜெயக்குமார்\nநமது கட்சியினர் சிலர் எடப்பாடியோடு தொடர்பில் உள்ளனர் – ஸ்டாலின் அதிருப்தி \nஎப்போதும் ஹோட்டல் சாப்பாடு… மாமியாரை அசிங்கமாக திட்டு – மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\nமனைவியைக் கொல்ல பாம்பு வாங்கிய கணவர்… பக்காவா ப்ளான் போட்டு கொலை – சிக்கியது எப்படி \nஎடப்பாடி பழனிச்சாமியின் சகோதரர் இப்போது திமுகவில் – அதிமுகவினர் அதிருப்தி \nஒரு வழியாக ஐய்யப்பனுக்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் \nமொட்டை மாடியில் முழுபோதையில் சமையல் மாஸ்டர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் \nஇந்திய பேட்ஸ்மேன்கள் வெறித்தனம் – தொடரை வென்றது இந்தியா \nபள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் – ஷீவை கழற்றி செம அடி அடித்த பெண் காவலர் (வைரல் வீடியோ)\nகுஷ்பு மீனாவுடன் ரஜினி ; படம் பண்ணு தலைவா\nஹிந்தி தெரியும்…பேச முடியாது – பத்திரிக்கையாளர்களிடம் மாஸ் காட்டிய சமந்தா\nசபரிமலையில் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nகாலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\n50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nபேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….\nஎன் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nஉலக செய்திகள்5 days ago\n பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…\n வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….\nஉலக செய்திகள்6 days ago\nஎன்னை அனுபவி… ரயிலில் போதையில் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ\n.. சீண்டியவருக்கு கும்மாங்குத்து.. மணமேடையில் ருசிகரம் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14041438/Public-protest-against-closure-of-primary-school-where.vpf", "date_download": "2019-12-12T02:50:50Z", "digest": "sha1:RKXO5BVD4H7PJPNTXD4NCPQDYK3DDV7M", "length": 12352, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public protest against closure of primary school where only one student is studying || ஒரு மாணவன் மட்டும் படிக்கும் தொடக்கப்பள்ளியை மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒரு மாணவன் மட்டும் படிக்கும் தொடக்கப்பள்ளியை மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு + \"||\" + Public protest against closure of primary school where only one student is studying\nஒரு மாணவன் மட்டும் படிக்கும் தொடக்கப்பள்ளியை மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு\nஅவினாசி அருகே நாதம்பாளையத்தில் உள்ள தொடக்கப் பள்ளியை மூடக்கூடாது என கிராம மக்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி நாதம்பாளையத்தில் 1960 -ம் ஆண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டடத்தில் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றினர். இந்த நிலையில் 2017 -ம் ஆண்டு இந்த பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து நான்கு மாணவ-மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வந்துள்ளனர். அதன்பின்னர் 2018 -19 -ம் ஆண்டு ரோகித் என்ற ஒரு மாணவன் மட்டும் 1-ம் வகுப்பில் சேர்ந்து படித்து வந்துள்ளான். பள்ளியில் ஒரே மாணவன் என்பதால் ஒரு ஆசிரியர் மாறுதல் செய்யப்பட்டு தற்போது ஒரு தலைமையாசிரியருடன் மட்டும் இந்தப் பள்ளி செயல்பட்டு வந்தது. பள்ளியில் மாணவர் மாணவியர் சேர்க்கை அதிகம் இல்லாததால் இப்பள்ளியை மூடிவிட்டு, நூலகமாக மாற்ற அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 10 -ந் தேதி நூலகமாக மாற்றுவதற்காக இப்பள்ளிக்கு புத்தகங்கள் கொண்டுவரப்பட்டன. இதை அறிந்தஊர் பொதுமக்கள் திரண்டு வந்து தொடர்ந்து பள்ளியாகத்தான் செயல் படுத்த வேண்டும். இதை நூலகமாக மாற்றக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் புத்தகங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித���து நாதம்பாளையத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கூறியதாவது:-\n1954 -ம் ஆண்டு முதல் 1959 -ம் ஆண்டு வரை இங்குள்ள மாரியம்மன் கோவிலில் திண்ணை பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்தது. இதையடுத்து 1960-ம் ஆண்டு கோவில் எதிரே புதிதாக பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பள்ளியை மூட அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிகிறது. இதில் கிராம மக்களுக்கு உடன்பாடில்லை. இப்பள்ளிக்கு மாணவ-மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த கிராம மக்களாகிய நாங்கள் அனைவரும் முயற்சி மேற்கொள்கிறோம். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். எனவே இப்பள்ளியை நூலகமாக மாற்றுவதை தவிர்த்து தொடர்ந்து தொடக்கப் பள்ளியாக செயல்பட அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. 2 மாவட்ட பிரிவினையில் குளறுபடி: வீட்டின் முன்பகுதி விழுப்புரம் மாவட்டம், சமையலறை கள்ளக்குறிச்சி மாவட்டம்\n2. உத்தவ் தாக்கரேயுடன் ஏக்நாத் கட்சே திடீர் சந்திப்பு - மராட்டிய அரசியலில் பரபரப்பு\n3. பிறப்புச்சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில்\n4. மனைவியுடன் பால் வியாபாரி தற்கொலை மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விபரீதமுடிவு\n5. ஸ்கூட்டர் மீது கார் மோதி - தனியார் நிறுவன ஊழியர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/nov/28/4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-7-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3292241.html", "date_download": "2019-12-12T02:42:37Z", "digest": "sha1:KUOSHTS6RQVBSCEPMAZJOAIQV3A7LXQB", "length": 11364, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "4 வீடுகளில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள நகை, வெள்ளி, ரொக்கம் திருட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூரை அதிரவைத்த அடுத்தடுத்த கொள்ளை சம்பவங்கள்\nBy DIN | Published on : 28th November 2019 06:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூா் நகரில் 4 வீடுகளில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளி பொருள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.\nபெரம்பலூா் மதனகோபாலபுரத்தைச் சோ்ந்தவா் ராஜாதேசிங் (61). பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளாா். இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள அவரது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ராஜாதேசிங், வியாழக்கிழமை வீட்டுக்கு திரும்பிவந்தாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 7 பவுன் நகை மற்றும் வெள்ளிக் கொலுசுகள், ரூ. 15 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.\nமற்றொரு வீட்டில் 17 பவுன் நகை திருட்டு...\nபெரம்பலூா்- அரணாரை பிரிவு சாலையில் உள்ள ஏ.வி.ஆா் நகரில் காரைக்குடியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி பானு தனது மகள் லெட்சுமிபாலாவுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு வெளியூா் சென்றிருந்த அவா் வியாழக்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 17 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 30 ஆயிரம், தொலைக்காட்சி பெட்டி ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.\nபெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் உள்ள ராயல் நகா் மேட்டுத் தெருவில், சிறுவயலூரைச் சோ்ந்த பெரியசாமி மகன் ஜெயராமன் (58) வசித்து வருகிறாா். இவா், கடந்த 26 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த கிராமமான சிறுவயலூருக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை காலை வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 2 பவுன் நகைகள் திருடிச்சென்றது தெரியவந்தது.\nஇதேபோல, பெரம்பலூா்- துறையூா் சாலையில் உள்ள கல்யாண் நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (58). இவா், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த பட்டு புடவைகள் உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.\nஇச் சம்பவங்கள் குறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடங்களுக்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் தடயங்களை பதிவு செய்தனா். மேலும் போலீசாா் விசாரணை நடத்தினா். இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாா்களின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/12+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-12T03:58:18Z", "digest": "sha1:3RNYOEYS7S3ZMT75ABU7JLUE3W3SCV3I", "length": 9696, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 12 போலி டாக்டர்கள் கைது", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - 12 போலி டாக்டர்கள் கைது\n'த்ரிஷ்யம்' பாணியில் போலீஸை திசை திருப்ப முயற்சி: காதலிக்காக மனைவியைக் கொலை செய்த...\nவேறொரு வழக்கை போலீஸார் விசாரித்தபோது கொடைக்கானலில் 3 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு...\nதிருச்சியில் 12 வயது பள்ளி மாணவன் அடித்துக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 4...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா: இடைத்தேர்தலில் 12 இடங்களில் பாஜக வெற்றி...\nவைரலான வீடியோ; குழந்தையைத் தாக்கி மிரட்டும் பெண் பிடிபட்டார்: குழந்தை மீட்பு\nமதுரையில் பலசரக்குக் கடையில் வெங்காயம் திருடியவர் கைது\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது...\nஇந்திய முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை: மாநிலங்களவையில் அமித்...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97259", "date_download": "2019-12-12T03:28:09Z", "digest": "sha1:IUXHY3IDAIEVWT2VJFNQDKEYK4UO4A2E", "length": 53827, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72", "raw_content": "\nவெளியே காலடியோசை எழுந்தது. கதவை மெல்லத் திறந்து சம்விரதர் உள்ளே வந்தபோது சர்மிஷ்டை எழுந்து “வணங்குகிறேன், உத்தமரே” என்று முகமன் உரைத்து வணங்கினாள். சம்விரதரின் கால்கள் சிறியவை. முதுமையால் உடலும் குறுகி கூன்விழுந்திருந்தது. அவரும் நிழலும் இரட்டையர்போல ஓசையற்றவர்கள். அவர் அவளை நோக்கியபடி வாழ்த்த மறந்து திகைத்து நின்றார். கண்களில் மிக மெல்லிய துயரமொன்று வந்து மறைந்தது. பின்னர் முறைமைகளைக் கடந்து அருகணைந்து அவள் கைகளை பற்றிக்கொண்டார். அவர் கைகளும் மிகச் சிறியவை. அவை ஆட்டின் காதுகள்போல மென்மையும் வெம்மையும் கொண்டு துடிப்பவை என்னும் எண்ணம் அவளுக்கு எழுந்தது. உள்ளடங்கி இரு சிவந்த கோடுகளெனத் தெரிந்த வாய்க்கு சுற்றும் மெல்லிய சுருக்கங்கள் அசைந்தன.\n“இளவரசி, உங்கள் அன்னையின் வயிற்றிலிருந்து எடுத்த உங்களை வயற்றாட்டி வெளியே கொண்டு���ந்து நீட்டியபோது உங்கள் தந்தையின் அருகே நின்று காத்திருந்தேன். உங்கள் தந்தை உங்களை வாங்கி கால்களை சென்னி சூடி முத்தமிட்டு என்னிடம் தந்தார். அன்றுமுதல் உங்களை பார்த்து வருகிறேன்… உங்கள் எளிமையே உங்கள் ஆற்றல். எதையும் எரிப்பது அனல். பேராற்றல் மிக்கது அது. அதை பிரம்மத்தின் மண்ணுருவம் என்று முனிவர்கள் வணங்குகிறார்கள். ஆனால் அனலால் எதையும் ஆக்க முடியாது. நீரோ கருணை மிக்கது. செல்லுமிடத்திலெல்லாம் அவ்விடத்தின் வடிவங்களை தான் ஏற்று அவ்வாறே உருக்கொள்வது. அவ்விடத்தின் வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் தன்னுடையதாக்குவது” என்றார் சம்விரதர்.\n“நீருக்கென்று வண்ணமும் வடிவும் மணமும் இல்லை. ஆனால் இங்கிருக்கும் அத்தனை வண்ணங்களும் வடிவங்களும் மணங்களும் நீராலானவை. பேரன்னையரை நீர் வடிவானவர்கள் என்பது அசுர மரபு. இங்கிருக்கும் அத்தனை உயிர்களும் நீரை நோக்கியே வேரும் நாவும் நீட்டுகின்றன. அவ்வனைத்தும் நீருக்கென விடாய் கொண்டிருப்பதுவரை நீர் அழிவதே இல்லை. எரிபடுவது அழிந்ததும் எரி விண்புகுகிறது. நீர் அனைத்தையும் தாங்கி ஊற்றென்றும் மழையென்றுமாகி என்றும் இங்கிருக்கும்” என்றார். இரு கைகளைக் கூப்பி அவள் தலை வணங்கினாள்.\n“தங்களுக்கான மணத்தூதுடனும் கணையாழியுடனும் இந்நகர் புகுந்தேன். நேற்று நிகழ்ந்ததை அரசர் என்னை அழைத்து சொன்னார். நானே சென்று குருநகரியின் அரசர் யயாதியிடம் பேசினேன். அவர் கிணற்றிலிருந்து கைதொட்டு தூக்கி எடுத்த அப்பெண் நீங்கள் என்று எண்ணியிருந்தார். அது என் பிழையே. அவரிடம் உங்கள் ஓவியத்திரைச்சீலையை நான் காட்டவில்லை. உங்கள் உருவைக் கண்டால் அவர் விரும்பமாட்டார் என எண்ணிவிட்டேன். உங்கள் அழகு மாசற்ற அவ்விழிகளில் உள்ளது, அதை ஓவியம் காட்டாது. நேர்நின்று அவற்றை நோக்குபவர் உங்களை அன்னைவடிவான கன்னி என்று எண்ணாமலிருக்கமாட்டார்…” என்றார் சம்விரதர்.\n“உங்கள் ஆடையை சுக்ரரின் மகள் அணிந்து திருப்பி அளித்தபோது சிற்றாடை ஒன்று மட்டும் அவர்களிடமே தங்கிவிட்டது. அதைப் பார்த்து அவரை ஹிரண்யபுரியின் இளவரசி என்று எண்ணிவிட்டார். அவர் கைபற்றி சொல்லளித்தது சுக்ரரின் மகளுக்கு என்று நான் சொன்ன பின்னரே மெய்யுணர்ந்து யயாதி திடுக்கிட்டார். நிகழ்ந்ததைச் சொன்னபோது துயர்கொண்டு தளர்ந்து அமர்ந்துவிட்டார்.” சர்மிஷ்டை புன்னகைத்தாள். சம்விரதர் “அது தற்செயல் என்று நான் எண்ணவில்லை. அது தேவயானியின் விழைவு. அல்லது ஊழ். அல்லது நாமறியா ஒன்று. எப்போதும் ஒரு துளி எஞ்சிவிடுகிறது. விதை என்பது ஒரு துளி மரம்தான்” என்றார். சர்மிஷ்டை அச்சொற்களை புரிந்துகொள்ளாமல் அவரை விழிமலர்ந்து நோக்கினாள்.\n“ஊழ் மிகுந்த நகையுணர்வு கொண்டது. சுக்ரரின் மகள் வாயிலாக தன் நெறியை தான் சொல்ல வைத்துவிட்டது. உங்கள் வயிற்றில் பேரரசர்கள் எழுவார்கள். விருஷபர்வனின் கொடிவழியே இன்னும் பல தலைமுறைக்காலம் பாரதவர்ஷத்தை ஆளும். இங்கிருந்து நீங்கள் செல்கையில் ஓர் அமுதகலசத்தை மட்டும் கொண்டு செல்லுங்கள். தங்கள் மூதன்னையர் முலைகளாக ஏந்தியிருந்தது அது. உங்கள் குல அடையாளம். பிறிதெதுவும் எஞ்சவேண்டியதில்லை. நாளை ஒரு காலம் வரும், அன்று நம் அமுதகலம் இக்குலத்தின் விதைத்துளி என உங்கள் குலவழிகளின் கொடிகளில் பறக்கட்டும். உங்கள் தந்தையின் பொருட்டு உங்களிடம் நான் சொல்வது இது ஒன்றே” என்றார் சம்விரதர்.\nசர்மிஷ்டை பெருமூச்சுவிட்டாள். சம்விரதர் அவள் தலைமேல் தன் நடுங்கும் கைகளை வைத்தபின் திரும்ப சர்மிஷ்டை மெல்லிய குரலில் “அமைச்சரே…” என்றாள். “சொல்லுங்கள், இளவரசி” என்றார். “அவர் என்ன சொன்னார்” என்று அவள் கேட்டாள். அவர் கண்கள் சற்று மலர “ஆம், அதை நான் முழுக்க சொல்லவில்லை” என்றார். “அவர் திகைத்தார். பதறிப்போய் ‘என்ன இது” என்று அவள் கேட்டாள். அவர் கண்கள் சற்று மலர “ஆம், அதை நான் முழுக்க சொல்லவில்லை” என்றார். “அவர் திகைத்தார். பதறிப்போய் ‘என்ன இது’ என்றார். ‘தாங்கள் சுக்ரரின் மகளுக்கு சொல்லளித்துவிட்டீர்கள், அது உங்கள் பிழை’ என்று நான் சொன்னேன். ‘இல்லை, நான் அதை அறிந்து செய்யவில்லை’ என்றார். ‘எப்படிச் செய்திருந்தாலும் அவர்கள் யார் என்று நீங்கள் கேட்டிருக்கவேண்டும். கேட்காதது உங்கள் பிழையே’ என்றேன். தளர்ந்து பீடத்தில் அமர்ந்து ‘ஆம்’ என்றார். என் பிழையை நான் உணர்ந்திருந்தமையால் அவர் பிழையை அறியாது மிகைப்படுத்தி சொன்னேன் போலும்.”\n“மேலும் இரக்கமின்மையுடன் அவரிடம் நான் அடுத்த சொற்களை சொன்னேன். ‘சுக்ரர் மகளின் கோரிக்கை பிறிதொன்றுமுண்டு, அதை அரசரும் ஏற்றுக்கொண்டுவிட்டார். நீங்கள் அவளை மணம்கொண்டு பட்டத்தரசியாக இடம் அமர���த்தும்போது அசுரகுலப்பேரரசரின் மகள் சர்மிஷ்டையே அவளுக்கு அணுக்கச்சேடியாக அங்கு வரவேண்டும்’ என்றேன். திகைப்புடன் உரக்க ‘அணுக்கச்சேடியாகவா விருஷபர்வரின் மகளா’ என்று கேட்டபடி எழுந்து என்னருகே வந்தார். ‘இதை யார் கூறியது சுக்ரரா’ என்றார். என் உள்ளத்தில் தேவயானிமேல் இருந்த அனைத்து வஞ்சத்தையும் நிகழ்த்தும் தருணம் அது என அப்போது உணர்ந்தேன். ‘இல்லை, அவர்கூட அவ்வண்ணம் எண்ணமாட்டார். அவர் மகள் ஒருத்தியால் மட்டுமே அது இயலும்’ என்றேன். தான் மணக்கவிருக்கும் பெண்ணைப்பற்றி முதல்முதலாகக் கேட்கும் மதிப்பீட்டில் இருந்து ஆணுள்ளம் ஒருபோதும் அகல இயலாது. அது ஒரு நச்சு விதை.”\n“நடுக்கம் தெரிந்த குரலுடன் ‘அவளே இதை கோரினாளா’ என்றார். ‘ஆம்’ என்றேன். இரு கைகளையும் விரித்து ‘ஒரு சிறு களிப்பகையின் பொருட்டா இவையனைத்தையும் செய்கிறாள்’ என்றார். ‘ஆம்’ என்றேன். இரு கைகளையும் விரித்து ‘ஒரு சிறு களிப்பகையின் பொருட்டா இவையனைத்தையும் செய்கிறாள்’ என்றார். ‘அவர் இலக்கு பாரதவர்ஷத்தின் முதன்மைப்பேரரசி என்று மணிமுடி சூடி அமர்வது மட்டுமே. பிற எவையும் அவருக்கு ஒரு பொருட்டல்ல’ என்று நான் சொன்னேன். ‘ஆம், அவள் அதை அடைந்துவிட்டாள். இரண்டே கோரிக்கைகள். மாற்றாருக்கான அனைத்து வழிகளையும் முழுமையாக மூடிவிட்டாள்’ என்றபடி மீண்டும் சென்று பீடத்தில் அமர்ந்து தன் தலையை கைகளில் ஏந்திக்கொண்டார். அந்நஞ்சை மேலும் வளர்க்க எண்ணி நான் அருகணைந்து ‘தாங்கள் எதையும் இழக்கவில்லை, குருநாட்டரசே’ என்று சொன்னேன். ‘தாங்கள் விழைந்தபடியே அசுரப்பேரரசின் முற்றுரிமையை அடைகிறீர்கள். தேவயானியை அசுரப்பேரரசின் இளவரசியென்றே முறைமை செய்து தங்களுக்கு கையளிக்க விருஷபர்வன் எண்ணியிருக்கிறார். எங்கள் படையும் கருவூலமும் அசுரஐங்குலத்தின் கோல்களும் உங்கள் உரிமை’ என்றேன்.”\n“ஆண்மையும் நேர்மையும் கொண்ட ஒருவர் அச்சொற்களால் அறச்சீற்றமே அடைவார் என நன்கறிந்திருந்தேன். மேலும் கூர்கொண்டு ‘அத்துடன் அசுர இளவரசி சர்மிஷ்டை அழகியல்ல. பிற அசுர குலப்பெண்களைப்போல எளிய தோற்றம் கொண்டவர். தாங்கள் மணக்கவிருப்பவரோ பேரழகி. கொல்வேல் கொற்றவைபோன்ற தோற்றம் கொண்டவர் அவர் என்று சூதர்கள் பாடுகிறார்கள். சக்ரவர்த்தினி என உங்கள் இடம் அமர்ந்தால் அவர் காலடியில�� பாரதவர்ஷத்தின் முடிமன்னர்கள் பணிவர். அதுவே கவிஞர்களுக்கும் சூதர்களுக்கும் சொல்கோக்க உகந்ததாக அமையும்’ என்றேன். விழிதூக்கி என்னை நோக்கியபோது அவர் கண்களில் வலியை கண்டேன். என்னுள் இருந்த நச்சுமுள்ளின் கூர் தினவு அடங்கியது.”\n“பின்னர் சொல்லை மடைமாற்றி ‘நான் தங்களின் பொருட்டே இதை சொன்னேன், அரசே’ என்றேன். அவர் பெருமூச்சுவிட்டு ‘நான் வாக்களிக்கையில் விருஷபர்வரின் மகளுக்கே என்னை அளித்தேன். என்னை மீறி இவை அனைத்தும் நடந்தால்கூட அவளுக்கு அளித்த சொல்லிலிருந்து தவறினால் அப்பழியிலிருந்து நான் மீள இயலாது’ என்றார். தலைவணங்கி பிறிதொரு சொல் சொல்லாமல் மீண்டு வந்தேன். இளவரசி, உழவன் விதைகளையும் அந்தணன் சொற்களையும் விதைக்கிறார்கள். பருவமறிந்து நான் விதைத்தவை முளைக்கும்” என்றார் சம்விரதர். “இன்று அவையில் யயாதி அளித்த கணையாழியை ஐங்குலக் குடிமூத்தார் சான்றாக சுக்ரரின் மகளுக்கு அளிக்கவிருக்கிறேன். அதற்கு முன் சுக்ரரின் மகளை தன் மகளாக விருஷபர்வன் ஏற்று அரியணை அமர்த்துவார். அவருக்கு அசுரகுலத்து முடியும் கொடியும் அளிக்கப்படும். யயாதியின் கணையாழி அவருக்கு அளிக்கப்பட்டபின் அசுர குலத்தின் ஒப்புதலுடன் அவர் கணையாழி யயாதிக்கு அளிக்கப்படும்.”\nசர்மிஷ்டை தலையசைத்தாள். “தாங்கள் தேவயானியின் அணுக்கச்சேடியாக தாலம் ஏந்தி இடம் நிற்கவேண்டும். அதைச் சொல்லிச்செல்லவே வந்தேன். பணிக, எழுவதற்கான காலம் வரும்” என்றார் சம்விரதர். “ஆம், அது என் கடமைதானே” என்றாள் சர்மிஷ்டை. “குடிப்பேரவையிலேயே இச்செய்தியும் அறிவிக்கப்படவேண்டும். அது வெறும் சொல்லாக அன்றி காட்சியாகவே இவர்கள் அனைவரின் உள்ளத்திலும் பதியவேண்டுமென்று சுக்ரரின் மகள் விரும்புகிறார். அதன் பொருட்டே இவ்வாணையை அவர் விடுத்திருக்கிறார்” என்ற சம்விரதர் “இளவரசி, நான் ஐம்பதாண்டுகாலம் அமைச்சுப்பணி புரிந்தவன். சுக்ரரின் மகளைப்போன்ற அரசுத்திறனை எவரிடமும் கண்டதில்லை. பேரரசை மறுசொல்லின்றி ஆளும் ஆற்றல் கொண்டவர் அவர். அவர் காலடியில் குருநாட்டின் யயாதியே பணிந்தமரப் போகிறார். உங்கள் நெறியை நீங்களே கற்றுக்கொள்ளவேண்டும்” என்றார்.\nசர்மிஷ்டை புன்னகைத்து “தாங்கள் சொன்னீர்களே நீர் என்று, அமைச்சரே, நீரின் பாதை அனைத்தையும் தழுவிக்கொள்வது, வளைந்து தன�� வழிதேர்வது, அணுகுவதனைத்தையும் ஈரமாக்கி நெகிழச்செய்வது, நிறைந்த இடமெங்கும் விதைகளனைத்தையும் முளைக்கச்செய்வது” என்றாள். சம்விரதர் புன்னகைத்து “உண்மை. அவ்வாறே நிகழட்டும், இளவரசி” என்றார். மீண்டும் அவள் தலைமேல் கைவைத்து “கூரிய நற்சொல் உங்கள் நாவிலெழுகிறது. மூதன்னையர் உடனிருக்கிறார்கள்” என்றார்.\nவெளியே மங்கல ஓசை கேட்டது. உள்ளே சம்விரதர் “தேவயானி வருகிறார்” என்றார். “நான் சென்று அவர்களை எதிர்கொண்டு இங்கு அழைத்து வருகிறேன். நீங்களும் அவரும் சந்திக்கும் தருணம் இப்படி தனியறையில் நிகழட்டும் என்றே இதை ஒருங்கு செய்தேன். இவ்வொரு தருணத்தை நீங்கள் கடந்துவிட்டீரக்ள் என்றால் பிறகெதுவும் கடினமல்ல.” சர்மிஷ்டை “ஆம்” என புன்னகைத்தாள். “இத்தகைய உச்சதருணங்களில் நாம் யார் என்றும் எங்கு எவ்வண்ணம் இருக்கப்போகிறோம் என்றும் நம் அகத்திலிருக்கும் ஒன்று முடிவெடுத்து வெளிவந்து தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. அதுவே எஞ்சிய நாளெல்லாம் நம்மை வழிநடத்தும். அது சூழ்ந்திருக்கும் விழிகளால் திசைதிருப்பப்படாமல் இருக்கட்டும் என்றே இவ்வறையை அமைத்தேன்” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றார்.\nசர்மிஷ்டை திரும்பி அப்பால் அறைச்சாளரத்தருகே அச்சொல்லாடலைக் கேட்காதவள் என நின்றிருந்த அணுக்கச்சேடியிடம் “நீயும் இவ்வறையில் இருக்க வேண்டியதில்லை” என்றாள். “இளவரசி…” என அவள் சொல் எடுக்க “அது முழுத்தனிமையில் நிகழட்டும்” என்றாள். “நான் உடனிருக்கவேண்டும் என்றீர்கள், இளவரசி…” என்றாள் சேடி. “ஆம், இன்றுவரை என்னில் ஒரு பகுதியை உன் வழியாக நிகழ்த்திக்கொண்டிருந்தேன். இளவரசியருக்கு அந்தத் தேவை உண்டு. இனி நான் இளவரசி அல்ல. அடுத்த கணம் முதல் சேடியாகப்போகிறேன். சேடிக்கு சேடியர்கள் இருக்க இயலாது” என்றாள் சர்மிஷ்டை. சேடி கண்ணீரோடு “இன்று நான் சொன்ன சொற்களுக்காக துயரடைகிறேன், இளவரசி. உங்கள் தோழியாக இருப்பதில் நான் அடைந்த நிறைவை பிறிதேதோ சொற்களால் மறைத்துவிட்டேனோ என்று நினைக்கிறேன்” என்றாள்.\n“நீ சரியாகவே சொன்னாய், என்னுள் ஏந்துவதற்கு நான் நாணுவனவற்றையும் வெளிப்படுவதற்கு அஞ்சுவனவற்றையும் உனக்கு அளித்தேன். அத்தனை மேலோரும் தங்கள் பணியாளர்களிடம் செய்வது அது. நாளடைவில் மேலோரின் கீழ்மைகள் மட்டுமே ஊழியர்களின் உருவங்களாகின்றன. அடிமையாவதென்பது அவ்வண்ணம் அகம் அழிவதே” என்றாள் சர்மிஷ்டை. “ஆம்” என்றாள் சேடி. “அச்சொற்களைச் சொல்வதற்கு பிறிதொரு தருணம் எனக்கு வாய்க்கப்போவதில்லை என்று ஓர் உள்ளுணர்வு சொன்னது.” சர்மிஷ்டை “எந்தையிடம் இறுதியாக நான் கோரப்போவது ஒன்றே. எந்தை உன்னை தன் மகளாக முறைப்படி ஏற்கவேண்டும். என் எச்சமென உன்னை இங்கு விட்டுச்செல்கிறேன். நான் அளித்த அச்சங்களிலிருந்தும் ஐயங்களிலிருந்தும் நீ விடுதலைகொண்டாய் என்றால் எந்தை அவர் மகிழும் ஒரு மகளை பெறுவார்” என்றாள்.\nசொல்திகைத்து, மெய்ப்புகொண்டு “இளவரசி” என்று அழைத்தபடி சேடி வந்து சர்மிஷ்டையின் கைகளை பற்றிக்கொண்டாள். அழுகையை அடக்க முயன்று அது கரைகடக்க தன் நெற்றியை அவள் தோளில் சாய்த்து குரல்குமுறி அழுதாள். “இத்தருணத்தை நான் கடக்க வேண்டுமென்றால் இவ்வுணர்வு நிலைகள் என்னை சூழக்கூடாது. இனி நீ என் தங்கை, இங்கிருந்து நான் செல்வது வரை. அதன் பிறகு விருஷபர்வரின் மகள், ஹிரண்யபுரியின் இளவரசி. மங்கலம் கொண்டு நிறைந்து வாழ்க நன்மக்களை ஈன்று நிறைக” என்றாள் சர்மிஷ்டை. “இல்லை இளவரசி, நான்…” என்று அவள் அழுதபடி சர்மிஷ்டையின் கைகளைப் பிடித்து உலுக்கினாள். அவளால் அத்தருணத்தை கடக்கமுடியவில்லை. பலநூறு சரடுகளால் கட்டப்பட்டு திமிறுபவள்போல துடித்தன அவள் உடலும் உள்ளமும்.\n” என்றாள் சர்மிஷ்டை. அவள் முகத்தைப் பொத்தியபடி மெல்லிய காலடி வைத்து வெளியே சென்று கதவை சார்த்திக்கொண்டாள். சர்மிஷ்டை தன் ஆடையை சீர்படுத்தி குழலை சீரமைத்து நின்றாள். அப்போது தன் உடலில் இருந்து எழுந்த கல்லணிகளின் ஓசை மிக அணுக்கமாக இருப்பதை உணர்ந்தாள். கண்ணுக்குத் தெரியாத மூதன்னையரால் சூழப்பட்டிருப்பதுபோல. மானுடச் சொல்லென பொருள் கொள்ளாத பிறிதொரு மொழிச்சொற்கள் ஒலிப்பதைப்போல. தன்னை அக்கல்லணிகளை அணியச்செய்தவள் தன்னை அறியாமலேயே பேருதவி ஒன்றை ஆற்றியிருக்கிறாள். தன்னை முழுமையாக வரையறுத்துக்கொள்ள உதவியிருக்கிறாள். இடர் என்பது தான் யார் என்று வரையறுக்க முடியாதிருப்பதே. தன் ஓவியத்தை தானே தீட்டி முடித்த பின்னர் துயரேதும் இல்லை. முதன்மைத் துயரென்பது தத்தளிப்புதான். விடுதலை என்பது நிலைபேறு. எச்சங்களேதும் இல்லாமல் தன்னை முடிவுசெய்து கொள்ளல். நிறைநிலைகொண்டவர்களின் பயணமே மெய்ச்செலவு. ஆம், எத்தனை தெளிவாக எண்ணுகிறேன் கற்பன அறிவென்றாவதற்கு அதற்குரிய தருணங்கள் வாழ்வென வந்தமையவேண்டும் போலும்\nவெளியே மங்கல ஓசை முழங்கியது. கதவு திறந்து நிமித்தக்கூவி கையில் வெள்ளிக்கோலுடன் வந்து உரத்த குரலில் “பிரஹஸ்பதியின் குருமரபின் முதன்மையறிஞர் சுக்ரரின் மகள் தேவயானி வருகை” என்று அறிவித்தான். தொடர்ந்து இரு அணிச்சேடியர் வலமும் இடமும் ஆடை பற்றி உதவ இளவரசியருக்குரிய முழுதணிக்கோலத்தில் தேவயானி அறைக்குள் வந்தாள். உடலெங்கும் எரிசெம்மையும் மலர்ச்செம்மையும் கூடிய அருமணிகள் பதித்த நகைகளை அணிந்திருந்தாள். இளந்தழல் வண்ணம்கொண்ட செம்பட்டாடை மெல்ல நெளிய நெய்பற்றிநின்று எரியும் தழல் ஒன்று அறைக்குள் புகுந்ததுபோல் தெரிந்தாள்.\nபெருகுந்தோறும் பொருளிழப்பவை நகைகள் என அவள் எண்ணியிருந்தாள். அவை ஒவ்வொன்றும் பொருளாழம் கொண்டிருப்பதை அவள் உடலில் கண்டாள். நகைகளுக்குப் பொருள் அளிப்பவை உடல்கள், காவியத்தில் அணிகளுக்கு உணர்வுகள் பொருள் அளிப்பதைப்போல என எங்கோ கற்ற இலக்கண வரி நினைவில் எழ அவளுக்குள் மெல்லிய புன்னகை கூடியது. அது முகத்திலும் எழுந்தது. அதைக் கண்டு ஒருகணம் குழம்பி ஒளிமங்கி மீண்ட தேவயானியின் கண்களைக் கண்டதும் அவள் மேலும் உள்ளுவகை கொண்டவளாக ஆனாள்.\nதேவயானியின் அருகே சென்று இடைவரை உடல் வளைத்து தலைவணங்கி “நான் தங்கள் அடியவள் சர்மிஷ்டை, உங்கள் ஏவல்பணிக்கு சித்தமாக இருக்கிறேன்” என்றாள். அவள் விழிகளை கூர்ந்து நோக்கிய தேவயானி தன் கால்களைக் காட்டி “என் ஆடை மடிப்புகளை சீர் செய்” என்றாள். “ஆணை” என்று முழந்தாளிட்டு அருமணிகள் பொன்னூல்களால் கோத்துப்பின்னிச் சேர்க்கப்பட்ட அவள் ஆடையின் மடிப்புகளை ஒன்றன்மேல் ஒன்றாக பற்றி அமைத்து சீராக்கி மும்முறை நீவிவிட்டு எழுந்து தலைவணங்கினாள். “நன்று” என்றபின் மீண்டும் தேவயானியின் விழிகள் சர்மிஷ்டையின் விழிகளை சந்தித்தன. சர்மிஷ்டை பணிவுடன் நோக்கி நிற்க மெல்லிய பதற்றத்துடன் தேவயானியின் விழிகள் விலகிக்கொண்டன. சர்மிஷ்டையின் முகம் எதையும் காட்டவில்லை. ஆனால் அவளுக்குள் ஒரு புன்னகை ஒளிகொண்டது.\n“தேவயானியை விருஷபர்வன் அவையறிவித்தபோது அசுரர்கள் எதிர்க்கவில்லை” என்றான் முண்டன். “ஏனென்றால் அவர்கள் அனைவருமே சர்மிஷ்டையைவிட தேவயானியை ஒரு பட�� மேல் என்று எண்ணியிருந்தனர். முறைமை மீறப்படுவதை அவர்களில் மூத்தோர் சிலர் சற்றே எதிர்த்தனர். பூசகர் சிலர் கசந்தனர். அவர்களுக்கு உரிய சொல்லளிக்கப்பட்டதும் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.” பீமன் “ஆம், அருந்திறல் கொண்டவர்களை வழிபட்டு ஏற்றுக்கொள்வது குடிகளின் உளப்போக்கு. அங்கே நெறியும் பற்றும் நிலைகொள்வதில்லை” என்றான்.\n“தேவயானியின் அருந்திறலை அம்மக்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. அதை அறியுமளவுக்கு அவர்களுக்கு அறிவும் இல்லை” என்றான் முண்டன். “விழி மட்டுமே கொண்டவர்கள் அனைவரும் அறியும்படி ஒன்று உண்டு. இளவரசே, அத்தனை அரசாடல்களிலும் மறுக்கமுடியாத விசையாகத் திகழ்வது அது, உடலழகு. தேவயானியின் முன் சர்மிஷ்டை வெறும் பெண். இருவரும் வந்து அவைநின்ற அக்கணத்திலேயே உள்ளத்தை அறியாமல் விழிகள் அனைத்தையும் முடிவெடுத்துவிட்டன” என்றான்.\n“அத்துடன் சர்மிஷ்டை அசுரமூதன்னையரின் ஆடையும் அணியும் பூண்டிருந்தாள். அவளைக் கண்ட ஒவ்வொரு அசுரகுடியினரும் தங்கள் இல்லத்துப்பெண் என்றே உணர்ந்தனர். அவளை அணுக்கமாக நெஞ்சிருத்தினர். அவளுக்காக இரங்கினர். பலர் விழிநீர் கசிந்தனர். ஆனால் அரசர்களை மக்கள் தங்களில் ஒருவர் என எண்ணுவதில்லை, தங்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றலும் தகுதியும் கொண்டவர்கள் என்றே எண்ணுகிறார்கள். ஆற்றலையும் தகுதியையும் அழகிலிருந்து பிரித்து நோக்க அவர்களால் இயல்வதுமில்லை. இளவரசே, தங்களால் இரங்கி நோக்கப்படுபவர்களை அல்ல தாங்கள் அஞ்சி அகல்பவர்களையே அவர்கள் தலைவர்களென ஏற்கிறார்கள். வெறுக்கப்படுபவர்கள்கூட அரசாளலாம், கனிவுக்குள்ளாகிறவர்கள் கோல் கைக்கொள்ள இயலாது.”\n“சர்மிஷ்டைக்காக குடிப்பெண்கள் விழிநீர் சிந்தினர். அவளைப்பற்றி நாவழிப் பாடல்கள் எழுந்து இல்லங்களின் கொல்லைப்புறங்களில் புழங்கின. அவளை கைவிட்ட குற்றவுணர்வை வெல்ல அவளை தெய்வமாக்கினர். பலிவிலங்கை தெய்வமாக்கும் வழக்கம் இல்லாத இடம் ஏது சர்மிஷ்டை அனைத்து நற்குணங்களும் கொண்டவளாக ஆனாள். அணைக்கும் நதி, தாங்கும் நிலம், கவிந்த வானம். பின்னர் பாடல்களில் அசுரகுலம் வாழும்பொருட்டு குருநகரிக்கு அரசியாக தேவயானியை தெரிவுசெய்ததே அவள்தான் என்று கதை எழுந்தது. அழுது மறுத்த தேவயானியிடம் அசுரகுலத்தின்பொருட்டு அத்திருமணத்தை ஏற்கும்படி அவள் ம���்றாடும் பதினெட்டு தனிப்பாடல்கள் கொண்ட குறுங்காவியமான காவ்யாசுரம் பெரும்புகழ்பெற்ற நூல்” என்று முண்டன் சொன்னான்.\nபீமன் புன்னகைத்து “ஆம், ஒவ்வாதனவற்றை நம் புழக்கத்திலிருந்து அகற்றிவிடவேண்டும், மேலே தூக்கியோ கீழே அழுத்தியோ. என்றும் இதுவே நிகழ்கிறது” என்றான். முண்டன் உரக்க நகைத்து “அவ்வாறு அகற்றப்பட்டவற்றால் ஆனது புராணம். அன்றாடப் புழக்கத்திலிருந்து எஞ்சுவது வரலாறு. அவை ஒன்றை ஒன்று நிரப்புபவை, ஒன்றை ஒன்று தழுவிச் சுழல்பவை” என்றான். “தேவயானி வரலாற்றுக்குள்ளும் சர்மிஷ்டை புராணங்களுக்குள்ளும் சென்ற முறை இது.”\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34\nTags: சம்விரதர், சர்மிஷ்டை, தேவயானி, பீமன், முண்டன், யயாதி, விருஷபர்வன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 69\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-28\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 15\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை ���ாண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3500-rowdy-baby-tamil-songs-lyrics", "date_download": "2019-12-12T03:18:08Z", "digest": "sha1:MZZOEYNYMR7H7ZINHYLXNV4JLHG4L27W", "length": 5915, "nlines": 163, "source_domain": "www.tamilpaa.com", "title": "Rowdy Baby songs lyrics from Maari 2 tamil movie", "raw_content": "\nஹே என் கோலி சோடாவே\nஉன் குட்டி பப்பி நான்\nடேக் மீ டேக் மீ\nஹே என் சிலுக்கு சட்ட\nடாக் மீ டாக் மீ\nநெஞ்சு ஜிகு ஜிகு ஜா\nஎன் ட்ரீம்ல வா நீ\nநீ என்னுடைய ரவுடி பேபி\nஅத ஓட்டினு வா நீ.\nஹே என் கோலி சோடாவே\nஉன் குட்டி பப்பி நான்\nடேக் மீ டேக் மீ\nஹே என் சிலுக்கு சட்ட\nடாக் மீ டாக் மீ\nநெஞ்சு ஜிகு ஜிகு ஜா\nஎன் ட்ரீம்ல வா நீ\nஒரு டப்பான் குத்து வேஷ்த்தாம்\nநீ என்னுடைய ரவுடி பேபி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nMaari Gethu (மாரி கெத்து)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/84194", "date_download": "2019-12-12T04:38:02Z", "digest": "sha1:OQBP57CCRQ6T4PGJIIZYFOVVEH6INT4R", "length": 6445, "nlines": 80, "source_domain": "www.thaarakam.com", "title": "சிங்களச் சாரதியின் மகிழுந்துக்கு தீ வைத்த மக்கள் .! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசிங்களச் சாரதியின் மகிழுந்துக்கு தீ வைத்த மக்கள் .\nதென் தமிழீழம் , திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் மதுபோதையில் காரை செலுத்திய சாரதியொருவர் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காருக்கு தீவைத்துள்ளனர்.\nஇந்த பரபரப்பு சம்பவம் நேற்று (14) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.\nமது போதையில் காரை செலுத்தி வந்த சிங்கள சாரதி கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.\nமோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி, முச்சக்கர வண்டியில் மோதி, அருகிலுள்ள\nகடையொன்ற���க்குள்ளும் புகுந்தது. இதில் ஐவர் காயமடைந்தனர். சிறு குழந்தை,\nமூதாட்டி ஆகியோரும் காயமடைந்தவர்களில் உள்ளடங்குகின்றனர்.\nஇதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள், காருக்கு தீ வைத்தனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் நிலைமையை கட்டுப்படுத்தினர். தீயணைப்பு பிரிவினர் தீயை அணைப்பதற்குள், கார் பெருமளவில் சேதமடைந்துள்ளது.\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி .\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.\nதமிழர் தாயகத்தில் கூடவுள்ள சிங்கள முப்படையினர் .\nயாழில் இருந்து வவுனியா சென்ற இரண்டு இளைஞர்கள் கைது\nயாழில் தீக்கிரையாக்கப்பட்ட உழவு இயந்திரம்\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி…\nடோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட…\nதென் தமிழீழத்தின் முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nதேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும்…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் அழைப்பு நியூசிலாந்து.\nதமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ…\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019-தஞ்சை.\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-12T03:04:34Z", "digest": "sha1:FFROSKFIMXOITHNEZPML64RYMUQEYMAX", "length": 16725, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "பழமைபேசி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 236 December 12, 2019\nபடக்கவிதைப் போட்டி 235-இன் முடிவுகள்... December 12, 2019\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 1... December 11, 2019\nசேக்கிழார் பா நயம் – 58 (கையினிற்)... December 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 85... December 11, 2019\nதிருவிளக்குத் திருவிழா – ஒரு நோக்கு... December 10, 2019\nகரிவாயுவை எரிவாயுவாக மாற்ற, ஒளித்துவ இயக்க ஊக்கி... December 9, 2019\nஇஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு... December 9, 2019\nஇன்றைய விடியலுக்குப் பின், வானம் மட்டுமல்ல, சாராவும் ஒரேயடியாக மாறிப் போய்விட்டிருக்கிறாள். இராத்திரி முழுவதும் வளைத்து வளைத்து வீசிய புளூரிட்ஜ்மலைக்\nபூங்கா வனங்கள், தாமரைத் தடாகங்கள், தெளிய நீர்வரவிகள், பூஞ்சோலைகள், நாடக சாலைகள், உல்லாச விடுதிகள், பந்தாடும் பவனங்கள், சிறந்த கல்விச் சாலைகள், கற்பகதர\n2013 ஜூன் மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்\nவெங்கட் சாமிநாதன் புதியவர்கள் அறிமுகமாகின்றனர். இருப்பினும் கதைகளும் குறைந்துவிட்டன. இருப்பினும் மகிழ்ச்சி தருவது தன்னையும் தன் துறையையும் நகைச் சு\nஅவர் இருந்த வரையிலும் எப்பவும் வரவும் போகவுமா இருப்பாங்க ஆளுக காலையில வந்து உக்காந்துட்டு இட்லி தோசை வேணாம் பசிக்குது சோறுதான் வேணும்பாங்க காலையில வந்து உக்காந்துட்டு இட்லி தோசை வேணாம் பசிக்குது சோறுதான் வேணும்பாங்க\nஎன்ன செய்வதென்பது இன்னும் தீர்மானமாகவில்லை. இதுதான் பிரச்சினையென்பது கூட அவளுக்கு இன்னும் முடிவாகத் தெரிந்திருக்கவில்லை. தாம் தவறிழைத்து விட்டதாக எ\nதவளைகளின் அட்டகாசத்தில் ஆர்ப்பரித்துக் கிடக்கும் குளத்திலும் அமைதி மணவாட்டி இல்லாத அடுக்களை போல வணக்கம். இவ்வார வல்லமையாளர் பத்தியில், அன்பு\nபழமைபேசி பணம் கொண்டு வாங்கிவிடுவேன் படுக்கை எதைக் கொண்டு வாங்குவேன் உறக்கம் பணம் கொண்டு வாங்கிவிடுவேன் புல்லாங்குழல் எதைக\nபழமைபேசி நான் பெரிய யோகியாகி விட்டேன். இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும். சிரிப்பவர்களுள் எத்\nநித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் ச\nவீட்டு மூலையில் நூலாம்படையொன்று ஒய்யாரமாய் ஆடியாடி பசப்பிக் கொண்டிருந்தது புகலிடம் தருகிறேன் வாருங்கள் பூச்சிகளே\nகுளக்கரையில் மஞ்சக்குளித்து அந்தி தொலைத்து இருள் பூசிக்கொள்ளும் குருவிகள் பூத்த புவிக் குழந்தைகள்\nபழமைபேசி யோகா கிளாசுக்கு பாரதி நகர் போயிருக்கும் அம்மாவுக்குத் தெரியாமல் தாத்தாவுக்கு காப்பி போட்டுக் கொடுக்கிறாள் தாயம்மா பாட்டி\nபழமைபேசி நீங்கள் நினைப்பது போல அதற்கும் எனக்கும் எந்த வாய்க்காவரப்பும் கிடையாது. அதனோடு தகராறு செய்வதால் எனக்கு என்ன கிடைத்து விடப்போகிறது\nபழமைபேசி இது என்றாவது நிகழ்கிற சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ அன்று. நியூயார்க் பங்குச்சந்தை திறவுபடுகிற நாட்கள், திறவுபடாத நாட்கள், அமெரிக்க டால\nபழமைபேசி சமைத்திட விரும்பி தாய்த்தமிழின் எண்ணிலடங்கா ஈடுகளில் கொஞ்சத்தையள்ளி இட்டரைத்தேன் மெல்லென சிந்தையம்மியில் நான்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (92)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_181451/20190807124807.html", "date_download": "2019-12-12T03:17:05Z", "digest": "sha1:Q2GNRFHOZHABP63Z5IYMFWWENKIM4JNW", "length": 9300, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் மறைவு: அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், அஞ்சலி!!", "raw_content": "ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் மறைவு: அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், அஞ்சலி\nவியாழன் 12, டிசம்பர் 2019\n» சினிமா » செய்திகள்\nஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் மறைவு: அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், அஞ்சலி\nநடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nநடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி காலமானார். அவருக்கு வயது 93. நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி. பார்த்தசாரதி. நாடக எழுத்தாளரான இவர் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் என்ற நாடக குழுவை நடத்தி வந்தார். இந்த குழுவில் நடிகர்கள் சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன், நடிகைகள் ஜெயலலிதா, அவரது தாயார் சந்தியா, நடிகை லட்சுமி உட்பட பல கலைஞர்கள் இருந்துள்ளனர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனும் இந்த குழுவில் ஒருவர்.\nஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி. கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலம் பாதிப்பினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில�� சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பால் காலமானார். சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் பெற்ற அவர், பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 1958ம் ஆண்டு சென்னையில், பத்ம சேஷாத்ரி பாலா பவன் என்ற பெயரில் பள்ளி கூடமொன்றை துவக்கி, கல்வி சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டார். சிறந்த கல்வியாளராக செயல்பட்ட இவரது சேவையை பாராட்டி கடந்த 2010ம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி இவரை கவுரவித்தது.\nசென்னை தி.நகரில் அமைந்த திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் நடைபெறும்.அவரது மறைவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். அ.தி.மு.க. அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், நடிகைகள் ராதிகா, குஷ்பூ உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஜினி - இயக்குநர் சிவா படம் பூஜையுடன் தொடங்கியது\nநகைச்சுவை நடிகர் சதீஷ் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து\nரஜினி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ்\nபிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்\nஜெ. வாழ்க்கை வரலாறு இணையதள தொடர்: கவுதம் மேனன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதர்பார் இசை வெளியீட்டு விழா: சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்\nவிஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: கோவையில் திடீர் நிச்சயதார்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=1156", "date_download": "2019-12-12T03:02:34Z", "digest": "sha1:RUQB2L625QGAQCKXS4SPPAUBINKM7KIG", "length": 8878, "nlines": 145, "source_domain": "newkollywood.com", "title": "லட்சுமிராய்க்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி! | NewKollywood", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nமர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nலட்சுமிராய்க்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\nMay 10, 2014All, செய்திகள்Comments Off on லட்சுமிராய்க்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\nரஜினிகாந்த் அத்னை எளிதில் யாருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மாட்டார். தன்னுடன் நடித்தவர்களாக இருந்தாலும் நன்றாக பழகினவர்களுக்குத்தான் பிறந்த நாள் வாழ்த்து சொல்வார். சில சமயங்களில் அவர்கள் கட்டாயப்படுத்தினால் அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வார்.\nஅப்படிப்பட்ட ரஜினிகாந்த், தனக்கு பெரிய அளவில் பழக்கமில்லாத நடிகை லட்சுமிராய்க்கு சமீபத்தில் திடீரென்று போன் போட்டு பிறந்த நாள் வாழ்த்து சென்னாராம. தனது பிறந்த நாளை தெரிந்து கொண்டு அவர் போன் செய்ததை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள லட்சுமராய், சூபபர் ஸ்டாரே தனக்கு வாழ்த்து சொன்னதை தனது தென்னிந்திய ந்ணபர்கள் அனைவரிடக்கும் தகவல் அனுப்பி விட்டார்.\nஅதோடு, இதுவரை எத்தனையோ பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறேன. ஆனால் இந்த பிறந்த நாளில் சூப்பர் ஸ்டாரே என்னை வாழ்த்தியதால் இது எனக்கு ஸ்பெசலான ஆண்டாக அமையப்போகிறது என்றும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார் லட்சுமிராய்.\nPrevious Postகோச்சடையான் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் Next Postசிம்புவை கட் பண்ணி விட்டு ஆர்யாவுடன் ஐக்கியமான ஹன்சிகா\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடி��ையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/for-your-smile/", "date_download": "2019-12-12T04:19:34Z", "digest": "sha1:W3OEP2DH23NKSW4CH2TB6HGNQNHAWQ2A", "length": 6641, "nlines": 192, "source_domain": "tamil.kelirr.com", "title": "ஃபார் யுவர் ஸ்மைல் | கேளிர்", "raw_content": "\nPrevious articleஃபாதர் வித் லவ்\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\nஎந்தன் உயிர் தோழி – சிங்கப்பூர் திரைப்படம்\nஆதி 2 – சாகா வரம் பெற்றவனின் கதை\nகவிதை நூல் அறிமுக‌ விழா\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nகவிமாலை சிங்கப்பூர் – தமிழருவி மணியன் சிறப்புரை\nமக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர்...\nமக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கவியரங்கத்தின் காணொளி\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\nஇலங்கை முக்கிய இடங்கள் – 4\nசிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81406", "date_download": "2019-12-12T02:44:16Z", "digest": "sha1:P5L2HOXVIA7PF5Y4MRTDW5DZO45N4ENW", "length": 8983, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சத்தீஸ்கரைப் போல் ஜார்க்கண்டிலும் மாற்றம் நிகழ்த்திக் காட்டுவோம்: ராகுல் காந்தி பேச்சு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nசத்தீஸ்கரைப் போல் ஜார்க்கண்டிலும் மாற்றம் நிகழ்த்திக் காட்டுவோம்: ராகுல் காந்தி பேச்சு\nபதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 20:28\nஜார்கண்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு நிகழ்த்திய மாற்றத்தைப் போல், ஜார்கண்டிலும் நிகழ்த்திக்காட்��ுவோம் என்று கூறினார்.\nஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. 81 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 30ம் தேதி நடைபெற்றது. அதற்கடுத்து முறையே டிசம்பர் 7,12,16,20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 26ம் தேதி, பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.\nகாங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சிம்தேகா பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,\n”சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், ஒரு வருடத்திற்குள் அங்கிருந்த காட்சியை மாற்றிவிட்டது. அங்கு உங்களுக்கு (பழங்குடியின மக்கள்) நிலம், காடுகள் மற்றும் நீர் என அனைத்தும் உள்ளது. உங்களை பாதுகாக்க நாங்கள் அங்கு உள்ளோம்” என்று தெரிவித்தார்.\n”சத்தீஸ்கரில் அப்போது இருந்த பாஜக அரசு, பழங்குடியின மக்களின் நிலங்களை பறித்து, அவற்றை தொழிலதிபர்களிடம் வழங்கினர். ஆனால், காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததும், அபகரிக்கப்பட்டிருந்த நிலங்களை மீட்டு மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தோம்.\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வோம் என்று எங்கெல்லாம் வாக்குறுதி அளித்தோமோ, அங்கெல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்துகாட்டினோம். ஜார்கண்ட் மாநிலத்திலும் அது நடக்கும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால், நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்” என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/useful-information-pondicherry-tourism-puducherry-tourist-places-auroville-auro-beach-pondy-hotels-bus-train-timings-schools-colleges/kottakuppam/", "date_download": "2019-12-12T03:07:28Z", "digest": "sha1:5DG65RPEZ3QJEWQVVD4W4O4NPLEWYMLT", "length": 11231, "nlines": 111, "source_domain": "kottakuppam.org", "title": "kottakuppam – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டக்குப்பத்தில் கனமழை:மாநில பேரிடர் குழு வருகை\nபலத்த மழை: கோட்டக்குப்பம் அருகே கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்தன\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு :-\nடோல்கேட்டில் இனி சுங்கக் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்\nபுதுவை கடற்கரையில் தீவிர துப்புரவு பணி: பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய கோட்டக்குப்பம் தன்னார்வ தொண்டர்கள்….\nமாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி நிறுத்திவைப்பு\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎந்த மாவில் என்ன சத்து\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை\nஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள்\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vasantha-balan-speaks-about-sandy-and-kamal-haasans-bigg-boss.html", "date_download": "2019-12-12T04:01:53Z", "digest": "sha1:OVKJO4Z5IQLESA5IBFIDLDA4U5RQT56K", "length": 8944, "nlines": 123, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vasantha Balan Speaks about Sandy and Kamal Haasan's Bigg Boss", "raw_content": "\n''பிக்பாஸ்ல சாண்டி பத்தி தெரிஞ்சது'' - ஜிவி பிரகாஷ் பட இயக்குநர்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டு வந்த மீரா ஒரு வழியாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை வெளியேறினார். அதற்கு அவர் சேரன் மீது பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இயக்குநர் வசந்த பாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் சாண்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''நடன இயக்குநர் சாண்டியை நான் அறிந்ததில்லை. ஜெயில் திரைப்படத்தில் ஒரு நடனக்காட்சி இருந்தது. ஜீவி நடன இயக்குநராக யாரை போடப்போகிறீர்கள் என்று கேட்டார். பட்ஜெட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்த்து போட வேண்டும் என்றேன்.\nசர்வம் தாள மையம் திரைப்படத்தில் சாண்டி திறமையாக நடனக்காட்சிகள் அமைத்தார் என்று பரிந்துரை செய்தார். இசையமைப்பாளரைத் தாண்டி இப்ப ஹீரோ வேற.., அவர் சொல் தட்ட முடியுமா.\nஉடனே சாண்டியிடம் பேசுங்கள் என்று என் தயாரிப்பு மேலாளரிடம் கூறினேன். நம் பட்ஜெட்டுக்குள் வருவாரா என்று கேட்கச்சொன்னேன். சாண்டி எந்த நிபந்தனையின்றி எங்கள் பட்ஜெட்டிற்குள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார். படப்பிடிப்புக்கு முன் இரண்டு முறை சந்தித்தேன்.\nநடனக்காட்சியை விவரித்தேன். அமைதியாக பதிலுரைத்தார்.\nபடப்பிடிப்பிலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருப்பார். நான் தான் அதிகம் கத்திக்கொண்டு இருந்தேன்.\nஇந்த நாட்களில் எனக்கு அவரை பற்றி எந்த மதிப்பீடும் உருவாகவில்லை.\nஇப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போது எத்தனை ஜனரஞ்சகமான கலைஞன் என்று தோன்றுகிறது.வாழ்த்துகள் சாண்டி. வென்று வாருங்கள். ஜெயில் காத்திருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.\n\"நான் சொல்றத நீங்க கேளுங்க..\" VJ-விடம் வாக்குவாதம் செய்த Mohan Vaidya | HOT Bigg Boss Interview\n\"என்ன Dress-வேணாலும் போடுவா��்க, நீங்க பாக்காதீங்க\" - Arunraja On Bigg Boss Dress Controversy\nபச்ச பச்சையா கேப்பேன்- Vanitha இடத்தை பிடிக்கும் Meera Mithun | Bigg Boss\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2019/03/blog-post_56.html", "date_download": "2019-12-12T02:46:39Z", "digest": "sha1:34CB5OC4QMXKBE4TEGEPT4BDDZF6XTV7", "length": 4497, "nlines": 105, "source_domain": "www.cinebm.com", "title": "உள்ளாடையின்றி போஸ் கொடுக்க சொன்ன இயக்குனர்!! பிரபல நடிகை கங்கனா பகீர் புகார்... | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News உள்ளாடையின்றி போஸ் கொடுக்க சொன்ன இயக்குனர் பிரபல நடிகை கங்கனா பகீர் புகார்...\nஉள்ளாடையின்றி போஸ் கொடுக்க சொன்ன இயக்குனர் பிரபல நடிகை கங்கனா பகீர் புகார்...\nபிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் கேங்ஸ்டர் என்ற இந்தி படத்தில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளார். இவருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் கங்கனா பிரபல இயக்குனர் பாலஜ் நிலானி, படம் ஒன்றிற்கான போட்டோ ஷூட்டின் போது உள்ளாடை போடாமல் தன்னை போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி கூறினார் என கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அந்த இயக்குனர், கங்கனா கூறுவதில் துளியளவும் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.\nநிகழ்ச்சிக்கு மோசமாக ஆடை அணிந்து சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா.\nஹாட் பிகினி புகைப்படங்களால் சூடேற்றும் ராய் லக்‌ஷ்மி\nஇந்தியில் இதுவரை இல்லாத அளவு படு மோசமாக நடித்துள்ள ராகுல் ப்ரீத் சிங்.\nஹன்சிகாவை போல அமலா பால் எடுத்துக்கொண்ட படுமோசமான செல்ஃபி புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/124497", "date_download": "2019-12-12T02:40:09Z", "digest": "sha1:EGVF5I2NAQSBVHHNL3276BGA2IV2CW4K", "length": 16096, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31\nஇன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி »\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது கடிதங்கள்\nகவிஞர் அபி அவர்களுக்கு இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டி��ுக்கும் செய்தியை அறிந்தேன். கவிஞர் அபி பொதுவாக அறியப்படாத கவிஞர். எனக்கு 10 ஆண்டுகளுக்குமுன்பு கோவை ஞானி அவர்கள் அபியை அறிமுகம் செய்து வைத்தார். அவரை நான் நுட்பமாக வாசிக்கவில்லை.\nஅன்றைக்குள்ள சிக்கல் என்னவென்றால் எந்த ஒரு கவிதையையும் அது சொல்ல வருவது என்ன என்ற அளவிலேயே வாசிப்பதுதான். அதைப்பற்றி கோவை ஞானி அய்யா சொன்னார். “துணி எதுக்குப் பயன்படும்” என்று அவர் கேட்டார். “ஆடையாக உடுக்கலாம்” என்று நான் சொன்னேன். “அதிலே ஓவியமும் வரையலாம்” என்று அவர் சொன்னார்.” கவிதை எதையோ ஒண்ண சொல்லியாகணும்னு இல்லை. ஒரு மனநிலையையோ உணர்ச்சியையோ சொன்னாலே போரும்”\nஅதிலிருந்துதான் நான் கவிதையைப்பற்றிய பார்வையையே மாற்றிக்கொண்டேன். அதிகமாக கவிதை வாசிப்பது இல்லை. ஆனால் வாசிக்கும்போது அந்த வரி என் ஞாபகத்திலே நிற்கிறதா என்பதை மட்டும்தான் பார்ப்பேன். அப்படி நின்றால் அது என்னைப்பொறுத்தவரை நல்ல கவிதை. அபியின் பல வரிகள் என் ஞாபகத்திலே நின்று எனக்கு ஒரு வகையான தொடர்பை அளித்தன.\nநான் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் ஒரு வரி உண்டு. ”பசியும் நிறைவும் ஒன்றேயான ஒரு தணிவு’ அற்புதமான வரி அது. பசி தணிந்தால்தான் நிறைவு. நிறைவு குறைந்தால் அது பசி. இரண்டு ஒன்றான நிலையை அவர் தணிவு என்று சொல்கிறார். அபி நிறைய எழுதியிருக்கலாம். நான் அதிகமாக வாசிக்கவில்லை. இந்த விருதின்வழியாக அவரை நிறைய வாசிக்கும் சூழல் அமையவேண்டும்\nஅபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மனநிறைவை அளிக்கிறது. பொதுவாக விஷ்ணுபுரம் விருது அங்கீகாரம் இல்லாத முதன்மையான படைப்புமுதல்வர்களுக்கு அளிக்கப்படுகிறது. இவர்களில் பலர் கவிஞர்கள். தேவதச்சன், ஞானக்கூத்தன், தேவதேவன். ஏனென்றால் இவர்களுக்குத்தான் அதிகம் கொடுக்கப்படவேண்டும். புனைவு எழுதுபவர்களுக்கு வாசகர்கள் என்ற வெகுமதி உண்டு. கவிதை எழுதினால் அப்படி எதுவும் கிடையாது.அதற்கு ஒரு நாலைந்து வாசகர்கள் மட்டும்தான். அவர்களைத்தான் கலையமைப்புக்கள் சிறப்பாகக் கவனிக்கவேண்டும். அபியைப்போன்ற மூத்த கவிஞர் விருது பெறுவது எவ்வளவு மெதுவாகப் பேசினாலும் நாங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்று அவரிடம் நாம் சொல்வதுபோல. கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்\nகவிஞரை நான் கோவையில் இருப்பவர், வானம்பா���ி இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர் என்றுதான் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். அவருடைய கவிதைகளை இப்போதுதான் இணையத்தில் சென்று வாசித்தேன். அவை எல்லாமே வேறுவகையான கவிதைகளாக இருக்கின்றன.\nஎனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இங்கே நாம் அனைவருமே நம்மை வெவ்வேறு வகையிலே அடையாளப்படுத்தி வைத்திருக்கிறோம். சாதி மதம் குடும்பம் இனம் மொழி என்று பல அடையாளங்கள். இதைத்தவிர்த்தாலும் இந்தக் காலகட்டம், நம்மைச்சூழ்ந்திருக்கும் வாழ்க்கை ஆகியவற்றைக்கொண்டும் நாம் நம்மை அடையாளப்படுத்தியிருக்கிறோம். இது எதுவும் இல்லாமல் வேறுவகையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள அவருடைய கவிதைகள் தொடர்ச்சியாக முயல்கின்றன என்று நினைக்கிறேன். ஆகவேதான் அவை இந்த அளவுக்கு நுட்பமானவையாகவும் பொருள் மயக்கமானவையாகவும் உள்ளன.\nசாதாரணமாக கவிஞர்கள் எழுதும் காதல், காமம், உறவு, பிரிவு என்ற எந்த ஒரு வகையிலும் இந்தக் கவிதைகளை இணைத்துப்பார்க்க முடியவில்லை. கவிஞரே ஒரு தொகுப்புக்கு அந்தரநடை என்று பெயரிட்டிருப்பது இதனால்தான் என நினைக்கிறேன்\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-8\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 84\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 7\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/14221020/1271391/O-Panneerselvam-meets-World-Bank-officials-to-fund.vpf", "date_download": "2019-12-12T03:27:02Z", "digest": "sha1:5SBXHBBMEUMLX6CBVLUUE7T7EKEHHHYJ", "length": 11147, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: O. Panneerselvam meets World Bank officials to fund Tamil Nadu projects", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலக வங்கி அதிகாரிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nபதிவு: நவம்பர் 14, 2019 22:10\nதமிழக திட்டங்களுக்கு நிதிதிரட்ட உலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.\nதுணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உலக வங்கி அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்திய காட்சி.\nஅரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிகாகோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.\nஇந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கில் பங்கேற்று தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டார்.\nசிகாகோ பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று வாஷிங்டன் நகருக்கு சென்றார். அங்கு உலக வங்கி தலைமை அலுவலகத்துக்கு சென்று உயர் அதிகாரிகளை சந்தித்தார்.\nதமிழகத்தின் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர், வீட்டுவசதி மற்றும் போக்கு வரத்து மேம்பட்டு திட்டங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்காக ஆலோசனை நடத்தினார். இதில் உலக வங்கி செயல் இயக்குனர் அபர்ணா, தமிழ் நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், உலக வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஅதன்பிறகு சர்வதேச நிதி நிறுவன அலுவலகத்திற்கு சென்று தமிழகத்தில் பொது நிதி செலவினம் மற்றும் நிதி திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.\nஇதில் சர்வதேச நிதி நிறுவனத்தின் செயல் இயக்குனர் சுஜித்பாலா, மூத்த ஆலோசகர் நடராஜன், ஐடிசி இயக்குனர் ‌ஷர்மினி கூர்வே, ஆசியா-பசிபிக் துறை இயக்குனர் செங்யங்ரீ, தமிழக நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், இந்திய மிஷின் தலைவர் ரணில் சல்கத்து ஆகியோர் பங்கேற்றனர்.\nபின்னர் வாஷிங்டனில் உள்ள கட்டுமான தொழில் நுட்பங்களை பார்வையிட்டார். தமிழகத்தில் கட்டுமான துறையில் புதிய தொழில் நுட்பங்ளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்தனர்.\nதமிழகத்தில் சி.எம்.டி.ஏ. மற்றும் வீட்டுவசதி துறை சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதால் அதை நவீனப் படுத்தி கட்டுமானங்களை உருவாக்க என்னென்ன புதிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.\nஅங்குள்ள அதிகாரிகளிடம் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில்கள் தமிழகத்தில் அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதை மேலும் முன்னேற்றம் அடைய செய்ய புதிய தொழில்நுட்பம் அவசியமாகிறது.\nஅதற்கு இந்த விவாதம் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றார்.\nமுன்னதாக வாஷிங்டன் சென்றடைந்த துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு விமான நிலையத்தில் வட அமெரிக்க தமிழ் பேரவை தலைவர் சுந்தர் குப்புசாமி, உலக தமிழ் இளைஞர் பேரவை அட்லாண்டா தலைவர் பார்த்திபன், வாஷிங்டன் தமிழ் சங்க முன்னாள் தலைவர் ராஜாராம், ஸ்ரீனிவாசன், வாஷிங்டன் தமிழ் சங்க தலைவர் நித்தில செல்வன் முத்துசாமி மற்றும் தமிழ் அமைப்புகள் நிர்வாகிகள் திரளாக வந்து வரவேற்பு அளித்தனர்.\no panneerselvam | admk | ஓ பன்னீர்செல்வம் | அதிமுக |\nபராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்\nஉள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் ஆனந்த்\nரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி\nபள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தற்கொலை\nபஸ் கண்ணாடி உடைப்பு: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்\n���ஜினி-கமல் இணைந்தால் கவலை இல்லை: ஓ.பன்னீர்செல்வம்\n - ரஜினிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்\nஅமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் ஓ பன்னீர்செல்வம்\nஓ.பன்னீர்செல்வத்துக்கு அமெரிக்காவில் 2-வது விருது\nசிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதல்வருக்கு 'தங்க தமிழ் மகன்' விருது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/15115943/1261480/hindi-must-be-a-one-language-for-india-said-amit-shah.vpf", "date_download": "2019-12-12T03:26:41Z", "digest": "sha1:H54JPKAM7SRFOCT525QNIV6O2EJ3MZDY", "length": 19184, "nlines": 113, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: hindi must be a one language for india said amit shah Leaders condemned", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தி - அமித் ஷா கருத்துக்கு முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு\nபதிவு: செப்டம்பர் 15, 2019 11:59\nஇந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் கருத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇந்தி மொழி தினத்தையொட்டி மத்திய உள்துறை மந்திரியும், பாரதிய ஜனதா தேசிய தலைவருமான அமித் ஷா வாழ்த்து செய்தி வெளியிட்டு இருந்தார்.\nஅதில், இந்தி நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை வைத்துதான் வெளி நாடுகளில் இந்தியாவை அடையாளம் காண முடியும் என்று கூறி இருந்தார்.\nஅவருடைய கருத்துக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nஅமித் ஷா தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட வேண்டி இருக்கும் என்றும் தலைவர்கள் கூறி இருந்தனர்.\nதமிழ்நாடு மட்டுமல்லாமல் தென்மாநிலம் முழுவதும் அமித் ஷாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nகர்நாடகாவில் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:-\nஎந்த மொழியையும் மற்ற மொழிகள் பேசுபவர்கள் மீது திணிப்பது தவறானது. நாங்கள் இந்திக்கு எதிரி அல்ல. ஆனால், மற்ற மொழிகள் பேசும் மக்களிடம் இந்தியை திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.\nஇந்திதான் நாட்டின் தேசிய மொழி என்ற தவறான தகவலை பரப்ப வேண்டாம். கன்னடம் உள்ளிட்ட 22 மொழிகள் தேசிய அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதில், இந்தியும் ஒன்று.\nஇதில் ஒரு மொழியை மட்டும் முன்னிலைப்படுத்துவது, தவறான தகவல்களை பரப்புவது போன்றவற்றை செய்யக்கூடாது. இது, ஒருவருக்கொருவர் மொழி ரீதியாக விட்டுக் கொடுத்து செயல்படுவதை பாதிக்கும்.\nமொழி என்பது ஒரு வி‌ஷயத்தை தெரிந்து கொள்ளும் ஜன்னல் ஆகும். மொழி மீது அன்பு செலுத்தி அதை வளர்க்கலாம். ஆனால், ஒரு போதும் திணிக்க கூடாது.\nகர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறும்போது, இந்திய அலுவல் மொழியாக 22 மொழிகள் இருக்கும்போது ஏன் இந்திக்கு மட்டும் விழா எடுத்து இந்தி திவாஸ் விழா கொண்டாட வேண்டும் மற்ற மொழிகளுக்கும் ஏன் விழா நடத்தக்கூடாது\nஇந்திய கூட்டாட்சியில் கன்னடர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். அப்படி இருக்க, கன்னடத்துக்கு ஏன் விழா எடுக்க வில்லை\nகன்னட வேதிகா அமைப்பு அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளது.\nஐதராபாத் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி கூறும்போது, இந்தி என்பது இந்திய மக்கள் அனைவருடைய தாய்மொழி கிடையாது. இந்த மண்ணில் பல அழகான மொழிகள் தாய் மொழிகளாக இருக்கின்றன.\nஅதன் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சிக்க கூடாது. இந்திய அரசியல் சாசன சட்டம் 29 அனைத்து மொழிகளையும், கலாச்சாரத்தையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. அதை மறந்து விட வேண்டாம் என்று கூறினார்.\nகேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கொடியேரி பால கிருஷ்ணன் கூறும்போது, இந்திய நாடு செயல்பாடுகள் ரீதியாக பல்வேறு பன்முகத்தன்மை கொண்டது. இதை சிதைக்க முயற்சித்தால் தேசிய ஒருங்கிணைப்புக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.\nபாரதிய ஜனதா தனது செல்வாக்கை இந்தி பேசும் மாநிலங்களில் நிலை நிறுத்த முடிந்துள்ளது. பிராந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம் மொழி பேசும் பகுதிகளில் ��வர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.\nஎனவே, இந்த பகுதிகளை குறிவைக்கிறார்கள். இந்தியாவின் உயர் கலாச்சாரத்தையும், பன்முகத்தன்மையையும் அழிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை ஆகும். அதை செயல்படுத்தும் விதமாக அமித் ஷா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என்று கூறினார்.\nகேரள காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் கூறும் போது,அமித் ஷாவின் கருத்து ஆபத்தை ஏற்படுத்தி விடும். இந்தியா பல மொழிகளை பேசும் மக்களை கொண்டது.\nஅவ்வாறு இருக்க, இந்தியை அனைத்து மொழி மக்களிடமும் திணிப்பது மக்களை துண்டாடி விடும். ஒவ்வொரு மொழியும் தங்களுக்கு என தனி அடையாளங்களையும், வளங்களையும் கொண்டு இருக்கிறது. அதை அரசியல் சட்டம் காப்பாற்றுகிறது. இதை சிதைக்க முயற்சிக்க வேண்டாம் என்று கூறினார்.\nமேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும், கலாச்சாரத்துக்கும் மக்கள் மரியாதை அளிக்க வேண்டும்.\nஅதே நேரத்தில் தாய் மொழியை அழித்து விட்டு மற்ற மொழிகளை உயர்த்தக்கூடாது. அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதையை அளிக்க வேண்டும். நாம் பல மொழிகளை கற்றுக்கொள்ளலாம். ஆனால், தாய்மொழியை எப்போதும் மறக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, இந்தி மொழி அலுவல் மொழி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அத்துடன் சேர்ந்து 22 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன.\nஅரசியல் சட்டம் இயற்றப்பட்ட போதே மும்மொழி கொள்கை பற்றி விவாதிக்கப்பட்டது. அந்த பிரச்சினைக்கு தெளிவான தீர்வை நேரு உள்ளிட்ட தலைவர்கள் எடுத்துவிட்டார்கள்.\nமொழி சம்பந்தப்பட்ட உணர்வுப்பூர்வமான வி‌ஷயங்களை மீண்டும் பேசி சர்ச்சையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.\n3 மொழி கொள்கை குறித்து தற்போது பேசி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம். நானும் இந்தி பேசுகிறவன்தான். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன் என்று ஆனந்த் சர்மா கூறினார்.\nஇந்திய கம்யூனிஸ்டு சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில், அமித் ஷா தெரிவித்த கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.\nஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையை பரப்புவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. அதனால் தான் இப்படி சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்தி திணிப்பை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த கொள்கை நமது நாட்டை துண்டாக்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது.\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nபுறநகர் ரெயில்களில் கழிப்பிட வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் கடும் அவதி - தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nமாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் 3 மாதம் ஜெயில் - பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்\nடிரம்பை ஹாலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து வீடியோ வெளியீடு\nமாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு\nஇந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\nஎம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் கவனம் செலுத்தினால் நாடு தானாக முன்னேறும் - அமித் ஷா சொல்கிறார்\nஉள்துறை மந்திரி அமித் ஷா சோமநாதரை தரிசனம் செய்தார்\nபிற மொழி கற்க வேண்டுமெனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித் ஷா விளக்கம்\nபீகார், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/10/14/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-12-12T03:20:34Z", "digest": "sha1:OPWDAMCEJJ3UDMIAMJSGJE5AAL4C3FPS", "length": 12551, "nlines": 159, "source_domain": "www.muthalvannews.com", "title": "கஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம் | Muthalvan News", "raw_content": "\nHome உள்ளூர் செய்திகள் கஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர்...\nகஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர் காயம் – கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி இந்துபுரத்தில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nகஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் அந்த இடத்துக்க��ச் சென்றிருந்தனர். ஜூப் ஒன்று அங்கு பயணித்தது. அதில் கஞ்சா கடத்தப்படுவதாக சந்தேகித்து அதனை பொலிஸார் மறித்தனர். எனினும் அது நிறுத்தாமல் சென்றது.\nதமது சமிஞ்சையை மதிக்காமல் சென்றதாக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் போது ஒருவர் படுகாயமடைந்தனர்.\nஅதன் பின்னர் அந்த வாகனத்தில் பயணித்தவர்கள் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனத் தெரியவந்த்து” என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.\n“சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக மதுவரித் திணைக்களத்தினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் கிடைத்துள்ளது.\nமதுவரி திணைக்களத்தினர் தனியாரிடம் இருந்து குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்த வாகனத்தில் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.\nமேலும் புதிய ரக வாகனம் ஒன்றிலேயே அதிகளவான போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை அறிந்து கொண்ட பொலிஸார், அந்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்.\nஇதன்போது குறித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நிலையில் வாகனத்தை சோதனையிட முற்பட்டுள்ளனர்.\nஇதன்போது மதுவரி திணைக்களத்தினரால் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அந்தக் கார் ஏ9 வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் அறிவியல் நகர் காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஇந்தப் பகுதியில் வெடித்த மற்றும் வெடிக்காத துப்பாக்கு ரவை கூடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கதாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nமதுவரித் திணைகள உத்தியோகத்தர்கள் அதிகாலை வேளை அந்தப் பகுதிக்கு கடமையின் நிமிர்த்தம் வந்தனரா என்று திணைக்கள மட்ட விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nPrevious articleயாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nNext articleயாழ்ப்பாணம் நல்லூர் ஈழத்து சீரடி ஆலயத்தில் இறுவெட்டு வெளியீடு\nசிறுப்பிட்டி விபத்தில் குடும்பத்தலைவர் சாவு\nஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் அச்சுவேலியில் கைது\nகோண்டாவிலில் வயோதிபப் பெண் சித்திரவதையின் பின் கொலை – சந்தேகநபர்கள் இருவரின் குருதி மாதிரிகள் சேகரிப்பு\nவவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தி. மாணவிக்கு 192 புள்ளிகள்\nதேடப்பட்ட வான் வரகபொலயில் சிக்கியது\nரீயூனியன் தீவிலிருந்து நாடு கடத்தப்படவர்களில் 8 பேர் நீதிமன்றக் காவலில்\nதும்பிகுளம் வனப்பகுதியில் திடீர் தேடுதல்\nறொகின்யா இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை – சர்வதேச நீதிமன்றில் ஒன் சான் சுகி\nசுவிஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டாரா- மறுக்கிறது சுவிஸ் அரசு\nஇலங்கை இந்துக்களையும் பூடான் கிறிஸ்தவர்களையும் ஏன் சேர்க்கவில்லை- காங்கிரஸ் எம்.பி. கேள்வி\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nபொலிஸாரின் சூட்டில் இளைஞன் சாவு – மல்லாகத்தில் சம்பவம்\nகாணாமற்போன மூதாட்டி சடலமாக மீட்பு- யாழ்.நகரில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/71435-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-12T03:56:40Z", "digest": "sha1:WGPPONBXFCE3WKRARMOMQDAQJF2MNY5T", "length": 6576, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக நடைபெற்ற படகுபோட்டி ​​", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக நடைபெற்ற படகுபோட்டி\nபள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக நடைபெற்ற படகுபோட்டி\nபள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக நடைபெற்ற படகுபோட்டி\nஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக்கில் நடந்த படகு போட்டியில், பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.\n‘ஹேலோ இந்தியா யூத் கேம்ஸ்’ முயற்சியின் ஒரு பகுதியாக, மலையோர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விளையா��்டு துறையில் உற்சாகப்படுத்தும் விதமாக ‘லடாக் ஒலிம்பிக்’ போட்டி நடத்தப்படுகிறது.\nஅந்தவகையில் இந்தாண்டு சான்ஸ்கர் (Zanskar) ஆற்றில் நடந்த ‘படகு போட்டியில்’ பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அச்சம் துளியும் இன்றி மாணவர்கள் படகை ஓட்டி செல்வதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.\nLadakhJammu and KashmirLadakh Olympicsஜம்மு- காஷ்மீர் படகு போட்டிஹேலோ இந்தியா யூத் கேம்ஸ்\nஇயக்குநர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி வெற்றி..\nஇயக்குநர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி வெற்றி..\nஇந்திய பணத்திற்கு பன்மடங்கு வெளிநாட்டுப் பணம் தருவதாக மோசடி\nஇந்திய பணத்திற்கு பன்மடங்கு வெளிநாட்டுப் பணம் தருவதாக மோசடி\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல்\nஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்டு வந்த 7 தீவிரவாதிகள் கைது\nஹிஸ்புல் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.30 லட்சம் பரிசு\nஇந்தியா வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு\nஉள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்திக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு - துணை முதலமைச்சர்\nதேர்தலை கண்டு திமுக அஞ்சியது இல்லை - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}